diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0970.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0970.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0970.json.gz.jsonl" @@ -0,0 +1,474 @@ +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr17/32975-2017-04-27-07-19-02", "date_download": "2020-11-30T23:38:00Z", "digest": "sha1:GMB56AEWPPKKB6PHIIPW6K5JVM7KCWOW", "length": 15881, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "மாட்டுக்கறி உணவு விழா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nமாட்டிறைச்சி முகநூல் பதிவுக்காக கழகத் தோழர் நிர்மல் கைது\nபார்ப்பன ரெளடிகளின் புகலிடமாக திகழும் சென்னை ஐஐடி\n‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம்\nபகுத்தறிவுக்கு எதிரான மதவெறி சக்திகள்\nகாவி பயங்கரவாதிகளின் கூலிப் படையாக மாறுகின்றதா தமிழக காவல் துறை\nஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகைக்கு எதிர்ப்பு\nபசுக்களைப் பட்டினி போட்டுக்கொல்லும் பா.ஜ.க அரசு\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 27 ஏப்ரல் 2017\nமுதல் செய்தி 23.04.2017 அன்று காவல்துறையினரின் அனுமதி மறுப்பால் கொளத்தூர், பெரியார் படிப்பகத்தில் நடைபெறுவதாக இருந்த மாட்டுக்கறி விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதாகும். நீதிமன்றத்தை அணுகி உடனடியாக அனுமதி பெறுவதற்குப் போதிய கால இடைவெளி இல்லாத காரணத்தால் பின்னொரு தேதிக்கு அனுமதிபெற்று சிறப்பாக நடத்திக் கொள்ளலாம்.\nமாட்டுக்கறி விருந்து கொளத்தூரில் நடந்தால் ஈரோட்டில் பெரியார் சிலைக்கு “ஏதோ” மாலை அணிவிக்க உள்ளதாக சில இந்து இயக்கங்கள் அறிவித்திருக்கிறார்கள்.\nஅவ்வாறு “மாலை மரியாதை” செய்ய வருவோருக்கு “நல்ல முறையில்” வரவேற்பளித்து, உரிய பதில் மரியாதை அளிக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே, மாட்டுக்கறி (அவர்கள் மொழியில், பசு மாமிசம்) விருந்தினை, அவர்கள் (இந்து இயக்கங்கள்) வசதிக்காகவும், அவர்கள் ஈரோடு பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வரும்பொழுது சிறு காலதாமதமும் இன்றி வரவேற்று, பதில் மரியாதை செய்வதற்கு வாய்ப்பாகவும், 30-4-2017 அல்லது 1-5-2017 அன்று நண்பகல் ஈரோட��டில் ”பெரியார் மன்றத்தில்” அல்லது அருகாமையில் உள்ள ஒரு மண்டபத்தில் (விரைவில் இடம் உறுதி செய்யப்படும்) விருந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது இரண்டாவது செய்தியாகும். விருந்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் நுழைவுக் கட்டணம் ரூ. 50/- (அய்ம்பது ரூபாய்) செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது கூடுதல் செய்தியாகும்.\nஅதுபோலவே சேலத்தில் உள்ள இந்து இயக்கங்களும் பெரியாருக்கு “மாலை மரியாதை” செய்ய விரும்பினால் அவர்களுக்கும், பதில் மரியாதை செய்ய நமது தோழர்களுக்கும் வாய்ப்பளிப்பதற்காக, சேலம்,\n27/3, இராஜாரம் நகரில் (காந்தி விளையாட்டு அரங்கத்தின் கிழக்குப்புற சாலையில்) அமைந்துள்ள எஸ்.எஸ்.ஆர் திருமணக் கூடத்தில் 09.05.2017 செவ்வாய்க்கிழமை நண்பகல் மாட்டுகறி விருந்து சேலம் மாவட்டக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது மூன்றாவது செய்தியாகும். விருந்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் நுழைவுக் கட்டணம் ரூ. 50/- (அய்ம்பது ரூபாய்) செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.\nகொளத்தூரில் விருந்து இல்லாமல் போனதற்கு மனவருத்தம் கொள்ளாமல் கிடைத்துள்ள இவ்விரண்டு வாய்ப்புகளையும் குடும்பத்தினரோடு கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உடன்பாடுள்ள தோழர்களுக்கும், அமைப்புகளுக்கும் செய்தியைச் சேர்ப்பிக்குமாறும் அழைத்து வருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.\n(ஈரோடு பெரியார் மன்றத்தினர் இடம் கொடுக்க மறுத்துவிட்டதால் ஈரோடு சத்தி முதன்மைச் சாலையில் உள்ள வி.பி.வி. திருமணக் கூடத்தில் 2.5.2017 அன்று மாற்றி வைக்கப்பட்டுள்ளது)\n- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/221352/news/221352.html", "date_download": "2020-12-01T00:12:00Z", "digest": "sha1:BKYKBMWNSWD6CFCJCYWTBEZOCA47SZNV", "length": 19874, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "வந்தாச்சு மருத்துவ டாட்டூ!! (மகளிர் பக்கம்) : ���ிதர்சனம்", "raw_content": "\nடாட்டூ குத்திக்கொள்வது இளைய தலைமுறையினரிடம் ஃபேஷனாகி உள்ளது. தங்களுக்கு பிடித்த வாக்கியம், விரும்பும் நபர்களின் பெயர்கள் அல்லது தங்களின் குணாதிசயங்களை குறிக்கும் படங்கள் மற்றும் உருவங்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப குத்திக் கொள்கிறார்கள். நம் தாத்தா, பாட்டி பச்சைக் குத்தியது தான் இப்போது மார்டர்ன் உலகில் டாட்டூவாக மாறியுள்ளது.\nசென்னை அண்ணாநகரில் ‘ஸ்டுடியோ ஜேட்’ என்ற பெயரில் கடந்த 15 வருடமாக டாட்டூ ஸ்டுடியோவை இயக்கி வருகிறார் சுஜாதா. இவர் டாட்டூவை தாண்டி அடுத்த கட்டமாக மருத்துவ டாட்டூவில் கால் தடம் பதித்துள்ளார். இதன் மூலம் பலரின் வாழ்வில் மீண்டும் ஒரு வசந்தத்தை ஏற்படுத்தி வருகிறார்.\n‘‘அப்பா சுரங்க பொறியாளராக வேலைப் பார்த்ததால் இந்தியா முழுக்க என்னுடைய பள்ளிக் காலங்கள் பல ஊர்களில் கழிந்தது. மதுரையில் கல்லூரிப் படிப்பை முடிச்ச கையோடு, சுற்றுலா மற்றும் பயணம் குறித்து கொடைக்கானலில் படிக்கச் சென்றேன். ஆனால் என்னால் அங்கு தொடர்ந்து படிக்க முடியாத காரணத்தால் அதே பயிற்சியை சென்னையில் படிச்சேன்.\nஎன்னவோ இது எனக்கான துறை இல்லை என்று தோன்றவே, அனிமேஷன் படிச்சிட்டு, 3டி அனிமேட்டராக வேலைப் பார்த்தேன். அதன் பிறகு வேலையை ராஜினாமா செய்திட்டு டாக்குமென்டரி படங்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பது என்று இருந்தேன் விளம்பர துறையிலும் வேலைப்பார்த்தேன். இந்த சமயத்தில் தான் என் நண்பனை பல வருடம் கழித்து சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது.\nஅவன் டாட்டூ ஸ்டுடியோ ஒன்றை நிர்வகித்து வருவதாக சொன்னான். எனக்கு அது வித்தியாசமாக இருந்தது. அதனால் அவனிடமே ஒன்றரை வருடம் டாட்டூ குறித்து பயிற்சி எடுத்தேன். நம்மாளும் மற்றவங்களுக்கு டாட்டூ போட முடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன் முழுமூச்சாக டாட்டூ கலைஞராக களத்தில் இறங்கினேன்’’ என்றவர் அதன் பிறகு நண்பர்கள், தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு டாட்டூ போட ஆரம்பித்துள்ளார்.\n‘‘நண்பர்களை தொடர்ந்து வாடிக்கையாளர்களும் டாட்டூ போட என்னிடம் வர ஆரம்பித்தனர். அதனால் எனக்கான ஒரு டாட்டூ ஸ்டுடியோ அமைச்சேன். இது தவிர பெங்களூர், பாண்டிச்சேரி, ஐதராபாத் என பல ஊர்களில் இருந்தும் டாட்டூ போடுவதற்கு அழைப்பு வருகிறது.\nடாட்டூ குறித்து வர்க் ஷாப்���ும் செய்து வருகிறேன். இப்படியாக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப டாட்டூ மட்டுமே போட்டு வந்த நான், இதன் அடுத்த கட்டமாக மெடிக்கல் டாட்டூ துறையில் என்னை இணைக்க ஆரம்பிச்சேன். அதற்கு காரணம் காஸ்மடிக் சர்ஜன் டாக்டர் கிருத்திகா ரவீந்திரன்.\nஎன் நண்பர் ஒருவர் மூலமாக கிருத்திகாவின் அறிமுகம் எனக்கு கிடைச்சது. அவரின் ஒரு பேஷன்டுக்கு உதட்டில் வெண்குஷ்டம் பிரச்சனை இருந்தது. அதாவது உதட்டில் ஆங்காங்கே வெள்ளைத் தழும்பு இருக்கும்.\nஇதனால் அந்த பெண்ணிற்கு திருமண தடை ஏற்பட்டு வந்தது. அதை மறைக்க அவர் காஸ்மடிக் சர்ஜனின் ஆலோசனை பெற, அவர் என்னை அணுகி, அதை மறைக்க டாட்டூ செய்ய முடியுமான்னு கேட்டாங்க. முதலில் சரின்னு சொல்லிட்டேன். ஆனாலும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.\nஎன் மேல் என்னைவிட டாக்டரும் அந்த பெண்ணும் முழு நம்பிக்கை வைத்து இருந்தாங்க. உடனே அந்த பெண்ணை சந்தித்து பேசி அவளுக்கு உதட்டில் அந்த வெள்ளை தழும்பை டாட்டூ மூலம் மறைத்தேன். அது சக்சஸ் ஆச்சி. அந்த பெண்ணுக்கும் இப்ப கல்யாணமாகிடுச்சு. அதை தொடர்ந்து, மற்ெறாரு காஸ்மெட்டிக் சர்ஜன் அழைத்து அவரின் ேநாயாளிக்கு மார்பக காம்பினை டாட்டூ அமைக்க சொல்லி கேட்டார். மார்பக புற்றுநோய் காரணமாக மார்பகத்தை நீக்கிவிட்டதால், அவர் செயற்கை முறையில் மார்பகம் அமைச்சிட்டார்.\nஆனால் அதன் காம்பின் நிறத்தை அவரால் செய்ய முடியவில்லை. அதை நான் செய்து கொடுத்தேன். இதுவும் சக்சஸ் ஆச்சி. இதை தொடர்ந்து சரும நிபுணர்கள் மற்றும் காஸ்மெட்டிக் சர்ஜன் எல்லாரும் என்னை அணுகினாங்க. இப்படித்தான் ஆரம்பிச்சது’’ என்றவர் மைக்ரோ பிக்மென்டேஷன், ஸ்கால்ப் மைக்ரோ பிக்மென்டேஷன், ஐபிரோ பிளேடிங் மற்றும் பர்மனென்ட் மேக்கப் எல்லாம் செய்து வருகிறார்.\n‘‘இப்ப நான் செய்வது மைக்ரோ பிக்மென்டேஷன். பிக்மென்டேஷன் என்பது இங்க் தான். அதை நாம் சருமத்தில் உள்ள பிரச்னைக்கு ஏற்ப நிரப்ப வேண்டும். இவை எல்லாமே மருத்துவ ரீதியா செய்யக்கூடிய ஒரு வகையான டாட்டூ முறைகள். இதில் என்னுடைய சிறப்பு கலர் மேட்சிங். ஒவ்வொருவருக்கும் சரும நிறம் மாறுபடும். அவங்களின் நிறத்திற்கு ஏற்ப பிக்மென்டுகளை தேர்வு செய்து தருகிறேன். அது முகத்திலோ, உதட்டிலோ அல்லது கைகளில் என உடம்பில் எங்கிருந்தாலும் செய்ய முடியும்.\nஇ��ு சாதாரண டாட்டூ மாதிரி தான். ஆனால் இதற்காக பயன்படுத்தப்படும் ஊசிகள், இயந்திரங்கள், இங்குகள் மாறுபடும். இவை எல்லாவற்றையும் நான் வெளிநாட்டில் இருந்து தான் வரவழைத்து இருக்கேன். காரணம் மிகவும் நுணுக்கமாக செய்யப்படும் டெக்னிக் என்பதால் அதிர்வு இருக்கக்கூடாது. இதில் மற்றொரு பரிமாணம் ஸ்கால்ப் மைக்ரோ பிக்மென்டேஷன். பெரும்பாலான ஆண்களுக்கு தலையில் முடி கொட்டி வழுக்கை ஏற்படும். முடி இல்லை என்ற காரணத்தால் அவர்கள் முழுமையாக மொட்டை அடித்துக் கொள்வார்கள்.\nஇந்த முறையால், அவர்கள் தலையில் முடி இருப்பது போல் தோற்றுவிக்கலாம். அதாவது மொட்டை அடிச்சு இரண்டு நாள் தலையில் முடி வளர்ந்தா எப்படி இருக்கும் அதே போல் தான் இருக்கும். ஐபிரோ பிளேடிங்… வழுக்கை தலையை நிரப்புவது போல் புருவங்களை நிரப்புவது. ஒரு சிலருக்கு புருவ முடி அடர்த்தியாக இருக்காது அல்லது ஆங்காங்கே திட்டு திட்டாக இருக்கும். இதனை சீர் செய்யலாம்.\nபுருவத்தினை அதே வில் வடிவத்தில் செய்வதால், பார்க்கும் போது வித்தியாசமே தெரியாது. பர்மனென்ட் மேக்கப்பில் கண்களுக்கு மேல் ஐலைனர் எப்போதும் இருக்கும் படி வரையலாம். சிலர் தங்களின் உதட்டின் நிறம் பிங்காகவோ அல்லது சிகப்பு நிறத்தில் மாற்ற வேண்டும் என்று கேட்பார்கள். அதையும் செய்யலாம்’’ என்றவர் இதற்காக சிறப்பு பயிற்சினை மேற்கொண்டுள்ளார்.\nடாட்டூ வரைவது போல்தான் பிக்மென்டேஷன் முறை என்றாலும் அதனை போடும் விதம் மாறுபடும் என்ற சுஜாதா அதைப் பற்றி விவரித்தார். ‘‘டாட்டூ போடும் போது, அந்த இடத்தினை மறத்துப் போக செய்யமாட்ேடாம். காரணம் அந்த வலியை நம்மால் பொருத்துக் கொள்ள முடியும். ஆனால் தலையிலோ, புருவத்திலோ அல்லது கண் ரப்பைகளில் போடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வலி தெரியாமல் இருக்க மறுத்துப் போக வைத்துவிட்டு தான் செய்யணும். இங்குள்ள சருமம் மிகவும் மிருதுவானது என்பதால் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.\nபிக்மென்டேஷன் போட்ட பிறகு அது உடனே குணமாகாது. அதாவது புருவங்களை வரையும் போது, ஒரு வாரம் அதில் தண்ணீர் படாமல் நாங்க கொடுக்கும் கிரீமினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு தான் தண்ணீர் கொண்டு கழுவவேண்டும். அதே போல் தலைமண்டையில் செய்யும் போது ஓரிரு நாட்கள் தண்ணீர் படாமல் வைத்துவிட்டு ��ிறகு ஜென்டில் வாஷ் செய்யணும். மைக்ரோ பிக்மென்டேஷன் உதட்டில் செய்யும் போது, தண்ணீரை தொட்டு ஒற்றி எடுக்கணும்.\nஇவை எல்லாம் குணமாக குறைந்தபட்சம் ஒரு மாதமாகும். அதுவரை இந்த கிரீம் மற்றும் நாங்க கொடுக்கும் இன்ஸ்ட்ரக்‌ஷனை பின்பற்றினால் போதும். மேலும் பிக்மென்டேஷன் எல்லாம் ஒரு முறை செய்திட முடியாது. குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று முறை செய்யணும். அது அவர்கள் செய்து கொள்ளும் சிகிச்சை முறைகளுக்கு ஏற்ப மாறுபடும்’’ என்றார் சுஜாதா.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஆரம்பமானது “ஆபரேஷன் அமித் ஷா” – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nசவூதி அரேபியாவின் சில கடுமையான தண்டனைகள்\nநடுங்கவைக்கும் சவூதி அரேபியாவின் 12 சட்டங்கள் \nஉடலுக்கு நன்மை தரும் நடைப்பயிற்சி\nகடினமான நோயையும் எளிதில் குணமாக்கலாம்\nபள பள அழகு தரும் பப்பாளி\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/17-200/71-11357", "date_download": "2020-11-30T22:58:34Z", "digest": "sha1:RUOCBNEFI3QXXDCI2P4GQDSCPONFHLPO", "length": 9325, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 17ஆவது உலக வாலிபர் – மாணவர் விழாவிற்கு இலங்கையிலிருந்து 200 பேர் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் 17ஆவது உலக வாலிபர் – மாணவர் விழாவிற்கு இலங்கையிலிருந்து 200 பேர்\n17ஆவது உலக வாலிபர் – மாணவர் விழாவிற்கு இலங்கையிலிருந்து 200 பேர்\n17ஆவது உலக வாலிபர் – மாணவர் விழாவிற்கு இலங்கையிலிருந்து 200 பேர் தென்னாபிரிக்காவிற்குச் செல்லவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.\nயாழில் இன்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்படி தெரிவித்தார் அமைச்சர். மேலும் குறிப்பிட்டதாவது...\nஉலக ஜனநாயக வாலிபர் சமமேளனமும் உலகம் பூராவுமுள்ள மாணவர் இயக்கங்களுடன் சேர்ந்து 17ஆவது உலக வாலிபர் – மாணவர் விழாவை கோலாகலமாக எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை தென்னாபிரிக்காவில் நடத்த ஏற்பாடு செய்து வருகிறது.\nஉலகின் பல்வேறு நாடுகளில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இலங்கையில் பல அரசியல் கொள்கைகளைக் கொண்ட வாலிபர் – மாணவர் இயக்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஏற்பாட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 'உலக சமாதானத்தை ஆதரிப்போம் சமுதாய மாற்றத்திற்காக ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிப்போம்' என்ற செய்தியோடு 17ஆவது உலக வாலிபர் – மாணவர் விழா நடைபெறவுள்ளது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுதிய முறைமையில் அமைச்சரவை சந்திப்பு\nகொவிட்-19 தொற்று தடுப்பு இராஜாங்க அமைச்சர் நியமனம்\nமஹர சிறைச்சாலை விவகாரம்; CID விசாரணை\nதிகனையில் 5ஆவது நிலநடுக்கம் பதிவு\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov18/36234-2018-12-08-05-35-56", "date_download": "2020-11-30T23:09:49Z", "digest": "sha1:G3VBVL4J3LYD2PGSLUL7SDZIGWFNILV4", "length": 25175, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "உலகத்திலேயே உயரமான சிலை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - நவம்பர் 2018\nதேடிப்பணம் பெற்றுத் தினமும் வரிசையில் நின்று...\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nசெத்தாரைப் போல திரி மனமே\nபணமதிப்பு நீக்கத்திலிருந்தே தொடங்கிவிட்டது பொருளாதார பின்னடைவு\nதேசபக்தி என்னும் பெயரால் திடீரென சாமி வந்து ஆடுபவர்களுக்காக...\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நரேந்திர மோடியின் முகத்திரையைக் கிழிப்போம்\nஒரே நாளில் ஹீரோ ஆவது எப்படி\nமோடியின் வீழ்ச்சி - ஏ.ஜி.நூரணி\nமோடியைத் தோற்கடிக்க நாம் கடக்க வேண்டியது 10 அடிகள் தான்...\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 08 டிசம்பர் 2018\nமக்கள் தங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் வேறு பிரச்சினைகளைப் பற்றிப் பேச வைப்பதன் மூலம், தாங்கள் மக்கள் விரோதத் தன்மையையும், திறமை இன்மையையும் மறைக்க ஆதிக்கவாதிகள் முயல்வது ஒன்றும் புதிது அல்ல. சமூக இயக்கத்தைச் சரியாக வழி நடத்தும் திறமை இல்லாத இவர்கள் திசை திருப்பும் கலையில் மிகுந்த திறமை உடையவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் இந்தியப் பிரதமர் மோடியும், அவரது கூட்டாளி களும் ஒப்பு உவமை இல்லாதவர்களாகத் திகழ்கிறார்கள்.\nகருப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொல்லிக் கொண்டு, ரூ.500, ரூ1,000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார்கள். ஆனால் கருப்புப் பணம் ஒழியவே இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்து விட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக் கானேர் மாண்டனர். வரி விதிப்பைச் சீரமைப்பதாகச் சொல்லிக் கொண்டு, பொருள் மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) விதித்தார்கள். இதில் ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்து போயின. இலக்கக்கணக்கானோர் வேலை இழந்தனர்.\nவங்கிகளில் கடன் வாங்கிய பெருமுதலாளிகளை வெளிநாடுகளுக் குத் தப்ப���ச் செல்ல விடுதல், போர் விமான ஊழல், கடனை வசூல் செய்யாத வங்கி அதிகாரிக்கு உயர் பதவிக்கு ஏற்பாடு செய்தல் என்று மோடி அரசின் ஒவ்வொரு அசைவும் காவிகளின் மக்கள் விரோதத் தன்மையையும், திறமை இன்மையையும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டு இருக்கிறது. இந்த மக்கள் விரோதத் தன்மையும், திறமை இன்மையும் மக்களிடையே விவாதப் பொருளாக ஆகி விடக் கூடாது என்பதற்காக மோடியும், அவரது கூட்டாளிகளும் பல்வேறு விதமான விவாதங்களை ஊடகங்களில் அரங்கேற்று கின்றனர்; நிகழ்வுகளை நிகழ்த்துகின்றனர். அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று தான் உலகத்திலேயே உயரமான சிலை.\nவரும் 31.10.2018 அன்று பிரதமர் மோடி குஜராத்தில் ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று புகழப்படும் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயரமான உருவச் சிலையைத் திறந்து வைக்கப் போகிறார். (வாசகர்கள் இக்கட்டுரையைப் படிக்கும் போது இச்சிலை திறக்கப்பட்டு இருக்கும்). இச்சிலை உலகத்திலேயே உயரமான சிலையாக இருக்கப் போகிறது. இதன் தொடர்பான விழாவை 20.10.2018 அன்று குஜராத் முதல்வர் விஜய் ருபானி தொடக்கி வைத்தார்.\nகாவிகள் ஏன் பட்டேலை அதிக மாகக் கொண்டாடு கிறார்கள் அவர் தனித் தனியாகச் சிதறிக் கிடந்த 562 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார். அது மட்டும் அல்ல. இந்தியாவுடன் இணையமாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்த ஐதராபாத் நிஜாமை இராணு வத்தை அனுப்பி அடிபணியச் செய்தார் என்பதுதான் இதில் உள்ள சிறப்பு அம்சம்.\nஆனால் இந்தச் சிறப்பு அம்சத்தில் திட்டமிட்டு மக்களிடம் இருந்து மறைக் கப்பட்ட செய்திகள் உள்ளன. ஆனால் இவற்றை வெளிக் கொணர, தர்க்க ரீதியான எளிய வினாக்களே போது மானவை. ஐதராபாத் சமஸ்தானத் திற்கு 12.9.1948 அன்று இந்தியா இராணுவத்தை அனுப்பியது. அடுத்த ஐந்து நாட்களில் அதாவது 18.9.1948 அன்று நிஜாம் சரண் அடைந்து விட்டார். ஆனால் இந்திய இராணுவம் 21.10.1951 வரை போராடிக் கொண்டு இருந்தது. இது யாருடன்\nஇதற்கு விடை கூற வரலாற்றுப் பாடத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்த மாணவ னாலும் முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு அங்கு நடந்த நிகழ்வுகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டு உள்ளன. விவசாயிகள் என்போர் இந்நாட்டின் புறக்கணிக்கப்பட்ட குடிமக்களாகவே எப்பொழுதும் இருந்து வருகின்றனர். ஐதராபாத் சமஸ்தானமும் இதற்கு விதி விலக்கு அல்���. அந்த சமஸ்தானத்திற்கு உட்பட்ட தெலுங்கானாப் பகுதியில் இருந்த விவசாயிகள் இதற்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தினர். அவர்களை எல்லாம் நிஜாமின் படைகளும், பண்ணையார்களின் அடியாட்களும் கடுமையான முறையில் ஒடுக்கினர். இந்த அடக்கு முறையில் தொட்டி கொமரய்யா என்ற விவசாயி 6.7.1946 அன்று கொல்லப்பட்டுவிட்டார். இது தெலங்கானா விவசாயிகள் அனைவரையும் கொதித்து எழச் செய்து விட்டது. அவர்கள் ஒன்று திரண்டு, காவல் நிலையங்களில் இருந்தும், நிஜாமின் படைத் தளங்களில் இருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்றி, நிஜாமுக்கும் பண்ணையார்களுக்கும் எதிராகப் போராடத் தொடங்கிவிட்டனர். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் பெண்களும் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு ஆண் களுக்கு நிகராகப் போரில் ஈடுபட்டனர். இதனால் மிரண்டு போன பண்ணையார்கள் கிராமங்களை விட்டு ஓடி ஐதராபாத்தில் தஞ்சம் புகுந்தனர். நிஜாமும் ஐதராபாத் நகரை விட்டு வெளியே போவதைத் தவிர்த்துக் கொண்டார்.\nபண்ணையார்கள் இல்லாத கிராமங்களில், விவசாயிகள் ஒன்று சேர்ந்து, குழு (கம்யூன்) அமைத்து, நிலங்களைப் பகிர்ந்து கொண்டு விவசாயம் செய்தனர்; விளைச்சலைத் தங்களுக்குள் முறையாகப் பகிர்ந்து கொண்டனர். சுருக்கமாகச் சொன்னால் தெலுங்கானா கிராமங்களில் சமதர்ம (சேஷலிச) அமைப்பு செயல்பட்டுக் கொண்டு இருந்தது.\nஇந்நிலையில் தான், 15.8.1947 அன்று ஆங்கிலே யர்கள் இந்தியர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்கள். அவ்வாறு வெளி யேறும் போது 562 சுதேசி சமஸ்தானங்களையும் தனித் தனியாகவே விட்டு விட்டுச் சென்றனர். புதிய ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேல் அனைத்துச் சமஸ்தானங்களையும் இந்தியாவுடன் இணையுமாறு அழைப்பு விடுத்தார். திருவாங்கூர், ஐதராபாத் சமஸ்தானங்கள் இந்த அழைப்பை ஏற்க மறுத்தன. அவற்றில் திருவாங்கூர் சமஸ்தானம் பேச்சு வார்த்தை மூலமாக இணைய ஒப்புக் கொண்டது. ஆனால் ஐதராபாத் சமஸ்தானம் ஒப்புக் கொள்ளாமல் முரண்டு பிடித்தது. முரண்டு பிடித்த நிஜாமைப் பணிய வைக்க வல்வபாய் படேல் இராணுவத்தை அனுப்பினார். இராணுவம் வந்த ஐந்தே நாட்களில் நிஜாம் சரண் அடைந்துவிட்டார்.\nசமதர்ம அமைப்பில் வாழ்ந்து கொண்டு இருந்த தெலுங்கானா விவசாயிகள் இந்திய அரசின் கீழ் இருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்ற��ர். ஆனால் இந்திய அரசோ நிலங்களை மீண்டும் பண்ணையார் களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், விவசாயிகள் பண்ணையார்களை அண்டியே வாழ வேண்டும் என்றும் கூறிவிட்டது. இதை ஏற்றுக் கொள்ள விவசாயிகள் மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள் மீது இந்திய அரசு இராணுவத்தை ஏவி விட்டது. மிகக் குறுகிய காலத்தில் நிஜாமின் இராணுவத்தையும், பண்ணையார் களின் அடியாட்களையும் வெற்றி கண்ட விவசாயிகளால், வலிமை மிக்க இந்திய இராணுவத்தை எதிர் கொள்ள முடியவில்லை. ஆனாலும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முறையான போர்ப் பயிற்சி இல்லாத விவசாயிகள் வலிமை மிக்க இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டனர். அதன் பின் 21.10.1951 அன்று தங்கள் போராட்டத்தைக் கைவிடுவது என முடிவெடுத்தனர். வீரம் செறிந்த இப்போராட்டம் வரலாற்று மாணவர்கள் கூட அறிந்து கொள்ள முடியாத வகையில் இருட்டடிப்புச் செய்து வைக்கப்பட்டு உள்ளது கொடுமையிலும் கொடுமை ஆகும்.\nஉலகத்திலேயே உயரமான சிலை வைக்கப்படும் இவ்வேளையில், வல்லபாய் பட்டேலின் சிறப்புக்குக் காரணமாகச் சொல்லப்படும் ஐதராபாத் இணைப்பு நிகழ்வில் மறைக்கப்பட்டு உள்ள தெலுங்கானா விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்தை நினைவு கொள்வேபம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1594512", "date_download": "2020-11-30T23:33:56Z", "digest": "sha1:PSOCXZTEBQMAHUSPDUZUA4HWQBYW3N2Y", "length": 3542, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:11, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n163 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n12:09, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n12:11, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மாவு''' என்பது தானியங்களை, அல்ல���ு விதைகளை, அல்லது மரவள்ளி வேர்களை அரைத்த பின் கிடைக்கும் ஒரு வகைத் தூள். இது [[உரொட்டி]], பாண், பூரி, பிட்டு, இட்டலி, இடியப்பம், அப்பம், முறுக்கு, வடை, மோதகம் ஆகிய பல உணவு வகைகளின் மூலப்பொருள் ஆகும்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/479300", "date_download": "2020-12-01T00:14:11Z", "digest": "sha1:OQYTWQ677MZU6QNGKEAKMBISXWZJSIVQ", "length": 3165, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அடூர் கோபாலகிருஷ்ணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அடூர் கோபாலகிருஷ்ணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:10, 5 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n18:51, 14 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n03:10, 5 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDSisyphBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: ml:അടൂർ ഗോപാലകൃഷ്ണൻ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/vegetable-oothapam-recipe-in-tamil/", "date_download": "2020-11-30T23:00:41Z", "digest": "sha1:DFPGAT6D62QKMGYDCD5SWUFNTWVYRDH3", "length": 14855, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "சத்தான... வெஜிடபிள் ஊத்தாப்பம் | Vegetable Oothapam Recipe In Tamil - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உங்க காதலி படுக்கையில் உங்களை எவ்வளவு மகிழ்விப்பார் என்பதை இதை வைத்தே தெரிந்துகொள்ளலாமாம்\n9 hrs ago உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\n11 hrs ago ஸ்வீட் கார்ன் மசாலா\n12 hrs ago பக்கவாதம் மற்றும் இதய நோய் வரமால் இருக்க இந்த தேநீரை குடிங்க போதும்...\n14 hrs ago 2021-இல் எந்த ராசிக்காரருக்கு எந்த மாசம் படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவ��் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலையில் ஒரே மாதிரியான காலை உணவை சாப்பிட்டு அலுத்துவிட்டதா சற்று சுவையாகவும், அதே சமயம் சத்து நிறைந்ததாகவும் ஒரு காலை உணவை சாப்பிட விரும்புகிறீர்களா சற்று சுவையாகவும், அதே சமயம் சத்து நிறைந்ததாகவும் ஒரு காலை உணவை சாப்பிட விரும்புகிறீர்களா அப்படியானால் அதற்கு வெஜிடபிள் ஊத்தாப்பம் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் வெஜிடபிள் ஊத்தாப்பத்தில் பலவகையான காய்கறிகள் சேர்ப்பதால், அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் நிறைந்திருக்கும். இதை காலை வேளையில் சாப்பிடும் போது, அந்நாளுக்குத் தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.\nஉங்களுக்கு வெஜிடபிள் ஊத்தாப்பம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா கீழே வெஜிடபிள் ஊத்தாப்பத்தின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n* தோசை மாவு - தேவையான அளவு\n* பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்\n* பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன்\n* பொடியாக நறுக்கிய தக்காளி - 1 டேபிள் ஸ்பூன்\n* பொடியாக நறுக்கிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்\n* பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1\n* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்\n* ஒரு பௌலில் வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.\n* பின் ஓரளவு கெட்டியான தோசை மாவை எடுத்துக் கொள்ளவும்.\n* பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றி, பெரிய வட்டமாக சுற்றாமல், ஓரளவு மொத்தமாக சுற்றிக் கொள்ளவும்.\n* பிறகு அதன் மேல் ���ிறிது வெஜிடபிளைத் தூவி, எண்ணெய் ஊற்றி, ஒரு மூடி கொண்டு 2 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்கவும்.\n* பின் தோசையை திருப்பிப் போட்டு லேசாக தோசை கரண்டியால் அழுத்தி விட்டு, 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், வெஜிடபிள் ஊத்தாப்பம் தயார்.\nஇந்த வெஜிடபிள் ஊத்தாப்பத்திற்கு தேங்காய் சட்னி மிகவும் அற்புதமாக இருக்கும்.\nவெஜிடபிள் ஊத்தாப்பத்திற்கு தேவையான காய்கறிகள் முற்றிலும் உங்களது விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் வேகமாக வெந்துவிடும் காய்கறிகளை சேர்த்துக் கொள்வது நல்லது.\nஇந்த பண்டிகை காலங்களில் உங்க தொப்பை கொழுப்பு அதிகமாவதை தடுக்க என்ன செய்யணும் தெரியுமா\nஇந்த உணவுகளை நீங்க ஒருபோதும் காலை உணவாக எடுத்துக்கொள்ளவே கூடாதாம்...இல்லனா பிரச்சனைதானாம்\nதினமும் காலையில இந்த புரதம் நிறைந்த உணவுகள மட்டும் நீங்க சாப்பிடீங்கனா...என்ன நடக்கும் தெரியுமா\n நாள் முழுவதும் உங்க இரத்த சர்க்கரையை அளவை கட்டுக்குள் வைக்க காலையில இத குடிங்க.\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம்... அவர்கள் நீண்ட காலம் பூமியில் வசிக்க காரணம் இதுதான்...\nநீங்கள் சாப்பிடும் காலை உணவு பற்றி காலம் காலமாக நிலவும் கட்டுக்கதைகள் உண்மையா\nஉலகம் முழுவதும் எடையை வேகமாக குறைக்க ஃபாலோ பண்ணும் பாரம்பரிய ரகசிய வழிகள் என்ன தெரியுமா\nஎலும்புகள் வலிமையாக இருக்க காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉங்கள் எடையை சுலபமாக குறைக்க வேண்டுமா\nசெரிமான மண்டலம் ஆரோக்கியமா இருக்க காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கா அப்ப இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இல்லன்னா மோசமாயிடும்...\nஇந்த நேரத்தில் நீங்க உடலுறவு கொள்வதால் என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் தெரியுமா\nநிவர் புயலிலிருந்து தப்பிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சொன்ன முக்கியமான விஷயம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/andhra-government-reduced-the-petrol-price-118091000045_1.html", "date_download": "2020-12-01T00:19:14Z", "digest": "sha1:LHGNXIS2YPKPRAEFLNLUNS2YHVITREB7", "length": 11066, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்த ஆந்திரா | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌��ிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெட்ரோல், டீசல் விலைகளை குறைத்த ஆந்திரா\nபெட்ரோல், டீசல் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் ஆந்திரா மாநிலத்தில் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் தற்போது வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளது.\nஇதற்கு எதிர்கட்சிகள் உள்பட பலரும் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெட்ரோ, டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்ற்னர்.\nஆனால் மத்திய அரசு அப்போது முதல் இன்று வரை உலக சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வே காரணம் என்று சாக்கு சொல்லி வருகிறது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.\nதற்போது ஆந்திரா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு ரூ.2.5 குறைத்துள்ளது.\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இந்தியா\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு - நாடு தழுவிய முழு அடைப்புக்கு தி.மு.க. ஆதரவு\nமனைவியின் நிர்வாண புகைப்படம், காசு கேட்டு மிரட்டும் கணவர்\n65 லட்சம் வரதட்சணை: மனைவியை நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டிய கணவன்\n2019 தேர்தல்: தெலுங்கு தேசத்தோடு இணைய முயற்சிக்கும் காங்கிரஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/oct/14/pradosa-special-puja-at-sankagiri-someswarar-temple-3484890.html", "date_download": "2020-11-30T23:26:30Z", "digest": "sha1:YADNP63S5GTJGAWKHNTLCAM2SYNNAFPB", "length": 8458, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை\nசிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு சௌந்தரநாயகி\nசங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் புதன்கிழமை மாலை நடைபெற்றன.\nஅருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிக்கு காலையில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மாலையில் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு\nபால், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nபின்னர் பக்தர்கள் அதிகளவில் நந்தியின் காதில் அவரவர்களின் வேண்டுதல்களைக் கூறி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சுவாமிகளை தரிசித்து சென்றனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/ranking-list-for-engineering-admissions.html", "date_download": "2020-11-30T23:42:05Z", "digest": "sha1:XUOB3CSLVH23SQAZRFJSLZJQGNFYZ77L", "length": 10641, "nlines": 172, "source_domain": "www.galatta.com", "title": "பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு!", "raw_content": "\nபொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு\nபொறியியல் சேர்க்கைக்கான க���ந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (28ம் தேதி) வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், இன்னும் சில மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாததால் மேலும் அவகாசம் கேட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது.\nஇந்தநிலையில், பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலை உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.\n199.67 கட் -ஆஃப் மதிப்பெண்களை பெற்று சஷ்மிதா என்ற மாணவி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை நவநீதகிருஷ்ணன் என்பவரும், காவ்யா என்ற மாணவி 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nரேங்க் பட்டியலில் தவறு இருந்தால் மாணவர்கள் புகார் அளிக்கலாம் என்றும், அது பின்னர் திருத்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு மொத்தம் 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்ததாகவும், இவர்களில் விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ்கள் பதிவேற்றம் உள்ளிட்ட காரணிகளை பரிசீலித்து 1, 08 லட்சம் மாணவர்களின் பெயர் தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான இறுதிப் பட்டியல் 6ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.\nமாணவர்கள் தங்களது தரவரிசைப் பட்டியல் விவரங்களை www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nஅதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் யார் எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் இடையே நேரடி வாக்குவாதம்\nதிமுக - வின் விவசாய மசோதா எதிர்ப்பு போராட்டம்\nபள்ளியில் படிக்கும் 3 மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் கொடூரத் தாய்\nகாதல் திருமணத்தால் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட 5 கொடூர கொலைகள் பற்றி எரியும் பதற்றத்தைத் தணிக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\nமகார��ஷ்டிராவில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை\nவேளாண் சட்டங்களை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஎஸ்.பி.பி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் - எஸ்.பி.பி.சரண்\nஎஸ்.பி.பி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் - எஸ்.பி.பி.சரண்\nபிரேமலதா விஜயகாந்த்துக்கு, கொரோனா தொற்று உறுதியானது\nமரண தண்டனை போன்றது விவசாய சட்டம் : ராகுல்காந்தி கருத்து\nஅதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் யார் எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் இடையே நேரடி வாக்குவாதம்\nகமல் பட பாடலை பாடி அசத்தும் செம்பருத்தி நடிகை \nசொதப்பிய ஒர்க்கவுட்...கீழே விழுந்த குக் வித் கோமாளி பிரபலம் \nஇணையத்தை அசத்தும் கோமாளி நடிகையின் ஒர்க்கவுட் வீடியோ \nகுட்டி ஸ்டோரி பாடலை பாடி ஹெட்டர்ஸுக்கு ரிப்ளை கொடுத்த ஷிவானி \nரத யாத்திரை விவகாரம் குறித்து திவ்யா சத்யராஜ் வெளியிட்ட அறிக்கை \nகௌரி கிஷனின் மறையாத கண்ணீர் இல்லை பாடலின் புதிய ப்ரோமோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/politics/82/104459", "date_download": "2020-11-30T22:51:35Z", "digest": "sha1:7CBESPLOEBPMQLYQAV76Q2YBFQUOBEGX", "length": 8097, "nlines": 45, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியது மோடி அரசு தான்-மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா", "raw_content": "\nசென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியது மோடி அரசு தான்-மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்டியது மோடி அரசு தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார் .\nசென்னை வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் பன்னீர் செல்வம் இருவரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.\nஅதன் பிறகு தனது உரையை தொடங்கிய அமித்ஷா அவர்கள் பேசியதாவது,\nதமிழத்தின் பாரம்பரியம் கலாச்சாரம் அனைத்தும் பிரதமர் மோடியின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும்.இந்தியா வளர்ந்த நாடுகளுக்கு இணையாக கொரோனாவை கட்டுபாட்டில் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் கொரோனா தொற்றுக்கு எதிராக தமிழகம் உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்காக தமளி���்க எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தாது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறினார்.\nதற்போது தமிழகத்தை போல வேறு மாநிலத்திலும் கொரோனாவுக்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.மேலும் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இரண்டிலும் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது என தெரிவித்தார்.\nவிவசாயிகள் நலனுக்கான மோடி அரசு மூன்று விதமான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.13 கோடி வீடுகளுக்கு எரிவாயு வசதி கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் வீடு திட்டம் 2022 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.\nகடல்மாலை திட்டத்தின் கீழ் 2.25 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கீடு மற்றும் சாலைகளுக்காக 57 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்டியதும் மோடி அரசு தான் எனவும் தந்து உரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தெரிவித்தார்.\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020ம் ஆண்டு பாதுகாப்பற்ற முறையில் நடந்துள்ளது - டொனால்ட் டிரம்ப்\nநடிகர் விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்\nவீட்டை விட்டு விரட்டிய மகன்கள்:கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி\nரஜினிகாந்த் அவர்களின் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்\n\"மாஸ்டர்\" படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்: மிக அதிக கனமழை பெய்யும் மாவட்டங்கள்\n’புரெவி’ நாளை புயலாக உருப்பெறுகிறது - வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை\nதமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' : டிச. 2ல் மிரட்டப்போகும் கனமழை - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்\nநடிகர் சிவகுமாருக்கு என்ன ஆச்சு\n2 மகள்களுடன் தூக்கில் தொங்கிய தாய்: வளர்ப்பு நாய்க்கும் விஷம் கொடுத்து கொலை\nநாளை உருவாகும் புயலைப் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்\nஅடுத்தடுத்து காத்திருக்கும் புயல்கள்: தமிழகத்தின் கதி என்னாகுமோ\nநடிகர் ரஜினிகாந்தின் திடீர் முடிவிற்கு - பின்னணியில் இவர் தானாம்\nபுதுவையில் இனி மதுவுக்கு கொரோனா வரி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/archives/", "date_download": "2020-12-01T00:14:01Z", "digest": "sha1:IJ65U6N7RSWMOQ6WGOC6ARECAISEU4SR", "length": 12013, "nlines": 238, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "சென்னை - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » சென்னை\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nஇன்றைய உலகில் முஸ்லீம் ஆண்கள் மற்றும் பெண்கள்\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nசந்தேகத்திற்கிடமான உறவு எப்படி சமாளிப்பது\nகாதலர் தினத்திற்கு வேண்டாம் என்று சொல்லுங்கள்\nநீங்கள் உங்கள் உறவு சமரசம் கூடாது எந்த விஷயங்கள்\nஉறவு பாதுகாப்பற்ற தன்மை கடக்க குறிப்புகள்\nநாங்கள் ஜன்னா உள்ளிட போதுமான செயல்களுக்காக இருக்கிறதா\nஎன்ன அவரது கணவர் இருந்து ஒரு மனைவி எதிர்பார்க்கிறது செய்கிறது\nஒரு திருமணம் பிரைட் எப்படி அழிக்கிறது\nமுஸ்லீம் பெண்கள் ஒரு வழிகாட்டி- வம்பு பேசும்\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/adhi-tamilar-party-struggle", "date_download": "2020-12-01T00:15:18Z", "digest": "sha1:DYN4QWFKSCHF43TRNDEE2WATFXOLEODU", "length": 11800, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "மத்திய அரசை கண்டித்து ஆதி தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்! | adhi tamilar party struggle | nakkheeran", "raw_content": "\nமத்திய அரசை கண்டித்து ஆதி தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்\nபா.ஜ.க. முதல்வர் யோகி ஆதித்தியநாத் தலைமையில் ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டும், அங்கு தொடர்ச்சியாக நடைபெறும் படுகொலை சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் பதவி விலகக்கோரியும், வேளாண்மை புதிய மசோதா சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் பாதிப்பு மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி 12.10.20 அன்று ஈரோடு காளைமாடு சிலை அருகே ஆதி தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஆர்ப்பாட்டத்திற்கு துணை பொது செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.\nஅதேபோல் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பெண்கள் மாவட்ட அழகு கலை நிபுணர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்ட இளைஞர் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும் அரசு நேரடியாக தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவி மகேஸ்வரி தலைமை தாங்கினார். செயலாளர் அருள்மணி மற்றும் செல்ல லட்சுமி, திலகவதி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டு அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். மக்கள் அமைதியாக இருந்தாலும் ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல் அவர்களை போராட்டத்தில் குதிக்க வைத்து வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிமுக எம்.பி கனிமொழி கூட்டத்தில் 'வெற்றி வேல் வீரவேல்\nநல்ல திட்டங்களை நிறைவேற்ற தி.மு.க காத்துக் கொண்டிருக்கிறது - கனிமொழி எம்.பி பேட்டி\nஒரு வாக்குச்சாவடிக்கு இரண்டு பூத் கமிட்டிகள்... வேகமெடுக்கும் எடப்பாடி அரசு..\nவ��்கியை ஏமாற்ற திட்டம்... இளம்பெண் கணவனுடன் கைது\nகனிமவள கொள்ளையைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்: நான்கு மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்\nசகாயம் ஐ.ஏ.எஸ்.ஸுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு - உயர் நீதிமன்றம் உத்தரவு\nகோவில்கள்தோறும் ராஜேந்திர பாலாஜியுடன் பயணிக்கும் ரஜித் பாலாஜி - அமைச்சரின் ஆன்மிக வாரிசாம்\nசேலத்தில் பயங்கரம்; குடிபோதை தகராறில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற நண்பர்கள்\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n“உங்கள் ‘மொழி’யில் பேச முடியாது...” -பிரகாஷ் ராஜ் கிண்டல்\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nசிறப்பு செய்திகள் 18 hrs\nநான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன் பொன்முடி கர்..புர்..\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/05/06-alexander-von-humboldt.html", "date_download": "2020-11-30T23:00:22Z", "digest": "sha1:TBG343YIXYDVWMQL7VSKLMADTW6JM53Z", "length": 14931, "nlines": 252, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "மே-06. புவியியலாளர், இயற்கையலாளர், அறிவியலாளர்- அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Alexander Von Humboldt) மறைந்த தினம். - Tamil Science News", "raw_content": "\nHome MAY மே-06. புவியியலாளர், இயற்கையலாளர், அறிவியலாளர்- அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Alexander Von Humboldt) மறைந்த தினம்.\nமே-06. புவியியலாளர், இயற்கையலாளர், அறிவியலாளர்- அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Alexander Von Humboldt) மறைந்த தினம்.\nபுவியியலாளர், இயற்கையலாளர், அறிவியலாளர்- அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Alexander Von Humboldt) மறைந்த தினம்.\nஜெர்மனி தலைநகர் பெர்லினில் செப்டம்பர்-14, 1769 இல் பிறந்தார்.\nவீட்டிலேயே ஆரம்பக் கல்வி பயின்றார்.\nதாவரங்கள், பூச்சிகள், சிப்பிகளைச் சேகரித்து அவற்றின் பெயர்களை எழுதி பட்டியிலிடுவது இவரது பொழுதுபோக்கு.\nபட்டப்படிப்பு முடித்ததும், சுரங்க மேற்பார்வையாளராக���் பணியாற்றினார்.\nஇயற்கை பற்றிய ஆராய்ச் சியில் ஆர்வம் அதிகரித்ததால், பிரபல உயிரியலாளர்களுடன் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\nஸ்பெயினில் 5 ஆண்டுகளுக்குமேல் தங்கி ஆய்வு செய்தார்.\nபல்வேறு நாடுகளிலும் பயங்கரமான காடுகள், ஆறுகள், மலைகளில் பயணம் செய்தார். பயண அனுபவங்கள் குறித்து இவர் எழுதிய 30 நூல்கள் உலகப் புகழ் பெற்றன.\nஇவரது நூல்கள், பல இளம் விஞ்ஞானிகள் உருவாகக் காரணமாக அமைந்தன.\nபரிணாமக் கொள்கையின் தந்தையான டார்வினுக்கும் இவரது நூல்கள்தான் தூண்டுகோலாக இருந்தன.\nஇவரது ‘ஐசோதெர்ம்’ வரைபடம், அடுத்தடுத்து பல்வேறு இயற்கை அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொண்ட அறிஞர்களுக்குப் பெரிதும் பயன்பட்டன. அதில் இவர் வழங்கியுள்ள தகவல்களில் நிலப்பரப்பியல், புவியியல், தாவரவியல், தொல்லியல், விலங்கியல், கடலியல், இயற்கை அறிவியலின் பல்வேறு களங்களும் அடங்கியுள்ளன.\nநஞ்சு தடவிய அம்பு தயாரிக்கும் முறை, மலேரியா நோய்க்கு மருந்தான குயினைன் தயாரிக்கப் பயன்படும் சின்கோனா மரப்பட்டை குறித்த தகவல்கள், பல்வேறு இடங்களின் நீர் ஆதாரங்கள், மழைப் பொழிவு நிலவரங்கள் என அந்தந்த பகுதி மக்களிடம் இருந்து பல அரிய விஷயங்களைக் கற்றார்.\nபயணத்தின்போது பல சோதனைக் கருவிகளை பெட்டிப் பெட்டியாக எடுத்துச் செல்வார். தான் செல்லும் இடங்களில் ஆக்சிஜன், வானத்தின் நீலநிற அளவு, காற்றின் வேகம், காற்றழுத்தம், உயரம், வெப்பநிலை, நில அமைப்பு, காந்தப்புலத்தின் வலிமை, விலங்குகள், தாவரங்களின் எண்ணிக்கை என அனைத்து விவரங்களையும் கவனமாக குறிப்பெடுப்பார்.\nமக்களின் பழக்க வழக்கங்கள், அரசியல், மொழி, பொருளாதாரம் குறித்தும் ஆராய்ந்தார்.\nநில அமைப்பு, இயற்கைச் சூழலுக்கு ஏற்ப உயிரினங்கள் வாழ்வது குறித்து விளக்கியதால் இத்துறையின் முன்னோடி என போற்றப்பட்டார். ‘இயற்கை, சுற்றுச்சூழல், உயிரினங்கள் ஆகியவை பரஸ்பரம் தொடர்புடையவை. இவை ஒருங்கிணைப்புடன் இயங்கினால்\nதான் இயற்கை சமநிலையில் இருக்கும்’ என்பதைக் கண்டறிந்தார்.\nஇதன் அடிப்படையில் ‘தி யுனிட்டி ஆஃப் நேச்சர்’ என்ற கோட்பாட்டை உருவாக்கினார்.\nஉலகின் பல இடங்கள், தாவரங்கள், விலங்கினங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n5 தொகுதிகளாக வந்த இவரது ‘காஸ்மோஸ்’ என்ற நூல் ஆங்கிலம் உட்பட பல மொழி��ளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் புகழ் பெற்றது.\nஉயிரிப் புவியியல் துறையின் முன்னோடியான இவர் மே-6, 1859 இல் தனது\nமே-06. புவியியலாளர், இயற்கையலாளர், அறிவியலாளர்- அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Alexander Von Humboldt) மறைந்த தினம். Reviewed by JAYASEELAN.K on 19:39 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasagam.com/ulagil-manidhanaal-seiyavey-mudiyadha-ondru/?amp=1", "date_download": "2020-11-30T22:53:21Z", "digest": "sha1:22WAFI3OBIIPFZST7L45DYO6JF3WIVTN", "length": 7103, "nlines": 48, "source_domain": "www.vasagam.com", "title": "உலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று!!! - Vasagam", "raw_content": "\nஉலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று\nஇந்த 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி ஆனது மிக உயர்ந்த சிகரத்தை எட்டியுள்ளது. அதற்க்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு அனைவரும் பயன்படுத்தும் தொலைபேசி.\nமனிதனின் கண்டுபிடிப்புகளுக்கு எல்லை அற்று போனது. பஞ்சபூதங்களில் இருந்து மின்சாரம், இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் கருவிகள், பிறரிடம் உடனடியாக தொடர்புகொள்ள உதவும் எண்ணற்ற சாதனங்கள், இடம் விட்டு இடம் பயணம் செய்ய வியக்க வைக்கும் போக்குவரத்து சாதனங்கள், அப்பப்பா எவ்வளவு உயர்ந்த மாற்றம்… இவ்வாறு மனிதன் ஒவ்வொரு நாளும் மெம்மேலும் என்னால் முடியும் என்று நிரூபித்து கொண்டே வருகிறான்\nஅனால் மனிதனால் இந்த ஒரு செயலை செய்ய முடியவே முடியாது என்கிறார். அவர் யார்\nகந்துக மதக்கர��யை வசமா நடத்தலாம்;\nகட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;\nவெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்\nவேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்\nசந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு\nசலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்\nசிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற\nசித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே\nகுதிரை, மதயானையை வசமா நடத்தலாம். கரடி வெண்புலி வாயையும் கட்டலாம். ஒரு சிங்கத்தின்மேலேறி உட்கார்ந்து கொள்ளலாம். பாம்பை (கட்செவி) ஆட்டுதல் கூடும். நெருப்பில் பாதரசம் இட்டு ஐந்து உலோகங்களையும் பொன்னாக்கி விற்று உண்ணலாம்.\nவேற யாரும் காணாமல் உலகத்திலே உலா வரலாம். தேவர்களை (விண்ணவர்களை) வேலை வாங்கலாம். சதாகாலமும் இளமையோட இருக்கலாம். வேறொரு உடலில் புகுந்து கொள்ளலாம். நீரின் (சலம் – ஜலம்) மேல் நடக்கலாம். நெருப்பின் (கனன் – கனல்) மேல் தங்கி இருக்கலாம். தமக்கும் மேலான பிற சித்திகளைப் பெறலாம்.\nஆனால், மிக்க கடினம் யாதெனில் “மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது”. உண்மையாகி என் மனதிற் குடி கொண்டிருக்கிற, அறிவான தெய்வமே, தேசோமயானந்தமே.\nஅதாவது ஒரு மனிதனால் என்னவெல்லாம் முடியும்…\nயாருக்கும் அடங்காத குதிரையை மதம் பிடித்த யானையை அடக்கிவிட முடியும்.\nகரடி அல்லது புளியை பிடித்து அதன் வாயை கட்ட முடியும்.\nபாம்பை பிடித்து நடனம் ஆட வைக்க முடியும்.\nநெருப்பில் ஐந்து உலோகங்களை உருக்கி ஒன்று சேர்த்து தங்கமாக மாற்றி விற்று உண்ண முடியும்.\nயார் கண்ணிலும் படாமல் உலகம் முழுவதும் சுற்றிவர முடியும்.\nவிண்ணுலகில் வாழும் தேவர்களை வேலை வாங்க முடியும்.\nஎப்போதும் இளமையாகவே இருக்க முடியும்.\nஉடல் விட்டு உடல் (கூடு விட்டு கூடு பாய்தல்) மாற முடியும்.\nநீரின் மேல் நடக்க முடியும்.\nநெருப்பின் மேல் படுக்க முடியும்.\nயாராலும் பெற முடியாத அறிவை பெற முடியும்.\nஅனால், ஒரு நிமிடம் “மனதை அடக்கி எதையும் யோசிக்காமல் சும்மா இருக்கின்ற” திறமையை அடைவது முடியாத காரியம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2020-12-01T00:16:47Z", "digest": "sha1:4IKYMIBCNMRZERKQPRTVJ7VS4MBJXKZE", "length": 9901, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 77 இ���ட்சத்தை கடந்தது! | Athavan News", "raw_content": "\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 77 இலட்சத்தை கடந்தது\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 77 இலட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் செல்கிறது.\nஅந்தவகையில் நேற்று (புதன்கிழமை) 56 ஆயிரம் பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 77 இலட்சத்து 5 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன் 703 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 16 ஆயிரத்தை கடந்துள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 68 இலட்சத்து 71 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் 7 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு-20 தொடரின் ஆறாவது போட்டியில் கண்டி டர்கேர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி தொடர்பாடல் ஊடாக இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி க\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nபுத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ��ினால், நான்கு மதங்கள\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் வெற்றியளிக்கும் தடுப்பூசியைத் தயாரித்துள்ளதா\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையில் வன்முறை நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nமஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என ஐக்கிய நா\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் இன்று இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல்\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/9711", "date_download": "2020-12-01T00:18:15Z", "digest": "sha1:CJBHR4DJUITM7CPWOT2WJ5LRMQNPYPQA", "length": 6447, "nlines": 153, "source_domain": "www.arusuvai.com", "title": "help me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு 3 மாதம் ஆகின்ரது.2வது குழந்தை.எனது பிரச்சனை வாயில் எப்பொழுதும் உமிழ்நீர் சுராந்து கொண்டு இருக்கின்றது.விழுங்கினால் வாந்தி வருகின்றது.என்ன செய்யலாம்\nசிறமம் பர்க்காமல் என் தோழிகள் எனக்கு பதில்போடுவீகள் என நம்புகிறேன்.\nஎன்னால் தாய் பால் கொடுக்க முடியுமா\nயாருக்காவது இப்படிபட்ட அனுபவம் இருந்ததா..\nதயவு பண்ணி எனக்கு பதில் பண்ணுங்க plz ப்ளீஸ்.\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=162841", "date_download": "2020-12-01T00:02:50Z", "digest": "sha1:LNDZNXVF62LGKUHPTM6OYNHDIEZ2FF2D", "length": 4736, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு....!- Paristamil Tamil News", "raw_content": "\nஇன்றைய இளம் தலைமுறையினரிடையே, பல்வேறு மனச்சிக்கல்கள், அழுத்தங்கள் காரணமாக தற்கொலை மரணவீதம் அதிகரித்தபடியேயுள்ளது.\nஅதிலும் குறிப்பாக தமிழர் வாழும் பிரதேசங்களில், பதின்ம வயது காதல் உறவுகள் காரணமாக ஏற்படுகின்ற அதிகரித்த தற்கொலைகளின் எண்ணிக்கை மிகப்பாரதூரமானது.\nஅதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சரியாக இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இவ் \"SUICIDE\" குறும்படத்தை 'உலக தற்கொலை நினைவு தினத்தை முன்னிட்டுவெளியிடப்பட்டுள்ளது.\nஇக்குறும்படமானது, 'அட்சரம்' குறும்படப்போட்டியில் 'சிறந்த கதை' மற்றும் சிறந்த 'படத்தொகுப்பு' இற்கான விருதையும், பிரான்சில் நடைபெற்ற 'நாவலர் குறும்படப்போட்டியில்' சிறந்த 'VFX(Visual Effects/Graphics)' இற்கான விருதையும் வென்றதுடன், நோர்வே தமிழ்திரைப்பட விழாவில் இறுதிப்போட்டிக்கும் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.\nலண்டன் வாழ் இலங்கை தமிழர்களின் படைப்பு ஆட்டம் போடவைக்கும் கொரோனா லொக்டவுன் பாடல்\nலண்டன் வாழ் ஈழத்தமிழர்களின் பிரமாண்ட படைப்பு மனங்களை உருகச் செய்யும் தாயுமானவள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86053/Awesome-photos-of-Kajal-Agarwal-surpassing-the-beauty-of-the-Maldives-.html", "date_download": "2020-11-30T23:34:08Z", "digest": "sha1:GOCVDRC2OJKE6XOUXDNEJP25NKTIVAEL", "length": 9598, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாலத்தீவின் அழகையே மிஞ்சும் காஜல் அகர்வாலின் பேரழகு புகைப்படங்கள்! | Awesome photos of Kajal Agarwal surpassing the beauty of the Maldives! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமாலத்தீவின் அழகையே மிஞ்சும் காஜல் அகர்வாலின் பேரழகு புகைப்படங்கள்\nசமீபத்தில் திருமணமான நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் மாலத்தீவில் தேனிலவு கொண்டாடிய புகைப்படங்கள் ’வாவ்’ ரகங்கள்.\nநடிகை காஜல் அகர்வால் இயக்குநர் பேரரசுவின் 2008-ஆம் ஆண்டு வெளியான ‘பழனி’ படத்தில்தான் தமிழில் அறிமுகமானார். பொம்மலாட்டம், பழனி, மோதிவிளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ விலும் நடித்து வருகிறார்.\nஇந்தி, தமிழ், தெலுங்கு என மும்மொழிகளில் நடித்து வந்தாலும் காஜல் அகர்வாலை முன்னணி நடிகையாக்கியது ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ’மஹதீரா’ தான். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதிலிருந்து, தமிழ், தெலுங்கு ரசிகர்களின் ப்ரியமான நடிகையாக இருந்த காஜல் அகர்வாலுக்கு தற்போது 35 வயது ஆகிறது. இவரது திருமணம் எப்போது என்று திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி சமூக வலைதளங்களில் தனது திருமணம் குறித்தும் காதலர் கெளதம் கிட்சிலு குறித்தும் முதன்முறையாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, ஒரு வாரம் முன்பு மும்பை நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. காதல் கணவர் கெளதம் கிட்சிலுவுடன் புதிய வீட்டில் குடியேறியுள்ள காஜல் அகர்வால், தற்போது தேனிலவு கொண்டாட மாலத்தீவுக்குச் சென்றுள்ளார்.\nநீரால் சூழப்பட்ட தீவு சென்றாலே அழகுதான். அதில், மாலத்தீவின் அழகு என்பது மலைக்க வைக்கும் பேரழகு. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் சிவப்பு நிற உடையில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் மாலத்தீவின் அழகை விட மனதை கொள்ளைக் கொள்கிறது.\nமழையில் மின்னல் வேகத்தில் சிலம்பம் சுழற்றும் நடிகை தன்ஷிகா: வைரல் வீடியோ\nஜம்மு காஷ்மீர்: ராணுவ அதிகாரி உட்பட 3 வீரர்கள் மரணம்; 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nRelated Tags : காஜல் அகர்வால், காஜல் கர்வால் தேனிலவ���, மாலத்தீவு, காஜல் அகர்வால் திருமணம்,\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்ளார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமழையில் மின்னல் வேகத்தில் சிலம்பம் சுழற்றும் நடிகை தன்ஷிகா: வைரல் வீடியோ\nஜம்மு காஷ்மீர்: ராணுவ அதிகாரி உட்பட 3 வீரர்கள் மரணம்; 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/schools-in-mumbai-closed-today-amid-heavy-rain-warning-119091900004_1.html", "date_download": "2020-12-01T00:17:38Z", "digest": "sha1:2Z7TDGZCICVPLWTC5JBBIQVTKKRCKY6J", "length": 12205, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "மும்பையில் அதிகபட்ச மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமும்பையில் அதிகபட்ச மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nமும்பையில் கடந்த சில வாரங்களாகவே கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்நகர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 48 மணி நேரத்���ில் அதிகபட்ச கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசிய தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரும்படி பெரும்பாலும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது\nமும்பையின் புறநகர் பகுதிகளில் மூன்று மணி நேரத்தில் 50மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் ஹோசாலிகர் அறிவித்துள்ளார். மும்பை மட்டும் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல நகரங்களில் குறிப்பாக தானே, பால்கார் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் இன்னும் அதிகபட்ச மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது\nமும்பையின் பல முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. எனவே கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் அல்லது அக்டோபர் வரை மும்பையில் மழை பெய்யும் என்றாலும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nவிடிய விடிய கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என அறிவிப்பு\nஹரியானா - ஜெய்ப்பூர்: டிராவில் முடிந்தது விறுவிறுப்பான போட்டி\nஇரட்டையரில் ஒருவரைக் கொன்றால் எல்லாம் கிடைக்கும் – கொலையாளியின் டைரியில் அதிர்ச்சி தகவல்கள் \nபுரோ கபடி போட்டி: மும்பை அணிக்கு மேலும் ஒரு வெற்றி\nவங்கக் கடலில் பலத்த காற்று... மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1594513", "date_download": "2020-12-01T00:16:47Z", "digest": "sha1:7JMA7FD6PXZDRFIQIWNRQVJ55R4CKBDB", "length": 3558, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:12, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n71 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n12:11, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n12:12, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மாவு''' என்பது தானியங்களை, அல்லது விதைகளை, அல்லது மரவள்ளி வேர்களை அரைத்த பின் கிடைக்கும் ஒரு வகைத் தூள். இது [[உரொட்டி]], பாண், பூரி, பிட்டு, இட்டலி, இடியப்பம், அப்பம், முறுக்கு, வடை, மோதகம் ஆகிய பல உணவு வகைகளின் மூலப்பொருள் ஆகும்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/puke", "date_download": "2020-12-01T00:20:44Z", "digest": "sha1:D35XTCBQDEC3L4J6XGECJKSTLGCKU6PO", "length": 4125, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"puke\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\npuke பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nyuke ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/12232607/Tamil-Nadu-Muslim-Advancement-Association-demonstrates.vpf", "date_download": "2020-11-30T22:55:33Z", "digest": "sha1:EB7MZO6C3C7CQN3H5GJOQ6LG4EPFYVE7", "length": 16741, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Nadu Muslim Advancement Association demonstrates || குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Tamil Nadu Muslim Advancement Association demonstrates\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு ���ுஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக் அலி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது பேசியதாவது:-\nமத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம்(சி.ஏ.ஏ.), தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பி.ஆர்.), தேசிய குடியுரிமை பதிவேடு(என்.ஆர்.சி.) கொண்டு வந்ததால் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து போராடக்கூடிய வேகத்தை உருவாக்கி உள்ளது. நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடந்ததன் மூலம் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்கிறது. டெல்லி மக்கள் இந்துக்கள் வேறு, இந்துத்துவம் வேறு என்பதை உணர்ந்து உள்ளனர்.\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தேசிய குடியுரிமை பதிவேடு கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போதைய பா.ஜனதா அரசு அதில் 6 குறிப்புகளை இணைத்து முன்னோர்களின் பிறப்பு சான்று, இருப்பிட சான்றுகளை கேட்டு முஸ்லிம்களை தனிமைப்படுத்துகிறது. இந்த நிலை கடவுள் மறுப்பை கொண்ட திராவிட இயக்கத்தினர் மற்றும் சீக்கியர்கள், கிறிஸ்தவர்களுக்கு மெதுவாக கொண்டு வரப்படும். நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பு இல்லை என்று பேசினார். முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் நான் முதலில் குரல் கொடுப்பேன் என்று கூறி உள்ளார்.\nஆனால், முஸ்லிம் சிறுமி கோவில் கருவறையில் பலாத்காரம் செய்யப்பட்ட போதும், மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி முஸ்லிம்களை தாக்கிய போதும் ரஜினிகாந்த் குரல் கொடுக்கவில்லை.\nதமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வருங்காலத்தில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி. போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம். எங்களது போராட்டம் சட்டங்களை திரும்ப பெறும் வரை தொடரும். ��னைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், அரசியலமைப்பு சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் அய்யா தர்ம யுக வழிப் பேரவை தலைவர் பாலமுருகன், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை செயலாளர் ஜலாலுதீன், தி.மு.க. மாவட்ட செயலாளர் முபாரக், கணே‌‌ஷ் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\n1. டெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து திருவாரூரில், புதிய வேளாண் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம்\nடெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து திருவாரூரில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் புதிய வேளாண் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nகரூர் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட மத்திய, மாநில அரசு பொதுத்துறை அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n4. பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. அரியலூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு- விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த��து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. சம்பள பாக்கி வாங்க வந்தபோது அத்துமீறல்: வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது ஆசைக்கு இணங்க மறுத்ததால், திருடியதாக பொய் புகார் கூறியது அம்பலம்\n2. தாராவியில் பரிதாபம் லிப்டில் சிக்கி சிறுவன் பலி\n3. மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற பெட்ரோல் பங்க் ஊழியர் கைது - நடத்தையில் சந்தேகம் அடைந்து வெறிச்செயலில் ஈடுபட்டது அம்பலம்\n4. நடிகை உமாஸ்ரீயின் கார் மோதிய விபத்து: படுகாயமடைந்த சுகாதார துறை பெண் அதிகாரி பரிதாப சாவு - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு\n5. முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/andhaghaaram-official-trailer-2/131642/", "date_download": "2020-11-30T22:32:30Z", "digest": "sha1:DDH53BPAIVAX5K3AZFTRHYAF5RDVWGTH", "length": 4802, "nlines": 123, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Andhaghaaram Official Trailer 2 | Arjun Das, Vinoth Kishan | P", "raw_content": "\nPrevious articleசிம்பு அசுர சக்தியோட சினிமாவை அடிச்சு நொறுக்க போறாரு\nNext articleவிஜய் கண்டிப்பா அரசியலுக்கு வருவாரு – நடிகர் ஆனந்த்ராஜ் பேட்டி\nமாஸ்டர் ரிலீஸ் – அர்ஜுன் தாஸின் அட்டகாசமான பதிவு..\nசூர்யா பட டயலாக்கை அசால்டாக பேசி அசத்திய அர்ஜுன் தாஸ்.. அப்பப்பா என்ன குரல் அது – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nசூர்யா வழியில் அட்லி.. OTT-ல் வெளியாகும் அடுத்த தமிழ் படம் – வெளியான அதிர்ச்சி தகவல்\nவெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் நேரில் ஆய்வு.., விரைவில் நிரந்தர தீர்வு – முதல்வர் K.பழனிசாமி உறுதி.\n – ரஜினிகாந்த் அதிரடி பேட்டி\nYow.., என்ன Nominate பண்ண Reason-ஏ கிடைக்கலையா\nகாதல் இன்றைய ஜெனரேஷன்-க்கு வரமா சாபமா\nதனுஷ், மாளவிகா மோகனன் இணையும் படம் பற்றி வெளியான மாஸ் தகவல் – ரசிகர்கள் உற்சாகம்.\nகைவிட்ட சூர்யா.. பிரபல இயக்குனருடன் நான்காவது முறையாக கைகோர்க்கும் விக்ரம் – யார் அவர் தெரியுமா\nசென்னையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை – தமிழக முதல்வர் பழனிச்சாமி வாக்குறுதி.\nமனைவியை நம்பி வாங்கிய சொத்துக்களுக்கு வந்த சிக்கல் �� இலங்கைக்கு படையெடுக்கும் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/08/", "date_download": "2020-11-30T23:21:32Z", "digest": "sha1:PHLWQZB52N37P5PK2A7NLG4DYJ7TPXPH", "length": 45204, "nlines": 381, "source_domain": "www.ttamil.com", "title": "August 2018 ~ Theebam.com", "raw_content": "\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \nஐ‌ந்து எ‌ன்பது பா‌‌ஞ்‌ச் எ‌ன்று சொ‌ல்‌ல‌ப்படு‌கிறது. எனவே ஐ‌ந்து பொரு‌ட்க‌ள்அட‌ங்‌கியவ‌ற்றை ப‌ஞ்ச எ‌ன்ற வா‌ர்‌த்தையுட‌ன் அழை‌க்‌கிறோ‌ம்.\nஎன ஐ‌ந்து‌ம் அட‌ங்‌கியதுதா‌ன் ப‌ஞ்ச பூத‌ங்க‌ள்.\nஎன ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்தது ப‌ஞ்ச இ‌ந்‌தி‌ரிய‌ம்\nஇவை ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்ததுதா‌ன் ப‌ஞ்சா‌மி‌ர்த‌ம்.\nஎ‌ன்ற ஐ‌ந்தையு‌ம் அ‌றிய‌க் கூடியதை‌த்தா‌ன் ப‌ஞ்சா‌ங்க‌ம் எ‌ன்றுகு‌றி‌ப்‌பிடு‌கிறோ‌ம்.\nஆ‌கிய ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்தா‌ல் ப‌ஞ்ச ர‌த்‌தின‌ம்.\nஐந்து சகோதரர்களுக்கும் பஞ்ச பாண்டவர்கள் எனப்படுவர்.\nஐந்து திசைகளை நோக்கியவாறு இருக்கும் குத்துவிளக்கை பஞ்சமுகவிளக்கு என்று அழைப்பர்.\nஆகிய ஐந்து நதிகள் ஓடுவதால்தான் பஞ்சாப் என்று பெயரிடப்பட்டது.\nஇதுபோ‌ல் ப‌ஞ்ச முக ஆ‌ஞ்சநே‌ய‌ர், ப‌ஞ்ச பா‌த்‌திர‌ம் என ப‌ல‌ப் பெய‌ர்க‌ள்உ‌ள்ளன.\nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த நகரம்\nடெங்கு காய்ச்சல் பரவலுக்கு கொசுக்கள் காரணமாக உள்ள நிலையில், கொசுக்கள் மூலமாகவே ஒரு நகரம் முழுதும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தியுள்ளனர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.\nஇயற்கையாகவே தொற்றும் பாக்டீரியாக்களை உடைய, ஆய்வகங்களில் வளர்க்கப்பட்ட கொசுக்கள் டௌன்ஸ்வைல் நகரத்தில் வெளியிடப்பட்டன. அந்தக் கொசுக்கள் அந்நகரின் பொது வெளியில் உள்ள கொசுக்களுடன் உறவு கொண்டன.\nஇதன் மூலம் டெங்கு காய்ச்சல் தொற்றாமல் தடுக்கும் வோல்பாசியா (Wolbachia) எனும் பேக்டீரியா அந்நகரில் பரவியது. இதனால் 2014ஆம் ஆண்டு முதல் டௌன்ஸ்வைல் நகரத்தில் டெங்கு தொற்று யாருக்கும் இல்லை.\nகொசுக்கள் மூலம் பரவும் ஜிகா மற்றும் மலேரியா போன்ற நோய்களையும் இதே வழிமுறை மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\n\"நம்மிடம் ஏற்கனவே இருக்கும் வழிமுறைகள் எதுவும் இந்த நோய்களை கட்டுப்படுத்தவில்லை,\" என்று கூறியுள்ள உலக கொசுக்கள் திட்டத்தின் இயக்குநர் ஸ்காட் ஓ'���ீல், \"இந்த வழிமுறை கொசுக்களால் பரவும் நோய்கள் மீது பெரிய தாக்கத்தை உண்டாக்கப்போகிறது. மிகவும் நம்பிக்கை தருவதற்கான முதல் அறிகுறியாக இந்த ஆய்வு உள்ளது,\" என கார்டியன் இதழிடம் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து நான்கு மழைக் காலங்களில் வோல்பாசியா பாக்டீரியாக்களைக் கொண்டுள்ள கொசுக்களை, சுமார் 1,87,000 மக்கள் வசிக்கும் 66 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள, குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள அந்த நகரில் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.\nஇந்தத் திட்டத்துக்கு அங்குள்ள மக்கள் பெரும் ஆதரவளித்தனர். இந்த சிறப்பு வாய்ந்த கொசுக்களை, உள்ளூர் கொசுக்கள் இருக்கும் பகுதிகளில் பள்ளி மாணவர்களும் வெளியிட்டனர்.\n\"ஒரு நபருக்கு 15 ஆஸ்திரேலிய டாலர் செலவாகும் இந்தத் திட்டம் மூலம், மிகவும் வேகமாகவும், குறைந்த செலவிலும், திறன் மிக்க வகையில் கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று டௌன்ஸ்வைல் நகரில் நிகழ்த்தப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளது,\" என்று பேராசிரியர் ஓ'நீல் கூறியுள்ளார்.\nஇந்தத் திட்டம் தற்போது 11 நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வோல்பாசியா பாக்டீரியாக்களை உலகின் மிகவும் ஏழ்மை நிலவும் பகுதிகளில், நபர் ஒருவருக்கு தலா ஒரு அமெரிக்க டாலர் எனும் குறைந்த செலவில் பரப்பி நோய்க் கட்டுப்பாட்டில் ஈடுபட இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசுமார் 3,90,000 பேர் வசிக்கும் இந்தோனீசியாவின் யோக்யகர்தா நகரில் இப்போது இந்த சோதனை செய்யப்பட்டு வருகிறது.\nகண் இமை மூடாமல் காத்து இருக்க\nநீ பாறை கொண்டு தாக்காதே\nஉன்னுடன் வாழ துடிக்கும் மனதை\nஉறவாடும் இதயமே உன்னருகில் நான்\nஉயிர் வாழவே உன் அன்பை கொடுத்து\nஉன் நிழலில் சேர்க்க வேண்டும் - என்னை\nஉன்னுடன் கணம் கூட மாறாமல் குணமோடு\nவாழவே கரம் தர வேண்டும்\nவலி இன்றி மகிழ்ச்சியை தெளிக்க\nஉலர்ந்து போகாத அன்பாக இருந்து\n'ஹன்சிகா' வின் 50ஆவது படமும் 80 வயதுப் பாட்டியாக 'சமந்தா' வும்\n'ஹன்சிகா' வின் 50ஆவது படம்\nஹன்சிகா நடிக்க இருக்கும் 50வது திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் படக்குழுவினர் விபரங்களை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.\nசின்ன குஷ்பு என செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா இதுவரை 49 படங்களில் நடித்துவிட்டார். தற்போது அவர் நடிக்க இருக்கும் 50வது படத்தின் தலைப்பு மற்றும் படத்தில் பணியாற்றும் குழுவினர் குறித்தும், போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.\n80 வயது பாட்டியாக நடிக்கும் சமந்தா\nதிருமணத்துக்கு பின்பும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னனி நடிகையாக சமந்தா வலம் வந்துகொண்டிருக்கிறார். பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் தற்போது 80 வயது பாட்டியாக நடிக்க உள்ளார்.\nசமந்தா திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடித்து வருகின்றார். திருமணத்திற்கு பின்னர் ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்ததோடு, அது நல்ல வரவேற்பும் கிடைத்தன.\nஇந்நிலையில் வரும் செப்டம்பர் 18ம் தேதி சீமராஜா, யு டர்ன் ஆகிய இரு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன.\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது.\nமனிதனிடம் உள்மனம் ,வெளிமனம் என இரு கூறுகள் அவனை செயல்படுத்திக்கொண்டிருப்பது பலரும் உணர்ந்ததில்லை. ஆனால் இவ் அவசர உலகில் வெளிமனத்தின் ஆட்சி அவனை ஆட்டிப் படைப்பதனாலே அவன் தினமும் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறான்.\nகல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் காலையில் எழுந்து படிக்க ஆவல்கொண்டு அலாரத்தினை வைத்துப் படுக்கிறான். காலையில் அலாரம் ஒலிக்கிறது. 'எழும்பு' என்று அவன் உள்மனம் கூறுகிறது . ஆனால் வெளிமனம் 'புரண்டு படு'எனச் சொல்கிறது அல்லது அதே அலாரத்தினை ஓங்கி அறைந்தால் என்ன எனவும் சொல்கிறது.\nஇன்று ஒரு அலுவலாக வெளியில் செல்ல அது கை கூடாது என்று உள்மனம் சொல்கிறது. ஆனால் அவசர நிலையில் அதை இன்றே முடித்துவிடு என்று வெளிமனத்தின் சொல் கேட்டு சென்று ஏமாந்து வந்து நொந்து கொண்டவர்களை நான் அவதானித்திருக்கிறோம்.\nகாதலியிடம் இருந்து ஒரு துக்கச்செய்தி வருகிறது. உடனே சென்று அவள் துக்கத்தில் பங்குகொள் என்று உள்மனம் கூறுகிறது. ஆனால் உன் சோம்பேறித்தனம் கொண்ட வெளிமனம் புரண்டு படுக்கச் சொல்கிறது. படுத்துவிட் டாய். விளைவு உறவு முறிகிறது. இப்படி முறிந்த உறவுகள் பல.\nஏன் , குடும்பத்தில் கூட மனைவி ஒரு அலுவலாக வெளிக்கிட கணவன் தன் உள் மனதில் தோன்றியதை கூறி தடுத்திட ,அதனை மீறி சென்று அவள் ஏமாந்து வந்து , மனுசனின் மனம்போல அது சரிவரவில்லை என்று கணவனில் குற���றம் சாட்டுவதனை நாம் அவதானித்து இருக்கிறோம். அச்சமயத்தில் அவளின் ஏமாற்றம் கணவனின் தடையால் ஏற்படவில்லை. கணவனின் உள்மனம் மனைவியிடம் கூறிய உண்மைநிலை. இதை அவள் உணரவில்லை. சென்றாள் . ஏமாந்தாள் .\n''மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா' என்ற கவிஞரின் வரிகளும் வெளிமனம் கருதியே பிறந்திருக்கவேண்டும். எனவே வாழ்க்கையில் வெற்றிபெற அந்த வெளிமனம் என்றதனை கொன்று விடுங்கள்.\n[சுமேரியன் இந்து கடவுள்கள் இரண்டும் இங்கு நன்கு பழக்கப்படுத்தப்பட்டசிங்கத்துடன் காணப்படுவது புதுமையாக உள்ளது /Curiously both Sumerians and Hindu depicted their \"gods\" taming lions.]\nசைவ சித்தாந்தம் தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும்.டாக்டர்போப்\"சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக,சைவம் தென் இந்தியாவில்இருந்து,தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக இருந்தது என்றுகூறியுள்ளார்.ஏறக்குறைய கி.மு.3000 ஆண்டு தொடங்கி கி.மு.1500 வரை,இன்று ஈராக் எனப்படும் நாட்டுப் பகுதியில் சுமேரு மொழி பேசிய மக்கள்வாழ்ந்தனர். கடந்த 150 ஆண்டுகளாக பற்பல ஆகழ்வாய்வுகள் செய்து அறிஞர்கள் பலர் அந்த சுமேரு மக்களின் இலக்கியங்களைவெளிக்கொணர்ந்து வாசித்து பொருளும் கண்டு அச்சிட்டுவெளியிட்டுள்ளனர்.அவற்றில் ஒன்றே\" ஏண் உடு அன்னா[[Enheduanna]] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய பாடலாகும்.கொற்றவையே இங்கு'ஈனன்னா'[Inanna] எனப்படுகின்றார் என முனைவர் கி.லோகநாதன்,அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு பல சான்றுகளுடன் கூறுகிறார்.கொற்றவை ஒரு சுயாதீனமான தெய்வம் என்றும் ,பின்னர் சிவாவுடன் இணைந்தார் விவாகம் செய்யப்பட்டார் என்றும் கற்றறிவாளர்கள் கூறுவார்கள் பிராமண வேதத்தில் சிறந்த/பெரிய பெண் தெய்வம் என்றபொதுக் கருத்து அங்கு இல்லை ,ஆனால் இந்து சம வெளி நாகரிகத்திலும்,பின்னைய இந்து சமயத்திலும் உண்டு.அஸ்கோ பர்போலா[AscoParpola.] என்ற அறிஞர் தமது புத்தகத்தில் துர்காவிற்கும் ஈனன்னாவிற்கும் தொடர்புஇருப்பதை எடுத்து காட்டியுள்ளார் .மிக அற்புதமான தெய்வீகப்பாடலாகியஏண் உடு அன்னா எனும் அம்மையாரின் ' ஈனன்னை சீர்பியம்\" என்ற பாடலைதமிழ் படுத்தி சில குறிப்புக்களையும் தந்து ஓர் விருந்தாகப் படைக்கிறார்முனைவர் கி.லோகநாதன்,இந்த அம்மையார் ஏறக்குறைய கி.மு. 2200வாக்கில் சார்கோன் (Sargon) எனும் பேரசனின் புதல்வியாகவிளங்கியவர்.மேற் கூறிய 'ஈனன்னா' பாடலின் மூலத்தை களிமண்வட்டுகளிலிருந்து தொகுத்து எழுத்துப்பெயர்ப்பு மொழி பெயர்ப்புஆகியவற்றை செய்தவர்கள் William W.Halloவும் J.J.A. Van Dijkஎன்பாரும் ஆகும்.'The Exaltation of Inanna' என்பதே இங்குசுமேருத்தமிழில் 'ஈனன்னை சீர்பியம்' எனப்படுகின்றது.18 பாடல்களைகொண்டது இது . பிற்காலத்தில் சைவசித்தாந்தமாக வளர்ந்துள்ள சைவத்தின்நல்லவோர் வளர்ந்த நிலையை இப்பாடல்கள் காட்டுகின்றது. இதின் முதல்பாட்டை மட்டும் [முதல் 8 வரிகளை மட்டும் ] கிழே தருகிறேன்.\n\"அனைத்து சக்தி அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள்\nமிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது;\nவிண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப்படுகின்றவள்.\nஆண் எனப்படும் மகாதேவனின் நங்கை; சிகையில் பெரும் பெரும்அணிகளை சூட்டியவள்.\nமெய்யான அழகோடு விளங்குபவள்; உயர்ந்த பதவிக்கு தகுந்தவள்.\nஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாக) அணிபவள்;[மெய்: சக்தி)]\nஎன் அன்னையே, பெரும் பெரும் மெய்களை சிரசில் கட்டுபவள் நீயேதான்\nஅனைத்து மெய்களையும் எடுத்து உடம்பில் அணிகளாய் அணிகின்றாய்:\nமெய்களை திரட்டி மெய்யான உன் கவசாக நெஞ்சில் தைத்துக்கொள்கின்றாய்\"\nமேலே கூறிய பாடலின் முதல் வரியே இன்றளவு\nசைவத்தின் ஓர் கூறாகஇருக்கும் மெய்ஞானத்தை\nவிளம்புகின்றது.இதன் முதல் இரண்டு வரிகளைப்பாருங்கள்.\nநின் மெய் சர்வ உள் தெள்ளிய\n(சர்வ மெய்களின் அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள்; நின் : அன்னை;nin:நில் அல்லது நீள் என்ற அடியில் பிறந்து \"உயர்ந்தவள்\" என்ற கருத்தில்அன்னைக்கும் அக்கைக்கும் வழங்கிய சொல்; \"நம்\" என்றும் \"நன்\" என்றுசங்க இலக்கிய வழக்கில் உண்டு. சர்ர[sar-ra] > சர்வ : அனைத்தும் இதன்அடியில் பிறந்தனவே சர்வம் சகஸ்ரம் ஆயிரம் போன்ற சொற்கள்.இத்தகையவடமொழி சொற்களின் மூலம் சுமேருத் தமிழே என்று தெரிகின்றது. மெய்:சக்தி.u> ஊ, உள். ஒள் , ஒளி; dall-e-a > தெள்ளிய: இங்கு அகர ஈறுஇன்றும் தமிழில் \"பெரி-அ\" \"சிறி-அ\" என்பனபோன்ற சொற்களில்விளங்கும் பெயரடை உணர்த்தும் இலக்கணச் சொல்லே)\nமை-சீ மேலம் கூறு காங்க வான் ஊரஸ்ய\n(மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது; விண்ணிலும்புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப்படுகின்றவள்.mi> மை:உயர்ந்த பெண்மகள்' zi> சீ : திரு நிறைந்த. சீ> சீர்>ஸ்ரி > திரு. மேளம் –மெள்ளம் > வெள்ளம் > வெள்ளை அல்லது me-lam: மெருகு> மேரம்>மேலம்: பிரகாசமான, மெருகுடைய; gur-ru> கூறு, கூறை: கூறுசெய்யப்பட்டு உடுக்கப்படும் ஆடை;ki-aga> காங்க> காமம்,விரும்பும்; an>வான்; uras-a> ஊரத்திய: இங்கு \" as>அத்து\" சாரியை ஆகும்.வடமொழியில் இதுவே ‘அஸ்ய' என்று மிக விரிவாக வழங்கி வருகின்றது.)\nஅன்னையாகிய நின்னா, சர்வ மெய்களின் தலைவி என்பதோடு தெள்ளியஒளியானவள் என்றும், சீர் மிகு பெண்( மை) என்பதோடு தூயவெள்ளொளியையே அணிந்திருப்பவள்( கூறு) என்றும்,உலகில் (ஊர்)விண்ணில் உள்ள அனைவராலும் விரும்பப்படுகின்றவள் ( காங்க> காம) என்றும் பொருள் படும்.சர்வ மெய்களின் நின்னா’ என்பதை இன்று ‘தத்துவநாயகி” என்போம். ‘தெள்ளிய ஒளி’ என்பதை ‘பரஞ்சுடர்’ என்றும் ‘பராபரை”என்றெல்லாம் கூறுவோம்'\nசீர் மிகு மங்கையாகிய இவள் தூய வெள்ளொளியையே ஆடையாகஅணிகின்றாள் என்னும் போது அவள் ஒளிப்பிரகாசமாய் அன்றே இந்தஅம்மையார் கண்களுக்கு காட்சி தந்துள்ளது மெய்யாகின்றது.எல்லாதத்வங்களின் நாயகியாக விளங்கும் அம்மை பரஞ்சுடராக தூயவெள்ளொளியில் தெள்ளிய ஒளியில் சுடரும் அவளை மாந்தர்களும்தேவர்களும் விரும்புகின்றார்கள் என்றால் என்ன பொருள்\nவெள்ளொளிப் பிழம்பு வீடுபேறு அளிக்கும் ஞானத்தின் வடிவு, யார்இறைவனை ஒளி வடிவில் தரிசிக்கின்றார்களோ அவர்களே மேலானஞானிகள் ஆகின்றார்கள்.\nஇந்த ஞான தரிசனத்தைப் பெற்று உய்ய வேண்டும் என்ற வேட்கை எல்லாஉயிர்களுக்கும் இருக்கின்றது என்பதே இங்கு அம்மையார் விளம்பும்மெய்ஞானக் கருத்து ஆகும் என்கிறார் முனைவர் கி.லோகநாதன்.\nஇதனை சிவன் மேல் ஏற்றிக் கூறுகின்றார் ஏறக்குறைய 2700 ஆண்டுகட்குப்பிறகு நம் திருமூலர் கிழ் வரும் பாட்டில்:\n\"தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும்\nதானே அகர் உகரமாய் நிற்கும்\nதானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்\nதானே தனக்குத் தராதலம் தானே\"\nசிவன் என்றாலும் பரஞ்சுடர் என்றுதான் பொருள்படும். ‘உள்(ஒள்)தெள்ளிய” என்பதும் அதுதானே. ‘சர்வ மெய்களின் அன்னை’ என்றாலும்‘தானே தத்துவமாய் நிற்கும்’ என்பதும் ஒன்றுதானே\nதானே ஆதி என்றும் ஆகவே அநாதி என்றும் ‘நின், நின்னா” என்ற சொல்லின்பொருள் காட்டும். அவளே எல்லா தத்துவங்களின் தலைவி எனும் போது,தானே மண்ணிலும் விண்ணிலும் நடக்கும் எல்லா தத்துவக் கூத்துகட்கும்தராதலமாக அமைகின்றாள் என்று மேலும் முனைவர் கி.லோகநாதன்கூறுகின்றார்.\nபகுதி-01 அல்லது 21 வாசிக்க கீழே அ���ுத்துக.. Theebam.com: தமிழரின் தோற்றுவாய் [எங்கிருந்து தமிழர்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த நகரம்\n'ஹன்சிகா' வின் 50ஆவது படமும் 80 வயதுப் பாட்டியாக '...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\nஎங்கே போகிறது ஆன்மீகத்திற்கான பயணம்\n''விக்ரம்'' எனும் நடிப்புக் கலை வீரன்\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [அச்சுவேலி] போலாகுமா\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nபெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு\nமனைவியிடம் கணவர் சொல்லும் பத்து பொய்கள்..\nயாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக் கூடாது என தெரியுமா\nகாண்டம்-நாடி ஜோதிடம் பார்க்கலாம் :\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம���பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralmozhiyar.com/2020/10/cinema.html", "date_download": "2020-11-30T23:53:28Z", "digest": "sha1:EQ6YY3NJPIHOPS3NC7UNNBWFUZYNNMTH", "length": 34870, "nlines": 108, "source_domain": "www.viralmozhiyar.com", "title": "விரல்மொழியர்: சினிமா: காலம் தந்த கடைசி பெரும் பாடகர் - ரா. பாலகணேசன்", "raw_content": "பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ்\nசினிமா: காலம் தந்த கடைசி பெரும் பாடகர் - ரா. பாலகணேசன்\nS.P. பாலசுப்பிரமணியன் காலமானார். இச்செய்தியை இப்படியும் கூறலாம்; நமக்கெல்லாம் பிடித்த S.P. பாலசுப்பிரமணியன் 25-09-2020 அன்று தான் பாடுவதை நிறுத்திக்கொண்டார். கலையுலகத்திற்குள் வந்தது முதல் கடைசியாக மருத்துவமனைக்குச் செல்லும் வரை தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தவர் SPB.\nஇவர் 40000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்; 16 மொழிகளில் பாடியிருக்கிறார்; கிட்டத்தட்ட 54 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாடிக்கொண்டிருப்பவர்; தன் குரலுக்காக 6 முறை தேசிய விருதுகளைப் பெற்றவர்; பின்னணி குரல் கொடுப்பவர்; நடிகர்; இசையமைப்பாளர்; தயாரிப்பாளர். இந்த எல்லாப் பெருமைகளையும் தாண்டி, இவரிடம் வியக்க ஒன்று உண்டு. இந்த எல்லாப் பெருமைகளையும் தன் தலைக்குள் ஏற்றிக்கொண்டு தன்னை மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்திக்கொள்ளாதவர். இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரிந���த SPB இவர்தான். இவர் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வழியாக இன்றைய இளைஞர்கள் இவரை இப்படியே அறிந்து வைத்திருக்கின்றனர்.\n‘சங்கராபரணம்’ பாடலுக்காக தேசிய விருது பெற்றபோது, “கர்நாடக இசையை முறையாகப் படித்ததில்லை” என்றார்; ஏக் துஜே கேலியே பாடலுக்கென தேசிய விருது பெற்றபோது “எனக்கு ஹிந்தி தெரியாது” என்றார். ஆனாலும், இவர் கர்நாடக இசை அடிப்படயில் அமைந்த திரைப் பாடல்களைப் பாடினார்; ஹிந்தி திரையுலகிலும் வலம் வந்தார். 2015-இல் வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ வரை பாலிவுட்டில் பாடிக்கொண்டிருந்தார். இதுதான் இவரது தன்னம்பிக்கை; அர்ப்பணிப்பு; தனித்தன்மை.\nஇப்படி இவரிடம் நாம் அறிந்துகொள்ள நிறைய சிறப்புகள் உண்டு. அவற்றுள் சிலவற்றை இங்கே தர முயல்கிறேன்.\nஉணர்வுகளைக் கடத்திய உன்னதப் பாடகர்\nதிரைப்படங்களில் கதையின் உணர்வுகளை இன்னும் கனமாக்கவும், கவனப்படுத்தவும்தான் பாடல்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படி உருவாகும் பாடல்களிலேயே கதையின் உணர்வுகளை, பாடலுக்கான காட்சி தரும் உணர்வுகளை நமக்குச் செவி வழியே மிகத் துல்லியமாகக் கடத்திய ஒரே பாடகர் SPB மட்டும்தான். இவர் அளவிற்கு பாடல்களில் உணர்வுகளைக் கடத்திய வேறொரு பாடகரையோ, பாடகியையோ என்னால் குறிப்பிடமுடியவில்லை.\nசிரிப்பு, அழுகை, கோபம், வெட்கம், கொஞ்சல், கெஞ்சல், காமம் என்று அனைத்தையும் தன் குரல் வழியே கடத்தும் வல்லமை மிக்கவர் SPB. ‘ஆயிரம் நிலவே வா’ (அடிமைப் பெண்) பாடலிலிருந்தே இந்த வேலையைத் தொடங்கிவிட்டார். அது இவர் வளர வளர மிகச் சிறப்பாய் மெருகேறியது.\nகலைவாணர் N.S. கிருஷ்ணன் ஒரு பாடலில் குறிப்பிட்டிருப்பதைப் போல, பல வகையான சிரிப்புகளை அறிந்துவைத்திருந்தார் SPB. வெவ்வேறு உணர்வுகளுக்கான பாடல்களில் வெவ்வேறு விதமாய் சிரித்து நம்மைக் கிரங்கடித்துவிடுவார். இதற்கென பல பாடல்களைச் சான்று காட்டமுடியும். ‘உனக்கென்ன மேலே நின்றாய்’ (சிம்லா ஸ்பெஷல்),‘பனி விழும் மலர்வனம்’ (நினைவெல்லாம் நித்யா), ‘என்னவென்று சொல்வதம்மா’ (ராஜகுமாரன்), ‘பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ’ (உழவன்), ‘புதுச்சேரி கச்சேரி’ (சிங்காரவேலன்) மு்தலியவை அப்படி நான் ரசித்த பாடல்களில் சில.\n‘கண்களா மின்னலா’ (என்றென்றும் காதல்), ‘தழுவுது நழுவுது’ (அன்பே ஆருயிரே) ஆகிய பாடல்களைக் கேட்டுப்பாருங்கள்’ இவர் க���றும் ‘ம்’ என்ற ஒற்றை எழுத்து நம்மைக் காமக் கோட்டைக்குள் இழுத்துச் செல்லும் மாயத்தை உணர்ந்துகொள்ளமுடியும்.\n‘மணி ஓசை கேட்டு எழுந்து’ (பயணங்கள் முடிவதில்லை) பாடலில் நிஜமாய் இருமுவதைப் போலவே இருமியிருந்தார். அதை விட முக்கியமாக, இருமலின்போது குரலில் ஏற்படும் தடுமாற்றத்தை மிகச் சரியாகக் காண்பித்திருப்பார்.\n‘வா மச்சான் வா’ (வண்டிச் சக்கரம்), ‘ஜோடி ஜோடி ஜோடிதான்’ (குரு) ஆகிய பாடல்களில் மது போதையில் இருப்பவர் பாடுவதைப் போல சிறப்பாகப் பாடியிருப்பார். இப்படி கதையின் உணர்வுகளை, பாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களுக்குக் கடத்திய முதன்மைப் பாடகர் SPB.\n1966-இல் தொடங்கி 2020 வரை கனீர் குரலில் தெளிவான உச்சரிப்போடு பாடியவர் இவர். பின்னணிப் பாடககர் ஸ்ரீனிவாஸ் குறிப்பிட்டதைப் போல, தான் கூறும் ரகசியத்தையும் கனீர் குரலில் நம் மனதில் அழுத்தமாய் பதியவைத்தவர். ‘காதலின் தீபமொன்று’ (தம்பிக்கு எந்த ஊரு) பாடலில் இவர் பாடும் ‘காதல் வாழ்க’ என்ற வரி இதற்குச் சரியான சான்று\nதனது குரலை மிகவும் கீழிறக்கி ‘மலரே மௌனமா’ (கருணா) என்று இவரால் பாடமுடியும்; அதே குரலை மேலுயர்த்தி ‘தங்கத் தாமரை மகளே’ (மின்சாரக் கனவு) என்றும் இவரால் கூவமுடியும்.\nஇவர் திரையிசையில் பல புது முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அதில் முக்கியமானது வெவ்வேறு குரல்களில் பாடுவது..\nஇயல்பாகவே பலகுரலில் பேசுவதில் ஆர்வமுள்ளவர் இவர். M.S. விஸ்வநாதன் தொடங்கி, G.V. பிரகாஷ்குமார் வரை பல பிரபலங்களைப் போல நேர்காணல்களில், நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார். அந்தக் கூடுதல் திறமையைத் திரையிசை ராகம் என்ற சட்டகத்திற்குள் வளைத்து நமக்குள் கொண்டுவந்து சேர்த்திருப்பது சிறப்பானது.\n‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ (அவள் ஒரு தொடர்கதை) பாடலில் இடம்பெறும் வெவ்வேறு குரல்களில் பெரும்பாலானவற்றைத் தானே தந்திருக்கிறார் இவர்.\nபல வித்தியாசமான நடிகர்கள் குரலில், மாறுபட்ட பாத்திரங்களின் குரலில் பாடியிருக்கிறார் SPB. ‘எங்கெங்கும் கண்டேனம்மா’ (உல்லாசப் பறவைகள்), ‘அப்பன் பேச்ச கேட்டவன் யாரு’ (சூரக்கோட்டை சிங்கக்குட்டி), ‘மாமன் ஒருநாள் மல்லிகைப்பூ கொடுத்தான்’ (ரோசாப்பூ ரவிக்கைக் காரி), ‘என் ஜோடி மஞ்சக் குருவி’ (விக்ரம்) முதலிய பாடல்கள் இதற்கான ஆதாரங்கள்.\n‘இந்திரன் சந்திரன்’ படத்தி��் தெலுங்கு பதிப்பிற்காக இவர் மாறுபட்ட குரலில் ஒரு பாடலைப் பாட, அது தொண்டை அறுவை சிகிச்சை வரை இவரைக் கொண்டுபோயிருக்கிறது. அதற்குப் பின்பும் வழக்கம் போலவே தனது புது முயற்சிகளைத் தொடர்ந்தார்.\nகமல்ஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தின் தெலுங்கு வடிவத்தில், அதில் இடம்பெறும் 10 கமல் பாத்திரங்களில் 7-க்கு S.P.B தான் குரல் கொடுத்திருக்கிறார் என்கிறது விக்கிபீடியா.\nSPB அவர்கள் புதிய பாடகர்களிடம் அடிக்கடி கூறும் ஒரு செய்தி “நீங்கள் இன்னொரு பாடகரைப் போல பாட முயலாதீர்கள்” என்பதுதான். அதே நேரம், தன்னைப் போலவே பாடிய பாடகர்களையும் எளிதாய் கடந்துசென்றவர் இவர்.\nஒவ்வொரு பாடகரும் தன் தனித்துவமான குரலால் அடையாளம் காணப்படுவார். அந்த வகையில், S.P. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அமைந்த குரல் ஒன்றும் கடினமானதல்ல. குறைந்தபட்சமாகப் பாடத் தெரிந்த ஒவ்வொருவரும் இயல்பாகப் போலச்செய்யவல்ல குரல் அது. இத்தகைய குரலோடுதான் இமாலயச் சாதனைகளைப் புரிந்திருக்கிறார் SPB.\nதமிழக அரசியலில் அண்ணாவின் குரலை, அவரது பாணியை அவர் இறந்து 50 ஆண்டுகள் கழித்தும் தற்போதைய தலைவர்கள் பின்பற்றிவருகிறார்கள். அதே போலதான் இவர் குரலும், பாணியும் பிரபல பாடகர்கள் முதல் இசைக்குழுவில் பாடும் சாதாரணர் வரை அனைவருக்கும் விருப்பமானதாக இருக்கிறது. அதேநேரம், முழுமையாக அடையமுடியாத லட்சியமாகவும் இருக்கிறது.\nமனோவ், ராஜேஷ் என்று இவர் குரலை எதிரொலிக்கும் பாடகர்கள் திரையுலகிள் வெற்றிக் கொடி நாட்டினாலும், அவர்களையும் தாண்டி தன் திறமையால் முன் சென்றார் SPB. தற்போது சில ஆண்டுகளாகப் பாடிவரும் பம்பா பாக்யா வரை இவர் பாதிப்பு தெரிகிறது.\n‘ஏ சாமி வருது சாமி வருது’ (உடன்பிறப்பு) பா்டலை மனோவோடு இணைந்து பாடியிருப்பார் SPB. இருவரையும் குரல் வழியாக நம்மால் அடையாளம் காண்பது கடினம்தான் என்றாலும், பாடலின் உணர்வைக் கடத்தும் முறையில் SPB-யை நம்மால் அடையாளம் கண்டு கொள்ளமுடியும்.\nMGR, ஜெமினிகணேசன் முதலியோருக்குப் பின்னணி பாடுபவராக வாழ்க்கையைத் தொடங்கியவர் SPB. பிறகு ரஜினி, கமல் ஆகியோருக்கான குரலாக மாறினார். இசை ஞானியின் அவைப் பாடகராகவே மாறிப்போனார். ஹிந்தியிலும் சல்மான் கானின் பாடலுக்கான குரலாகக் கருதப்பட்டார். அடுத்து, மோகன் ஒலிவாங்கிக்கு முன்னால் பாடும் பாடல��கள் எல்லாம் இவர் குரலில் வெளிவந்தன.\n1990-களில் தமிழ் திரையிசையின் வடிவமும், தொழில்நுட்பமும் மாறிய நிலையில் இவர் குரலும் மெருகேறியது. ராஜாவின் காலத்தில் உச்சத்தில் இருந்த SPB ரஹ்மான் காலத்தில் தன்னிடமிருந்த மிச்ச திறமைகளையெல்லாம் இறக்கிவைத்தார்.\n‘வந்தேன்டா பாலுகாரன்’ (அண்ணாமலை) பாடல் தொடங்கி ரஜினிக்கான அறிமுகப் பாடலைப் பாடுபவராக ஆனார். பாபா, குசேலன் ஆகிய திரைப்படங்களில் இவர் குரலில் இல்லாமல் வெளிவந்த ரஜினி அறிமுகப் பாடல்கள் அந்த அளவிற்கு வெற்றிபெறவிலை. (கபாளி, காலா விதிவிலக்கு). மீண்டும் தொ்டர்ந்து ரஜினிக்கான அறிமுகப் பாடலைப் பாடிவருகிறார். விரைவில் வெளியாகவிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் SPB பாடியிருக்கிறார் என்று அறிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் D. இமான்.\nரஜினியோடு நின்றுவிடவில்லை இவர். அஜித்குமாருக்கான பின்னணிப் பாடகராக இசையமைப்பாளர்களால் அறியப்பட்டிருக்கிறார். (அஜித் இவரது மகனான SPB சரணின் வகுப்புத் தோழர் என்பது குறிப்பிடத்தக்கது).\nஅந்த வகையில் ‘உன்னைப் பார்த்த பின்பு நான்’ (காதல் மன்னன்), ‘மேகங்கள் என்னைத் தொட்டு’ (அமர்க்களம்), ‘கண்ணைக் கசக்கும் சூரியனும்’ (ரெட்), ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ (தீனா) முதலிய பாடல்கள் நமக்குக் கிடைத்தன.\n1979-இல் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படத்தில் இவர் பாடிய பாடல் ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’. M.S. விஸ்வநாதன் இசையில் உருவான இப்பாடல், வெளியான 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீள் கலவை (remix) செயப்பட்டது. 2007-இல் G.V. பிரகாஷ்குமார் இசையில் வெளியான ‘பொல்லாதவன்’ திரைப்படத்தில் இதே பாடலைப் பாடியிருப்பார் SPB. இவர் குரலில் அதே இளமையும், டிஜிட்டல் தெளிவும் இருந்ததை யாரால் மறுக்கமுடியும்\nSPB-ஜானகி, SPB-சித்ரா, SPB-ஸ்வர்ணலதா, SPB-சுஜாதா, SPB-ஹரினி, SPB-சாதனாசர்கம் என்று இவர் பாடிய ஜோடிப் பாடல்களுக்கென தனித்தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரோடு இணையாகப் பாடியவர்கள் மாறினாலும், அதே இளமைத் துடிப்போடு பாடிக்கொண்டிருந்தார் SPB.\nஆம். அவர் ‘காதலெனும் தேர்வெழுதி’ (காதலர்தினம்) என்று ஸ்வர்ணலதாவின் குரலுக்கு இணையாகக் குழைந்து கொண்டிருக்கும்போது 50 வயதை நெருங்கிவிட்டார். அதற்குப் பிறகுதான் ஷ்ரேயா கோசலுடன் இணைந்து ‘தழுவுது நழுவுது’ (அன்பே ஆருயிரே) என்று சிருங்காரம���ய் பாடினார். தனது 60-களில்தான் ‘கண்ணால் பேசும் பெண்ணே என்னை மன்னிப்பாயா’ (மொழி) என்று இறைஞ்சிக்கொண்டிருந்தார். அதற்கும் பிறகுதான் ‘என் காதல் தீ’ (இரண்டாம் உலகம்) பாடலை காதல் சுவை நனி சொட்டச் சொட்ட பாடினார். தனது 70-களில்தான் ‘நான்தான்டா இனிமேலு’ (தர்பார்) என்று அனிருத் இசையில் துள்ளல் ஆட்டம் போடவைத்தார்.\nSPB தான் இருக்கும் வரை இயங்கினார்; இளமையோடு இயங்கினார்; இளையவர்களையும் அணைத்துக்கொண்டு இயங்கினார்.\nகாலம் தந்த கடைசி பெரும் பாடகன்\nகட்டுரைக்கு இடப்பட்டிருக்கும் இத்தலைப்பு கவிஞர் வைரமுத்து S.P. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கான தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டிருப்பது. இவை சாதாரண வார்த்தைகள் அல்ல; சத்தியமான வார்த்தைகள்.\n1980-களில் ஒரே நாளில் 20 பாடல்களைப் பாடி ஒலிப் பதிவு செய்ததை ஒரு நேர்காணலில் நினைவுகூர்கிறார் SPB. ஒரு தீபாவளி அன்று வெளிவந்த திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் மட்டுமே 75 இருந்ததாகத் தெரிவிக்கிறார். இத்தகைய வாய்ப்பு இனி யாருக்கும் கிடைக்கப்போவதில்லை.\nஒருவேளை ஒருவர் SPB அளவிற்கோ, அவருக்கும் அதிகமாகவோ திறமையானவராக இருந்தாலும், ‘பெரும் பாடகன்’ என்ற பெயரைப் பெற இனி வாய்ப்பே இல்லை.\nமாறிவரும் தமிழ் சினிமா சூழலில் பாடகர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. பாடல்களின் அமைப்பும் மாறிவிட்டது; வணிக உத்திகளும் மாறியிருக்கின்றன. எனவே, இனி பெரும் பாடகர்கள் தமிழ் சினிமாவில் உருவாக வாய்ப்பே இல்லை.\nஅதனால்தான், கவிப்பேரரசின் வார்த்தைகள் தமிழ்த் திரையிசை வரலாற்றுப் பெட்டகத்தில் பொறிக்கப்படவேண்டியவை. ‘S.P. பாலசுப்பிரமணியன் காலம் தந்த கடைசி பெரும் பாடகன்’.\nA.R. ரகுமான் தனது அஞ்சலிக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கும் ‘கோச்சடையான் படப் பாடல் வரிகளோடு கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.\n“காற்றின் பாடல்கள் என்றுமே தீராது\nவெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது”.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசரவணமணிகண்டன் ப 24 அக்டோபர், 2020 ’அன்று’ முற்பகல் 11:35\nமாறுபட்ட கோணத்தில் அலசியிருந்தீர்கள் வாழ்த்துகள்.\nMahendran U 24 அக்டோபர், 2020 ’அன்று’ பிற்பகல் 4:26\nஒரு பாடகன் கொண்டாடப்படுவதற்கு பாடல் மட்டுமல்ல பண்பும் காரணம் என்பதை பதிவு செய்த நல்ல கட்டுரை வாழ்த்துக்கள் உங்களுக்கு. கட்டுரையின் கவிப்பேரரசு சொற்கள் போல சுட்டுவது இது போன்ற ஒரு பெரும் பாடகன் இனி வாய்க்கப் போவதில்லை என்பது நிதர்சனம். எண்ணற்ற பாடல்களை அவரின் திறமைக்கு சான்றாக சுட்டிக்காட்டி எடுத்துச் சொன்ன விதம் மிகவும் முத்தாய்ப்பாக இருந்தது இந்த கட்டுரையில். மேலும் சிறக்கட்டும் உங்கள் எழுத்துப்பணி பாராட்டுக்கள்\nsethupandi 24 அக்டோபர், 2020 ’அன்று’ பிற்பகல் 4:29\nஅவர் இல்லை என்பதை இன்னும் ஏற்க முடியவில்லை\nகவிப்பேரரசு கூறியபடி காலம் தந்த கடைசி பெரும்பாதகர் என்னும் தலைப்பிலான தங்களது கட்டுரை பற்பல நிச்சயமான பல கருத்துக்களை உள்ளடக்கியிருந்தது. கடின உழைப்பு, தனித்தன்மை, பன்முகத்திறமைகள் உள்ளிட்டவற்றுக்கு ஆதாரங்களாய் எடுத்துக்காட்டியிருந்தவை மிக அருமை.\nராஜவடிவன் பாலகணேசன் 2 நவம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 9:39\nகருத்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெளியானது விரல்மொழியரின் 25-ஆவது இதழ் (விளையாட்டுச் சிறப்பிதழாக)\nஇதழில்: தலையங்கம்: ஒற்றையடிப் பாதைகளை வழித்தடங்கள் ஆக்குவோம் களத்திலிருந்து: நமக்கு நாமே. 2.0 - M. பாலகிருஷ்ணன் கவிதை: கவிச்சாரல் - ப...\nசமூகம்: பலவீனமடையும் உலக வர்த்தக அமைப்பும், மோதியின் தற்சார்பு கோஷமும் - சிவப்பிரகாஷ் பாலு\nஉலக வர்த்தக அமைப்பு பலவீனமடையும் அல்லது ஏகாதிபத்தியங்களிடம் இருந்தே எதிர்ப்புக் குரல்களைச் சந்திக்கும் இந்த நேரத்தி...\nசிறப்புக் கூறு: சிறப்புப் பள்ளிக்குப் பின் சிறகொடிந்த பறவை- மு. முத்துச்செல்வி\nஎன் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணம் எதுவென்று கேட்டால் சிறிதும் தயக்கமறச் சொல்வேன் அது நான் படித்த சிறப்புப் ...\nவெளியானது விரல்மொழியரின் 24-ஆவது இதழ்\nஇதழில்... தலையங்கம்: பத்தாம் வகுப்பு தேர்வும் பார்வையற்ற மாணவர்களும் களத்திலிருந்து: நமக்கு நாமே - M. பாலகிருஷ்ணன் கவிதை: அம்மா\nவெளியானது விரல்மொழியரின் 23-ஆவது இதழ் (கொரோனா சிறப்பிதழாக)\nஇதழில்... தலையங்கம்: எல்லாம் வல்ல அறிவியல் நடப்பு: கொரோனா நடத்தும் ஊரடங்குக் கூத்து - ப. சரவணமணிகண்டன் கவிதை: கொரோனா - பா. மோகன் ...\nஇங்கே உள்ள படைப்புகளை பகிரும்போது இதழின் பெயரையோ, ஆக்கத்தின் இணைப்பையோ கட்டாயம் சுட்டவேண்டும். . சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sssbalvikastn.org/rangoli_corner/thiruppavai-2/", "date_download": "2020-11-30T23:06:30Z", "digest": "sha1:7CXCKB76DQPEX4MGJGS4NANFS2LRCPXY", "length": 7438, "nlines": 164, "source_domain": "sssbalvikastn.org", "title": "Thiruppaavai - Verse 2 - Rangoli Corner", "raw_content": "\nசெய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்\nநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி\nமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்\nசெய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்\nஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி\nஉய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.\nதிருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.\nசிற்றஞ்சிறுகாலே வந்துன்னை சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/election-2014-news/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-114031800019_1.html", "date_download": "2020-11-30T23:45:50Z", "digest": "sha1:65WNL2GDUD4AXMCGHVU5J3EJZURHOUS7", "length": 12024, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "எங்கள் கட்சிக்கு யார் ஆதரவும் தேவையில்லை - அன்னா ஹசாரே மீது திரிணாமுல் காங்கிரஸ் மறைமுக தாக்கு! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎங்கள் கட்சிக்கு யார் ஆதரவும் தேவையில்லை - அன்னா ஹசாரே மீது திரிணாமுல் காங்கிரஸ் மறைமுக தாக்கு\nஅன்னா ஹசாரே மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறைமுக தாக்குதல் தொடுத்துள்ளது. எங்கள் கட்சிக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை என அக்கட்சியின் முக்கிய தலைவர் கூறியுள்ளார்.\nஊழலுக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலரான காந்தியவாதி அன்னா ஹசாரே சமீபத்தில் தனது ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு அளித்தார். தனது 17 கேள்விகளுக்கு அவர் தகுதியானவர் என்பதால் அவரை ஆதரிப்பதாக அறிவித்திருந்தார்.\nஇதைத்தொடர்ந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்த அன்னா ஹசாரே கடைசி நேரத்தில் அந்த கூட்டத்தை ரத்து செய்தார். இதற்கிடையே அன்னா ஹசாரே தனது ஆதரவு மம்தா பானர்ஜிக்கு மட்டும்தான் என்றும் அவரது கட்சிக்கு அல்ல என மீண்டும் அறிவித்தார். இது நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்பட்டது.\nஇந்நிலையில் அன்னா ஹசாரே மீது திரிணாமுல் காங்கிரஸ் மறைமுகமாக தாக்குதல் தொடுத்துள்ளது. அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் ராய் நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nT20 உலக கோப்பை: இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வி\n20,000 ரூபாய் விருந்தில் கெஜ்ரிவாலிடம் சரமாரி கேள்விகள் கேட்ட விருந்தினர்கள்\nகெஜ்ரிவாலின் ரூ.20000 விருந்தில் 250 பேர் கலந்து கொண்டனர்\nபணம் பறிமுதல்: த���ர்தல் ஆணையத்தின் கெடுபிடி தளர்வு\nஉக்ரெயினில் இருந்து சுதந்திரம் பெற்றுவிட்டதாக கிரிமியா அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=42959", "date_download": "2020-11-30T23:18:31Z", "digest": "sha1:VYCTLVKHSTCR3ORIZONCJKULWQ7X4AUI", "length": 4333, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "தெளிவு - பெற்றோரை பழி வாங்கிய பிரான்ஸ் பிள்ளை - Paristamil Tamil News", "raw_content": "\nதெளிவு - பெற்றோரை பழி வாங்கிய பிரான்ஸ் பிள்ளை\nவெளிநாடுகளில் நடக்கும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள தெளிவு குறும்படம்.\nவிரும்பமில்லாத தமிழ்மொழியை பயில சொல்லி தாயொருவர் கொடுக்கும் அழுத்தத்தினால் பிள்ளையில் செயற்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என்பைதை இயக்குநர் வெளிப்படுதுகிறார்.\nவன்முறைகளுக்கு அப்பால், தாய்மொழியின் பெருமையையும் தாயின் அருமையையும் அன்பாக தெளிவுபடுத்தும் போது அந்த குழந்தையின் மாற்றம் எவ்வாறு என்பது வெளிப்படுத்துகிறது ”தெளிவு“\nதாயின் கண்டிப்பால் அதிருப்தியுள்ள பிள்ளை பொலிஸாருக்கு அறிவிக்க நினைக்கும் மனநிலை எவ்வாறு மாற்றமடைகிறது என்பதை காணொளியில் பாருங்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது\nலண்டன் வாழ் இலங்கை தமிழர்களின் படைப்பு ஆட்டம் போடவைக்கும் கொரோனா லொக்டவுன் பாடல்\nலண்டன் வாழ் ஈழத்தமிழர்களின் பிரமாண்ட படைப்பு மனங்களை உருகச் செய்யும் தாயுமானவள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86318/Two-boys-who-went-to-feed-their-grandmother-drowned-into-water-in-thoothukudi.html", "date_download": "2020-12-01T00:08:32Z", "digest": "sha1:4KCNNIQLU7EIFXF75SFMDLLDORREMVIB", "length": 10593, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தூத்துக்குடி: பாட்டிக்கு சாப்பாடு கொடுக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி | Two boys who went to feed their grandmother drowned into water in thoothukudi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் ��ிருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதூத்துக்குடி: பாட்டிக்கு சாப்பாடு கொடுக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி\nதூத்துக்குடி அருகே பாட்டிக்கு உணவு கொடுக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம், புதியபுத்தூர் அருகேயுள்ள மேல அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி பூரணம். இந்த தம்பதியருக்கு அருண் சுரேஷ் (12), அருண் வெங்கடேஷ் (12) என இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர். செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் பூரணம் தனது மகன்களுடன் அப்பகுதியில் பாட்டியின் பாதுகாப்பில் வசித்து வந்தார்.\nசிறுவர்களின் பாட்டி தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பாட்டிக்கு தினசரி சாப்பாடு கொடுப்பதற்காக சிறுவர்கள் 2 பேரும் வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து செல்வது வழக்கம். இதேபோல் நேற்று மதியமும் அவர்கள் 2 பேரும் பாட்டிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக சைக்கிளில் சென்றுள்ளனர்.\nபின்னர் வீடு திரும்பும் வழியில் அருகில் இருந்த ஊருணிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது. அப்போது ஆழமான பகுதிக்குச் சென்று குளிக்கையில் சேற்றில் சிக்கி இரட்டையர்கள் இரண்டு பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். அக்கம்பக்கத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் சிறுவர்கள் இரண்டு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nசாப்பாடு கொடுக்கச்சென்ற சிறுவர்கள் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பதட்டம் அடைந்த உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை சந்தேகத்தின்பேரில் ஊருணிக்கு சென்று உறவினர்கள் தேடி பார்க்கையில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இறந்து கிடப்பது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து சம்பவம் குறித்த தகவல் புதியம்புத்தூர் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையின் உதவியுடன் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n“வெற்று காகிதத்தில் கைரேகை வாங்கி சொத்தை அபகரித்துவிட்டார்” - பேத்தி மீது பாட்டி புகார்\n\"என் தலைமுறையின் சிறந்த வீரர்கள்\" ஷேன் வார்னே பகிர்ந்த புகைப்படம் \n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்ளார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வெற்று காகிதத்தில் கைரேகை வாங்கி சொத்தை அபகரித்துவிட்டார்” - பேத்தி மீது பாட்டி புகார்\n\"என் தலைமுறையின் சிறந்த வீரர்கள்\" ஷேன் வார்னே பகிர்ந்த புகைப்படம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86334/After-Biden-Win-Right-Wing-Sites-Still-Push-False-Vote-Fraud-Claims.html", "date_download": "2020-12-01T00:12:38Z", "digest": "sha1:PPYW7S2BPZH7P5FEZIZVPFW5NGUUDGAD", "length": 11954, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'இறந்தவர்கள் பெயரில் மின்னஞ்சல் வாக்கு' - ஜோ பைடன் மீது தேர்தல் மோசடி புகார்! | After Biden Win Right Wing Sites Still Push False Vote Fraud Claims | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n'இறந்தவர்கள் பெயரில் மின்னஞ்சல் வாக்கு' - ஜோ பைடன் மீது தேர்தல் மோசடி புகார்\nஇறந்தவர்களின் பெயரில் மின்னஞ்சல் வாக்குப் பதிவு செய்யப்பட்டதாக, அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மீது தேர்தல் மோசடி புகார் எழுந்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வென்றுவிட்டார். ஜனவரி 20-க்கு மேல் அவர் பதவி ஏற்பார் எனத் தகவல் வெளியாகி வருகிறது. அதேநேரத்தில் டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார் என்றும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.\nமேலும் அவர், \"தேர்தலில் மிகப்பெரிய வாக்குப்பதிவு மோசடி நடந்துள்ளது\" என்று கூறி நீதிமன்ற படியும் ஏறியிருக்கிறார். ஆனால் பைடனோ, \"ட்ரம்ப் இப்படி நடந்துகொள்வது எனக்கு சங்கடத்தை தருகிறது. மிகவும் வெளிப்படையாக, இது ஜனாதிபதியின் மரபுக்கு உதவாது என்று நான் நினைக்கிறேன். ஜனவரி 20 ஆம் தேதிக்குள், ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்வார்கள் என்பது ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பாகும்\" என்று தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே, ட்ரம்ப்பின் புகாரை அடுத்து, சில இடங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. ட்ரம்ப் தரப்பு கோரிக்கையைத் தொடர்ந்து, ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குகளும் கைகளால் மறுபடியும் எண்ணப்படும் என ஜார்ஜியா மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால், அதிபர் ஆவதற்கு 270 தேர்வாளர்கள் வாக்குகள் தேவை என்ற நிலையில், பைடன் 290 வாக்குகளை ஏற்கெனவே பெற்றுவிட்டதால், ஜார்ஜியா மறுவாக்கு எண்ணிக்கை முடிவு அவரது வெற்றியை பாதிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇது ஒருபுறம் இருக்க, தற்போது ஜோ பைடன் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தலில் இறந்தவர்கள் பெயரில் அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல 'பாக்ஸ் நியூஸ்' செய்தியாளர் டக்கர் கார்ல்சன்தான் இந்த குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். அவரின் குற்றச்சாட்டு, இறந்த அமெரிக்கர்கள் வாக்கு, தேர்தல் நாளன்று செலுத்தப்பட்டது என்பதே. அதிலும் இந்த வாக்குகள் பைடனுக்குதான் சென்றுள்ளதாக புகார் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக இறந்தவர்களின் பெயர்களில் செலுத்தப்பட்ட, வாக்குப் பட்டியலை அவர் வெளியிட்டு இருக்கிறார்.\nமின்னஞசல் மூலம் இறந்தவர்கள் வாக்குகள் செலுத்தப்பட்டு மோசடி நடந்துள்ளதாக கூறியுள்ள அவர், \"அமெரிக்க வாக்கு செலுத்தும் முறையை ஜனநாயக கட்சி, இந்தத் தேர்தலில் மாற்றிவிட்டது. அமெரிக்க தேர்தல் அமைப்பு இதுவரை ஒழுங்கற்றதாக இருந்ததில்லை. மேலும், ஒருபோதும் சூழ்ச்சியால் பாதிக்கப்பட கூட���து\" என்று கூறியதுடன், இந்த மோசடிகளை தொடர்ந்து கண்டுகொள்ளாமல் சிலர் கண்டுகொள்ளாமல், பைடனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்று அமெரிக்க முன்னணி ஊடகங்களை கடுமையாக சாடியிருக்கிறார். இது தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமிரட்டல் போஸ்டர் உடன் வெளியானது 'மாஸ்டர்' அப்டேட்... கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\n\" - நெட்டிசன்கள் பார்வையில் 'சூரரைப் போற்று'\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்ளார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமிரட்டல் போஸ்டர் உடன் வெளியானது 'மாஸ்டர்' அப்டேட்... கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\n\" - நெட்டிசன்கள் பார்வையில் 'சூரரைப் போற்று'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sani-slokam-tamil/", "date_download": "2020-11-30T23:15:18Z", "digest": "sha1:IFY6BA7RYR5PAMT52TXMKYDOTAVVRNU6", "length": 9367, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "சனி ஸ்லோகம் | Sani slokam in Tamil | Sani bhagavan thuthi in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்களின் கிரக தோஷம்,நோய்கள் மற்றும் ஆபத்துகள் நீங்க செய்யும் சுலோகம் இதோ\nஉங்களின் கிரக தோஷம்,நோய்கள் மற்றும் ஆபத்துகள் நீங்க செய்யும் சுலோகம் இதோ\nஜோதிடம் மற்றும் குறிப்பிட்ட வருடங்களில் ஏற்படும் கிரக பெயர்ச்சிகளில் சனி கிரக பெயர்ச்சி மட்டும் அதிக மக்களால் மிகுந்த ஆர்வத்தோடு கவனிக்கப்படுகிறது. ஏனெனில் “சனி பகவானை போல் கெடுப்பாரும் இல்லை, சனி பகவானை போல் கொடுப்பாரும் இல்லை” என்கிற அனுபவ பழமொழியே அதற்கு காரணமாகும். அத்தகைய சனி பகவானின் இந்த “சனி ஸ்லோகம்” துதிப்பதால் ஏற்படும் பலன்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nநீலாம்பரோ நீலவபு கிரீடி க்ருத்ரஸ்தித\nசத்ராஸக ரோ தநுஷ்மான் சதுர்புஜ ஸுர்யஸு\nப்ரசாந்த ஸதாஸ்து மஹ்யம் வரத ப்ரஸன்ன\nஆயுள்காரகனாகிய சனி பகவானை போற்றும் ஸ்லோகம் இது. சனி பகவானுக்குரிய இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 8 முறை துதித்து வழிபடுவது நன்மை பயக்கும். சனிக்கிழமைகளில் நவகிரக சந்நிதியில் சனி பகவானுக்கு கருப்பு எள் கலந்த தீபம் ஏற்றி, மேற்கூறிய ஸ்லோகத்தை 108 முறை துதித்து சனி பகவானை வணங்குவதால் சனிகிரக தோஷங்கள் நீங்கும். நீண்ட நாட்களாக உங்களை துன்புறுத்தும் நோய்கள் நீங்கும். நீண்ட ஆயுள் பாக்கியம் உண்டாகும். விபத்துகள் ஏற்படும் ஆபத்துகள் நீங்கும்.\nவானியல் ஆய்வாளர்கள் இந்த சனிக்கிரகம் பூமிக்கு மிகவும் தொலைவிலிருக்கும் அதே நேரத்தில் மெதுவான சுழற்சி கொண்ட ஒரு கிரகம் என்று வரையறுத்து இருக்கிறார்கள். இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த நம் நாட்டு வானியல் நிபுணர்கள் மெதுவாக இயக்குபவன் என்று பொருள் படும் “மந்தன்: என்ற பெயரை சனிபகவானுக்கு சூட்டினார்கள். அத்தகைய சக்தி வாய்ந்த சனி பகவானை அவருக்குரிய ஸ்லோகத்தை துதித்து வழிபடுவதன் மூலம் நாம் நன்மைகளை பெற முடியும்.\nசெல்வம் பெருக, எதிரிகள் ஒழிய மந்திரம்\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஅனுமனுக்கு இந்த மந்திரத்தை 48 முறை இப்படி மட்டும் உச்சரித்தால் எப்படிப்பட்ட பண கஷ்டமும் உடனே தீரும்\nதீராத நோயையும் சுலபமாக தீர்த்து வைக்கும் மந்திரம் உங்களால் மருந்து மாத்திரை சாப்பிடாமல் ஒரு நாள் கூட வாழ முடியாதா உங்களால் மருந்து மாத்திரை சாப்பிடாமல் ஒரு நாள் கூட வாழ முடியாதா அதற்கான விமோசனம் கிடைக்க நீங்கள் நிச்சயம் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.\nஉங்களுக்கு நேரமே சரியில்லை என்று தோணுதா துளசியை வைத்து இதை செய்து பாருங்கள் கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறிவிடும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/category/a/", "date_download": "2020-11-30T22:37:24Z", "digest": "sha1:EWG2XYWD47XFZONMZ4SLOSCHMLRML6XZ", "length": 12658, "nlines": 148, "source_domain": "oredesam.in", "title": "அரசியல் Archives - oredesam", "raw_content": "\n தெறிக்கவிட்ட தேஜஸ்வி சூர்யா பாஜக இளைஞரணி தலைவர்\nகொட்டும் மழையிலும் வீடு வீடாக சென்று ஏழைகளுக்கு உணவளிக்கும் தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் …\nகையில் குடையைப் பிடித்து, வீடு வீடாக சென்று ஏழைகளுக்கு உணவளிக்கும் தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் ... புயல் கரையைக் கடக்க உள்ளது. மணிக்கு 100 கிலோ...\nஊழலின் மறு உருவம் திமுக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அதிரடி.\nதிமுகவில் தான் காலம் காலமாக வாரிசு அரசியல் தலைதோங்கி இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறியதுடன், ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது...\nஇந்து வாக்கு வங்கி உருவாகின்றதா.. வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டம் சொல்லும் செய்தி என்ன \nதமிழகத்தில் சில நூற்றாண்டுகள் களப்பிரர் ஆட்சி நடைபெற்றது. இறை வழிபாடுகள் உட்பட தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு என்று அனைத்து தார்மீக செயல்களும் முடக்கப்பட்ட, நசுக்கப்பட்ட காலம்...\nஅமித்ஷாவின் மாஸ்டர் பிளானால் தெலுங்கானாவில் அடுத்த வருடம் பாஜக ஆட்சி நிச்சயம்.\nஎன்னடா ஒரு கார்ப்பரேஷன் தேர்தலை இப்படி வரிந்து கட்டிக்கொண்டு எழுதிகொண்டு இருக்கிறானே இவனுக்கு வேறு வேலையில்லையா என்று என்னை தவறாக நினைக்க வேண்டாம். இந்த ஹைதரபாத் கார்ப்பரேஷன்...\nதமிழகத்தை கைபற்ற அமித்ஷா திட்டத்தால் கேரளாவில் பதுங்குகின்றதா பாஜக.\nகடந்த வருடம் வரை கேரளாவில் எப்படி யாவது ஆட்சியை பிடித்து விட லாம் என்று கனவில் இருந்த பிஜேபி அது இப் போதைக்கு வேலைக்கு ஆகாது என்று...\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி குழுதேர்தல் வேகம் எடுக்கும் பாஜக.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த விஷேச அதிகாரமான ஆர்ட்டிக்கிள் 370ரத்து செய்யப்பட்டு மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு நடைபெற இருக்கும் முதல் பொலிடிக்கல்...\nபாமரனும் பார் ஆளமுடியுமா இதெல்லாம் பாஜகவில் மட்டுமே சாத்தியம்…\nமத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா சென்னையில் வந்து இறங்கிய போது விமான நிலையத்திலிருந்து தெருவின் இருமருங்கிலும் பாஜக தொண்டர்கள் பதகையுடனும், கொடிகளுடன் நின்று உற்சாக வரவேற்பளித்தனர். உள்துறை...\nதி.மு.க -அ.தி.மு.க.வுக்கு போட்டியாக வரவேற்பு அதிகரித்துள்ளதாக உளவுத்துறை ரிப்போர்ட்\nதமிழகத்தில் தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு போட்டியாக வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டத்தால் பா.ஜ.வுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளதாக மாநில உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. தமிழகத்தில் தாமரையை...\nஇந்து கோவில் இந்துக்கள் என்றால் அரசுக்கு இளக்காரமா – ஹெச்.ராஜா கண்டனம்.\nபா.ஜ.க. சார்பில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு பேசியதாவது:- பல தடைகளை மீறி தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் வேல்...\nதிமுகவின் பெண் எம்எல்ஏ தற்கொலை முயற்சி நேற்று தமிழகத்தையே புரட்டி போட்ட சம்பவமாக்கிவிட்டது.\nடாக்டர் பூங்கோதையின் தற்கொலை முயற்சி நேற்று தமிழகத்தையே புரட்டி போட்ட சம்பவமாக்கிவிட்டது. விஷயத்துக்கு ஒரே காரணம் திமுக தலமையின் பக்குவற்ற அணுகுமுறையும் அக்கட்சியின் உட்கட்சி பூசலும் இந்த...\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nகம்யூனிஸ்ட் கனகராஜ் கிருஸ்துவ இஸ்லாமிய மதகுருமார்களை கைது செய்ய சொல்ல தைரியம் உள்ளதா\nஉலக சுகாதார அமைப்பை கட்டுப்படுத்தும் தலைவர் பதவியை தட்டி தூக்கும் இந்தியா.\nஸ்டாலினுக்கு ஸ்டர்லைட் ஆலை பற்றிய உண்மையை உரைக்க உதவுவாரா வைகோ\nஅன்று சொன்னார் இன்று செய்தார் பிரதமர் மோடியும் ராமர் கோவிலும் \nமம்தாவின் கூடாரத்தை காலியாக்கும் அமித் ஷா அப்போ தமிழகத்தில் திமுகவின் கதி \nஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவின் தேவை அடுத்த அதிரடிக்கு தயாராகிறதா மோடி அரசு\nநிவர் புயலிலிருந்து மக்களைக் காத்த தமிழக முதல்வருக்கு தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் பாராட்டு\nநிவர் புயல் : சாதித்து காட்டிய அ.தி.மு க அரசு 48 மணிநேரம் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை 48 மணிநேரம் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2017/01/02/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-30T23:12:47Z", "digest": "sha1:SQR5RUVXQJHSCYFT2M3ZFKQOCRL6PZFP", "length": 21686, "nlines": 174, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "உமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்…. | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஜனவரி 2, 2017 by பாண்டித்துரை\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nஒரு தேநீரும், இரண்டு ரொட்டி பரோட்டாவும் சாப்பிடும் நேரத்தில் உமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nகேள்வி: இந்த ஆண்டு (2016) வாசிப்பில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய புத்தகமாக எதைக் குறிப்பிடுவீர்கள்\nஉமாகதிர்: குழந்தை பருவம் பற்றி எழுதிய எழுத்தாளர்களில் யூமாவாசுகியை குறிப்பிடலாம், அந்த வரிசையில் ஒரு சிறுவன் ஊட்டியில் வாழ்ந்த நாட்களை அழகாக பதிவு செய்த “வெலிங்டன்” நாவலைச் சொல்லலாம். எழுத்தாளர் சுகுமாரன் எழுதிய நாவல்\nகேள்வி: இந்த ஆண்டு (2016) பார்த்த திரைப்படங்களில் மிகவும் பிடித்த படங்களாக எதைச் சொல்லலாம்\nஉமாகதிர்:ஒரு தாத்தாவைப் பற்றிய திரைப்படம், நாடோடி வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருப்பார்கள். தாத்தாவிற்கு நாடோடியாக வாழ வேண்டும் என்ற ஆசை, அதற்கான சந்தர்ப்பத்தை மகன் பணம் கொடுத்து அமைத்துத் தருகிறான். இடையர்களோடு ஒருத்தனாக ஒரு கிராமத்து முதியவர் எதைப் பற்றியுமான கவலைகள் இன்றி பயணம் செய்வதைப் பதிவு செய்த கன்னடப்படமான “திதி”யும் மாராத்தி திரைப்படமான “சாய்ரட்”டையும் சொல்லலாம். தமிழில் “ஜோக்கர்” திரைப்படத்தை குறிப்பிடலாம்.\nகேள்வி: சமீபத்தில் சிங்கப்பூர் வந்த கவிஞர் யவனிகா ஸ்ரீராம்முடனான சந்திப்பு\nஉமாகதிர்: கவிஞர்கள் எல்லாம் இருக்கமாக இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன், ஆனால் நேரில் பழக இருக்கம் இல்லாத சாதரணமாக பழகக்கூடியவராக யவனிகா இருந்தார். எல்லா தரப்பு மனிதர்களிடமும் உரையாடக்கூடியவர்,. யவனிகாவுடனான உரையாடல் வழியே நமக்கு கற்றுக் கொள்வதற்கு நிறைய விசயங்கள் இருக்கிறது.\nகேள்வி: மகன் நவீனனுக்கு இலக்கிய வாசிப்பு, புத்தகங்கள் & எழுத்தாளர்களின் அறிமுகத்தை ஏதோ ஒரு விதத்தில் ஞாபகப்படுத்துவன் சூட்சுமம் என்ன\nஉமாகதிர்: விவ��ாயின் மகன் விவசாயம் சார்ந்து ஏதேனும் தெரிந்து கொள்வது போல, எனது தந்தை அரசு வேலை பார்ப்பவர் ஓய்வு நேரங்களில் வார சஞ்சிலுகைகளை வாசிப்பார், அதை பார்த்து கொண்டிருக்கும் எனக்கும் வாசிப்பில் ஆர்வம் வந்தது. அப்படித்தான் நான் வீட்டில் இருக்கும் போது புத்தகங்களை வாசிப்பேன், திரைப்படங்கள் பார்ப்பேன். அந்த இரண்டையும் நவீனன் பின் தொடர்கிறான்.\nகேள்வி: சிறுகதை எழுத விரும்புவது…\nஉமாகதிர்: ஆர்வத்தோடு சரி. வாசிப்பவர்கள் எல்லாருக்கும் ஒரு கட்டத்தில் சிறுகதை எழுத வேண்டும் என்று தோன்றும், அப்படித்தான் அதற்கு நிறைய வாசிப்பு வேண்டும்.\nகேள்வி: பரபரப்பான சிங்கை சூழலில், எந்த ஒரு காட்சியையும் நின்று அவதானிப்பது அரிது. நீங்கள் கடந்து செல்லும் நிறைய மனிதர்களை அவதானிக்கிறீர்கள், ஏன்\nநாஞ்சில் நாடனின் “சதுரங்கக்குதிரை”யில் ஒரு காட்சி வருகிறது. நாரயணன் ஒரு விற்பனை பிரதிநிதி, விற்பனைப் பிரதிநிதிக்குரிய டார்க்கெட்டை அந்தந்த மாதத்தில் தொட வேண்டும். மகராஸ்டிராவில் ஒரு குக்கிராமத்தில் ஆர்டர் எடுக்கச் செல்வார், அங்கு அவருக்கு ஆர்டர் கிடைக்காது. இந்த மாதம் என்ன செய்வது உணவிற்கு கூட பணம் இல்லையே என்று கவலையோடு செல்லும்போது, அவரை தாண்டிச் செல்லும் ஒரு கரும்பு லாரியின் மேல் உள்ள சிறுமியை கவனிப்பார் அந்த சிறுமியும் இவரைப் பார்த்தவுடன் ஒரு கரும்பை உருவி உடைத்து அவரது திசை நோக்கி எறிவாள், அந்த கரும்பை பிடித்து இவர் சாப்பிடுவார்.\nஅப்படித்தான் ஒரு விரத்தியான சூழலில், ஒரு அன்பு நம்பைப் பற்றி யோசிப்பதற்கோ அன்பு செய்யவோ தயாராகத்தான் இருக்கிறார்கள். அது இலக்கிய வாசிப்பு வழியாக கண்டிப்பாக எல்லோருக்கும் வரும், அந்த மாதிரியான காட்சிதான். சோர்வுற்றவனுக்கு கிடைக்கும் ஒரு மாத்திரைப்போல புத்தக வாசிப்பின் வழியே, பிற மனிதர்களை அவதானிப்பது வழியே கிடைக்கிறது..\nகேள்வி: வாசிப்பு பற்றி சொல்ல விரும்புவது…\nஉமாகதிர்: வாசிப்புதான் ஒருவனை நல்வழிபடுத்தும். இலக்கிய வாசிப்பாளன் எவ்வளவுதான் கரடு முரடானவனாக இருந்தாலும் அவனை நல்ல வழிக்கு கொண்டு வந்துவிடும்.\nநாம் வாழ முடியாத ஒரு வாழ்கையைதான் நிறைய நபர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கை ஒரே வாழ்க்கை, அதனால் எல்லாருடைய அனுபவங்களையும் நம்மால் பார்க்க முடியாது, அதை எழுத்தாளன் செய்கிறான். வாசிப்பின் வழியே வாசிப்பாளன் உணர்கிறான்..\nகேள்வி: எழுத்தாளர்களில் யூமாவாசுகியின் மீது மட்டும் ஏன் கூடுதல் ப்ரியம்\nஉமாகதிர்: யூமாவாசுகியின் எழுத்தில் நாலு வரி எழுதினாலும் அதில் இரண்டு வரி மற்ற மனிதர்கள் பற்றிய அன்பு இருந்து கொண்டே இருக்கும். அதை தவிர்த்து அவரால் எழுதவே முடியாது. கவிதையாக இருந்தாலும், நாவலாக இருந்தாலும் சகமனிதர்கள் மீதான அன்பு இருக்கும். எப்படி சலிக்காமல் அன்பு பற்றி ஒருவரால் எழுத முடிகிறது அதான்.\nகேள்வி: திருவண்ணமலை என்றால் ஞாபகத்திற்கு வருவது\nஉமாகதிர்: முன்பெல்லாம் அங்கு இருக்கும் ஒரு சந்தையும், கிரிவலம் ஞாபகத்திற்கு வரும், இப்போதெல்லாம் பவாதான் ஞாபகத்திற்கு வருகிறார்.\nகேள்வி: ஏன் பவாசெல்லத்துரையின் ஞாபகம்\nஉமாகதிர்: ஒருமுறை அய்யனார் விஸ்வநாத் தான் ஒரு கிரகபிரவேஷத்திற்கு அழைத்திருந்தார். அப்பகூட அய்யனாரை கிண்டல் செய்தேன், அங்கெல்லாம் சென்று ஜாலியாக இருக்க முடியாது என்று. சென்றது பவா வீடு, அங்கு சென்றபின்னர்தான் தெரிந்தது எழுத்து, ஓவியம், திரைப்படம் என நிறைய ஆளுமைகள் வந்திருந்தனர்.\nநாம் பார்த்த கிரகபிரவேஷம் மாதிரி கிடையாது. வீட்டை இயக்குனர் பாலு மகேந்திரா திறந்து வைத்தார், அந்த வீட்டிற்குள் முதன் முதலாக சென்றது அந்த வீட்டை கட்டும்போது வேலை பார்த்தவர்கள், கரிசல் கிருஸ்ணசாமி என்று நினைக்கிறேன் அவர் பாடிய பாடல் அப்படி நிறைய விசயங்கள் அன்றய பொழுதில்.\nஅதனை தொடர்ந்து அடிக்கடி பவா வீட்டடிற்கு செல்ல ஆரம்பித்தேன். அந்த வீட்டில் எல்லாமே இருக்கிறது. இலக்கியம் இருக்கிறது, நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லா தரப்பு மனிதர்களும் அங்கு வருகிறார்கள், அப்படி வரும் ஆளுமைகள் அதற்கான கொண்டாட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு சாதரணமாக இருக்கிறார்கள் என்னைப் போன்றவர்களோடு உரையாடுகிறார்கள். யார் அங்கு சென்றாலும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான மரியாதை.\nகேள்வி: அய்யனார் விஸ்வநாத் நட்பு பற்றி\nஉமாகதிர்: அய்யனார் வலை பதிவராகத்தான் அறிமுகம். நெருக்கமான தோழன், அதை உணரவைப்பார். அவரது அன்பு ரொம்ப பிடிக்கும், அதுவும் ரெண்டு பெக்க போட்டால் பீரிடும் அன்பு தனித்துவமானது. சமுகத்தில் புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் பற்றி விசனப்பட ஆரம்பித்து விடுவார். அவருடைய மொழி அழகாக இருக்கும், அவருடைய கவிதைகள் அழகானது, ஒருவிதத்தில் எனக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாம். என் வாழ்வில் நான் கண்டடைந்த நல்ல நட்பு அய்யனார்.\nகேள்வி: சிங்கப்பூர் இலக்கியம் பற்றி\nஉமாகதிர்: சிங்கப்பூர் இலக்கியத்தை பொறுத்தவரை அதிகமாக வாசித்ததில்லை, வாசித்த ஒன்றிரண்டும் பெருத்த ஏமாற்றம்தான். காத்திரமான சிறுகதைகள் எழுதுவதற்கான எல்லாக் களமும் இருக்கிறது, ஆனால் அதற்கான நேரமும் உழைப்பும் யாரிடமும் கிடையாது. அதற்கான உழைப்பும் திறமையும் இருக்ககூடியவர்கள் இங்கு இருக்கிறார்கள், ஆனால் அப்படி யாரும் எழுத முன்வரவில்லை அல்லது முயற்சி எடுக்கவில்லைனு சொல்லலாம். ஒவ்வொரு நாளும் உழைக்க வேண்டிய கட்டாயம் இங்கு, அதனாலான அழுத்தத்தோடு இருக்கிறார்களோ என்று தோன்றும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/do-as-soon-as-what-you-say---tamimun-ansari-mla-urging", "date_download": "2020-11-30T23:09:36Z", "digest": "sha1:SVF635LQMFM3LJRTAIZ36AGJUASEU4QS", "length": 10415, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சொன்னதை சீக்கிரம் செய்யுங்கள் - முதல்வரை வலியுறுத்தும் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ...", "raw_content": "\nசொன்னதை சீக்கிரம் செய்யுங்கள் - முதல்வரை வலியுறுத்தும் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ...\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்ததை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்\" என்று திருச்சியில் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.\nதிருச்சியில் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், \"ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாகவும், பிரபாகரன் குடும்பத்திற்காக வேதனைப்பட்டதாகவும் கூறியதன் மூலம் ராகுல்காந்தி தமிழர்களின் இதயத்தில் குடியேறிவிட்டார்.\nஅவர் பெருந்தன்மையும், பாரம்பரியமும் மிக்க ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபித்துவிட்டார். ஒரு நீண்டநாள் துயரத்துக்கு விடை அளித்ததன் மூலம் காங்கிரசு கட்சி மீது இருந்த வருத்தம் போய்விட்டது. இதற்காக காங்கிரசு கட்சிக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.\nராகுல்காந்தியின் கருத்தை அங்கீகரித்து ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகோவை சிறையில் 21 ஆண்டு காலமாக இருந்த ரிஸ்வான் என்ற கைதி நோயினாலும், மன உளைச்சலினாலும் மரணம் அடைந்திருப்பதாக தெரிகிறது. அவருடைய மரணம் அந்த கைதியின் குடும்பத்தையும் பாதிக்கிறது.\nஇனி கைதிகள் சிறையில் இறக்காமல் தடுக்கும் வகையில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும்.\nமேலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்ததை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்\" என்று அவர் கூறினார்.\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\nரஜினிக்கு 234 தொகுதிகளிலும் ஆதரவு... கட்சி தொடங்கும் முன்பே ஆதரவை வழங்கிய அர்ஜூன் சம்பத்..\nஉச்சகட்ட கவர்ச்சி... காலை தூக்கி ஏடாகூடமாக போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அ��ிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/relationship/rules-you-need-to-follow-for-a-perfect-live-in-relationship-in-tamil/articleshow/78790572.cms", "date_download": "2020-12-01T00:05:32Z", "digest": "sha1:3WP3DZLDC44Z2B42BJCE2ADAWGKIGULU", "length": 18138, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "live-in uravin vithimuraigal: லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவுமுறைக்கான விதிமுறைகள் என்ன\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nலிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவுமுறைக்கான விதிமுறைகள் என்ன\nநீங்கள் திருமணம் ஆகாத உறவுகளை மேற்கொள்ளும் போது சண்டை சச்சரவுகள் வாக்கு வாதங்கள் போன்றவை அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாக்கு வாதங்கள் மற்றும் சண்டை சச்சரவுகளை தவிர்க்க சில விதிகளை நீங்கள் பின்பற்றுங்கள்.\nஉறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நீங்கள் தயாரா. நான் திருமணத்தைப் பற்றி பேசவில்லை. திருமணத்தைப் பற்றிய சிந்தனை உங்களைப் பயமுறுத்துகிறது என்றால், நேரடி உறவுகள் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். பெரும்பாலும் உங்க துணையுடன் நீங்கள் அதிக நேரம் செலவழிக்க விரும்பினால் உங்களுக்கு நேரடி உறவுகள் சிறந்த ஒன்றாக இருக்கும்.\nதினசரி வாழ்க்கை அட்டவணைகள் மற்றும் வேலை நேரம் உங்கள் இருவரையும் ஒதுக்கி வைக்கலாம், சிலருக்கு இது மிகவும் வேதனையாக இருக்கும். இதனாலேயே நீங்கள் அதிக சண்டைகளை சமாளிக்க வாய்ப்பு உள்ளது.\nஎனவே நீங்கள் நேரடி உறவில் ஈடுபடும் போது சில விதிகளை பின்பற்றுவது உங்களுக்கு நன்மை அளிக்கும். இது உங்க உறவை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைக்க உதவி செய்யும்.\n​உங்க நோக்கங்களைப் பற்றி தெளிவாக இருங்கள்\nஉங்கள் எதிர்பார்ப்புகளையும் வாக்குறுதிகளையும் பற்றி விவாதிக்கவும், இது எதிர்காலத்தில் திருமணத்திற்கு வழிவகுக்குமா இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்கவும். இது உங்க இருவருக்கிடையே ஒரு தெளிவை ஏற்படுத்தும். நீங்கள் இருவரும் உறவில் சிக்கித் தவிப்பதை இதன் மூலம் தடுக்கலாம்.\n​நிதி குறித்து முடிவு செய்யுங்கள்\nஇப்பொழுது நீங்கள் இருவரும் இணைந்து ஒரு வீட்டை நடத்தி வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எனவே அதை நிர்வகிக்க நிதிப் பொறுப்புகளை ஏற்க ஒரு திட்டத்தை வரைபடமாக்கி சாத்தியமான செலவுகள் மற்றும் சேமிப்புகள் பற்றி விவாதிக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் அனைத்து நிதி விளைவுகளையும் கண்காணிக்க முடியும். பிறகு எதிர்காலத்திற்கு என்று சிறந்த திட்டமிடுபவர்களாகவும் இருங்கள்.\nஎன்னென்ன மாதிரி வித்தியாசமான பாலியல் ஆசைகளெல்லாம் தோன்றும்... குறிப்பாக ஆண்களுக்கு...\nவீட்டில் வேலைகளை உங்கள் இருவருக்குள் சமமாக பிரித்து கொள்ளலாம். நீங்கள் வீட்டை துடையுங்கள், நான் பாத்திரம் கழுவுகிறேன் என்று பொறுப்புகளை பிரித்துக் கொள்ளுங்கள். வீட்டு வேலைகள் மற்றும் கடமைகளை அவர்கள் மட்டுமே செய்கிறார்கள் என்று ஒருவர் உணரக்கூடாது. எனவே வீட்டு பொறுப்புகளை இருவரும் பிரித்து செய்வது உங்களுக்கு நன்மை அளிக்கும். மற்ற நபர் சுத்தமாகவும் சோம்பலாக இருந்தால் நீங்கள் இருவரும் சமரசம் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இப்படி வேலைகளைப் பிரித்து செய்யும் போது உங்களுக்கான நேரம் கிடைக்கும்.\n​சண்டைகள் மற்றும் வாக்கு வாதங்கள்\nஆரம்ப நாட்களில், உங்க உறவு மலர்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கலாம். ஆனால் காலப்போக்கில், வாதங்கள், சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் உயரும்.ஒவ்வொரு சண்டையையும் முதிர்ச்சியுடனும் அமைதியாகவும் கையாள கற்றுக் கொள்ளுங்கள் . ஒரு சண்டைக்குப் பிறகு அவசரமாக உடனே வெளியேற வேண்டாம். எப்போதும் ஒன்றாக இருக்கத் தேர்ந்தெடுப்பது நல்லது. அவர்கள் கூறும் வார்த்தைகள் உண்மையில் இதயத்தைத் துளைக்கலாம் மற்றும் தற்செய��ாக ஒரு பிணைப்பை அழிக்கக்கூடும்.\nஉடலுறவு குறித்து காலங்காலமாக நாம் தவறாக புரிந்து கொள்ளும் விஷயங்கள்... உண்மை என்ன\n​கால அளவை தீர்மானிக்க வேண்டும்\nதம்பதிகள் ஒன்றாக இருக்க வேண்டிய கால அளவை தீர்மானிக்க வேண்டும். இது நீண்ட காலமாகிவிட்டால், அவர்களில் ஒருவர் திருமணத்திற்கான முடிவு ஏன் இன்னும் வரவில்லை என்று எதிர்பார்க்கவும் யோசிக்கவும் வைத்து விடும். திருமணமான தம்பதியர் என்ற அடையாளம் இல்லாமல் இந்த சமூகத்தில் வாழ முடியாது. எனவே சமூக பேச்சுகளையும், துன்புறுத்தும் சமுதாயத்தையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள்.\nயார் யாருடன் அந்தரங்கமாக இருப்பது போல் கனவு வந்தால் அதற்கு என்னென்ன அர்த்தம்... மீள்வது எப்படி\n​தேவையற்ற கர்ப்பங்களை பற்றி எச்சரிக்கையாக இருங்கள்\nஒன்றாக வாழும் போது உங்களுக்குள் நெருக்கம் இருக்கலாம். எனவே எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள். பாதுகாப்பு விஷயங்களை கையாளுங்கள். ஏனெனில் தேவையற்ற கர்ப்பம் என்பது உங்களுக்கு நிறைய சிக்கல்களை தர வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் உறுதியாக இருந்தால் அந்த பிரச்சனை உங்களுக்கு வராது.\nஉங்க உறவுக்கு தடையில்லாத நட்பு, தீர்ப்பு இல்லாத சமூகத்தை தேர்வு செய்ய முயற்சி செய்யுங்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎன்னென்ன மாதிரி வித்தியாசமான பாலியல் ஆசைகளெல்லாம் தோன்றும்... குறிப்பாக ஆண்களுக்கு... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nலிவ்விங் டுகெதர் வாழ்க்கை முறை லிவ்-இன் உறவுகள் லிவ்-இன் உறவுகளுக்கான விதிகள் rules for live-in relationship Perfect live in relationship live-in uravin vithimuraigal\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிரெண்டிங்எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இ���ம் ஜோடி\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி M02 : எப்போது இந்திய அறிமுகம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 நவம்பர் 2020)\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nமகப்பேறு நலன்சிசேரியன் : வலி இல்லாத பிரசவம் சிசேரியன் என்பது உண்மையா வதந்தியா, இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்\nமகப்பேறு நலன்கர்ப்பிணிக்கு ரத்தபோக்கு : எப்போ நார்மல், எப்போ அப்நார்மல்\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nசென்னைபிரபல நடிகரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nதமிழ்நாடுதெருவுக்கு வரலாம்ன்னு நினைக்கிறேன்: ஜாலியாக வந்து டென்ஷனான ரஜினி\nதமிழ்நாடுஅடுத்தகட்ட ஊரடங்கு, கல்லூரி திறப்பு தேதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nதமிழ்நாடு‘ஒரு நாளைக்கு 17 மாத்திரை போடுறேன்...2017இல் எமோஷன்ல பேசிட்டேன்’: மனம் திறந்த ரஜினி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/every-4-hours-1-bank-staffer-held-for-fraud-118021800008_1.html", "date_download": "2020-11-30T23:53:25Z", "digest": "sha1:XDQANU5EUD36LVWULRDUQUQ3LMRCG4SS", "length": 10957, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "பஞ்சாப் வங்கி மோசடி எதிரொலி: 4 மணி நேரத்திற்கு ஒரு மோசடி கண்டுபிடிப்பு | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபஞ்சாப் வங்கி மோசடி எதிரொலி: 4 மணி நேரத்திற்கு ஒரு மோசடி கண்டுபிடிப்பு\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு வைர வியாபாரி நீரவ் மோடி தலைமறைவாகிவிட்ட நிலையில் பல வங்கிகளில் இதேபோன்ற மோசடி நடந்துள்ளது ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகிறது.\nஅதாவது ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒரு வங்கி ஊழியர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து மொத்தம் 5200 பேர் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர்.\nஇவர்களில் பெரும்பாலும் எஸ்பிஐ வங்கியை சேர்ந்தவர்கள். இந்த வங்கியில் மட்டும் 1538 ஊழியர்கள் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 449 ஊழியர்களூம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 184 ஊழியர்களும் இதில் அடங்குவர்.\nநடிகைகளின் உல்லாச கவனிப்பால் வீழ்ந்தார்களா பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nபஞ்சாப் நேஷனல் வங்கி பாணியில் சென்னை வங்கியில் ரூ.12.8 கோடி மோசடி\nபஞ்சாப் நேஷனல் வங்கி செய்த ரூ.11,400 கோடி மோசடி - அதிர்ச்சி செய்தி\nதிரிபுராவில் இன்று சட்டமன்ற தேர்தல்: 25 வருட ஆட்சியை தக்க வைக்குமா கம்யூனிஸ்ட்\nஎங்களை விடுங்கள் நீங்கள் முதலில் தயாரா மோடியிடம் மறைமுகமாக கேள்வி எழுப்பிய பள்ளி மாணவன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112999?_reff=fb", "date_download": "2020-11-30T23:42:20Z", "digest": "sha1:S6VE7H5L5ZNPTXUC5W43XVTJX2L6EAZW", "length": 5296, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகை Akansha Verma ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸிலிருந்து வெளியேறியதும் சம்யுக்தா செய்த காரியம்... தீயாய் பரவும் புகைப்படம்\nவிஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே ரகசிய உறவா.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்\nராஜா ராணியாக, தல அஜித் அவரது மனைவி ஷாலினி.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\n சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா\nதனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்தில் சோம் நடித்துள்ளாரா- யாரெல்லாம் கவனித்தீர்கள், புகைப்படம் இதோ\nபிக்பாஸுக்கு முன்னரே பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்ட விஜய் டிவி நிகழ்ச்சி, அதுவும் இந்த பிரபல நடிகையுடன்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தா செய்த முதல் வேலை- வைரலாகும் புகைப்படங்கள்\nகேரளத்து உடையில் ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோ ஷுட்- மேக்கிங் வீடியோ இதோ\nஷிவானியிடம் பாலா செய்த வேலை.... நாமினேஷனில் முதன்முதலாக வந்த போட்டியாளர்\nஉலகமே போற்றும் தமிழன் சுந்தர்பிச்சை மனைவி பற்றிய சுவாரசிய தகவல்கள்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை Akansha Verma ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசினிமா புகைப்படங்கள் January 16, 2020 by Tony\nபிரபல நடிகை Akansha Verma ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-12-01T00:36:00Z", "digest": "sha1:TJKTHIQWCB7P2ZYCR2PM7LJIGWXWABK3", "length": 29677, "nlines": 155, "source_domain": "www.patrikai.com", "title": "கன்னையகுமார் உரை மூன்றாம் பகுதி: ஜாதீய வாதத்தில் இருந்துதானே விடுதலை கேட்கிறோம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகன்னையகுமார் உரை மூன்றாம் பகுதி: ஜாதீய வாதத்தில் இருந்துதானே விடுதலை கேட்கிறோம்\n“இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுகிறார்களே என்று நான் காவலரிடம் கேட்டேன்.\nஜாதியவாதம் மிகவும் மோசமானது என்றார்.\nஇந்த ஜாதியவாதத்திலிருந்துதானே நாங்கள் விடுதலை கேட்கிறோம் என்றேன்.\nஅப்படியானால் இதில் தவறேதும் இல்லையே… இதில் தேசத்துரோகம் ஏதும் இல்லையே என்றார்.\nசரி, ஒரு விஷயம் சொல்லுங்கள்… உங்கள் சிஸ்டத்தில் யாருக்கு மிகவும் அதிக அதிகாரம் இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம் என்றேன்.\nஎன் கையில் இருக்கும் தடிக்குத்தான் என்றார்.\nமிகச்சரியாகச் சொன்னீர்கள்… சரி, இதைச் சொல்லுங்கள் – உங்கள் தடியை உங்கள் விருப்பப்படி பயன்படுத்த முடியுமா\nஅவர் சொன்னார் – இல்லை, முடியாது.\nஎல்லா அதிகாரமும் யாரிடமும் குவிந்திருக்கிறது என்று கேட்டேன்.\nபோலி ட்வீட்களை வைத்து அறிக்கை விடுகிறார்களே அவர்களிடம் குவிந்திருக்கிறது என்றார்.\nபோலி ட்வீட்களை வைத்து அறிக்கை விடுகிறார்களே…. அந்த சங்கப் பரிவாரத்திடமிருந்து விடுதலை கேட்கிறோம் என்றேன்.\nநான் சொன்னேன் – நண்பா… நானும் நீயும் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.\nஆனால் இதில் ஒரு சிரமம் இருக்கிறது. நான் எல்லா மீடியாக்காரர்களையும் குற்றம் சொல்லவில்லை. அடக்கத்துடன் சொல்கிறேன். மீடியாக்காரர்கள் எல்லாரும் சம்பளத்தை “அங்கிருந்து” பெறுவதில்லை. சிலர் “அங்கிருந்துதான்” பெறுகிறார்கள். அப்புறம்… மீடியாவில் வேலை செய்யச் செய்ய… பார்லிமென்ட்டுக்கு வெளியிலிருந்து செய்திகளைத் திரட்டத்திரட்ட பார்லிமென்ட்டுக்குள் நுழையும் முயற்சியில் இருக்கிறார்களே சில மீடியாக்காரர்கள்… அவர்கள்தான் இப்படியொரு சூழலை உருவாக்கி விட்டார்கள் ….\nஅந்தக் காவலர் சொன்னார்… உண்மையைச் சொன்னால் நண்பனே… உன்னுடைய பெயர் எஃப்ஐஆரில் வந்ததுமே நினைத்தேன்….. நீ எப்போது வந்தாலும் சரி…….\nநான் சொன்னேன் – எஃப்ஐஆரில் வருவதற்கு முன்னால் ஏபிவிபியின் துண்டறிக்கையில் வந்து விட்டது.\nஆமாம் நண்பர்களே, ஏபிவிபி துண்டறிக்கையில்தான் முதல் குற்றவாளி என்று முதலில் என் பெயர் குறிப்பிடப்பட்டு விட்டது. அதன் பிறகுதான் எப்ஐஆரில் இடம்பெற்றது. ( \nகாவலர் சொன்னார் – எஃப்ஐஆரில் உன் பெயரைப் பார்த்தபோது, நீ வந்ததும் உன்னை நையப் புடைக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நண்பனே… உன்னோடு பேசிய பிறகு எனக்கு என்ன ஆசை என்றால்…. அவர்களைப் போய் நையப் புடைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.\nஅந்தக் காவலர் மிக முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நண்பர்களே. இந்த நேரத்தில் மீடியாவின் வாயிலாக நாட்டு மக்களுக்கு ஒரு விஷயத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்தக் காவலர் என்னைப் போலவே எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர். என்னைப் போலவே பிஎச்டி செய்ய விரும்பியவராகத்தான் இருந்தார். ஆனால் அவருக்கு ஜேஎன்யுவில் இடம் கிடைக்கவில்லை. அவரும் என்னைப்போலவே இந்நாட்டின் நிலைமையைப் புரிந்து கொண்டு, பிரச்சினைகளுக்கு எதிராகப் போராட விரும்பியவர்தான். எழுத்தறிவுக்கும் கல்விக்கும் ��டையே இருக்கும் வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள விரும்பியவர்தான். இப்போது போலீஸ் காவலராக இருக்கிறார்.\nஇங்கேதான் ஜேஎன்யு முக்கியத்துவம் பெறுகிறது. அதனால்தான் ஜேஎன்யுவின் குரல்வளையை நெறிக்கப் பார்க்கிறீர்கள். பலவீனமானவர்கள் பிஎச்டி செய்துவிட முடியாது, ஏனென்றால், கல்வி வியாபாரமாக்கப்படுகிறது. அவரால் தனியாருக்கு லட்சக்கணகில் பணம் செலவு செய்ய முடியாது. அதனால் அவர் பிஎச்டி செய்ய முடியவில்லை.\nஅதனால்தான் நீங்கள் ஜேஎன்யுவை முடக்கப் பார்க்கிறீர்கள். ஒன்றுபட்டு எழும் குரலை முடக்கப் பார்க்கிறீர்கள். அது எல்லையில் நிற்பவனாக இருந்தாலும் சரி, வயல்வெளியில் தன் உயிரைக் கொடுத்து உழைப்பவனாக இருந்தாலும் சரி, அல்லது இந்த ஜேஎன்யூவில் சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவனாக இருந்தாலும் சரி… அந்தக் குரல்கள் எழுந்துவிடக் கூடாது என்று நினைக்கிறீர்கள்.\nநான் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் – பாபாசாகேப் சொன்னார். அரசியல் ஜனநாயகம் மட்டும் பயன் தராது, நாம் சமூக ஜனநாயகத்தை நிறுவுவோம். அதனால்தான் நாம் அரசமைப்பு குறித்து அடிக்கடி பேசுகிறோம். லெனின் சொல்கிறார் – சோஷலிசத்திலிருந்து ஜனநாயகத்தைப் பிரித்துப் பார்க்க முடியாது. அதனால்தான் நாம் ஜனநாயகம் குறித்துப் பேசுகிறோம். அதனால்தான் நாம் கருத்துரிமைச் சுதந்திரம் குறித்துப் பேசுகிறோம். அதனால்தான் சமத்துவம் பற்றிப் பேசுகிறோம். அதனால்தான் சோஷலிசம் குறித்துப் பேசுகிறோம். ஒரு கடைநிலை ஊழியனின் மகனும் குடியரசுத் தலைவரின் மகனும் ஒரே பள்ளியில் படிக்கும் காலத்தை உருவாக்க விரும்புகிறோம். ஆனால் நீங்களோ… இந்தக் குரலை ஒடுக்கப் பார்க்கிறீர்கள்.\nஆனால் அறிவியலில் ஒரு விஷயம் உண்டு. நீங்கள் எந்த அளவுக்கு அடக்கி வைக்கிறீர்களோ அந்த அளவுக்கு அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் இவர்களுக்கு விஞ்ஞானம் என்றால் ஆகவே ஆகாது. ஏனென்றால், விஞ்ஞானத்தைப் படிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். விஞ்ஞானி ஆவது முற்றிலும் வேறு விஷயம். தம்மை விஞ்ஞானிகளாக நினைத்துக் கொள்கிறவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன் – நாங்கள் கோருகிற விடுதலை ஏழ்மை மற்றும் பட்டினியிலிருந்து விடுதலை. அநீதி மற்றும் அக்கிரமங்களிலிருந்து விடுதலை. தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள், ஒடுக்கப்பட்டவர்��ளுக்கான விடுதலை. அதை நாம் பெற்றே தீருவோம். அந்த விடுதலையையும் இதே அரசமைப்பின் மூலம், இதே நாடாளுமன்றத்தின் மூலம், இதே நீதியமைப்பின் மூலம் பெறுவோம். இது எங்கள் லட்சியம். இந்த நாட்டில் நாம் எந்த சுதந்திரத்தைப் பற்றிப் பேசினாலும், அதை இந்நாட்டின் சட்டங்கள் மற்றும் நீதியமைப்பின் வரம்புக்குள்ளேயே அடைவோம். இதுதான் அம்பேத்கரின் கனவு. இதுவேதான் ரோகித்தின் கனவு.\nநீங்களே பாருங்களேன்… ஒரு ரோகித்தை அவர்கள் கொன்றார்கள். அதன் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை அவர்கள் ஒடுக்க முயற்சி செய்தார்கள். அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தார்களோ அந்த அளவுக்கு அது பெரிதாக வளர்ந்து விட்டது பாருங்கள்.\nஇன்னும் ஒரு விஷயம். இப்போது ஜெயிலுக்குள் நடந்ததைப்பற்றிக் கூறப்போகிறேன். நாம் ஜேஎன்யுகாரர்கள். இது ஒரு வகையில் சுய விமர்சனம். உங்களுக்கும் எப்போதாவது சுயவிமர்சனம் உண்டு என்றால், அதை கவனத்தில் கொள்ளுங்கள். நாம் ஜேஎன்யுகாரர்கள் முக்கியமான விஷயங்களைப் பேசத்தான் செய்கிறோம். ஆனால் நாம் பயன்படுத்தும் சொற்கள் மிகவும கடினமானவை. இந்தியாவின் சாமானிய மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இது அவர்கள் குற்றமல்ல. அவர்கள் நேர்மையானவர்கள், எளிமையானவர்கள். அவர்களுடைய மட்டத்துக்கு இறங்கி அவர்கள் மொழியில் நாம பேச வேண்டும். உண்மையில் அவர்களுக்குப் போய்ச் சேர்வதுதான் என்ன கிடைக்கிற எந்தத் தகவலையும் சீக்கிரம் ஃபார்வேர்ட் செய்யணும்… எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அதிகமான குரூப்புகளுக்கு விரைவாக அனுப்பிட வேண்டும்… ஆகவேதான் நண்பர்களே, அவர்களுடன் நாம் முறையான உறவை உருவாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.\nசிறையில் எனக்கு இரண்டு கிண்ணங்கள் கிடைத்தன. ஒன்று நீல நிறம். மற்றொன்று சிவப்பு. இரண்டையும் பார்த்தபோது அடிக்கடி எனக்கு ஒரு சிந்தனை தோன்றியது… எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை கிடையாது. கடவுளையும் நான் அறிந்திலேன். ஆனால், இந்த நாட்டுக்கு நல்லது ஏதோ நடக்கப்போகிறது என்று எனக்குத் தோன்றியது. சிவப்பும் நீலமும் பக்கம் பக்கமாக இருக்கும்போது ஏதோ நடக்கும் எனத் தோன்றியது. அது எனக்கு இந்தியாவைப்போலத் தோன்றியது. நீலம் அம்பேத்கர் இயக்கத்தைப் போலவும், சிவப்பு (கம்யூனிச) இயக்கத்தைப் போலவும் தோன்றியது. நம் நாட்டில் இந்த இர���்டுக்குமிடையே ஒற்றுமையை மட்டும் நிலைநாட்டி விட்டால்…. நண்பர்களே எல்லாருக்கும் ஒரே சட்டமாய், எல்லாருக்குமான உலகம் ஒன்றாய், எல்லாருக்கும் நலம் தருவதாய்… எல்லாருக்கும் முன்னேற்றம் தரக்கூடிய “சப்கா சாத் சப்கா விகாஸ்” – எல்லாருக்கும் துணையாக, எல்லாருக்கும் முன்னேற்றம் தரக்கூடிய அரசை அமைத்தே தீருவோம். இது நம் கனவு காணும் கடமையாகும்.\nஉங்களுக்கெல்லாம் சுண்டல் காத்திருக்கிறது. ஒரு சொலவடை தெரியுமா… ஜெயிலில் சுண்டல் எவ்வளவு காலம் இருக்கிறதோ அவ்வளவு காலம் வருவதும் போவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். (ஜப் தக் ஜெயில் மே சனா ரஹேகா தப் தக் ஆனா ஜானா லகா ரஹேகா) நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு ஜேஎன்யு மாணவன் சிறைக்குச் சென்றிருக்கிறான். ஒரு விஷயத்தை மறப்பதற்கு முன்னால் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இன்று மாண்புமிகு பிரதமர்… (மாண்புமிகுன்னு சொல்லியாகணும் இல்லியா… இல்லேன்னா இதையும் ஏதாவது திரித்து, அதுக்கும் ஒரு செடிஷன் வழக்குப் போட்டாலும் போட்டுடுவாய்ங்க…)\n விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு பாகிஸ்தானில் குருத்வாரா மீது தாக்குதல்: சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துங்கள் சோனியா டெல்லி சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு….\nTags: கன்னையகுமார் உரை மூன்றாம் பகுதி இந்தியா\nPrevious கன்னையகுமார் உரை இரண்டாம் பகுதி: நான் சிறையில் கற்றுக்கொண்ட விசயம்\nNext கன்னையைகுமார் உரை நான்காம் பகுதி: குடும்பத்தினருடன் பேசுங்கள்…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kootapuly.com/index.php/churches/2019-06-04-16-48-54", "date_download": "2020-11-30T23:12:24Z", "digest": "sha1:EAF7AUJJGRTKMFAE3STH26BWLNQWV5OD", "length": 11492, "nlines": 148, "source_domain": "kootapuly.com", "title": "Kootapuly.com - பக்தி சபைகள் & இயக்கங்கள்", "raw_content": "\nபரிசுத்த பாத்திமா அன்னை கெபி\nபுனித லூர்து மாதா கெபி (கோரி)\nஉத்தரிய மாதா சிற்றாலயம் (கல்லறை கோவில்)\nபுனித சவேரியார் குருசடி (ஊருணி)\nதூய வேளாங்கண்ணி மாதா சிற்றாலயம்\nபுனித சிந்தாத்திரை மாதா குருசடி\nபுனித வியாகுல மாதா குருசடி\nபுனித மிக்கேல் அதிதூதர் கெபி\nபுனித அந்தோனியார் குருசடி (மேற்கு)\nபுனித அந்தோனியார் குருசடி (கிழக்கு)\nபுனித அந்தோனியார் சிற்றாலயம் (சுனாமி நகர்)\nபக்தி சபைகள் & இயக்கங்கள்\nபுனித மரியன்னை தொ. பள்ளி\n/ பக்தி சபைகள் & இயக்கங்கள்\nஆதரவற்ற குழந்தைகளைக் காப்பாற்ற ஜெபம், தபசு மற்றும் பொருளுதவி செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டில் 1845-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1922-ஆம் ஆண்டில் பாப்பரசரின் நேரடி நிர்வாகத்தில் “பாப்புவின் சபை” என்று உயர்த்தப்பட்டது. நமது ஊரில் இச்சபை 1936-ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது.\nசின்னஞ்சிறு குழந்தைகளிடம் அன்பும் பரிவும் காட்டி, நல்லகுணம் மற்றும் பண்பாடு உள்ளவர்களாக உருவாக்கப்படுகின்றனர். சிறுவயதிலேயே இறைவேண்டல், ஒறுத்தல், காணிக்கை, தியாக மனப்பான்மை ஆகியவை இச்சபைக் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப் படுகிறது.\nநமது பங்கில் ஆண்டுதோறும் பெப்ருவரி மாதம் இரண்டாம் ஞாயிறன்று இச்சபையின் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\n2. புனித குழந்தை தெரசம்மாள் சபை\nகிறிஸ்துவை மையமாகக் கொண்டு வாழ்விலும், இறைவழிபாட்டிலும், பக்தியிலும், சேவை மனப்பான்மையிலும் முன்னேறுவது இச்சபையின் இலக்கு. 6-வது வகுப்பு முதல் 10-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இச்சபையின் உறுப்பினர்கள். சபையின் பாதுகாவலி புனித தெரசம்மாள் போன்று வாழ்வின் சிறுசிறு நிகழ்வுகளை இயேசுவுக்கு ஒப்புக்கொடுப்பது, பக்தியுடன் இறைவழிபாட்டில் பங்கேற்பது இச்சபையின் ஒழுங்குகள். ஆலயத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது இவர்களின் மேலானப் பணி. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரம் இச்சபையின் விழா கொண்டாடப்படுகிறது.\n3. தோமினிக் சாவியோ சபை\nபுனித தோமினிக் சாவியோ போன்று இளம் வயதிலேயே, இறைப்பற்றுடனும், சேவை மனப்பான்மையுடனும் வாழ இச்சபை பயிற்றுவிக்கிறது. 6-வது முதல் 10-வது வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இச்சபையின் உறுப்பினர்களாக உள்ளனர்.\n4. அமலோற்பவ மாதா சபை\n5. மரியாயின் சேனை (ஆண்கள் / பெண்கள்)\n7. வின்சென்ட் தே பவுல் சபை (ஆண்கள் / பெண்கள்)\n8. உத்தரிக்கிற ஆத்துமாக்கள் சபை (ஆண்கள் / பெண்கள்)\n9. வியாகுலமாதா சபை (ஆண்கள் / பெண்கள்)\nபரிசுத்த பாத்திமா அன்னை கெபி\nபுனித லூர்து மாதா கெபி (கோரி)\nஉத்தரிய மாதா சிற்றாலயம் (கல்லறை கோவில்)\nபுனித சவேரியார் குருசடி (ஊருணி)\nதூய வேளாங்கண்ணி மாதா சிற்றாலயம்\nபுனித சிந்தாத்திரை மாதா குருசடி\nபுனித வியாகுல மாதா குருசடி\nபுனித மிக்கேல் அதிதூதர் கெபி\nபுனித அந்தோனியார் குருசடி (மேற்கு)\nபுனித அந்தோனியார் குருசடி (கிழக்கு)\nபுனித அந்தோனியார் சிற்றாலயம் (சுனாமி நகர்)\nபக்தி சபைகள் & இயக்கங்கள்\nபுனித மரியன்னை தொ. பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sssbalvikastn.org/rangoli_corner/maargazhi-kolam-day-11/", "date_download": "2020-11-30T22:58:51Z", "digest": "sha1:OAI4D7WHC6XML56RTSSKIAEF326LVFRZ", "length": 6695, "nlines": 154, "source_domain": "sssbalvikastn.org", "title": "Maargazhi Kolam – Day 11 - Rangoli Corner", "raw_content": "\nகற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து\nசெற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்\nகுற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே\nபுற்றரவு அல்குல் புனமயிலே போதராய்\nசுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்\nமுற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட\nஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.\nகன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது\nபுள்ளும் சிலம்பின புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/2007/01/blog-post_591.html", "date_download": "2020-11-30T23:56:11Z", "digest": "sha1:RTRUM3OWIUHF5ZHLT5PNMNDVWJXZ5KPH", "length": 17486, "nlines": 220, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "ஏனி��்த கொலைவெறி \"செந்தழல்\" ரவி - Being Mohandoss", "raw_content": "\nஏனிந்த கொலைவெறி \"செந்தழல்\" ரவி\nசமீபத்தில் வெட்டிப்பயலின் ஒரு பதிவைப் படிக்க நேர்ந்தது. நிச்சயமாய் அந்தப் பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கலாம் தான். ஆகக்கூடி ஒரு ஜல்லிப்பதிவு போடுவதுன்னு ஆச்சுது. சரி அதேநேரத்தில் பதிவிடும் நேரத்தை ஒரு நல்ல மனிதனுக்காக செலவிடும் நல்ல எண்ணத்தில் இந்தப் பதிவு.\nஉண்மையில் எனக்கு ஆரம்பத்தில் தெரிந்த செந்தழல் ரவி, ஒரு சாதாரண பதிவர் பின்னூட்டங்களில் ஜல்லியடிப்பவர் அவ்வளவே. சொல்லப்போனால் ஒரு 'வடை' பிரச்சனையில் எனக்கும் அவருக்கும் பிரச்சனை கூட இருந்தது.\nஆனால் அவர் இந்த வேலைவாய்ப்பு விஷயத்தை தொடங்கியதும், (நான் படித்ததும்) செய்த முதல் வேலை எனக்குத் தெரிந்த வேலை வாய்ப்புக்களை அவருக்கு அறிமுகப்படுத்தியது. அவருக்கு அந்தச் சமயம் தொலைபேசியிருந்தேன். வெட்டிப்பயல் சொன்ன அத்தனையும் உண்மை, கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகாத என்னைப் போன்ற மேல்மாடி காலியாயிருந்த(நான் மட்டும் - இது கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகாத மற்றவர்கலை குறிக்கவில்லை) மக்களுக்கு எவ்வளவு உதவியாகயிருக்கும் என்பது.\nஎன்னுடைய ஓட்டை( ;-) ) இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் டெல்லியில் வேலை தேடிய அனுபவத்தில் எனக்கு நன்றாகவேத் தெரியும். எனக்கு வெட்டிப்பயலைப் பற்றித் தெரியாது ஆனால் இந்தப் பதிவை யார் கேட்டுக்கொண்டும் நான் எழுதவில்லை.\nவாழ்க நீ எம்மான், வளர்க உன் தொண்டு.\nஎன்னை நேரில் பார்த்த அதாவது நான் தான் என்று தெரிந்து பார்த்த இரண்டு பதிவர்களில் செந்தழலாரும் ஒருவர். ஒரு அபாக்கியமான சமயத்தில் நாங்கள் பார்த்துக் கொள்ள நேர்ந்தது. என்னுடைய டெபிட் கார்ட் தொலைந்து போய், அதை இன்னொரு நபர் ஸ்வைப் பண்ணிக்கொண்டிருந்த வேளையில் நடந்த சந்திப்பு அது.\nசொல்லிக்கொள்ளும் படியாக அவர் நிறையப் பேசினார். நான் வழக்கம் போல் ஜல்லிதான். ஆனால் நான் நினைத்ததுதான் நடந்தது, என்னுடைய வயசை அவர் சுத்தமாக நம்பவேயில்லை. அடுத்த முறை பார்க்கும் பொழுது பாஸ்போர்ட் சகிதம் பார்த்து உண்மையை நம்பவைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.\nஅவரிடம் ப்ராமிஸ் செய்த ஒரு விஷயத்தை செய்யவில்லை, விஷயம் அவருக்குத் தெரியும். வேறென்ன கேட்கப்போகிறேன்.\nமாப்பு, மாப்பு மற்றும் இன்னொரு முறை மாப்பு.\nதலைப்பு வழக்கம் போல ஜல்லி தான், அர்த்தம் கேட்டால் ஐகாரஸிடம் அனுப்பிவிடலாம் என்று தான் நினைத்தேன் பின்னர் ஒருவழி எழுதுவதில் தவறில்லையென்று. \"வேலையில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு வாங்கித்தந்தே தீருவேன் என்று ஏனிந்த கொலைவெறி \"செந்தழல்\" ரவி உங்களுக்கு\". இதுதான் நான் நினைத்த தலைப்பு. தமிழ்மணம் தாங்காது ஆதலால் எனக்கு வேண்டிய பாகத்தை வெட்டி ஒட்டி இந்த தலைப்பு.\nஏனிந்த கொலைவெறி \"செந்தழல்\" ரவி பூனைக்குட்டி Tuesday, January 23, 2007\n//எனக்கு வெட்டிப்பயலைப் பற்றித் தெரியாது ஆனால் இந்தப் பதிவை யார் கேட்டுக்கொண்டும் நான் எழுதவில்லை.//\nநானும் யார் சொல்லியும் அந்த பதிவை எழுதவில்லை... அவருக்கும் தெரியாது.\nநட்சத்திர வாரத்தில் எழுத வேண்டுமென்றிருந்தேன் அப்போழுது அவர் மகாலட்சுமிக்கு உதவி செய்ய ஆரம்பித்த சமயம். அதனால் அந்த பதிவு மக்களுக்கு தவறான கண்ணோட்டத்தை தரும் என்று நிறுத்தி வைத்துவிட்டேன்\nஉண்மையில் வேலை தேடி கஷ்டப்படுபவர்க்கு தான் அதன் அருமை தெரியும்....\nநான் இன்னும் உங்க வயசை நம்பலை கில்லி கோலி ஆடும் பையன் வயசுல இருந்துக்கிட்டு (டூ மச் - இல்லையா) எழுதும் பதிவுகளில் கடுமையான அழுத்தம்...\nஒருவேளை மோகன் தாஸ் யாரையாவது ப்ராக்ஸியா அனுப்பி என்னோட பேசவைச்சுட்டாரான்னு தெரியலை என்று என்னோட வந்த - அனானியா மட்டும் பின்னூட்டம் போடும் சுந்தர் அப்படித்தான் சொன்னான்...\nஅந்த விஷயம் ஒரு பெரிய ப்ரச்சினை இல்லை \nஏடி.எம்.கார்டு (புதுசு) கிடைச்சுதா இல்லையா மறுபடி \nஎன்ன புது ஆபீஸ்ல வேலை ஒன்னும் பெருசா இருக்காது ஒரு மூனுமாசத்துக்கு, பதிவு போட்டு பட்டையை கிளப்புங்க..\nநாமக்கல் சிபி, வெட்டிப்பயல், ரவி நன்றிகள்.\nவெட்டிப்பயல், நான் சொன்னதை தப்பாக நினைத்துக்கொள்ளவில்லை என்றால் சந்தோஷம்.\n//உண்மையில் வேலை தேடி கஷ்டப்படுபவர்க்கு தான் அதன் அருமை தெரியும்.... //\nரவி, உண்மையில் என் வயதை நீங்கள் நம்பியிருந்தால் தான் பிரச்சனையே. நீங்க வேற, யோவ் உனக்கு கல்யாணம் ஆய்டுச்சு தானே, உன் புள்ளக்குட்டியெல்லம் எங்கே அப்படின்னு கேக்கிற ஆட்கள் தான் அதிகம்.\nஎங்க அம்மா தான் சொல்வாங்க, என்ன குழந்தைக்கு ஒரு குழந்தையா என்று(ஆஹா இப்படித்தான் சைக்கிள் கேப்பில் அடிக்கிறது...)\nஏடிஎம் கார்டிற்கு அப்ளையே செய்யவில்லை. பூரா இண்டர்நெட் டிரான்ஸ்பர் தான் இனி���ே அந்த அக்கவுண்டிற்கு.\nமற்றபடிக்கு வேலையெல்லாம் இருக்கிறது. வேலிடேஷனை டைனமிக்காக எக்ஸ் எம் எல்லில் இருந்து ரூல்களைப் பெற்று செய்து தரச்சொல்லி வாரம் இரண்டாகிறது. மூச்சைப் போட்டுக்கொண்டிருக்கிறேன்.\nஇரவியின் சேவைக்கு நானும் தலை வணங்குகிறேன்.\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பத...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nபோக்கிரி - பார்க்கலாம் போங்க\nஏனிந்த கொலைவெறி \"செந்தழல்\" ரவி\nபெயரில் என்ன இருக்குதுங்க சுஜாதா படங்காட்டல்\nBabel, நான் மற்றும் பின்நவீனத்துவம்\nபெத்தபெருமாள் == பணம்(photos updated)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T00:01:57Z", "digest": "sha1:4D2DOEOMH5F6RETLOQJBAGYRPI6J4VOE", "length": 5746, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆலப்புழை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:ஆலப்புழை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆலப்புழை மாவட்ட விழாக்கள்‎ (4 பக்.)\n► ஆலப்புழை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்‎ (15 பக்.)\n\"ஆலப்புழை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nமாவட்ட வாரியாக கேரளத்தின் சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க��கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2020, 15:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/dear-comrade-stills-gallery/", "date_download": "2020-11-30T22:58:05Z", "digest": "sha1:HVNYVU7XJDU2JBKNRMLAIIF7S3UGFXOD", "length": 3274, "nlines": 103, "source_domain": "tamilscreen.com", "title": "டியர் காம்ரேட் – Stills Gallery | Tamilscreen", "raw_content": "\nடியர் காம்ரேட் – Stills Gallery\nடியர் காம்ரேட் - Stills Gallery\nPrevious articleசூர்யா செய்தது சரியா\n99% ரஜினி கட்சி தொடங்கமாட்டார்\nதிருவாளர் பஞ்சாங்கம்- விரைவில் திரையரங்குகளில்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\nபட புரமோஷனுக்கு ஒத்துழைக்காத அதுல்யா ரவி\nஅண்ணாத்த ஒரு அவசர மாற்றம்\nமாஸ்டர் படத்திலும் ஐ யம் வெயிட்டிங்\nமூக்குத்தி அம்மன் – விமர்சனம்\nஇரண்டாம் குத்து படத்துக்கு உதவிய விஜய்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘கோடியில் ஒருவன் ‘\n’கபடதாரி’ டீசரை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nசனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு எதிர் வினையாற்று படக்குழுவினர் கொடுத்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/09/blog-post_923.html", "date_download": "2020-11-30T23:58:20Z", "digest": "sha1:BQRLJKYP6CWIODRPGUA3DDBVBXSVAJS3", "length": 5503, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome COVID19 நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 9 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2935ஆக அதிகரித்துள்ளது.\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Reviewed by Chief Editor on 9/08/2020 01:19:00 pm Rating: 5\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nஅம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை\nஆலையடிவேம்பு பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தெற்று நேயாளியுடன் தொடர்பின பேணிய மரக்கரி வியாபாரி ஒருவருக்கு இன்று காலை ஆலையடிவேம்பு பிர...\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்���ு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு\nசெ.துஜியந்தன் எம் கடமை உறவுகள் அமைப்பினால் கல்முனையில் வசிக்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ஒரு இலட்சத்து எண்பத்து ஐயாயிரம் ரூபா பெறுமதிய...\nஅம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இரண்டாவது நாளாக பீ.சீ.ஆர் பரிசோதனை\nஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 100 பேருக்கு PCR பரிசோதனைமேற்கொள்ளமுடிவெடுக்கப்பட்டுள்தாக ஆலையடிவேம்பு , பிரதேச சுகாதார ...\nதீ விபத்தக்கள்ளான நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் தொடர்பான பேச்சுவார்த்தை\nதீ விபத்தக்கள்ளான நியூ டயமன்ட் எண்ணெய் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக இலங்கை கடற்பரப்பு மாசடைந்துள்ளமையுடன் தொடர்புடைய உரிமைக்கோர...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/songs/10/125115?_reff=fb", "date_download": "2020-11-30T23:15:29Z", "digest": "sha1:YK3YLMIOWPATSJTG36UA4PYF4CLQU65U", "length": 5163, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "ஐரா படத்திலிருந்து மேகதூதம் வீடியோ பாடல் - Cineulagam", "raw_content": "\nநிவர் சூறாவளி காற்றால் குவிந்த தங்க மணிகள்: அள்ளிச்செல்ல ஓடிய மக்கள்\nமனைவியின் இலங்கை சொத்தை பறிக்க முயற்சி.. நடிகர் விஜய் அளித்த பரபரப்பு புகார்\nவிஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே ரகசிய உறவா.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்\nகேரளத்து உடையில் ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோ ஷுட்- மேக்கிங் வீடியோ இதோ\nபிக்பாஸ் நிஷாவை ஒற்றை வார்த்தையில் அவமானப்படுத்திய சுரேஷ்.. வாயடைத்துபோன ரசிகர்கள்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் வீடியோ\nலிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nபாலாஜியின் உண்மை முகம் இதுதான்.. சுச்சியின் பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா.. இறுதியில் கூறியது என்ன தெரியுமா\nபிக்பாஸிலிருந்து வெளியேறியதும் சம்யுக்தா செய்த காரியம்... தீயாய் பரவும் புகைப்படம்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்��் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nஐரா படத்திலிருந்து மேகதூதம் வீடியோ பாடல்\nஐரா படத்திலிருந்து மேகதூதம் வீடியோ பாடல்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/03/blog-post_45.html", "date_download": "2020-11-30T23:43:18Z", "digest": "sha1:DKLMUAIZQ2E6OOCFXGOVRLQCBXBYFWKN", "length": 15431, "nlines": 253, "source_domain": "www.ttamil.com", "title": "நவீன காலத்தின் தேவையான சுகாதாரக் குறிப்புகள் ~ Theebam.com", "raw_content": "\nநவீன காலத்தின் தேவையான சுகாதாரக் குறிப்புகள்\nநாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலும், சாதாரண செயற்பாட்டின்போதும் விடும் தவறுகள் பாரிய எதிர்வினையைத் தோற்றுவிக்கலாம். சில முக்கிய சுகாதாரக் குறிப்புகள் பின்வருமாறு:\n👂செல்பேசியில் பேசும்போது வலது காதைப் பயன்படுத்தவும்.\n🥤ஒரு நாளில் இரு தடவைகள் கோப்பி குடிக்க வேண’டாம்.\n🤮மாத்திரைகளை உட்கொள்ளும்போது குளிர் நீரைப் பயன்படுத்த வேண்டாம்.\n🥩மாலை 5 மணிக்குப் பின் பாரிய உணவை உட்கொள்ள வேண்டாம்.\n🍵தேனீர் அருந்தும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.\n🍾எண்ணையுள்ள உணவை சாப்பாட்டில் குறைத்துக் கொள்ளவும்.\n🍺காலையில் நீரை அதிகமாகவும், இரவில் குறைவாகவும் பருகுங்கள்.\n🔌செல்பேசி மின்னேற்றிகளை தூரமாக வைத்திருக்கவும்.\n☋ நீண்ட நேரம் காதில் பொருத்தும் ஒலிவாங்கிக் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்.\n⏰இரவு 10 மணி முதல் காலை 6 மணி முதல் உள்ள நேரம் உறங்குவதற்கு ஏற்ற சிறப்பான நேரம்.\n🛏நித்திரைக்கு முன், மருந்து உட்கொண்ட உடனே படுக்க வேண்டாம்.\n📵செல்பேசி மின்கலம் மிகவும் குறைவான மின்சாரத்தைக் கொண்டிருக்கும்போது பயன்படுத்த வேண்டாம். அப்போது 1000 மடங்கு கதிர்வீச்சு வெளிப்படும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் ப���ுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசரிதா, அர்ச்சனா, கீர்த்தி சுரேஷ் வரிசையில் சாயாதேவி\n'கலக்கப்போவது யாரு' முதல் `டாக்டர்’ வரை சிவகார்த்...\nபார்வைகள் பல விதம்.ஒவ்வொன்றும் ஒருவிதம்.\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [நாகப்பட்டினம்]போலாக...\nசிரித்து நலமடைய .....வடிவேல் நகைச்சுவை\nஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஆபத்தா\nஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nசமூக வலைத் தளங்களில் ஊதிக் கெடுக்கப்பபடும் ஒழுக்கம்\nஎப்பூடி எல்லாம் ஏமாத்துறாங்க ..\nஅம்மா தந்த வாழ்வு - short film\nநவீன காலத்தின் தேவையான சுகாதாரக் குறிப்புகள்\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஉலகத்தைத் தெரிந்து கொள்வது எப்படி\n\"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே\"\nவளர்த்து ஆளாக்கிய அப்பாவுக்கு மகன் காட்டிய மார்க்க...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்��� , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasagam.com/tamil-mozhiyin-thonmai-ilakkiyam-paagam-1/", "date_download": "2020-11-30T23:18:51Z", "digest": "sha1:5IOI4KPTTMXUA6QRJWUSQAF5BHFSND7V", "length": 11929, "nlines": 152, "source_domain": "www.vasagam.com", "title": "தமிழின் தொன்மை: இலக்கியம் - பாகம் 1 - Vasagam", "raw_content": "\nதமிழின் தொன்மை: இலக்கியம் – பாகம் 1\nதமிழின் தொன்மையை தமிழ் இலக்கியங்கள் பலபட பேசுகின்றன. இறையனார் களவியல் உரையில் காட்டப்படும் முச்சங்க வரலாறு தமிழ் இலக்கியக்களத்தின் தொன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது. கடல் கொண்ட தென்மதுரையில் இருந்த முதற்சங்கம் 4400 ஆண்டுகள் செயல்பட்டதாகவும், கபாடபுரத்தில் இருந்த இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் இருந்ததாகவும், மதுரையில் இருந்த முன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள் இருந்துச் செயல்பட்டதாகவும் இறையனார் களவியல் உரை கருத்துரைக்கின்றது. இந்நூலின் கருத்தின்படி முச்சங்கங்கங்களின் மொத்த செயல்பாட்டுக் காலம் 9950 ஆண்டுகள் என்பது தெரியவருகிறது. ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகள் சங்ககாலமாகக் கொள்ளப்படவேண்டிய நிலை இதன்வழி ஏற்படுகிறது. அறிஞர்கள் கருதுகிற கடைச்சங்க காலமான கி. பி. முன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாக பத்து நூறாண்டுகள் சங்கங்கள் இருந்துள்ளன என்ற முடிவிற்கு இதன் வழியாக வரஇயலும். எனவே சங்க இலக்கியத்தின் காலம் என்பது சுமார் கி. மு. ஏழாம் நூற்றாண்டளவில் இருந்துத் தொடங்குவதாகக் கொள்ளலாம். இந்த எல்லை கற்பனை கலந்தது என்று கருதுவாரும் உண்டு. இருப்பினும் இந்நூற்றாண்டளவையே நிலை நிறுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பெற்று வருகின்றன என்று அறியும்போது இக்கருத்தின் உண்மை வலுப்பெறுகிறது.\nதமிழின் தொன்மையை கணக்கிட மேலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதுவரை இயற்றப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் பட்டியலில் சிலவற்றை கீலே தொகுத்து இருக்கிறேன்இந்த சில நூல்களை படிக்கவே ஒரு பிறவி போதாது\nபோன்ற ���ிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..\nஎன்னும் “எட்டுத்தொகை” சங்க நூல்கள்…\nஎன்னும் “பத்துப்பாட்டு” சங்க நூல்கள்….\nஎன்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்…\n“இறையனார் களவியல் உரை” எனும் உரைநூல்..\nகம்பராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிகாச நூல்கள் மற்றும் அதன் வழிநூல்கள்.\nபோன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்…\nஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பது தான்.\nஇந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி நம் தாய்மொழி தமிழ்..\nதமிழ் புலவர்கள் மற்றும் அறிஞர்களின் பட்டியலை மற்றொரு இடுகையில் (பாகம் 2ல்) தொகுத்து வழங்குகிறேன்…\nPrevious article வெற்றி கனி பறிக்க தமிழ் சொல்லும் பாடம்\nNext article உலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று\nஉலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று\n இந்த 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி ஆனது மிக உயர்ந்த சிகரத்தை எட்டியுள்ள…\nவெற்றி கனி பறிக்க தமிழ் சொல்லும் பாடம்\n வாழ்வில் ஏதேனும் சாதித்துவிட வேண்டும் என்று அனைவரும் தினம் தினம் விடா முயற்சியுடன…\nபூனை குறுக்கே சென்றால் அபசகுனமா\nபூனை யாருக்கும் தீங்கு விளைவிக்காத மென்மையான வீட்டு விலங்கு. பூனையை யாரும் விரோதியாக பார்ப…\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஉலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று\n இந்த 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி ஆனது மிக உயர்ந்த சிகரத்தை எட்டியுள்ள…\nஉலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று\nதமிழின் தொன்மை: இலக்கியம் – பாகம் 1\nவெற்றி கனி பறிக்க தமிழ் சொல்லும் பாடம்\nபூனை குறுக்கே சென்றால் அபசகுனமா\n© வாசகம் 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87775.html", "date_download": "2020-11-30T22:32:16Z", "digest": "sha1:I73L52NWLHNKXXPU3W7VV2IOBPNB7IIN", "length": 5370, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "பொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nசூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள�� வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். அதன்படி இப்படம் வருகிற மே 29-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இப்படத்தின் டிரைலரை மே 21 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-81/23580-2013-04-12-08-09-29", "date_download": "2020-12-01T00:01:05Z", "digest": "sha1:DUSKJ2DIMBWOBRWCRMKRA6CJJ3Y37SFL", "length": 58683, "nlines": 297, "source_domain": "keetru.com", "title": "வண்டலூரா? வறண்டலூரா? விலங்குகள்.....வேதனைக் காட்சிகள்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழர் மரபும் “திராவிட” அவதூறுகளும் – 2\nபிரதமர் மோடியின் பிரிட்டன் பயணம்\nஇந்தியாவில் உள்ள குழந்தை இலக்கிய ஆய்வு நிறுவனங்கள்\nஅமில மழை எவ்வாறு ஏற்படுகிறது\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 3\nஇந்திய ராணுவத்தை போலி தேசபக்தர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள்\nகேடு கெட்ட இந்தியா... யானை கட்டியா போரடித்தோம்\n ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் நூல் பாய்ச்சும் வெளிச்சம்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயி��் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nவெளியிடப்பட்டது: 12 ஏப்ரல் 2013\nஇந்தியாவிலேயே முதன்முறையாக, 1885 ஆம் ஆண்டு சென்னையில்தான் உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டது என்பது, தமிழகத்துக்குப் பெருமை. அந்தப் பூங்கா, சென்னை மையத் தொடர் வண்டி நிலையத்தின் ஒரு பகுதியாக உள்ள பத்து மாடிக் கட்டடத்துக்குப் பின்பகுதியில்,நேரு விளையாட்டு அரங்கத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்து இருந்தது. சிறுவனாக இருந்தபோது, அதை நான் பார்த்து இருக்கிறேன். அப்போது எனது உறவினர்கள்,அதை ‘உயிர்க்காலேஜ் என்றும்;கன்னிமரா நூலகத்துக்கு அருகில் உள்ள அருங்காட்சியகத்தை ‘செத்த காலேஜ் என்றும் அழைப்பார்கள். அது எனக்கு வேடிக்கையாக இருக்கும்.\nசென்னை நகரின் விரைவான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு,தொலைநோக்குப் பார்வையோடு, அன்றைய ஆட்சியாளர்கள், இந்த உயிரியல் பூங்காவை, வண்டலூருக்கு இடமாற்றம் செய்தனர். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்று பெயரும் சூட்டினர்.\n‘இவ்வளவு தொலைவில் கொண்டு போய் அமைக்கின்றார்களே யார் போய்ப் பார்ப்பார்கள்’ என்றே அப்போது எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். ஆனால், அந்த முடிவு சரிதான் என்பதை, இன்றைய சென்னை நகரின் அசுர வளர்ச்சி எடுத்துக் காட்டிக் கொண்டு இருக்கின்றது.\nநூற்றுக்கணக்கான முறை அந்த வழியாக சாலையில் பயணித்து இருக்கிறேன். ஒவ்வொரு முறை விலங்குகள் காட்சியகத்தின் சுற்றுச்சுவரை,வெளிவாயிலைப் பார்க்கும்போதும், விரைவில் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்.அந்த இடத்தைக் கடப்பதோடு, அந்த எண்ணமும் அழிந்து விடும்.அவ்வளவுதான்.அடுத்து மறுமுறை அந்த வழியாகப் போகும்போது, அதே நினைப்பு, அதே மறதி.\n9 ஆம் வகுப்பு படிக்கின்ற என் மகளுக்குக் கோடை விடுமுறை. ஊரில் இருந்து என் மைத்துனரின் நான்கு வயது மகன் வந்து இருக்கின்றான்.இருவருக்கும்,சுற்றிக் காண்பிப்போம் என்று கருதி, (7.4.2013) அழைத்துச் சென்றேன்.\nவண்டலூர் தொடர்வண்டி நிலையத்தில் போய் இறங்கினோம்.ஞாயிற்றுக்கிழமை என்பதால், நல்ல கூட்டம். ஆனால், வெளியே போகின்ற வழியைத் தேடி ஒவ்வொருவரும் தத்தளித்துக் கொண்டு இருந்தார்கள். தொடர்வண்டி நிலையத்துக்கும், நெடுஞ்சாலைக்கும் இடையில் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து இருப்பதால்,எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் கிடைத்த இடைவெளியில், பள்ளத்துக்கு உள்ளே இறங்கி, சாலையை நோக்கிப் போனார்கள்.\nஉயிரைப் பிடித்துக் கொண்டு ஓடுங்கள்\nநாங்களும் அப்படியே இறங்கி, தேசிய நெடுஞ்சாலைiயில் போய் நின்றோம். சாலையைக் கடக்க வேண்டும்.ஒரு அடி இடைவெளி இல்லாமல் அணிவகுத்துச் சீறிப் பாய்ந்து வருகின்றன பேருந்துகளும், இதர வண்டிகளும். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் கடக்க வேண்டும். கிடைத்த ஒரு இடைவெளியில் நான் விரைவாக முன்னேறுகையில், ‘அய்யோ குழந்தை குழந்தை’ என்று ஒரு பெண்மணி அலறவும், நான் திரும்பிப் பார்த்தேன். என் மகள் கையில் பிடித்துக் கொண்டு இருப்பாள் என்று கருதி நான் முன்னே சென்றுவிட, அங்கே சிறுவன் தனியாக நிற்கிறான். பாய்ந்து திரும்பி வந்து, பிடித்துக் கொண்டேன். அதிர்ச்சி விலக சில நிமிடங்கள் ஆனது.\nஇப்படி ஒரு அதிர்ச்சி,எனக்கு மட்டும் அல்ல;குழந்தைகளை அழைத்துச் செல்லுகின்ற அனைத்துப் பெற்றோர்களுக்கும் கண்டிப்பாகக் கிடைக்கும்.வண்டலூருக்கு இத்தனைப் பயணிகள் குழந்தைகளோடு வருகின்றார்களே,அவர்கள் சாலையைக் கடப்பதற்கு உதவியாக அங்கே ஒருவரும் இல்லை.\nநெடுஞ்சாலைகளைத் தோண்டி,தரைக்கு அடியில் நடைவழிகள் அமைப்பது எளிதான ஒன்று அல்ல. ஆனால், தொடர்வண்டி நிலையத்துக்கு உள்ளே, தண்டவாளங்களைக் கடப்பதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்ற இரும்பு நடைமேம்பாலங்களை,அப்படியே வெளியே நீட்டி,நெடுஞ்சாலைக்கு மறுபுறம் போய் இறங்குமாறு அமைப்பது எளிதான ஒன்று ஆயிற்றே வண்டலூரில் அப்படி அமைக்கலாமே\nசரி.சாலைக்கு மறுபுறம் போய்விட்டோம். அங்கிருந்து, வண்டலூர் பூங்கா இரண்டு கிலோமீட்டர் தொலைவு என்றார்கள். 12 மணி உச்சி வெயிலில் நடந்து செல்ல முடியாது.\nஇந்த இடத்தில், சாலையின் இருபுறங்களிலும் மேம்பாலங்கள் உள்ளன. அங்கிருந்துதான், பாலம் உயரத் தொடங்குகிறது. எனவே, அதற்கு அடியில் சென்று நிற்க முடியாது. அதை ஒட்டி, நெடுஞ்சாலையில்தான் நிற்க வேண்டும். நூறு அடிகள் தொலைவில் பேருந்து நிலையம் இருக்கிறது.ஆனால்,அங்கே போகாமல் எல்லோரும் சாலையைக் கடந்த இடத்திலேயே நிற்கிறார்கள். அவர்களை அங்��ே போகும்படிச் சொல்லவும் ஆள் இல்லை.\nபேருந்தில் ஏறினோம்.ஆறு ரூபாய் கட்டணம்.ஐந்து நிமிடங்களில் கொண்டு போய் இறக்கினார்கள். மீனம்பாக்கம், திரிசூலம் தொடர்வண்டி நிலையங்களுக்கு இடையிலான தொலைவைப் போல, சுமார் மூன்று மடங்கு இருக்கும். வண்டலூர் பூங்காவுக்கு எதிரே, ஒரு தொடர்வண்டி நிலையத்தை,பத்து ஆண்டுகளுக்கு முன்பே அமைத்து இருக்க வேண்டும். ஆனால்,இன்றுவரையிலும் அமைக்காதது மட்டும் அல்ல;எதிர்காலத்திலும் அமைப்பதற்கான திட்டமோ,அதற்கான ஆய்வுப் பணிகளோ எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.\nஉயிரியல் பூங்காவின் முகப்புப் பகுதிகளைப் புதுப்பித்து இருக்கின்றார்கள்.சுவரில் விலங்குகளின் உருவங்களைக் கருங்கல்லில் செதுக்கி வைத்து இருக்கின்றார்கள்.குறை சொல்ல முடியாது. அதற்கு அருகிலேயே விலங்குகளின் வண்ணப்படங்களையும் வரைந்து இருக்கலாம். நெடுஞ்சாலையில் பேருந்துகளில் பயணிப்பவர்கள் மற்றும் குழந்தைகளின் மனதில் அவை எளிதாகப் பதியும்.\nபெரியவர்களுக்குக் நுழைவுக் கட்டணம் 30 ரூபாய்; 5 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு 15 ரூபாய். படக்கருவிக்கு 25 ரூபாய். அதில் வெவ்வேறு வகையான கட்டணங்கள் உள்ளன. நியாயமான கட்டணங்கள்தாம். விலங்குகளுக்கு உணவு, ஊழியர்கள் சம்பளம், உள்புறச் சாலைகள் பராமரிப்பு, பார்வையாளர்களுக்கான வசதிகள் என பராமரிப்புச் செலவுகள் அதிகம்.\nஉள்ளே நுழைகின்ற இடத்தில்,இரண்டு ஊழியர்கள்,பயணிகள் கொண்டு வந்த பொருள்களை எல்லாம் வெளியில் எடுத்துச் சோதித்துப் பார்த்தார்கள். சரியான நடவடிக்கை, பாராட்ட வேண்டும். இல்லாவிட்டால், நம்மவர்கள், பூங்காவைக் குப்பையாக ஆக்கி விடுவார்கள். எஞ்சி இருக்கின்ற உணவுகளை,போனால் போகட்டும் என்று,விலங்குகளுக்கு வீசி மகிழ்வார்கள். அந்தக் கொடுமை தடுக்கப்படுகிறது.\nஉள்ளே நுழைந்தவுடன்,விலங்குகளின் படங்களுடன் குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றை ஒருமுறை படித்துக் கொள்ள வேண்டும்.அடுத்து உள்ளே போய்ப் பார்க்கும்போது அடையாளம் காண எளிதாக இருக்கும். ஏனென்றால், உள்ளே ஒட்டகச் சிவிங்கி உலவுகின்ற இடத்தில் உள்ள அறிவிப்புப் பலகையை,ஒட்டகச் சிவிங்கி மட்டும்தான் படிக்க முடியும். பார்வையாளர்களிடம் இருந்து சுமார் 100 அடி; ஆம் 100 அடிகள் தொலைவில் உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து இருக்கின்றார்கள். பல விலங்குகளைப் பற்றிய பெயர்ப்பலகைகளில், குறிப்புகளை விட, அதில் கிறுக்கி வைக்கப்பட்டு இருக்கின்ற காதலர்களின் பெயர்கள்தாம் பெரிதாகத் தெரிகின்றன.\nபூங்காவுக்கு உள்ளே செல்கிறோம்.தொடக்கத்திலேயே தமிழ்நாடு அரசு உணவகம் இருந்தது. மணி 12.30 ஆகி இருந்தது. இனி உள்ளே உணவகங்கள் இருக்காது; எனவே இங்கேயே முடித்துக் கொள்வோம் என்ற தொலைநோக்குப் பார்வையோடு, உள்ளே நுழைந்தோம்.\nதமிழ்நாடு உணவகத்தில் கோழி பிரியாணி ஒரு தட்டு 100 ரூபாய். சாம்பார், தயிர் சாதங்கள் அருமை. தட்டு நிறையக் கொடுக்கின்றார்கள். அதுவே போதும். ஆனால், உணவகம் சந்தைக் கடை போல இருக்கின்றது. ஒரு ஒழுங்கு இல்லை. மேசையைத் துடைக்க ஒருவரும் இல்லை.ஏற்கனவே சாப்பிட்டு விட்டுப் போனவர்கள் வைத்த தட்டை சற்றே தள்ளி வைத்துவிட்டு அங்கே நீங்கள் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.கல்லாவிலும் நெருக்கடி, உணவு வாங்கும் இடத்திலும் தள்ளுமுள்ளு. ஒருவழியாக உணவை முடித்தோம்.\nபிறகு, எனது கணிப்பு சரியாகவே அமைந்தது. உள்ளே ஒரு இடத்தில் தேநீர் மட்டும் வைத்து இருக்கிறார்கள்.கடைசியாக வெளியே வருகின்ற இடத்துக்கு அருகில் மற்றொரு உணவகம் இருக்கின்றது.தொடக்கத்திலேயே உணவை முடித்துக் கொள்ளாவிட்டால்,பிறகு பட்டினிதான். நடக்க முடியாது.\nசற்றுத் தொலைவில், பேட்டரி கார்களில் செல்வதற்கான முன்பதிவு வரிசை. முப்பது பேர்களுக்கும் மேல் வரிசையில் நின்றுகொண்டு இருந்தார்கள்.அதில் இரண்டு வரிசை. மற்றொரு வரிசை, சிங்கங்கள் உலவுகின்ற இடங்களுக்கு எனத் தனியாக உள்ளது. பிற்பகல், மூன்று மணிக்கு மேல்தான் சிங்கங்களைப் பார்க்க முடியுமாம். எனவே, பொது வரிசையில் நின்றேன். பத்து நிமிடங்கள் கழிந்தன. வரிசையில் நின்ற ஒருவர் சொன்னார்: ‘3.30, 4.00 மணிக்கான பேட்டரி கார்களில் போவதற்குத்தான் இப்போது சீட்டு கொடுக்கிறார்கள்’ என்றார். அதிர்ச்சியாக இருந்தது.\n11 பேர் சேர்ந்து 1.15 மணி நேரம் பூங்காவைச் சுற்றி வர தனியாக வண்டி கொடுக்கிறோம். அதற்கு வாடகை ரூ. 350 என்று எழுதி இருந்தார்கள். அதுவும் எல்லோருக்கும் கிடையாது. ஒன்றிரண்டு வண்டிகள்தான் உள்ளன.\nஇத்தனை ஆயிரம் மக்கள் வருகிறார்கள்;ஒருசிலருக்குத்தான் பேட்டரி கார்களில் இடம்; அதுவும் பல மணி நேரம் காத்து இருக்க வேண்டும் என்கிறபோது,வேறு வழி இன்றி, எல்லோரும் நடக்கத் த��டங்கி விடுகிறார்கள். அயல்நாடுகளில், பேட்டரி கார்கள் அல்ல; சாலையில்ஓடுகின்றபேட்டரிதொடர்வண்டிகளில்,ஒரேவேளையில்நூற்றுக்கணக்கானவர்களை அமர வைத்துச் சுற்றிக் காண்பிக்கிறார்கள்.இங்கே அத்தகைய ஏற்பாடு இல்லை. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பேட்டரி காரில் இடம் கிடைக்கும்.நான் அதை நம்புவது இல்லை என்பதால், நடக்கத் தொடங்கினேன்.\nசற்றுத் தள்ளி இன்னொரு கூட்டம்.அங்கே புத்தம் புதிய மிதிவண்டிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. சைக்கிளிலும் சுற்றிப் பார்க்கலாம். ஒரு வண்டிக்கு ஒரு மணி நேர வாடகை 15 ரூபாய்; ஆனால், முன்பணம் 200 ரூபாய். அப்போதுதான், வண்டிகள் ஒழுங்காகத் திரும்பி அங்கே வந்து சேரும்;இல்லாவிட்டால்,எடுத்துக்கொண்டு போகின்ற இளைஞர்கள் ஆங்காங்கே நிறுத்திவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், குழந்தைகளை வைத்துக்கொண்டு போவதற்கு வசதியாக, பின் இருக்கை இல்லை. என்னிடம் ஒரு குழந்தை இருக்கிறது. வேறு வழி இல்லை என்பதால், அதையும் தவிர்த்துவிட்டு நடக்கத் தொடங்கினோம். எங்களால் முடியும். சற்றே வயது முதிர்ந்தவர்கள், நடக்க முடியாதவர்கள் என்ன செய்வார்கள்\nமிதிவண்டிகளுக்குத் தனித்தடம் இருக்கின்றது. ஆனால், கும்பலாக வருகின்ற இளைஞர்கள், மக்கள் நடக்கின்ற வழிகளிலும் ‘சைட், சைட்’ என்று கத்திக்கொண்டு வருகிறார்கள். அதைத் தடுப்பதற்கும் யாரும் இல்லை.சீருடை அணிந்த இரண்டு ஊழியர்கள், உள்ளே நுழைகையில் உடைமைகளைச் சோதித்தார்கள் அல்லவாஅதற்குப்பிறகு,பூங்காவுக்கு உள்ளே நாள் முழுவதும் சுற்றினாலும், பேட்டரி கார்களை ஓட்டுகின்ற ஓட்டுநர்களைத் தவிர,சீருடை அணிந்த ஒரு ஊழியரையும் நீங்கள் பார்க்க முடியாது.பார்வையாளர்களுக்குஎந்த விளக்கத்தையும் தர மாட்டார்கள். அவர்களுக்கு வேறு இல்லையா என்னஅதற்குப்பிறகு,பூங்காவுக்கு உள்ளே நாள் முழுவதும் சுற்றினாலும், பேட்டரி கார்களை ஓட்டுகின்ற ஓட்டுநர்களைத் தவிர,சீருடை அணிந்த ஒரு ஊழியரையும் நீங்கள் பார்க்க முடியாது.பார்வையாளர்களுக்குஎந்த விளக்கத்தையும் தர மாட்டார்கள். அவர்களுக்கு வேறு இல்லையா என்ன\nவண்டலூர் விலங்குகள் பூங்காவுக்கு உள்ளே ஒளிந்து இருக்கின்ற ஊழியர்களைத் தேடிக் கண்டுபிடிப்பவர்களுக்கு 100 ரூபாய் பரிசு.\nதொடக்கத்தில் சிங்கவால் குரங்குகள், சிம்பன்சி ஆகியவற்றைப் பார்த்துவிட்டு இடதுபுறமாக நடந்தால், பறவைகளின் கூண்டுகள். மயில் கூண்டு சற்றே பெரிதாக இருக்கிறது. வெள்ளை மயில் தோகை, விரித்து ஆடிக்கொண்டு இருந்தது. எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு படம் எடுத்தார்கள்.அந்த மயிலும்,எவ்வளவு வேண்டுமானாலும் படம் பிடித்துக் கொள்ளுங்கள் என்று, நீண்ட நேரமாக அப்படியே நின்றுகொண்டு இருந்தது.\nஅடுத்து வரிசையாக கிளிகள், புறாக்கள். ஒவ்வொன்றிலும் ஒரு சோடிதான். கூண்டுக்கு உள்ளே அவை எங்கே நிற்கின்றன என்று தேடித்தான் பார்க்க வேண்டும். பல கூண்டுகளில் ஒன்றும் இல்லை.\nதொடர்ந்து நடந்தால், ஆங்காங்கே பார்வையாளர்கள் இளைப்பாறிக் கொள்ள வசதியாக பல மண்டபங்களைக் கட்டி வைத்து இருக்கின்றார்கள்.தண்ணீர்த் தொட்டிகளும் உள்ளன. வழிகாட்டிப் பலகைகளும் வைத்து இருக்கின்றார்கள்.நடைவழிகளில் மரங்கள் உயர்ந்து ஓங்கி வளர்ந்து இருப்பதால்,நல்ல நிழல் தருகின்றன.ஒரு காடு போன்ற தோற்றத்திலேயே இருக்கின்றது. நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். பாராட்ட வேண்டிய நடவடிக்கைகள். மே மாதம் கோடையிலும் கூட,நடந்தே சுற்றிப் பார்க்கலாம்.எல்லோரும் நடக்கின்ற வழியிலேயே நாமும் நடக்கலாம்.\nஇடையில் கழிப்பு அறை. ‘சிறுநீர் கழிக்க 1 ரூபாய்; இரண்டுக்கு இரண்டு ரூபாய்’ என்று பெரிதாக எழுதி வைத்து இருக்கின்றார்கள்.ஒரு ரூபாயை எடுத்து நீட்டினால்,அங்கே அமர்ந்து இருந்த பெண்மணி, ‘இரண்டு ரூபாய்’ என்றார். நான் ஒரு ரூபாயை வைத்து விட்டு உள்ளே போய் வந்தேன். இப்போது மூன்று பெண்கள் நிற்கின்றார்கள்.\n‘ஐய, ஆளப் பாரு; ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து காண்ட்ராக்ட் எடுத்து வெச்சிருக்கிறோம்; தொர வந்துட்டாரு மோள’ என்று வாழ்த்து வசைமொழிகளை அள்ளி வழங்கினார்கள். அப்போது குறைந்தது, நூறு பேர் என்னைப் பார்த்தார்கள். என் மகள் முறைத்துப் பார்க்கிறாள். கண்டிப்பாக வீட்டில் போய்ச் சொல்லுவாள். எதிர்காலத்திலும் சொல்லிக் காட்டுவாள். கேவலமாக இருந்தது. நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. உண்மையை ஊருக்குச் சொல்ல வேண்டியது ஒரு எழுத்தாளனின் சமூகக் கடமை அல்லவா\nவண்டலூர் விலங்குகள் காட்சியகப் பொறுப்பாளருரக்கு வேண்டுமானால் ராஜமரியாதை கிடைக்கலாம்; வேறு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, சாதாரண உடை அணிந்து, என்னைப் போல அங்கே சட்டம் பேசி இருந்தால்,அவருக்கும் இப்படித்தான�� மரியாதை கிடைத்து இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். சிரிப்பு வந்தது.\nஅடுத்த கழிப்பு அறையில், வழக்கம்போல கட்டணத்தை மறைத்து ஒரு பலகையை வைத்து இருக்கின்றார்கள்.\nதொடர்ந்து நடக்கிறோம். சிறுத்தை, காட்டுக் கழுதை கண்ணில்படுகின்றது. ஆனால், ஒன்று இரண்டு என மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளன.\nமுதலைகள்தாம் நிரம்ப உள்ளன.உலகின் பல கண்டங்களில் வாழுகின்ற பலவகையான முதலைகள். ஆனால், அவற்றுக்கு உடலை மறைத்துக் கொள்ளக்கூடப் போதுமான அளவில் நீர் இல்லை. ஒரு பெரிய முதலையின் மீது சிறுவர்கள் எறிந்த கல் அப்படியே கிடந்தது. மற்றொரு முதலை உடலில் பெரிய பிளவு.ஈக்கள் மொய்த்துக் கொண்டு இருந்தன. முதலைகள் இருக்கின்ற இடத்தில் மட்டும் சுவர் உயரம் குறைவாக இருக்கின்து.அவை வெளியே வர முடியாது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இரண்டு மூன்று அடி உயரத்துக்கு, சிறுவர்கள் கல் வீச முடியாத அளவுக்கு ஒரு வலை அமைப்பது சிறந்தது. தண்ணீர் கருப்பாக இருக்கின்றது. கழிவுகள் நிரம்ப இருக்கும் போலும்.\nஅயல்நாடுகளில் பாலங்கள் எப்படிக் கட்டுகிறார்கள் என்பதைப் பார்க்க பொதுப்பணித்துறைப் பொறியாளர்களை அனுப்புவது போல, விலங்குகளை எப்படிப் பராமரிக்கின்றார்கள், கழிவுகளை எப்படி அகற்றுகிறார்கள் என்பதை அறிந்து வர, பூங்கா பொறுப்பாளரையும், நிரந்தர ஊழியர்கள் பத்துப் பேரையும் அனுப்பி வைக்க வேண்டும்.\nபாம்புகளைப் பார்க்கத்தான் மக்கள் முண்டியடித்துக் கொண்டு போகிறார்கள்.\nபாம்புகளோடு தவளைகளும் சேர்ந்து தண்ணீரில் நீந்திக்கொண்டு இருக்கின்றன;ஒரு மலைப்பாம்புக்கு உணவாக, உயிருள்ள கோழியை உள்ளே விட்டு இருந்தார்கள். அது, பம்மிப் பதுங்கியபடி ஒரு மூலையில் உட்கார்ந்து இருக்கின்றதமூன்று அடி தொலைவில் மலைப்பாம்பு படுத்துக் கிடக்கின்றது. பசி எடுக்கும்போது, கோழி காலியாகி விடும். இந்த இரண்டு காட்சிகளையும் பார்த்த மகள் சற்றே அதிர்ச்சி அடைந்தாள்.கோழிக்காகவும், தவளைக்காகவும் வருந்தினாள். அது இயற்கையின் படைப்பு; நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை.\nஅடுத்து, நாரைகள், கொக்குகள். நிரம்ப உள்ளன. ஆனால், தண்ணீர்தான் இல்லை. இருக்கின்ற ஒரு அடி உயரத் தண்ணீரில் ஏதாவது கிடைக்குமாஉற்று நோக்கிப் பார்த்துக் கொண்டு இருக்கின்றன. அவற்றுக்கு எப்போதும் ஏமாற்றம்தான�� மிஞ்சும்.அதைப் பார்த்து நமக்கும் வருத்தமாக இருந்தது, தாகமாகவும் இருந்தது.\nஅடுத்து, ‘எச்சரிக்கை; சிங்கங்கள் உலவுகின்ற பகுதி’ என்று ஒரு அறிவிப்புப் பலகை.\nஅப்படியா திறந்தவெளியில் விட்டு வைத்து இருக்கின்றார்கள்எதற்காக இப்படி அச்சுறுத்த வேண்டும்\nசிங்கங்களைப் பார்க்கத் தனிக்கட்டணம், தனி நேரம் என்பதால், எல்லோரும் பார்க்கின்ற வாய்ப்பு இல்லை.ஒன்றிரண்டு சிங்கங்களையாவது ஒரு இடத்தில் வைத்துக் காண்பிக்கலாம்.புலி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளும், வரிக்குதிரையும் கண்ணில்பட்டன. காட்டுப்பன்றிகள், நரிகளைக் காண முடியவில்லை.புதர்களுக்குள் ஒளிந்து கொண்டு இருக்கலாம்.அல்லது இல்லாமல்கூட இருக்கலாம்.\nசிங்கப்பூர், மலேசிய விலங்குகள் பூங்காக்களில், சிங்கம் உலவும் இடம் என்றால், பத்துக் கிலோ கறி மீந்து கிடப்பதைப் பார்த்து இருக்கிறேன். அதே போல இதர விலங்குகள், பறவைகளுக்கும் இழை தழைகளும், பச்சைப் புற்களும் இறைந்து கிடக்கும்; தெளிந்த நீர் நிரம்பி இருக்கும். ஆனால், வண்டலூர், வறண்டலூர் ஆகக் காட்சி அளிக்கின்றது. கூண்டுகளில் போதுமான உணவைப் பார்க்க முடியவில்லை. எதிர்வரும் கோடையின் வெப்பத்தை விலங்குகள் எப்படித் தாங்கப் போகின்றனவோ\nசெய்தி ஏடுகளில், ராஜநாகத்தின் கூண்டுக்கு ஏ.சி. பொருத்தி இருப்பதாகச் செய்தி படித்தேன். இதர விலங்குகளுக்கு ஏ.சி. வேண்டாம்; தண்ணீர் நிரம்பி இருந்தாலே போதும்.\nஇரண்டு நீர்யானைகள் தென்பட்டன.அவைகள் இருந்த தடாகத்தை சில பெண்கள் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.கழிவுகளை மலையெனக் குவித்து வைத்து இருந்தார்கள்.குறைந்தது பத்து நாள் கழிவாக இருக்கலாம்.நாற்றம் நமது மூக்கைத் துளைத்தது. எத்தனை நாள்களுக்கு ஒருமுறை அகற்றுகிறார்கள் என்ற அறிவிப்பு இல்லை.\n3 மணி முதல் 4 மணி வரையிலும், பூந்தெளிப்பான் குழாயில் யானைகளைக் குளிப்பாட்டுகிறார்கள். அதில் வருகின்ற தண்ணீரில் யானையை நனைக்கலாம் அவ்வளவுதான். அதுவும் ஒவ்வொரு யானைக்கும் ஒருசில நொடிகள்தான். ஐந்து குட்டி யானைகளை சுற்றிச்சுற்றி வலம் வரச்செய்து குளிப்பாட்டினார்கள்.அதைப் பார்த்துக் குழந்தைகள் குதூகலித்தன.\nஅடுத்து, ‘இரவுப் பறவைகள்’ என்று ஒரு கூண்டு. உள்ளே கும்மிருட்டு. என்ன இருக்க���றது என்றே தெரியவில்லை.ஏமாந்தபடியே வெளியே வந்தோம்.சுறா மீன் வடிவிலான கட்டடத்துக்கு உள்ளே மீன் காட்சியகம்.உள்ளே நுழையும்போது சரியாக நான்கு மணி. மின்சாரம் போய்விட்டது. இரண்டு வரிசைகளில், சுவரில் கண்ணாடிக்கு உள்ளே மீன்கள் நீந்துகின்றன.ஆனால்,பார்வையாளர்கள் போவதற்கும் வருவதற்கும் இடமே இல்லை. இடித்துக் கொண்டுதான் முன்னேற வேண்டும். இதில் விளக்கு வேறு அணைந்து விட்டால், ஒரேயொரு தொட்டியைப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.\n‘காட்டுப் பகுதிக்கு உள்ளே யாரும் செல்லக்கூடாது’ என்று ஒரு அறிவிப்புப் பலகை. அங்கேதான்,இளஞ்சோடிகள் அமர்ந்து,ஒட்டி உரசிக் கொண்டு,கட்டிப் பிடித்துக் காதலித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களை எச்சரித்து எழுப்பி விடவும் ஊழியர்கள் இல்லை. குழந்தைகள் இந்தக் காட்சியைப் பார்த்துச் சிரிக்கின்றன. கும்பலாக வருகின்ற இளைஞர்கள் காடுகளுக்கு உள்ளே போய்,விதம்விதமாகப் படம் எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.\nஒருவழியாக மாலை நான்கரை மணி அளவில் வெளியே வந்தோம்.மறுநாள் காலை எழுந்தவுடன்,இந்தக் கட்டுரையை எழுதி முடித்தேன்.இதை,வண்டலூர் பூங்கா பொறுப்பாளருக்கும் அனுப்பி உள்ளேன்.அவர் என்ன நடவடிக்கை எடுக்கிறார்விளக்கம் ஏதும் கொடுக்கின்றாரா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். பதில் வரும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை.\nஅரசு அதிகாரிகளிடம் தகவலைப் பெற முடியாது என்பதால்தான், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்தது.அதுவும் என்ன பாடுபடுகிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றோம்.குறைந்தபட்சம்,கழிப்பு அறையில் நான் வாங்கிய வசவு,இதர பார்வையாளர்களுக்கும் கிடைக்காமல் இருந்தாலே போதும்.\nநமக்கு விளக்கம் கிடைக்கிறதோ,இல்லையோ,எதிர்காலத்தில் எதிர்பார்த்து வருகின்ற பார்வையாளர்கள், ஏமாறாமல், மனமகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றால் நமக்கும் மகிழ்ச்சி.\nதிருவனந்தபுரம், தில்லி, பெங்களூரு, கோலா லம்பூர், சிங்கப்பூர், சான் பிரான்சிஸ்கோ என பல ஊர்களில், விலங்குகள் பூங்காக்களை நான் பார்த்து இருக்கின்றேன். மலேசியா, சிங்கப்பூரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அருமையாக இருக்கிறது. திருவனந்தபுரம் விலங்குகள் காட்சியத்தை நன்றாகப் பராமரிக்கின்றார்கள். இந்தியா முழுமையும் பெயர் பெற்று இருக்கின்றது.ஆனால் அதைவிடச் சிறப்பாக வண்டலூரை உருவாக்க முடியும். அதற்கான இடவசதிகள் உள்ளன.\nநிறைகளும், குறைகளும் இருந்தாலும், சென்னைவாசிகள், கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம் வண்டலூர் பூங்கா.அரக்கப்பரக்க அரை நாளில் சுற்றிவந்து விட வேண்டும் என்று முனையாமல்,அந்த நாளில் அடுத்து எந்த வேலையையும் வைத்துக் கொள்ளாமல், முழுமையாக ஒரு நாளை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். ஆங்காங்கே இளைப்பாறுகின்ற இடங்களில் தங்கி, மெல்ல நடந்து சுற்றிப்பார்த்தால், புத்துணர்ச்சி பெறலாம்.\nநான் போகாதது மட்டும் அல்ல,அங்கே இதுவரை என் மகளை அழைத்துச் செல்லவில்லையே என்ற குற்ற உணர்ச்சி உறுத்திக் கொண்டே இருந்தது.ஆம்; குற்றம்தான். குழந்தைகளுக்கு விலங்குகள் பூங்காவைக் காண்பிக்காமல் இருப்பது குற்றம்தான். பத்து வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும், கண்டிப்பாக விலங்குகள் பூங்காவுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பிக்க வேண்டும்.அவ்வாறு செய்யாத பெற்றோர்கள், குற்றவாளிகளே. நான் அந்தக் கடமையைச் செய்து விட்டேன். நீங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nவண்டலூரில் சிங்கம், புலி, யானை என 149 வகையான விலங்குகள், பறவைகள் ; மொத்தம் 1500 எண்ணிக்கை உள்ளன. அவற்றுள் சில அறிய இனங்கள் ஓன்று இரண்டு மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டு நீலகிரி காட்டு மாடுகள் இரண்டைத் தருவதாகவும், அதற்குப் பதிலாக இரண்டு காண்டமிருகங்களை த் தருமாறும் கேட்டு, தமிழக முதல்வர் விடுத்த வேண்டுகோளை அச்சம் அரசு ஏற்கவில்லை என இவ்வார இதழ்களில் செய்திகள் வந்து உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/nandri-nandri/", "date_download": "2020-11-30T23:58:53Z", "digest": "sha1:GKC6CHG7HMQBBRZLIR2D367AES6IVZ3Q", "length": 10428, "nlines": 183, "source_domain": "www.christsquare.com", "title": "Nandri Nandri Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nநன்றி நன்றி நன்றி நன்றி இயேசையா\nதண்ணீரண்டை அழைத்துச் சென்று மகிழ்கின்றீரையா\nநன்மை செய்யும் கருவியாக மாற்றினீரையா\nதுதிக்க துதிக்க பாடல்களை தருகிறீரையா\nநாவில் அபிஷேக வார்த்தைகளை வைக்கிறீரையா\nபிறர் காயங்களை ஆற்றிடவே உதவினீரையா\nஅபிஷேக மழையில் என்னை நனைக்கின்றீரையா\nஉம் பிரசன்னத்தை சுமக்கும் பாக்கியம் தந்தீரையா\nகனிகள் கொடுக்கும் மரமாக மாற்றினீரையா\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக ...\nடாக்டர் ஐரிஸ் பால் – நம் விசுவாசத்தை கட்டியெழுப்பும் சாட்சி\nநான் இந்தியாவின் சென்னையில் ஒரு ...\nஎன்னை உண்மையுள்ளவன் என …\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு …\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் …\nஉம் கை என் …\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் …\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?cat=414", "date_download": "2020-11-30T22:27:34Z", "digest": "sha1:KF6C3US654UUH2GIWK2NPTRGAEUHRU3C", "length": 10401, "nlines": 89, "source_domain": "www.vakeesam.com", "title": "ஜோதிடம் Archives - Vakeesam", "raw_content": "\nயாழ் மாவட்டச் செயலகத்தில் கூட்டம் நடாத்த முடியாது என எழுத்தில் அறிவித்தோம்\nசுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தையும் மீறி யாழ் மாவட்டச் செயலகத்தில் மாநாடு – கொழும்பிலிருந்து வந்த நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்பு\nகொரோனா மரணம் 29 ஆக அதிகரிப்பு இன்று 5 பேர் பலி\nகரவெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கோரோனா\nமேல் மாகாணத்தில் நவம்பர் 09 வரை ஊரடங்கு நீடிப்பு\nஇன்றைய நாள் – 13.07.2018 – வெள்ளிக்கிழமை\nJuly 13, 2018\tசெய்திகள், ஜோதிடம்\nவெள்ளி நல்ல நேரம் 6-9, 1-3, 5-6, 8-10. எமகண்டம் மாலை மணி 3.00-4.30. இராகு காலம் காலை மணி 10.30-12.00. மேஷம் : நம்பிக்கை ரிஷபம் ...\nஎந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்று தெரியுமா\nஒருவரது ராசியைக் கொண்டே, அவர்கள் எந்த காரணங்களுக்கு எல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேஷம் மேஷ ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தை ...\nஒருவர் அமரும் விதத்தை வைத்து குணத்தை அறியலாமாம் \nMay 13, 2018\tசெய்திகள், ஜோதிடம்\nஆரம்பத்தில் ஒருவர் அமரும் நிலையை வைத்து அவரை பற்றி அறிந்துக் கொள்ள முடியுமா என நீங்கள் கேட்கலாம். ஆனால், அறிந்துக்கொள்ளலாம் என்பதே உண்மை. கர்வமான உணர்வு கொண்டவர்கள் ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – மீனம் – பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\n இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 10-ம் வீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – கும்பம் (அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்)\n இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – மகரம் (உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்)\n இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து நற்பலன்களைத் தந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஏழரைச் சனியாக விரயஸ்தானத்தில் அமர்ந்து ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)\n இதுவரை விரயஸ்தானத்��ில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஜன்ம ராசியில் இருந்து பலன்களைத் தர இருக்கிறார். ஜன்மச் சனியாயிற்றே என்று ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)\n இதுவரை ஜன்மச் சனியாக இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை பாதச் சனியாக அமர்ந்து பலன் களைத் தர இருக்கிறார். பணப்புழக்கம் ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – துலாம் (சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்)\n கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களைப் பாடாய்ப்படுத்திய சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை தைரிய ஸ்தானம் என்னும் 3-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் ...\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – கன்னி (உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்)\n உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை அர்த்தாஷ்டமச் சனியாக அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார் சனி பகவான். அலைச்சல் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ...\nயாழ் மாவட்டச் செயலகத்தில் கூட்டம் நடாத்த முடியாது என எழுத்தில் அறிவித்தோம்\nசுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தையும் மீறி யாழ் மாவட்டச் செயலகத்தில் மாநாடு – கொழும்பிலிருந்து வந்த நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்பு\nகொரோனா மரணம் 29 ஆக அதிகரிப்பு இன்று 5 பேர் பலி\nகரவெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கோரோனா\nமேல் மாகாணத்தில் நவம்பர் 09 வரை ஊரடங்கு நீடிப்பு\nகொரோனா – 20 ஆவது நபர் மரணம்\nவடக்கில் 08 பேருக்கு கொரோனா – வேலணை – 03, உடுவில் – 02, யாழ் நகர் – 01, முல்லைத்தீவு – 02\nயாழில் மூவருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://automacha.com/mont-blanc-timewalker-chronograph-automatic-in-red-gold/", "date_download": "2020-11-30T23:46:36Z", "digest": "sha1:I25XZA5UH5WMCNEHUZKHIUYJF6Y5PHGP", "length": 6937, "nlines": 112, "source_domain": "automacha.com", "title": "Mont Blanc TimeWalker Chronograph Automatic in red gold - Automacha", "raw_content": "\nமாறும் செயல்திறன் குவிமையப்படுத்தி, கருப்பு மற்றும் வெள்ளி வெள்ளை நிறத்தில் ஒரு முக்கிய வேறுபாடுடன் இந்த கடிகாரம் இனம் கார் வாசிப்பிலிருந்து அதன் உத்வேகம் பெறுகிறது. அதன் கால்பந்து MB 25.07 9 மணி நேரத்தில் ஒரு கால வரைபடம் சிக்கல் மற்றும் சிறிய வினாடிகள். மைய கால வரைபட விநாடிகளில் 12 மற்றும் 6 மணிக்கு செங்குத்தாக சீரமைக்கப்பட்ட 30 நிமிட மற்றும் 12 மணி நேர கவுண்டர்கள் வரை, சிவப்பு தங்க நிற அளவுகள் ஒரு துல்லியமான நிமிடம் பாதையில், சூப்பர் LumiNova ® பூச்சு மற்றும் சிவப்பு 15 நிமிட அடையாளங்கள் மேம்படுத்தப்பட்ட இரவும் பகலும் இருவரும் கருப்பு டயலியில் சரியான வாசிப்புக்கு உறுதி செய்ய வேண்டும்.\nமினெர்வா அம்பு வடிவத்தில் ஒரு முனையுடன் காலவரிசை சின்ன சின்ன சிவப்பு நொடி கையை சிவப்பு தங்க நிற பூசிய டூபீன் மணி மற்றும் நிமிட கைகளிலிருந்து வெளியேறுகிறது. கறுப்பு செங்கல் உளிச்சாய்த் திருப்புவதன் மூலம் முள்ளந்தண்டு வளைவு மூலம் இரண்டாவது முறையாக குறிக்க முடியும். 100 மீட்டர் நீளமுள்ள நீர் எதிர்ப்பு, 43 மி.மீ. சிவப்பு தங்க வழக்கு, சாடின் பூச்சு கொண்டது, உன்னதமான கார் உடல்களின் ஏரோடைனமிக் வரிகளால் ஈர்க்கப்பட்ட அதன் அரை-எலும்புக்கூடுகள் கொண்ட மோட்டார் பந்தயங்களின் ஆற்றலை தூண்டுகிறது. அதன் தோல் பட்டைகள் பந்தய கையுறைகளை போன்ற சமச்சீரற்ற துளைகள் மற்றும் மணிக்கட்டு மற்றும் சுவாசம் சிறந்த ஒட்டுதல் உள்ளே ஒரு எழுச்சி பிடியில் முறை வருகிறது. அதன் சிறப்பாக உருவாக்கப்பட்ட புதிய மூன்று மடிப்பு பிடியிலிருந்து மணிக்கட்டில் நெகிழ்வு மற்றும் அதிகபட்ச வசதியை வழங்குகிறது. மிகவும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்காக, மாம்பல் பிளாங்க் ஆய்வக சோதனை 500 மூலம் கடிகாரத்தை கடுமையாக பரிசோதித்துள்ளது.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/2014/02/wingwomen.html", "date_download": "2020-11-30T23:32:08Z", "digest": "sha1:W6ZMYQMZFBQGQXBPRYTMWQ4X3YVPGEEQ", "length": 33782, "nlines": 183, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "மோகனீயம் - சிந்து the wingwomen - Being Mohandoss", "raw_content": "\nIn 18+ 21+ சிறுகதை மோகனீயம்\nமோகனீயம் - சிந்து the wingwomen\n\"...but before that you should hook me with a girl of my choice.\" சிந்துவின் தொல்லை தாங்க முடியாமல் போன பொழுதொன்றில் நான் சம்மதம் சொன்னேன்.\nமீண்டும் Tavern Pub, இந்த முறை நாங்கள் மட்டும். உள்ளே ஒரு கும்பலாய் உட்கார்ந்து தண்ணியடித்துக் கொண்டிருந்தவர்களில் நான் ஃபுல் சூட் அணிந்திருந்த பெண்ணை நோக்கி கையை நீட்டினேன்.\n\"எங்கே ஒரு சின்னப் பெண்ணைக் காட்டி என் மனதை நோகடிச்சிடுவியோன்னு நினைச்சேன், ஆனாலும் நீ ஒரு பீஸ்தான்யா.\" என்றபடி அந்த சூட் அணிந்த பெண்ணை நோக்கி நகர்ந்தாள். உதைபட்டு வரட்டும் என்று நின���த்தவனாய் நான் டக்கீலா ஷாட் ஒன்றை ஆர்டர் செய்துவிட்டு திரும்பினால் இருவரும் நின்று கொண்டிருந்தார்கள்.\n\"Is it true, you are fucking her mom.\" ஜனனி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பெண் என்னைக் கேட்டதும் என்னால் எழுந்த கோபத்தை அடக்க முடியவில்லை. அகன்ற நெற்றி, பட்டும் படாமலும் லிப்ஸ்டிக் மேக்-அப் அணிவதில் ஆர்வமில்லாதவள் என்பதைப் போல் தோற்றமளிக்கும் ஆனால் ரொம்பவும் கவனமெடுத்து செய்திருந்த மேக்-அப். போனவாரம் தான் அவள் இமை திருத்தியிருக்கவேண்டும், உற்றுப்பார்த்தால் மஸ்காரா ஐ-லைனரோடு லென்ஸும் தெரிந்தது. வயது நாற்பதுகளின் தொடக்கத்தில் இருக்க வேண்டும். நாள் முழுவதும் அடக்கிவைத்திருந்த அரைஅடி கூந்தலை அப்பொழுதுதான் அவள் விரித்திருக்க வேண்டும். இத்தனையும் சட்டென்று தோன்றினாலும், சிந்து செய்திருந்த காரணத்தினால் \"Stupidity mere stupidity\" மனதிற்குள் கதறினேன், அது வெளியில் தெரிந்திருக்க வேண்டும். \"So its true\" என்று ஜனனி சொல்லி இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு கெக்கெகெக்கெ என்று சிரித்தார்கள். நான் சிந்துவை முறைத்தேன் மனதிற்குள், \"...amazing...\" என்று திட்டியபடி, சிந்துவுக்கும் விங்வுமனுக்கும் சம்மந்தமேயில்லை என்று நினைத்த பொழுது சட்டென்று சிந்து, \"I got to take a leak\" என்று அங்கிருந்து நகர்ந்தாள் ஒரு பர்ஃபெக்ட் விங்வுனமாய், இனி அவள் அங்கே திரும்ப வரமாட்டாள் என்று தெரியும்.\nசிந்து அங்கிருந்து நகர்ந்து ஜனனியுடன் பேசிக்கொண்டிருந்த ஐந்தாவது நிமிடம் நினைத்தேன். அபாரமான டெக்னீக், ஜனனியிடம் என்னை எப்படி ஹுக் செய்துவிட முடியும் என்று அவள் மிகச்சரியாய் உணர்ந்திருந்ததை. ஜனனி என்னிடம்,\nவிளையாட்டாய் ஆரம்பித்தாலும் ஜனனி சீரியஸாய் இருந்தது தெரிந்ததும் என்னை சீரியஸாய் மாற்றிக்கொண்டேன்.\n\"Give me 10 min.,\" என்றபடி பப் மூடப்போகும் பொழுது வாங்கும் அவசரமாய் ஐந்து ஷாட்களை வரச்சொன்னேன், \"Are you serious\" கேட்ட ஜனனிக்கு புன்னகை மட்டும். \"So tell me...\" யை அவள் ஆரம்பித்தாலும் நானும் திரும்பி அதையே கேட்டேன். தான் பெங்களூரின் ஒரு வளர்ந்து வரும் கம்பெனியின் ஒன் ஆஃப் த டைரக்டர்ஸ் என்றும். வெளிநாட்டு வாழ் மீதி டைரக்டர்ஸும் வந்திருந்ததால் தண்ணியடிக்க வந்ததாயும் சொன்னாள். என் முகம் மாறியதைப் பார்த்து, \"No they dont mind...\" என்றாள். நான் குடித்து முடித்ததும் என்னை அள்ளிப்போட்டுக் கொண்���ு அவளுடைய ஸ்கார்ப்பியோ எம் ஹாக், பச்சை நிற வண்டி பன்னார்கெட்டா நோக்கி கிளம்பியது.\nஇரவென்றாலும் பப்பிலிருந்து பன்னார்கெட்டாவுக்கான நீண்ட தொலைவில் என் கதையைச் சுருங்கச் சொல்லியிருந்தேன். அவளும் கூட, கல்யாணமா கரியரா என்று வந்த பொழுது கரியரை உத்தேசித்து கல்யாணத்தை விவாகரத்து செய்தவள். மகனொருவன் ஊட்டியில் படிக்கிறான். இவள் இங்கே கம்பெனியை நடத்திக் கொண்டு தனியாகத்தான் வாழ்கிறாளாம். ஷார்ட் அன்ட் ஸ்வீட்.\n\"Are you serious, please tell me you will not fuck them both.\" கண்ணடித்தாள் பின்னர், \"it's overhyped and not worth the hype\" என்றாள் நான் சிந்துவைப் பற்றியும் அவள் வயதைப் பற்றியும் சொல்வதாக நினைத்துக் கொண்டேன்.\nபன்னார்கெட்டாவில் உள்ளடங்கிய ஒரு பகுதியில், பிரம்மாண்டமாய் நின்றது அவள் வீடு இல்லை வில்லா. வெளியிருந்து பார்த்தால் ஊகிக்க முடியுமென்றாலும் மூன்று ஸ்டோரி கொண்ட வீடு, ப்ரான்ஸில் இருந்து ஆள் கொண்டு வந்து ஆர்கிடெக்க்ஷர் செய்தாளாம். சின்ன நீச்சல்குளம், அழகான பூங்கா, மாமரம், வளைந்து தொங்கிய கிளையொன்றில் இருவர் ஆடும் ஊஞ்சல், சின்ன ஃபௌன்டெய்ன், நிறைய பூச்செடிகள் என்று மிகவும் ரம்மியமாகயிருந்தது.\nவீட்டில் வேலைக்காரர்கள் இருந்தார்கள், நான் இருப்பதை கண்டு கொண்டாலும் உணர்ந்து கொள்ளவில்லை. நாங்கள் மேல்தளத்திற்கு வந்தோம்.\n\"They dont come here, be yourself\" என்றாள். அந்த ப்ளோர் அவளுடையது என்பதற்கான அத்தனை விஷயங்களும் அங்கிருந்தது. ஒரு அழகான பூல் டேபிள், நான்கைந்து கண்ணாடி பீரோக்களில் வரிசையாக அடுக்கி வைத்திருந்த ஏராளமான புத்தகங்கள். கீழே பேப்பர் விரிக்கப்பட்டு ஸ்டாண்டில் உருவாகிக்கொண்டிருந்த ஒரு ஓவியம் - அப்ஸ்ட்ராக்ட் நியூட், ஒரு கண்ணாடி பீரோ முழுவதும் அவள் வாங்கிய கோப்பைகள். தேக்கில் செய்யப்பட்ட டைனிங் டேபிள், கொஞ்சம் தள்ளி ரீடிங் டேபிள், பக்கத்தில் அந்த வீட்டையே இணைக்கும் போஸ் ஆடியோ சிஸ்டம் பக்கத்தின் பீன் பேக்-கள். இந்தப் பக்கம் எப்பொழுதும் தயாராக ஒரு சின்ன சினிமா திரை ப்ரொஜக்டருன் கனெக்ட் செய்யப்பட்டு. அந்த அறை எப்பொழுது உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பதற்கான தடையங்கள் இருந்தன. காலியான பியர் கோப்பைகள், வைன் க்ளாஸ்கள், சிகரெட் பட்ஸ்கள் இப்படி. ஒரு பக்க சுவர் முழுவதும் புகைப்படங்கள், தேர்ந்தெடுத்து அடுக்கிய, வித்தியாசமான அளவுகளிலான புகைப்படங்கள். ப்ரேம் செய்யப்பட்ட சில, ப்ரேம் செய்யப்படாத சில. நான் ஆர்வம் காரணமாய் மியூஸிக் சிஸ்டத்தில் அருகில் சென்றேன், மியூஸிக் சிஸ்டம் வைப்பதற்கென்றே பிரத்யேகமாக தயாரிப்பட்ட மர - தேக்கு - அலமாரியில் கட்டிங் எட்ஞ்ச் போஸ் மியூஸிக் சிஸ்டம். நான் சிஸ்டத்தின் கான்பிகரேஷன் பார்ப்பேனா இல்லை அங்கே கொட்டிக்கிடந்த ஆல்பங்களைப் பார்ப்பேனா. நான் ப்ளே பட்டனை தட்டினேன், Led Zeppelin-ன் ஸ்டெய்ர்வே டு ஹெவன் பாடல் தொடங்கியது.\n\"Wow\" மனதைக் கலங்கடிக்கும் பாடல். பெட்ரூமில் இருந்து எட்டிப்பார்த்து சிரித்தவள் உள்ளே அழைத்தாள்.\nநான் கிடார் வாசிப்பதைப் போல் பாவனைக் காட்டியபடி அவள் படுக்கையறைக்குள் நுழைந்தேன். பணத்தின் களை அந்த அறை முழுவதும் தெரிந்தது, விலை உயர்ந்த பர்னிச்சர் கடையில் பார்ப்பதற்காக அடுக்கி வைக்கைப்பட்டிருக்கும் அறையைப் போலிருதது அவள் அறை. 70இன்ச் சாம்சங்க் LED இங்கிருந்தது, படுக்கையறைக்குள் டிவி ஆச்சர்யம் தான் என்று நினைத்த பொழுது அவள், \"I am a loner you know\" என்றாள் என் மனதைப் படித்தபடி.\nஅவள் என்னை உள்ளே அழைத்துவிட்டு பாத்ரூம் சென்றாள், நான் அந்த அறையை நோட்டம் விட்டேன். அவள் பெட்டின் பக்கத்தில் இருந்த ட்ராயரின் மேல் கேத்தி ஆக்கரின் 'Blood and Guts in High School' புத்தகம் இருந்தது. என்னுடைய ஃபேவரைட் புத்தகமும் கூட, பத்தொன்பதாவது பக்கம் பிரித்து வைக்கப்பட்டிருந்தது. நான் சிரித்து வைத்தேன். அவள் பாத்ரூமில் இருந்து வெளியில் வந்தாள் வெறும் லௌன்ஸுரேவில், லென்ஸ்களை நீக்கி கண்ணாடி அணிந்திருந்தாள். தொடர்ச்சியாக ட்ரைனர் வைத்து உடற்பயிற்சி செய்வாளாயிருக்கும் அவளுடைய ஃபார்மல் சூட்டின் உள்ளே மறைத்து வைத்திருந்த அழகு என்னை சற்று தடுமாறவைத்து.\n\" என்றாள், இடுப்பில் கைவைத்து ஒய்யாரமாக புன்னகைத்தபடி. என்னை நோக்கி நடந்து வந்தபடியே, \"So whats your song darling\" கேட்டாள். நான் சிரித்தேன். \"Believe me babe I would not disappoint you\" என்றாள், நான் \"...then give me 'One in a Million'...\" சொல்லி முடிக்கும் முன் 'ஆலியா' என்றாள். \"Sindhu was correct, you are a piece man. And you will see how good a piece I am...\" என்று சொல்லி அவள் பக்கத்திலிருந்த ஐபேட்-ல் இரண்டு நிமிடம் மேய்ந்து தட்டினாள்.\nBetween me and you, I feel a chemistry.\" ஆரம்பித்தது நான் ஜனனியை இழுத்து வீழ்த்தினேன். நான் உடலுறவு கொள்ள உத்தேசிக்கவேயில்லை, அவளுக்கு அது ஆச்சர்யமாயிருந்திருக்கலாம். ஆலியாவின் பாட்���ு முடிந்து \"Sexual Healing\" பாடல் தொடங்கிய பொழுது நான் வாய் வைத்திருப்பேன். அவள் கொஞ்சம் டென்ஷனாகயிருந்தது தெரிந்தது, விட்டாள் உச்சமடைவாள் என்று உணர்ந்து நான் கடித்து வைத்தேன், என் தலைமயிற்றில் விரல் விட்டிருந்தவள் தன் வலியை தன் வலுவில் காட்டினாள். அவள் என்னை விவரம் புரியாதவன் என்று நினைத்திருப்பாளாகக் கூடயிருக்கும். நான் கவலைப் படவில்லை, அவள் படுக்கையில் மௌனமானவள் போலும் அவளிடம் இருந்து மிகவும் மெல்லிய முனகலைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை. அடுத்த மூன்று முறை அவளை உச்சத்தை நோக்கி விரட்டி பின்னர் முறையை மாற்றுவது, வாயை எடுத்துவிடுவது என்று உச்சமடையவிடாமல் தொல்லை செய்தேன். அவள் உடல் நெளிந்தது அவளால் அந்த விளையாட்டை தாங்கிக்கொள்ள முடியவில்லை, முலைக்காம்புகள் விடைத்து விட்டிருந்ததை ஒரு முறை அவள் உச்சத்தை தடுத்தவுடன் விசை கூட்ட பற்றிய முலைகளில் அறிந்தேன்.\nAnd when I get that feeling...\" முடிந்து, Bruno Mars-ன் 'It will rain' முடிந்து Rihannah-ன் 'Cockiness' முடியும் பொழுது அவளை உச்சமடைய விட்டேன். இந்த விளையாட்டில் அவள் அடைந்த உணர்ச்சி பெருக்கும் என்னுள் பெருகி அவளுடன் சேர்ந்து நானும் பேண்டினுள் உச்சமடைந்திருந்தேன்.\nSet my whole body on fire\" அவள் உடல் பதறித் துடித்தது, அதுவரை செய்த வேலையால் என் வாயில் இருந்து உமிழ்நீர் கொட்டியது, அவள் உடல் அடங்க சிறிது நேரம் ஆனது. அருமையான ப்ளேலிஸ்ட் என்று நினைத்தேன், அந்தத் தருணத்திற்காகவே உருவாக்கியது போன்ற ஒன்று. என்னை அருகில் இழுத்து இறுகக்கட்டி அணைத்தாள். நெற்றியில் முத்தமிட்டுவிட்டு என்னைக் கட்டியணைத்தபடி பத்துநிமிடங்கள் சிரித்தாள்.\nஅவள் என்னை இருக்கச்செய்துவிட்டு நகர்ந்த நொடிகளில் களைப்படைந்து படுக்கையில் வீழ்ந்தேன். சில நிமிட இடைவெளியில் கண்திறந்த பொழுது என் எதிரில், ஜனனி கைகளில் விளங்குகளோடு கருப்பு ஸ்ட்ரிப்பர் லெதர் சூட்டில் ஹீல்ஸ் அணிந்து நின்றிருந்தாள்.\n\"Then come on bitch\" என்றேன் உணர்ச்சிவேகத்தில், ஆனால் மனதின் எங்கோ ஒரு மூலையில் அவள் கோபப்பட்டுவிடக்கூடாதே என்ற பயம் இருந்தது. அவள் கோபப்படவில்லை. ரசித்தாள். அன்றிரவு முழுவதும் \"Please call me bitch\" புலம்பல் தான், வாய்வலிக்கும் அளவிற்கு கத்திய பிறகும் அவள் விடுவதாயில்லை.\nஎன்னை அவள் கட்டிலில் பிணைத்த பிறகு கண்களை கறுப்பு வெல்வெட் துணி கொண்டு கட்டி��ாள். செய்வதை விரும்பிச் செய் என்பதை அன்றைய பொழுது அவள் என்னிடம் இருந்து கற்றிருக்க வேண்டும். அவள் வாய் கொண்டு செய்த வித்தையில் அன்பிருந்தது. அப்பொழுது தான் உச்சமடைந்திருந்த என்னை சீறி எழச்செய்ய அவளுக்குத் தெரிந்திருந்தது, உடலால் உணர முடிந்தாலும் பார்க்க நினைத்து வெறியேறியது. நான் என் கண்கட்டை அவிழ்த்துவிட வேண்டினேன்.\n\" வாயை எடுத்து சொன்னவள், மீண்டும் வேலையைத் தொடங்கினாள். என் தொடர்ச்சியான வேண்டுதலின் பின் அவிழ்த்துவிட்டாள். அந்த அறை அவள் லெதர் உடை, அவள் கண்ணாடி, இரண்டு பக்கமும் விழுந்து கவிழும் தலைமுடி எதுவும் முற்றிலும் புதிதில்லை ஆனால் என் மனம் அவளை முதலில் சந்தித்த பொழுதும் அவளுடைய பின்னணியும் கொஞ்சம் மனதில் ரோமாஞ்சனத்தை உண்டாக்கியது. என்னால் அன்றைய பொழுதை எப்படியோசித்தாலும் அப்படி முடிந்திருக்க அவசியமில்லாமல் எப்படியோ முடிந்திருக்கமுடியும் என்பது தெரிந்துதான் இருந்தது. சிந்துவிடம் ஜனனியைக் காட்டிய பொழுது நான் இது இப்படி முடியும் என்று நினைத்திருக்கவில்லை. அன்றைக்கு நான் செய்ததற்கு அன்றைக்கே அவளும் பதில் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கலாம், எங்களுக்குள் இன்னொரு நாள் இருக்காது என்றும் அவளும் உணர்ந்திருக்கலாம். அவள் கண்களில் நீர் கொட்டியது.\nநான் \"You dont need to do that\" என்றேன். அவள் இன்னும் தீவிரமாய் முயற்சிக்க அவள் தொண்டையில் சிக்கி எதுக்களித்தது. நான் போதும் போதும் என்று கெஞ்சத் தொடங்கியம் கூட அவள் விடவில்லை. அவள் அங்கிருந்து நகர்ந்து என் மேல் ஏறியதும் என் முகத்தில் ஒரு ஆச்சர்யத்தின் புள்ளி தோன்றியது.\nஎன் ஆச்சர்யம் அவளிடம் புன்னகையைத் தோற்றுவித்தது. உமையாளின் அறிமுகம் மட்டுமல்லாமல் இன்னமும் தெரியும் என்பதால் நான் கேட்க வாய் எடுக்கும் முன்பே அவள், \"you should see your face, damn it, I did a surgery to tighten it.\" நான் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அப்படியும் இருக்குமா இல்லை என்னை வம்பிழுக்கிறாளா என்று யோசித்த கணம் அவள் காட்டிய இறுக்கம் நம்ப முடியாததாய் இருந்தது. பொதுவாய் நான் அப்படி உச்சமடைவதில்லை அவள் என் மேலேரியிருந்த பொழுது நினைத்தேன் இன்னிக்கி கிழிஞ்சது என்று அதுவும் இரண்டாவது முறை. அவள் என்னைச் சொன்னது போல் அவளும் ஒரு tool வைத்திருந்தாள், இறுக்கம் அல்ல விஷயம் அவளது எனர்ஜி. அவள் எழுச்சி என்னால் உணரமுடிந்தது அவளும் கணக்கிட்டிருக்க வேண்டும், திட்டமிடாமல் அது அப்படி நடக்கவேமுடியாது இருவரும் ஒன்றாக கொட்டித்தீர்த்த தருணம் அந்த நாளை மறக்கமுடியாததாய் ஆக்கியது. என் பிணைப்பை நீக்கிய சிறிது நேரத்தில் நான் அவளுக்கு மசாஜ் செய்துவிடத் தொடங்கினேன்.\n18+ 21+ சிறுகதை மோகனீயம்\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பத...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nமோகனீயம் - சிந்து the wingwomen\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1594516", "date_download": "2020-11-30T23:21:57Z", "digest": "sha1:OTPASWHMZ4MFW2GTBLVBRTCBL25MSGLN", "length": 4081, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:15, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n179 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n12:14, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n12:15, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nமைதா மத்திய ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் ஒரு பிசின் என இந்தியாவில் சுவர் சுவரொட்டிகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி பகுதிகள் \"ஜவ்வரிசி\" உற்பத்திக்கு பேர்போனவை அமெரிக்காவில் கிடைக்கும் பேஸ்ட்ரி மாவு மைதாவிற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.\nFile:Mill,pulverisation,Tamil nadu478.jpg|[[தானியம்|தானியங்களை]] மா���ாக்கும் இயந்திரம்\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/key-of-vote-box-was-lost-in-virudhunagar-q3gwjy", "date_download": "2020-12-01T00:29:50Z", "digest": "sha1:XII4KTWUGC2KEXF63VWBQRPSYWV6CS5Q", "length": 9993, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'வாக்குப்பெட்டியின் சாவியை காணோம்'..! விருதுநகரில் நிகழ்ந்த விசித்திரம்..! | key of vote box was lost in virudhunagar", "raw_content": "\nஅருப்புக்கோட்டை அருகே வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி இருக்கிறது.\nநீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு நாட்களிலும் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப் பதிவுக்குப் பிறகு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் இருந்தது.\nஉள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 7 மணி அளவில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டிகளின் சீலை உடைத்தனர். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதை தொடர்ந்து மக்கள் அளித்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி இருக்கிறது.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஒரு பகுதியில் பதிவான தபால் வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்து போய் இருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மாற்று சாவிக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் மேலும் தாமதமானதால் சுத்தியல் கொண்டு தபால் ஓட்டுப் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. இதேபோல பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி இருக்கின்றது.\nபிறந்தநாளில் ராஷி கண்ணா செய்த மிகப்பெரிய செயல்..\nதிரையுலகை சோகத்தில் ஆழ்த்திய மரணம்... பிரபல வில்லன் நடிகர் காலமானார்...\nபோட்டோ ஷூட்டில் அனிகாவையே தூக்கியடிக்கும்... ராதிகாவி���் ரீல் மகள் நேஹா மேனன்..\nகண்ணாடி மட்டும் மிஸ்ஸிங்... அப்பா பாக்யராஜின் பழைய ஸ்டைலில் பக்கவா பொருந்திய சாந்தனு... லேட்டஸ்ட் போட்டோ...\nநிவேதா பெத்துராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்... அழகிய புகைப்படங்கங்களின் தொகுப்பு..\nடாப் ஆங்கிளில் டீப் ஓபன்... உச்ச கட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை உறைய வைத்த யாஷிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/07/14/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE-post-no-8338/", "date_download": "2020-11-30T23:03:39Z", "digest": "sha1:LHNGCM64L6MKSMVTXTUDJL3P4CNTK2TN", "length": 20118, "nlines": 207, "source_domain": "tamilandvedas.com", "title": "கண்ணைக் கவரும் நயாகரா! (Post No.8338) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nக��குலம்கதிர் மார்ச் 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை\nஉலகின் அதிசய நீர்வீழ்ச்சிகளுள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் நீர்வீழ்ச்சி எது என்று கேட்டால் உடனடியாக வரும் பதில் – நயாகரா நீர்வீழ்ச்சி என்பது தான்\nபத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்காவில் இருந்த பிரம்மாண்டமான பனிப்பாறைகள் உருக ஆரம்பித்து மிஸிஸிபி நதியாக மாறி ஐஸ் யுகத்தில் நயாகரா நதியாக பரிணமித்தது.\nகால வெள்ளம் உருண்டோட இன்று நாம் காணும் நயாகரா நீர்வீழ்ச்சி சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது.\nகனடியன் ஃபால்ஸ் எனப்படும் குதிரைலாட அருவி, அமெரிக்கன் அருவி மற்றும் ப்ரைடல் வெய்ல் அருவி ஆகிய மூன்று நீர்வீழ்ச்சிகளாக இது அமைந்துள்ளது.\nஇது இருக்குமிடம் :லாங்கிட்யூட் 79 W லேடிட்யூட் 43.1 N\nஅமெரிக்கா மற்றும் கனடா எல்லையில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி அமெரிக்க பகுதியில் சுமார் 184 அடி உயரமும் 1060 அடி அகலமும் உள்ளது. கீழே பெரும் பாறைகள் பெருமளவில் ஆங்காங்கே உள்ளதால் நீர் வீழ்ச்சியின் உயரமும் அதற்குத் தக மாறுகிறது. அமெரிக்க பகுதியில் வரும் நீர் நயாகரா நதியின் நீரில் பத்து சதவிகிதம் தான். மீதமுள்ள நீரெல்லாம் கனடிய பகுதியில் ஹார்ஸ் ஷூ அருவியாக – குதிரை லாட அருவியாக – உருவெடுக்கிறது. இங்கு உயரம் 175 அடி. அகலமோ 2215 அடிமூன்று அருவிகளில் சிறியது நியூயார்க் மாகாண பகுதியில் அமைந்துள்ள ப்ரைடல் வெய்ல் அருவி தான்; ஆனால் பார்ப்பதற்கு இங்கு ஏராளமான ஆர்வமூட்டும் பகுதிகள் உள்ளதால் அனைவரும் இங்கு வரத் தவறுவதில்லை.\nவெள்ளமெனக் கொட்டும் நீர் கண்கொள்ளாக் காட்சியைத் தர உலகெங்கும் உள்ள மக்கள் நயாகராவை நோக்கிக் கவர்ந்திழுக்கப்படுகின்றனர்; பெரிய சுற்றுலாத் தலமாக இது இப்போது ஆகி விட்டது.\nஇங்கு அமைந்துள்ள நயாகரா ஸ்டேட் பார்க்கிற்கு ஆண்டு தோறும் வருகை புரிவோரின் எண்ணிக்கை 80 லட்சத்தையும் தாண்டுகிறது.\nநயாகரா அருவி கொட்டுகின்ற அமெரிக்க பகுதியில் நியூயார்க்கும் கனடிய பகுதியில் ஒண்டாரியோவும் இருக்கின்றன.\nஒண்டாரியோவில் உள்ள ஒண்டாரியோ ஏரியையும் அதற்கு 320 அடி மேலே உள்ள ஈரி ஏரியையும் இணைத்து உருவாகும் நயாகரா ஆறு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு நீரை வெள்ளமெனச் சுமந்து செல்கிறது தெரியுமா ஒவ்வொரு நிமிடத்திலும் மலைக்க வைக்கும் அளவான 5140 லட்சம் லிட்டர் நீரைக் கொண்டு செல்கிறது.\nஉலகில், கிட்டத்தட்ட நூறு நீர்வீழ்ச்சிகள் நயாகராவை விட அதிக உயரத்தைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் இரண்டு அருவிகள் நயாகராவை விட இன்னும் அதிக நீரை கொட்டு கொட்டென்று கொட்டுகிறது. என்றாலும் எந்த அருவியும் நயாகரா போல ஒரு அற்புதமான கவர்ச்சியைத் தரவில்லை.\nஅதிகமான பனியையும் அற்புதமான வர்ணஜால வானவில்லையும் கொண்டிருக்கும் நயாகரா காதலர்களைக் கவர்ந்திழுக்கவே, அது காதலர் உல்லாசப் பயணம் போகத் தகுந்த இடமாக ஆனது; புதிதாக மணமான இளம் தம்பதிகள் தேன்நிலவு செல்ல உகந்த இடமாகவும் ஆனது.\n1842ஆம் ஆண்டு நயாகராவிற்கு வந்த உலகின் மிகப் பெரிய எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸ், “ தேவதைகள் உகுக்கும் கண்ணீரில் என்ன சொர்க்க சத்தியம் மிளிர்கிறதோ” (what heavenly promise glistened in those angel’s tears) என்று வியந்து கூறினார்.\nஇந்த அகலமான நீர்வீழ்ச்சி தங்களின் சாகஸத்தைக் காட்ட சரியான இடம் என்று சாகஸ வீரர்கள் தேர்ந்தெடுத்து, தங்கள் சாகஸங்களைக் காட்ட ஆரம்பித்தனர். பிரான்ஸை சேர்ந்த சார்லஸ் ப்ளாண்டின் என்னும் 34 வயதே ஆன இளைஞர் நயாகராவில் 1600 அடி நீளமும் இரண்டு அங்குல குறுக்களவும் உள்ள கயிறை எடுத்து இரு புறமும் இணைக்கும் விதத்தில் கட்டினார். 1859ஆம் ஆண்டில், அதில் நடந்து காண்பித்து உலகையே பிரமிக்க வைத்தார். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்க நான்கு நிமிடங்களில் அவர் நயாகராவை நடந்து கடக்கவே கூட்டம் ஆரவாரித்தது. சில நாட்கள் கழித்து இன்னும் அதி சாகஸ செயலாக கண்ணைக் கட்டிக் கொண்டு வேறு அவர் நடந்து காண்பித்தார்.\nநயாகராவின் பெருமை உலகெங்கும் பரவவே சக்கரவர்த்தி நெப்போலியனின் தம்பியான ஜெரோம் போனபார்ட் தான் மணந்து கொண்ட மணப்பெண்ணான தனது இளம் மனைவி எலிஸபத் பாட்டர்ஸனுடன் 1803இல் தேநிலவுப் பயணம் மேற்கொண்டார். முதன் முதலாக ஆவணப்படுத்தப்பட்ட பயணம் இது தான். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் இளம் தம்பதிகள் இங்கு வந்து குதூகலமாக தேநிலவைக் கொண்டாடவே ஐரிஷ் எழுத்தாளரான ஆஸ்கார் வைல்ட் கிண்டலாக, “அமெரிக்க மணப்பெண்ணுக்கு இரண்டாவது ஏமாற்றமாகத் திகழ்வது நயாகரா” என்றார். குறும்பான இந்த வாக்கியம் பெருமளவில் அனைவரையும் நகைக்க வைத்தது.\nஇப்படிப்பட்ட அதி ஆற்றல் வாழ்ந்த நீர் வீழ்ச்சியை சும்மா இருக்க விடலாமா இந்த நீரை உபயோகித்து கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நயாகரா தரும் மின்சக்தி 49 லட்சம் கிலோவாட் ஆகும்\n‘பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்’ என்ற பிரபல ஹாலிவுட் திரைப்படத்தின் சில காட்சிகள் நயாகராவில் படம் பிடிக்கப்பட்டு உலக ரசிகர்களைக் கவர்ந்தது.\nநயாகரா நதியருகே 14 வகையான அரிய தாவர வகைகள் உள்ளன. நியூயார்க் நகர் அருகே 1901ஆம் ஆண்டு 170 அரிய வகை மரங்களில் 140 வகைகள் நயாகரா பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நயாகரா பகுதியில் அரிய வகை மலர்ச் செடி வகைகள் சுமார் அறுநூறுக்கும் மேற்பட்டவை உள்ளன.ஆகவே நயாகரா அமெரிக்காவில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் பெரிதும் விரும்பும் பகுதியாக அமைந்து விட்டது.\nஇப்போதுள்ள நீர்வீழ்ச்சி சுமார் 11 கிலோமீட்டர் நகர்ந்து இந்த இடத்திற்கு வந்து விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் சிறுகச் சிறுக நயாகரா பகுதி அரிக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுகிறது.\nநயாகராவிற்கு நீங்கள் பயணம் செய்ய ஆசைப்பட்டால் உடனே திட்டமிட்டு விடுங்கள். ஏனெனில் இது முற்றிலுமாக 50000 வருடங்களில் அழிந்து விடுமாம் – இது விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.\nINDEX 11 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -11 (Post No.8337)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/10/23140912/UP-court-orders-wife-to-pay-Rs-1000-monthly-maintenance.vpf", "date_download": "2020-11-30T23:43:41Z", "digest": "sha1:4HIGRR6IXVSEXELEA3DMHGPF6IRYI4QD", "length": 12403, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "UP court orders wife to pay Rs 1,000 monthly maintenance allowance to husband || பிரிந்து வாழும் கணவருக்கு மாதம் ரூ.1000 வழங்க மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு ச��னிமா ஜோதிடம் : 9962278888\nபிரிந்து வாழும் கணவருக்கு மாதம் ரூ.1000 வழங்க மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு\nஉத்தரப்பிரதேசத்தில் பிரிந்து வாழும் கணவருக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டுமென அரசாங்க ஓய்வூதியம் பெறும் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nபதிவு: அக்டோபர் 23, 2020 14:09 PM\nஉத்தரப்பிரதேசத்தில் குடும்ப நல வழக்கொன்றில், பிரிந்து வாழ்ந்து வரும் கணவருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்க வேண்டுமென அரசாங்க ஓய்வூதியம் பெறும் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n\"உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் - மனைவி தம்பதி பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவி அரசாங்க ஊழியர் என்பதால் அவருக்கு ஓய்வூதியம் வருகிறது.\nஇந்த நிலையில், பராமரிப்பு செலவுக்காக மனைவியிடம் இருந்து மாதந்தோறும் பணம் பெற்றுத் தருமாறு கணவர், இந்து திருமணச் சட்டம் 1955-இன் கீழ் குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கில் நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஓய்வுபெற்ற அரசு ஊழியராக இருந்ததாலும், மாதத்திற்கு 12,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவதாலும் அந்த பெண், தனது கணவருக்கு பராமரிப்பு கொடுப்பனவாக மாதத்திற்கு 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்\"\n1. மந்திரவாதியின் பேச்சை கேட்டு சூனியம் செய்ய 6 வயது சிறுமியை கொலை செய்து நுரையீரலை எடுத்த கும்பல்\nமந்திரவாதியின் பேச்சை கேட்டு சூனியம் செய்ய 6 வயது சிறுமியை கொலை செய்து நுரையீரலை எடுத்து சென்ற கும்பல் சிக்கியது.\n2. நாங்கள் பாதுகாப்பாக இருக்க, டெல்லிக்கு மாற விரும்புகிறோம் - ஹத்ராஸ் பாதிக்கபட்ட பெண்ணின்குடும்பம்\nநாங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறோம் ஹத்ராஸ் கற்பழிப்புக்குள்ளான பெண்ணின் குடும்பம் டெல்லிக்கு மாற்றப்பட வேண்டும் என விரும்புகிறது.\n3. ஹத்ராஸ் என்ற பெயரில் நாட்டில் வன்முறையை தூண்ட வெளிநாட்டு பணம்...\nஹத்ராஸ் என்ற பெயரில் நாட்டை எரிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டது. அமெரிக்கா பாணியில் இன வன்முறை தூண்டி வன்முறை நெருப்பில் நாட்டை தள்ள ஒரு சதி நடந்தது. இதற்காக வெளிநாடு நிதி தாராளமாக புழங்கியுள்ளது\n4. ஹத்ரஸ் பாலியல் வழக்கு: சிறப்பு விசாரணை குழு அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு\nஉத்தரபிரதேச ஹத்ரஸ் பாலியல் வழக்கு: சிறப்பு விச��ரணை குழு அமைத்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.\n5. ஓடும் பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்க இளம்பெண் பாலியல் பலாத்காரம் ; 2 பேருக்கு வலைவீச்சு\nஉத்தரப்பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. பெற்றோரின் அலட்சியத்தால் லிஃப்ட்டில் பறிபோனது சிறுவனின் உயிர்\n2. விவசாயிகளை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன - பிரதமர் மோடி\n3. விவசாயிகள் போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது வழக்குப்பதிவு\n4. பிரதமர் மோடி தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார்\n5. ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/oct/14/bomb-threat-to-the-houses-of-actors-vijayakanth-and-dhanush-3484527.html", "date_download": "2020-11-30T23:27:47Z", "digest": "sha1:62D243QGWH5DGV5LXVTOSDZJP5TMYTB6", "length": 11676, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நடிகா்கள் விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nநடிகா்கள் விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nநடிகா்கள் விஜயகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவா்களது வீட்டில் போலீஸாா் சோதனை செய்தனா். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை எழும்பூரில் தமிழக காவல்துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.56 மணிக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், சென்னை சாலிகிராமம் கண்ணம்மாள் தெருவில் வசிக்கும் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டாா்.\nஇதைக் கேட்ட போலீஸாா், உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். உயா் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் விஜயகாந்த் வீட்டில் சுமாா் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினா். ஆனால் அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.\nஇதன் காரணமாக வதந்தியைப் பரப்பும் வகையில் அந்த தொலைபேசி அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது.\nஇதற்கிடையே அந்த கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு நண்பகல் 1.40 மணிக்கு மீண்டும் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய அதே நபா்,அபிராமபுரத்தில் வசிக்கும் நடிகா் தனுஷ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா்.\nஇத் தகவலின் அடிப்படையில் தனுஷ் வீட்டிலும் போலீஸாா் ஒரு மணி நேரம் சோதனை செய்தனா். இந்த சோதனையில், அவரது வீட்டில் இருந்தும் எந்த வெடிப் பொருளும் கண்டெக்கப்படவில்லை. இதனால் அந்த அழைப்பும் வதந்தியைப் பரப்பும் நோக்கத்துடன் வந்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.\nஇளைஞா் சிக்கினாா்: இது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், விசாரணை செய்தனா். விசாரணையில், அந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகளில் பேசியது விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா்தான் என்பது தெரியவந்தது.\nஅந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பிடித்தனா். அவரிடம் வெடிகுண்டு மிரட்டல் தொடா்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/04/23/242026/", "date_download": "2020-11-30T23:15:58Z", "digest": "sha1:EOS23RSDCMOMVAV2AVQ5LETNG3I4PIES", "length": 9007, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "பொதுப் போக்குவரத்து சேவையானது அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு மாத்திரமே : அமைச்சர் மஹிந்த அமரவீர - ITN News Breaking News", "raw_content": "\nபொதுப் போக்குவரத்து சேவையானது அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு மாத்திரமே : அமைச்சர் மஹிந்த அமரவீர\nசீரற்ற வானிலை : அக்கரப்பத்தனையில் 42 குடும்பங்கள் இடம்பெயர்வு..\nநாட்டின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்தே 20க்கு ஆதரவளித்தேன் : டயானா 0 26.அக்\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைது 0 05.அக்\nதற்போது பொது போக்குவரத்து சேவையானது அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தைப் போன்று மக்களுக்கும் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு உண்டு அதனால் பொது போக்குவரத்து சேவையினை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்யவேண்டாமென இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் வலியுறுத்தினார். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதாரம் பாதுகாப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைக்காக மாத்திரமே போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் நிறுவன தலைவர்கள் ஊடாக ரயில்வே திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள் மாத்திரமே ரயிலில் பயணிக்க முடியும். இந்நிலையில் பொது போக்குவரத்து சேவையினை முறைகேடாக பயன்படுத்துவோர் தொடர்பில் முழுநாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பொலிசாருக்கு தகவல் வழங்குமாறும் அமைச்சர் குறித்த ஊடக சந்திப்பின் போது கோரிக்கை விடுத்திருந்தார்.\nபெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை\nஅடுத்த வாரமளவில் மெனிங் சந்தையின் செயற்பாடுகள் பேலியகொடையில்…\nமாவட்ட செயலாளர்களிடமும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடமும் காணப்படுகின்ற நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை..\nசுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தைக்கு பூட்டு\nபொருளாதார மத்திய நிலையங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு பாராட்டு\nLPL தொடரை கண்காணிக்க ICC குழு நாட்டுக்கு வருகை..\nLPL கிரிக்கட் தொடர் நாளை மறுதினம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்\nLPL கிரிக்கெட் போட்டி சுகாதார வழிமுறைகளுடன்..\nபாகிஸ்தான் அணியிலிருந்து பக்கர் சமான் விலகல்..\nமேற்கிந்திய தீவுகள் – நியூசிலாந்து ஏ அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டம் ஆரம்பம்..\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/search/label/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-11-30T23:18:01Z", "digest": "sha1:FV3OAO7GAE5DLOEOSGB44U3CXHR6RKOA", "length": 199958, "nlines": 582, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: ஜாலி", "raw_content": "\nஜாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nஜாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nதேவக்கோட்டை ராம்நகர் வழியாக வந்துக் கொண்டிருந்த அரசு பஸ் அது.\nபஸ் டிரைவர் அசப்பில் நடிகர் மன்சூர் அலிகான் சாடையில் முரட்டுத் தனமாக இருந்தார்.\nநன்கு ஒதுக்கப்பட்ட வெட்டறுவா மீசை. குடித்து குடித்தே சிவந்த கண்கள். சீப்புக்கு அடங்காத பரட்டைத் தலை. ஐ.எஸ்.ஓ 9001 தரச்சான்று பெற்ற அக்மார்க் தமிழ் சினிமா வில்லன் மாதிரியான தோற்றம்.\nஅந்த வட்டாரத்தில் அடாவடிக்காக அவர் ரொம்பவும் பிரபலம். எப்போதும் எவரிடமாவது எதற்காகவாவது சண்டை. வெறும் வாய்ச் சண்டையல்ல. இரும்பு உலக்கை மாதிரியான அவரது கைகள் தான் பேசும். எதிராளியின் வாய் உடனே வெத்தலைப் பாக்��ு போடும்.\nபேருந்து கூட்டத்தால் பிதுங்கி வழிந்தது.\nஇருந்தாலும் வழக்கம்போல ஏடாகூடமாக அங்குமிங்குமாக ஸ்டியரிங்கை திருப்பி தெனாவட்டாகவே ஓட்டிக் கொண்டு வந்தார் அந்த டிரைவர்.\nஎடக்கு மடக்காக சாலையில் வரும் இவரது பேருந்தை பார்த்து பாதசாரிகளும், மிதிவண்டிக் காரர்களும் அலறியடித்து ஓடுவதை காண்பது டிரைவருக்கு விருப்பமான பொழுதுபோக்கு.\nஎன்னாயிற்றோ, ஏதாயிற்றோ திடீரென சடக்கென்று சடன் பிரேக் அடித்தார்.\nகீச்சென்ற பெரும் சத்தத்தோடு பேருந்து அதிர்ந்து குலுங்கி நின்றது. கம்பியை பிடித்தப்படியே நின்றுக் கொண்டிருந்த கருவாட்டுக் கூடை கிழவி நிலைதடுமாறி கண்டக்டர் மேல் விழுந்தாள்.\nகல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளான சில பெண்கள் ‘ஓ’வென கீச்சுக் குரலால் அலறினார்கள். ஆண்கள் முணுமுணுவென்று அவர்களுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் சடன் பிரேக் அடித்த முரட்டு டிரைவரை திட்டினார்கள்.\nஎன்னவென்று எட்டிப்பார்க்க பஸ்ஸில் இருந்து இறங்கினார் கண்டக்டர். கொஞ்சம் இளம் வயதினராகவே இருந்தார். பூஞ்சை உடம்பு. மீசை சரியாக வளரவில்லை. இந்த டிரைவரோடு ட்யூட்டி பார்ப்பது அவருக்கும் தான் பிடிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் யாரிடமாவது சண்டை. அடிதடி. இப்போது என்ன பிரச்சினையோ\nபேருந்துக்கு முன்னால் சீருடையில் நூற்றுக் கணக்கில் பள்ளி மாணவர்கள் திரண்டிருந்தார்கள். எந்த வாகனத்தையும் செல்லவிடாமல் சாலையை மறித்திருந்தார்கள்.\nகூட்டத்தை மீறி முரட்டுத்தனமாக வண்டி ஓட்டிய ஓரிரு லாரிகள் கல்வீச்சால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. திரண்டிருந்தவர்கள் பொதுவாக பத்திலிருந்து பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்கள். ஆர்வம் தாங்காமல் என்ன கலாட்டாவென்று பஸ்ஸில் இருந்த சிலரும் இறங்கிப் பார்த்தனர்.\nஇந்தி ஒழிக. தமிழ் வாழ்க.\nதேவக்கோட்டையில் ஒழுக்கத்துக்கு பெயர் போன பள்ளி டி.பிரிட்டோ பள்ளி. மறியல் செய்த மாணவர்கள் இப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். தலைமை ஆசிரியர் அருள் பிரகாசம் மிகக் கண்டிப்பானவர். அடங்காத மாணவர்களை தடியான பிரம்பால் விளாசித் தள்ளி விடுவார். அவரது பிரம்பையும் மீறி மறியலுக்கு வந்திருந்தார்கள் மாணவர்கள்.\n“டேய் பசங்களா ஒழுங்கு மருவாதையா வழியை உடுங்க. இல்லேன்னா பஸ்ஸை எல்லார் மேலயும் ஏத்தி தள்ளி கொன்னுப்புட்டு போயிக்கிட்டே இருப்பேன். என்னைப் பத்தி தெரியுமில்லே. எங்கிட்டே உங்க வேலையை வெச்சுக்காதீங்க” முரட்டு பஸ் டிரைவர் சன்னல் வழியாக தலையை நீட்டி மாணவர்களை பார்த்து எச்சரிக்கைத் தொனியில் கத்தினார். ஷிப்ட் முடித்து சீக்கிரம் வீட்டுக்குப் போகும் அவசரத்தில் இருந்தார் அவர்.\nம்ஹூம். அந்த எச்சரிக்கையால் பலனில்லை. குறிப்பாக அரசு பஸ்கள் மீதுதான் மாணவர்களுக்கு கோபம் அதிகமாக இருந்தது. பஸ்ஸில் எழுதப்பட்ட எழுத்துக்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் இருந்தது. தமிழுக்கு கொஞ்சம் கூட இடமில்லை.\n“தமிழ்நாட்டில் தமிழனுக்காக ஓடுற பஸ்ஸுலே தமிழுக்கு இடமில்லை. உங்க பஸ்ஸை ஊருக்குள்ளே அனுமதிக்க முடியாது” மாணவர்களில் யாரோ ஒருவன் சத்தமாக டிரைவரைப் பார்த்து சொன்னான். மாணவர்களின் கண்களில் தமிழுணர்வு தகித்தது.\nபோர்.. போர்.. இந்தி எதிர்ப்புப் போர்.\n“ம்ம்.. இதுக்கு முன்னாடி எவ்ளோ பிரச்சினைங்க பார்த்திருப்பேன். இந்த தம்மாத்தூண்டு பசங்க வேலைக்கு ஆவ மாட்டானுங்க. பஸ்ஸை ஸ்டார்ட் பண்ணி கூட்டத்துக்குள்ளே விட்டோமுன்னா அவனவன் சிதறி ஓடிடுவான்” டிரைவர் பயணிகளிடம் முணுமுணுத்தார். வண்டியை ஸ்டார்ட் செய்தார். விர்ரூம்.. விர்ரூம்.. ஆக்ஸிலேட்டரை அழுத்தி மிதித்தார்.\n‘அய்யய்யோ இந்த பைத்தியக்காரன் ரெண்டு மூணு பசங்களை போட்டுத் தள்ளிடுவான் போலிருக்கே’ கண்டக்டர் உள்ளுக்குள் அச்சப்பட்டார். நிலவரம் மோசமாகிக் கொண்டிருப்பதை கண்ட பயணிகளுக்கும் உள்ளுக்குள் நடுக்கம். மதுரையில் பல பேருந்துகள் கொளுத்தப்பட்டதாகவும், கல்வீசி தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.\nகியரை போட்டு வண்டியை சில அடிதூரம் விருட்டென்று ஓட்டி மாணவர்களை டிரைவர் அச்சமடைய வைத்த சமயம்…\nடிரைவருக்கு முன்பாக இருந்த பேருந்து கண்ணாடி தூள்தூளாக நொறுங்கியது. நொறுக்கப்பட்டது. கண்ணாடியை உடைத்துக்கொண்டு வந்த நீளமான இருகால்கள் டிரைவரின் மார்பில் எட்டி உதைத்தது.\nபல அடிதூரம் பறந்துப் போய் விழுந்த டிரைவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. மூளைக்குள் பல வண்ணங்களில் பூச்சி பறந்தது. தலை மீது இடிவந்து விழுந்ததோ என்று அஞ்சினார். ஒருபக்க காது செவிடாகிப் போனது.\nபார்வையே மங்கலாகி விட்டது. ஆயிரம் வயலின்கள் அகோரமாக இசை எழுப்ப.. டிரம்ஸ் ஒலி திடும்.. திடும்..மென திடுதிடுக்க.. ���ெருப்பும், ஒளியும் மாறி மாறி பளீரிட, டிரைவரின் கண்கள் கூசியது.\nதிரை முழுக்க நெருப்பு. நெருப்பு மறைந்து கருப்பு, சிவப்பு, மஞ்சள் நிறம் கொடியாய் பளிச்சிட.. கொடிக்கு நடுவே கருப்புநிலா இளம்வயது கேப்டன் என்ட்ரி. கோபத்தில் கண்கள் எரிமலையாய் நெருப்பை கக்கிக் கொண்டிருந்தது. நெற்றியில் வந்து விழுந்த முடியை அனாயசமாக தலையை வெட்டியே ஒதுக்கினார். இரு புருவமும் வில்லாக தெரித்தது. இடி போன்ற அடியை வாங்கிய டிரைவர் பயந்துபோய் கையெடுத்து கேப்டனை கும்பிட..\n“தமிழுக்காக தண்டவாளத்துலே தலையை வைக்கவும் தெரியும். தேவைப்பட்டா தமிழ் எதிரிகளோட தலையை எடுக்கவும் தெரியும்” – சவுண்டாக பஞ்ச் டயலாக் பேசிவிட்டு கேப்டன் திரும்ப, இம்முறை வெற்றியிசை பின்னணியில் இசைக்க.. நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஓடிவந்து கேப்டனை தங்கள் தோள்மீது தூக்கி வைத்துக் கொள்கிறார்கள்.\nயாரோ ஒருவர் பெரிய ஆளுயர ரோஜாமாலையை கேப்டனின் கழுத்தில் போடுகிறார். டாப் ஆங்கிளில் லாங் ஷாட். நடுவில் கேப்டன், சுற்றி மாணவர்கள்.\n“வெற்றி மேல வெற்றி தான் உங்கள் கையிலே” ரோட்டில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர் யாரோ பெருங்குரலெடுத்து பாட, ஓபனிங் சாங்.\nம்… நியாயமாகப் பார்க்கப் போனால் கேப்டனைப் பற்றிய புத்தகம் இப்படித்தான் தொடங்கப் படவேண்டும். இது சினிமாப் படமல்ல, புத்தகம் என்பதாலும்.. இப்புத்தகத்தை எழுதுவது இயக்குனர் பேரரசு அல்ல என்பதாலும் கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்.\n(‘விஜயகாந்த்’ புத்தகத்தின் முதல் அத்தியாயம்)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் செவ்வாய், ஆகஸ்ட் 25, 2020 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை கதை, சினிமா, ஜாலி\nஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி\nஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி என்கிற இந்தப் பட்டத்தை, ஒரு காலத்தில் முப்பது சிறுகதைகள் எழுதி, தொண்ணூறுகளிலேயே இலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட குடுகுடு எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.\nஅவருக்கு ‘மச்சி சார்’ என்கிற உயரிய இலக்கியப் பட்டத்தையும் ஏற்கனவே வழங்கியவர்கள் நாம்தான். அவர் ஆறு புத்தகத்தை கூட வாசித்தவர் இல்லையே, ஏன் இந்த திடீர் ஆயிரப் பட்டம் என்று அவரை அறிந்தவர்கள் குழம்புவார்கள்.\nப்ரூஃப்ரீடிங் செய்வதில் மச்சி சார் வல்லவர். தியேட்டர் பாத்ரூம் சுவர்களில் யாராவது ‘குதி’ என்று எழுதிவிட்டுப் போனால்கூட, கரித்துண்டு வைத்து அந்த எழுத்துப் பிழையை சரிசெய்துவிட்டுதான் ஜிப்பையே அவிழ்ப்பார். நாம் அவருக்குக் கொடுத்திருக்கும் இந்த லேட்டஸ்ட் பட்டத்திலும் ஓர் எழுத்துப்பிழை விட்டிருக்கிறோம். ‘k' என்று தவறாக எழுதப்பட்டிருப்பதை ‘b' என்று மச்சிசாரே ப்ரூஃப் மிஸ்டேக் திருத்தி எழுதிப் படித்துக் கொள்வார்.\nஆறு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் யாருடனேயோ மச்சி சாருக்கு சண்டை. ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதற்காகவே பிறப்பெடுத்த மச்சி சார், அந்த சண்டை தொடர்பாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் போட்டிருந்தார். அதில்தான் அவருடைய இலக்கியத்தேடல் எவ்வளவு ‘பெருசு’ என்பதை எல்லோரும் அறிந்தோம்.\nமினிமைஸ் செய்யப்பட்டிருந்த கூகிள் இமேஜஸ் தேடல் டேப்பில் மச்சி சார் டைப் செய்து தேடியிருந்த இலக்கிய குறிச்சொல் deepa boobs. கூகிள் பிளஸ்ஸில் அம்பலப்படுத்தப்பட்டு, இணையமே சிரிப்பாய் சிரித்த நிகழ்வு அது. ‘தீபா பீப்பாயை தேடுறது அவ்ளோ பெரிய குத்தமாய்யா’ என்று மச்சி சாரே நாணத்தோடு ஒப்புக்கொண்ட அஜால்குஜால் மேட்டர் அது.\nதப்புன்னு சொல்ல முடியாது மச்சி சார். ஆனா, அதையெல்லாம் தொப்புள் பார்க்குற எங்க ஜல்லிக்கட்டு வயசுலே நீங்க செஞ்சிருக்கணும். அப்படி செஞ்சிருந்தா நார்மல். ராமா, கிருஷ்ணான்னு காசி ராமேஸ்வரத்துக்குப் போகிற ரிட்டையர்ட் வயசுலேயும் செஞ்சுக்கிட்டிருந்தீங்கன்னா நீங்கவொரு caligulaன்னு லேடீஸெல்லாம் நினைச்சுப்பாங்க.\nஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி (kவை bயாக மாற்றி வாசிக்கவும்) மச்சி சார், 1970களின் இறுதியில் சுந்தரராமசாமி, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய ஓரிருக் கதைகளை வாசித்திருக்கிறார். அந்த உத்வேகத்தில் அவரும் இலக்கியவாதி ஆகிவிட்டார்.\nஅவர் இலக்கியவாதியாக இருந்த அந்தக் காலக்கட்டங்களில் இலக்கியவாதிகள் பெரும்பாலும் ‘அவா அவா க்யா அவா’வாக இருந்த காரணத்தால், இலக்கிய உலகில் ரொம்பவே கம்ஃபர்டபுளாக ஃபீல் செய்தார்.\nஇலக்கிய உலகம் போலவே எல்லா உலகமும் அக்கிரகாரமாகவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அந்தக் காலத்து பார்ப்பன எழுத்தாளர்களுக்கு இருந்த இலட்சியக்கனவு இவருக்கும் இருந்ததில் வியப்பேதுமில்லை.\nஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணிக்கு (k���்கு பதில் b) ஓர் அபூர்வப் பிரச்சினை உண்டு.\nபுலவர் இந்திரகுமாரியின் மருமகன் செல்வா ஹீரோவாக நடித்த ‘கோல்மால்’ படத்தை உங்களில் சிலர் பார்த்திருக்கலாம். அதில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை பல்லவி, ஒரு சினிமாப் பைத்தியம். எப்போதும் வீடியோ கேசட்டில் படம் பார்த்துக் கொண்டே இருப்பார். அப்போதைக்கு அவர் பார்க்கும் படத்தில் வரும் கேரக்டராகவே தானும் மாறிவிடுவார். பக்திப்படம் பார்த்தால் சிகப்புச் சேலை, வேப்பிலை. பிட்டுப் படம் பார்த்தால் தன் கணவர் தியாகுவின் பெண்டை இரவுபகல் பாராமல் நிமிர்த்துவிடுவார். நம்ம ஆபூஆசி-க்கும் அதுவேதான் பிரச்சினை.\nஇலக்கியத்தை துறந்துவிட்டு நாடு, மதம், கோயில் குளம், வேலை என்று அவ்வப்போது ஏதோ ஒன்றில் டீப்பாக மூழ்கிவிடுவார். இதனால் அடிக்கடி அவரது இலக்கியவாழ்வுக்கு வனவாச கேப் விழும். ஒவ்வொரு முறையும் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்து, “அத்திம்பேர் நல்லா இருக்கேளா” என்று சக இலக்கியவாதிகளை குசலம் விசாரிப்பார்.\nகடைசியாக ஆபூஆசி-யின் வனவாசம் கொஞ்சம் நீண்டு விட்டது. தொண்ணூறுகளின் மத்தியில் காணாமல் போனவர் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார். அத்திம்பேர்களை உபயகுசலோபரிக்கலாம் என வந்தவருக்கு கடும் அதிர்ச்சி. ஆளாளுக்கு “இன்னா மாம்ஸு சவுக்கியமா, மச்சி நல்லாருக்கியா” என்று நலம் விசாரிக்கிறார்கள்.\nஇப்போது பார்த்தால் இணையம் வந்துவிட்டது. தமிழிலக்கியத்துக்கு அடிப்படைத்தகுதியான வெள்ளைநூல் ஐடெண்டிட்டி கார்டு இல்லாதவர்கள் எல்லாம் இலக்கியவாதி ஆகிவிட்டார்கள்.\nஅப்போதைய தமிழின் டாப்-3 பெஸ்ட்செல்லர் இலக்கியவாதிகளில் ஒரே ஒரு அத்திம்பேர் கூட இல்லை.\n“அக்கிரகாரம், அப்பார்ட்மெண்ட் ஆனா பரவாயில்லை. பெரியார் நினைவு சமத்துவபுரமா மாத்திட்டீங்களேடா” என்று ஆபூஆசி குமுறினார். இந்த நிலைக்கு என்ன காரணம் என அறிய சபதம் பூண்டார்.\nபாழாய்ப்போன திராவிடம்தான் இதுக்கெல்லாம் காரணம் என்று அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் சொன்னது. மச்சி சாரின் தாத்தா ஆச்சாரியார் ராஜாஜி, இந்த எழவெல்லாம் விழக்கூடாது என்பதற்காகதான் மச்சி சார் பிறப்பதற்கு முன்பாகவே குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து 3000 பள்ளிகளை மூடவைத்தார். ஆனால் இந்துமத துவேஷியான இராமசாமி நாயக்கரோ, ராஜாஜியை இறக்கி காமராஜரை முதல்வராக்கி மூடப்பட்ட 3000 பள்ளிகளுக்குப் பதிலாக 6000 பள்ளிகளை திறந்தார்.\nஇதன் காரணமாக சூத்திரவாள், பஞ்சமரெல்லாம் ‘அ, ஆ, இ, ஈ’ படிக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சிறுபத்திரிகைகள் எல்லாம் படித்து புரிந்துக்கொள்ளும் திறனை பெற்றுவிட்டார்கள்.\nமுன்பெல்லாம் அத்திம்பேர்கள் இலக்கிய விமர்சனம், அரசியல் அபிப்ராயம், கலை என்றெல்லாம் ஏதாவது வாந்தியெடுத்தால் துணியெடுத்து துடைத்து க்ளீன் செய்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது பதிலுக்குப் பதிலாக எதிர்வாதம் செய்கிறார்கள். வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் அவர்களும் எழுத ஆரம்பித்தார்கள். அக்கிரகாரத்து எழுத்துகளைவிட, எளிமையாக புரியும்படி எழுதிய இவர்களுக்கு தமிழுக்கு மவுசு சேர்ந்தது. நூல்களும் அதிகம் விற்பனையாகின.\n1980களில் ‘தன் கையே தனக்குதவி’ முறையில் மச்சி சார் அவரே எழுதி அவரே பதிப்பித்த புத்தகங்கள் மூட்டை மூட்டையாக வீட்டுப் பரணில் கிடக்க, கண்டவனெல்லாம் இலக்கியம் அரசியல் என்று வந்துவிட்டானே என்று காண்டாகிவிட்டார்.\nஅந்த காண்டுதான் எவனெல்லாம் தன்னை திராவிடன் என்று அறிவித்துக் கொள்கிறானோ, அவனையெல்லாம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய 100 சதவிகித பொய்யான அவதூறுகளால் இழிவுப்படுத்துவது என்கிற சைக்கோ மனநிலைக்கு நம் ஆபுஆசி-யை கொண்டுச் சேர்த்திருக்கிறது. தனிப்பட்ட வகையில் இலக்கியத்தில் மிகப்பெரிய தோல்வி அடைந்தவரான மச்சி சார், நெட்டில் ஏதாவது பிசாத்துப் பயல்களுக்கு பத்து லைக் விழுந்தால்கூட பொறாமைப்பட ஆரம்பித்தார்.\nயாரைத் திட்டுவது, எதற்குத் திட்டுவது என்று எவ்வித வரையறைகளுமின்றி 24 மணி நேரமும் வெறுப்பரசியலில் ஊறி, ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் வரும் செங்கல் சைக்கோ மாதிரி பரிதாபமான உளவியல் சிக்கல்களுக்கு ஆளானார்.\nஅதுவே பார்ப்பனரல்லாதவர்களை படுமோசமான மொழிகளில் அவரை வசைபாட வைக்கிறது. சில நாட்கள் முன்புகூட என்னுடைய போட்டோவை பதிவேற்றி, உருவக்கேலி செய்திருக்கிறார்.\nஉப்புமூட்டைக்கு கைகால் முளைத்த தோற்றத்தில் இருக்கும் அவர் கேலி செய்யுமளவுக்கெல்லாம் நானில்லை என்றாலும், 1980களின் சமூகத்திலேயே தேங்கிவிட்ட அவருடைய பார்ப்பன வெறியைக் கண்டு பரிதாபம்தான் வருகிறது.\nஎன்னோடு அவருக்கு என்னதான் பிரச்சினை\nதமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பற்றிய உண்மைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஓர் அவதூறை ஓவிஓபி முறையில் கிளப்பினார். அதாவது ஆசிரியரின் பேத்திக்கு திருமணம் பேசியபோது சகுனம் பார்த்தார் என்று வழக்கமான தினமலர்த்தனமான குற்றச்சாட்டுதான். அவர் குறிப்பிட்டிருந்த காலக்கட்டத்தில் ஆசிரியருக்கு திருமண வயதில் பேத்தியே இல்லை என்று தர்க்கப்பூர்வமாக நாம் வாதாடினோம். அவர் செய்த அவதூறுக்கு ஆதாரம் இருப்பதாக சொல்லி, நிரூபிக்கிறேன் என்று சொன்னவர் மூன்று ஆண்டுகளாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.\nநினைவுப்பிழையால் தெரியாமல் சொல்லிவிட்டவர்கள் மன்னிப்பு கேட்பார்கள். குறைந்தபட்சம் வருத்தமாவது தெரிவிப்பார்கள். பார்ப்பனக் கொழுப்பால் தெரிந்தே பச்சைப்பொய் சொன்னவர்களிடம் நாம் அத்தகைய பண்பாட்டையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது.\nஅந்த விவகாரத்தில் இருந்து ஆபூஆசி-க்கு நம் மீது வெறித்தனமான கோபம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதியத்திமிரை இணையத்தில் காட்டுவார். நானென்னவோ தகுதியே இல்லாத இடத்தைப் பிடித்திருப்பதாக குத்திச் சொல்வார். அதெப்படி பார்ப்பனரல்லாத ஒருத்தன் பத்திரிகை உலகில் ஏதோ ஒரு பொசிஷனில் இருக்கப் போச்சு, அப்போவெல்லாம் நம்ம அத்திம்பேருங்கதானே டிசம்பர் இசைக்கச்சேரி எழுதிட்டிருந்தாங்கன்னு அவருக்கு எண்ணம்.\nநான் பெற்றிருக்கும் இடம் முழுக்கவே என்னுடைய சொந்த அறிவால், உழைப்பால், திறமையால் பெற்றிருப்பது. சாதிரீதியாக எப்போதோ என் முன்னோருக்கு அரசுவேலை கிடைத்து, அது படிப்படியாக ‘குலக்கல்வி’ டைப்பில் பாஸ் செய்யப்பட்டு எனக்குக் கிடைத்த கருணை வேலை அல்ல.\nசூத்திரர்கள் நுழையமுடியாத இரும்புக்கோட்டையாக இருந்த ஒரு துறை, திராவிட மறுமலர்ச்சியில் எல்லோருக்குமானதாக ஜனநாயகப் பூர்வமானது. அந்தச் சூழலில் வாய்ப்பு பெற்றிருப்பவன் நான். இதற்காக அந்த சமூகசீர்த்திருத்த இயக்கத்துக்கும், போராடிய தலைவர்களுக்கும் காலத்துக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.\nசரி, லேட்டஸ்ட் விஷயத்துக்கு வருவோம்.\nகம்யூ.க்களுக்கும், திராவிட இயக்கத்தாருக்கும் 1930களில் இருந்தே பிரச்சினை. தேர்தல்களில் அவ்வப்போது உடன்பாடு செய்துக்��ொள்வோமே தவிர, சித்தாந்தரீதியாக (என்ன பெரிய ஹைகோர்ட்டு சித்தாந்தம், மொழி இன உணர்வுகள் சுத்திகரிக்கப்பட்ட அவர்களது பார்ப்பனப் போக்கோடுதான் பிரச்சினை) ஒருவருக்கு ஒருவர் வேப்பங்காய்தான்.\nஅந்தவகையில் நல்ல மனிதரான தோழர் நல்லக்கண்ணு அவர்களது அரசியல், சமூகப்பணிகள் குறித்த பங்களிப்பு குறித்த விவாதம் ஒன்று. அதில், “நல்லது செய்ய வாய்ப்பிருந்தும்கூட தன்னுடன் இருந்தவர்களுக்கே அதை செய்ய நல்லக்கண்ணு தவறியிருக்கிறார்” என்பதை ஒரு சம்பவத்துடன் சொல்லியிருந்தேன்.\nஉடனே பார்ப்பனக்கொம்பு நட்டுக்கொண்டது : https://maamallan.com/\nலிங்கில் இருக்கும் பார்ப்பனப் பொச்சரிப்பை படித்து விட்டீர்களா\nஎவனோ ஒரு சூத்திரனுக்கு என்ன இலக்கியம் தெரியப்போகிறது என்று வழக்கமான திமிர் மொழியில் நம்முடைய கவிதையில் குற்றம் கண்டுப்பிடித்திருக்கிறார் ஆபூஆசி. அதற்காக விக்கிப்பீடியாவில் இருந்தும், தனக்குத் தெரிந்த அத்திம்பேர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் ஆதாரம் திரட்டியிருக்கிறார்.\nநாம் குறிப்பிட்ட சம்பவம் உண்மைதான் என்பதால்தான், ஓரளவுக்கு கம்யூனிஸ வரலாறு தெரிந்தவர்கள்கூட அமைதியாக இருக்கிறார்கள்.\nஃபேஸ்புக்குக்கு வந்துவிட்டதால் மட்டுமே கம்யூனிஸ்ட் ஆன ஒரு சிலர்தான் கம்பு சுத்திவருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானால் ‘லண்டன்’ படத்து வடிவேலுவாகவே ‘வாழ்வு’ பெற்றிருக்கும் யமுனாராஜேந்திரன் (இவரது வாழ்க்கையைதான் ஏதோ அசிஸ்டெண்ட் டைரக்டர் சொல்லி சுந்தர்.சி காமெடி காட்சியாக வைத்தார் என்று தகவல்). நமக்கு ஏதோ வரலாறு தெரியாது, புவியியல் புரியாது என்று உளறி வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்.\nஇலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட மச்சி சாரால்தான் எதையும் எழுதவோ, வாசிக்கவோ முடியாது என்பதால் அவருக்கு இச்சம்பவம் குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nநான்தான் ஃபேஸ்புக்கில் ஏதோ உள்நோக்கத்தோடு சொல்லியிருப்பதாகவே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.\nஒருவர் எழுத்துப் பூர்வமாகவே இதை பதிந்திருக்கிறார். அது நூலிலும் இடம்பெற்றிருக்கிறது.\nவேறு யாருமல்ல. தொ.மு.சி.ரகுநாதனோடு அரைநூற்றாண்டுக் காலம் பழகிய நைனா கி.ராஜநாராயணன்தான். ‘தொ.மு.சி’ என்று அவர் எழுதியிருக்கும் நீண்ட கட்டுரையில், நான் குறிப்பிட்டிருக்கும் சம்���வம் வருகிறது. நைனாவுக்கு பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமுமில்லை. இப்போது கம்யூனிஸ்டு என்று ஜபுல் விட்டுக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் தாத்தா கம்யூனிஸ்டு அவர். கம்யூனிஸ்டுகளை இழிவு செய்யவோ, காட்டிக் கொடுக்கவோ எந்த காரணமும் இல்லாத ஒரிஜினல் கம்யூனிஸ்ட் அவர்.\n“சோவியத் ஆட்சி நொடித்தவுடன், சென்னையில் நடந்து வந்த ‘சோவியத்நாடு’ இதழ் மற்றும் வகையறாக்கள் அனைத்தையும் கடை ஏறக்கட்டியபோது, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே பணியில் இருந்த ரகுநாதன் உட்பட மற்றவர்களையும், பிணையலில் சுற்றிக் கொண்டிருந்த காளைகளை அவிழ்த்து விடுவது போல் போங்க என்று அனுப்பி வைத்து விட்டார்கள்.\nஇருபது ஆண்டுகள் என்பது ஒரு இந்தியனின் சராசரி வயசில் சரிபாதி.\nஆயுள் தண்டணை என்பதே இப்போது பதினெட்டு ஆண்டுகள்தான். இருபது ஆண்டுகள் பிழிந்து வேலை வாங்கினோமே, அனுப்பப்படும் இந்த பாவிமட்டைகளுக்குப் போய் தலைசாய்க்கச் சொந்தவீடு ஏதேனும் உண்டா என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை.\n‘அய்யரே, ஆத்துநீரில் அடிச்சிக் கொண்டு போறப்போ, அவரோட அழகான முன்குடுமி போகுதே’ என்று கி.ரா கவலைப்படுகிறார் என்று என்னை எகத்தாளம் பேசலாம். தலை சாய்ந்து அங்கே வீழ்ந்தது தனியார் மூலதனம் அல்ல. உழைப்பாளர்களுக்குப் பார்த்துப் பார்த்து செய்கிறவர்கள் அவர்கள். அவர்களே இப்படி அம்போ என்று விட்டு விட்டார்களே என்றுதான் வருத்தம்.\nரகுநாதனிடம் எனக்குக் கடைசியாக வந்த கடிதத்தில், தனக்கு தலைசாய்க்க ஒரு சொந்த வீடு இல்லையே என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார். அவர் தனது கஷ்டங்களை யாரிடமும் - நெருங்கிய நண்பர்களிடம் கூட - சொல்ல மாட்டார்.\nஇந்தக் கடிதம் என்னை ரொம்பவும் பாதித்தது. உடனே தோழர் நல்லக்கண்ணுவுக்கு அவசரமாக ஒரு கடிதம் எழுதினேன். அப்போது ஆட்சியில் இருந்தவர்களோடு நல்லக்கண்ணுவுக்கு நெருக்கம் இருந்தது. பாளையங்கோட்டையில் அரசு கட்டுகிற தொகுப்பு வீடுகளில் ஒன்றை இனாமாகக் கேட்க மனம் இடம் தராது. என்றாலும் பத்திரிகையாளர், படைப்பாளர் என்ற முறையில் எளிய தொகையில் லைசென்ஸ் கட்டணம் (மிகக்குறைந்த வாடகை) என்ற முறையில் ரகுநாதனுக்கு ஓர் ஏற்பாடு செய்துத் தந்திருக்கலாம். ஆனால், நல்லக்கண்ணுவிடமிருந்து உடனே பதில் வந்தது. ‘பார்த்தீர்களா எப்பேர்ப்பட்ட படைப்பாளிக்குக் குடியிருக்கக்கூட ஒரு குடிசை இல்லாமல் போனதே’ என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார்.\n‘வருத்தப்படத்தான் ஆள் இருக்கு; வகை செய்ய ஆளில்லை’ என்ற சொல்வம்தான் ஞாபகத்துக்கு வந்தது.\n‘நாராய் நாராய் செங்கல் நாராய்’ காலத்திலிருந்து இன்றைக்குத் தேதிவரைக்கும் தமிழில் கவிஞர், படைப்பாளிகளின் பாடு ததிக்குணத்தோம்தான் கண்டது.\nநூலின் பெயர் : பதிவுகள்\nதேர்வும், தொகுப்பும் : கழனியூரன்\nவெளியீடு : அன்னம், தஞ்சை.\nமேற்கண்ட பகுதி, நூலின் 237 மற்றும் 238-ஆம் பக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது.\n மீண்டும் ஒருமுறை பார்ப்பனக்கொம்பு நட்டுக்கொண்ட மாமல்லனின் பொய்ப்பிரசாரப் பதிவை வாசிக்கவும். தன்முனைப்பும், சுயசாதி அபிமானமும், திராவிட வெறுப்பும் தவிர்த்து அவரிடம் வேறு ஏதேனும் தன்மைகள் இருக்கின்றனவா என்று யோசியுங்கள்.\nகெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் என்பார்பர்கள். நாம் உரிக்க ஆரம்பித்தால் பார்ப்பனப்புளுகெல்லாம் பத்துநிமிஷம் கூட தாங்காது.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் சனி, டிசம்பர் 29, 2018 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை அரசியல், இலக்கியம், கட்டுரை, ஜாலி\n கமல் ஒரு முஸ்லீம். எனக்கு நல்லாவே தெரியும்”\n“சார். எனக்கு அவங்க ஃபேமிலியை நல்லாவே தெரியும். கமல் ஒரு அய்யங்காரு. அவங்க அப்பா லாயரு”\n“பாருங்க ரங்கராஜன். நான் சொல்றதை கேளுங்க. அவரோட பேரு கமால் ஹாசன். சினிமாவுக்காக பாலச்சந்தர் கமல்ஹாசன்னு மாத்தியிருக்காரு. அவங்க அண்ணனுங்க பேரெல்லாம் கூட பாருங்க ஹாசன்னுதான் முடியும்”\nரா.கி.ரங்கராஜனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எல்லாம் தெரிந்த எடிட்டருக்கு ஏன் இந்த சின்ன விஷயம் போய் தெரியவில்லை. அதுவும் அவர் சொல்வதுதான் சரி என்று சின்னக் குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறாரே இத்தனைக்கும் கமல் பற்றியும், அவரது குடும்பம் பற்றியும் தமிழ்நாட்டுக்கே ரொம்ப வருஷமாக தெரியுமே\nரா.கி.ரங்கராஜன் எடிட்டரிடம் சமரசத்துக்கு வருகிறார்.\n“ஒண்ணு செய்யலாம் சார். நம்ம செல்லப்பாவை அனுப்பி கமலோட அப்பா கிட்டேயே பேசவைக்கிறேன்”\nஎடிட்டர் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொள்கிறார். செல்லப்பா, குமுதம் இதழின் நிருபர்.\nகமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் அப்போது சென்னையில்தான் இருந்தார். செல்லப்பா அவரை சந்தித���து பேசினார். ஹாசன் என்கிற பெயரில் தனக்கு ஒரு நண்பர் ஜெயிலில் (சீனிவாசன், சுதந்திரப் போராட்டத்தில் சிறைசென்ற காங்கிரஸ்காரர்) இருந்ததாகவும், அவரது நினைவாகவே தன் குழந்தைகளுக்கு ஹாசன் என்கிற பெயரை சூட்டியதாகவும் சொல்கிறார்.\n“எம்புள்ளையை தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோன்னு சொல்லுறாங்க. ஆனா, ஒருநாள் கூட அவன் என்னை ஷூட்டிங்குக்கு கூட்டிக்கிட்டு போனதே இல்லை”\n“சார், நான் வேணும்னா உங்களை ஷூட்டிங்குக்கு கூப்பிட்டுக்கிட்டு போகட்டா\n“ஓக்கேப்பா. ஆனா, எனக்கு கமல் ஷூட்டிங் பார்க்க ஆசையில்லை”\n“அதுவும் வேணாம். சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே. எனக்கு சிலுக்கு சுமிதாவை ரொம்பப் பிடிக்கும். அந்தப் பொண்ணு நடிக்கிற ஷூட்டிங்கைதான் பார்க்கணும்”\nஆபிசுக்கு திரும்பிய செல்லப்பா, கமலின் தந்தையை சந்தித்துப் பேசியதையும், அவர் அய்யங்கார்தான் என்பதையும் எடிட்டரிடம் உறுதிப்படுத்துகிறார். கூடவே, சிலுக்குவை அவர் பார்க்க ஆசைப்பட்டதையும்.\n“அப்போன்னா நான்தான் இவ்ளோ நாளா தப்பா நினைச்சுக்கிட்டு இருந்தேனா சரி செல்லப்பா. அவங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரியே சிலுக்கு ஷூட்டிங்குக்கு கூட்டிக்கிட்டு போங்க. அதை அப்படியே ஒரு ஸ்டோரியா எழுதிக் கொடுத்துடுங்க”\nகுமுதம் செல்லப்பா ஏற்பாட்டில் ஒரு ஷூட்டிங்கில் சிலுக்கை சந்திக்கிறார் சீனிவாசன். சில நாட்கள் கழித்து பரமக்குடிக்கு திரும்பியதும் சிலுக்கை தான் சந்தித்த நிகழ்வை ‘ஜில்’லென்று எழுதி குமுதத்துக்கு கடிதமாக அனுப்புகிறார். அதற்குள் செல்லப்பா எழுதிய கட்டுரை குமுதத்தில் அச்சாகி விட்டதால், சீனிவாசனின் சிலுக்கு கட்டுரையை பிரசுரிக்கவில்லை.\nரா.கி.ரங்கராஜன் மூலமாக பின்னர் சிலுக்கு குறித்து தன் தந்தை இப்படியொரு கடிதம் எழுதியதை அறிந்தார் கமல். அந்த கடிதத்தை குமுதம் அலுவலகத்தில் கேட்டு வாங்கிக் கொண்டவர், பத்திரமாக இன்னும் பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், பிப்ரவரி 02, 2017 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை மசாலா மிக்ஸ், ஜாலி\nயமுடிக்கு மொகுடு டூ சுப்ரீம்\nஎனக்கு ஒரு பெரியப்பா இருக்கிறார். குட்டியும், புட்டியுமாக குஜாலாக இருந்தவர் என்பதால் கல்யாணம் காட்சியில் எல்லாம் ஆர்வமில்லாமல் மைனர் குஞ்சாக மடிப்���ாக்கத்தில் சுற்றிக் கொண்டிருந்தார். நடுத்தர வயதை எட்டும் பருவத்தில் திடீரென ஞானோதயம் வந்து நெல்லூருக்கு போய் ஏதோ கம்பெனியில் செட்டில் ஆகி வடுக வந்தேறியாக மாறிவிட்டார். அங்கேயே கல்யாணம் செய்து (வடுக கலாச்சாரத்தின் படி ரெண்டு ஒய்ஃப் என்று கேள்வி) பிள்ளைகள் பெற்று சவுக்கியமாக வாழ்ந்து வந்தார்.\nவருடத்துக்கு ஒருமுறை குடும்பத்தோடு சென்னைக்கு வருவார். விஜிபி கோல்டன் பீச், கிண்டி பார்க், மெரீனா பீச், சுற்றுலாப் பொருட்காட்சி, எம்.ஜி.ஆர் - அண்ணா சமாதியை எல்லாம் சடங்கு மாதிரி சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்புவார். வரும்போது கையோடு ஏகத்துக்கும் ஆடியோ கேசட்டுகளை அள்ளிக் கொண்டு வருவார். பெரும்பாலும் சிரஞ்சீவி படப்பாடல்கள்தான். பெரியப்பாவின் குழந்தைகள் இருவரும் புத்தி தெரியும்வரையை சிரஞ்சீவியை தங்கள் தாய்மாமன் என்றே நம்பிக் கொண்டிருந்தார்கள்.\n‘தொங்க மொகுடு’, ‘த்ரினேத்ருடு’, ‘கைதி நம்பர் 786’, ‘யமுடிக்கி மொகுடு’, ‘அத்தக்கி யமுடு அம்மாய்க்கி மொகுடு’, ‘கேங்க் லீடர்’, ‘முட்டா மேஸ்திரி’, ‘ஜெகதீக வீருடு அதிலோக சுந்தரி’, ‘கர்ணா மொகுடு’, ‘கொண்டவீட்டி தொங்கா’ என்று தெலுங்குப் படங்களின் அறிமுகம் அப்போதுதான் கிடைத்தது. மொழி புரிகிறதோ இல்லையோ. துள்ளலான பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு படத்தின் கதையையும் அவர்கள் திரைக்கதை, வசனத்தோடு இரண்டரை மணி நேரத்துக்கு ஒரு ஃப்ரேமை கூட மிஸ் செய்யாமல் சொல்வார்கள். சிரஞ்சீவிப் படமென்றால் ஒன்றுக்கு மூன்று முறை பார்ப்பார்களாம். ‘கேங் லீடர்’, ஆந்திராவில் தினசரி ஏழு காட்சிகளாக (விடியற்காலை காட்சி மட்டும் கிடையாது) நூறு நாள் ஓடிய தியேட்டர்கள் ஏராளம்.\nடிவியில் போடும் தெலுங்குப் படங்கள் பெரும்பாலும் அழுது வடிந்துக் கொண்டிருந்தது அல்லது என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ் டைப் கிழட்டுப் படங்கள். பெரும் சிறப்புகள் வாய்ந்த சமகால சிரஞ்சீவியின் தெலுங்குப் படங்களை நம்மால் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்கிற என்னுடைய ஏக்கத்தை ரங்கா தியேட்டர் தீர்த்து வைத்தது. சனி, ஞாயிறு காலை காட்சிகளாக வாரந்தோறும் ஏதேனும் புதுப்படங்களை போட்டு குஷிப்படுத்த ஆரம்பித்தார்கள்.\nஅம்மாதிரி ஒருமுறை பார்த்த படம்தான் ‘யமுடிக்கு மொகுடு’. ‘எமனுக்கே புருஷன்’ என்பது மாதிரி ஏடாகூ���மான மீனிங். நம்மூர் ‘அதிசயப்பிறவி’தான் அங்கே ‘யமுடிக்கு மொகுடு’. இதை பார்ப்பதற்கு முன்பே ‘அதிசயப்பிறவி’யை பார்த்துவிட்டேன் என்றாலும், ‘யமுடிக்கு மொகுடு’ ரொம்பவே கவர்ந்தது. காரணம், பாடல்களும், சிரஞ்சீவியின் அதிரடியான நடனமும். குறிப்பாக ராதாவோடு அவர் ஆடும் இந்த ஆட்டம் அபாரம். ‘அந்தம் இந்தோளம் ஆதாரம் தாம்பூலம்’ என்கிற இந்தப் பாட்டு முழுக்க சுப்ரீம் ஸ்டார் சிரஞ்சீவிக்கு செம பில்டப்பு. ‘அதிசயப்பிறவி’யிலும் இந்த சிச்சுவேஷனுக்கு ‘சிங்காரி பியாரி பியாரி’ என்று செம சாங்க். ‘அந்தநிதி அந்தாலநிதி அந்தகினி சந்தேலகதி’ என்கிற வரிகள் வரும்போது தியேட்டரே அலறும் (இந்த வரிகளின் மீனிங் ஏதாவது டபுளா\nராஜ் - கோட்டி என்று இரட்டை இசையமைப்பாளர்கள்தான் அப்போது நிறைய தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்கள். இளையராஜா அவர்களுக்கு கொஞ்சம் காஸ்ட்லியாக இருந்திருக்க வேண்டும். ஏ.ஆர்.ரகுமான் நீண்டகாலம் ராஜ் - கோட்டிகளிடம்தான் கீபோர்ட் வாசித்துக் கொண்டிருந்தார். ‘யமுடிக்கு மொகுடு’, ராஜ்-கோட்டி கைவண்ணம்தான்.\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் ‘யமுடிக்கு மொகுடு’ பாடல்கள் தெலுங்கு பேசும் ஊர்களில் எல்லாம் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் வெளியான ‘சுப்ரீம்’ படத்தில் மீண்டும் ரீமிக்ஸில் ஒலிக்கும்போதும், ‘அந்தம் இந்தோளம்’ பாட்டுக்கு அந்த காலத்தில் கிடைத்த அதே வரவேற்பு இப்போதும் தியேட்டரில் கிடைக்கிறது. ‘சுப்ரீம்’ படத்தின் ஹீரோ சாய்தரம்தேஜ். சிரஞ்சீவியின் தங்கை மகன். இவரது முந்தையப் படமான ‘சுப்ரமணியம் ஃபார் சேல்’ படத்திலும் ‘குவ்வா கோரிங் கதோ’ என்று ‘கைதி நம்பர் 786’ படத்தின் பாடலை ரீமிக்ஸ் அடித்து ஆடியிருந்தார். தான் நடிக்கும் எல்லாப் படத்திலும் தாய்மாமன் சிரஞ்சீவியின் பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்து ஆடியே தீருவேன் என்று அடம் பிடிக்கிறாராம் சாய்.\n‘சுப்ரீம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் திரையில் இந்தப் பாடலை போட்டுக் காட்ட விழாவுக்கு வந்திருந்த சினிமாக்காரர்களே விசிலடித்து டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டார்களாம். படம் சூப்பர் டூப்பர்ஹிட் என்பதை தனியாக சொல்ல வேண்டியதே இல்லை.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், மே 12, 2016 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை புத்தகக் கடையொன்றில் மேய்ந்து கொண்டிருந்த போது, மற்ற புத்தகங்களை எல்லாம் காட்சிக்கு அடுக்கி வைத்திருந்தார்கள். ‘சரோஜாதேவி’ புத்தகத்தை மட்டும் கண்ணுக்குத் தெரியாதபடி ‘சொருகி’ வைத்திருந்தார்கள். உயிர்மை பதிப்பகம், மஞ்சள் கலர் அட்டையில் பொம்மைப் படம் போட்டிருக்கும் என்றெல்லாம் அடையாளம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், என் தோழிதான் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு வந்து தந்தாள். இது தற்செயலானதாகக்கூட இருக்கலாம். ஆனால் தமிழர்களின் பொதுவான மனநிலையை வெளிச்சம் போட்டு இது காட்டுவதாகவே தோன்றியது.\nபாலியல் சார்ந்த புத்தகங்களை விழுந்து விழுந்து புரண்டு புரண்டு படி(டு)ப்போம். ஆனால் அதைப்பற்றி எழுதினால் அதற்கு நூலகத்தில் இடம் கொடுக்க மாட்டோம். ‘முள்ளில்லா சுள்ளி எரிமடுத்து முயன்றுன்னை நோக்குகிறோம் காமா’ என்றெல்லாம் பாலுணர்வை அப்பட்டமான மொழியில் வெளிப்படுத்துகிற செழுமையான மரபில் வந்த நாம் எப்போது இந்த ‘இலைமறை காய்’ போக்கிற்குத் தாவினோம் பாலியல் சார்ந்த சாதாரணமான விஷயத்தைக்கூட பேசவே தயங்குகிறோம். அஞ்சுகிறோம். வேறு வழியில்லாமல் முற்றிப் போன கட்டத்தில், டாக்டர் காமராஜ் வகையறாக்களிடம் மட்டும் பேசித் தொலைக்கிறோம். இந்தியாடுடே வருடா வருடம் ‘செக்ஸ் சிறப்பிதழ்’ கொண்டு வரும் போது வக்கிரம், ஆபாசம் என வசைக் கடிதங்கள் குவியும். ஆனால் அதேசமயம் உள்ளே பணிபுரிந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும், ஒரு காப்பிகூட மிச்சமில்லாமல் அந்தச் சிறப்பிதழ் விற்றுத் தீர்கிற ரகசியம்.\n“சலவைத் தொழிலாளியிடம் அகப்பட்ட வாழைக்கறை படிந்த வேட்டியைப் போல வெளுத்துவிடத் துடிக்கும் ரகசிய உள்மனம் தனக்கான பாலியல் வேட்கையை நுகர இணைய பால்வெளியில் சஞ்சாரிக்கும் பொழுதுகளில்...”இப்படி ஒரு இறுக்கமான நடையில் ஒருவேளை இந்தப் புத்தகத்தில் இந்த விஷயத்தை அணுகியிருந்தால், நூலக அந்தஸ்து கிடைத்திருக்குமோ என்னவோ ஆனால் விஷயம் ஒருத்தருக்கும் புரிந்திருக்காது. இறுக்கமும் தயக்கமும் தட்டிப் போன இந்த விஷயத்தை கொண்டாட்டமான மனநிலையில் கொண்டாட்டமான மொழிநடையில் இந்தப் புத்தகத்தில் யுவகிருஷ்ணா அணுகியதால்தான், கொஞ்சத்திற்கு கொஞ்சமாவது இறுக்கம் தளர்ந்திருக்கிறது.\nஇத்தனை வருட தொலைக்காட்��ி அனுபவத்தில் சொல்கிறேன். நேஹா ஆண்ட்டி, சபிதா அண்ணி, அக்கதைகளில் உலவும் ஆண்களெல்லாம் வெறும் கற்பனை பாத்திரங்கள் இல்லை. நம்மோடு நிஜ வாழ்க்கையில் உலவிக் கொண்டிருப்பவர்கள்தான். காதலில் ஏது நல்ல காதல், கள்ளக் காதல் என தமிழர்கள் கேட்க ஆரம்பித்து ஒரு ’மாமா’ங்க காலம் ஆகிவிட்டது. வயது வந்தவர்களுக்கு மட்டும் போன்ற கதைகளையும் எழுதிய கி.ராவுக்கு கிடைத்த வரவேற்புக்கு இணையான கவனம் யுவகிருஷ்ணாவிற்கும் கிடைக்க வேண்டும். புனித பிம்பங்களோடு எத்தனை காலம்தான் வாழ்ந்து கொண்டிருக்கப் போகிறோம் சன்னிலியோனுக்கு இருக்கிற தைரியம் தமிழ்ச் சிந்தனையாளர்களுக்கு இல்லாமல் போனது ஏனோ\nஇணையத்தில் இதைப் படிக்காதவர்கள் தயவுசெய்து புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். அதைவிட முக்கியம் தைரியமாக நூலகத்தில் அதற்கு இடம் கொடுத்து உங்களது சிந்தனை உயரத்தை விசாலமாக்குங்கள். தமிழ் இலக்கிய உலகிற்கும் ஒரு வேண்டுகோள். உங்களது ‘தீவிரத்’தன்மையை சற்றே தளர்த்தி, உங்களது கதவுகளைத் திறந்து வைப்பீர். அக்னி வெப்பப் புழுக்கம் தாளவில்லை. இது போன்ற புதிய காற்று உள்ளே வரட்டும். வாசக எல்லைகள் விரிவடைய வேண்டிய தருணம் இது. இறுதியாய் படிப்பவர்களுக்கு. ஒரு குவார்ட்டர் பிராந்தி, ஒரு பொட்டுக் கடலை பாக்கெட், ஒரு வாட்டர் பாக்கெட், ஒரு டம்ளர்... இவற்றிற்கு 152 ரூபாய் ஆகிறது. ‘சரோஜாதேவி’ புத்தகத்தின் விலை வெறும் நூறு ரூபாய்தான். ஒரு குவார்ட்டர் பிராந்தி தருவதை விட ராஜபோதை நிச்சயம்.\nநன்றி : சரவணன் (பத்திரிகையாளர், டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் திங்கள், மார்ச் 30, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை புத்தக விமர்சனம், ஜாலி\n‘உல்லாசம்’ என்ற சொல்லை கேட்டால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்\nஜாலி, ஹேப்பி மாதிரியான உணர்வுகள்\nஅதெல்லாம் நினைவுக்கு வரும் பட்சத்தில் நீங்கள் ‘உல்லாசமாக’ இருக்க லாயக்கே இல்லை.\nநமக்கு ‘உல்லாசம்’ என்றாலே தினத்தந்தி நினைவுக்கு வரும். அதில் உல்லாசம் என்கிற சொல்லை வாசிக்கும்போதே ‘உல்லாசமாக’ இருக்கும். செய்தி எழுதும் உதவி ஆசிரியர்கள், பேனாவில் ‘உல்லாசத்தை’ ஊற்றி எழுதுகிறார்கள்.\nதந்தி, ‘உல்லாசம்’ என்கிற தமிழ்ச் சொல்லை எந்த அர்த்தத்தில் பயன்படுத���துகிறது என்பது தமிழர்கள் யாவரும் அறிந்ததே. உதாரணத்துக்கு நேற்று வாசித்த ‘உல்லாச’ செய்தி ஒன்று சாம்பிளுக்கு கீழே.\nசேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் கடை வீதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 34). அவருடைய மனைவிக்கும், நாமக்கல்லைச் சேர்ந்த என்ஜினியர் (வயது 28) ஒருவருக்கும் செல்போன் மூலம் பழக்கம். அப்படியே அது ‘கள்ளக்காதலாக’ உருவெடுக்கிறது.\nசெல்போனில் அடிக்கடி ராமசாமியின் மனைவி, என்ஜினியருடன் பேசிக்கொண்டே இருக்கிறார். ராமசாமி இந்த நடவடிக்கையை கண்டிக்கிறார். உடனே ராமசாமியின் மனைவி, என்ஜினியரிடம் தன் கணவர் இதுபோல திட்டுவதாக புகார் செய்கிறார்.\nஇதையடுத்து அந்த என்ஜினியர், ஆத்தூருக்கு வந்து ராமசாமியிடம் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார். “உங்கள் மனைவியோடு எனக்கு ‘தொடர்பு’ எதுவுமில்லை. சும்மா ‘பழக்கம்’ தான்”\n“அப்படியா, அப்படியெனில் நாம் இருவரும் இனி நண்பர்களாக இருப்போம்” என்று பெருந்தன்மையோடு அவரை நண்பராக்கிக் கொண்டார் ராமசாமி.\nஉடனே, அந்த என்ஜினியரை தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். இருவரும் இணைந்து ‘சரக்கு’ சாப்பிட்டிருக்கிறார்கள். ராமசாமியின் மனைவி ‘சைட் டிஷ்’ ஏற்பாடு செய்திருக்கிறார். சரக்கு போதையில் ராமசாமி ராஜதந்திரமாக ஒருவேலை செய்தார்.\nஎன்ஜினியரிடம், “என் மனைவியோடு ‘உல்லாசமாக’ இருக்க விரும்பினால் இருந்துக்கொள்” என்று சலுகை காட்டியிருக்கிறார்.\nஇதை கேட்டு மகிழ்ந்த இருவரும், நள்ளிரவில் நிர்வாண நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.\nகையும், களவுமாக இருவரையும் பிடித்துவிட்ட ராமசாமி, என்ஜினியரை கடுமையாக தாக்கினார். கொடுவாள் எடுத்து வெட்ட முயன்றார். உடையை மாற்றிக் கொள்ளக்கூட அவகாசமற்ற நிலையில் பேண்ட், சட்டை, ஜட்டி உள்ளிட்ட உடைகளை கையில் எடுத்துக்கொண்டு என்ஜினியர் தப்பி ஓடினார். அவரை ராமசாமி விரட்டிச் சென்றும் போதை காரணமாக பிடிக்க முடியவில்லை. உடனே வீட்டுக்கு திரும்பியவர் நிர்வாண நிலையில் இருந்த தன் மனைவியை கத்தரிக்கோலால் குத்த முயன்றிருக்கிறார். அவரும் உயிருக்குப் பயந்து ‘அப்படியே’ தெருவில் ஓடியிருக்கிறார்.\nஒரு வாலிபரும், அழகியும் தெருவில் ‘இந்த’ கோலத்தில் ஓடியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.\nபின்னர் அங்கிருக்கும் பொதுமக்கள் தலையிட்டு அ��கிக்கு நைட்டி கொடுத்து மாட்டிக்கொள்ள சொல்லியிருக்கிறார்கள். ஒரு மரநிழலில் என்ஜினியரும் உடை மாற்றிக் கொண்டார். இருவரும் காயத்துக்கு சிகிச்சை பெற ஆத்தூர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். விசாரணைக்குச் சென்ற போலிஸாரிடம் இருவரும் வழக்கு எதுவும் பதியவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். கீழே விழுந்து இருவருக்கும் அடிபட்டு விட்டது என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.\nஆனால் நேர்மையாளரான ராமசாமியோ நேராக காவல்நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறியிருக்கிறார். அவர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் பிரிவின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். ஆத்தூர் உதவி கலெக்டர் ‘நீதி விசாரணை’ நடத்த இருக்கிறார்.\nநேற்று (மார்ச் 17, 2015) வாசித்த செய்தியை அப்படியே என்னுடைய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறேன். தந்தி லெவல் மொழிப்புலமை நமக்கு வராது.\nமேற்கண்ட சம்பவத்தில் ஒரே ஒரு லாஜிக் இடிப்பதாக தோன்றுகிறது. அனேகமாக இது உதவி கலெக்டரின் நீதிவிசாரணையில் தெளிவாகும்.\n‘நிராயுதபாணியாக’ என்ஜினியர் தப்பி ஓடியபோது, ராமசாமி துரத்திக்கொண்டு சென்றிருக்கிறார். கிடைத்த அவகாசத்தில் அந்த அம்மணி உடை மாற்றிக் கொண்டிருக்கலாமே ராமசாமி வீட்டுக்கு திரும்பும்வரை ஏன் ‘அப்படியே’ இருந்திருக்கிறார் ராமசாமி வீட்டுக்கு திரும்பும்வரை ஏன் ‘அப்படியே’ இருந்திருக்கிறார் – நேற்றிலிருந்து மண்டையை குடைந்துக் கொண்டிருக்கும் சந்தேகம் இது.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் செவ்வாய், மார்ச் 17, 2015 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை மசாலா மிக்ஸ், ஜாலி\nமுந்தைய அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதாவுக்கு ‘வாய்தா ராணி’ பட்டம் வழங்கிய ஸ்டாலின், இம்முறை ‘பினாமி ஆட்சி’ என்கிற சொல்லை பிரபலப்படுத்தி வருகிறார். அப்பாவின் சாமர்த்தியம் இவருக்கும் இருக்கிறது. வெகுஜன அரசியலில் இதுபோன்ற கவர்ச்சியான word coining ஒரு தலைவருக்கு எப்பவும் அவசியம். ஆனாலும் அதிமுக முன்வைக்கும் ‘மக்களின் முதல்வர்’ கான்செப்ட்தான் டாப்.\nஷோபாசக்தியின் ‘கண்டிவீரன்’ கடைக்கு வந்துவிட்டது. ஏற்கனவே வாசித்த கதைகள்தான் என்றாலும் தொகுப்பாக வாசிக்கும்போது ஷோபாவின் வீச்சு இன்னும் வலிமையாக மூளையை தாக்குகிறது. விடுதலைப்புலிகள் vs சிங்கள ராணுவம்; இருவருக்குமிடையே சாண்ட்விச்சாக மாட்டிக்கொண்ட மக்களின் மனவியல்தான் அவரது ஏரியா.\nசோகம் பிழியப்பிழிய ‘துலாபாரம்’ மாதிரி சொல்லவேண்டிய கதைகளை, ‘தெனாலி’ மாதிரி காமெடியாக எழுதுகிறார். உற்றுநோக்கினால், ஷோபாவின் கதைகளுக்கு ஒரே டெம்ப்ளேட்தான். கதை மாந்தர்கள் பேசுவதைவிட கதைசொல்லியே தொணதொணவென்று (ஆனால் ரசிக்கும்படியாக) பேசிக்கொண்டு இருப்பார். நாம் பரிதாபப்பட்டு ‘உச்சு’ கொட்டவேண்டிய மனிதர்களை அபத்தமானவர்களாகதான் காட்டுவார். அதே நேரம் வில்லன்களான விடுதலைப்புலிகளையும், சிங்கள ராணுவத்தையும் டபுள் அபத்தமாய் முன்வைப்பார். முடிக்கும்போது கடைசி பாராவில் நீங்கள் அடையவேண்டிய மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, புரட்சி, எழுச்சி, புட்டு, பொடலங்காய் உள்ளிட்ட நவரச உணர்வுகளையும் ஏற்படுத்திவிடுவதில்தான் ஷோபாவின் வெற்றி அடங்கியிருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற கதைசொல்லி ஷோபாசக்தி. கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் எழுதிய அபாரமான சிறுகதைகளின் தொகுப்பு கண்டிவீரன்.\nஏற்கனவே கலைஞரை தமிழின விரோதியாக தமிழ் தேசியர்கள் வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தமிழின துரோகியான ஷோபாசக்தி, இந்த நூலை கலைஞருக்கு வேறு சமர்ப்பணம் செய்துத் தொலைத்திருக்கிறார். ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்று தமிழ் ஜோசியர்களுக்கு தெரியாதா என்ன. இதற்கும் கலைஞரின் தலைதான் உருளப் போகிறது. அவருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் போதாதா\nவெளியீடு : கருப்புப் பிரதிகள்\nமொபைல் போன் – 9444272500\nநடைபெறுவதற்கு சாத்தியமே இல்லாத சம்பவங்கள் எப்படிதான் நடைபெறுகின்றனவோ என்று செய்தித்தாளை வாசிக்கும்போது அயர்ச்சி ஏற்படுகிறது.\nகோவையில் ஏதோ ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் பத்தொன்பது வயது பெண் அவர். ஆந்திராவைச் சேர்ந்தவர். ஊருக்கு ஏதோ திருவிழாவென்று சொந்தக்காரர்கள் சிலரோடு ஆந்திரா நோக்கி ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார். சேலத்துக்கு அருகில் ஒரு ஆற்றுப் பாலத்தை கடக்க ரயில் நிற்கிறது. திடீரென அந்தப் பெண்ணுக்கு தலைசுற்ற, கதவுக்கு அருகில் வந்து குனிந்து வாந்தியெடுக்கிறார். கையில் இருந்த பர்ஸ் கீழே விழுந்துவிடுகிறது. அதை எடுக்க இறங்குகிறார். ரயில் கிளம்பிவிடுகிறது.\nஇவரைப் ப��லவே அதே ரயிலில் ஓர் இருபத்துநான்கு வயது இளைஞர். ரயிலில் ஏறும்போதே நன்கு ‘ஸ்ருதி’ ஏற்றிக் கொண்டிருக்கிறார். வாந்தி பிரச்சினையால், போதையில் ரயிலில் இருந்து இறங்கிவிட்டிருக்கிறார்.\nஅந்த அதிகாலையில் ஆளரவமற்ற அந்தப் பகுதியில் இவர்கள் இருவர் மட்டும். போதையில் இருக்கும் இளைஞர் அந்தப் பெண்ணை மிரட்டி, புதர்பக்கமாக அழைத்துச் சென்று…\nஅதிகாலையில் டிராக் வழியாக இருவரும் நடந்து அருகிலிருக்கும் ரயில்நிலையத்துக்கு சென்றிருக்கிறார்கள். அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் இந்தப் பெண் அழுதுகொண்டே அத்தனையையும் சொல்லியிருக்கிறார். போலிஸை அழைத்து அந்த இளைஞரை கைது செய்யவைத்தார் ஸ்டேஷன் மாஸ்டர். அப்போதுதான் போதை தெளிந்த இளைஞன் சொல்லியிருக்கிறான். “போதையிலே என்ன நடந்துச்சின்னே தெரியல்லைங்க. அப்படி ஏதாவது தப்புதண்டா நடந்திருந்தா நானே அந்தப் பொண்ணை கட்டிக்கறேன்”\nமரம் நடுவது குறித்த மானமுள்ள கவிஞர் நண்பர் வா.மணிகண்டன் அவர்களுடைய பதிவினைப் பார்த்தேன். அனேகமாக இன்னும் இரண்டு மாதத்தில், சென்னை புத்தகக் காட்சி அரங்கில், ’கத்தி’ ஜீவானந்தத்துக்கு ரோட்டரி க்ளப் பாராட்டு விழா நடத்தியதைப் போன்ற ஒரு பாராட்டுவிழாவை இவருக்கு நாம் நடத்த வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. மரம் நடுவிழா நடத்துகிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் இதையாவது நடத்தலாமே. என்ன சொல்லுகிறாய் தமிழ் அன்னையே\nகென்யாவைச் சேர்ந்த வாங்காரி மாத்தாய் இப்படிதான் சுற்றுச்சூழலுக்காக போராடி நோபல் பரிசெல்லாம் வென்றார். நம் இணைய, இலக்கிய உலகில் இருந்து அப்படியொருவர் நோபல் பெற்றால் நமக்கெல்லாம் பெருமைதானே\nநிசப்தமாக இருக்க வேண்டாம். அசப்தமாக இருப்போம். nobel causeக்கு கை கொடுக்கலாம் தோழர்களே\n‘நெருங்கி வா முத்தமிடாதே’ பார்த்தேன். லோபட்ஜெட் குறைகளையும் தாண்டி, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் intelligent படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது. ஏற்கனவே ஓரிரு ரோட் ட்ரிப் ஸ்டோரி தமிழில் வந்திருக்கிறது. ஆனாலும் மசாலா கலக்காத அசலான ‘ரோட் ட்ரிப்’பாக இதை சொல்லலாம். ‘ஹைவே’ எல்லாம் வரும்போது வரட்டும்.\n‘திடீரென்று இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக எங்குமே பெட்ரோல் டீசல் கிடைக்கவில்லை என்றால் என்னவாகும்’ என்று தடாலடியாக படம் ஆரம்பிக்கிறது. நாட்டுக்கு ஏ��ோ பெரிய ஆபத்து என்கிற பில்டப்போடு. இரண்டாம் பாதியில் அந்த பில்டப் படுமோசமாக பிசுபிசுத்துப் போகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் இடையில் லாரி ஓட்டத்தின்போது செருகிய காட்சிகளும், பாத்திரங்களும் அபாரம். குறிப்பாக விஜிசந்திரசேகரின் கதை அட்டகாசம். நைசாக திவ்யா-இளவரசன் கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் கடைசியில் “விளைவுகளைப் பற்றி யோசிக்காம நீங்க பாட்டுக்கும் காதலிச்சிடறீங்க” என்கிற கீறல்விழுந்த அட்வைஸ்தான்.\nநாடு ஸ்தம்பித்துவிட்டால் நாம் மட்டுமல்ல. ரோட்டோரத்தில் லாரிக்கு கைகாட்டும் பாலியல் தொழிலாளர்களுக்கும் கூட வாழ்வாதாரம் ஸ்தம்பித்துவிடும் என்றெல்லாம் யோசித்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஷேக் ஹேண்ட். முதல் பாதிக்கு சீன் யோசித்த அளவுக்கு, இரண்டாம் பாதிக்கு யோசிக்க முடியாத அவரது சோம்பேறித்தனத்துக்கு தலையில் குட்டு. தம்பி ராமையா மாதிரி பிஸி ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்பதற்காக, அவருடைய மொக்கை காமெடியை எல்லாம் அப்படியே வைக்காமல் எடிட்டித் தள்ளியிருக்கலாம்.\nஇதைவிட நூறு மடங்கு அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் படங்கள் அட்டக்கத்தியாக இருக்கும்போது, ‘நெருங்கிவா முத்தமிடாதே’ கொஞ்சம் ஷார்ப்பாகதான் இருக்கிறது. ஒருமுறை நெருங்கி முத்தமிடலாம் (படத்தை).\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் திங்கள், நவம்பர் 03, 2014 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை அரசியல், இலக்கியம், சினிமா, மசாலா மிக்ஸ், ஜாலி\n” என்று வாசலில் தபால்காரரின் சப்தம் கேட்டது. சமையல் அறையில் இருந்த அம்புஜம் போட்டது போட்டபடியே ஓடினாள் – என்று எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் ஆயிரக்கணக்கானோரால் சிலிர்ப்பாக வாசிக்கப்பட்ட தமிழ் சிறுகதைகள் கடந்த இருபது ஆண்டுகளில் அடைந்திருக்கும் பரிணாமம் பாராட்டத்தக்கது.\nகே.என்.சிவராமன் தினகரன் தீபாவளி மலரில் எழுதியிருக்கும் ‘தேங்க்ஸ்’ கதையின் தொடக்க வரியே இவ்வளவுதான் “காரணம். அம்மா”.\nவர்ணனைகள் இல்லை. கதாசிரியரின் தத்துவ சிந்தனை கோட்பாட்டு அலசல் இல்லை. வாசகனுக்கு ஸ்பூன் ஃபீடிங் செய்யும் விளக்கங்கள் அறவே இல்லை. ‘நறுக்’கென்று கதைக்கு எது தேவையோ, அதை தவிர்த்து ஒரே ஒரு சொல் கூட கூடுதலாக இல்லை.\nசுஜாதா செத்துப்போன பிறகுதான் அவர் சொல்லியபடி கதை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ் எழுத்தாளர்கள்.\nஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் திடீரென்று அந்த ஆசை தோன்றியது. மொத்த ஷெல்ஃபையும் அலசிப் போட்டு அந்த புத்தகத்தை தேடியெடுத்து விடியும் வரை படித்தேன். ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’. மறுநாள் இரவு ஒரு பிரஸ்மீட்டில் இருந்தபோது குறுஞ்செய்தி வந்தது. “சுஜாதா காலமானார்”.\nபோனவாரம் எஸ்.எஸ்.ஆரின் வாழ்க்கை வரலாறு வெளிவருகிறது என்று கேள்விப்பட்டு, கடைக்கே வராத புத்தகம் வேண்டும் என்று நியூபுக்லேண்ட்ஸ் முன்பு தர்ணா செய்து, மேனேஜர் சீனிவாசன் எங்களுக்காக எப்படியோ புத்தகத்தை வரவழைத்தார். இரண்டு நாட்கள் கழித்து நடு இரவில் புத்தகத்தைப் புரட்டினேன். மறுநாள் முற்பகலில் வந்த செய்தி. “எஸ்.எஸ்.ஆர் இறந்துவிட்டார்”\nபயமாக இருக்கிறது. எனக்கு ஏதோ அமானுஷ்ய சக்தி திடீரென்று ஏற்பட்டிருக்கிறது.\n‘ஃபெஸ்டிவல் மூட்’ என்றொரு ‘மாஸ் மெண்டாலிட்டி’ இருக்கிறது. சினிமா, பத்திரிகை என்று வெகுஜனத் தளங்களில் பணிபுரிபவர்கள், மக்களின் இந்த மனோபாவத்தை கணக்கிலெடுத்துக் கொண்டு பணிபுரிய வேண்டும். எம்.ஜி.ஆரும், ரஜினியும், குமுதமும், சரவணா ஸ்டோர்ஸும் அடைந்த மகத்தான வெற்றிகளுக்கு, மாஸ் மீதான அவர்களது ஆழ்ந்த புரிதலே காரணம்.\nதீபாவளிக்கு ஷாருக் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தை காணும்போது, வடஇந்தியாவில் மக்கள் கூட்ட கூட்டமாக ஏன் இதை கொண்டாடுகிறார்கள் என்பதை உணரமுடிகிறது. ரிலாக்ஸான மனநிலையில் இருக்கும் மக்களின் மத்தியில் அன்பேசிவமோ, விவசாய சிறப்பிதழோ எடுபடாது. பர்ஸ்ட் நைட் ஸ்பெஷலாக எந்த மாப்பிள்ளையாவது நங்கநல்லூர் போய் ஆஞ்சநேயரை வழிபடுவாரா\nசேகுவேரா ஒரு டெர்ரர். இதயத்துடிப்பை நிறுத்திவிட்ட சே-வின் கண்கள் மட்டும் திறந்துக் கிடந்தன. அவரது உடலை கைப்பற்றப் போன அமெரிக்க வீரர்கள் சே-வின் உயிரோட்டமான பார்வையை பார்த்து மரணபயத்தை உணர்ந்தது வரலாறு. சே மறைந்து ஐம்பது ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னமும் அமெரிக்கர்கள் சே-வை பார்த்து பயந்து பயந்து சாகிறார்கள். இறந்த பின்னாலும் ஒரு மனிதன் தன்னுடைய எதிர்தரப்பினரை ஆயுளுக்கும் ராவில் பயத்தில் உச்சா போக வைக்க முடியுமா\nநம்மூரில் பெரியார் இன்னமும் மிரட்டிக்கொண்டே இருக்கிறார்.\n“இந்தி திணிக்கப்பட்���ால் மொழிப்போர் வெடிக்கும்” என்று ‘நாம் தமிழர்’ சீமான், மத்திய அரசை எச்சரித்திருக்கிறார்.\nஇன்னமும் தமிழர்கள் மீது சீமானுக்கு இவ்வளவு நம்பிக்கை இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மக்கள் முதல்வருக்கு நீதி கிடைக்க அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீதி கிடைக்கும் வரை மொழியோ, இனமோ, ஊனோ, உறக்கமோ தமிழர்களுக்கு பொருட்டே அல்ல.\nஸ்ருதிஹாசன், சமந்தாவையெல்லாம் மறந்துடுங்க. டோலிவுட்டே இப்போது ரகுல் ப்ரீத் சிங்கைதான் கொண்டாடுகிறது. இருபத்து நாலு வயசு இளமைப் பெட்டகம். திக்கான பஞ்சாபி லஸ்ஸி.\n2009ல் ‘7ஜி ரெயின்போ காலனி’ கன்னடத்தில் ரீமேக்கப்பட்டபோது அனிதாவாக அறிமுகம். தமிழில் ‘தடையறத் தாக்க’வில் செகண்ட் ஹீரோயின், ‘புத்தகம்’ மற்றும் ‘என்னமோ ஏதோ’ படத்தில் ஹீரோயின். இதுமாதிரி லோ மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களில் காமாசோமோவென்றுதான் நடித்துக் கொண்டிருந்தார். ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ஸில் இவரது கிளாமர் பச்சக்கென்று டாலடிக்க, “இந்த பொண்ணு கிட்டே ‘என்னமோ ஏதோ’ இருக்கு” என்று அடுத்தடுத்து தெலுங்கு இயக்குனர்கள் இவரை புக் செய்தார்கள்.\nலேட்டஸ்ட் ஹிட்டான கோபிசந்த் நடித்த ‘லவுகியம்’தான் ஜாக்பாட். படத்தில் இவர் தோன்றும் முதல் காட்சியே க்ளோஸ் அப்பில் ‘தொப்புள் தரிசனம்’தான். பத்து நொடிகள் தோன்றும் அந்த ஷாட்டை திரும்பத் திரும்ப பார்ப்பதற்கென்றே தெலுங்கு ரசிகர்கள் பத்துக்கும் மேற்பட்ட தடவை திரையரங்குகளுக்கு படையெடுக்கிறார்கள்.\nமனோஜ் மஞ்சுவின் ‘கரண்ட் தீகா’வில் சன்னிலியோனுக்கு சவால்விடும் அளவுக்கு கவர்ச்சி விருந்து. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ரவிதேஜாவின் கிக்-2 படத்திலும் ஹீரோயின். வருட தொடக்கத்தில் பாலிவுட்டிலும் ‘யாரியான்’ மூலம் கணக்கை தொடக்கியிருக்கிறார். அடுத்து ரமேஷ்சிப்பியின் ‘சிம்லா மிர்ச்சி’. பவன் கல்யாணின் கப்பார் சிங்-2விலும் இவர்தான் ஹீரோயின் என்கிறார்கள்.\nஇந்தியத் திரையுலகை புரட்டிப்போட கிளம்பியிருக்கும் இந்த புயல், தமிழ்நாட்டை மீண்டும் எப்போது தாக்கும் என்று தெரியவில்லை. சிம்பு மாதிரி யாராவது மனசு வைக்கணும்.\n2006லிருந்து 2010 வரை. தமிழில் வலைப்பதிவுகள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். ட்விட்டர், ஃபேஸ்புக் என்று மைக்ரோப்ளாக்கிங் சிஸ்டம் வந்து வலைப்பதிவுகளை விழுங்��ிவிட்டது. ஆனாலும் இன்னமும் ஆங்காங்கே வலைப்பதிவர் சந்திப்புகள் நடக்கிறது என்பதெல்லாம் ஆச்சரியமாகதான் இருக்கிறது. எனக்கெல்லாம் ப்ளாக்கில்தான் வசதியாக ஆற, அமர ஆடமுடிகிறது. அதனால்தான் நேரமே இல்லையென்றாலும், மூளையில் சரக்கே இல்லையென்றாலும் வவ்வால் மாதிரி வலைப்பதிவை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறேன்.\nப்ளாக் எழுதுபவர்கள் சிக்கன நடவடிக்கையாக 2000 – 3000 வார்த்தைகளில் எழுதாமல் 500 – 700 வார்த்தைகளில் சுவாரஸ்யமாக எழுதிப்பழக வேண்டும் என்று ஏதோ ஒரு வலைப்பதிவர் சந்திப்பில் ‘மூத்தப் பதிவர்’ என்கிற முறையில் அட்வைஸ் செய்திருந்தேன். வாசகர்களை () துடிக்க துடிக்க கொல்லக்கூடாது இல்லையா) துடிக்க துடிக்க கொல்லக்கூடாது இல்லையா நிறைய இளம்பதிவர்கள் அப்போது எனக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கிண்டல் அடித்தார்கள். அனேகமாக அந்த பதிவர்களும் இப்போது 50 – 100 வார்த்தைகளில் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nஇப்போதும் சொல்கிறேன். வலைப்பதிவுகள் முற்றிலுமாக பிராணனை விட்டுவிடக் கூடாது என்றால், மைக்ரோப்ளாக்கிங் தரும் சுவாரஸ்யத்தை மேக்ரோப்ளாக்குகளும் தரும் விதத்தில் எழுதவேண்டும். தமிழில் நன்றாக எழுதத் தெரிந்திருப்பது மட்டும் போதாது. கட்டுரைகளின் வடிவ நேர்த்தியும் அவசியம். கவிதை, சினிமா விமர்சனம், கதை, அரசியல், இலக்கியம் என்று எதை எழுதினாலும் லேசாக ‘மீறி’ பார்க்கலாம். நாலு தோசை சுட்டுப் பார்த்தால்தான் ஒரு தோசையாவது உருப்படியாக வரும்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் திங்கள், அக்டோபர் 27, 2014 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை அனுபவம், இலக்கியம், சினிமா, மசாலா மிக்ஸ், ஜாலி\n‘ராணி’யைத் தவிர வேறெந்த பத்திரிகையும் தன்னை குடும்பப் பத்திரிகை என்று சொல்லிக் கொள்வதில்லை. ஆனால் குமுதம் நிஜமாகவே குடும்பப் பத்திரிகையாகதான் ஒரு காலத்தில் இருந்தது. எண்பதுகளின் குடும்பங்களை ‘குமுதம் குடும்பம்’ என்றே சொல்லலாம். குமுதம் வாங்காத குடும்பங்களே இல்லை என்ற நிலை. அட்டை டூ அட்டை பக்கா மிக்ஸர். லேசாக அரசியல். பல்சுவை அரசு பதில்கள். குழந்தைகளுக்கு ஆறு வித்தியாசங்கள். அவ்வப்போது சித்திரக் கதைகள். ஆன்மீக வாதிகளுக்கு பிரார்த்தனை க்ளப். இல்லத்தரசிகளுக்கு ஏராளமான சிறுகதைகள் மற்றும் தொடர்கதை. கன்னித்தீவு ரேஞ்சுக்கு எப்போதும் குமுதத்தில் ‘சாண்டில்யன்’. சினிமா நட்சத்திரங்களின் எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி. கிசுகிசு. ‘லைட்ஸ் ஆன்’ வினோத் என்று எல்லாமே குமுதத்தில் இருக்கும்.\nகுறிப்பாக கதைகள். எல்லா genre (செக்ஸ் உட்பட) கதைகளும் வருமாறு இதழ் வடிவமைக்கப்படும். “நல்ல கதையை படிக்கும் வாசகன் அதை ‘நல்ல கதை’ என்று சொல்லக்கூடாது. ‘குமுதமான கதை’ என்று சொல்ல வேண்டும்” என்று ஆசிரியர் எஸ்.ஏ.பி. ஆணையிட்ட அளவுக்கு நிலைமை இருந்தது.\nகுமுதத்தில் எல்லாமே இருந்தாலும், அவர்களுக்கு ஒரு ‘சீக்ரட் வெப்பன்’ இருந்தது. ‘நடுப்பக்கம்’. குமுதத்தின் ‘இளமை இமேஜ்’ இந்த ஒரு பகுதியால்தான் கொடிகட்டிப் பறந்தது. எந்த ஒரு பத்திரிகையை வாங்கினாலும், அதில் முதலில் பார்க்க வேண்டிய பகுதி என்று ஒவ்வொரு வாசகருக்கும் ஏதோ ஒரு பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சிலர் கார்ட்டூனை முதலில் பார்ப்பார்கள். தலையங்கம், தொடர்கதை, கடைசிப்பக்கம் என்று ஒவ்வொருவருக்குமே ஒரு தனித்துவமான ரசனை இருக்கும். சொல்லி வைத்தாற்போல குமுதம் வாசகர்கள் வாங்கியதுமே பிரித்துப் பார்ப்பது நடுப்பக்கத்தைதான். பெண்களும் கூட நடுப்பக்கத்தைதான் முதலில் பார்ப்பார்கள். நடுப்பக்க படத்துக்கு ஜாடிக்கேத்த மூடியாய் கச்சிதமாக எழுதப்பட்ட கமெண்டை படித்துவிட்டு, “நாசமாப் போறவன் இந்த குமுதம்காரன்” என்று வெளிப்படையாக திட்டுவார்கள். ஆனால் முகத்தில் கோபமோ, கடுகடுப்போ இருக்காது. நாணத்தால் முகம் சிவந்திருப்பார்கள். ஜெயப்ரதா ரேஞ்சுக்கு அழகாக இருந்த ரோகிணி அக்கா அம்மாதிரி முகம் சிவந்ததை நிறையமுறை பார்த்திருக்கிறேன்.\nநான் குழந்தைப் பருவத்தில் குமுதத்தில் பொம்மை பார்க்க ஆரம்பித்து (பெரும்பாலும் சிலுக்கு, அனுராதா பொம்மைகள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்), ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடித்து வெகுவிரைவிலேயே –அதாவது எட்டு, ஒன்பது வயது வாக்கில்- நடுப்பக்கத்துக்கு வந்துவிட்டேன். அப்பா ஆன்மீகவாதியாக இருந்தாலும், முதலில் நடுப்பக்கத்தை தரிசித்துவிட்டுதான் ‘பிரார்த்தனை க்ளப்’புக்கே வருவார். தனக்கு போட்டியாக குடும்பத்தில் இன்னொருவனும் நடுப்பக்கத்தை ஆராதிப்பவனாக வளர்வது அவருக்கு எரிச்சலை தந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் எங்கள் வீட்டுக்கு வந்த குமுதம் இதழில் நடுப்பக்கம் மட்டும் இல்லாமல் இருந்தது. தன்னுடைய அடையாளத்தை இழந்துநின்ற அந்த இதழ்களை வாசிக்கும் ஆர்வமே எனக்கு போய்விட்டது. ஆரம்பத்தில் குமுதமே நடுப்பக்கத்தை வாசகர்களின் பாசாங்கு கண்டனங்களுக்கு பயந்து நிறுத்திவிட்டதோ என்று நினைத்திருந்தேன். பிற்பாடு கால்குலேட் செய்து பார்த்ததில் பக்க எண் இடித்ததில், இது அப்பாவுடைய சதியென்று அஞ்சாநெஞ்சன் அழகிரி மாதிரி உணர்ந்துகொண்டேன். அதனாலென்ன அக்கம் பக்கம் வீட்டு இதழ்களுக்குப் போய் குமுதத்தின் நடுப்பக்கத்தை வாசித்து, என் இலக்கிய அறிவு நாளொரு ‘மேனி’யும், பொழுதொரு நடிகையுமாக வளர ஆரம்பித்தது.\nஇவ்வளவு வரலாற்று சிறப்புகள் வாய்ந்த ‘நடுப்பக்கம்’ எப்போதிலிருந்து குமுதத்தில் காணாமல் போனது என்று சரியாக நினைவில்லை. அந்த ‘சேவை’யை குமுதம் நிறுத்தியிருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய நிலை. இதனால் இளைஞர்களின் எழுச்சி தாமதப்பட்டு, புரட்சி தேவையில்லாமல் சில நூற்றாண்டுகள் தள்ளிபோடப்பட்டு விட்டது என்பதுதான் வேதனை. எப்படிப்பட்ட சமூக வீழ்ச்சி\nஇந்த வார குமுதம் நடுப்பக்கத்தை பார்த்தேன். என் மகள் தமிழ்மொழி போட்டோவை போட்டிருக்கிறார்கள். இப்படியே போனால் இன்னும் கொஞ்சநாளில் குமுதம், ‘பூந்தளிர்’, ‘பெரியார் பிஞ்சு’, ‘ரத்னபாலா’, ‘அம்புலிமாமா’, 'பாலர் மலர்’ ரேஞ்சுக்கு குழந்தைகள் இதழாக பரிணமித்துவிடுமோ என்கிற நியாயமான அச்சம் என்னை ஆட்டிப் படைக்கிறது.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் புதன், ஜனவரி 29, 2014 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎப்படி மனசுக்குள் வந்தாரென்றே தெரியவில்லை. வசதியாக சப்பணம் போட்டு அமர்ந்துவிட்டார் தன்வி வியாஸ். குஜராத்தி பெண்களுக்கே உரிய உயரமும், உடற்கட்டும் அசலாக அமைந்திருக்கிறது. கிராஃபிக் டிசைனரான தன்வி, வதோதரா என்கிற சிறுநகரில் பிறந்து அடித்துப் பிடித்து எப்படியோ குறிப்பிடத்தக்க அழகிப்போட்டியான மிஸ் ஃபெமினாவில் முடிசூட்டிக் கொண்டார்.\nதமன்னா கலர். ஆரம்பகால நமீதா உடல். சராசரி இந்தியப் பெண்களுக்கே உரிய மங்களகரமான முகம். சிரிக்கும்போது கன்னத்தில் கிளாமராக குழி விழுகிறது. உதடுகள் ஹாட்டின் வடிவம். சாராயத்தில் ஊறவைத்த கண்கள். பார்த்ததுமே டக்கீலாவை கல்ப் அடித்தது மாதிரி உடலெல்லாம் கிறுகிறுக்கிறது. கிட்டத்தட்ட 'கொமரம்புலி’ நிகேஷா பட்டேல் லுக். நமீதா, நிகேஷா, தன்வி என்று அடுத்தடுத்து குஜராத்தி அழகிகள் தென்னிந்தியாவில் தொடர்ச்சியாக கவர்ச்சி சுனாமி கிளப்பிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இங்கே மோடி அலை அடிக்குமோவென்று அச்சப்பட வேண்டியிருக்கிறது.\nஆர்.எம்.கே.வி., ஹீரோ சைக்கிள்ஸ், பேண்டலூன்ஸ், ஜேபி சிமெண்ட்ஸ் என்று குறிப்பிடத்தக்க டிவி கமர்சியல்களில் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் சினிமா வாய்ப்பு மட்டும் ஏனோ அவருக்கு போக்கு காட்டிக் கொண்டேயிருக்கிறது.\n’டைரக்டர் ஆஃப் காதலில் விழுந்தேன்’ பி.வி.பிரசாத்தின் எப்படி மனசுக்குள் வந்தாய்’ என்கிற மரணமொக்கை படத்தில் அறிமுகமானதாலோ என்னவோ இந்த பேரழகியின் பெருமையை தமிழர்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள். அழகை ஆராதிக்கும் டோலிவுட் இவரை வாரியணைத்துக் கொண்டிருக்கிறது. ’மிஸ்டர் சின்மயி’ ராகுல்ரவீந்தர் (மாஸ்கோவின் காவிரி, விண்மீன்கள்) நாயகனாக நடித்து வந்திருக்கும் ‘நேனு ஏம் சின்ன பிள்ளனா’ என்கிற மரணமொக்கை படத்தில் அறிமுகமானதாலோ என்னவோ இந்த பேரழகியின் பெருமையை தமிழர்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள். அழகை ஆராதிக்கும் டோலிவுட் இவரை வாரியணைத்துக் கொண்டிருக்கிறது. ’மிஸ்டர் சின்மயி’ ராகுல்ரவீந்தர் (மாஸ்கோவின் காவிரி, விண்மீன்கள்) நாயகனாக நடித்து வந்திருக்கும் ‘நேனு ஏம் சின்ன பிள்ளனா’ படத்தில் நடிப்புக்கும், கவர்ச்சிக்கும் ஸ்கோப் இருக்கும் ரோலில் நடித்திருக்கிறார். இந்தப் படமும் ஃபேமிலி டிராமா மொக்கைதானென்றாலும் தன்வி தனியாக கவனிக்கப்படுமளவுக்கு செம பெர்ஃபார்மண்ஸ் கொடுத்திருக்கிறார். தாவணி, சேலை, சுடிதார், மாடர்ன் ட்ரெஸ் என்று எந்த அலங்காரத்திலும் எடுப்பாக இருக்கிறார்.\n‘நேனு ஏம் சின்ன பிள்ளனா’ என்கிற தெலுங்கு டைட்டில் வெளிப்படுத்தும் அறச்சீற்றக் கேள்விக்கு படத்தின் ஒரு காட்சியில் ‘பாடி’ லேங்குவேஜில் பதிலளித்திருக்கிறார் தன்வி. அந்த டைட்டிலுக்கு ‘நான் என்ன சின்னப் பொண்ணா’ என்கிற தெலுங்கு டைட்டில் வெளிப்படுத்தும் அறச்சீற்றக் கேள்விக்கு படத்தின் ஒரு காட்சியில் ‘பாடி’ லேங்குவேஜில் பதிலளித்திருக்கிறார் தன்வி. அந்த டைட்டிலுக்கு ‘நான் என்ன சின்னப் பொண்ணா’ என்று அர்த்தம். தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையை தனியாக அழைத்து சேலை, ஜாக்கெட்டை துறந்து டூ-பீஸில் தன்வி தோன்றும் அதிரடிக் காட்சியில் ரசிகர்கள் கோரஸாக ‘நூவ்வு சின்னப் பிள்ளா லேது’ (நீ சின்னப் பொண்ணு கிடையாது) என்று கத்துகிறார்கள்.\nதென்னிந்தியாவில் ஒரு ‘ரவுண்டு’ கட்ட வாய்ப்பிருக்கிறது. தெலுங்கின் மஞ்சு சகோதர்கள், தமிழின் சிம்புகள் க்ரூப்பில் சிக்காமல் இருக்கும் பட்சத்தில்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் சனி, நவம்பர் 09, 2013 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோனவாரம் ஏதோ ஒரு சேனலில் நைட்ஷோவாக ‘எங்க சின்ன ராசா’ பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதே கிளுகிளுப்பை உண்டாக்கும் தன்மை வேறெந்த படத்துக்காவது இருக்குமா என்பது சந்தேகம்தான். இவ்வளவு துல்லியமான விவரணைகள் கொண்ட காட்சிகளை அமைக்கும் இயக்குனர் இனிமேல் புதிதாக பிறந்துதான் வரவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறார் பாக்கியராஜ்.\nபாக்கியராஜின் சின்னம்மாவாக நடித்த சரஸ்வதியின் நடிப்பு ரோபோத்தனமாகவும், மேக்கப் மாறுவேடப்போட்டி தரத்திலும் இருந்ததைத் தவிர்த்து பெரிதாக குறைசொல்ல வேறெதுவுமில்லை. படம் வெளியாகி இருபத்தாறு ஆண்டுகள் கழித்தும் இன்னும் ‘கொண்டச் சேவல்’ காதுக்குள்ளே கூவிக்கொண்டே இருக்கிறது. ‘மாமா உனக்கொரு தூதுவிட்டேன்’ மாதிரி மெலடியெல்லாம் இனிமேல் சாத்தியமாகுமா தெரியவில்லை. எனக்கு ஃபேவரைட், க்ளைமேக்ஸ் ஜில்பான்ஸான ‘தென்பாண்டி சீமை ஓரமா’தான். மியூசிக் சேனல்களில் காணக்கிடைக்காத இந்த பாட்டுக்காகவே எப்போது படம் போட்டாலும் முழுசாக பார்த்துவிடுவது உண்டு. பாக்யராஜின் காஸ்ட்யூமும், டான்ஸும் பக்காவாக அமைந்த பாடல் இது.\nரொம்ப நாட்களாகவே இப்படத்தின் இசை இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பாடல்கள் பிரமாதமாக இருந்தால் அது இளையராஜாவாகதான் இருக்கும் என்கிற பொதுப்புத்திக்கு நாம் மட்டும் விதிவிலக்கா என்ன. சங்கர் கணேஷ் என்று கொஞ்ச வருஷம் முன்புதான் தெரிந்தது. ‘கொண்டச்சேவலாக’ ஹிட்டடித்ததைவிட, இந்தி ‘பேட்டா’வில் ‘கோயல் சி தேரி போலி’யாகதான் அந்த ட்யூன் மரண ஹிட்.\nமுதன்முதலாக இந்தப் படத்தை பார்த்தபோது (அப்போ பத்து வயசு தான்), ராதாவின் இளமைக் கொந்தளிப்பை கண்டு வியந்து அசந்து விட்ட ஜொள்ளின் ஈரம் இன்னமும் காயவில்லை. இப்போது படத்தைப் பார்க்கும்போது அதே அளவிலான ஜொள்ளு வடிகிறது எனும்போது என் இளமை மீதான தன்னம்பிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ‘தாலி குத்துது. கழட்டி வைடி’ என்று பாக்யராஜ் சொல்லும்போது புரியாமல், சின்ன வயசில் ‘ஏன், எதற்கு, எப்படி’ என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தது. பின்னாளில் அனுபவப்பூர்வமாக அதே சூழலை எதிர்கொள்ள நேரிட்டபோதுதான், பாக்யராஜ் ஏன் எண்பதுகளில் தமிழ்ப்பெண்களின் ‘ஐடியல் ஹஸ்பண்ட்’ ஆக பார்க்கப்பட்டார் என்பது புரிகிறது.\nவயக்காட்டில் வேலை பார்க்கும் பாக்யராஜ், வேலைக்கு இண்டர்வெல் விட்டு கிணத்துமேட்டு ஷெட் ரூமில் ‘மேட்னி ஷோ’ ஆடுவதை பார்க்கும்போது இப்போதும் வெட்கம் வருகிறது. க்ளைமேக்ஸில் வரும் வாய்ஸ் ஓவர் பார்த்திபனுடையது. படம் முழுக்கவே டயலாக்கில் பாக்யராஜ் பிச்சி உதறியிருந்தாலும், ராதா வாந்தியெடுத்ததுமே அவர் சொல்வதுதான் ஹைலைட்டான டயலாக். “யோவ் மண்ணாங்கட்டி. மாமனார் வீட்டுக்குப் போயி மாப்பிள்ளையோட இந்த வீரதீர செயலை சொல்லிட்டு வாய்யா”\nயதேச்சையாக இன்று ‘எங்க சின்ன ராசா’வை கூகிளிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது, இது கன்னட ரீமேக்காம். 1969ல் புட்டண்ணா கனகல் இயக்கத்தில் ராஜ்குமாரும், சரோஜாதேவியும் நடித்திருக்கிறார்கள். சரோஜாதேவியை கிணத்துமேட்டு ரூமில் ராஜ்குமார் எப்படி புரட்டியெடுத்திருப்பார் என்பதை கற்பனை செய்துப் பார்த்தாலே பகீரென்று கலங்குகிறது அடிவயிறு. ராஜ்குமாருக்கு மூக்கு வேறு முழ நீளத்துக்கு தும்பிக்கை மாதிரியிருக்கும்.\n1981ல் ஜீதேந்திரா – ஹேமமாலினி ஜோடியாக நடித்து ‘ஜோதி’யாக இந்தியிலும் வந்திருக்கிறது. நம்மாளு ‘எங்க சின்ன ராசா’வாக்கி எட்டுத் திக்கும் வெற்றிமுரசிட்ட பிறகு மீண்டும் இந்தியில் அனில்கபூர், மாதுரிதீக்‌ஷித் நடிப்பில் ‘பேட்டா’வானது (‘தக்கு தக்கு கர்னே லகா’ மார்பை தூக்கி தூக்கி மாதுரி பாடும் பாட்டு நினைவிருக்கிறதா அப்போதெல்லாம் சூப்பர்ஹிட் முக்காப்புலாவில் எப்பவுமே டாப்பில் இருக்கும்). தெலுங்கில் வெங்கடேஷ்-மீனா நடித்து ’அப்பாய்காரு’, கன்னடத்தில் மீண்டும் ரவிச்சந்திரன்-மதுபாலா இணைந்து ‘அன்னய்யா’, கடைசியாக 2002ல் ’சந்தன்’ என்று ஒரியாவிலும் இதே ஸ்க்ரிப்ட் தே�� தேய ஓடியிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாமே வெற்றிதான். ஒரே ஸ்க்ரிப்ட் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, எடுக்கப்பட்டபோதெல்லாம் ‘ஹிட்’டிக்கொண்டே இருந்திருக்கிறது என்பது இமாலய ஆச்சரியம். மறுபடியும் யாராவது இன்றைய வடிவில் ரீமேக்கினாலும் ஹிட்டு நிச்சயம்.\nமிக சாதாரணமான ஒன்லைனரை கொண்ட இந்த ஸ்க்ரிப்ட் எப்படி தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே குவித்துக்கொண்டிருக்கிறது என்று ஆழமாக யோசித்தால், மிகச்சுலபமாக அந்த வெற்றி ஃபார்முலாவை கண்டுபிடித்துவிடலாம். செண்டிமெண்ட் + க்ரைம் + செக்ஸ். இந்த சமாச்சாரங்கள் இல்லாமல் எடுக்கப்படும் படங்கள் வெற்றியடைந்தால், அதற்கு வேறு ஏதோ சிறப்புக் காரணங்கள் இருக்கக்கூடும். வெற்றியடைந்த படங்கள் எல்லாவற்றிலுமே இது இருந்திருக்கிறது என்பதை மல்லாக்கப் படுத்து யோசித்தால் உணர்ந்துக் கொள்ளலாம்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் புதன், நவம்பர் 06, 2013 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமக்கள் ஃபீலிங்ஸ் – அதிரடி சர்வே\nமாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எப்படி ஆட்சி நடத்துகிறார்\nதமிழின துரோகியான கருணாநிதியின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி\nஈழத்தமிழர், இந்தியத்தமிழர், மலேசியத்தமிழர், சிங்கப்பூர் தமிழர், தென்னாப்பிரிக்க தமிழர் மற்றும் உலகத்தமிழர்களுக்கு எல்லாம் விடிவெள்ளியாக காணப்படும் தமிழர் யார்\nவரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பீர்களா\nஅரசியல்சாரா தலைவர்களில் யார் தேர்தல் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்\nஇந்த சர்வேயில் பங்குபெற உங்களது வாக்குகளை பின்னூட்டத்தில் அளிக்கலாம். வாக்களித்தவர்களின் பெயரை சீட்டுக் குலுக்கிப் போட்டு ஒரு வெற்றியாளரை தேர்ந்தெடுப்போம். அவருக்கு பரிசாக “நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்” பாடல் காலர்ட்யூனாக வைத்துக்கொள்ள ‘ஏர்டெல்’லில் லக்கிலுக் ஆன்லைன் டாட் காம் சார்பாக காசு கட்டப்படும். ஆறுதல் பரிசு பெறுபவர்களுக்கு அதே பாடல் ரிங்டோனாக அனுப்பி வைக்கப்படும்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், மார்ச் 28, 2013 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுலிகள் துரத்துகின்றன. கனவில் அல்ல. எருமைமாடு அளவில் ஒன்பது ���ுலிகள். மஞ்சள் உடலில் கறுப்பு கோடுகள். ஒன்பதுமே அச்சு அசலாக ஒரே மாதிரி. நேற்று துரத்திய புலி இன்றைய கூட்டத்தில் இருக்கிறதா என்று அடையாளம் தெரியவில்லை. பெண் புலி தன் கணவனையும், மகனையும் எப்படி பிரித்தறிந்து அடையாளம் காணும் ஓடுவதிலோ, துரத்துவதிலோ சுணக்கம் ஏற்பட்டால் ஒரு தரப்புக்கு வெற்றி. ஒரு தரப்புக்கு தோல்வி. வெற்றி, தோல்வி இரண்டுமே தவிர்க்க முடியாதது.\nஓடிக்கொண்டேயிருக்கிறேன். ஸ்பார்ட்டாவிலிருந்து ஒலிம்பியாவுக்கு ஓடிய கிரேக்க வீரனை போல். அடர்கானகத்தில் நான் மட்டும் மனிதன். என்னை துரத்துவது ஒன்பது புலிகள். என்னுடைய பூட்ஸ் சத்தம் நாராசமாக கேட்கிறது. கீச் கீச்சென்று அசந்தர்ப்பமாக கத்தும் பட்சிகள் எங்கே போனது. புலிகளின் குளம்புச் சத்தம் துளியும் கேட்கவில்லை. குதிரை ஓடினால் மட்டும் எப்படி டக் டக்கென்று சத்தம் வருகிறது குதிரைக்கு லாடம் அடிக்கலாம். புலிகளுக்கு யார் அடிப்பது\nநான் ஓடுவதின் நோக்கம் உயிர்வாழ்வது. துரத்தும் புலிகளின் நோக்கமும் அதுதான். அடுத்த சில நாட்கள் உயிர்வாழ நான் மட்டுமே அவற்றுக்கு இரை. ஒளிபுகமுடியா கானகத்தில் நான் மட்டுமே மனிதன். எஞ்சியிருந்த மான்களையும், காட்டெருமைகளையும் இந்த அடாத புலிகள் ஏற்கனவே புசித்து விட்டது. புதர்களுக்குள் ஒளிந்திருந்த நான்கைந்து நரிகளும் நாட்டுக்கு போய்விட்டது. மிஞ்சியிருப்பது நானும், ஒரு சில முயல்களும். புலி பசித்தால் புல்லை மட்டுமல்ல, முயலையும் தின்னாது. புலிப்பசிக்கு சோளப்பொறி போல முயல்கறி. கட்டுப்படியாகுமா\nஉயிர்வேட்கையில் ஓடிக்கொண்டிருக்கிறேன். புலிகள் என்னை துரத்துவது போல நான் புலிகளை துரத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் யோசித்துப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. புலிகள் போல எனக்கு கூரிய பற்களும், நகங்களும் இல்லையே யோசித்துப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. புலிகள் போல எனக்கு கூரிய பற்களும், நகங்களும் இல்லையே ஒரு நரியை கூட துரத்திப் பிடிக்க என்னால் ஆகாது. ஆயினும் இன்று புலிகளை விட வேகமாய் ஓடுகிறேன். துரத்துதலும், ஓடுதலும் தவிர்க்க முடியாதது. துரத்தும்போது இருப்பதை காட்டிலும் ஓடும்போது உடலில் சக்தி அபரிதமாக அதிகரிக்கிறது.\nபிறந்ததிலிருந்து ஓடிக்கொண்டு தானிருக்கிறேன். இப்போது ஓடுவதை விட முன்னெப்போதும் வேகமாக ஓடியதில்லை. காடதிர, நிலம் குலுங்க உறுமும் புலிகள் இன்று சத்தமில்லாமல் ஏன் துரத்துகிறது உறுமி நேரத்தை வீணடிப்பானேன் துரத்துவதில் உன்னிப்பாக இருக்கலாம், வேட்டையை விரைவில் முடித்து விடலாம் என்று நினைத்திருக்கலாமோ என் பூட்ஸ் ஒலி மட்டும் எனக்கு கேட்கிறது. புலிகளின் வேகத்தால் காற்று தடைபடும் விஸ்ஸென்ற மெல்லிய ஓசை மட்டுமே புலிகள் என்னை துரத்துவதற்கு அடையாளம். இரண்டு புலிகள் நெருங்கி விட்டிருக்கலாம். நான்கு புலிகள் பரவி ஓடி என்னை மடக்க முயற்சிக்கலாம். மூன்று புலிகள் பின் தங்கியிருக்கலாம். கிழட்டுப் புலிகள்.\nபிறந்த மேனியாய் ஓடுவது அசவுகரியம். குளிர் காற்று உடலை ஊடுருவுகிறது. இடுப்பு வரை வளர்ந்த மயிர் அவ்வப்போது முகத்தில் விழுந்து பார்வையை மறைக்கிறது. தாவரங்களின் முள் மார்பையும், இடையையும், இடைக்கு கீழான பகுதிகளையும் இரக்கமின்றி குத்தி ரணமாக்குகிறது. இந்த பூட்ஸ் கூட எனக்கு எங்கேயோ மலைப்பிரதேசத்தில் எப்போதோ கிடைத்தது. ஒரு எலும்புக்கூட்டின் காலெலும்பில் கண்டெடுத்தேன். இதன் பெயர் பூட்ஸ் என்று கூட எனக்குத் தெரியாது. இடதுபூட்ஸை இடது காலுக்கும், வலது பூட்ஸை வலது காலுக்கும் போடவேண்டும் எனுமளவுக்கும் எனக்கு அறிவு கிடையாது. நகர மனிதனுக்கும், காட்டுமிராண்டிக்கும் இதுதான் வித்தியாசம். ஆனால் காடு சொர்க்கம், நகரம் நரகம் என்றே எண்ணுகிறேன்.\n புலிகள் வசிக்க நகரத்தில் குகையுண்டா அங்கு முயல்கள் இருக்குமா ஓடுவதும், துரத்துவதும் உயிர்கள் பிறந்ததிலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. அங்கும் யாராவது ஓடுவார்கள். அல்லது விரைவாக நடப்பார்கள். யாராவது துரத்துவார்கள். அல்லது மெதுவாக துரத்துவார்கள். காட்டு மனிதனாகட்டும், நாட்டு மனிதனாகட்டும். உயிர் வாழ்வது அவசியம் தானே\nபுலிகள் துரத்துகின்றன. நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வெள்ளி, செப்டம்பர் 28, 2012 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடனுக்கா குடிக்கிறோம், கண்டு நடுங்கிட..\nஊத்திக் கொடுப்பவர்கள் உரிமைகள் கேட்கிறபொழுது\nஉயிரை பணயம் வைத்து குடிக்கும் நாம் உரிமைகள் கேட்கக்கூடாதா\nகேப்டன் இயக்கப் போகும் அடுத்த படத்துக்கு இந்த போஸ்டருக்கு வாசகம் எழுதியவரை வசனம் எழுத கூப்பிடலாம். லியாகத் அலிகான், பேரரசு மாதிரி ஜாம்பவான்களை எல்லாம் அனாயசமாக ஒரே போஸ்டரில் தூக்கியடித்திருக்கிறார்.\nதோற்றப்பிழை என்பது காணும் காட்சிகளில் மட்டுமில்லை. கேள்விப்படும் செய்திகளிலும் உண்டு. ‘இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்’ படம் தொடர்பாக உலகெங்கும் நடக்கும் இஸ்லாமியர்களின் போராட்டம் குறித்த ஊடகச் செய்திகளை வாசிப்பவர்கள், அந்த மதத்தையே மதவெறி கொண்ட வன்முறை கும்பலாக கருதக்கூடிய வாய்ப்புகள் அதிகம். கொஞ்சம் மூளையை கசக்கி யோசித்துப் பார்த்தோமானால் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக சீண்டப்படுவதை கடந்தகால வரலாறுகளில் இருந்து அறியலாம். ஓட்டு போடும் ஒவ்வொரு அமெரிக்கனையும் உசுப்ப நடத்தப்படும் நாடகங்களில் ஒன்றுதான் இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம். பனிப்போர் காலங்களில் அமெரிக்க அதிபர் ஹீரோ என்றால், வில்லனாக ரஷ்யா சுட்டிக் காட்டப்படும். சோவியத் கூட்டமைப்பு உடைந்தபிறகு வில்லனே இல்லாததால், அமெரிக்க அதிபரும் ஹீரோ ஆக வாய்ப்பில்லை. எனவே வலிந்து ஒரு வில்லனை உருவாக்கும் முயற்சியாகவே, கிறிஸ்தவ அமெரிக்கா இஸ்லாமியர்களை கட்டம் கட்டிக் கொண்டிருக்கிறது.\nமேற்கண்ட படத்தில் காணப்படும் சமாச்சாரம் என்னவென்று நினைக்கிறீர்கள் நீங்கள் நினைத்தது சரியா என்று சரிபார்க்க படத்தை ரைட்க்ளிக் செய்து, save image as ஆணை கொடுத்து ஃபைல் நேம் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்ளவும்.\nபெங்களூரில் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பது பரம்பரை பரம்பரையாக நாம் செவிவழியாகவும், அங்கு போய் பார்த்தவர்கள் கண்வழியாகவும் உணர்ந்த செய்தி. சிலமுறை பெங்களூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, பையன்களும் கூட சென்னைப் பையன்களை மாதிரியே சுமாராக இருப்பதாகவே என்னால் கவனிக்க முடிந்தது. ஆனால் கன்னட சினிமா ஹீரோக்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு 360 டிகிரி பரப்பளவில் யோசித்தும் விடை கிடைக்கவில்லை.\nஇன்று காலை தினகரனில் ஒரு செய்தியை வாசித்ததுமே வசீகரப்பட்டு விட்டேன். வசீகரத்துக்கு காரணம் செய்தியல்ல. படம். ஊட்டியைச் சேர்ந்த நிஷாலி மஞ்சுபாஷினி கின்னஸ் சாதனைக்காக லட்சம் விநாயகர் சிலைகளை சேகரிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறாராம். இதுவரை நாலாயிரம் சிலைகளை சே��ரித்திருக்கும் அவரது சாதனையைப் பாராட்டி தினகரன், கலர் படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. என்னைப் போலவே ஏராளமான தமிழ் இயக்குனர்களும் இந்த படத்தை பார்த்திருப்பார்கள். ‘அடுத்த படத்துக்கு ஹீரோயின் ரெடி’ என்று இன்னேரம் ஊட்டிக்கு டிக்கெட்டும் போட்டிருப்பார்கள். போட்டோவைப் பார்த்ததுமே அவசரமாக ‘சைட்’ அடித்தவன், செய்தியை வாசித்து பேஜாராகிப் போனேன். மஞ்சுவின் அப்பா போலிஸ் எஸ்.ஐ.யாம்.\nபழையங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் திரு ஏ.எஸ்.பாண்டியன் அவர்களைப் போலவே தமிழ்நாடு முழுக்க இருக்கும் எல்லா உள்ளாட்சித் தலைவர்களும் நல்லவர்களாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமான குடிவெறியர்கள் மீதுதான் எவ்வளவு கரிசனம் இவருக்கு\nவரும் ஞாயிறன்று பிள்ளையார் சிலைகள் கடலில் கரைக்கப்படும் என்று தெரிகிறது. சென்னையில் இப்போதிருக்கும் அளவுக்கு மதரீதியான பதட்டம் முன்னெப்போதும் இருந்ததாக நினைவில்லை. சாத்வீகமான போலிஸ் கமிஷனர் மாற்றப்பட்டு, அதிரடியான ஆணையாளர் சென்னை மாநகரத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். எல்லாம் நல்லபடியாக முடிய விநாயகப் பெருமான்தான் அருள்புரிய வேண்டும்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வெள்ளி, செப்டம்பர் 21, 2012 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை மசாலா மிக்ஸ், ஜாலி\nஇரண்டாயிரங்களின் மத்தியில் உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன் ஓட்டலில் போண்டாக்களை பிரதானப்படுத்தி தொடங்கிய பதிவர் சந்திப்புகள் இப்போது கல்யாண மண்டபத்தில் மாநாடு நடத்தக்கூடிய அளவுக்கு அசுர வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஆரம்பத்தில் நடந்த சந்திப்புகளில் போலி டோண்டுவை ஒழிப்பது எப்படி, இந்தியா வல்லரசு ஆவது எப்படி போன்ற உலகளாவிய பிரச்சினைகள் பேசப்பட்டன. பிற்பாடு தி.நகர் பூங்காக்களிலும், கடற்கரையிலும், சாந்தோம் டீக்கடையிலுமாக நடந்த சந்திப்புகளும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி, எல்லாருமாக ஒன்றுசேர்ந்து ‘எங்கள் பிளாக்கில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று குழுவாக பாடுமளவுக்கு உறுதிபெற்றது. யார் கண்பட்டதோ, அந்த சந்திப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, இப்போதெல்லாம் ஏதாவது புத்தக வெளியீடு, புதுப்படம் ரிலீஸ் போன்ற இடங்களில்தான் பதிவர்கள் சந்தித்துக்கொள்ள முடிகிறது. அந்த குறையைப் போக்கும் வகையில்தான் சென்னையில் தமிழ் வலைப்பதிவர் மாநாடு நடைபெறுகிறது.\nமாநாட்டு நிகழ்ச்சிகளில் ‘கவியரங்கம்’ மாதிரியான கவர்ச்சியான அம்சங்கள் இருப்பதாக கேள்விப்பட்டோம். ஒருவழியாக தமிழ்வலைப்பதிவர் சந்திப்புகள் தமிழரது மரபார்ந்த மேடைகலாச்சாரத்துக்கு திரும்புவது என்பது தமிழன் என்கிற வகையில் பெருமிதத்தையும், பெரும் ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறது. குறிப்பாக குடிவெறிக்கு ஆதரவான பதிவுகளை பதிவர்கள் இடக்கூடாது என்கிறரீதியில் உருப்படியான ஒரு தீர்மானமும் மாநாட்டில் நிறைவேற்றப்படலாம் என்கிற சேதி காதில் தேனாய் பாய்கிறது. தோழர் மணிஜியோடு இணைந்து இந்த தீர்மானத்தை கண்மூடித்தனமாக வரவேற்கிறோம். சீயர்ஸ்\nஇக்கலாச்சாரம் இத்தோடு நின்றுவிடாமல் எதிர்காலத்தில் ‘பட்டிமன்றம்’ மாதிரியான தமிழரின் பாரம்பரிய கலாச்சாரச் செயல்பாடுகளுக்கு அடிகோல் நாட்டவேண்டும் என்பதே நம் விருப்பம். அவ்வாறு நடத்தப்படும் பட்டிமன்றம் எவ்வகையில் அமையலாம் என்கிற நமது ஆசையை இங்கே ட்ரைலர் ஓட்டுகிறோம். இந்தப் பதிவு யார் மனத்தையும் புண்படுத்த அல்ல என்றெல்லாம் டிஸ்க்ளைமர் போட விரும்பவில்லை. எனவே யார் மனதாவது புண்பட்டு விட்டால், புண்பட்ட இடத்துக்கு டிஞ்சர் தடவவும் நாம் தயாராகவே இருக்கிறோம்.\nபட்டிமன்றத்தின் தலைப்பு : ஜாக்கியா\nநடுவர் : வடகரை வேலன்\nஜாக்கி அணியில் வாதாடுபவர் : மணிஜி\nகேபிள் அணியில் வாதாடுபவர் : அப்துல்லா\nபலத்த கரகோஷத்துடன் பட்டிமன்றம் தொடங்குகிறது.\nநடுவர் வடகரை : ‘ஜாக்கியா கேபிளா’ என்கிற இந்த புதுமையான தலைப்பில் தமிழ் வலைப்பதிவுலகில் தொன்றுதொட்டு வரும் பிரச்னைகளை குறித்து இருதரப்பு காரசாரமாக மோதிக்கொள்ள இருக்கிறார்கள். முட்டையும் முட்டையும் மோதிக்கொண்டால் ஆஃப் பாயில். மொட்டையும் மொட்டையும் மோதிக்கொண்டால் இவர்கள் முட்டையா இல்லை மொட்டையா என்று கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.\nஜாக்கி இல்லாமல் காருக்கு பஞ்சர் போட முடியாது. கேபிள் இல்லாமல் டிவியிலே படம் பார்க்க முடியாது. ரெண்டுமே நமக்கு அவசியம்தான். எனவே டஃப் ஃபைட்டுதான். வா முனிம்மா வா.. வா முனிம்மா வா.. நீயும் நானும் ஜோடி.. சும்மா பீச்சு பக்கம் வாடி என்று பாடினான் அந்தகால கவிஞன். அதே பாடலை பாடி ஜாக்கி அணிக்காக வ���தாட அணியின் தலைவர் நாவுக்கரசர் மணிஜியை அழைக்கிறோம்.\nமணிஜி : நடுவர் அவர்களே, எதிரே என் பேச்சை கேட்க குவிந்திருக்கும் வாசக நண்பர்களே, இந்நிகழ்ச்சியை வலைத்தளத்தில் வாசிக்கவிருக்கும் ஆயிரக்கணக்கான ரத்தத்தின் ரத்தமான என் வாசகப்பெருங்‘குடி’மக்களே உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ‘ஒத்தா’\n(ஜாக்கியின் மந்திரகோஷத்தை மணிஜி உச்சரிக்க, பார்வையாளர் மத்தியில் பலத்த கரகோஷத்துடன், விசில் சத்தமும் கூரையைப் பிளக்கிறது)\nநடுவர் வடகரை : தேவையாய்யா நமக்கு\nமணிஜி : நடுவர் அவர்கள் ஜாக்கியை வைத்து காருக்கு பஞ்சர் ஒட்டமுடியுமென்று மட்டும்தான் சொன்னார். ஜாக்கி இல்லாமல் குதிரைகூட பந்தயத்தில் ஓடாது என்பதை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். குங்ஃபூ மன்னனின் பெயரும் ஜாக்கி. அது மட்டுமின்றி ஜட்டிகளில் சிறந்தது ஜாக்கி\nநடுவர் வடகரை (அவசரமாக குறுக்கிட்டு சிரித்துக்கொண்டே) : நாங்கள்லாம் அந்த காலத்து ஆளுங்கய்யா.. கோவணம் பார்ட்டி\nமணிஜி : நடுவர் அவர்களே கோவணம் மட்டும் இளப்பமா என்ன கோவணம் மட்டும் இளப்பமா என்ன ஒரு கவிஞன் பாடினான். ‘எங்கோ மனம் பறக்குது.. எங்கோ மனம் பறக்குது’. இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு டாஸ்மாக்குக்கு தண்ணியடிக்கப் போன மூதேவி ஒருத்தன் வேகமா போதையில் இதே பாட்டை பாடினான் ‘என் கோமணம் பறக்குது.. என் கோமணம் பறக்குது’\n (ராகத்துடன்) நாட்டாமை பாதம் பட்டா, இங்கே வெள்ளாமை வெளையுமடி. நாட்டாமை கை அசைச்சா அந்த சூரியனும் மறையுமடி (ராகத்தை நிறுத்தி, தீவிரமான குரலில்) என்றுகூறி ஜாக்கிதான் சிறந்தவர். ஜாக்கிதான் நல்லவர். ஜாக்கிதான் வல்லவர் என்கிற தீர்ப்பினை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nநடுவர் வடகரை : அபாரம்யா.. அபாரம்.. அதுவும் கடைசியா வெச்சீங்க பாருங்கய்யா ஒரு பஞ்ச். என் மனசு பஞ்சு பஞ்சா பறந்துடிச்சி. பஞ்சு மிட்டாய் சேலைக்கட்டி பட்டுவண்ண லவிக்கை போட்டு, கஞ்சிகொண்டு போறபுள்ளே என்று கூறி, வெள்ளை மனசுக்காரர், வெள்ளை உடுப்புக்காரர், சுருக்கமாக வெள்ளைக்காரர் அப்துல்லா அவர்களே வருக, வருக.. கேபிள் பற்றிய உங்கள் வாதங்களை வறுத்து வறுகடலையாக தருக, தருகவென அழைக்கிறேன்.\nமுழுக்க வெள்ளையாக ஜெகன்மோகிணி, நவமோகிணி படங்களில் வரும் வெள்ளைக்கலர் குட்டிச்சாத்தான் மாதிரி (ஆனால் க��ஞ்சம் உயரமாக) கருப்பு, சிவப்பு கரைவேட்டியோடு கைகூப்பியபடியே, கைகூப்பி முடித்ததும் வலதுகையால் உதயசூரியனை காட்டியவாறே வருகிறார் அப்துல்லா.\nஅப்துல்லா : நடுவர் அண்ணே, எம்பேச்சை கேட்குற பார்வையாளர் அண்ணே எல்லாத்துக்கும் வணக்கம் அண்ணே\nநடுவர் வடகரை : பொம்மனாட்டிகளை கூட அப்துல்லாண்ணே அக்கா, தங்கச்சின்னு ன்னு கூப்பிடாம அண்ணேன்னுதான் கூப்பிடுவாருன்னா பார்த்துக்கங்களேன்\n(மொக்கை ஜோக்காக இருந்தாலும் பார்வையாளர்கள் தலையெழுத்தே என்று சிரித்துத் தொலைக்கிறார்கள்)\nஅப்துல்லா : எல்டாம்ஸ் ரோடு முனையிலே சிக்னல் கிட்டே ஒரு சின்னப் பையன் அண்ணன் மூத்திரம் போயிக்கிட்டிருந்தான். நான் போயி அவங்கிட்டே சொன்னேன். தம்பியண்ணே இங்கிட்டு மூத்திரம் போவக்கூடாது. பக்கத்துலேதான் போலிஸ் ஸ்டேஷன். அவங்க பார்த்தாங்கன்னா பிடிச்சிக்கிட்டு போயிடுவாங்கன்னு. அவன் சொன்னான். வீணா வேஸ்டாப் போறதுதானே, வேணும்னா அவங்க புடிச்சிக்கிட்டுப் போவட்டும்..\n(சொல்லிவிட்டு கூட்டத்தைப் பார்க்கிறார். அண்ணன் கைத்தட்டலை எதிர்ப்பார்க்கிறார் என்பதை புரிந்துக்கொண்ட கூட்டம் பலத்த கைத்தட்டலோடு, ஆயிரம் முறை கேட்டுவிட்ட இந்த ஜோக்குக்கு இன்னொருமுறையும் தலையெழுத்தே என்று சிரிக்கிறது)\nஇப்படித்தான் ஒருவாட்டி கேபிளண்ணன் சொன்னார். என் ஃப்ரெண்டு ஒருத்தன் இருக்கான், ஊர்லே நாலு பேரு சிரிக்கிற மாதிரி எந்த காரியத்தையும் அவன் பண்ணவே மாட்டான்.\nநடுவர் வடகரை : ஊரு சிரிக்கலேன்னா என்னய்யா, நான் சிரிக்கறேன். நானும் ஊர்லே ஒருத்தன்தான்\n(நடுவர் பலமாக சிரிக்கிறார். வேறு யாரும் சிரிக்கவில்லை)\nஅப்துல்லா : அப்படி என்ன வேலையை அண்ணே உங்க ஃப்ரெண்டண்ணன் செய்யுறாருன்னு கேட்டேன். அதுக்கு கேபிளண்ணே சொன்னார். அவன் மெகாசீரியல் டைரக்டரா இருக்கானுன்னு...\nநீங்கள்லாம் சிரிக்கறீங்கண்ணே. ஆனா நான் இந்த ஜோக்கை கேட்டதும் அழுதுட்டேன். அதான் கேபிளண்ணன். ஒரு முறை அண்ணன், ’கேட்டால் கிடைக்கும்’னார். நான் என்னத்தை கேட்டா என்னத்தை கிடைக்கும்ணேன். உன் எண்ணத்தை கேட்டா, உனக்கு என்னென்னவோ கிடைக்கும்னார்.\nஆகவே, நடுவர் அண்ணன் அவர்களே நடுவர் என்பவர் நடுவில் இருக்க வேண்டும். காவிரியில் நடுவர் மன்றம் அமைய காரணமாக இருந்தது கழக அரசு. எனவே நீங்கள் செசன்ஸ் நீதிமன்ற நடுவராக இ��்லாமல், ஐ.நா.மன்ற நடுவராக நினைத்து கேட்கிறேன். ஜாக்கியண்ணனை விட கேபிளண்ணன் சிறந்தவர் என்று தீர்ப்பளித்து, தேர்தலில் எனக்கு டெபாசிட்டு மட்டுமின்றி வெற்றியையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nநடுவர் வடகரை : கடைசி பத்தியிலே அண்ணன் வெச்சாரு பாருய்யா ஐஸூ. உள்ளூர் நாட்டாமையை உலக நாட்டாமையாக்கிட்டாரே. இதுக்காகவே இவருக்கு தீர்ப்பை மாத்தி தந்துடலாமான்னு தோணுது. ஆனாலும் சொம்பு, ஜமக்காளம் சகிதமா உட்கார்ந்திருக்கிற பொறுப்பான நாட்டாமைங்கிறதாலே பொருத்தமான தீர்ப்பு சொல்றதுதான் முறை.\nரெண்டு தரப்பும் முட்டையாவோ, மொட்டையாவோ, கொட்டையாவோ இல்லாம பட்டையாவே மோதிக்கிட்டாங்க. அவங்களோட வார்த்தைச் சாட்டையில் பட்டை பட்டையா வீங்கிடுச்சி என் மூளை.\nசக்தி இல்லாமல் சிவனில்லைம்பான். சிவனில்லாம சக்தி இல்லைம்பான். அம்மாதிரி ஜாக்கி இல்லாம கேபிளில்லை. கேபிளில்லாம ஜாக்கி இல்லைன்னு சொல்லி இந்த பட்டிமன்றத்தை முடிச்சிக்கறேன்.\n(சிரிப்பு. கைத்தட்டல். கரகோஷம் என்று கலவையான சத்தம்)\nதீர்ப்புக்காக காத்திருந்த ஜாக்கியின் வாசக நண்பர்களும், கேபிளின் ஐம்பத்து ஐந்து லட்ச ஹிட்ஸ் வாசகர்களும் ஆனந்தத்தால் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ‘உம்மா’ கொடுத்துக் கொள்கிறார்கள்.\nநடுவர் வடகரை மேடையிலிருந்து கம்பீரமாக இறங்க ‘ஹோ.. ஹோ... ஹோஹோஹோ’ என்று கோரஸைத் தொடர்ந்து, ‘நாட்டாமை பாதம் பட்டா’ பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.\nநாட்டாமையை இடைமறித்து யாரோ ஒரு புதுப்பதிவர் : நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு.\nஒற்றுமையாக கும்மியடித்துக் கொண்டிருந்த கேபிள்-ஜாக்கி ரசிகர்கள் ஆக்ரோஷமாக அந்தப் பதிவரை முற்றுகையிடுகிறார்கள்.\nநாட்டாமை வடகரை (குறுக்கிட்டு) : அவனை அப்படியே விடுங்க. இவ்ளோ நேரம் இந்த மொக்கை போஸ்ட்டை படிச்சானே, இதுதான் அவனோட முந்திரிக்கொட்டைத் தனத்துக்கு நான் அவனுக்கு கொடுக்குற தண்டனை...\n‘நல்ல தீர்ப்பு, நல்ல தீர்ப்பு’ என்று நாடகத்தனமாக சொல்லியவாறே பார்வையாளர்கள் அரங்கத்தைவிட்டு வெளியேறி, எதிரே இருக்கும் டாஸ்மாக்குக்கு கும்பல், கும்பலாகச் செல்கிறார்கள்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் புதன், ஆகஸ்ட் 22, 2012 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/353/", "date_download": "2020-11-30T22:29:28Z", "digest": "sha1:WRCIYCQZQFVGWMJE2KMR5YEZDTA7OGVT", "length": 28838, "nlines": 83, "source_domain": "www.savukkuonline.com", "title": "யார் இந்த பிரபாகரன்…? – Savukku", "raw_content": "\nதமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்\nதமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .\nஇனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.\nஇணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர் தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர்\nபலரை வரலாறு படைக்கின்றது ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள் அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும் அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்.\nஅன்று தொட்டு இன்று வரை தமிழரின் போரட்டம் அற வழியைத் தழுவி நிற்கின்றது அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி தமிழர் வரித்துக் கொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில் நெறிப்பட்டு நிற்கின்றது அவர் நடத்திய ஈழவிடுதலைப் போர் தார்மீக அடிப்படை���ிலானது. அது தமிழர்களின் ஆன்மபலமாகவம் இருந்து வருகிறது.\nசிங்களவர்கள் உண்மையான புத்த மதத்தினராக இருந்தால் தமிழீழ விடுதலைப் போருக்கான அவசியம் இராது சமாதானப் பேச்சென்றாலும் சரி, போர் என்றாலும் சரி, சிங்களவர்கள் நேர்மை, நிதானம், காருண்யம் அற்றவர்களாக வெளிப்படுகிறார்கள் சிங்களப் பயங்கரவாதம் ஈழத் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.\n“ விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை’ என்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகிறார் விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை .\nதமிழர்களை ஏமாற்றுவதும் அடிமை கொள்ளும் நோக்குடன் இன அழிப்புச் செய்வதும் சிங்கள தேசத்தின் பாரம்பரிய நடைமுறை. தற்காக புத்த மதத்தைத் துணைக்கு அழைக்க அவர்கள் தயங்கியதில்லை சிங்கள மக்களின் பாலி மொழி இதிகாசமான மகாவம்சத்தின் நாயகனான துட்ட காமினி போர் மரபை மீறீத் தமிழ் மன்னன் எல்லாளனை வஞ்சகமாகக் கொன்றான் பல்லாயிரம் தமிழர்களையும் அதே போரில் அவன் கொன்றான்.\nஇரத்த வெறி அடங்கியபிறகு அவன் சோர்வடைந்து மாளிகை உப்பரிகையில் படுத்திருந்தான் உயிர்ப்பலி அவனை துயரடையச் செய்ததாக மாகவம்சம் கூறுகிறது அவனுக்கு ஆறதல் மொழி கூறுவதற்காக எட்டு புத்த பிக்குகள் வான் மூலம் பறந்து அவனிடம் வந்து சேர்ந்தனர்.\nபுத்த மதத்தைச் செராதவர்களைக் கொல்வதில் பாவமில்லை என்ற ஞான உபதேசத்தை பிக்குகள் மன்னனுக்கு வழங்கி அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதாக மகாவம்சம் கூறுகிறது அண்மையில் புத்த பிக்கு ஒருவர் வெளியிட்ட ஆங்கில ஆய்வு நூலில் சிங்கள தேசியத்தின் அதியுச்சம் துட்டகாமினியின் தமிழ்ப் படுகொலைகளின் போது எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nசிங்கள பௌத்தம் என்ற புதிய மதத்தைச் சிங்களப் பேரினவாதிகள் உருவாக்கியுள்ளனர் திவ்வியஞான சபையைச் சேர்ந்த (Theosophical society ) காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி கொழும்பு வந்த போது இதைக் கடுமையாகச் சாடியுள்ளார் .\nசிறிலங்கா தனது அரசியல் சாசனத்தின் மூலம் புத்த மதத்திற்கு மேலிடம் வழங்கியுள்ளது புத்த மதத்தைத் பாதுகாத்தல் அரசின் பொறுப்பு என்று அரசியல் சாசனம் இடித்துரைக்கிறது. சிறிலங்கா மதச் சார்புள்ள நாடு. படிப்படியாகப் பிற மதங்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது\nதமிழ் நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழர் மத்தியில் புத்த மதம் முன்னர் செழித்தோங்கி இருந்தது 7ம் நூற்றாண்டில் தொடங்கிய சிவ மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பிறகு இரு பகுதிகளிலும் புத்த மதம் மங்கிவிட்டது ஆனால் வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்கின்றன.\nஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் புத்த சின்னங்களும், புத்த கோயில்களின் எச்சங்களும் காணப்படுகின்றன இவை சிங்கள பௌத்தத்தின் அடையாளங்கள் என்று சிங்கள பௌத்த பேரினவாதிகள் புதிய வரலாறு படைக்கின்றனர் யாழ் கந்தரோடையிலுள்ள புத்த மத இடிபாடுகள் சிங்கள பௌத்தத்திற்கு உரியவை என்ற வாதம் நிறுவப்படுகிறது.\nகந்தரோடை இடிபாடுகளுக்கு சிங்களப் பெயர் சூட்டப் பட்டுள்ளதோடு சிங்களப் புத்த பிக்குகளும் அங்கு நிலைகொண்டுள்ளனர் பிக்குகளின் பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவ அணி நிறுத்தப்பட்டுள்ளது பாலஸ்தீன அரபு மக்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிக்கும் யூத அரசு போலி வரலாற்று செய்திகளைக் கூறுவது வழமை.\nபழைய ஏற்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்களை ஆக்கிரமிப்புச் செய்த நிலத்திற்குச் சூட்டியபின் அது புராதான கால யூத நிலம் என்று உரிமை கோருவது இஸ்ரேலிய நடைமுறை இதைச் சிங்கள அரசும் பின்பற்றுகிறது சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாட்தொட்டுத் தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடைவிடாது நடக்கின்றன.\nஎந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் வெப்ப வலய மேம் பாட்டுத் திட்டம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம் தமிழர் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப் படுககின்றது இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை தமிழர்களை விரட்டுவதற்கும் குடியேற்ற வாசிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.\nதமிழர் நிலத்திற்க்குப் புதிய சிங்களப் பெயர் சூட்டும் செயற்பாடு இன்னுமோர் பக்கத்தில் நடக்கிறது பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் மண்ணின் பட்டியல் மிக நீளமானது மிக அண்மையில் முல்லைத்தீவு மூலதூவ என்றும் கிளிநொச்சி கிரானிக்கா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனப் படுகொ��ையின் அங்கமாகவும் சிங்களக் குடியேற்றத்தை பார்க்கலாம் மணலாறில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் nஐனரல் ஐhனகா பெறேரா தலைமையிலான இராணுவத்தால் சுட்டும் வெட்டியும் கொன்று விரட்டப்பட்டுள்ளன.\nஓரு தமிழ்க் கிராமத்திற்கு ஐhனகாபுர என்று தன்னுடைய பெயரை அவர் சூட்டியுள்ளார் குடியேற்றத்தின் மூலம் தமிழர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மணலாறு ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர் இப்போது வடக்கில் குடியேற்றம் தொடங்கிவிட்டது.\nகுடியேற்றத்தின் மூலம் இனப் பிரச்சனைக்குத் திர்வு காணமுடியும் என்று கூறும் புவியியல் ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் நிலம் சிங்களவருடைய நிலம் என்று வாதிடும் சிங்களப் பேரினவாதிகள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் நிலவிய சோழர் ஆட்சியின் போது தாம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்\nதாம் குடியேறும் நிலத்திற்கு தாமே சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்லவென்றும் வாதிடுகிறார்கள். இது போதாதென்று 1956 தொடக்கம் காலத்திற்கு காலம் அரசு ஆதரவு பெற்ற சிங்களக் காடையர்கள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் தமிழர் மீது தாக்குதல் நடத்தினார்கள். உயிரிழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் தமிழர்கள் சந்தித்தனர் 1983ல் இது உச்சம் அடைந்தது.\nபாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகடுளுக்குத் தப்பியோடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது தமிழ் டயஸ் போறா எனப்படும் புலம்பெயர் தமிழர் சமூகம் அனைத்துலக மட்டத்தில் தோன்றியது உலகத் தமிழர் என்றால் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற கருத்து நிலவுவதற்கு இது தான் காரணம்\nதமிழர் தாயகம் மனிதப் புதைகுழிகள் நிறைந்த பூமி மட்டு அம்பாறைத் தமிழுறவுகள் கொடுத்த விலை மிக அதிகம் கொக்கட்டிச் சோலையிலே தமிழர் வீடுகள் குடிசைகள் தோறும் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர் வடக்கில் செம்மணி, வயாவிளான் என்பன கொன்று புதைக்கப்பட்டவர்களுக்குச் சாட்சி பகர்கின்றன இறுதியாக இப்போது முள்ளிவாய்க்காலில் மீண்டும் புதைகுழி.\nவரலாறு எமது வழிகாட்டி என்று சொன்ன தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “ சிங்களப் பயங்கரவாதம் எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப் போவதில்லை ‘என்று அடித்தக் கூறியுள்ளா���் .\nபிரபாகரனின் தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம் குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு மதிப்பு எனலாம் அவர் மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம் தரித்ததில்லை தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம் அறிவு ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழீழனம் வளர வேண்டுமென்டு ஆசைப்பட்டு அதற்காக உழைத்தவர் விடுதலைப் பெற்ற தமிழீழம் பொருளாதார சுபீட்சம் காணவேண்டுமென்டு திட்டமிட்டார்.\nசாதி ஒழிப்பிற்கு அவர் முன்னுரிமை அளித்தார் சீதனக் கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்தார் மதச் சமத்துவத்தைப் பேணினார் தமிழீழ காவல்துறையை உருவாக்கி சட்ட ஒழுங்கை அமுலாக்கினார் ; எல்லாவற்றிக்கும் மேலாக அவர் பெண்கள் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தைத் ஏற்படுத்தினார் ஒரு புதுமைப் பெண்னை, புரட்சிகரப் பெண்னை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் அதன் தாக்கம் நிரந்தரமானது.\nதேசியத் தலைவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் “ மகளீர் படையணினின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று “ என்று சொன்னார்.\nதன்னாட்சி பெற்ற தமிழீழத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக உலகின் தலைசிறந்த அரசறிவியல் பேராசியர்களையும் புலிகள் அமைப்பில் உறுப்பியம் பெற்;ற வல்லுனர்களையும் ஒன்றிணைத்து ஒரு வரைவைத் தயாரித்தார் சாசனவியலாளர்களால் அந்த வரைவு போற்றி பாதுகாக்கப்படுகிறது.\nஒடுக்கப்பட்ட இனம் தொடர்ந்து ஒடுங்கியிராது என்பதற்கு பிரபாகரன் தொடுத்த விடுலைப் போர் சாட்சியாக அமைகிறது பிரபாகரன் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோசை நேசித்தார். அவரைப் போலவே பிரபாகரன் தூய்மையாக வாழ்ந்தார் நேத்தாஜியின் போராட்டப் பங்களிப்பு இன்னும் சரிவர கணிப்பி;டப் படவில்லை. மழங்ககடிக்கப் படுகிறது என்று கூடச் சொல்லலாம்\nதமிழினத்தை கடந்த முப்பதிற்கும் மேலான வருட காலம் வழிநடத்தி வரும் பிரபாகரன் அவர்களின் தாக்கம் உலகத் தமிழினத்தால் மிக நன்றாக உணரப்படுகிறது. உலக தமிழ்ச் சமுதாயத்தில் எது நடந்தாலும் அவருடைய தாக்கம் இல்லாமல் நடக்க முடியாதளவிற்கு அவர் முத்திரை பதித்துள���ளார்.\nNext story எளிமையின் உதாரணம் எலிப்பி தர்மாராவ்.\nPrevious story ராஜபக்சவின் ஆணவப்போக்குக்கு விழுந்த முதல் அடி\nஆமாம் விதிவிலக்கல்ல… தினமணி தலையங்கம்.\nமதிமுகவுக்கு மூடுவிழா. திமுகவோடு இணைப்பு கருணாநிதி சூசகம்\nதமிழ்தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/07/7.html", "date_download": "2020-11-30T23:14:54Z", "digest": "sha1:PVUPRWUU4ZLU2QFUVPDO276AXOQ2YH4J", "length": 19248, "nlines": 264, "source_domain": "www.ttamil.com", "title": "செந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ] ~ Theebam.com", "raw_content": "\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nபழனி என்பதே சரியான சொல். பழம் நி என்று புராண அடிப்படையில்\nபிரித்துப் பொருள்கொள்ளும் சிலர் பழநி என்று எழுதுகின்றனர்.\nஅறுவெறுப்பு என்பது பிழை. அருவருப்புஎன்பதே சரி. கத்திரித்தான் என்பது பிழை. கத்தரித்தான் என்பதே சரி. வருகை புரிந்தார்எனல் வேண்டா. வந்தார் என்பதே போதும். சிறிது நாள் சென்று வா எனல் வேண்டா. சிலநாள்\nஎனது மகன் - என் மகன்\nஎனது மகன் என்பது பிழை. என் மகன், எனக்கு மகன், என்னுடைய மகன் என்பன சரி.ஏழ்மை என்பது பிழை. ஏழைமை என்பதே சரி. அடகுக் கடை என்பது பிழை, அடைவுக்கடை என்பதே சரி.\nநிறை, நிரை ஆகிய சொற்கள் பொருள் வேறுபாடு உடையன. நிறை என்னும் சொல்லுக்குநிறைந்த, முழுமையான என்னும் பொருள்களும், நிரை என்னும் சொல்லுக்கு வரிசை,கூட்டம் என்னும் பொருள்களும் உண்டு. நிறைமதி, ஆநிரை ஆகிய சொற்களைக் காண்க.\nவலது பக்கம், இடது பக்கம் என்று எழுத வேண்டா, வலப்பக்கம், இடப்பக்கம் என்று எழுதுக.முகர்ந்து பார் என்பது பிழை, மோந்து பார் என்பதே சரி. வாசல் எனல் வேண்டா, வாயில்என்று எழுதுக\nஎண்ணை என்று எழுதுவது தவறாகும். எள் 10 நெய் ஸ்ரீ எண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கும்நெய் என்பது பொருள். எனவே மண்ணெண்ணெய் விளககெண்ணெய் என்று எழுதும்போதுஎண்ணெய் என்பது ''ழடை'' என்று பொருள்படும் காரணப் பெயர்ப்பொருளை இழந்துவிடுகிறது.\nநெல்லைக் குத்தினாள் - நெல்லைக் குற்றினாள்\nநெல்லைக் குத்தினாள் என்பது தவறு. நெல்லைக் குற்றினாள் என்றும், கையால் முகத்தில்குத்தினான் என்றும் எழுதுக. அடமழை, உடமை ஆகிய சொற்கள் தவறாகும். அடைமழை,உடைமை என எழுதுக.\nஎல்லாரும் எல்லோரும் என இவ்விரு சொற்களும் சரியானவையே.\nசெய்யுளில் மட்டும்எல்லாரும் என்பது எல்லோரும் என்று வரும். ''ஆ ஓ ஆகலும் செய்யுளில் உரித்தே''என��னும் இலக்கணப்படி செய்யுளில் நல்லான் என்னும் சொல்லில் உள்ள ''ஆ'' ''ஓ'' மாறிவில்லோன் என்றும் தொடியாள் என்பது தொடியோள் என்றும் வரும். உரைநடையில்எல்லாரும் என்று எழுதுவதே சிறப்பு.\nஇவ்விரு சொற்களைப் பல பிழைபட எழுதுவதைக் காண்கிறேன். எய்தல், எய்துதல் ஆகியசொற்களைப் பொருள் உணர்ந்து கையாள வேண்டும். எய்தல் என்னும் சொல்லுக்கு அம்புபோன்றவற்றை எய்தல் என்றும், எய்துதல் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை எய்தல்என்றும் பொருள் கொள்ள வேண்டும். இராமன் அம்பை எய்தான். இராமன் காட்டைஎய்தினான்.\nவி+நாயகர்= விநாயகர் தமக்குமேல் தலைவன் இல்லாதவர் என்பது பொருள் எனவேவிநாயகர் என எழுத வேண்டும்.\nஉரியது என்பது இந்நூல் அவனுக்கு உரியது என்றும், உரித்தது என்பதை\nதேங்காய்உரித்தது என்றும் பொருள் உணர்ந்து எழுதுதல் வேண்டும். நன்றியை உரித்ததாக்குகிறேன்(உரித்தது 10 ஆக்குகிறேன்) என்று எழுதுவதும் பேசுவதும் பிழையாகும். நன்றியைஉரித்தாக்குகிறேன் என்பதே சரி.\n- நன்றி,கி.பாரதிதாசன்கவிஞா் (அடுத்தவாரம் தொடரும்)\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nதினமும் குளிக்கும் போது நீங்கள் செய்யும் தவறுகள்\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை\nகனவு [காலையடி, அகிலன் ]\nஉலகில் முதன் முதலில் உருவாகி திரைப்படட திரைப்படம்\nநம் குடலை சுத்தப்படுத்தும் உணவுகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''ஊட்டி'' போலாகுமா\nகவி த்துளிகள் [காலையடி அகிலன்]\nபெண் எப்பொழுது தேவதையாகிறாள் - பகுதி 3\nபெண் எப்பொழுது தேவதையாகிறாள்:பகுதி 02\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nபெண் எப்போ தேவதை ஆகிறாள்\nவிக்ரம் - கமல் கூட்டணியில் உருவாகும் படம்\nசமூக வலைத் தளங்களை ���ரியாகப் பயன்படுத்து கிறோமா\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nஜெயம் ரவியின் புதிய படங்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muslimvaanoli.com/2018/11/blog-post_48.html", "date_download": "2020-11-30T22:59:18Z", "digest": "sha1:PSDJ5QM43F2PDM2BSJX7KBZ5M52W3L7G", "length": 12881, "nlines": 130, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுநர் பதவிக்கு சந்திக்க ஹத்துருசிங்க விண்ணப்பம்...! - Muslim Vaanoli மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுநர் பதவிக்கு சந்திக்க ஹத்துருசிங்க விண்ணப்பம்...! - Muslim Vaanoli", "raw_content": "\nHome > Sports > மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுநர் பதவிக்கு சந்திக்க ஹத்துருசிங்க விண்ணப்பம்...\nமேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுநர் பதவிக்கு சந்திக்க ஹத்துருசிங்க விண்ணப்பம்...\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுநரான சந்திக்க ஹத்துருசிங்க மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக Cricket Age இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுநரான சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி இதுவரை குறிப்பிடத்தக்க பலனை பெறாத நிலையில், இது தொடர்பாக கடந்த சில நாட்களாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஇலங்கை அணியின் பெறுபேறுகள் மற்றும் தகவல்களை கடந்த சில நாட்களாக நியூஸ்ஃபெஸ்ட் வௌியிட்டிருந்தது.\nCricket Age இணையத்தள செய்தியின் பிரகாரம் சந்திக்க ஹத்துருசிங்க மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தால், அவருக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் தன்மை குறித்து கேள்வி எழுகின்றது.\nஏதேனுமொரு வகையில் தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்துடன் இணைந்து தம்மால் செயற்பட முடியாது எனத் தெரிவித்து சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் அணியை விட்டு விலகிச் சென்றால் ஒப்பந்த பிரகாரம் நட்டஈடு கோர வாய்ப்புள்ளது.\nஎனினும், இந்த செய்தி உறுதி செய்யப்பட்ட பின்னர் அவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைக்க முடியாது.\nகுறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து தகவல்களை வெளியிட வேண்டிய பொறுப்பு அவருடனான ஒப்பந்தத்தின் விடயங்களை அறிந்த இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கே உள்ளது.\nமேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பிரதம பயிற்றுநர் பொறுப்புக்கு சந்திக்க ஹத்துருசிங்க விண்ணப்பித்திருந்தால், அது தொடர்பான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நடவடிக்கை என்ன\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனம் கணக்காய்வுக்கு உட்படும் நிறுவனம் என்பதால், இலங்கை கிரிக்கெட்டின் பிரதம பயிற்றுநருக்கான சம்பளம் மற்றும் கொ���ுப்பனவுகள் தொடர்பான பொறுப்புகளில் இருந்து இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் விலகியிருக்க முடியுமா\nItem Reviewed: மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுநர் பதவிக்கு சந்திக்க ஹத்துருசிங்க விண்ணப்பம்...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறை...\nசவுதியின் முதல் திரையரங்கில் Black Panther: 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்..\nசவுதி அரேபியாவில் திரைப்படங்களை திரையிடுவதற்கான தடை நீக்கப்பட்ட பின்னர், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்கள் 15 நிமிடங்களில் விற்ற...\nஅவுஸ்திரேலியாவில் நவீன அடிமைச் சட்டமூலம் நிறைவேற்ற...\nஉலகிற்கு இந்தியா அளித்த பரிசு யோகா : பிரதமர் மோடி ...\nமேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பிரதம பயி...\nகட்டாரில் நிலவும் வேலைவாய்ப்புகள் தொடர்பில் கலந்து...\nஈஃபில் கோபுர படிக்கட்டு சுமார் 3.45 கோடிக்கு ஏலம்...\nரஜரட்ட பல்கலையின் மருத்துவபீட மாணவர் சங்கம் ஜனாதிப...\nரயிலில் யாசகம் பெறுவோர், வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ...\nஅதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்ப்பு...\nசவூதி அரேபியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை இல்ல...\nஐநா சுற்றுசூழல் அமைப்பின் தலைவர் ராஜினாமா : நெருக்...\nகஜா புயல் பாதிப்பு: பிரதமரை சந்தித்து ரூ.13 ஆயிரம்...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி டாஸ்...\nமாம்பழச் செய்கையை விஸ்தரிப்பதற்குத் திட்டம்...\nநாட்டிற்குத் தேவைப்படும் ஆட்சி தொடர்பில் அசாத் சால...\nசர்வதேச சந்தைகளில் மசகு எண்ணெய் விலை சடுதியாக வீழ்...\nஅமெரிக்காவிலிருந்து எண்ணெய், எரிவாயுவை இறக்குமதி ச...\nஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் புதிய தலைவராக ஜி.எஸ்...\nஅடுத்த 24 மணி நேரத்தில் “கஜா புயல்” தீவிர புயலாக ம...\nகடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 182 ரன்கள...\nமலையகப் பகுதி நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன் உற்ப...\nகொங்கோவில் மீண்டும் எபோலா தாக்கம்: 200 பேர் பலி...\nடெஸ்ட் கிரிக்கெட் : 5 ஆண்டுகளில் முதல் வெற்றியை பத...\nசென்னையில் காற்று மாசு குறைந்துள்ளது: மத்திய மாசுக...\nமன்னாரில் மீன்களின் விலை சரிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/09/", "date_download": "2020-11-30T22:38:04Z", "digest": "sha1:G3VH4PQRWVLRATH2GEF5C27S7VBB2TZL", "length": 6911, "nlines": 124, "source_domain": "www.thamilan.lk", "title": "September 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nரணில் – சஜித் – கூட்டமைப்பு பேச்சும் இணக்கமின்றி முடிந்தது \nரணில் - சஜித் - கூட்டமைப்பு பேச்சும் இணக்கமின்றி முடிந்தது \nஜனாதிபதி தனது முடிவில் உடும்புப் பிடி – சுதந்திரக்கட்சியின் இறுதித் தீர்மானம் ஒக்ரோபர் 5 இல் \nஜனாதிபதி தனது முடிவில் உடும்புப் பிடி - சுதந்திரக்கட்சியின் இறுதித் தீர்மானம் ஒகஸ்ட் 5 இல் \n“எனக்கு நீதி கிடைக்கும்” – கோட்டாபய நம்பிக்கை \n“எனக்கு நீதி கிடைக்கும்” - கோட்டாபய நம்பிக்கை \nவெற்றி நிச்சயம்; அப்துல்லா அறிவிப்பு\nஆப்கானிஸ்தானின் நிறைவேற்று அதிகாரியும், ஜனாதிபதி அஷ்ரப் கானிக்கு போட்டியாக விளங்குபவருமான, அப்துல்லா அப்துல்லா, ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பதாக.... Read More »\nமுன்னாள் பிரதியமைச்சர் நியோமல் சஜித்திற்கு ஆதரவு \nமுன்னாள் பிரதியமைச்சர் நியோமல் சஜித்திற்கு ஆதரவு \nஅமெரிக்க படைத்தளம் மீது அல்-ஷபாப் தாக்குதல்\nஅமெரிக்க படை வீரர்கள் சோமாலிய கமாண்டோ படையினருக்கு பயிற்சியளிக்கும், முகாம் மீது இஸ்லாமிய தாக்குதல்தாரிகள், (ஜிஹாதிகள்) தாக்குதல் நடத்தியுள்ளனர். Read More »\nஅம்பாறை தமிழர் பகுதியில் புதிய இராணுவம் சோதனை சாவடிகள் அமைப்பு \nஅம்பாறை தமிழர் பகுதியில் புதிய இராணுவம் சோதனை சாவடிகள் அமைப்பு \nஐ தே க எம் பி ஹேஷா மீது பிடியாணை \nஐ தே க எம் பி ஹேஷா மீது பிடியாணை \nகோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்க ஆவணங்கள் வெளியாகின \nகோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்க ஆவணங்கள் வெளியாகின \nகொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் உயிரிழப்பு\nஇலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார் \nமஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…\nகொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழப்பு –\nமஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…\nகொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழப்பு –\nசில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு \nஅஜித் டோவல் – மஹிந்தவுடன் நீண்ட பேச்சு \nதனிமைப்படுத்தலுக்காக பலரை அழைத்துச் சென்ற பஸ் விபத்து – 17 பேர் காயம் – விடத்தல்பளையில் சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/4073-oppo-neo-5", "date_download": "2020-11-30T22:50:15Z", "digest": "sha1:MTKUZZKH6SJNOMQYNNM664HRDLIVJDL7", "length": 38653, "nlines": 406, "source_domain": "www.topelearn.com", "title": "Oppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்", "raw_content": "\nOppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்\nOppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo 5 இனை அறிமுகம் செய்வது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.\n4.5 அங்ல அளவு, 854 x 480 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Qualcomm Snapdragon 400 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM மற்றும் 4GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.\nமேலும் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியில் 5 மெகாபிக்சல்களை உடைய கமெரா, 1900 mAh மின்கலம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇதன் விலையானது 190 அமெரிக்க டொலார்கள் ஆகும்.\n5 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப\nபயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nZoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஹேம் பிரியர்களுக்காகவே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட க\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது பயனர்களின் பா\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nமற்றுமொரு வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்\nகுழுக்களாக இணைந்து வீடியோ அழைப்ப��க்களை ஏற்படுத்தக்\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nஇணையத் தேடல் வேகத்தினை அதிகரிக்கும் 5 கூகுள் குரோம் நீட்சிகள்\nதற்போது 4G எனப்படும் நான்காம் தலைமுறை இணையத் தொழில\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nபுதிதாக வடிவமைக்கப்படும் மடிக்கக்கூடிய கைப்பேசி தொடர்பில் சாம்சுங் வெளியிட்ட தகவ\nசாம்சுங் நிறுவனம் கடந்த வருடம் மடிக்கக்கூடிய ஸ்மார\nஇந்த 5 மோசமான உணவு பழக்கங்கள் தான் எலும்பை உருக்குலைக்க வைக்குமாம் - உஷார்\nஎலும்புகள்தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம் என்றே\nசாம்சுங்கின் Galaxy A51 5G கைப்பேசி விரைவில் அறிமுகம்\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான சாம\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nபேஸ்புக் ஆனது ஏற்கணவே வாட்ஸ் ஆப்பில் Dark Mode வசத\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடிய\nகூகுள் நிறுவனமானது சமீப காலமாக தனது பிளே ஸ்டோரில்\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\niPhone 11 உடன் மற்றுமொரு சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனமானது அடுத்த வாரமளவில் தனது புத்தம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\n2019 ஐசிசி உலகக் கிண்ண திருவிழா ஞாயிற்றுக்கிழமை மு\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nபேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்த\nஅட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்\nவீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்\n100 MP கமெராவுடன் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nபல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்\nசாம்ச��ங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத\nசாம்சுங் நிறுவனத்தினால் முதலாவது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஹேம் பிரியர்களுக்காக ஹேமிங் கணினி, ஹேமிங் மடிக்கணி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nஸ்மார்ட் கடிகாரமாக மாற்றியமைக்கக்கூடிய வளையும் ஸ்மார்ட் கைப்பேசி\nவளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகள் வடிவமைக்கப்படுகின\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nSony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி\nகுறைந்த விலையில் தெறிக்கவிடும் கேலக்ஸி எம்30, எம்20\nசாம்சங் நிறுவனம் என்றாலே மக்களுக்கு பெரிய நம்பிக்க\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅதிக எதிர்பார்ப்புடன் குறைந்த விலையில் வரும் OPPOK1\nபிரபல ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட் கே1 ஸ்மார்ட்ப\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ��மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nகைப்பேசி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது ஹுவாவி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அடுத்தபடி\n48 மெகாபிக்சல்களை உடைய கமெராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதற்போது அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் கமெராக\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஅறிமுகமாகியது Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி\nநோக்கிய நிறுவனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்த\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nகுறைந்த விலையில் அறிமுகமாகும் Apple TV சாதனம்\nஆப்பிள் நிறுவனமானது குறைந்த விலையில் Apple TV பதிப\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது\nமுன்னணி ஸமார்ட் கைப்பேசி நிறுவனங்களுள் ஒன்றாகத் தி\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி\nதற்போது ஸ்மார்ட் கைப்பேசி உலகில் ஆப்பிள் நிறுவனத்த\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nடெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்\nதற்போது இருக்கும் கிரிக்கெட் தொடரில் டி20 போட்டியை\niPhone X 2018: இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமா\nGalaxy Note 9 கைப்பேசி 1TB வரையான சேமிப்பு விரைவில் அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி உலகில் தற்போது ஆப்பிள் நிறுவனத்த\nசாம்சுங் வடிவமைக்கும் உடைக்க முடியாத ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரை\nதற்போது பாவனையில் உள்ள ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரைக\nஸ்மார்ட் கைப்பேசிகளில் 5G தொழில்நுட்பத்திற்காக அன்ரனா உருவாக்கம்\nதற்போது பாவனையில் உள்ள 4G தொழில்நுட்பத்தின் வேகத்த\nசோனி நிறுவனத்தின் 48 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினை உடைய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசிகளை கொள்வனவு செய்பவர்கள் தற்போது\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான தகவல் இதோ\nஉலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான ஸ்மார்ட் கைப்பேச\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nநோக்கியா 6.1 எனும் கைப்பேசி 4GB RAM உடன் அறிமுகம்\nநோக்கியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் நோக்கிய\nஏமனில் ஏவுகணை தாக்குதல்; அப்பாவி மக்கள் 5 பேர் பலி\nஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவு\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் அடிக்கடி அப\nமுன்னாள் பிரதமரின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை\nமலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மா\nதானியங்கி ஸ்கேன் (Scan) வசதியினை அறிமுகம் செய்த ஜிமெயில்\nகூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சே\nநடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு\nஅரிய வகை மானை வேட்டையாடியதாக, பொலிவூட் நடிகர் சல\nAndroid Go இயங்குதளத்துடன் முதலாவது ஸ்மார்ட் போன் அறிமுகம்\nAndroid Go என்பது கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்\nஇன்ஸ்டாகிராமில் சொப்பிங் வசதி அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை நண\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருக\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\nஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட காதுகளை 5 குழந்தைகளுக்கு பொருத்தி விஞ்ஞானிகள் ச\nசீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சிய\nஇரும்புக்கு இணையான மரப் பலகை குறைந்த செலவில் உருவாக்கம்\nதற்போது காணப்படும் பலம் வாய்ந்த மரப் பலகைகளை விடவு\nகைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் ’\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய கைப்பேசி எப்போது அறிமுகமாகும்\nசாம்சுங் உட்பட மேலும் சில ஸ்மார்ட் கைப்பேசி வடிவமை\nSamsung Galaxy S8 கைப்பேசி உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது எப்போதும் ஆப்பிள் நிறுவனத்திற\nOnePlus 5 ஸ்மார்ட் கைப்பேசி; விரைவில் அறிமுகம்\nசீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான O\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nதரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேற்று வெட்டுப்புள்ளிகள் விவரம்\nஇம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெற\nஅறிமுகமாகவுள்ள சம்சுங் Galaxy On8 ஸ்மார்ட் கைப்பேசி\nகைப்பேசி வடிவமைப்பில் அப்பிள் நிறுவனத்திற்கு போட்ட\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nபள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்\nடக்ஸ் பெயிண்ட் என்பது 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட\nSamsung ஸ்மார்ட் போன் அப்படி இல்லையாமே..\nதண்ணீர் உட்புகாத (water resistant) ஸ்மார்ட் போன் எ\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\n5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்\nஉலக சுகாதார அமைப்பு கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்\nகூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன்\nகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயா\nஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்க\nகண்களை பாதுகாக்க 5 வழிகள்\nவிழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உலகின் அதிசயங்க\nகூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்; இலங்கைக்கு முதல் பதக்கம் 50 seconds ago\nதீ / நெருப்பின் கண்டுபிடிப்பு: 1 minute ago\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம் 1 minute ago\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டேனில் மெத்வதேவ் வெற்றி\nடெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத் 3 minutes ago\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta 3 minutes ago\nஆரோக்கியமான உடல் நலத்திற்கு சில தகவல் 7 minutes ago\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2017-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2/", "date_download": "2020-11-30T23:48:21Z", "digest": "sha1:S33GUGRN76Z2BEXIRLDS6OP3HJM7OMHP", "length": 7922, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் கலந்துகொள்ளவென வருகை தரவுள்ள பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nஉதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் கலந்துகொள்ளவென வருகை தரவுள்ள பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா\nசெப்டம்பர் 2ம் 3ம் திகதிகளில் ஸ்காபுறோ மற்றும் மொன்றியால் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ள உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் கலந்துகொள்ளவென வருகை தரவுள்ள பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா சென்னையிலிருந்து அமெரிக்கா பயணமாகின்றார்.\nஅங்கு 26ம் திகதி சிக்காகோ நகரில் பட்டிமன்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து சிறப்பிக்கின்றார்.\nபின்னர் புதன்கிழமை 30ம் திகதி கனடா வருகின்றார். இங்கு அவர் அன்று மாலை பத்திரிகையாளர்கள் ஊடக நண்பர்கள் மற்றும் விழாவிற்கு ஆதரவு தரும் அனுசரைணையாளர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களோடு இராப்போசன விருந்தொன்றிலும் கலந்து கொள்கினறார். அத்துடன் தன்னோடு பட்டிமன்றங்களில் பேசவுள்ள கனடா வாழ் எழுத்தாளர்களையும் சந்திக்கின்றார். இந்த சந்திப்பும் இராப்போசன விருந்தும் ஸ்காபுறோவில் மார்க்கம்-பெயின்றட் போஸ்ட் சந்திப்புக்கு அருகில் உள்ள வின்சந்திரா உணவகத்தில் நடைபெறும். கலந்து கொள்ள விரும்புவோர் 416 732 1608 என்ற இலக்கத்தில் அழைத்து பதிவு செய்யவும். அனுமதி பெறாதவர்கள் அங்கு சமூகமளிக்க .இயலாது என்பதையும் கவனிக்கவும்\nஇங்கே காணப்படுவது, நேற்று மாலை பெங்களுர் நகரில் உள்ள கனடாவின்; உதவித் தூதுவராலயத்திற்கு எமது கனடா உதயன் நிறுவனத்தின் சென்னைப் பிரதிநிதி திரு பிரகாஸ் அவர்களுடன் சென்று தனக்குரிய விசாவையும் கடவுச் சீட்டையும் நேரடியாகப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தபோது எடுத்த படம் .\nPosted in Featured, இந்திய சமூகம், கனடா சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/08/24/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-12-01T00:00:59Z", "digest": "sha1:2HJMJNKSQHRPRBIVY5M42QFXQH7TTC7S", "length": 15877, "nlines": 133, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nவலுவான சக்தியைப் பெருக்குவதற்காக அகஸ்தியனின் உணர்வை உங்களுக்கு அதிகமாகக் கொடுக்கின்றோம் – பயன்படுத்திக் கொள்ளுங்கள்…\nவலுவான சக்தியைப் பெருக்குவதற்காக “அகஸ்தியனின் உணர்வை உங்களுக்கு அதிகமாகக் கொடுக்கின்றோம் – பயன்படுத்திக் கொள்ளுங்கள்…\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னைக் (ஞானகுரு) காட்டுக்குள்ளும் மேட்டுக்குள்ளும் அழைத்துச் சென்று அவர் இயற்கையின் உண்மைகளை அறிந்துணர்ந்ததைப் போல எனக்கும் அறியும் பழக்கத்தைக் கொண்டு வருகிறார்.\n1.அவர் கூட எத்தனையோ பேர் பழகினார்கள்\n2.இருந்தாலும் அவர் எனக்கு அந்த நிலைகளைக் காண்பித்தார்.\n3.அதைத் தெரிந்து கொண்டேன். அந்த உணர்வை வளர்த்துக் கொண்டேன்.\n4.இப்பொழுது உங்களிடமும் பதிவு செய்கிறேன்.\nஅந்த மெய் உணர்வுகளைக் குருநாதர் வெளிப்படுத்தினார். நான் அங்கே காட்டிற்குள் இருந்து அனுபவபூர்வமாகப் பார்த்தேன். அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அந்த உணர்வைப் பெறுவதற்கு இதைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.\nபதிவு செய்த பிற்பாடு மீண்டும் நீங்கள் எண்ணும் போது அந்த உணர்வுகள் உங்களுக்குள் அறிவாக வந்து தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் அந்த அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கே போய் விடலாம்.\n1.அகஸ்தியன் எப்படித் துருவனானோ அந்தத் துருவத்தின் நிலைகள் கொண்டு நீங்களும் ஆவதற்கு உதவும்.\n2.அவன் துருவனாகி திருமணமாகி எதை எதைச் செய்தானோ அந்த அறிவும் வரும்.\n3.உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி ஒன்றுபட்டு வாழ இது உதவும் என்பதற்குத்தான் தான் பதிவு செய்கிறோம்.\nவசிஷ்டர் பிரம்ம குரு. அதாவது… ஒரு நோயாளியைப் பார்த்து இப்படி ஆகிவிட்டானே… என்று அதைக் கவர்ந்து அறியப்படும்போது அவரின் வேதனையை உணர்கின்றீர்கள். அது உங்கள் உடலில் உருவாகிறது பிரம்ம குரு. (வசிஷ்டர் என்றால் கவர்ந்து கொண்ட சக்தி இணைந்து கொண்ட சக்தி என்று பொருள்)\nபிரம்ம குருவாக இருந்து அந்தச் சக்தியை இயக்குவது யார்… அந்த வேதனை பட்ட உணர்வு தான் நம்முடன் இணைந்து வாழுகின்றது. உடலாக மாறுகின்றது. அதன் குணம் தான் அங்கே வரும். இராமாயணத்தில் “வசிஷ்டர் – பிரம்ம க��ரு” என்று அவ்வளவு தெளிவாகக் காட்டுகிறார்கள்.\nஅதே போலத் தான் இப்போது நமது குருநாதர் கண்ட உண்மையின் உணர்வுகளை எப்படி அது ஒளியானது… அதன் அறிவானது… என்ற உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகிறோம்.\nகஷ்டம் என்று வரும் போது கஷ்டத்தை எண்ணாதபடி இத்தகைய நஞ்சான உணர்வினை அந்த அகஸ்தியன் எப்படி வென்றானோ அந்த அருளைப் பெற வேண்டும் என்ற நினைவை அங்கே கூட்டினால் அவன் கண்ட உண்மை உங்களுக்குள் கிடைக்கும்.\nநோயால் வாடுபவர்களின் துயரமோ அவன் படும் வேதனையோ நம்மிடம் வராதபடி இதைத் தடுத்து நிறுத்திவிட்டு\n1.அந்த அகஸ்தியன் அருள் அந்த நோயாளிக்குக் கிடைக்கட்டும்…\n2.அவர் பிணியிலிருந்து விடுபடட்டும் என்று நீங்கள் சொல்லலாம்.\n3.ஆகவே இது பிறரைக் காக்கவும்\n4..பிறரைக் காத்த உணர்வு உங்களைக் காக்கவும் இந்த இரண்டும் வேண்டும்.\nஏனென்றால் வழக்கமாக மற்றவர்களைக் காத்து விடுகிறீர்கள். அந்த உணர்வு வேகம் வந்தவுடன் (இருக்கும் பொழுது) கொஞ்ச நாளைக்கு உதவி செய்கிறீர்கள்.\n1.ஆனால் உங்கள் நிலைமை தடுமாறும் போது\n2.எல்லாருக்கும் நான் உதவி செய்தேன்…\n3.ஆண்டவன் என்னைச் சோதிக்கிறானே… இந்தத் தெய்வம் சோதிக்கிறதே…\n4.அந்த வேதனையைத் தான் உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள்…\nநல்லது என்று நாம் செய்தாலும் நம் ஆறாவது அறிவு கார்த்திகேயா… என்ற நிலைகள் இந்தத் தீமைகள் என்ன செய்யும்… என்று அந்த ஞானத்தின் தன்மை கொண்டு அறிதல் வேண்டும்.\nஒரு இயந்திரத்தில் உலோகத்தைப் இணைத்தவுடன் அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்று விஞ்ஞான அறிவின்படி கண்டு கொள்கிறார்கள்.\nஅப்பொழுது அதைத் தாங்கக்கூடிய சக்தி அங்கே வர வேண்டுமென்றால்\n1.இந்த உலோகத்தோடு இன்னொரு உலோகத்தை எப்படிச் சேர்த்தால்\n2.அந்த அதிகப்படியான அழுத்தத்தைத் தாங்கக்கூடிய சக்தியாக வரும் என்று\n3.விஞ்ஞானி தன் சிந்தனையைக் கூட்டி அதைச் சரி செய்கிறான்.\nஅதே மாதிரி உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் கடினமான உணர்வுகளின் தாக்குதல் வருகிறது…\n1.வீட்டில் குடும்பத்திற்குள் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவு வேதனை…\n2.நான் உதவி செய்தேன்.. ஆனால் இப்போது எனக்கு எதிராகத் திருப்புகிறார்கள்.\n3.நல்ல வழிகளை மற்றவர்களுக்குக் காட்டினேன் ஆனால் அவர்கள் இப்பொழுது என் தொழிலையே செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்று\nஇத்தகைய ���ாக்குதலான உணர்வுகள் நல்ல குணங்களை மாற்றிவிடாமல் இருக்க வலுவான சக்தியைக் கொண்டுவர வேண்டுமா இல்லையா…\nஏனென்றால் எல்லாரும் நல்லவர்கள் தான். யாரும் கெட்டவர்கள் இல்லை. ஆனால் பிறரைக் காத்தாலும் உங்களைக் காக்க ஒரு வலு வேண்டுமா இல்லையா…\nநல்லதை எண்ணிச் செய்து செய்து அடுத்தவர்கள் கஷ்டத்தைக் கேட்டுக் கேட்டு இந்த உணர்வுகள் உடலில் வரும் போது அது வளர்ந்து விடுகிறது. நம் நல்ல குணம் மறைந்து விடுகிறது.\nஅதை மாற்ற வேண்டும் என்றால் அந்த மெய் ஞானிகளின் உணர்வின் பதிவு இருந்தால் தான் உங்களுக்குச் சரியான உதவி கிடைக்கும். அந்த ஞானிகளின் உணர்வுகள் இந்தக் காற்றில் இருக்கிறது. அதை எடுத்து உங்களைக் காத்துக் கொள்ளலாம்.\nஅகஸ்தியன் பெற்ற உண்மையின் உணர்வினை நீங்கள் அறிந்து இந்த வாழ்க்கையில் வரும் அனைத்துத் தீமைகளையும் அகற்றிட முடியும்.\nஅந்த அகஸ்தியனின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குவதற்குத்தான் குருநாதர் காட்டிய வழியில் உபதேசம் செய்கின்றோம்.\nபேரண்டமே ஒளிமயமாக மாறும் காலமும் உண்டு\nதவறே செய்யவில்லை என்றாலும் தீமைகள் ஏன் நம்மைச் சாடுகிறது…\nபனை மரத்தில் பேய் இருக்கிறது… என்ற எண்ணம் எப்படி உருவாகிறது…\nமுன் ஜென்ம வாழ்க்கை என்று ஒன்று உண்டா…\nஒளியுடன் ஒளி சேரின் ஒளிருமே.. அறு குண நிலையுடன் உயருமாம் ஆன்மா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/10/15/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-30T23:26:44Z", "digest": "sha1:HYVHR7WSOS2BRSMRI3GPPOGXI6FDDEIV", "length": 9303, "nlines": 245, "source_domain": "kuvikam.com", "title": "கண்ணம்மா – தில்லை வேந்தன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nகார்த்திகை நிலவோ, கவிதையின் அளவோ\nஆர்த்திடும் அலையோ, அசைந்திடும் சிலையோ\nபூத்திடும் அரும்போ, பொங்கலின் கரும்போ\nகாலையின் பனியோ, கற்பகக் கனியோ\nவேலையின் முத்தோ, மென்மலர்க் கொத்தோ\nமாலையின் காற்றோ, மையலின் ஊற்றோ,\nசோலையின் வனப்போ, சுவைதரும் இனிப்போ\n( வேலை — கடல் )\nதீங்கனிச் சாறோ, செய்தநற் பேறோ,\nஈங்கொரு திருவோ, எழிலதன் உருவோ,\nபாங்குறும் ஒளியோ, பாற்கடல் துளியோ,\nஓங்கிய பண்போ, உள்நிறை அன்போ,\n5 responses to “கண்ணம்மா – தில்லை வேந்தன்”\nபாரதி கண்ணம்மா உடன் வாழ்��்தார்.தில்லை வேந்தன் நம் எண்ணத்தை புதுப்பிக்கிறார்.\nபிரமாதம் அப்படின்னு சொன்னா அது உங்கள 1% தான் நல்லா இருக்குன்னு சொல்றதா இருக்கும்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nதிரை ரசனை வேட்கை – பலே பாண்டியா- எஸ் வி வேணுகோபாலன்\nகாளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்\nபிச்சை – தீபா மகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-3 – மூலம்: கவியரசர் தாகூர்- தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்\nஅடி மேல் அடி – வளவ.துரையன்\nசற்றே நீண்ட காது – ஆர். கே சண்முகம்\nஅழகிய மழைக்காலம் – பானுமதி ந\nதிருநர் குரல் – செவல்குளம் செல்வராசு\nகாதல் – ஜெயா ஸ்ரீராம்\nகுண்டலகேசியின் கதை – 4- தில்லை வேந்தன்\nபுதுக்கவிதை உத்திகள் – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஜன்னலுக்கு வெளியேயும் மழை – எஸ் எஸ்\nதகழி சிவசங்கரம் பிள்ளையின் ‘ வெள்ளம்’ – தமிழில் தி.இரா.மீனா\nஅவள் அப்படித்தான் – ரேவதி ராமச்சந்திரன்\nகம்பன் சொல்லும் கதை , ஏரெழுபது – வெங்கட்\nதிட்டிவாசல் – ர வெ சு\nகுவிகம் கடைசி பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nP.Ravi chandran on திரை ரசனை வேட்கை – பலே…\nL. S. Indira on சற்றே நீண்ட காது – ஆர்.…\numamaheswaran on திரை ரசனை வேட்கை – பலே…\nVijay Saradha on குண்டலகேசியின் கதை – 4-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-11-30T23:50:52Z", "digest": "sha1:T5F73OVVCIBBUNGAAN35H3BIFH7XRPYR", "length": 47219, "nlines": 862, "source_domain": "minnalnews.com", "title": "புரோ கபடி போட்டி: பெங்கால் வாரியர்ஸ் அணி ‘சாம்பியன்’ – டெல்லியை வீழ்த்தியது | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nபிரபாகரன் பிறந்த நாள் விழா: குருதி கொடை வழங்கி சிறப்பித்த குமரி நாம் தமிழர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளம் தந்தை – மகன் காவல்துறை அடித்து கொன்ற வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீ��்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nபாடகர் எஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nHome விளையாட்டு கபடி புரோ கபடி போட்டி: பெங்கால் வாரியர்ஸ் அணி ‘சாம்பியன்’ – டெல்லியை வீழ்த்தியது\nபுரோ கபடி போட்டி: பெங்கால் வாரியர்ஸ் அணி ‘சாம்பியன்’ – டெல்லியை வீழ்த்தியது\nஆமதாபாத், 7-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஜூலை 20-ந்தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த கபடி திருவிழாவில் லீக், அரைஇறுதி சுற்று முடிவில் தபாங் டெல்லியும், பெங்கால் வாரியர்சும் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் ஆமதாபாத்தில் நேற்றிரவு அரங்கேறியது. தோள்பட்டை காயம் காரணமாக பெங்கால் கேப்டன் மனீந்தர்சிங் இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை. விறுவிறுப்பான இந்த மோதலில் ஆரம்பத்தில் டெல்லி அணியினர் மளமளவென புள்ளிகளை சேர்த்தனர். 7-வது நிமிடத்தில் பெங்காலை ஆல்-அவுட் செய்த டெல்லி 11-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பிறகு ஆக்ரோஷமாக எழுச்சி பெற்ற பெங்கால் வீரர்கள் டெல்லியை ஆல்-அவுட் செய்து பதிலடி கொடுத்தனர். பொறுப்பு கேப்டன் முகமது நபிபாக்‌ஷ், ரைடு மூலம் இரண்டு வீரர்களை சாதுர்யமாக வீழ்த்தியது பெங்கால் அணியின் உத்வேகத்துக்கு அடித்தளமாக அமைந்தது. முதல் பாதி ஆட்டம் 17-17 என்ற புள்ளி கணக்கில் சமன் ஆனது. பிற்பாதியில் பெங்கால் வீரர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். அவர்களின் ஒருங்கிணைந்த ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் டெல்லி அணியினர் மிரண்டனர். இரண்டு முறை டெல்லியை ஆல்-அவுட் செய்த பெங்கால் ஒரு கட்டத்தில் 34-26 என்ற புள்ளி கணக்கில் வலுவான முன்னிலை கண்டது. டெல்லி அணியை பொறுத்தவரை நட்சத்திர வீரர் நவீன்குமார் தனிவீரராக போராடினார். இடைவிடாது ரைடு சென்று புள்ளிகளை சேகரித்தார். ஆனால் டெல்லியின் டேக்கிள்ஸ் யுக்தி மெச்சும்படி இல்லை. ஆட்டம் நெருங்கிய சமயத்தில் பெங்கால் அணியினர் நேரத்தை கடத்தி முன்னிலையை தக்க வைத்துக் கொண்டனர். முடிவில் பெங்கால் அணி 39-34 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெங்கால் அணியில் அதிகபட்சமாக நபிபாக்‌ஷ் 10 புள்ளிகளும், சுகேஷ் ஹெக்டே 8 புள்ளிகளும் எடுத்தனர். டெல்லி அணியில் நவீன்குமார் 18 புள்ளிகள் எடுத்தும் பலன் இல்லை. புரோ கபடியில் ஏற்கனவே ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யூ மும்பா, பாட்னா பைரட்ஸ் (3 முறை), பெங்களூரு புல்ஸ் ஆகிய அணிகள் பட்டம் வென்றுள்ளன. அந்த வரிசையில் பெங்கால் வாரியர்சும் இணைந்துள்ளது. வாகை சூடிய பெங்கால் வாரியர்சுக்கு ரூ.3 கோடியும், 2-வது இடத்தை பிடித்த தபாங் டெல்லிக்கு ரூ.1.8 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. தொடரின் மிகவும் மதிப்பு மிக்க வீரராக டெல்லி வீரர் நவீன்குமார் (23 ஆட்டத்தில் 301 ரைடு புள்ளி) தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது.\nPrevious articleஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nNext articleதகுதி போட்டியில் ஜரீனை எதிர்கொள்வதில் பயம் இல்லை – குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பேட்டி\nமீண்டும் களமிறங்கிய சானியா மிர்சா\nஉலகக் கோப்பையை வென்ற இந்திய கபடி கேப்டன் அனுப் குமார் ஓய்வு\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி\nடாக்டர் கஃபீல் கான் விடுதலை – அலாகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசளி மாதிரி கொடுத்த மறுநாளே கடை அமைத்த வியாபாரிகள் கோயம்பேடாக மாறுகிறதா வடசேரி சந்தை\nவேலூர் சிறைக்கைதிகள் 2 பேருக்கு கொரோனா\nபோராட்டம் எதிரொலி – 5,8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து.. பெற்றோர், குழந்தைகள் நிம்மதி\nசென்னையில் 204 கா்ப்பிணிகளுக்கு கரோனா\n3வது 20 ஓவர் போட்டி: 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nவிஜயின் குட்டி கதை பாடலுக்கு “90 லட்சம் பார்வைகள் 10 லட்சம் லைக்குகள் –...\nபிரபாகரன் பிறந்த நாள் விழா: குருதி கொடை வழங்கி சிறப்பித்த குமரி நாம் தமிழர்\nடாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு அளித்தனர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nமுதலமைச்சர் வேட்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு \nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nசந்திரகிரகணம்: புரிதல்களும் விளக்கமும் – செ.மணிமாறன்\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\nஉலகக் கோப்பையை வென்ற இந்திய கபடி கேப்டன் அனுப் குமார் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/mystery/biography-life-facts-and-crime-history-of-drug-lord-al-capone/articleshow/77060576.cms", "date_download": "2020-12-01T00:07:14Z", "digest": "sha1:F5SKEGYRG3SMUFIHKRKKQ7NNFYKE4KWZ", "length": 28718, "nlines": 141, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "al capone unknown facts: அமெரிக்க அரசின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய கடத்தல் மன்னன் அல் கபோன்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅமெரிக்க அரசின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய கடத்தல் மன்னன் அல் கபோன்\nஉலகின் பயங்கரமான போதை பொருள் கடத்தல் மன்னன் அல் கபோன் வாழ்க்கை மற்றும் கடத்தல் குற்றங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்\nஅல் கபோன் என்னும் நபர் அமெரிக்காவின் முக்கியமான ரவுடி கும்பலை சேர்ந்தவர் ஆவார். கால வரிசையில் அவரது குழந்தைபருவம், வாழ்க்கை, சுயவிவரம் போன்ற தகவல்களை காணலாம்.\nபிறந்த நாள்: 17 ஜனவரி 1899\nபிரபலம்: அல் கபோனின் ரவுடி கும்பல்\nபிறந்த இடம்: ப்ரூக்ளின், நியூயார்க், அமெரிக்கா\nமனைவி (அ) முன்னாள் மனைவி: மே கபோன்\nஉடன் பிறந்தவர்கள்: ஃபிராங்க் கபோன், ஜேம்ஸ் வின்சென்சோ கபோன், ஜான் கபோன், மாஃபால்டா கபோன், மத்தேயு கபோன், ரால்ப் கபோன், ரோஸ் கபோன், உம்பர்டோ கபோன்\nகுழந்தைகள்: ஆல்பர்ட் ஃபிரான்ஸிஸ் கபோன்\nஇறந்த வருடம்: 25 ஜனவரி 1947\nஇறந்த இடம்: பால்ம் தீவு, ப்ளோரிடா, அமெரிக்கா\nஅல் கபோன் அவரது காலத்தில் இருந்த ��வுடிகளில் மிகவும் மோசமானவராக இருந்தவர். அவரது பயங்கரமான கதைகள் இன்றும் பலரின் முதுகெலும்பை சில்லிட செய்கின்றன. கபோனால் ஹாலிவுட்டில் சில திரைப்படங்கள் உருவாகின. ஆனால் அவை அனைத்திலும் அவரது கதாபாத்திரத்தை மையமாக கொண்டே படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.\nகபோன் சிறு வயதிலேயே பள்ளி படிப்பை விட்டு நீங்கினார். அவரது பெற்றோர்கள் ஏழைகள் என்றாலும் சில ஆண்டுகளில் அவர் பணக்காரராகவும் செல்வாக்கு மிக்கவராகவும் மாறினார். ஒரு சிறிய கும்பலை உருவாக்கி, சின்ன சின்ன திருட்டுகளை செய்யும் சிறிய திருடனாகவே இவர் தனது பயணத்தை தொடங்கினார்.\nரவுடிகள் குழுவில் பெரிய ரவுடியான டோரியோ என்பவர் கபோனை தனது மகனாக தத்தெடுத்து கொண்ட பிறகு அவரது வாழ்க்கை மாறியது. அதன் பிறகு கேங்ஸ்டர் என்னும் ரவுடிகள் வரலாற்றில் கபோனின் பெயர் பெரிய பெயராக மாறியது.\nவில்லியம் தாம்சன் எனும் அரசியல்வாதி தேர்தலில் வெற்றி பெற அவருக்கு கபோன் மிகவும் உதவி செய்தார். கபோன் ஆரம்பக்கட்டத்தில் ராபின் ஹூட் மாதிரியான ஒரு திருடனாகவே மக்களால் பார்க்கப்பட்டார். அதற்கு ஏற்றாற் போலவே அவரும் குற்றங்கள் செய்து கிடைக்கும் பெரிய தொகைகளை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக கொடுத்தார். ஆனால் அவர் செய்த செயின் வாலண்டைன் என்னும் படுகொலையால் அவரது நற்பெயரை இழந்தார்.\nஒரு மாஃபியாவின் தலைவராக இருந்தாலும் கபோன் எப்போதும் கண்ணியமானவராகவும் தாராளமான மனிதராகவும் இருந்ததாக கூறப்படுகிறது.\nஅல் கபோன் 1899 ஜனவரி 17 ஆம் நாள் நியூயார்க்கில் தெரசினா மற்றும் கேப்ரியல் கபோன் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். அவரது பெற்றோர்கள் இருவரும் இத்தாலியை சேர்ந்தவர்கள். கபோனின் தாய் தையல் தொழிலும், தந்தை முடித்திருத்தும் தொழிலாளராகவும் இருந்தார்.\nஅல் கபோனின் உண்மை பெயர் அல்போன்ஸ் கபோன் ஆகும். ஆறாம் வகுப்போடு கபோன் தனது படிப்பை நிறுத்தினார். அவர் தனக்கு பாடம் நடத்திய ஆசிரியரை தாக்கியதால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.\nபின்னர் அவர் சின்ன சின்ன திருட்டுகளை செய்து வந்தார். அப்போதைய பிரபல ரவுடியான ஜானி டோரியோ கபோனின் செயல்களை கவனித்து வந்தார். 1920 ஆம் ஆண்டில் டோரியோ கபோனை தத்தெடுத்து கொண்டார். சிகாகோ அவுட்ஃபிட்டின் பொறுப்பை அவர் கபோனிடம் கொடுத்தார்.\nஇப்படியாக உருவான இந்த கும்பல் விபச்சாரம், போதை பொருட்கள் கடத்துவது போன்ற குற்றமான செயல்களில் ஈடுப்பட தொடங்கினர்.\nபிக் ஜிம் என்று அழைக்கப்பட்ட ஜேம்ஸ் கொலசிமா என்பவரை கபோன் கொலை செய்த பின்னர் அவர் டோரியோவிடம் மேலும் நெருக்கமானார். பிக் ஜிம் என்பவரே இந்த கூட்டத்தை நிறுவியவர் ஆவார். மேலும் அவர் முழு விபச்சாரம் தொடர்பான விஷயங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்.\nஎனவே அவரை திட்டமிட்டு கபோன் கொன்றதாக கூறப்படுகிறது. 1925 ஆம் ஆண்டு வேறு சில போட்டி கும்பல்கள் கபோனை கொலை செய்ய முயற்சி செய்தன. ஆனால் அவர்களிடம் இருந்து கபோன் தப்பினார். சில சமயங்களில் அவரது குருவான டோரியோ கூட தாக்கப்பட்டார்.\nஇந்த சம்பவங்களுக்கு பிறகு டோரியோ நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். இதனால் அந்த கும்பலின் புதிய தலைவராக கபோன் நியமிக்கப்பட்டார். அப்போது வெறும் 26 வயதே ஆகியிருந்த நிலையில் கபோனுக்கு செய்ய வேண்டிய பொறுப்புகள் அதிகமாக இருந்தன.\nமதுபானம், போக்குவரத்து, வணிகம் ஆகிய தொழில்களில் கபோன் கவனம் செலுத்தினார். இந்த தொழில்களில் அதிக வருமானம் ஈட்டுவதற்காக கபோன் வன்முறையை ஆயுதமாக பயன்படுத்தினார்.\nஇதனால் இது தொடர்பான நிறுவனங்களுக்கு கபோனுடன் வியாபாரம் செய்வதை தவிர வேறு வழி இல்லாமல் போனது. அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர்கள் மோசமான விளைவுகளை காண நேரிட்டது.\nஅந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக கபோன் ஆகி இருந்தார். வில்லியம் தாம்சன் என்னும் அரசியல்வாதிக்கு சிகாகோ மேயர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவி செய்தார். இதனால் அடுத்து 1927 இல் வில்லியம் தாம்சன் தேர்தலில் தனக்கு ஆதரவாக இருப்பதற்காக 2,50,000 டாலர்களை கபோனுக்கு வழங்கினார். வில்லியம்சன் அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார்.\nஆனால் போக போக கபோனின் பெயர் பொது மக்களிடையே அவ பெயரை பெற்று வந்ததால் அது வில்லியம்சன் அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கருதினார். இதனால் ரவுடிகள் விரைவில் அப்புறப்படுத்தப்பட்டனர்.\n​5 கபோனின் கூட்டத்தை ஒடுக்க அமெரிக்கா அரசு முடிவு\n1927 ஆம் ஆண்டு கபோனின் கூட்டத்தை ஒடுக்க அமெரிக்க அரசு முடிவு செய்தது. அவருடைய சட்ட விரோத சொத்துக்களை வெளிப்படையாக அறிவிக்கும்படி அமெரிக்க அரசு உத்தரவிட்டது. 1929 ஆம் ஆ��்டு கபோன் செய்த பல குற்றங்களுக்காக நீதிமன்றம் அவரை விசாரித்தது. பிலடெல்யா என்னும் இடத்திற்கு பயணம் செல்லும்போது அவர் துப்பாக்கி வைத்து இருந்ததற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டு ஒன்பது மாதம் சிறைத்தண்டனை அனுபவித்தார்.\nஅடுத்து 1931 ஆம் ஆண்டு சரியாக வருமான வரி கட்டாமல் ஏமாற்றியதற்காக கபோனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அட்லாண்டாவுக்கு அருகில் உள்ள ஒரு சிறையில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.\nஅதற்கு பிறகு மோசமான சிறை என அழைக்கப்படும் அல்காட்ராஸ் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே அவர் பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். அந்த சிறை ஒரு தீவில் இருந்ததால் வெளி உலகத்தோடு கபோனுக்கு இருந்த தொடர்பு முற்றிலுமாக முறிந்தது.\nசிறையிலிருந்து கபோன் வெளியே வந்த போது அவரது மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது. மேலும் அவருக்கு பல நோய்களும் இருந்தன.\n1929 ஆம் ஆண்டு அவர் செய்த காதலர் தின படுகொலைகள் தான் அவரது வரலாற்றில் மிக முக்கியமான குற்றமாக உள்ளது. வடக்கு பக்க ரவுடி கும்பலை முற்றிலுமாக அழிக்க கபோன் திட்டமிட்டார். அதன் தலைவரான பக்ஸ் மோரனை வெல்வதன் மூலம் சிகாகோவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம் என அவர் கருதினார்.\nகபோனின் உதவியாளர்கள் அனைவரும் மோரன் எனப்படும் கிடங்கிற்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தனர். போலிஸ் போலியாக அங்கே சோதனை இட செல்வதாக கூறி அங்கே சென்று கபோனின் உதவியாளர்களை சுட்டுக்கொன்றனர்.\nகபோனுடன் உடன்பிறந்தவர்கள் 8 பேர் இருந்தனர். அவரது சகோதரர்கள் ரால்ப் மற்றும் ஃப்ராங் இருவரும் அவரோடு இணைந்தே பணியாற்றினர். கபோனின் கும்பலில் அவர்களே முக்கிய முடிவுகளை எடுத்தனர். ரால்ப் கபோன் பாட்டில் வணிகத்தை முக்கியமாக கவனித்து வந்தார்.\nஇந்த வணிகம் சில சட்ட விரோதமான அம்சங்களை கொண்டிருந்தது. ரால்ப்க்கு இதனால் பாட்டில் என்று புனை பெயர் வந்தது. கபோன் மே ஜோசப்பின் கோக்லின் என்ற பெண்ணுடன் உறவு வைத்து இருந்தார். திருமணத்திற்கு முன்பே கோக்லின் கர்ப்பமானார். அவரது மகனான ஆல்பர்ட் பிறந்த பிறகே அவர் கோக்லினை 1918 இல் திருமணம் செய்துக்கொண்டார்.\nகபோன் போதுமான அளவு பணம் சம்பாதித்த பிறகு தெற்கு சிகாகோவில் ஒரு வீட்டை வாங்கினார். அந்த வீட்டுக்கு தனது உடன்பிறப்புகள் மற்றும�� குடும்பத்தோடு குடி பெயர்ந்தார். கபோன் இளம் வயதிலேயே சிபிலிஸ் என்ற பயங்கரமான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.\nஆனால் அவர் அதற்கு சிகிச்சை செய்துக்கொள்ளாமலே விட்டுவிட்டார். கபோன் அல்கட்ராஸ் சிறையில் அடைக்கப்பட்ட போது அங்கு அவரது சிபிலிஸ் நோய் தீவிர கட்டத்தை எட்டியிருந்தது. இதனால் மோசமான உடல் நிலைக்கு அவர் உள்ளானார்.\n1939 ஆம் ஆண்டு கபோன் அல்காட்ராஸ் சிறையில் 6 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு மன நல பாதிப்பு ஏற்பட்டதால் பால்டிமோர் என்ற இடத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் அந்த மருத்துவமனையிலே இருந்தார்.\nஇறுதியாக கபோன் 25 ஜனவரி 1947 ஆம் ஆண்டு மாரடைப்புக்கு உள்ளாகி தனது 48 வது வயதில் காலமானார்.\n1959 ஆம் ஆண்டு அவரது வாழ்க்கை வரலாறு அல் கபோன் என்கிற திரைப்படம் வெளியானது. மட்டுமின்றி பல்வேறு திரைப்படங்களில் இவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது. தொப்பியை அணிந்து இவர் வரும் பாணியே பிறகு ஹாலிவுட் திரைப்படங்களில் ரவுடிகளின் பாணியாக ஆனது.\nஇப்படியாக ஒரு வரலாற்றை அமெரிக்க மண்ணில் எழுதி சென்ற முக்கியமான ரவுடிகளில் ஒருவர் அல் கபோன் ஆவார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமம்மி மனிதர் முதல், மின்னல் மனிதர் வரை... உலகில் உயிர் வாழ்ந்த விசித்திரமான 10 மனிதர்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nடிரெண்டிங்எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமகப்பேறு நலன்சிசேரியன் : வலி இல்லாத பிரசவம் சிசேரியன் என்பது உண்மையா வதந்தியா, இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 நவம்பர் 2020)\nடிப்ஸ்கார் கியர்��ளை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமகப்பேறு நலன்கர்ப்பிணிக்கு ரத்தபோக்கு : எப்போ நார்மல், எப்போ அப்நார்மல்\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி M02 : எப்போது இந்திய அறிமுகம்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nதமிழ்நாடு‘ஒரு நாளைக்கு 17 மாத்திரை போடுறேன்...2017இல் எமோஷன்ல பேசிட்டேன்’: மனம் திறந்த ரஜினி\nதிருநெல்வேலிஅதீத கனமழை எச்சரிக்கை... 'அலர்ட்'டான நெல்லை மாவட்ட நிர்வாகம்\nசெய்திகள்சுப்புவை பழி வாங்க காத்திருக்கும் தீபிகா.. காற்றின் மொழி அப்டேட்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: தலைவர் டாஸ்கில் வெடித்த பிரச்சனை, இந்த வார நாமினேஷன் லிஸ்ட்\nஇந்தியாவிரும்பியவரை திருமணம் செய்வது அடிப்படை உரிமை: லவ் ஜிகாத் பேசியவர்களுக்கு உயர் நீதிமன்றம் குட்டு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/page/3/", "date_download": "2020-11-30T22:47:47Z", "digest": "sha1:N3OANWI5PNB2OTHGDJQ4Q3V3MBW6MXV6", "length": 9254, "nlines": 69, "source_domain": "thiraioli.com", "title": "Page 3 – Tamil Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema News", "raw_content": "\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nJune 27, 2020\tபுகைப்படங்கள்\nதமிழில் வெளிவரும் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். ஏன்சென்ற வருடம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் …\nகடல் கரையில் பிகினி உடையில் நடிகை அர்ச்சனா குப்தா – புகைப்படம் இதோ\nJune 10, 2020\tபுகைப்படங்கள்\nதமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் அர்ச்சனா குப்தா. தமிழில் நடிகர் அர்ஜுனுடன் மாசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் பல …\nமோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்த கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை – புகைப்படம் இதோ\nMay 28, 2020\tபுகைப்படங்கள்\nகோமாளி படத்தில் பஜ்ஜி கடை காமெடி ஒன்று இடம் பெற்று இருக்கும். இந்த படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்திருப்பவர் நடிகை கவிதா ராதேஷியாம். இவர் பாலிவுட் …\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 3 சீசன் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. எப்��ோதுமே தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைகளில் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் லாஸ்லியா. கடந்த …\nமுதன் முறையாக தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சங்கவி – புகைப்படம் இதோ\nMay 18, 2020\tபுகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்தவர் சங்கவி. இவர் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றவர். இதில் குறிப்பாக இவர் விஜய்யுடன் பல …\nபடுக்கையறையில் இருந்து மோசமான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ஊர்வசி ரயுத்லா – போட்டோ உள்ளே\nMay 18, 2020\tபுகைப்படங்கள்\nபாலிவுட்டில் சிங் சாப் தி கிரேட் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஊர்வசி ரயுத்லா. தற்போது பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயலாக வலம் வந்துகொண்டிருக்கிறார். …\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nவிஜய் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர். அவர் இந்த இடத்தை அடைந்ததற்கு எல்லோராலும் கொண்டாடப்படுவதற்கும் அவரின் உழைப்பே காரணம். இவரின் பல புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் நாம் பார்த்திருப்போம். …\nஅம்மாவையே மிஞ்சிய அழகில் ஜோதிகாவின் மகள்..\nMay 7, 2020\tபுகைப்படங்கள்\nசூர்யா சினிமாவில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கையில் ஒரு ஜெண்டில் மேன் போல தான். அவருடைய படங்கள் மட்டுமல்ல லைஃப் ஸ்டைலும் இதை பிரதிபலிக்கின்றன. அகரம் பவுண்டேசன் மூலம் …\nஅன்று தான் அஜித் முதல் முதலாக கண்ணீர் விட்டு அழுதார் – உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்\nஅஜித் ரசிகர்களுக்கு அவர் நடித்த எல்லா படமும் பேவரெட் தான். ஆனால் அதிலும் அவர் நடித்ததில் மோஸ்ட் பேவரெட் படமாக எல்லோருக்கும் இருப்பது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அந்த …\nமோசமான உடையில் கடல் கரையில் போட்டோ ஷுட் நடத்திய டப்ஸ்மாஷ் புகழ் மிர்னாலினி – போட்டோட உள்ளே\nMay 7, 2020\tபுகைப்படங்கள்\nசமூக வலைத்தளங்களில் டப்ஸ்மாஷ் வீடியோகளின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை மிர்ணாளினி ரவி. புதுச்சேரியைச் சேர்ந்தவர் மிர்ணாளினி 2019ஆம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஒரு சிறிய …\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF/P3CemC.html", "date_download": "2020-11-30T23:07:04Z", "digest": "sha1:2GMUBNEX6CEU6TWKFY4E3Q6FIZXEI4OU", "length": 3137, "nlines": 38, "source_domain": "unmaiseithigal.page", "title": "மாருதி சுசுகி - Unmai seithigal", "raw_content": "\nமாருதி சுசுகி நிறுவனத்தின் ஆரம்ப விலை கொண்ட மாடலான ஆல்டோ கார் தொடர்ந்து 16வது ஆண்டாக இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற சாதனையை படைந்துள்ளது.\nவளர்ந்து வரும் வாடிக்கையாளர் விருப்பங்களை உன்னிப்பாகக் கவனித்து அத்தகைய மாற்றங்களுடன் மாருதி சீரமைத்தது. சமீபத்தில் அரசு புகுத்திய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளின்படி தற்போதைய தலைமுறை ஆல்டோ மாற்றப்பட்டுள்ளது\nஇந்தியாவின் ஆரம்ப விலை கொண்ட ஹேட்ச்பேக் மாடல் கார்களில் முதல் முதலாக பிஎஸ்6 தரத்தில் வெளிவந்தது ஆல்டோ தான்.\n2019 - 20ம் ஆண்டில் 1.48 லட்சம் ஆல்டோ கார்கள் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டில் விற்பனையில் 30 லட்சம் கார்கள் என்ற மைல்கல்லையும் ஆல்டோ கடந்திருந்தது.\n2000-ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அறிமுகமான ஹேட்ச்பேக் ரகத்திலான ஆல்டோ கார் 2004ம் ஆண்டில் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மாடலாக உயர்ந்தது. அது முதல் இந்த ஆண்டு வரை தொடர்ச்சியாக அந்த சாதனையை இக்கார் தக்கவைத்துக்கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/10/22065028/Major-blow-to-BJP-in-West-Bengal-Bimal-Gurungs-Gorkha.vpf", "date_download": "2020-11-30T23:15:48Z", "digest": "sha1:PCLQOQGY6NIESGUURC42TYG6FHOI4RZX", "length": 11802, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Major blow to BJP in West Bengal, Bimal Gurung's Gorkha Janmukti Morcha pulls out of NDA alliance || மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜனதா கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி விலகல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜனதா கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி விலகல் + \"||\" + Major blow to BJP in West Bengal, Bimal Gurung's Gorkha Janmukti Morcha pulls out of NDA alliance\nமேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜனதா கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி விலகல்\nமேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சியாக கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா விலகியது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 06:50 AM\nசமீபத்தில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அகாலி தளம் விலகியது. இந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மலை பகுதிக்கு கூர்காலாந்து என்ற தனிமாநிலம் கோரி போராடி வந்த கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா என்ற கட்சி நேற்று அக்கூட்டணியில் இருந்து விலகியது.\nஇதுகுறித்து அக்கட்சியின் தலைவர் பிமல் குருங் நிருபர்களிடம் பேசுகையில், “ 2009-ம் ஆண்டில் இருந்து நாங்கள் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறோம். ஆனால், டார்ஜிலிங் மலைப்பகுதிக்கு நிரந்தர தீர்வு காண்பதாகவும், 11 கூர்கா சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாகவும் அளித்த வாக்குறுதியை பா.ஜனதா இன்னும் நிறைவேற்றவில்லை. நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம். ஆகவே, அந்த அணியில் இருந்து விலகுகிறோம். அடுத்த ஆண்டு மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை ஆதரிப்போம்” என்று கூறினார்.\n1. மேற்கு வங்காளத்தில் இன்று 3,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேற்கு வங்க மாநிலத்தில் இன்று புதிதாக 3,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. மேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் சேர்ந்தார்\nமேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. மிஹிர் கோஸ்வாமி பா.ஜனதாவில் இணைந்தார்.\n3. மேற்கு வங்காளத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து: 6 பேர் பலி\nமேற்கு வங்காளத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.\n4. மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,620 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,620 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n5. மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,668 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,668 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வே���ைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. பெற்றோரின் அலட்சியத்தால் லிஃப்ட்டில் பறிபோனது சிறுவனின் உயிர்\n2. விவசாயிகளை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன - பிரதமர் மோடி\n3. விவசாயிகள் போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது வழக்குப்பதிவு\n4. பிரதமர் மோடி தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார்\n5. ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/03/10257/", "date_download": "2020-11-30T23:16:58Z", "digest": "sha1:SYOXKWDBSKTIOH7QR4QNHGAFA5ZK2GZO", "length": 7432, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "லிபிய படகு விபத்து : 103 அகதிகள் பலி - ITN News", "raw_content": "\nலிபிய படகு விபத்து : 103 அகதிகள் பலி\nஜப்பானின் புதிய சக்கரவர்த்தியாக நருஹிதோ.. 0 22.அக்\nபயங்கரவாதிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் மூவர் பலி 0 28.நவ்\nட்ரம்பின் ஆட்சிக்கு பெண்களில் அதிகமானோர் விருப்பமில்லாமல் உள்ளதாக தகவல் 0 14.ஆக\nலிபியாவில் இருந்து கடந்த 29 திகதி 123 அகதிகள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகில் பயணம் மேற்கொண்டனர். அவர்களுடைய படகு தஜோரா கடற்கரையோரம் சென்ற போது திடீரென படகுவிபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. படகு விபத்தின் போது 3 குழந்தைகள் உள்பட 103 அகதிகள் இருந்துள்ளார். இந்த தகவலை உறுதி செய்த ஐ.நா. சபையின் அகதிகளுக்கான கமிஷனர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த துயர சம்பவம் வேதனை அளிக்கிறது. இதற்காக ஆழந்த அனுதாபங்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nபெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்���ில் நெற் செய்கை\nஅடுத்த வாரமளவில் மெனிங் சந்தையின் செயற்பாடுகள் பேலியகொடையில்…\nமாவட்ட செயலாளர்களிடமும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடமும் காணப்படுகின்ற நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை..\nசுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தைக்கு பூட்டு\nபொருளாதார மத்திய நிலையங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு பாராட்டு\nLPL கிரிக்கட் தொடர் நாளை மறுதினம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்\nLPL கிரிக்கெட் போட்டி சுகாதார வழிமுறைகளுடன்..\nபாகிஸ்தான் அணியிலிருந்து பக்கர் சமான் விலகல்..\nமேற்கிந்திய தீவுகள் – நியூசிலாந்து ஏ அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டம் ஆரம்பம்..\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லையென அறிவிப்பு\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vijay-in-bigil-re-releasedi-n-pudhucherry-news-272527", "date_download": "2020-11-30T23:55:23Z", "digest": "sha1:MOC5DVVTGNPT2QTQFUZ3DU4R77LXS4KY", "length": 9090, "nlines": 162, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vijay in Bigil re releasedi n Pudhucherry - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » தியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் மத்திய மாநில அரசுகளின் தளர்வுகள் அறிவிப்பின்படி சமீபத்தில் பல மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டன என்பது தெரிந்ததே. அவற்றில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையும் ஒன்று\nபுதுவையில் உள்ள திரையரங்குகள் அக்டோபர் 15 முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு முதல் படமாக தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அட்லி-விஜய் கூட்டணியில் உருவான மூன்றாவது வெற்றிப் படமான இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்\nதற்போது ’மாஸ்டர்’ உள்பட எந்த புதிய திரைப்படங்களும் திரைக்கு வெளியாகாத காரணத்தால் விஜய��யின் ‘பிகில்’ படம் திரையிடப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று அந்த படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.\nபுதுவை மாநில எல்லையில் உள்ள தமிழக நகரங்களில் இருந்தும் இந்த படத்தை பார்க்க புதுவை சென்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தினசரி 3 காட்சிகளாக திரையிடப்படும் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன\nபாலாஜி சொன்னது பலித்தது: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்\nஇளம் கலைஞர்களை அடையாளம் காணும் சர்வதேச அமைப்பு… தூதராக நமது இசைப்புயல்\nபா.ரஞ்சித்-ஆர்யா படத்தின் முக்கிய அப்டேட்\nபாலாஜி சொன்னது பலித்தது: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்\nவிஜய் சேதுபதியை பார்க்க ரிஸ்க் எடுத்த கிராம மக்கள்: படக்குழுவினர் அதிர்ச்சி\nரஜினியை அடுத்து கமல் எடுத்த அதிரடி நடவடிக்கை: பரபரப்பு தகவல்\nநயன்தாராவின் அடுத்த பட படப்பிடிப்பு எப்போது\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nநாமினேஷனுக்கு பின் கேலி, கிண்டல் செய்யும் அர்ச்சனா குரூப்\nஆலோசனைக்கு பின் ரஜினியின் முடிவு என்ன\nயோவ் என்னை நாமினேட் பண்ண வேற ரீசனே இல்லையா: ஷிவானி புலம்பல்\nபொறுத்திருங்கள் நான் முடிவெடுக்கின்றேன்: ரஜினிகாந்த்\nபிக்பாஸ் சாண்டியின் அடுத்த அவதாரம்: கைகோர்க்கும் சரவணன், ரேஷ்மா\nமுக்கிய அரசியல் கட்சியில் இணையும் 'இந்தியன்' பட நடிகை\nஇந்த வார நாமிநேஷனில் சிக்கியவர்கள் யார் யார்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்: கேக் வெட்டி கொண்டாடிய சம்யுக்தா\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ\nகாமெடி நடிகருடன் குத்தாட்டம் போட்ட சம்யுக்தா: வீடியோ வைரல்\nதாயிடம் இருந்து சிம்புவுக்கு கிடைத்த எதிர்பாராத பரிசு\nஅர்ச்சனாவின் 'அன்பு' குறித்து கேள்வி எழுப்பிய சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2012/01/blog-post_18.html", "date_download": "2020-12-01T00:15:50Z", "digest": "sha1:4P77XZYANJ63SFDDBFG7AQHC7VS2DNCU", "length": 52880, "nlines": 326, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: வன்முறைக்கு பலியாகிறதா வாலிபம்?", "raw_content": "\nஅந்த பேருந்துக்குள் இருந்து திடீரென்று திமுதிமுவென்று இறங்கியவர்களின் கைகளில் உருட்டுக்கட்டை, கத்தி மாதிரியான ஆயுதங்கள் இருந்தது. கீழே நின்றிருந்தவர்களை ஓட ஓட விரட்ட��� தாக்க அந்த வளாகம் முழுக்க இரத்தக்களரி. இருவருக்கு மோசமான காயம்.\nஒரு இருபது பேர் உருட்டுக்கட்டை மாதிரியான ஆயுதங்களோடு அந்த இளைஞனை துரத்திச் செல்கிறார்கள். துரத்துபவர்கள் கையில் கிடைத்த கற்களையும் வீசிக்கொண்டே துரத்துவதால், கண்களில் பீதியோடு உயிர்பிழைக்க ஓடுகிறான். இனியும் ஓடமுடியாது என்ற நிலையில் வழியில் இருந்த ஆற்றில் குதிக்க, மறுநாள் அவனது உடல் போலிஸாரால் கண்டெடுக்கப் படுகிறது.\nஇந்த இரண்டு சம்பவங்களுமே ஏதோ தெலுங்கு டப்பிங் படத்தில் இடம்பெற்ற காட்சியல்ல. தலைநகர் சென்னையில் அரசுக் கல்லூரி வளாகங்களில் நடைபெற்றவை. தாக்கியவர்களும், தாக்கப்பட்டவர்களும் மாணவர்களே. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த மாணவர்களுக்கான மோதல் காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டு தமிழகமே அதிர்ந்தது நினைவிருக்கலாம்.\nஅடிக்கடி செய்தித்தாள்களில் இடம்பெறும் இதுபோன்ற செய்திகளால் அரசுக் கல்லூரி மாணவர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்கிற சித்திரம் சாதாரண பொதுஜனத்துக்கு ஏற்பட்டு விட்டது.\nஉண்மையிலேயே என்னதான் நடக்கிறது... மாணவ சமுதாயம் வன்முறை வெறியாட்டங்களுக்கு சிக்கி பலியாகிக் கொண்டிருக்கிறதா.. பின்னணியில் ஏதேனும் சுயநல சக்திகள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா மதம், சாதி, அரசியல் என்று வேறு ஏதேனும் பிரிவினைக் காரணிகள் இம்மாதிரி வன்முறைகளுக்கு காரணமா மதம், சாதி, அரசியல் என்று வேறு ஏதேனும் பிரிவினைக் காரணிகள் இம்மாதிரி வன்முறைகளுக்கு காரணமா கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவர்களிடம் பெருகிவரும் வன்முறைக் கலாச்சாரம் – குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் – மிக மோசமான எல்லைக்குச் சென்றுக் கொண்டிருக்கிறது. இப்பிரச்சினை குறித்து ‘புதிய தலைமுறை’ களத்தில் இறங்கி அரசுக் கல்லூரிகளில் விசாரணை மேற்கொண்டது. தனியார் கல்லூரிகளிலும் வன்முறை உண்டு. ஆனால் அது வேறு மாதிரியானது. தனியார் கல்லூரிகளில் இன்னமும் முழுமையாக ஒழிக்கப்பட முடியாத ராக்கிங் பிரச்சினை, அரசுக் கல்லூரிகளில் சுத்தமாக இல்லவே இல்லை என்பதும் நம் விசாரணையில் தெரியவந்தது.\n“நமது மாணவர்கள் சொக்கத் தங்கங்கள். கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் காலத்தில் களிமண் மாதிரிதான் இருப்பார்கள். அவர்களை நல்ல முறையில் வடிவ���ைக்க வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு இருக்கிறது. குறிப்பாக கல்லூரிக்கும், அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. அவர்கள் செல்லும் பாதையை அவர்களது வாழ்க்கைச் சூழல்தான் முடிவெடுக்கிறது. மாணவ சமூகம் வன்முறைப் பாதைக்குச் செல்கிறது என்றால், வெறுமனே அவர்களை நோக்கி குற்றம் சாட்டிவிட்டு நாமெல்லாம் தப்பிக்க நினைப்பது அயோக்கியத்தனம். மாணவர்களிடையே வன்முறை என்பது சமூகம் உற்பத்திச் செய்த சாத்தான்” என்கிறார் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர்.\nபேராசிரியரின் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான். அரசுக் கல்லூரிகளில் பயிலவரும் மாணவர்களில் பெரும்பாலானோர் கீழ்மட்ட நிலையில் இருந்து வருகிறார்கள். காட்டில் வளரும் செடிகளை ஒத்தவர்களாக பெற்றோர்களால் பாதுகாக்க, பரமாரிக்கப்படாத நிலையில் இருக்கிறார்கள். நிறைய பேர் முதல் தலைமுறையாக பட்டப்படிப்புக்கு வருகிறார்கள். கூலி வேலை செய்யும் பெற்றோருக்கு இவர்கள் என்ன படிக்கிறார்கள், கல்லூரிக்கு ஒழுங்காக செல்கிறார்களா என்றெல்லாம் கணிக்கவோ, கண்காணிக்கவோ இயலவில்லை.\nசிறுவயதிலேயே அப்பாவை இழந்து, வீட்டுவேலை செய்யும் அம்மாவால் படிக்கவைக்கப்படும் இளைஞர்களும் அதிகம். Broken families என்று சொல்லப்படும் பெற்றோரின் கருத்துவேறுபாட்டால் சிதறிய குடும்பங்களில் இருந்து படிக்க வருபவர்கள், பெற்றோரே இல்லாமல் உறவினர்கள் உதவியோடு படிக்கும் மாணவர்கள் என்று ஒவ்வொரு கல்லூரியிலும் கண்ணீர்க் கதைகள் ஏராளம்.\nஉதாரணத்துக்கு மகேஷை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எடுத்துக் கொள்வோம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டார். இவரையும் சேர்த்து மூன்று குழந்தைகள். தாய் தனது பொறுப்பை துறந்துவிட்ட எங்கோ சென்றுவிட, மூவரும் சென்னையில் உறவினர் வீட்டில் தங்கிப் படிக்கிறார்கள். உறவினரும் ஏழ்மையானவர்தான். தங்களது உணவுக்கும், கல்விக்கும் இவர்களே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இரவு வேளைகளில் சில தொழிற்சாலைகளில் பணியாற்றி, பகலில் கல்லூரிக்குச் செல்கிறார் மகேஷ்.\n“இம்மாதிரி மாணவர்களை தகப்பனாக நின்று வழிநடத்த வேண்டிய பொறுப்பு அவர்களது ஆசிரியர்களுக்குதான் இருக்கிறது” என்கிறார் நம்மிடம் பேசிய பேராசிரியர். கண்காணிப்பு இ���்லாததாலும், வறுமைச் சூழலும் இவர்களை எந்த குறுக்கு வழிக்கு வேண்டுமானாலும் திருப்பக்கூடும் என்பது அவரது அச்சம்.\nபேராசிரியரின் அச்சத்துக்கு ஏற்ப ஆசிரியர்-மாணவர் உறவின் நெருக்கம் குறைந்து வருகிறது. வகுப்பில் பாடம் எடுப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிடுவதாக சில ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். ஆசிரியத் தொழிலை வருமானத்துக்காக எடுத்துக் கொள்பவர்களும் பெருகிவருகிறார்கள். வகுப்பறை தாண்டிய மாணவர்களின் செயல்பாடுகளை இவர்கள் கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு ஆசிரியர்கள் மீது வைக்கப்படுகிறது. பெற்றோர்களால் கவனிக்கப்படாத மாணவர்களை ஆசிரியர்கள் கவனித்துக் கொண்டாலே பெருமளவில் இப்பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.\nநாம் விசாரித்ததில் மாணவர்களுக்கிடையே விரோதம் ஏற்பட ‘பஸ் ரூட் கலாச்சாரம்’ முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது. மிகச்சமீபத்தில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமாக இதைதான் காவல்துறையும் சுட்டிக் காட்டியிருக்கிறது. சென்னையின் அம்பத்தூர், பாடி, அயனாவரம் ஆகிய தடங்களில் இருந்து வரும் 27-எச், 27-பி ஆகிய பேருந்துகளில் வந்த மாணவர்கள் ஒரு குழுவாகவும், ராயபுரம், காசிமேடு, சுங்கச்சாவடி ஆகிய தடங்களில் இருந்து வரும் 6-டி பேருந்தில் வரும் மாணவர்கள் மற்றொரு குழுவாகவும் உருவெடுத்திருக்கிறார்கள். கல்லூரித் தேர்தலின் போது இந்த இரு தட மாணவர்களுக்குள்ளும் சிறு சிறு உரசல்கள் ஏற்பட, நீறுபூத்த நெருப்பாக இருதரப்பினரின் நெஞ்சிலும் வன்முறை பற்றியெரியத் தொடங்கியது. இதன் உச்சமாகதான் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு கல்லூரி வளாகத்திலேயே ஆயுதங்களோடு மோதிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த பஸ்ரூட் கலாச்சாரம் என்பது வாழையடி வாழையாக தொடர்கிறது. சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை உருவாக்குவது என்பது இக்கலாச்சாரத்தின் முக்கிய அங்கம். பகுதிவாரியாக இம்மாதிரி உருவாகும் குழுக்கள், மற்ற பகுதி குழுக்களோடு கேலி கிண்டலில் ஈடுபடுவது முற்றிப்போய்தான் வன்முறையில் இறங்குகிறார்கள். சென்னையில் பிரசித்தி பெற்ற ‘பஸ் டே’ கலவரங்கள் உருவாவது இம்மாதிரிதான். தொடக்கத்தில் மாணவர்களுக்கும், பேருந்து ஓட்டுனர் நடத்துனருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்திய ‘பஸ் டே’ இன்று வன்முறை கலாச்சாரமாக உருவெடுத்து, தடை செய்யப்பட்டிர���க்கிறது.\nபஸ்ரூட் கலாச்சாரம் மாதிரியே மாணவர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் இன்னொரு கலாச்சாரம் ஹாஸ்டல் கலாச்சாரம். வெளியூர்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் ஒரு தரப்பாகவும், நகரங்களில் வீடுகளில் இருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் இன்னொரு தரப்பாகவும் பிரிகிறார்கள். படுமோசமாக பராமரிக்கப்படும் ஹாஸ்டல்களில் இருந்து வரும் மாணவர்கள், வீட்டு மாணவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகிறார்கள். இதனால் ஏற்படும் உரசல்களும் பெரும் சண்டையாக மாறுகிறது.\n“இம்மாதிரி மோதல்களை பொறுக்கித்தனம், ரவுடித்தனமாக மக்கள் பார்க்கிறார்கள். இது சமூகத்தின் பிரதிபலிப்புதான். சமூகம் எப்படி இயங்குகிறதோ, அம்மாதிரிதான் மாணவர்களும் இயங்குவார்கள். இப்போதுதான் திடீரென இம்மாதிரி நடப்பதாக கருதுவது சரியல்ல. எல்லா தலைமுறையிலுமே வாலிபக் குறும்புகள் உண்டு. அரசியலற்றப் போக்கு திட்டமிட்டு உருவாக்கப் படுவதால் சமூகப் பிரச்சினைகளுக்காக போராட வேண்டிய மாணவர் இனம் இம்மாதிரி, வெட்டிச் சண்டைகளில் சக்தியை வீணடிக்கிறார்கள்” என்று கவலைப்படுகிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் (RSYF) மாநில அமைப்பாளர் கணேசன். ஊடகங்கள் (குறிப்பாக சினிமா), அரசியல்வாதிகள், அரசு திட்டமிட்டு இம்மாதிரியான ‘விட்டேத்தி கலாச்சாரத்தை’ உருவாக்குகிறார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். தனியார் மய ஊக்குவிப்பிற்காக அரசுக் கல்லூரிகளை தரமிழக்க செய்ய வைக்கும் ஒரு முயற்சியின் விளைவாகவே மாணவர்களிடம் வன்முறை பெருகுகிறது என்கிறார் இவர்.\nசமீபத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு சிக்கிய ஒரு மாணவனிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை. சினிமாக்களில் காட்டப்படும் கல்லூரி மாணவன் பைக் வைத்திருக்கிறான். நல்ல ஆடை ஆணிகிறான். நகைகள் அணிந்திருக்கிறான். அம்மாதிரி நானும் வாழ நினைத்தேன் என்கிறான். கடந்த ஆண்டு வெளியான சினிமாப்படம் ஒன்றில் காதலியோடு புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குச் செல்ல கதாநாயகன் திருட்டில் ஈடுபடுவது போன்ற காட்சி இருந்தது. அந்தக் காட்சி இம்மாணவனைப் பாதித்து, அதேமாதிரியான வழிமுறையில் இறங்கினான் என்பதுதான் இங்கே அதிர்ச்சியான விஷயம். கடந்த ஆண்டிலேயே அதிகமாக வசூலித்ததாக சொல்லப���படும் திரைப்படம் ஒன்றும்கூட கொள்ளையையும், வன்முறையையும் தவறல்ல என்று போதிக்கிறது. சினிமா நாயகர்களை தங்கள் ரோல்மாடலாக எடுத்துக் கொள்ளும் இளைஞர்களின் மனதை இது பாதிப்பது இயல்பாக நடக்கக்கூடியதுதான். தன்னைத்தானே ஹீரோ என்று நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு மாணவனும், தன்னைப் பாதித்த சினிமா ஹீரோவின் பாத்திரமாகவே மாறிவிடுகிறான்.\nஎந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாணவர்களை கூட்டம் சேர்த்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்வதும், அவர்களை கல்வி சார்ந்த நோக்கத்தில் இருந்து தடம் மாற செய்கிறது. சில காலம் முன்பாக தென்மாவட்டம் ஒன்றில் நடந்த அரசியல் கட்சி மாநாடு ஒன்றுக்கு சென்னையின் அரசுக்கல்லூரி ஒவ்வொன்றிலிருந்தும் குறைந்தபட்சம் ஐநூறு மாணவர்களை அழைத்து வந்தாகவேண்டும் என்கிற வாய்மொழி உத்தரவு அக்கட்சியின் மாணவர் அணிக்கு விடப்பட்டிருந்ததாம். இவ்வகையில் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் மாணவர்கள், ஏதேனும் பிரச்சினைகளின் போது, “நான் யாரோட ஆளுன்னு தெரியுமில்லே” என்று எதிர்த்தரப்பை பயமுறுத்துவது சகஜமாகிவிட்டது. ஒருக்கட்டத்தில் ஏதேனும் உள்ளூர் அரசியல் தலைக்கு அடியாள் மாதிரி செயல்படக்கூடியவனாகவும் அம்மாணவன் மாறிவிடுகிறான்.\nஇம்மாதிரி சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அப்பாவி மாணவர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு கல்லூரிக்கும் ஐம்பது முதல் அதிகபட்சமாக நூறு மாணவர்கள் வரை மட்டுமே அடாத செயல்களில் ஈடுபடுபவர்கள். ஆசிரியர்களும், நிர்வாகமும் இவர்களை சுலபமாக அடையாளம் கண்டுகொள்கிறது. பேசிப்பேசியே இவர்களை சரியாக கொண்டுவந்துவிடலாம் என்றாலும் கூட, காவல்துறையிடம் பொறுப்பை தள்ளிவிட்டுவிடுகிறார்கள். இப்பிரச்சினையை காவல்துறையோ ‘க்ரைம்’ என்கிற வகையில் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. காவல்துறை கல்லூரிக்குள் நுழைகிறது என்றாலே மாணவர்களுக்கு வெறி ஏற்படுகிறது. சமீபத்தில் ஒரு கல்லூரியில் நடந்த மாணவர்கள் – நிர்வாகம் ஆலோசனைக் கூட்டத்தில், “நீங்கள் எங்களை என்ன வேணும்னாலும் திட்டுங்க, என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்க. ஆனா போலிஸு மட்டும் உள்ளே வந்துடக்கூடாது” என்று ஆவேசமாக கல்லூரி முதல்வரை நோக்கி குரலெழுப்பினான் ஒரு மாணவன். போலிஸுக்கு அடிக்க மட்டுமே தெரியும் என்பது மாணவர்களின் வாதம்.\n“பஸ் ரூட் மாதிரி தனித்தனி குழுவாக ஒன்றுபடும் மாணவர்களின் ஒற்றுமையை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்திக் கொள்ள நாம் திட்டமிட வேண்டும்” என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ராஜ்குமார்.\nமற்ற எல்லாப் பிரச்சினைகளையும் விட மதுதான் மாணவர்களின் முதன்மையாக பிரச்சினையாக மாறியிருக்கிறது. மிக சுலபமாக ஒவ்வொரு மாணவனுக்கும் மது கிடைக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் பெருகிவிட்டதால் மாணவப் பருவத்திலேயே பலரும் மதுவுக்கு அடிமையாகிவிடக் கூடிய வாய்ப்பிருக்கிறது. குடிபோதைக்கு அடிமையாகிறவர்கள் எதற்கும் பயனில்லாமல் வன்முறை பாதைக்கு செல்வது தவிர்க்க இயலாததாக மாறிவிட்டது. குடிக்க காசு கிடைக்காத மாணவர்கள் வீடுகளில் சண்டை போடத் தொடங்கி, தெருச்சண்டை வரைக்கும் தயாராகி விடுகிறார்கள். வாராவாரம் தன்னுடைய பணக்கார நண்பன் ஒருவனின் வீட்டுத் தோட்டத்தில் தோட்டவேலை செய்யும் சென்னை மாணவன் ஒருவன், அதில் கிடைக்கும் கூலியை டாஸ்மாக்குக்கு தாரை வார்க்கிறான் என்பதைக் கண்டபோது கிடைத்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை.\nஓடும் பஸ்ஸின் மீது ஏறி நிற்கும் தைரியம் நம் யாருக்குமில்லை. அம்மாதிரி நிற்கும் மாணவனின் தைரியத்தை சரியான பாதையில் திருப்பிக் கொள்ள முடியாதது சமூகத்தின் குற்றம்தானே தவிர, மாணவ சமூகத்தின் குற்றமல்ல. மாணவக் கலாச்சாரம் இங்கே சரியான முறையில் வளர்த்தெடுக்கப்படவில்லை. இந்த கடமை கல்வியாளர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இருக்கிறது.\nஅறுபதுகளில் இந்தித் திணிப்புக்கு எதிராக மட்டுமல்ல. சமச்சீர்க் கல்வி, முல்லைப்பெரியாறு, ஈழம் என்று சமகாலப் பிரச்சினைகளிலும் நம் மாணவர்கள் நியாயமான முறையில் போராடியிருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே பிளவினை உண்டாக்கும் சக்திகளை அடையாளங்கண்டு வன்முறைப் போக்கினை தவிர்க்க வேண்டுமே தவிர, மாணவர்களை கிரிமினல்களாய் நடத்தும் போக்கு நிச்சயம் ஆதரிக்கத்தக்கதல்ல.\nஅரசியல் என்பது கெட்டவார்த்தை என்பதாக மாணவர்களுக்கு போதிக்கப்பட்டு, அவர்களது அறிவு திட்டமிட்டு மழுங்கடிக்கப்படுகிறது. மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டுமா வேண்டாமா என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அரசியல் பேசும் சுதந்திரம் கல்லூரி மேடைகளில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிலவும் ஜனநாயகம் அங்கே எல்லா மாணவர்களையும் மேடையேற்றி நாட்டின் எல்லாப் பிரச்சினைகளையும் அக்குவேறு ஆணிவேறாக அலசும் திறனை ஏற்படுத்தியிருக்கிறது. அதுபோன்ற சூழல் நம் கல்லூரி வளாகங்களிலும் மலரவேண்டும்.\nகோஷ்டி சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வன்முறையாளர்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து போராடிதான் புராதனப் பிரசித்திப் பெற்ற பச்சையப்பன் கல்லூரியின் இடங்களை, மெட்ரோ ரயில் திட்டத்திடமிருந்து மீட்டெடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள்தான் இருள்சூழ்ந்த சமகாலத்தில் நமக்குத் தெரியும் நம்பிக்கை ஒளிக்கீற்று.\n1. அரசு கல்லூரிச் சூழல் கல்வி கற்க ஏதுவாக இருப்பதில்லை. ஆசிரியர்களே கூட பயன்படுத்த முடியாத மோசமான கழிப்பிடங்களை சென்னையின் மூன்று கல்லூரிகளில் கண்டோம். கல்லூரிகளிலேயே இந்த நிலைமைதான் என்றால் மாணவர்கள் தங்கும் விடுதிகளின் நிலைமை படுமோசம். மாணவர்கள் வாழ்வதற்கான, கல்வி கற்பதற்கான நிம்மதியான சூழலை ஏற்படுத்தியாக வேண்டும்.\n2. பாடத்திட்டங்களில் மாற்றம் அவசியம். கடைசி ஒரு மாதம் படித்தாலே தேறிவிடலாம் என்கிற நிலை இருப்பதால், தன் கல்லூரிப் பருவத்தை ஜாலியாக வாழ்ந்துமுடிக்க முடிவெடுக்கிறான் மாணவன். ஆண்டு முழுக்க கல்வியில் கவனம் செலுத்தக்கூடிய பாடத்திட்டத்தை உருவாக்குவதில் கல்வியாளர்கள் முனைப்பு காட்ட வேண்டும்.\n3. வருகைப் பதிவேடு அட்ஜஸ்ட் செய்வது என்கிற மோசமான கலாச்சாரம் ஒன்று அரசுக் கல்லூரிகளில் இருக்கிறது. தனியார் கல்லூரிகளைப் போன்று யாரும் திருத்தமுடியாத ஆன்லைன் அட்டெண்டன்ஸ் உருவாக்கிட வேண்டும்.\n4. நூலகங்களை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் பெயருக்கு ஒரு நூலகமும், நூலகரும் இருக்கிறார்கள். மாணவப் பருவத்தில் வாசிப்பு பண்படுத்தும் என்பதால் போதுமான நூலகர்களை நியமனம் செய்து, நிறைய நூல்களும், அவற்றை வாசிக்க ஏதுவான சூழலையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.\n5. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது பெற்றோர் தங்களது மகனது வகுப்பு ஆசிரியரை சந்திக்க வேண்டும். இதன்மூலமாக கல்லூரியில் மகனது நடவடிக்கைகளை பெற்றோரும், கல்லூரி தாண்டிய அளவில் தன் மாணவனது நடவடிக்கைகளை வகுப்பாசிரியரும் அறிந்துக்கொள்ள முடியும்.\n6. மாணவர்கள் ஒவ்வொருவரின் திறமையும் தனித்தனியாக கண்டறியப்பட்டு, அவர்களது விருப்பமான துறையில் வளர்வதற்கு ஏதுவான ஏற்பாடுகளை செய்யவேண்டும். இசை, ஓவியம் போன்ற கலைத்துறைகளில் ஆர்வமிருப்பவர்கள் அத்துறையில் பயிற்சிபெறவும், தங்கள் திறமையை வெளிக்காட்டவும் களம் அமைக்கப்பட வேண்டும். அதுபோலவே விளையாட்டு வீரர்களையும் சரியாக அடையாளம் கண்டறிந்து வளர்த்தெடுக்க வேண்டும்.\n7. ஒவ்வொரு கல்லூரியிலும் என்.சி.சி. சிறப்பாக செயல்பட்டாலேயே பல ‘அடாத’ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்.\n(நன்றி : புதிய தலைமுறை)\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் புதன், ஜனவரி 18, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇல்யாஸ்.மு 1:56 பிற்பகல், ஜனவரி 18, 2012\nநம் இருப்பிடங்களை நாமே சுத்தமாக வைத்திருக்கும் பழக்கத்தினை மாணவர்களுக்கு எற்படுத்தி தந்திடல் வேண்டும். அந்த பொறுப்பு ஆசிரியரிடத்தில் இருக்க வேண்டும்.\nஅரசியல்வாதிகளிடமிருந்து மாணவர்களை பிரித்தெடுத்தாலே பாதி வன்முறை நிகழ்வுகளை தடுத்துவிடலாம்..\nகட்டுரை இன்னும் கூர்மையாய் இருந்திருக்கலாமேவென தோன்றுகிறது..\nயுவகிருஷ்ணா 2:19 பிற்பகல், ஜனவரி 18, 2012\nகிழிஞ்சது கிருஷ்ணகிரி. அரசியலற்றவன் தான் மொன்னையாகிறான் என்பதுதான் அடிப்படையே...\nஇல்யாஸ்.மு 2:36 பிற்பகல், ஜனவரி 18, 2012\nநான் சொல்ல வந்தது, சுயநலத்திற்காக மாணவர்களை பயன்படுத்திகொண்டிருக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து பிரித்தெடுக்க வேண்டும். அரசியலிளிருந்து அல்ல...:)\nயுவகிருஷ்ணா 2:41 பிற்பகல், ஜனவரி 18, 2012\nஅரசியல் வேறு, அரசியல்வாதி வேறு. இலக்கியம் வேறு, இலக்கியவாதி வேறு.\nஇல்யாஸ்.மு 2:51 பிற்பகல், ஜனவரி 18, 2012\nஇல்லை. பொதுக்காரியங்களில் உணர்வுபூர்வமாக மாணவர்கள் கலந்துகொள்ளும் போராட்டங்கள் தவிர்த்து, கட்சிகள் நடத்தும் மாநாடு போன்ற கட்டாயப்படுத்தி ஆள்பிடிக்கும் அரசியல் சார்ந்த கூட்டங்களிலிருந்து மாணவர்களை விலகியிருக்க செய்திடல் வேண்டும் என்பதே கருத்து..இதில் கல்லூரி தேர்தலும் விதிவிலக்கல்ல..\nபெயரில்லா 7:00 பிற்பகல், ஜனவரி 18, 2012\n20:80 என்று ஒரு Pareto கோட்பாடு. அதாவது 20பேர் மீதியுள்ள 80யும் பாதிக்கிறார்கள். ஆளுக்கு பதிலாக சேதிகளையும்/ தாக்கங்களையும்\nஇன்னும் மேலதிக செய்தி வேண்டுமென்றால் நான் தருவேன்.\nஆனால், என்னைக்கூப்பிடுவதற்கு முன்னால், உங்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் இந்த 20:80 விதியில் பொருத்திப் பார்த்துவிட்டு என்னை அழையுங்கள்.\nபெயரில்லா 9:25 முற்பகல், ஜனவரி 19, 2012\nஎல்லாம் படத்தில் (சினிமாவில் ) சண்டைக் காட்சி பார்த்து வரும் பழக்கம்\nஅப்பிடியே பொத்தாம்பொதுவா எளுதிட்டுப் போய்க்கிட்டே இருக்கவேண்டியது :) இதுல தீர்வு தீட்சண்யம் வேற சமூகம்தான் தப்பூன்னவேண்டியது. பாடத்திட்டத்த மாத்துறான்னவேண்டியது. நூலகத்த நீட்டு, விருப்பமுள்ள தொறைய வெளக்குன்னவேண்டியது. தாக்குங்க வாத்யாரே :)\naotspr 4:30 பிற்பகல், பிப்ரவரி 16, 2012\nஆசிரியர்களும் இப்போது மாணவர்களுடன் சமமான முறையில் பழகுவதில்லை.....கல்வி வியாபாரம் ஆகி விட்டது...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஇப்படித்தான் திருட்டு டிவிடி தயாராகிறது\nவேட்டை – கமர்சியல் கோட்டை\nபுத்தகக் காட்சி - நடந்தது என்ன\nஅழிக்கப் பிறந்தவன் - சில விமர்சனங்கள்\nதமிழ் சினிமாவில் என்னதான் பிரச்சினை\nஇரும்புக்கை மாயாவிக்கு வயது 40\nதலை தப்பியது தம்பிரான் புண்ணியம்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/10/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2020-11-30T23:13:01Z", "digest": "sha1:S2SEMAT3WZ5DCGXCJOU3S7ILQLB6CZGG", "length": 8395, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "மாகந்துரே மதுஷின் உடலை அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு - Newsfirst", "raw_content": "\nமாகந்துரே மதுஷின் உடலை அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு\nமாகந்துரே மதுஷின் உடலை அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு\nColombo (News 1st) பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷின் உடலை அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது, மாகந்துரே மதுஷின் மனைவி ஜயனி முத்துமாலி மற்றும் அவருடைய சித்தியான மல்லிகா சமரசிங்க ஆகியோர் சார்பில் மன்றில�� ஆஜரான சட்டத்தரணி குணரத்னவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வாவினால் ஆராயப்பட்டது.\nஇதனையடுத்து, மாகந்துரே மதுஷின் உடலை, அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.\nமாளிகாவத்தை – எப்பல்வத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது இன்று அதிகாலை நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலகக்குழு தலைவரான மாகந்துரே மதுஷ் உயிரிழந்தார்.\nசுற்றிவளைப்பில் 22 கிலோகிராம் ஹெரோயினும் 02 கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஇதன்போது காயமடைந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமாகந்துரே மதுஷின் இறுதிக்கிரியை இன்று\nசெவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nமாகந்துரே மதுஷின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு\nமாகந்துரே மதுஷின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நிறைவு\nஅம்பலாங்கொடையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் மீது துப்பாக்கிச்சூடு\nமாகந்துரே மதுஷின் இறுதிக்கிரியை இன்று\nமாகந்துரே மதுஷின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு\nமாகந்துரே மதுஷின் பிரேத பரிசோதனை நிறைவு\nஅம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nமஹர சிறைச்சாலையில் நடந்தது என்ன\nஅக்கரைப்பற்று சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர் விடுவிப்பு\nகுளிக்கச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் மலேரியா பரவும் அபாயம்\nமரடோனாவின் மரணம் தொடர்பில் மருத்துவரிடம் விசாரணை\nசக்தி சுப்பர் ஸ்டார்: மகுடம் சூடினார் மிருதுஷா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74177.html", "date_download": "2020-11-30T23:46:17Z", "digest": "sha1:BYKJS4S6ICB7UHIQ3SD5HMQMD56IJ7BA", "length": 7056, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "சன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை..!! : Athirady Cinema News", "raw_content": "\nசன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை..\nகவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு டெல்லியில் உள்ள பிரபல மியூசியத்தில் மெழுகுச் சிலை நிறுவப்பட உள்ளது.\nபாலிவுட் சினிமாவுலகில் பல படங்களில் நடித்திருந்தபோதிலும் தென்னிந்திய சினிமா ரசிகர்களால் அறியப்பட்ட முகமென்பதால், தென்னிந்திய மொழிகளில் சரித்திரப் படமாக தயாராகவிருக்கும் `வீரமாதேவி’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமானார் சன்னி லியோன். இதற்காகக் கத்திச் சண்டை, குதிரையேற்றம் மற்றும் சண்டைக் கலைகளையும் கற்றுவருகிறார்.\nசன்னி லியோனுக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கேரள மாநிலத்திற்கு அவர் வருகை தந்தபோது திரண்ட லட்சக்கணக்கான ரசிகர் கூட்டம், பெங்களூரு புத்தாண்டு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் காவல் துறையினர் அனுமதி மறுத்திருப்பது ஆகியவை இதற்குச் சான்றுகள்.\nஇந்நிலையில் டெல்லியில் உள்ள பிரபல மியூசியமான மேடம் டுசாட்டில் சன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை ஒன்றை நிறுவ இருக்கிறார்கள். சன்னி லியோனின் தத்ரூபமான சிலையை உருவாக்குவதற்காக அவரது கருவிழி, முடி, நிறம், கை, கால், உடல் ஆகியவற்றை அளவெடுத்துச் சென்றுள்ளனர். இந்தத் தகவலை ஒரு வீடியோ மூலம் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார் சன்னி.\nஇந்த மியூசியத்தில் ஏற்கெனவே அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், சச்சின் எனப் பல பிரபலங்களின் சிலை இடம் பிடித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது சன்னி லியோனின் சிலையும் இடம்பெற இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள், வீடியோ செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளி��ிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2020-11-30T23:54:54Z", "digest": "sha1:4RW4NTAC6CYMTGGIAR3BWVSCHURYA6BR", "length": 7151, "nlines": 65, "source_domain": "dhinasakthi.com", "title": "காலை உணவைத் தவிர்க்காதீர்கள்! எச்சரிக்கை - Dhina Sakthi", "raw_content": "\nகாலை உணவு உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். நாள் முழுவதற்கும் தேவையான சக்தியை தரவல்லது காலை உணவுதான். எனவே தினமும் தவறாமல் காலை உணவை சாப்பிட்டுவிடுவது நல்லது. அதிலும் சர்க்கரை நோயாளிகள் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. அப்படி தவிர்த்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு நாள் முழுவதும் அதிகரித்துவிடும் என எச்சரிக்கிறது ஆய்வு ஒன்று.\nகாலையிலிருந்து மதியம் வரை எதுவுமே சாப்பிடாமல் இருக்கும் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாகிவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nடைப் 2 சர்க்கரை நோயாளிகள் காலை உணவைத் தவிர்த்தால் அது நாள் முழுவதும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பாதிக்கும, தவிர மூன்று மாத ரத்தப் பரிசோதனை முடிவுகளில் HbA1C சராசரி ரத்த குளூகோஸ் அளவில் மாறுபாடுகள் ஏற்பட்டிருக்கும் என்கிறார் இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டானியலா ஜுகுபோவிஸ்.\nஅறுபது வயதை நெருங்கும் டைப் 2 சர்க்கரை நோயாளிகள் 22 நபர்களை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இரண்டு நாட்களில் அவர்களுக்கு மதிய உணவும் இரவு உணவும் ஒரே விதமான கலோரிகள் கிடைக்கும்படியான உணவு தரப்பட்டது.\nஇதில் ஒரே ஒரு வித்யாசம் மட்டுமே. முதல் நாள் அவர்கள் காலை உணவு சாப்பிட்டவர்கள், அடுத்த நாள் மதியம் வரை சாப்பிடாமல் இருந்தார்கள். காலை உணவு சாப்பிடாமல் இருந்தவர்களின் குளூக்கோஸ் அளவு மதிய உணவு சாப்பிட்ட பின்னும் 268 mg/dl அதன்பிறகு இரவு உணவிற்குப் பிறகு 298 mg/dl எனும் அளவு கணக்கிடப்பட்டது. மற்ற தின��்தில் அதாவது காலை உணவு சாப்பிட்ட அன்று 192 mg/dl மற்றும் 215 mg/dl எனவும் முடிவுகள் கண்டறியப்பட்டது.\nமதிய உணவிலும் இரவு உணவிலும் பெறப்படும் மாவுச்சத்து அளவு குறைந்திருந்தால் பிரச்னை இருக்காது ஆனால் காலை உணவைத் தவிர்ப்பதால் நிச்சயம் சிக்கல்தான்.\nஇந்த ஆய்வாளர்களின் தொடர்ச்சியாக பட்டினி கிடக்கும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தூண்டப்பட்டு இன்சுலின் சுரப்பை பாதிக்கும் என்று விளக்கினார்கள்.\nNEWER POSTதிரவ இயக்க எரிபொருள் மையத்தில் சயின்டிஸ்ட் இன்ஜினியர்\nOLDER POSTசெயற்கைத் தோலில் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது கைப்பேசி கவர்\nமதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகை லாவண்யா\nராமாயண கதையில் சீதையாக கீர்த்தி சனான்\nநடிகை ஊர்மிளா மடோன்கர் சிவசேனாவில் இணைகிறார் :சஞ்சய் ராவத் எம்.பி.\nஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விலகல்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/12/%E0%AE%9A%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%93%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%B3.html", "date_download": "2020-11-30T23:54:04Z", "digest": "sha1:KRHXES7MWBWNRJLI3XTJKHYX5RVWTGD6", "length": 9985, "nlines": 196, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: சுழற்கழகத்தில் ஓர் நாள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\n வழிமுறைகளையும் சொல்லி தெளிய வைப்பதும் எங்கள் பணிதான். திருநெல்வேலி மத்திய சுழற்கழகத்தில், கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டேன்.\nகலப்படம் குறித்த கலந்துரையாடலாய் அமைந்தது அது. வந்திருந்த அனைவரும் கலப்படதிற்கு எதிராய் போரிடுவதாய் சூளுரைத்தனர். கலந்துரையாடலுக்கு பின்னே வந்த கேள்வி நேரம் கலகலப்பாய் சென்றது.\nஅனைவருக்கும் வந்த ஒரே சந்தேகம்\nஇத்தனை ரெய்டுகள், இத்தனை வழக்குகள், அத்தனையும் செய்யும்போது அரட்டல் மிரட்டல்கள் வராதா\n வருவதை சமாளிக்க தெரிய வேண்டும். அதுதான் சாமர்த்தியம்.\nதொடர்ந்து கலப்பட தயிர் குறித்த செய்தியுடன் சீக்கிரம் எழுதுகிறேன்.\nமிரட்டல்களை சவால்களாகவும் தடங்கல்களை தூண்டுகோல்களாகவும் எதிர்ப்புகளை இனிப்புகளாகவும் எடுத்துக்கொண்டு மக்கள் சேவையை மனதில��� கொண்டு பணிபுரியும் உணவுஆய்வாளர்களால் மட்டுமே உணவுபாதுகாப்பு சட்டம் வெற்றி பெறும்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\n) தகவல் - குளிர்பானங்கள்.\n) தகவல் - காபி & டீ\nகுட்டித் தூக்கம் உடலைக் குண்டாக்குமா\nஉணவு கலப்பட உரையின் உலா.\nதயிரில் கலப்படம் - தப்புவது கடினம்\nஒரு செய்தி- ஒரு பார்வை.\nமனித உரிமை கழகத்தில் ஓர் மாலை நேர விழா.\nதை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்.\nசீ சீ இந்த பழம் புளிக்கும்.\nஇன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்\nதொற்று நோய்கள் நம்மை தொடராதிருக்க.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/2007/05/nostalgia.html", "date_download": "2020-11-30T23:03:07Z", "digest": "sha1:ZCXTWRALABNITKSOXUBSEG5QBOVAZO2T", "length": 19785, "nlines": 180, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia - Being Mohandoss", "raw_content": "\nIn கிரிக்கெட் சொந்தக் கதை\nகிரிக்கெட் நான் மற்றும் Nostalgia\nநான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது எப்பொழுது என்று சரியாக நினைவில் வரமறுக்கிறது ஆனால் ஐந்தாவது வகுப்பு படிக்கும் பொழுதெல்லாம் ஆடியிருக்கிறேன் என்பது நினைவில் இருக்கிறது. கொஞ்சம் போல் சீரியஸ் கிரிக்கெட் என்றால் அது ஆரம்பித்தது ஆறாவது ஏழாவது படிக்கும் பொழுதாகயிருக்கலாம்.\nஎங்கள் பள்ளிக்கூடத்திற்கு அருகில் இருந்த ஒரு இடத்தில் விளையாடுவோம்; பக்கத்தில் ஒரு மாங்காய் மரத்துடன் கூடிய வீடிருந்தது. பெரும்பாலும் அந்த வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் எனவே பந்து வீட்டின் கொல்லைப் புறத்திற்கு சென்றுவிட்டால் பிரச்சனையில்லாமல் எடுத்துவரமுடியும் என்பதுகூட நாங்கள் அந்த இடத்தில் விளையாடியதற்கு ஒரு காரணம். அப்பொழுதெல்லாம் ரப்பர் பந்துதான், கிரிக்கெட் பேட் என்று பெரிதாக ஒன்றும் இல்லாவிட்டாலும் எங்கேயோ கிடைத்த ஒரு பேட்டில் விளையாடிக் கொண்டிருந்த நினைவு.\nஸ்டிக் எல்லாம் மரக்குச்சிகள் தான், பெரும்பாலும் பள்ளிவிட்ட பிறகு இரண்டு மணிநேரங்கள் விளையாடுவோம். வெறும் 'லெக்' சைட் மட்டும் தான்; அதுவும் ஸ்டிக்கிற்கு பின்பக்கம் ரன்கள் கிடையாது. ஏனென்றால் அந்த வயதில் பௌலிங் போடும் பொழுது ஷார்ட் பிச் டெலிவர்கள் அதிகம் இருக்குமென்பதால் அந்தப் பக்கம் அடிக்க வசதியாக இருக்கும். அதன் காரணமாகவே அந்தப் பக்கம் ரன் கிடையாது. பள்ளிக்கூடம் விட்டபிறகென்பதாலும் எல்லோர் வீடுகளிலும் உடனே வீட்டிற்கு போய்விடவேண்டிய அவசியம் இல்லாத காரணத்தாலும் சைட் ஒன்றிற்கு ஆறு பேர் என பன்னிரெண்டு பேர் விளையாடுவோம்.\nநினைவு தெரிந்து அந்த வயதில் எல்லாமே வேகப் பந்துவீச்சு தான்; சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கொஞ்சம் பெரிய க்ரவுண்ட்களில் இரண்டு செக்டார்களுக்கு இடையில் மேட்ச் நடக்கும். அந்த மொட்டை வெய்யலில் முதல் ஆளாக நான் உட்கார்ந்திருப்பேன் மேட்ச் பார்ப்பதற்கு. நான்கு மணிக்கு ஆட ஆரம்பிக்கும் அவர்கள், ஆறு மணி போல் மேட்ச் ஆடி முடித்ததும் அந்த பெரிய ஆட்களுக்கு பௌலிங் செய்வேன். சொல்லப்போனால் நான் ஓசி காஜி தான் அடிப்பார்கள் அவர்கள் இருந்தாலும்; அதுவரை நானாகப் பார்த்திராத டென்னிஸ் பால்களுக்கு அறிமுகம் அங்கே தான் கிடைத்தது.\nரப்பர் பாலுக்கும், காஸ்கோ பாலுக்கும் வித்தியாசம் நிறைய உண்டு. கொஞ்சம் மித வேகமாக பந்து வீசினாலே ரப்பர் பாலில் வேகமாகச் செல்லும். ஆனால் காஸ்கோ பாலிற்கு வெய்ட் சுத்தமாகயிருக்காது, அதனால் என்ன வேகமாக ஓடிவந்து வேகமாக வீசினாலும் பேட்ஸ்மேனுக்கு டைமிங் நிறைய கிடைக்கும். நான் ஆறாவது படிக்கும் பொழுதெல்லாம் இப்பொழுது மார்க்கெட்டில் கிடைக்கும் 'விக்கி' பந்துகள்(இரண்டு கலர்களில் பெரும்பாலும் இருக்கும், சில ஒற்றைக் கலரிலும்) கிடைக்காது. BHELல் டென்னிஸ் கிளப்பில் இருந்து இந்த காஸ்கோ பந்துகளை அந்த அண்ணன்கள் வாங்கி வருவார்கள்.\nசின்ன வயது, எதையாவது சாதிக்கணும் என்ற ஆசை எல்லாம் சேர்த்து அந்த வயதிலேயே நான் வேகமாக பந்துவீசுவேன். காஸ்கோ பந்திலும்; என்னைவிட சற்றேறக்குறைய பத்து வயது பெரியவர்கள் பேட்டிங் செய்பவர்களை என் வேகத்தால் தடுமாறவைப்பேன் சில தடவைகள். சில தடவைகள் பொத்தென்று ஷார்ட் பிச் விழ பந்து பறக்கும்(பஞ்சு மாதிரி ;)). இதில் பிரச்சனை என்னவென்றால் அப்படி அடிக்கப்பட்ட பந்தையும் நான் தான் எடுத்துவரவேண்டும். இதனாலெல்லாம் ஒரு நன்மை என்னவென்றால் ஆஸ்பிட்டல் பக்கம் ஒரு பிரச்சனை என்று படுத்ததில்லை அவ்வளவே.\nஅப்பா வேறு உடற்பயிற்சி ஆசிரியர், அக்கா ஸ்டேட்-ல் தொடர்ச்சியாக தங்கம் வாங்கியவர். இதனால் காலையில் ஐந்தரை மணிக்கே \"நேரு ஸ்டேடிய\"த்திற்கு துரத்தப்படுவேன். அக்கா போய் வார்ம் அப் செய்யும் வரை, கேலரியில் படுத்திருந்துவிட்டு. வார்ம் அப் ஆனதும் லாங்க் ஜெம்ப் பிட்டில் படுத்துக் கொள்வேன். அப்பா தூரத்தில் வருவது தெரிந்ததும் நானும் அப்பத்தான் ஓடிக் களைச்சு போயிருக்கிறதா சீன் போடுவேன். ஆனால் அப்பாவுக்கு அதெல்லாம் நல்லாவே தெரியும். ஆனாலும் நான் காலையில் எழுந்து ஸ்டேடியம் போனதற்கு காரணம் அம்மா போய்வந்ததும் தரு கேழ்வரகு கஞ்சி. (அந்த ஏலக்காய் மணம் இப்பவும் நினைச்சா உணரமுடிகிறது.)\nகாலை இப்படின்னா சாயங்காலம் இப்படி கிடையாது; என்னையும் அக்காவையும் ஸ்டேடியத்திற்கு துரத்திவிட்டுட்டு அப்பாவும் அம்மாவும் வாக்கிங் வருவார்கள். வந்து ஸ்டேடியத்தின் கேலரியில் உட்கார்ந்திருப்பார்கள்; அதனால் ஏமாற்ற முடியாது. அந்த ஸ்டேடியம் பெரியது. எப்படியென்றால் நானூறு மீட்டர்களை ஒரே ரவுண்டில் ஓடக்கூடிய அளவிற்கு பெரியதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நான் அந்த ஸ்டேடியத்தில் பதினைந்து ரவுண்ட்கள் ஓடுவேன். பார்த்துக் கொள்ளுங்கள்(400மீட்டர் x 15). அக்காவிற்கு வெறும் இரண்டு ரவுண்ட்கள் தான் ஏனென்றால் அவள் பங்கேற்பது 100, 200 மற்றும் லாங் ஜெம்ப்.\nஎன்னை இருபது மீட்டர் முன்னால் நிறுத்திவிட்டு எனக்கும் அக்காவிற்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடக்கும் பெரும்பாலும் எல்லா நாளும், 20 மீட்டர் மட்டுமல்லாமல் ஸ்டாட்டிங்கும் முன்னாடியே கொடுத்துவிட்டு ஓடுவேன். ஆனால் அக்கா தீவிரமாக ஓடிக்கொண்டிருந்த காலங்களில் அவள் என்னை முந்திக் கொண்டுதான் முடிப்பாள்.\nஇதுமுடிந்ததும் அப்பா அக்காவைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்குப் போய்விடுவார், நான் அந்த ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடுவேன். இது வேறு ஒரு கூட்டம் கொஞ்சம் போல் நான்-ஸ்டாண்டர்ட் கிரிக்கெட் விளையாடுபவர்கள். அதாவது காலையில் இருந்து வேலை செய்துவிட்டு விளையாட வருபவர்கள். இவர்களிடம் என் பௌலிங்க் வெகு சீக்கிரமாக எடு��டும் பந்தும் ரப்பர் பால் தான். என்னிடம் இருந்த அத்தெலெட்டுக்கான திறமை என்னுடைய பீல்டிங்கிலும் ரன்கள் எடுப்பதிலும் தெரியும்.\nசொல்லப்போனால் இவ்வளவு தான் நினைவில் இருக்கிறது நான் எட்டாவது படித்தது வரையிலான கிரிக்கெட் அனுபவம், நினைவுகள், நோஸ்டாலஜியா எல்லாம். அடுத்து நான் கொஞ்சம் போல் கிரிக்கெட் பைத்தியம் பிடித்துக் கிடந்த 8 - 12 படித்த பொழுதுகளின் நினைவுகள்.\nகிரிக்கெட் நான் மற்றும் Nostalgia பூனைக்குட்டி Friday, May 04, 2007\nஅதெல்லாம் கிடக்கட்டும் மோகனா. அதென்ன புளிநகக் கொன்றை புளிக்கு ஏதுய்யா நகம் ;-) :-) நல்லா இருங்கடே\nமாத்திடுறேன் அண்ணாச்சி. தப்பு நடந்துடுச்சு.\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பத...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nசிவாஜி டிரைலர் - புதுசு கண்ணா புதுசு - சன் டீவி\nஆயிரம் பின்னூட்டம் கண்ட 'நச்' பதிவு\nசில நேரங்களில் சில காதல்கதைகள்\nகோவை பயணம்(பட்டறை பற்றியது அல்ல)\nவீடியோ பதிவு - முகுந்தின் உரையாடல்\nகோவை பதிவர் சந்திப்பு - என் குறிப்புகள் (இரண்டாம...\nகோவை பதிவர் சந்திப்பு - என் குறிப்புகள்\nகோவை பதிவர் சந்திப்பு - படங்கள்\nகிரிக்கெட் நான் மற்றும் Nostalgia - 1\nகிரிக்கெட் நான் மற்றும் Nostalgia\nஎன்ன தவம் செய்தனை மோகனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/sandeep-takes-his-100-th-wicket-in-ipl/", "date_download": "2020-11-30T23:41:50Z", "digest": "sha1:LKSIRLSVIDHL6DLM6YJZWCVGFETLNKAE", "length": 8893, "nlines": 139, "source_domain": "dinasuvadu.com", "title": "ஐபிஎல் தொடரில் புதிய மைக்கல்லை எட்டிய சந்தீப்! -", "raw_content": "\nஐபிஎல் தொடரில் புதிய மைக்கல்லை எட்டிய சந்தீப்\nஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியி��் கொல்கத்தா அணி அபாரமான வெற்றிபெற்ற நிலையில், இரண்டாம் போட்டியில் பஞ்சாப் – ஹைதராபாத் அணிகள் மோதிவருகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.\nஅதன்படி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணி களமிறங்கியது. 4 ஆம் ஓவரை சந்தீப் ஷர்மா வீச, 17 ரன்களில் மந்தீப் சிங்க் வெளியேறினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் தனது 100 வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.\nஆர்யா நடிக்கும் “சல்பேட்டா” படத்தின் மாஸ் அப்டேட்.\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சல்பேட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிச.,2-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கபாலி, காலா படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கி வரும் திரைப்படம் சல்பேட்டா. இப்படத்தில் ஆர்யா...\nவிக்னேஷ் சிவனின் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படம் குறித்து வெளியான தகவல்.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தின்...\nஅறிமுகமானது மோட்டோ-வின் 5ஜி போன்.. விலை என்ன தெரியுமா\nமோட்டோரோலா நிறுவனம், தனது புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் (Moto G9 Plus) ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெளியானது. அதன் விலை 20,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனம், தனது புதிய மோட்டோ...\nகொரோனாவில் இருந்து இன்று 1,456 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.\nதமிழகத்தில் இன்று 1,410 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,410 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, மொத்தமாக 7,81, 915...\nஆர்யா நடிக்கும் “சல்பேட்டா” படத்தின் மாஸ் அப்டேட்.\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சல்பேட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிச.,2-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கபாலி, காலா படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கி வரும் திரைப்படம் சல்பேட்டா. இப்படத்தில் ஆர்யா...\nவிக்னேஷ் சிவனின் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படம் குறித்து வெளியான தகவல்.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தின்...\nஅறிமுகமானது மோட்டோ-வின் 5ஜி போன்.. விலை என்ன தெரியுமா\nமோட்டோரோலா நிறுவனம், தனது புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் (Moto G9 Plus) ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெளியானது. அதன் விலை 20,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனம், தனது புதிய மோட்டோ...\nகொரோனாவில் இருந்து இன்று 1,456 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.\nதமிழகத்தில் இன்று 1,410 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,410 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, மொத்தமாக 7,81, 915...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/231463?ref=archive-feed", "date_download": "2020-11-30T22:32:55Z", "digest": "sha1:QGFY7AO74MPEAXFZFWSHKCQBTVAO5O4N", "length": 7378, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "கனடாவில் நள்ளிரவில் கண்டுப்பிடிக்கப்பட்ட காணாமல் போன 18 வயது இளம்பெண்! புகைப்படத்துடன் வெளிவந்த தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் நள்ளிரவில் கண்டுப்பிடிக்கப்பட்ட காணாமல் போன 18 வயது இளம்பெண்\nகனடாவில் காணாமல் போன 18 வயது இளம்பெண் நள்ளிரவு நேரத்தில் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.\nரொரன்ரோ பொலிசார் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.\nஅதன்படி Alana Joyner என்ற 18 வயது பெண் கடந்த 24ஆம் திகதி மாலை 3.15 மணியளவில் Broadview Av + Withrow Av பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளார்.\n5 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட Alana Joynerவின் வலது கையில் with struggle comes என்ற வார்த்தை டாட்டூவாக குத்தப்பட்டிருக்கும் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.\nAlana Joynerஐ பொலிசார் தேடி வந்த நிலையில் அவரை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் நள்ளிரவு 2.25 மணியளவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nAlana Joyner-ஐ கண்டுபிடிக்க உதவிய பொதுமக்களுக்கு பொலி��ார் நன்றி தெரிவித்துள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/how-to-clean-the-lungs-in-a-natural-way-120021300021_1.html", "date_download": "2020-12-01T00:02:20Z", "digest": "sha1:XN7EXCAEJRBINYTMYQGVFNWZRRMVKOOH", "length": 12435, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "இயற்கையான முறையில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி....? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇயற்கையான முறையில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி....\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் நுரையீரலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்து, மூச்சுகுழாயினுள் அழற்சி ஏற்பட்டு, சுவாசிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. இப்படி நுரையீரலில் சேரும் நச்சுக்களை உணவுகள் மூலம் நீக்கலாம்.\nஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்களுக்கு அவகேடோ பழம் மிகவும் சிறந்த ஒன்று. இதில் உள்ள குளுதாதையோன் ப்ரீ-ராடிக்கல்களால் நுரையீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் மற்றும் மாசுப்படுத்தி பொருட்களை நுரையீரலில் இருந்து வெளியேற்றும்.\nதினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே சுவாச பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்வது நல்லது.\nபசலைக்கீரையை அதிகமாக உட்கொண்டு வந்தால், ஆஸ்த���மா தாக்கும் அபாயம் குறையும். ஏனெனில் பசலைக்கீரையில் வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன், வைட்டமின் ஈ மற்றும் மக்னீசியம் போன்ற ஆஸ்துமாவை எதிர்த்துப் போராடும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.\nமஞ்சளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் சுவாச பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பளிக்கும். எனவே அன்றாட உணவில் மஞ்சளை அதிகம் சேர்த்து வாருங்கள். அதிலும் தினமும் காலையில் ஒரு டம்ளர் நீரில் மஞ்சள் தூளை சேர்த்து குடித்து வந்தால், நுரையீரல் மட்டுமின்றி, உடலும் சுத்தமாகும்.\nஆப்பிளில் உள்ள சக்தி வாய்ந்த உட்பொருள் ஆஸ்துமாவை எதிர்த்துப் போராடி நல்ல பாதுகாப்பை வழங்கும். இதற்கு அதில் உள்ள அதிகப்படியான சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டுகள் தான் காரணமாக ஆய்வுகள் கூறுகின்றன.\nமுகத்தில் உள்ள கருமையை போக்கும் எளிய அழகு குறிப்புகள்......\nகுழந்தைகளின் சளி தொல்லையை போக்க வேண்டுமா....\nமூலிகைகளும் அதன் அற்புத மருத்துவ குணங்களும்...\nமூட்டுவலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...\nதலைமுடி உதிர்வை தடுக்கும் இயற்கை முறையிலான பழ ஹேர் மாஸ்க்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/28328/chettinad-vazhakkai-varuval-in-tamil.html", "date_download": "2020-11-30T23:58:37Z", "digest": "sha1:H6GXHFADF7P2SAWCVJYPDIEZKEXZGHQ6", "length": 15998, "nlines": 177, "source_domain": "www.awesomecuisine.com", "title": "செட்டிநாடு வாழைக்காய் வறுவல் ரெசிபி | Chettinad Vazhakkai Varuval Recipe in Tamil", "raw_content": "\nபாரம்பரிய செட்டிநாடு சமையல் முறை தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் முறை. செட்டிநாடு சமையல் முறைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் இங்கு நாம் காண இருப்பது செட்டிநாடு வாழைக்காய் வறுவல். இதை செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் என்றும் அழைக்கின்றார்கள். இவை தமிழகத்தில் உள்ள காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளில் நடைபெறும் திருமண விருந்துகளில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.\nசெட்டிநாடு வாழைக்காய் வறுவல் தயிர் சாதம் மற்றும் ரசம் சாதத்திற்கு ஒரு அசத்தலான சைடிஃஷ். இவை தனியாகவும் மாலை நேர சிற்றுண்டியாகவும் உண்ணபடுகிறது. இவை ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் ஐ போன்றே வெளியே crispy ஆகவும் உள்ளே மிருதுவாகவும் இருப்பதால் இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்பார்கள்.\nஇப்பொழுது கீழே செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nசெட்டிநாடு வாழைக்காய் வறுவல் ரெசிபி\nதமிழகத்தில் உள்ள காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளில் நடைபெறும்திருமண விருந்துகளில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.\nசெட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்\n1/2 மேஜைக்கரண்டி மல்லி தூள்\n1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்\n1 மேஜைக்கரண்டி சோம்பு தூள்\nதேவையான அளவு மிளகாய் தூள்\nசெட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்முறை\nமுதலில் வாழைக்காயை நன்கு கழுவி தோலை சீவி அவரவர் விருப்பத்திற்கேற்ற வடிவில் நறுக்கி, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஅடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.\nபின்பு அதில் சிறிதளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூள், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காயையும் போட்டு தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது அதை அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.\nபின்னர் தண்ணீரை வடிகட்டி விட்டு நாம் வேக வைத்த வாழைக்காய் துண்டுகளை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து அதை ஆற விடவும்.\nஅடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் சோம்பு தூள், தேவையான அளவு உப்பு, நாம் செய்த வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு எலுமிச்சை சாறை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.\nபின்பு அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.\nஅடுத்து அந்த மசாலாவில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் வாழைக்காய் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி அதை சுமார் 10 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விடவும்.\nஇப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்��ி எண்ணெய்யை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்டதும் கடாயின் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் வாழைக்காயை 2 முறையாகவோ அல்லது 3 முறையாகவோ போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.\nபின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்டதும் அதில் பட்டை மற்றும் அரை மேஜைக்கரண்டி அளவு சோம்பை சேர்த்து வறுக்கவும்.\nசோம்பு வறுபட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.\nவெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் கருவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி சிறிது வதங்கியதும் அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் வாழைக்காயை போட்டு பக்குவமாக நன்கு கிளறி விட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை அவ்வப்போது கிளறி விட்டு வேக விடவும்.\n5 நிமிடத்திற்குப் பிறகு அடுப்பை அணைத்து விட்டு வாழைக்காய் வறுவலை சுட சுட எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் அறுசுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/10/23051729/Bleached-heavy-rain-in-Chennai-and-suburbs.vpf", "date_download": "2020-11-30T23:41:52Z", "digest": "sha1:R3NPQN7V3IDFVL64RMCFF5KY4U4T4RH3", "length": 16610, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bleached heavy rain in Chennai and suburbs || சென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை + \"||\" + Bleached heavy rain in Chennai and suburbs\nசென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் ���ல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.\nபதிவு: அக்டோபர் 23, 2020 05:17 AM\nவங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் அதனோடு சேர்ந்த வளிமண்டல மேடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது. நேற்று முன்தினம் சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.\nஇந்த நிலையில் நேற்று காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் ‘சுளர்’ என்று அடித்தது. மழைக்கான சாத்தியம் கொஞ்சம் கூட இல்லாத நிலையில் காணப்பட்டது. ஆனால் பிற்பகல் அப்படியே சீதோஷ்ண நிலை மாறி, கருமேகங்கள் சூழ்ந்து ரம்மியமான சூழல் நிலவியது. பிற்பகல் 3 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதன்பிறகு 3.40 மணியளவில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை வெளுத்து வாங்கியது.\nவேப்பேரி, எழும்பூர், பாரிமுனை, தியாகராயநகர், அண்ணாநகர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, வடபழனி, கிண்டி, ஆலந்தூர், திருவான்மியூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பரங்கிமலை, கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்பட பல இடங்களில் இடியுடன் மழை வெளுத்து வாங்கியது. சில இடங்களில் கனமழையும் கொட்டி தீர்த்தது. அதேபோல், புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், மாதவரம், செங்குன்றம், புழல் உள்பட பல இடங்களில் மழை பொழிந்தது.\nசுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் அனைத்து சாலைகளிலும் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை பார்க்க முடிந்தது. சில தாழ்வான இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர். சென்னையில் சாலைகள், தாழ்வான பகுதிகளில் குளம்போல் கிடந்த மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் நீரகற்றும் எந்திரங்களை கொண்டு அப்புறப்படுத்தும் பணியில் மழையில் நனைந்தபடி ஈடுபட்டனர்.\nதிடீர் மழையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் நனைந்தபடி சாலைகளில் பயணித்தனர். கருமேகங்கள் சூழ்ந்து இருந்ததால் பகல் நேரம் இரவு போல காட்சியளித்தது. இதன���ல் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.\nசாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் தேங்கியதால், சில வாகனங்களில் பழுது ஏற்பட்டது. குறிப்பாக ஆட்டோக்கள், இருசக்கர வாகனங் களில் சென்றவர்கள் வாகன பழுதால் மழையில் நனைந்தபடி தள்ளிக்கொண்டு சென்றதை பார்க்க முடிந்தது. மாலை 4.45 மணிக்கு பிறகு கனமழை குறைந்து, லேசான சாரல் மழை பெய்தது.\nமழைவிட்டதும் பல இடங்களில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சில இடங்களில் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன. இதனால் மாலையில் பணிமுடிந்து வீடு திரும்பியவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். மழையால் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் 1, 2, 3 மற்றும் 4-வது ரெயில் வழித்தடங்களில் தண்ணீர் தேங்கியது. அதனையும் ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். அதேபோல், நகரின் தாழ்வான பகுதிகளில் இருந்த பெட்ரோல் பங்குகளில் மழைநீர் சூழ்ந்து குளம்போல் காட்சியளித்தது.\n1. ஏரிகளில் கூடுதல் நீர் இருப்பு: சென்னைக்கு குடிநீர் வினியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகாரிப்பு\nசென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் வினியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது.\n2. சென்னையில் இதுவரை கொரோனாவால் 40 முதல் 49 வயதினர் அதிகம் பாதிப்பு\nசென்னையில் கொரோனாவால் இதுவரை 40 முதல் 49 வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என பெருநகர சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.\n3. சென்னையில் ‘நிவர்’ புயலின் தாக்கம்: சாலைகளில் தேங்கிய மழைவெள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு\n‘நிவர்’ புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளிலும், குடியிருப்புகளிலும் மழைவெள்ளம் சூழ்ந்தது.\n4. சென்னையில் மெட்ரோ சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடக்கம்\nசென்னையில் மெட்ரோ சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.\n5. சென்னையில் விமான சேவை காலை 9 மணிக்கு துவங்கும்\nசென்னையில் விமான சேவை காலை 9 மணிக்கு துவங்க உள்ளது.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n2. 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n3. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n4. அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\n5. திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா: மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2012/01/blog-post_28.html", "date_download": "2020-11-30T23:02:34Z", "digest": "sha1:SOJ6TIAIWMGHBHTK2RYBDXXGSE2BDKCH", "length": 35127, "nlines": 348, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: கீழ்க்கட்டளை தனலஷ்மி!", "raw_content": "\nபேரும், ஊரும் கிக்காக இருக்கிறதே என்று அவசரப்பட்டு ஜொள்ளுவிட வேண்டாம். கீழ்க்கட்டளை தனலஷ்மி பெண்ணல்ல. தியேட்டர். இப்படிக்கூட சொல்லிவிடமுடியாது. எங்கள் ஊர் மொழியில் கொட்டாய். நகரத்தில் வளருபவர்கள் சினிமா பார்க்க நல்ல தியேட்டருக்கு போயிருப்பீர்கள். கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களைத் தவிர்த்து பலருக்கு கீழ்க்கட்டளை தனலஷ்மி மாதிரியான தியேட்டர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nநான் குழந்தை பருவத்தில் இருந்தபோது தனலஷ்மி மடிப்பாக்கம் பாதாளவிநாயகர் கோயிலுக்கு எதிரில் தான் இருந்தது. இதெல்லாம் தற்காலிக தியேட்டர்கள். தனலஷ்மி போன்ற ’சி க்ளாஸ்’ தியேட்டர்களுக்கு ஐந்து ஆண்டுகள் லைசென்ஸ் கொடுப்பார்கள். லைசென்ஸ் முடிந்ததுமே அதிர்ஷ்டம் இருந்தால் புதுப்பித்துக் கொள்ளலாம். இல்லையேல் சர்க்கஸ் கூடாரம் போல காலிசெய்து விட்டு போகவேண்டியது தான்.\nதரை, பெஞ்ச், சேர் என்று மூன்று வகுப்பு டிக்கெட்டுகள் கிடைக்கும். தரை மணல் பரப்பப் பட்டிருக்கும். பெஞ்ச் என்றால் சவுக்கு கம்புகளுக்கு மேல் பலகை ஆணியால் அடிக்கப்பட்டிருக்கும். சேர் என்பது மடக்கக்கூடிய இரும்பு சேர். இருப்பதிலேயே காஸ்ட்லி சேர் தான். ரெண்டே ஷோ தான். பர்ஸ்ட் ஷோ, செகண்ட் ஷோ. பர்ஸ்ட் ஷோ என்பது மாலை ஆறு முப்பது மணி. செகண்ட் ஷோ என்பது நைட்டு பத்து மணி. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் மூன்று மணிக்கு மேட்னி காட்சி உண்டு.\nபடம் ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரம் முன்பாக கூம்பு வடிவ ஸ்பீக்கர்களில் \"வினாயகனே.. வினை தீர்ப்பவனே..\" என்று உச்சஸ்தாயியில் பாட்டு போடுவார்கள். அந்த சத்தத்தை கேட்டபின்பே அவசர அவசரமாக வீடுகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக கொட்டாய் நோக்கி வருவார்கள்.\nகூரை அப்போதெல்லாம் தென்னை ஓலைகளில் வேயப்பட்டிருக்கும். அதனால் தான் அதை கொட்டாய் என்பார்கள். ஸ்க்ரீன் ரொம்ப சுமாராக அழுக்காக இருக்கும். ஸ்க்ரீனுக்கு பின்னால் ஒரே ஒரு ஸ்பீக்கர் இருக்கும். ஒளி மோசமென்றால், ஒலி ரொம்ப படுமோசமாக இருக்கும். இதுபோன்ற கொட்டாய்களுக்கு அருகிலிருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் ரொம்ப பாவம். இரவுகளில் தூங்கவே முடியாது.\nதனலஷ்மி மடிப்பாக்கத்தில் இருந்தபோது மிகக்குறைவான படங்களே பார்த்திருப்பதாக நினைவு. ஆயிரத்தில் ஒருவன், பூந்தளிர் படங்களை அங்கே பார்த்தது லேசாக நினைவிருக்கிறது. எனக்கு நன்கு நினைவு தெரிந்தபோது அந்த கொட்டாய் இடிந்து பாழடைந்து கிடந்தது.\nஎப்போதோ ஒருமுறை நான் தூங்கிய பிறகு ஒரு முறை அப்பாவும், அம்மாவும் தங்கையை தூக்கிக் கொண்டு செகண்ட் ஷோ போயிருக்கிறார்கள். என்னை பக்கத்தில் இருந்த பெரியப்பா வீட்டில் தூங்கவைத்திருக்கிறார்கள். நடு இரவில் முழித்துக் கொண்டு, செம கலாட்டா செய்ய, பெரியப்பா என்னை தூக்கிக் கொண்டு தியேட்டருக்கு சென்றிருக்கிறார். \"குழந்தை அழுகிறது, உடனே புரொஜெக்டர் ரூமுக்கு வரவும்\" என்று அப்பாவின் பெயர் போட்டு ஸ்லைடு காட்டினார்களாம். அந்த மாதிரியான Facility எல்லாம் அப்போது இருந்திருக்கிறது. இன்றைய மல்டிப்ளக்ஸில் கூட இந்த வசதி இருப்பதாக தெரியவில்லை.\nநான் ஆறாம் வகுப்போ, ஏழாம் வகுப்போ படிக்கும் போது தனலஷ்மி கீழ்க்கட்டளையில் மீண்டும் புதுப்பொலிவோடு திறக்கப்பட்டது. புதுப்பொலிவென்றால் வேறு ஒன்றுமில்லை ஓலைக்கூரைக்கு பதிலாக தார்பாய். மற்றபடி அதே தரை, பெஞ்ச், சேர் என்ற நவீனவகுப்பு டிக்கெட்டுகள். டாய்லெட் எல்லாம் கற்பனை செய்து கூட ���ார்க்க முடியாது. ஒரு மறைப்பு மட்டும் இருக்கும்.\nகீழ்க்கட்டளைக்கு போன தனலஷ்மியில் நிறைய படம் பார்த்திருக்கிறேன். அப்பா அழைத்துக் கொண்டு போனால் சேர். நண்பர்களோடு போனால் தரை டிக்கெட். பாயும்புலி, சகலகலா வல்லவன், சட்டம் ஒரு இருட்டறை, நாடோடி மன்னன், எங்க வீட்டு பிள்ளை, திருவிளையாடல் என்று வகைதொகையில்லாமல் ஏராளமான படங்கள். செகண்ட் ஷோ பார்க்கத்தான் ரொம்ப பிடிக்கும். செகண்ட் ஷோ பார்த்துவிட்டு வரும்போது மறக்காமல் டிக்கெட்டை பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நைட் ரவுண்ட்ஸ் வரும் போலிஸ்காரரிடம் மாட்டிக் கொண்டு முழிக்கவேண்டியிருக்கும்.\nதனலஷ்மியில் புதுப்படம் என்பதெல்லாம் சான்ஸே கிடையாது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்களை தான் போட்டுத் தொலைப்பார்கள். ஓரளவுக்கு புதுப்படம் - ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது - பார்க்க வேண்டுமென்றால் நங்கநல்லூர் ரங்கா, ஆதம்பாக்கம் ஜெயலஷ்மி மற்றும் மதிக்கு தான் போக வேண்டும்.\nஇதுபோன்ற கொட்டாய்களில் அதிகமாக எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களே ஓடிக்கொண்டிருக்கும். எம்.ஜி.ஆர் படத்துக்கு கவுண்டரில் கூட்டம் அலைமோதி க்யூவுக்காக பொருத்தப்பட்டிருக்கும் சவுக்கு கொம்புகளை உடைத்து விடுவார்கள். வாத்தியார் ஸ்க்ரீனில் வரும் காட்சியெல்லாம் விசில் பறக்கும். லாட்டரி டிக்கெட்டுகளை கிழித்து ஸ்க்ரீன் முன்னால் பறக்க விடுவார்கள். தரை டிக்கெட் வகுப்பில் வரும் ஆண்கள் பொதுவாக மப்பில் இருப்பார்கள் என்பதால் அடிதடிக்கு அந்த ஏரியாவில் பஞ்சமிருக்காது.\nமுன்னால் உட்கார்ந்திருப்பவன் கொஞ்சம் உயரமாக இருந்தால் ஸ்க்ரீன் மறைக்கும் என்பது நியூட்டனின் விதி. அவனை கொஞ்சம் குனியச் சொன்னால் நல்லவனாக இருந்தால் குனிந்து விடுவான். கொலைவெறியனாக இருந்தால் அடிதடி தான். இந்தப் பிரச்சினையெல்லாம் எதுக்கு நாம் கொஞ்சம் உயரமாகிவிடுவோம் என்ற எண்ணத்தில் தரையிலிருக்கும் மணலை கொஞ்சம் உயரமாக குவித்து அதன்மேல் உட்கார்ந்தால்.. நமக்கு பின்னால் இருக்கும் இரத்தவெறியனிடமிருந்து கொலைமிரட்டல் வரும். இத்தகைய பிரச்சினைகளை எல்லாம் சமாளித்து தான் படம் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கும்.\nஊர்த்தலைவரோ அல்லது முக்கிய பிரமுகரோ படம் பார்க்க வந்தால் அவருக்காக ஸ்ப���ஷலாக படம் போடுவதை நிறுத்தி வைப்பார்கள். ஓடத் தொடங்கிய படத்தையே முக்கிய பிரமுகருக்காக திரும்பவும் ஆரம்பத்தில் இருந்து ஓட்டிய சம்பவங்களும் நடந்ததுண்டு. முக்கிய பிரமுகர்களுடன் வரும் பிகரை சைட் அடிப்பதற்காகவே சில தரை டிக்கெட் பார்ட்டிகள் பெஞ்ச் அல்லது சேர் டிக்கெட்டுகளுக்கு அடாவடியாக செல்வதும் உண்டு.\nஇதெல்லாம் அந்தக் காலம். இப்போது கீழ்க்கட்டளை தனலட்சுமியின் தோற்றமே மாறிவிட்டது. நகரமயமாக்கப்பட்ட எங்கள் பகுதி தனலட்சுமியையும் விட்டுவைக்கவில்லை. நகரத்தின் தேவைக்கேற்ப தன் ஒப்பனையையும் கொஞ்சம் மாற்றிக் கொண்டுவிட்டது தனலஷ்மி. சில ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமிக்கு சில நண்பர்களுடன் சென்றேன். படத்தின் பெயர் குத்து.\nதரை டிக்கெட்டு இப்போதும் இருக்கிறது. ஆனால் சிமெண்டு தரை. தார்ப்பாய் வேயப்பட்ட கூரையில்லை. பாதுகாப்பான ஆஸ்பெஸ்டாஸ் ஷீட். ஏகப்பட்ட பேன் ஓடுகிறது. டாய்லெட் எல்லாம் கொஞ்சம் (ரொம்ப கொஞ்சம்) டீசண்ட் ஆகியிருக்கிறது. அதையெல்லாம் விட அதிர்ச்சி. \"சார் பால்கனி டிக்கெட் வேணுமா\" என்ற கேள்வி தான். ம்ம்ம்... பால்கனி தனலஷ்மிக்கும் வந்துடிச்சி. அதை பால்கனி என்று சொல்லமுடியாது. பால்கனி மாதிரி.\nஒளி, ஒலி தரம் இப்போது பரவாயில்லை. முன்பைப் போல அடிதடி, வெட்டு குத்தெல்லாம் இல்லை. மக்களுடைய Attitude மாறியிருக்கிறது. ஓரளவுக்கு புதுப்படங்களாக போடுகிறார்கள். தியேட்டருக்குள் பீடி பிடிப்பதெல்லாம் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் செய்திருக்கிறார்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் கூம்பு ஸ்பீக்கரில் சாமி பாட்டு போடுவதில்லை. கரெண்ட் கட் ஆனாலும் கூட ஜெனரேட்டர் உதவிகொண்டு படத்தை தொடர்கிறார்கள். தியேட்டரில் சைடு ஸ்பீக்கர் எல்லாம் வைத்திருப்பது கொட்டாய் வரலாற்றிலேயே அதிகபட்ச தொழில்நுட்ப வளர்ச்சி.\nம்ம்ம்... என்னதானிருந்தாலும் அந்தக் காலத்து தனலஷ்மி மாதிரி வருமா\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் சனி, ஜனவரி 28, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருண் பாரத் 6:33 பிற்பகல், ஜனவரி 28, 2012\nபிரெண்ட் ரெக்வஸ்ட்டை பேஸ்புக்கில் அக்செப்ட் செய்யவும் ப்ளீஸ்\nஇந்த மாதிரி டெண்டு கொட்டாய்களுக்கே உரித்தான தனி வடிவத்தில் போஸ்டர் உண்டு .\nபோஸ்டர் பச்சை மற்றும் ரோஸ் கலரிலும் எழுத்துக்கள் கருப்பு நிறத்திலும் இருக்கும் .\nஅந்த போஸ்டரில் நடிக நடிகர்களின் படங்கள் இருக்காது. படத்தின் பெயர் பெரிதாக இருக்கும் கதாநாயன், கதாநாயகி, வில்லன் மற்றும் காமடியன் பெயர்கள் மட்டும் இருக்கும்.\nஅந்த போஸ்ட்டரின் கீழ் பாகத்தில் ''பாடல்கள் ,சண்டைகள் நிறைந்தது'' என்ற வாசகங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். ஒரு சில போஸ்ட்டர்களில் ''பாடல்கள் சண்டைகள் சூப்பர் ''என்று எழுதப்பட்டிருக்கும்.\nஎங்கள் ஊரில் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு தூரத்தில் இருக்கும் கொட்டகைக்கு சென்றதுண்டு.\nஇந்த மாதிரி திரை அரங்குகளில் படம் பார்க்கும் சுகமே அலாதியானது...\nவவ்வால் 8:57 பிற்பகல், ஜனவரி 28, 2012\nஇது போல டூரிங்க் டாக்கீஸ்ல நானும் நிறையப்படம் பார்த்து இருக்கேன். இப்போ கூட கேளம்பாக்கத்தில் கொஞ்ச காலம் முன்னர் ஒரு டூரிங் டாக்கிஸ் பார்த்தேன் இன்னும் இருக்கா தெரியலை.\nஆதம்பாக்கம் ஜெயலட்சுமி எல்லாம் பிட் தியேட்டர் ஆச்சே இப்போவும் ஆலந்தூர் ராஜா/ராமகிருஷ்ணா டூரிங் தியேட்டர் போல பெஞ்ச் இருக்குமே. சாய்வு பெஞ்ச் கொஞ்சம் முன்னேற்றம்.கில்மா படமா போடுவாங்க :-)) மேடவாக்கம் கிட்டே கூட ஒரு டூரிங் தியேட்டர் ரேஞ்சில் ஒன்று இருக்கு என நினைக்கிறேன்,\nஇப்போ எல்லாம் தொ.காவில் எல்லாப்பழையப்படமும் போட்டுவிடுவதால் டூரிங்க் கொட்டாய்க்கு கூட்டம் போவதில்லை.\nnellai அண்ணாச்சி 12:09 முற்பகல், ஜனவரி 29, 2012\nஎன்னுடய மலரும் நினைவுகளை கிளறி விட்டதற்கு நன்றி\nராஜ்மோகன் 12:13 முற்பகல், ஜனவரி 29, 2012\nசேம் எபக்ட் 198௦~1985 க்கே அனுபிட்டீங்க லக்கி\nபெயரில்லா 4:32 முற்பகல், ஜனவரி 29, 2012\nபெயரில்லா 11:03 முற்பகல், ஜனவரி 29, 2012\nஇது மாதிரியான தியேட்டர்கள் டிஜிட்டல் கியூப் சினிமா முறைக்கு மாறி விட்டால் உண்மையாகவே தரமான ஒளி - ஒலி வசதி தரலாம்.\nபெயரில்லா 6:32 பிற்பகல், ஜனவரி 29, 2012\nவீக் எண்ட் பூரா இ.சி.ஆர் ரோட்டிலும் பீச்சிலும் கழிச்சு முடிச்சு அந்த அலுப்பு தீர ஞாயிற்று கிழமை மூனு மணிக்கு எழுந்ததும் .... எனக்கு வந்த முதல் நினைப்பு நம்ம லக்கி சைட்-ல என்னா இருக்குன்னு பார்க்கனும்கிறது தான்.......\nலக்கி இங்க வந்து ஒரு கமெண்ட் போட்டாதான் வீக் எண்ட் கொண்டாட்டமே கொண்டாடுனது மாதிரி கீது......\nஎத்தனை தான் நேரில் பேசினாலும் .....\nகுறுக்காலபோவான் 10:13 முற்பகல், ஜனவரி 30, 2012\nஇன்னும் இப்படிப்பட்ட தியேட்டர்கள் இருக்கின்றனவா\nதிண்டுக்கல் தனபாலன் 10:54 முற்பகல், ஜனவரி 30, 2012\n��ங்கள் ஊரில் இதே போல் ஒரு தியேட்டர் உண்டு தியேட்டர் பெயர் அடிக்கடி மாறும் தியேட்டர் பெயர் அடிக்கடி மாறும் அதனால் வேடபட்டி தியேட்டர் நீங்கள் சொன்ன அத்தனை விசயத்தையும் அன்பவித்து உள்ளேன். அந்த சந்தோசமே தனி ...ம்... பகிர்வுக்கு நன்றி சார் \nவில்லனின் விநோதங்கள் 11:44 முற்பகல், ஜனவரி 30, 2012\nஇது உங்க தளத்திலேயே ஏற்கனவே படிச்சது போலிருக்கே..\nபெயரில்லா 5:22 பிற்பகல், பிப்ரவரி 02, 2012\nலக்கி, எந்த ஊரில் இருக்கிறீர்கள் தனலட்சுமியில் படம் போட்டு 6 மாதங்கள் ஆகிறது தனலட்சுமியில் படம் போட்டு 6 மாதங்கள் ஆகிறது \nLMGR 4:25 பிற்பகல், பிப்ரவரி 03, 2012\nRaMBoY 1:56 முற்பகல், பிப்ரவரி 08, 2012\nஅருமையாக எழுதி இருந்தீர்கள் நண்பரே குரோம்பேட்டையில் வசித்து வந்து நான் ராதாநகர் வேந்தர் கொட்டகையில் படம் பார்த்ததுண்டு, அதெல்லாம் எனக்கு நினைவுக்கு வந்தது, தொடரட்டும் உமது பணி குரோம்பேட்டையில் வசித்து வந்து நான் ராதாநகர் வேந்தர் கொட்டகையில் படம் பார்த்ததுண்டு, அதெல்லாம் எனக்கு நினைவுக்கு வந்தது, தொடரட்டும் உமது பணி\naotspr 4:45 பிற்பகல், பிப்ரவரி 13, 2012\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஇப்படித்தான் திருட்டு டிவிடி தயாராகிறது\nவேட்டை – கமர்சியல் கோட்டை\nபுத்தகக் காட்சி - நடந்தது என்ன\nஅழிக்கப் பிறந்தவன் - சில விமர்சனங்கள்\nதமிழ் சினிமாவில் என்னதான் பிரச்சினை\nஇரும்புக்கை மாயாவிக்கு வயது 40\nதலை தப்பியது தம்பிரான் புண்ணியம்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/06/14/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%86/", "date_download": "2020-11-30T22:52:21Z", "digest": "sha1:GV6NCDCA6TW3LK3V26WOCV6TV4P74LC6", "length": 8394, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "தேசிய தொழிற் தகைமை பாடநெறிக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பம் - Newsfirst", "raw_content": "\nதேசிய தொழிற் தகைமை பாடநெறிக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பம்\nதேசிய தொழிற் தகைமை பாடநெறிக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பம்\nColombo (News 1st) உயர்தரத்தின் தேசி�� தொழிற்தகைமை பாடநெறியின் கீழ், தரம் 12 இற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nநாடளாவிய ரீதியில் அனைத்து வலயக்கல்விப் பணிமனைகளை உள்ளடக்கும் வகையில் 423 பாடசாலைகளில் மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.\nசாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் இதன்மூலம் நன்மையடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதகுந்த பாடசாலையைத் தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பமும் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஇந்தப் பாடநெறியின் கீழ் உடற்கல்வி மற்றும் விளையாட்டு, கைவினை கலை, உள்ளக வடிவமைப்பு, அரங்கற்கலை, குழந்தை உளவியல் மற்றும் பாதுகாப்பு, பெருந்தோட்ட பயிர்ச்செய்கை உற்பத்தி தொழில்நுட்பக் கல்வி மற்றும் கிராபிக் வடிவமைப்பு உள்ளிட்ட 26 பாடநெறிகள் அடங்குகின்றன.\nஇது குறித்த மேலதிக தகவல்களை 011 22787136 அல்லது 011 2786746 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத்தவிர www.moe.gov.lk எனும் கல்வி அமைச்சின் இணையத்தள முகவரிக்கு பிரவேசித்தும் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் மலேரியா பரவும் அபாயம்\nகொரோனா: இதுவரை 23,311 பேருக்கு தொற்று, 109 பேர் மரணம்\nயாழ். காரைநகரில் நடமாடிய கொரோனா நோயாளர்\nசிறைச்சாலைகளில் இதுவரை 908 பேருக்கு கொரோனா தொற்று\nகொழும்பிலிருந்து ஹட்டன் சென்ற நால்வருக்கு கொரோனா\nகொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் மலேரியா பரவும் அபாயம்\nஇதுவரை 23,311 பேருக்கு தொற்று, 109 பேர் மரணம்\nயாழ். காரைநகரில் நடமாடிய கொரோனா நோயாளர்\nசிறைச்சாலைகளில் இதுவரை 908 பேருக்கு கொரோனா தொற்று\nகொழும்பிலிருந்து ஹட்டன் சென்ற நால்வருக்கு கொரோனா\nகொரோனாவால் இதுவரை 107 பேர் உயிரிழப்பு\nமஹர சிறைச்சாலையில் நடந்தது என்ன\nஅக்கரைப்பற்று சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர் விடுவிப்பு\nகுளிக்கச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் மலேரியா பரவும் அபாயம்\nமரடோனாவின் மரணம் தொடர்பில் மருத்துவரிடம் விசாரணை\nசக்தி சுப���பர் ஸ்டார்: மகுடம் சூடினார் மிருதுஷா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF-2/", "date_download": "2020-11-30T22:48:23Z", "digest": "sha1:SYK5N2TFYNQVEO7QQH4WB36YHHDSHTQ6", "length": 24230, "nlines": 538, "source_domain": "www.naamtamilar.org", "title": "[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 13-3-2011 அன்று செங்கம் பகுதியில் நடைபெற்றது.நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nHome திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை\n[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 13-3-2011 அன்று செங்கம் பகுதியில் நடைபெற்றது.\nதிருவண்ணாமலை மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் செங்கத்தில் 13-3-2011 அன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தமிழன் பாபு அவர்கள் தலைமை தாங்க, மோகன்ராஜ் அவர்கள் முன்னிலை வகிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை கழக பேச்ச்சாளர்கள் புதுகோட்டை ஜெயசீலன், பேராவூரணி திலீபன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதில் திருவண்ணாமலை நாம் தமிழர் கட்சியின் செயல்வீரக்ள உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleதமிழருவி மணியன் அவர்களின் ராகுல் காந்திக்கு ஒரு திறந்த மடல் – ஜூனியர் விகடன்\nNext article[படங்கள் இணைப்பு] திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற தேர்தல் பரப்புரை பயிற்சிக்கூட்டம்.\nவிராலிமலை தொகுதி – கொடியேற்றும் விழா\nஅம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகரூர் கிழக்கு – சுடர்விளக்கு ஏற்றி வீரவணக்கம்\nவிராலிமலை தொகுதி – கொடியேற்றும் விழா\nஅம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nகரூர் கிழக்கு – சுடர்விளக்கு ஏற்றி வீரவணக்கம…\nஇராசபாளையம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு\nதிருத்தணித்தொகுதி – குருதிக்கொடை முகாம்\nசிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nவந்தவாசி தொகுதி – கொடியேற்று விழா\nதிருத்துறைப்பூண்டி தொகுதி – மாவீரர் நாள் நிக…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\n21-04-2017 புரட்சிப் பாவலர் பாரதிதாசன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை\nபூலித்தேவன் மற்றும் அனிதா வீரவணக்க நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி\nஅனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் – கீழ்பென்னாத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sevvey.com/blog/category/hotpicks", "date_download": "2020-11-30T22:57:31Z", "digest": "sha1:K5EKY24KEBF47DR66I3JQBVF6M3ZF3TE", "length": 5230, "nlines": 87, "source_domain": "www.sevvey.com", "title": "Gadgets | Car | Mobile | Tourism Trips Hotels Restaurants", "raw_content": "\nதயவு செய்து இந்த ரெடிமேட் சப்பாத்தி, ரெடிமேட் பிரியாணி எல்லாம் வாங்கி சமைக்காதீங்க அதற்கு ப ட்டினியா கூட இருந்துக்கோங்க\n ஐந்தே ரூபாயில் ஆற்றுத்தண்ணீர் வருவதை கண்டுபிடித்து விடலாம் நம்ம ஆளுங்க வில்லேஜ் விஞ்ஞானிகள்னு சும்மாவா சொன்னாங்க\nஉலகிலேயே மிகவும் கொடூ ரமான ம ரணம் இது தானாம் அப்படி என்ன நடந்தது தெரியுமா அப்படி என்ன நடந்தது தெரியுமா உலகமே ஒரு நிமிடம் இந்த நபருக்காக பதறியது\nமீறி உள்ளே வந்தால் உடலின் மிச்சம் மீதியே வெளியேறும் சோழர்கள் போகும் போது சும்மா ஒன்றும் போகவில்லை - உலகை கதி கலங்க வைக்கும் ஒற்றை தீவு\nவண்டி திருட்டுபோனால் முதலில் என்ன செய்யவேண்டும் உடனே இதை செய்யாவிட்டால், காப்பீடு கூட பெறமுடியாது\nகையில் லம்பா இருக்கும் காசில் கல்யாணம் மண்டபம் கட்டிவிடுவது நல்லதா காம்ப்ளக்ஸ் கட்டிவிடுவது நல்லதா கொழுத்த இலாபம் தருவது எது\nசிலிண்டர் இரசீதில் உள்ளதை விட ஒரு ரூபாய் கூட கூடுதலாகப் பெற கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா எத்தனை முறை ஏமாந்து இருக்கீங்க\nஅந்தக்கடையில் நயா பைசா கூட குறைக்கமாட்டாங்க தங்கத்தை அடி த்து பேரம் பேசி வாங்குவது எப்படி தங்கத்தை அடி த்து பேரம் பேசி வாங்குவது எப்படி\nவீட்டில் ஜீரோ வாட்ஸ் பல்ப் மாட்டினால் கரண்ட் பில்லே கட்டத் தேவையில்லையா அப்பாவித்தனமாக இருந்த அப்பா நான் புரிய வைத்த உண்மை\nஇது ஒன்றை வாயில் போட்டு கோடீஷ்வரன்களானோர் பலர் திடீர் பணக்காரன் ஆக வேண்டி என்னவெல்லாம் செய்துள்ளார்கள் பாருங்க\nகொதிக்கும் எண்ணெயில் பொறியும் வடையை எப்படி வெறும் கை விட்டு எடுக்குறாங்க வீடியோவை பார்த்து இந்த விபரீதம் வேண்டவே வேண்டாம்\n விலையைக் கேட்டால் வாய்க்குள்ள போகுமா முதல்ல மலைக்க வைக்கும் விலை பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-01T00:06:55Z", "digest": "sha1:HVX7L6AE25BNXLR3NTKSFP5SSPZUQGLW", "length": 3763, "nlines": 57, "source_domain": "www.verkal.net", "title": "திரைப்படங்கள் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்67\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/10271-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-zte-nubia-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-11-30T23:22:55Z", "digest": "sha1:6FLGZL7J4337CYZZ4IGEKTNYVV7Z5DRA", "length": 39015, "nlines": 408, "source_domain": "www.topelearn.com", "title": "இரண்டு திரைகளுடன் அறிமுகம் ச���ய்யப்படும் ZTE Nubia கைப்பேசி", "raw_content": "\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.\nZTE Nubia எனும் இக் கைப்பேசியானது வழமையான கைப்பேசிகளை விடவும் சற்று மாறுபட்டதாக காணப்படுகின்றது.\nகாரணம் முன்புறம் மற்றும் பின்புறம் என இரு பக்கங்களிலும் தொடுதிரையினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் முன்புறமாக உள்ள திரை 6.26 அங்குல அளவுடையதாகவும், 2280 x 1080 Pixel Resolution உடையதாகவும் இருப்பதுடன் Full HD+ தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.\nபின்புறமாகவுள்ள திரை 5.1 அங்குல அளவு, 720 x 1520 Pixel Resolution என்பவற்றுடன் HD+ தொழில்நுட்பம் உடையதாக இருக்கின்றது.\nஇவற்றுடன் Qualcomm Snapdragon 845 Processor, பிரதான நினைவகமாக 6GB அல்லது 8GB RAM, 64GB இலிருந்து 256GB வரையான சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளன.\nமேலும் தலா 16 மற்றும் 24 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெராக்களை கொண்டுள்ளன.\nஎனினும் செல்ஃபிக்கான கமெரா தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇக் கைப்பேசியின் விலையானது 473 டொலர்கள் ஆகும்.\nபயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nZoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது பயனர்களின் பா\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nமற்றுமொரு வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்\nகுழுக்களாக இணைந்து வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nபுதிதாக வடிவமைக்கப்படும் மடிக்கக்கூடிய கைப்பேசி தொடர்பில் சாம்சுங் வெளியிட்ட தகவ\nசாம்சுங் நிறுவனம் கடந்த வருடம் மடிக்கக்கூடிய ஸ்மார\nசாம்சுங்கின் Galaxy A51 5G கைப்பேசி விரைவில் அறிமுகம்\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான சாம\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nபேஸ்புக் ஆனது ஏற்கணவே வாட்ஸ் ஆப்பில் Dark Mode வசத\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடிய\nகூகுள் நிறுவனமானது சமீப காலமாக தனது பிளே ஸ்டோரில்\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\niPhone 11 உடன் மற்றுமொரு சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனமானது அடுத்த வாரமளவில் தனது புத்தம்\nஅட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்\nவீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்\nசாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத\nசாம்சுங் நிறுவனத்தினால் முதலாவது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஹேம் பிரியர்களுக்காக ஹேமிங் கணினி, ஹேமிங் மடிக்கணி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nSony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nஇலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம்\nஇலங்கை கிரிக்கட் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் சம்\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nகைப்பேசி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது ஹுவாவி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அடுத்தபடி\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஅறிமுகமாகியது Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி\nநோக்கிய நிறுவனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்த\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது\nமுன்னணி ஸமார்ட் கைப்பேசி நிறுவனங்களுள் ஒன்றாகத் தி\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி\nதற்போது ஸ்மார்ட் கைப்பேசி உலகில் ஆப்பிள் நிறுவனத்த\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற\nயூடியூப் அறிமுகம் செய��துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபூமியைப் போன்று இரண்டு உலகங்கள் கண்டுபிடிப்பு.\nகெப்லர் எக்சோப்லாநெட் என்ற விண்வெளி தொலைநோக்கி விண\niPhone X 2018: இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமா\nGalaxy Note 9 கைப்பேசி 1TB வரையான சேமிப்பு விரைவில் அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி உலகில் தற்போது ஆப்பிள் நிறுவனத்த\nசாம்சுங் வடிவமைக்கும் உடைக்க முடியாத ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரை\nதற்போது பாவனையில் உள்ள ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரைக\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nநோக்கியா 6.1 எனும் கைப்பேசி 4GB RAM உடன் அறிமுகம்\nநோக்கியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் நோக்கிய\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் அடிக்கடி அப\nதானியங்கி ஸ்கேன் (Scan) வசதியினை அறிமுகம் செய்த ஜிமெயில்\nகூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சே\nஇன்ஸ்டாகிராமில் சொப்பிங் வசதி அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை நண\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருக\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\nகைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் ’\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய கைப்பேசி எப்போது அறிமுகமாகும்\nசாம்சுங் உட்பட மேலும் சில ஸ்மார்ட் கைப்பேசி வடிவமை\nSamsung Galaxy S8 கைப்பேசி உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது எப்போதும் ஆப்பிள் நிறுவனத்த��ற\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nஅறிமுகமாகவுள்ள சம்சுங் Galaxy On8 ஸ்மார்ட் கைப்பேசி\nகைப்பேசி வடிவமைப்பில் அப்பிள் நிறுவனத்திற்கு போட்ட\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nஇரண்டு வருடங்கள் கழித்து அதே புன்னகையுடன்\nஅமெரிக்காவை சேர்ந்த பில் போத் மற்றும் சாரா டிஸ்டில\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்க\nஇரண்டு குட்டியானை எடையை தூக்கும் ஈரானியன் ஹல்க்\nஈரான் நாட்டை சேர்ந்தவர் Sajad Gharibi வயது 24, இணை\nகூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nஇரண்டு முறை நோபல் பரிசு வென்ற பெண்\nபொலோனியம், ரேடியம் என்ற இரண்டு கதிரியக்க தனிமங்களை\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் :\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய செல்பி ஸ்மார்\nஉலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்\nஉலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறி\nகாது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்\nகாது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புத\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு பணம் கொடுக்கும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு ரிவார்ட் பாயிண்டுகள\nகீழே போட்டாலும் உடையாத மோட்டோரோலா செல்போன்: இந்தியாவில் அறிமுகம்\nகீழே போட்டாலும் உடையாதபடி வடிவமைக்கப்பட்டுள்ள, இந்\nவாட்ஸ் அப் அறிமுகம் செய்யவிருக்கும் அசத்தலான புதிய வசதிகள்\nபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னு\nசம்சுங் அறிமுகம் செய்யும் Galaxy J1 Mini\nசம்சுங் நிறுவனம் Galaxy J1 Mini எனும் புத்தம் புதி\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவன���ும் ஏன\nதண்ணீரில் நீந்தும் Samsung Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசி\nபேஸ்புக்கில் 6 வகை ரியாக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகம்\nமுன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் 6 ரியாக்சன் பட்டன\nஇறந்த பின்னரும் முகப்புத்தகத்தினை கையாளக்கூடிய புதிய வசதி அறிமுகம்\nஒரு நபர் இறந்த பிறகு அவரது பேஸ்புக் கணக்கை யார் கை\nகணனி பிரியர்களுக்கான புதிய விளையாட்டு அறிமுகம் (வீடியோ இணைப்பு)\nகணனி ஹேம்களை வடிவமைக்கும் நிறுவனமான CD Projekt Red\n24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்\nசம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மா\nFirefox இணைய உலாவி புதிய வசதியுடன் அறிமுகம்\nஉலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலா\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்\nதொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் நாளுக்கு\nவீடியோ மெசேஜ் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்கைப்\nவீடியோ அழைப்பு, குரல்வழி அழைப்பு உட்பட சட்டிங் மற்\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட் அறிமுகம்\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட அன்ரோயிட் ஸ்மார்ட் டே\nபலவீனமான உடல் இழையங்களை கண்டறிய புதிய படிமுறை அறிமுகம்\nமுன்னர் ஏற்பட்ட காயங்களினால் பலவீனமான நிலையை அடைந்\nபுதிய ஒலிப் பட்டியை அறிமுகம் செய்தது சம்சுங்\nமுன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சம்சு\nஅதிரடி விலைக்குறைப்பு செய்யப்படும் Microsoft Surface 2 டேப்லட்\nமைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது Microsoft Surface 3\nOppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்\nOppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo\nSony Xperia M2 Aqua ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nகவர்ச்சிகரமான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிம\nபுத்தம் புதிய iPod Touch அறிமுகம்\nமுன்னணி மொபைல் சாதன உற்பத்தி நிறுவனமான அப்பிள் புத\nSamsung Galaxy Ace 4 உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nஅண்மையில் Galaxy Core 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியின\nLava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nHuawei நிறுவனம் Ascend P7 எனும் புதிய ஸ்மார்ட் கைப\nAndroid இயங்குதளத்தினைக் கொண்ட Router அறிமுகம்\nஇணைய இணைப்பில் கணனிகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்\niOS சாதனங்களுக்கான Super Monkey Ball Bounce ஹேம் அறிமுகம்\nSega எனும் ஹேம் வடிவமைப்பு நிறுவனம் அப்பிள் நிறுவன\nஇரு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்\nKairos எனும் நிறுவனம் பொறியியல் மற்றும் இலத்திரனிய\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்னும் 4 ஆண்டுகளில்\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது 3 minutes ago\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nமுந்திரி பழம் தரும் பயன்கள் 4 minutes ago\nஸ்மார்ட் கைப்பேசிகளில் 5G தொழில்நுட்பத்திற்காக அன்ரனா உருவாக்கம்\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-11-30T23:45:16Z", "digest": "sha1:TKWIGNNYFFTMHZ4RAEGI7EDDNS5N6F7D", "length": 17948, "nlines": 227, "source_domain": "ctr24.com", "title": "இந்தியா | CTR24 இந்தியா – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள்...\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக...\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் இந்த...\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக...\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nகண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு...\nரெயில்வே ஆஸ்பத்திரிகளில் 700 படுக்கைகள் கொண்ட கொரோனா ‘வார்டு’கள் தயார் – தெற்கு ரெயில்வே அதிகாரி தகவல்\nசென்னை, தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா...\nநளினி விடுதலை செய்ய அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரை முழு விபரத்தையும் அளிக்க ஆணையிடப்பட்டுள்ளது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி விடுதலை செய்ய அரசு...\nசிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொடர்பில் மன்னாரில் இருந்து\nசிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொடர்பில் மன்னாரில் இருந்து அரச...\nஅரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதையே மக்கள் விரும்புவார்கள்\nஅரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு...\nமன்னார் சதொச மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணம்\nமன்னார் சதொச மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் எழுத்து மூல...\nகோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள விரிவான ஏற்பாடுகள்\nஆக்ரா நகரில் புதிதாக 6 பேர் கோவிட்-19 வைரஸ் நோயால்...\nடெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு பொலிஸாரின் கவனயீனமே காரணம் என உச்சநீதிமன்றம்\nடெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு பொலிஸாரின் கவனயீனமே காரணம்...\nஅமெரிக்க ஜனாதிபதி,இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது என சிவசேனா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காஷ்மீர் விவகாரம், மதச்...\nஇந்தியாவுக்கு சென்று அமெரிக்க அதிபர் டொனா��்டு டிரம்பை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.\nஇரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு சென்று அமெரிக்க அதிபர்...\nராமேஸ்வரம் மீனவர் ஒருவர் மீது இலங்கை கடற்படை வீர்ர்கள் துப்பாக்கிச் சூடு\nஇலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம்...\nசென்னை வந்த கப்பலில் சீனர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறி\nசென்னை வந்த கப்பலில் சீனர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ்...\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று மூன்றாவது முறையாக டெல்லி நீதிமன்றம் மரண தண்டனைக்கான ஆணையை பிறப்பித்துள்ளது.\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4...\nஇந்தியா வரும் அமெரிக்க அதிபர் தம்பதிக்கு அவர்கள் மறக்க முடியாத அளவுக்கு சிறப்பு மிக்க வகையில் வரவேற்பு\nபிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு...\nஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக டெல்லி மாநிலத்தில் ஆட்சி\nடெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, அதிக ஆசனங்களைப்...\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேர��் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobs.justlanded.com/ta/United-Arab-Emirates/Business_Other", "date_download": "2020-11-30T22:27:33Z", "digest": "sha1:MZTF2G7UWHPISL6BFKZSSSELYWJJWKLD", "length": 16425, "nlines": 141, "source_domain": "jobs.justlanded.com", "title": "மற்றுவை வேலைகள்இன யுனைட்டட் அராப் எமிரேட்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் சுகாதாரம் சுற்றுல்லா மற்றும் விருந்தோம்பல் டேக்னலோஜி மற்றும் பொறியியல் தேவையான வேலைகள்பணம் மற்றும் வங்கி வணிகம்(பொது )விற்பனை வீடு\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்Administrative and Support Servicesurpaththi menejmentஉற்பத்தி மேனேஜ்மென்ட் எழுதுதல் / தணிக்கை கட்டிடக்கலை நிபுணர்கள்கன்சல்டிங் வேலைகள்கொள்முதல்சட்டம் /வழக்கறிஞர்கள்செகரடேரியல் டிசைன் மற்றும் உருவாக்கம் தயாரிப்பு மற்றும் உற்பத்தி தர காப்பீடு / பாதுகாப்பு தேவைப்படும் முதலீடு தொடர் சப்பளை / பொருள்கொண்டு செல்லுதல் நுகர்வோர் வேலை/கால் சென்டர்பட்டதாரி பிரான்சீய்ஸ் பொது தொடர்பு மனிதவளம் /வேலைக்கு சேர்த்தல் மற்றுவை மார்கெட்டிங்மேனஜ்மென்ட் ஆப்பரேஷன் மேனேஜ்மென்ட் எஜெகுடிவ்மொழிபெயர்ப்பாளர்கள் விளம்பரம்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோ���்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nமற்றுவை அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\nகொள்முதல் அதில் ஷார்ஜா | 2020-11-29\nசட்டம் /வழக்கறிஞர்கள் அதில் துபாய் | 2020-11-29\nசட்டம் /வழக்கறிஞர்கள் அதில் துபாய்\nமனிதவளம் /வேலைக்கு சேர்த்தல் அதில் அபுதாபி | 2020-11-26\nமனிதவளம் /வேலைக்கு சேர்த்தல் அதில் அபுதாபி\nசெகரடேரியல் அதில் துபாய் | 2020-11-25\nசெகரடேரியல் அதில் துபாய் | 2020-11-23\nமேனஜ்மென்ட் ஆப்பரேஷன் அதில் ஷார்ஜா | 2020-11-18\nமேனஜ்மென்ட் ஆப்பரேஷன் அதில் ஷார்ஜா\nமனிதவளம் /வேலைக்கு சேர்த்தல் அதில் துபாய் | 2020-11-12\nமனிதவளம் /வேலைக்கு சேர்த்தல் அதில் துபாய்\nபொது தொடர்பு அதில் அபுதாபி | 2020-09-23\nபொது தொடர்பு அதில் அபுதாபி\nதயாரிப்பு மற்றும் உற்பத்தி அதில் துபாய் | 2020-09-20\nதயாரிப்பு மற்றும் உற்பத்தி அதில் துபாய்\nசெகரடேரியல் அதில் யுனைட்டட் அராப் எமிரேட் | 2020-09-16\nசெகரடேரியல் அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\n Go to வணிகம்(பொது ) அதில் யுனைட்டட் அராப் எமிரேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2020-12-01T00:04:56Z", "digest": "sha1:ULAOVVADQJTUXHEZKVZJHEUFPPXPI6OW", "length": 6686, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "இன்று உலக புத்தக தினம் : புத்தகத்தை பயன்படுத்தியவர்களின் தாக்கம் அப்படியே இணையதளம் மீது மாறியதா? | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவ���் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகத்தை பயன்படுத்தியவர்களின் தாக்கம் அப்படியே இணையதளம் மீது மாறியதா\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகத்தை பயன்படுத்தியவர்களின் தாக்கம் அப்படியே இணையதளம் மீது மாறியதா\nசிறப்பு செய்தி : நிர்மலா தேவி : குற்றம்.. ஊழல்.. அரசியல்\n: எஸ்கலேட்டரால் அதிகரித்து வரும் விபத்துகள்\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2159683", "date_download": "2020-11-30T23:30:26Z", "digest": "sha1:NZRQFHPOJSUKJBC3O6AJTIP23NHAHNFK", "length": 6163, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆடுதுறை ஆபத்சகாயேசுவரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆடுதுறை ஆபத்சகாயேசுவரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஆடுதுறை ஆபத்சகாயேசுவரர் கோயில் (தொகு)\n09:10, 28 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n155 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nவிமானங்கள் தெளிவிற்காக புகைப்பட அளவு பெரிதாக்கப்பட்டது\n14:33, 25 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n(24 டிசம்பர் 2016இல் கோயி��ுக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு)\n09:10, 28 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n(விமானங்கள் தெளிவிற்காக புகைப்பட அளவு பெரிதாக்கப்பட்டது)\n|footer=மூலவர், அம்மன் சன்னதி விமானங்கள்\nகிஷ்கிந்தையின் அரசனாக விளங்கிய வாலி திறம்பட ஆட்சிசெய்து வந்தான். அரசுப் பணிகளுக்கு உதவியாகத் தன் தம்பி சுக்ரீவனையும் உடன்வைத்துக் கொண்டான். இந்நிலையில் வாலிக்கும் ஒரு மாயாவிக்கும் இடையே ஒருமுறை கடும் போர் நடந்தது. வாலியின் கரமே ஓங்கி இருந்தது. எனவே உயிர் தப்பிக்க நினைத்த மாயாவி ஒரு குகைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். அவனைத் துரத்திச் சென்ற வாலியும் ஆக்ரோஷத்துடன் அந்த குகைக்குள் நுழைந்தான். ஆனால் மாயாவி சிக்கவில்லை. அவனைக் கொல்லாமல் இங்கிருந்து நகரக் கூடாது என்று சபதம் எடுத்த வாலி மாயாவியின் வருகைக்காகக் குகைக்குள்ளேயே காத்திருந்தான். நாட்கள் சென்றன. குகைக்குள் போன வாலி இறந்து விட்டான் என்று எண்ணி சுக்கிரீவன் சோகமானான். அடுத்தகட்டமாக\nஅந்தக் குகையின் வாயிலை ஒரு பெரிய பாறாங்கல்லை கொண்டு மூடினான். பின் தானே ஆட்சிப்பொறுப்பேற்று மன்னன் ஆனான். பல நாட்கள் கழித்து குகைக்குள் தென்பட்ட மாயாவியை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/10/23062848/India-sets-aside-7-billion-to-vaccinate-its-people.vpf", "date_download": "2020-11-30T23:29:28Z", "digest": "sha1:ELGVVTKHNFOK3SV7ZE3WNNLQQCBP7DYI", "length": 17991, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "India sets aside $7 billion to vaccinate its people; Covid warriors, elderly priority beneficiaries: Report || இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி...!! மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி... மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,, மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,\nஇந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி... மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,\nஇந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி மத்திய அரசு ரூ.51642 கோடி ( 7 பில்லியன் டாலர்கள் ) ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nபதிவு: அக்டோபர் 23, 2020 06:28 AM\nஇந்தியாவில் 130கோடி மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி போட நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கிட்டத்தட்ட 7 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ, 5,16,42 கோடி) ஒதுக்கியுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தியை டைம் ஆப் இந்தியா மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு உள்ளது.\nஇதன் மூலம் மத்திய அரசு ஒரு நபருக்கு சுமார் 6 டாலர்முதல் 7 டாலர்கள் வரை (ரூ. 450-550) செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளது.\nஒரு நபருக்கு இரண்டு ஊசி மருந்துகள் $ 2 (ரூ. 150) என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது, இது தவிர, தடுப்பூசி சேமித்தல் மற்றும் நாடு முழுவதும் அதன் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு செலவுகளாக தனிநபருக்கு 2 டாலர்கள்முதல் 3 டாலர்கள் வரை( ரூ150 முதல் ரூ 225 வரை ) ஒதுக்கப்படும் என்று அறிக்கை கூறியுள்ளது.\nஇதுவரை வழங்கப்பட்ட பணம் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டுக்கானது, மேலும் இந்த நோக்கத்திற்காக மேலதிக நிதிக்கு பற்றாக்குறை இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nதேசிய நிபுணர் குழு அறிக்கையின்படி, சுகாதாரத்ட்துறை பொதுத்துறை மற்றும் மருந்துத் துறை, உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் வேளாண் வணிகத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளது.\nஅதிக ஆபத்து உள்ள மக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் போன்ற கொரோனா போர்வீரர்கள் உட்பட சுமார் 30 கோடி முன்னுரிமை பயனாளிகளை இந்தியா அடையாளம் காணத் தொடங்கியுள்ளது.\nகொரோனாவுக்கு எதாக போராடும் முன்கள வீரர்களைத் தவிர, வயதானவர்கள் மற்றும் இணை நோயுற்றவர்கள் கூட தடுப்பூசி பெற வாய்ப்புள்ளது.\nகொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி நேற்று அறிவித்தார்.\nஅதுபோல் பா.ஜனதா பீகாரில் தனது தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என் அறிவித்து உள்ளது.\nமத்திய பிரதேச அரசும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என் அறிவித்து உள்ளது.\nமூன்று தடுப்பூசிகள் மேம்பட்ட 3 வது கட்ட சோத்னையில் உள்ளனர். ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மூலம் இந்தியாவில் மனித சோதனைகளை நடத்தி வருகின்றனர். புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனமும் நாட்டில் சோதனைகளை நடத்தி வருகிறது.\nஇன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி ���வுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சின், மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுமதி பெற்றது. டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் லிமிடெட் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஆகியவை ரஷ்ய தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளுக்கு புதிய ஒப்புதல் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளன.\nஇதற்கிடையில், இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களாக மொத்த எண்ணைக்கியில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. 10 கொரோனா நோயாளிகளில் ஒருவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளார்.\nகடந்த மூன்று நாட்களில் தினசரி நேர்மறை விகிதமும் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பராமரிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.\nநாட்டில் 7, 15,812 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.இது மொத்த எண்ணிக்கையில் 9.29 சதவீதத்தைக் கொண்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1. தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடக்கம்: அனைத்து கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடங்குகிறது. அனைத்து கல்லூரிகளிலும் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.\n2. மருத்துவத்துறையை ஆச்சரியப்பட வைத்த விஷயம் பிறந்த குழந்தையின் உடலில் கொரோனா எதிர்ப்பு சக்தி\nசிங்கப்பூரில் ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தையின் உடலில் கொரோனா எதிர்ப்பு சக்திகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .\n3. கொரோனா தடுப்பூசி குறித்து எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் - விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனா தடுப்பூசி குறித்து ஒரு எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் என பிரதமர் மோடி விஞ்ஞானிகளை கேட்டுக்கொண்டார்.\n4. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம்\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான துவக்கம் பெற்றுள்ளது.\n5. இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்புகளால் உருவான கொரோனா வைரஸ் சீனா குற்றச்சாட்டு\nகொரோனா வைரஸால் உலகமே ம���சமாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரசின் தீவிரம் மீண்டும் அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், வைரஸ் உருவான இடம் பற்றி சீனா மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. பெற்றோரின் அலட்சியத்தால் லிஃப்ட்டில் பறிபோனது சிறுவனின் உயிர்\n2. விவசாயிகளை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன - பிரதமர் மோடி\n3. விவசாயிகள் போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது வழக்குப்பதிவு\n4. பிரதமர் மோடி தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார்\n5. ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/566698-kansai-yamamoto-fashion-designer-dies-age-76.html", "date_download": "2020-12-01T00:04:45Z", "digest": "sha1:NRIT6BL5HMMEQS5GLVBXOCHPHQ3NO7OH", "length": 15976, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜப்பானின் பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளர் மரணம் | Kansai Yamamoto, fashion designer, dies age 76 - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nஜப்பானின் பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளர் மரணம்\nஜப்பானின் பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளரான கன்சாய் யமமோட்டோ உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 76.\nகன்சாய் யமமோட்டோவின் மறைவுச் செய்தியை அவரது குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து யமமோட்வின் மகள் மிராய் யமமோடோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தன்னை அன்பு மிக்கவர்கள் சூழ்ந்திருக்க, யமமோட்டோ இந்த உலகைவிட்டுப் பிரிந்தார். எனது பார்வையில் எனது தந்தை ஆக்கபூர்வமான மனிதர் மட்டும் அல்ல. அவர் இளகிய மனது படைத்தவர். அன்பானவர், உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவர்” என்று பதிவிட்டுள்ளார்.\nயமமோட்டோ ஃபேஷன் துறையில் மிக நேர்த்தியான மற்றும் வித்தியாசமான ஆடைகளை உருவாக்கியதன் மூலம் பிரபலமடைந்தார். வண்ணமயமான அவரது ஆடைகளில் ஜப்பானின் பாரம்பரியமும் இடம்பெறத் தவறாது. இதன் காரணமாக அவர் படைப்புகள் தனித்துவம்மிக்கதாக இருந்தன. யமமோட்டோ படைப்புகளுக்குப் புகழ்பெற்ற விருதுகளும் கிடைத்தன.\nரத்தப் புற்றுநோய் காரணமாக கன்சாய் யமமோட்டோ மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nயமமோட்டோவின் மரணத்துக்கு பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nநிலுவையில் உள்ள 4 மாத ஊதியத்தை வழங்குக: 21 கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி கோவில்பட்டி காவல் நிலையங்களை இந்திய கம்யூனிஸ்ட் முற்றுகை\nஇட ஒதுக்கீடு தீர்ப்பு வயிற்றில் பால் வார்த்துள்ளது: கே.எஸ்.அழகிரி வரவேற்பு\nஇந்தியில் யாரும் வாய்ப்பு தராததால் விரக்தி நிலைக்குச் சென்றேன்: ரசூல் பூக்குட்டி\nஜப்பான்பேஷன் டிசைனர்ஆடை வடிவமைப்பாளர்கன்சாய் யமமோட்டோKansai YamamotoFashion designerOne minute newsமிராய் யமமோடோஇன்ஸ்டாகிராம்\nநிலுவையில் உள்ள 4 மாத ஊதியத்தை வழங்குக: 21 கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால்...\nஅவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி கோவில்பட்டி காவல் நிலையங்களை இந்திய கம்யூனிஸ்ட்...\nஇட ஒதுக்கீடு தீர்ப்பு வயிற்றில் பால் வார்த்துள்ளது: கே.எஸ்.அழகிரி வரவேற்பு\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nவங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்\nசிவகங்கைக்கு முதல்வர் வருகையால் மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல் 4-வது முறையாக தள்ளிப்போக வாய்ப்பு\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு கடும் அதிருப்தி; டிஜிபி, சென்னை...\nதிண்டுக்கல், பழநியில் மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ம��ற்றுகைப் போராட்டம்\nஇளம் திறமைகளை கவுரவிக்கும் பாஃப்தா: தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவிடுதலை: 35 ஆண்டுகால சிறை வாழ்க்கையிலிருந்து விடுபட்டது ‘காவன் யானை’: பாகிஸ்தானிலிருந்து கம்போடியா...\nபிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மிகப்பெரிய அணை கட்டுகிறது சீனா: மிகப்பெரிய நீர்மின்நிலையம் அமைக்கத்...\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் லடாக்கில் கட்டுமானப் பணிகளைத் தொடரும் சீனா: அமெரிக்க எம்.பி....\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nஅவிட்டம், சதயம், பூரட்டாதி; வெற்றி தரும் நட்சத்திர நாட்கள், சிக்கலில் சிக்கவைக்கும் நட்சத்திரங்கள்;...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம் விமர்சனம்; சிஐடியூ வேதனை\nஆண்டாண்டு காலமாக நடந்த மோசடிகளால் விவசாயிகள் அச்சம்: பிரதமர் மோடி கடும் தாக்கு\nமேலும் 47 சீன செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடித் தடை\nசூழலியல் தாக்க மதிப்பீட்டு சட்ட மசோதாவால் காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டல அரசாணை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/11/blog-post_7.html", "date_download": "2020-11-30T22:58:45Z", "digest": "sha1:F7OFIOXQ7SICTCRJJCQ6TTOQNJQM5VHH", "length": 24502, "nlines": 238, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "இன்று ஒரு செய்தி... இரவு நேரத்தில் கிராமத்தில் சுற்றி திரியும் மின்மினிப் பூச்சிகள் தற்போது எங்கே சென்று விட்டது.. சிறப்பு கட்டுரை.. - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS இன்று ஒரு செய்தி... இரவு நேரத்தில் கிராமத்தில் சுற்றி திரியும் மின்மினிப் பூச்சிகள் தற்போது எங்கே சென்று விட்டது.. சிறப்பு கட்டுரை..\nஇன்று ஒரு செய்தி... இரவு நேரத்தில் கிராமத்தில் சுற்றி திரியும் மின்மினிப் பூச்சிகள் தற்போது எங்கே சென்று விட்டது.. சிறப்பு கட்டுரை..\nசுற்றி திரியும் மின்மினிப் பூச்சிகள் தற்போது எங்கே சென்று விட்டது..\nஇந்தப் பிரபஞ்சத்தில் இயற்கையாக ஒளிரும் தன்மை கொண்ட உயிரினங்கள் பல இருந்தாலும், நம் கண்களில் தென்படுபவை சில மட்டுமே. உதாரணத்திற்கு ஆழ்கடலின் உள்ளே பல அறிய வகை மீன்கள், ஜெல்லிமீன்கள், நத்தை ஓடுகள், சுறாக்கள், கடல் ஆமைகள் மற்றும் பவளப்பாறைகள் என கடல்வாழ் உயிரினங்கள் இயல்பாக பிரகாசிக்கும் திறனைக் கொண்டிருந்தாலும், அவைகளை நாம் எளிதாக காண்பது அவ்வளவு சுலபமல்ல பூஞ்சைகளில் சுமார் 71 வகை பூஞ்சைகள் இயல்பாக ஒளிரும் தன்மை கொண்டவை. சூரியன் மற்றும் நிலவின் ஒளியாலும், புற ஊதாக்களின் தாக்கத்தினால், தனித்துவமான இயற்கை சூழலால், உயிரினங்கள் அதனிடத்தே கொண்டுள்ள வேதிய எதிர்வினையால் உயிரினங்களிடம் இருந்து ஒளி-உற்பத்தியோ அல்லது ஒளி-உமிழ்வோ ஏற்படுகிறது. இவ்வாறு வெளிப்படும் இயற்கையான ஒளியின் அழகை நாம் காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியினை நாம் எதனோடும் ஒப்பிட முடியாது.\nஅப்படி பார்த்தால், நம் வாழ்நாளில் நாம் பார்த்த முதல் ஒளிரும் உயிரினம் எது என்றால் நிச்சயம் அது மின்மினிப்பூச்சிகளாகத் தான் இருக்கும். 15 ஆண்டுகளுக்கு முன்பு கோடைக்கால இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வந்தால், பச்சையும், மஞ்சலும் சேர்ந்த நிறத்தில், மின்னும் பூச்சிகள் அங்குமிங்குமாய் பறந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். கிராமத்து வீதிகளிலும், வயல் வெளிகளிலும், ஒளியை சொட்டியபடி பறந்து திரிந்த மின்மினிப்பூச்சிகளின் இன்றைய நிலையை நாம் சற்று சிந்திக்க வேண்டும். இன்றை கோடைக்கால இரவுகளை முழுவதுமாக மின்மினிப்புச்சிகளைப் பார்க்க நாம் செலவழித்தாலும், நம்மால் ஒரு மின்மினிப்பூச்சைக் கூட காண முடியாது. கால மாற்றத்தில், நாம் பலவற்றை இழந்து விட்டோம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் மின்மினிப்பூச்சிகள் நிச்சயம் அது மின்மினிப்பூச்சிகளாகத் தான் இருக்கும். 15 ஆண்டுகளுக்கு முன்பு கோடைக்கால இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வந்தால், பச்சையும், மஞ்சலும் சேர்ந்த நிறத்தில், மின்னும் பூச்சிகள் அங்குமிங்குமாய் பறந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். கிராமத்து வீதிகளிலும், வயல் வெளிகளிலும், ஒளியை சொட்டியபடி பறந்து திரிந்த மின்மினிப்பூச்சிகளின் இன்றைய நிலையை நாம் சற்று சிந்திக்க வேண்டும். இன்றை கோடைக்கால இரவுகளை முழுவதுமாக மின்மினிப்புச்சிகளைப் பார்க்க நாம் செலவழித்தாலும், நம்மால் ஒரு மின்மினிப்பூச்சைக் கூட காண முடியாது. கால மாற்றத்தில், நாம் பலவற்றை இழந்து விட்டோம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் மின்மினிப்பூச்சிகள். மின்மினிகள் அனைத்தும் எங்கே போனது, எப்படி மறைந்தது, ஏன் அழிந்து வருகிறது என்பதற்கு சரியான காரணம் இங்கு யாருக்கும் தெரியாது.\nஆரம்ப காலங்களில் மின்மினிப்பூச்சிகளை மனிதனர்கள் கையாண்ட விதம் சற்று வித்தியாசமானது, ஐரோப்பிய நாடுகளில், மின்விளக்குகள் பரவலாக பன்யன்பாட்டில் இல்லாத போது, அவர்கள் மீன்களையும், மின்மினிப்பூச்சிகளையுமே நம்பி இருந்தனர். இரயில் சுரங்கங்களிலும், நிலக்கரி சுரங்கங்களில் பயணிக்க வெளிச்சத்திற்காக ஒளிரும் மீன்களின் தோல்களை, கண்ணாடி குடுவையில் அடைத்துக் கொண்டு சென்றனர், அதே போல மின்மினிப்பூச்சிகளை மிடித்து குடுவைகளில் அடைத்து, அது தரும் ஒளியில் பயணத்தை மேற்கொண்டனர்.\nஉலகம் முழுவதிலும் மிதமான மற்றும் வெப்ப மண்டலங்களில் பரவலாக ஆயிரக்கணக்கா மின்மினிப்பூச்சிகள் வாழ்கின்றன. குளங்கள், நீரோடைகள் மற்றும் வனப்பகுதிகள், சதுப்பு நிலங்கள், மக்கிய மரங்கள் போன்றவைகளே மின்மினிப்பூச்சிகளின் மிகமுக்கிய பிறப்பிடம் விளங்குகிறது. பொதுவாக பல இன மின்மினிப்பூச்சிகள் தங்களின் பிறப்பிடத்தை விட்டு வேறெங்கும் செல்லமாட்டார்கள். காரணம் அவர்கள் பிறந்த இயற்கைச் சூழல் மட்டுமே அவர்கள் வாழ்வதற்க்கு ஏற்ற இடம்.\nஇன்றைய சூழலில் மின்மினிப்பூச்சி ஏன் மறைந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கும் இரண்டு முக்கிய காரணங்கள் வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் ஒளி மாசுபாடு.\nதற்போது காடுகளை அழிக்கப்பட்டு, நீர் நிலைகள் அடைக்கப்பட்டு, நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. செயற்கையான காடுகள் ஏற்படுத்தி, அங்கு புல்வெளிகளை அமைத்து அதை பார்த்து ஆஹா, ஓஹோ என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்., அது அழகென உங்களுக்கு தோன்றலாம் ஆனால் அதில் உயிர் இல்லை. இயற்கையாய் அமைந்த நிலப்பரப்பையும் நிர் நிலைகளையும் பராமரித்து பாதுகாத்தால் மட்டுமே அங்கு சில மின்மினிப்பூச்சிகள் மட்டுமல்ல இன்னும் பல சிறிய பெரிய உயிர்களும் வாழும்..\nமின்மினிப்பூச்சிகளில் பொதுவாக பெண் மற்றும் ஆண் மின்மினிப்பூச்சிகள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளவும், இனப்பெருக்கம் செய்யவும், இனத்தோடு இனமாக சேர்ந்திருக்கவும், அவர்களிடம் உள்ள ஒளிரும் தன்மையே அவர்களுக்கு உதவுகிறது. தாயும் தந்தையும் சேர்ந்தால் மட்டுமே அடுத்த தலைமுறை மின்மினிப்பூச்சிகள் உருவாகும், ஆனால் குறிப்பாக கடந்த ��டந்த சில ஆண்டுகளாக அதற்கு தடையாக இருப்பது, வசதிக்காகவும், ஆடம்பரத்திற்காகவும் நம் தேவைக்கு அதிகமாக பயன்படுத்தும் மின்விளக்குகளும், பல அடி தூரம் வீசும் நமது கார் ஹெட்லைட்களும் தான், மின்மினிப்பூச்சிகளின் அழிவு நிலைக்கு மிகமுக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். வெப்பமில்லாமல் வெளியிடப்படும் ஒளியானது மின்மினிப்பூச்சிகளிடம் இருந்து வெளிப்படும் ஒளி மட்டுமே. பொதுவாக ஆண் பூச்சிகள் சராசரியாக 5.8 விநாடிகளுக்கு ஒருமுறை ஒளிச் சைகை வெளியிடும். வெப்பநிலை அதிகமாயிருக்கும்போது குறைவான நேர இடைவெளியிலும், வெப்பநிலை குறையக் குறைய அதிகமான நேர இடைவெளியிலும் ஒளிச் சைகைகள் வெளியிடும்.\nமின்மினிப்பூச்சிகள் அழிந்து வருவதில் நம் அனைவருக்குமே பங்கு உண்டு, இந்நிலை இப்படியே நீடித்தால் மின்மினிப்பூச்சிகள் ஒன்று சேரப்போவதும் இல்லை அவர்கள் இப்பூமியில் புதிதாய் மீண்டும் பிறக்கப்போவதும் இல்லை.\nசீனாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்மினிப்பூச்சிகளின் அழிவை ஆராய்ந்து, அதை தடுக்கும் நோக்கில், தோட்டங்களில் வளர்க்கப்பட்ட மின்மினிப்பூச்சிகளை மொத்தமாக கொண்டு சென்று அப்பகுதிகளில் பறக்கவிடுகிறார்கள் . சீனாவின் ஹூபி மாகாணத்தில் வூஹான் நகரில் உள்ள ஒரு பூங்காவில், மின்மினிப்பூச்சிகளை நிறுவியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கோடை மாத இரவில், இரண்டு மாத மட்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. உலக அளவில் தொழில் முனைவோர் மின்மினிப்பூச்சி வளப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போதும் வெளிநாடுகளில் புத்துயிர் பெற்று வருகிறது மின்மினிப்பூச்சி வளர்ப்பு.\nமின்மினிப் பூச்சிகளை பார்க்காமல் வளரும் குழந்தைகளுக்கு அவர்கள் என்ன இழக்கிறார்கள் என்பது தெரியாது. நிலப்பரப்பில் மின்சாரம் இல்லாமல், பேட்டரி இல்லாமல் ஒளிரும் விளக்குகள் இவை மின்னும் உயிர்கள் இவை, இயற்கையான வெளிச்சம் இவை. இவர்களை காக்கத் தவறினால், அடுத்த தலைமுறையினர் மின்மினிப்பூச்சிகளை பார்க்க மாட்டார்கள். நம் கோடைகால நினைவுகளும் நம்மோடு முடிந்துபோகும்.\nதற்போது எங்கோ, எப்படியோ இன்னும் சில மின்மினிப்பூச்சிகள் வாழ்கின்றன, எப்போதாவது உங்கள் பிள்ளைகளின் கண்களில் அவர்கள் படலாம், எஞ்சிய மின்மினிப் பூச்சிகளை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் காட்ட விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான், உங்களை சுற்றி உள்ளவர்களிடம் சொல்லுங்கள், இந்த உலகம் தனி ஒரு உயிரினம் வாழுவதற்காக மட்டுமல்ல, பல உயிரினங்கள் கூட்டாக வாழ்வதற்கான வாழ்விடமே நம் வாழிடம் என்று. இதன் மூலமாக மட்டுமே, நீங்கள் வசிக்கும் இடத்தில் மின்மினிப்பூச்சிகளை உங்களால் பார்க்க முடியும்.\nஇன்று ஒரு செய்தி... இரவு நேரத்தில் கிராமத்தில் சுற்றி திரியும் மின்மினிப் பூச்சிகள் தற்போது எங்கே சென்று விட்டது.. சிறப்பு கட்டுரை.. Reviewed by JAYASEELAN.K on 00:28 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/jo-michael-talk-about-bigboss-balaji", "date_download": "2020-11-30T23:39:18Z", "digest": "sha1:DE2GWUQVWJKUEGKML5XZGQQOA62HCNRB", "length": 7841, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "நள்ளிரவில் நடிகை யாஷிகாவை சிக்கவைத்து, தப்பியோடிய பிக்பாஸ் பாலாஜி! முகத்திரையை கிழித்து ஷாக் கொடுத்த பிரபலம்! - TamilSpark", "raw_content": "\nநள்ளிரவில் நடிகை யாஷிகாவை சிக்கவைத்து, தப்பியோடிய பிக்பாஸ் பாலாஜி முகத்திரையை கிழித்து ஷாக் கொடுத்த பிரபலம்\nஅழகிப் போட்டியின் ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல் பிக்பாஸ் பாலாஜி குறித்து பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nபிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களுள் ஒருவரான மாடலிங் துறையை சேர்ந்த பாலாஜி முருகதாஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கடந்து வந்த கஷ்டங்களை பற்றி பேசினார். அப்பொழுது அவர் தனது தாய், தந்தை இருவரும் குடிக்கு அடிமையானவர்கள், குழந்தை பெற்று சரியாக வளர்க்க முடியவில்லை என்றால், நீங்கலாம் ஏன் குழந்தை பெத்துக்குறீங்க என உருக்கமாக பேசினார். இதனால் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்காக மிகவும் வருந்தினர்.\nஇந்த நிலையில் அவர் கூறியதெல்லாம் பொய் என நிரூபிக்கும் வகையில், பாலா மதுவில் குளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டில் பாலா சமீபத்தில் சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப் போட்டியை டுபாக்கூர் அழகிப் போட்டி என கூறியுள்ளார். இதனால் கடுப்பான சனம் ஷெட்டி அவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.\nஇந்நிலையில் இதுகுறித்து அந்த அழகிப் போட்டியின் ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல் கூறுகையில், எங்களது அழகிப் போட்டியை டுபாக்கூர் என கூறியதற்கு பாலா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். இதுதொடர்பான லீகல் நோட்டீஸ் அவருக்கு அனுப்பப்படும். அதற்கு அவர் பதிலளித்து ஆகவேண்டும் என கூறியுள்ளார்.\nமேலும் பாலாஜி நடிகை யாஷிகாவின் நண்பர் எனவும், அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நள்ளிரவில் காரில் செல்லும்போது டெலிவரி செய்யும் இளைஞன் ஒருவர் மீது மோதி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும், அதுமட்டுமின்றி அவர் போன் செய்ததை தொடர்ந்து அங்கு வந்த யாஷிகாதான் விபத்தை ஏற்படுத்தினார் எனவும் செய்திகள் பரவியதாக ஜோ மைக்கேல் கூறியுள்ளார்.\n15 ஆண்டுக்கு முன் மனைவியை நம்பி நடிகர் விஜய் செய்த காரியம் அதனால் தற்போது வெடித்த புதிய பிரச்சினை\nபடுத்து தூங்கிய 2 வயது ஆண் குழந்தை கடத்தல். பதறிப்போன பெற்றோர்.\nநிவர் புயலைத் தொடர்ந்து உருவாகும் ‘புரெவி‘ புயல். அந்த புயல் எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா.\nஎன்னது.. பிக்பாஸ் அபிராமியா இது என்னப்பா இப்படி ஆண்டி மாதிரி ஆகிட்டாங்க என்னப்பா இப்படி ஆண்டி மாதிரி ஆகிட்டாங்க தீயாய் பரவும் புகைப்படத்தால் திணறிய நெட்டிசன்கள்\nநிஷா குறித்து பிக்பாஸ் சுரேஷ் கூறிய ஒத்தவார்த்தை என்னப்பா இவ்வளவு மோசமாக சொல்லிட்டாரே.. ஷாக்கான ரசிகர்கள்\nபலரையும் வாட்டி வதைக்கும் வயிற்றுப்புண். இயற்கை முறையில் குணப்படுத்துவது எப்படி.\n2000 பணியிடங்களுக்கு வாக்குறுதி கொடுத்த அமைச்சர். அதைப்பற்றி கண்டுகொள்ளாத அரசு.\nநடிகர் சூர்யா, கார்த்தியின் தந்தை, நடிகர் சிவகுமார் குறித்து தீயாய் பரவும் தகவல்\nசேலை கட்டினாலும் காட்ட வேண்டியதை முறையாக காட்டி, அதகளம் பண்ணும் யாஷிகா.. வைரலாகும் புகைப்படம்\nஆதிபுருஷ் படத்தில் ராமராகும் பிரபாஸ் அவருக்கு ஜோடியாக, சீதாவாக நடிக்கப்போவது இவங்கதானா அவருக்கு ஜோடியாக, சீதாவாக நடிக்கப்போவது இவங்கதானா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinakkavalan.com/2020/07/15/case-in-8-sections-against-sis-who-assaulted-a-prisoner-change-to-thoothukudi-atsp-dsp-waiting-list/", "date_download": "2020-11-30T23:05:50Z", "digest": "sha1:VF33AEPMMEHS2ERELXLE5PU4NGD443CP", "length": 10990, "nlines": 94, "source_domain": "dhinakkavalan.com", "title": "சிறைக் கைதியை தாக்கிய எஸ்.ஐ.க்கள் மீது 8 பிரிவுகளில் வழக்கு தூத்துக்குடி ஏடிஎஸ்பி, டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் – Tamil Online News TV", "raw_content": "\nசிறைக் கைதியை தாக்கிய எஸ்.ஐ.க்கள் மீது 8 பிரிவுகளில் வழக்கு தூத்துக்குடி ஏடிஎஸ்பி, டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nசிறைக் கைதியை தாக்கிய எஸ்.ஐ.க்கள் மீது 8 பிரிவுகளில் வழக்கு தூத்துக்குடி ஏடிஎஸ்பி, டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nசிறைக் கைதியை தாக்கிய எஸ்.ஐ.க்கள் மீது 8 பிரிவுகளில் வழக்கு தூத்துக்குடி ஏடிஎஸ்பி, டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் ராஜா சிங்கை தாக்கியதாக எஸ்.ஐ.க்கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களை விசாரிக்க சிபிஐ விசாரணை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nசாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடியினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இன்று நீதிமன்றத்தில் ஐந்து காவலர்களும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிபிஐ தரப்பில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள 5 நாட்கள் கால அவகாசம் கோரப்பட்டது.\nஇதுகுறித்து முடிவடுத்த நீதிமன்றம் சிபிஐ கோரிய 5 நாட்களை வழங்காமல் மூன்று நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்நிஅலியில் இந்த மூன்று நாட்களி���் சிபிஐ கைதிகளை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று நடந்த சம்பவங்களை செய்து காட்ட சொல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடலில் காயங்கள் இருந்ததாகவும்,\nஇருவரின் காயங்களுக்கும் மருந்து போடப்பட்டதாகவும் கோவில்பட்டி சிறைக்கைதி ராஜா சிங் தூத்துக்குடி மாவட்ட நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஎஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் தன்னையும் தாக்கியதாக கோவில்பட்டி சிறைக்கைதி ராஜா சிங் குற்றச்சாட்டை அடுத்து\nசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் ராஜா சிங்கை தாக்கியதாக எஸ்.ஐ.க்கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதற்போது, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். அதில்\nகைது செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் தற்போது\nகாவலர் முத்துராஜ் உடன் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.\nகோர்ட்டை மதிக்காத மதுரை – திருமங்கலம் டோல்கேட்டை மூடுங்க\nகுமரியில் 15 போலீசாருக்கு கொரோனா தொற்று: நித்திரவிளை காவல் நிலையம் மூடல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் மேலும் 14 அர்ச்சகர்களும் கொரோனா\nகீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் அனைவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு\nகுமரியில் 15 போலீசாருக்கு கொரோனா தொற்று: நித்திரவிளை காவல் நிலையம் மூடல்\nசிறைக் கைதியை தாக்கிய எஸ்.ஐ.க்கள் மீது 8 பிரிவுகளில் வழக்கு தூத்துக்குடி ஏடிஎஸ்பி, டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nகோர்ட்டை மதிக்காத மதுரை – திருமங்கலம் டோல்கேட்டை மூடுங்க\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்குதிடீர் தடை: அதிர்ச்சி கொடுத்த அரசு\nகோயம்பேடு, திருச்சி காய்கறி அங்காடிகளை திறக்க நடவடிக்கை\nஆன்லைன் வகுப்பு விதிமுறைகள் வெளியீடு\nதிமுகவில் களையெடுப்பு; இளைஞர்களுக்கே இனி வாய்ப்பு\n’ -5 காவலர்களை தூத்துக்குடி அழைத்துச் செல்லும் சிபிஐ\nதமிழகத்தில் எடப்படியார் நகர்: எம்எல்ஏ திறந்து வைத்தார்\nவங்கி ஊழியர் கொலை ; பழிக்கு பழியாக பயங்கரம்\nஜதி சொல்லி சாதித்த நடிகர் ராகவேந்திரா மறைவு\n” பெரியாரிஸ்ட்டுக்கு ரஜினி ‘ஸ்டெடி’ பதி��டி\nஆன்மிகம் இதழ்கள் இந்தியா உலகம் சினிமா சிறப்பு செய்திகள் ஜாதகம் டெக்னாலஜி தமிழகம் விளையாட்டு\nநாட்டை சுரண்டுபவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்; பிரதமர் மோடி பேச்சு\nஆன்மிகம் இந்தியா உலகம் சினிமா ஜாதகம் டெக்னாலஜி தமிழகம் விளையாட்டு\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2012/02/", "date_download": "2020-11-30T23:14:42Z", "digest": "sha1:VYODG3SFNWL6V77BJTM6AO45DQBMZZIM", "length": 28483, "nlines": 173, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: February 2012", "raw_content": "\nநான் தவறு செய்கிறேன் என நினைப்பது நெகடிவ் அப்ரோச்... நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என நினைப்பது பாசிடிவ் அப்ரோஜ்... என தமது தத்துவ புத்தகத்தில் இருந்து இந்த வரிகளை எடுத்து வீசுகிறார் சாணியடி சித்தர்.\nPositive approach for negative people எனும் தலைப்பில் படித்த ஒரு கட்டுரையின் சுவாரசியத்தை பகிர்ந்து கொள்கிறேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் டாக்டர்களும் மருத்துவ பணியாளர்களும் மருத்துவமனையில் வேலை சமயங்களில் புகைத்திருக்கிறார்கள். இதை தவிர்க்கும் படியும் புகை பிடிக்காத சமூகம் உருவாக வேண்டும் என்றும் ஒரு டாக்டர் வழியுருத்தினார். அந்த மருத்துவரும் ஒரு வெண்சுருட்டு விரும்பி என்பதால் அவரின் கருத்து சாத்தியமாகாத ஒன்றென அக்காலகட்டத்தில் நம்பினர்.\nபாலகுமாரனின் எழுத்துகளை வாசித்தவர்கள் அவருடைய இரும்பு குதிரைகள் மற்றும் மெர்க்குரி பூக்கள் எனும் இரு நாவல்களையும் மாஸ்டர் பீஸ் என அடித்துக் கூறுவார்கள். அவர் எழுத்துகளில் நான் மிக இரசித்தது பயணிகள் கவனிக்கவும்.\nகுதிரைக்கு கட்டற்ற வேகம் அவசியம். இரும்பு குதிரை எனும் இச்சொல்லை எழுதும் போது ‘க்’ எனும் எழுத்தினை தவிர்த்திருக்கிறேன். இரும்புக்கு க் போட்டு எழுதும் போது அச்சொல்லின் வேகத்தை அது தகர்பதாக சொல்கிறார் பாலகுமாரன். இலக்கியவாதிகள் ஏற்க மாட்டார்கள் எனில் ஏற்காமல் போகட்டுமே என ஜாலியாக சொல்லி நாவலை முடிக்கிறார்.\nஇது பாலகுமாரனின் வாழ்வில் ஏற்பட்ட உண்மை நிகழ்வாக இருக்கக் கூடும் எனும் எண்ணம் நாவலின் ஒரு சில இடங்களில் நிரடுகிறது. நமது வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை நாம் பெரிதாக கருதுவது கிடையாது. ஆனால��� இக்கதையின் முக்கிய பாத்திரமான விஸ்வநாதனின் வாழ்க்கைச் சம்பவங்கள் இயல்பானவை. அதை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் பாலகுமாரன்.\nமூன்று புள்ளி ஒரு ஆச்சரியக்குறி எனும் கோட்பாட்டில் லட்சக்கணக்கான கவிஞர்கள் இயங்கிக் கொண்டிருப்பதால் கவிதையின் டிமாண்ட் அதிவேகமாக சரிந்துவருகிறது. இனி உங்கள் காதலிக்கு கவிதை எழுத மூலையை கசக்கிக் கொள்ள வேண்டாம். ஐந்து நிமிடங்களில் உங்களுக்கு தேவையான கவிதையை தயர் செய்து கொடுக்கும் குழு ஒன்றை அமைத்துள்ளேன். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. கிரேடிட் கார்ட்டு அசேப்டபல்.\nசாபு வகை போதை பொருளை பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா. இதை ஐஸ் என்றும் குறிப்பிடுவார்கள். வெளிச்சம் ஊடுருவும் சின்ன சின்ன கிரிஸ்டல் பொடிகளை போல் இருக்கும். பொதுவாக சிகரட்டு பாக்கெட்டில் இருக்கும் ஒரு வகை மஞ்சல் அல்லது சில்வர் காகிதத்தை தேய்த்து சமன்படுத்தி கொள்வார்கள். அதன் மேல் இப்பொடிகளை போட்டு சூடுகாட்டி ஸ்ட்ரா வைத்து மூக்கில் உறிஞ்சிக் கொள்வார்கள். ‘செர்கமே என்றாலும்’ போல் இருக்குமென இதன் அதி விரும்பிகள் கூறுகிறார்கள்.\nஇந்த ஐஸ் வகை போதை பொருள் இரண்டாம் உலகப் போரின் சமயம் அறிமுகமானது. போதை பொருள் தடுப்பு பிரிவினர் இதனை ‘designer drugs' என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின் சமயம் போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் இதை அதிகமாக பயன்படுத்தியுள்ளார்கள் விமானிகள் உட்பட. இவ்வகை போதை பொருளானது அதை எடுத்துக் கொள்ளும் நபர் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் இருக்க உதவுமாம்\nஅமேரிக்கா, சீனா, ஜப்பான் என எல்லா இராணுவமும் கலந்துகட்டி இதனை பயன்படுத்தி இருப்பதால் இதை கண்டுபிடித்த கனவான் யார் எனும் சர்ச்சை இன்னமும் ஆய்வில் உள்ளது. இருந்தும் இது சப்பை மூக்குகாரனின் சதி வேலை தான் என அடித்துக் கூறுகிறது ஒரு தரப்பு. மலேசியாவில் இதன் ஆதிக்கம் 90களின் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டது. சபா மாநிலத்தில் பிலிபைன்ஸ் நாட்டின் கள்ளக் குடியேகளால் கொண்டுவரப்பட்டதாக சொல்கிறார்கள்.நாளடைவில் அதன் பயன்பாடு பரந்து விரிந்து பல பகுதிகளுக்கும் சென்றுவிட்டதாக கூறுகிறார்கள். மலேசியாவில் இது வரை இதன் வர்த்தகத்தில் பிடிபட்டவன் ஒரு ஈரானியன். அவன் ஒரு மில்லின��யரும் கூட.\nசமகால இலக்கியவாதிகளை போல் சமகால போதை பொருள் வகையில் குதிரை மாத்திரை கொஞ்சம் பேமஸ். இதை உட்கொண்டு நான்கு நாட்கள் கலவியில் ஈடுபட்ட ஒரு பெண்னை பற்றி அடுத்த பகுதியில் ஆவலுடன் எதிர்பாருங்கள்...\nசமீபத்தில் கோவி கண்ணன் மற்றும் வெற்றிக்கதிரவன் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெற்றிக்கதிரவன் பல கவிதைகளை பற்றி பேசினார். ஐபோனில் கவிதை பக்கங்களை படம் பிடித்து பத்திரபடுத்தி வைத்துள்ளார். ஓய்வு சமயங்களில் அதை எடுத்து படித்துக் கொள்வாராம். சரி நமக்கும் கவிதைக்கும் தான் ஏழாம் பொருத்தமாச்சே அதனால் என் தரப்பில் விவாதிக்க ஒன்றும் இல்லாமல் போனது. அது எப்படி சார் இந்த கவிதைனு சொல்லும் விசயம் உங்களுக்கு புரிகிறது என கேட்டேன். அது ஒரு அலைவரிசைதான் தம்பி, அந்த அலைவரிசை பிடிபட்டுச்சுனா நீ கண்டிப்பா கவிதாவை ’மன்னிக்க’ கவிதையை இரசிக்கலாம் என சொன்னார் அண்ணன்.\nவெற்றி அண்ணனிடமிருந்து ‘திசை கண்டேன் வான் கண்டேன்’ எனும் சுஜாதாவின் புத்தகம் எனக்கு இலவசமாக கிடைத்தது. படித்து முடிக்காமல் வைக்க முடியவில்லை. அப்படி ஒரு ஸ்பீடான கதை. இந்த பூமி அழியுமாயின் மனிதர்களின் மாற்றம் எப்படி இருக்கும் எனும் கற்பனையை நகைச்சுவை கலந்த யதார்த்த தோடு எழுதியிருக்கிறார். ’மனிதர்கள் தத்தம் துரோகங்களுக்கு திரும்பினார்கள்’ எனும் இதன் கடைசி வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nஇது ஒரு மாய யதார்த்த கதைதான் சைன்ஸ் ஃபிக்‌ஷனின் சேர்த்தியாக கருத முடியாது என்றே கருதுகிறேன். சைன்ஸ் விசயங்களில் சுஜாதாவின் 21-ஆம் விளிம்பு புத்தகத்தின் ஒரு கட்டுரை இப்போது நினைவிற்கு வருகிறது. டி.என்.ஏ தொடர்பான ஒரு விசயம் என்னவெனில் எதிர்காலத்தில் தேவையில்லா அணுக்களை நீக்கி உடலில் உள்ள நோயை குணப்படுத்தும் முறை ஏற்ப்படலாம் என்பதே. இது சாத்தியமாகலாம்.\nபொறித்த கோழி விற்பனை செய்யும் ஒரு துரித உணவகம். கொஞ்சம் பிசியான ஏரியா. மக்கள் விரும்பும் இடம் என்பதால் அதிக வாடிக்கையாளர்கள் செல்கிறார்கள். எதிர்பாராத விதமாக அன்று விற்பனை மிகுதியில் கோழி தீர்ந்து விட்டதாம். கடுப்பாகி போன ஒரு கஸ்டமர் சத்தம் போட ஆரம்பித்துவிட்டான். சத்தத்தின் அழுத்தம் தாங்காத வேலையால் கஸ்டமரை கை வைத்துவிட அது தேசிய பிரச்சனையாகிவிட்டது. தற்சமயம் இன ப���ரச்சனையாக பேசப்படுவது தகாத ஒன்று. 2012-ஆம் ஆண்டு கோழி துண்டு கிடைக்காததால் ஒரு நாட்டில் இன கலவரம் ஏற்பட்டது என சரித்திரம் பேசினால் கேவலம் அமைச்சரே.\n’பையோ மெட்ரிக்’ பாஸ்போர்ட் எனப்படுவது சில டிஜிடல் அடையாள கோட்பாடுகளை கொண்டது. ஸ்கேனரின் ஒரு இழுப்பில் நமது சரித்திரத்தை கொட்டிவிடும். பையோமெட்டிக்கின் அடையாளம் நெருப்பு பெட்டியை போல் ஒரு சின்ன கட்டம். கட்டத்தை இரண்டாக பிரிக்கும் நடுவில் வட்டம் கொண்ட ஒரு கோடு. இந்த வகை அடையாளம் கொண்ட கடவுச் சீட்டுகள் (அதாம்பா பாஸ்போட்டு) மின் படிப்பி (பையோமெட்ரிக் சிப்ஸ்) வசிதிக் கொண்டதென அர்த்தமாகும்.\nஇன்னமும் சில நாடுகளில் இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. சீனா தேசம் இதில் அதிவேக அடைவை எட்டி உள்ளது. ஒருவரின் மருத்துவ குறிப்பு முதல் அந்த சிப்பில் அடக்கிவிடுகிரார்கள். வெளிநாட்டில் தவறு செய்து பிடிபடும் ஒரு சீன குடிமகன் வெளிநாட்டு தண்டனையோடு தன் நாட்டிலும் தண்டனை பெறுவான். மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு வெளி நாடு செல்ல அனுமதியும் மறுக்கப்படும். இந்தியாவில் வெளிநாட்டில் பணி புரியும் டிப்லோமட்டிக் ஊழியர்களுக்கு பையோமெட்ரிக் பாஸ்போர்ட் கொடுக்கப்படுகிறது. சில திங்களுக்கு முன் எனது மாமாவின் கனடா பாஸ்போட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கனடா பையோமெட்ரிக் சிப்சை தனது கடவுச்சீட்டின் இரண்டாம் பக்கத்தில் புதைத்திருக்கிறது. பயோமெட்ரிக் பாஸ்போட் இல்லாத ஒரு நாட்டின் குடிமகன் ஜனவரியில் பிரம்படியும் சிறை தண்டனையும் பெற்று அனுப்பப்பட்டு மீண்டும் நவம்பரில் சந்தித்ததும் உண்டு. நவம்பரில் அவன் ஜனவரியை மறுபடியும் சந்தித்தான்.\nபொதுவாகவே இந்த சிப்ஸ்கள் பாஸ்போட்டின் கடைசி பக்கத்தில் இருக்கும். மெல்லிய நெகிழி (பிளாஸ்டிக்) தாளை போல் இருப்பதால் பயனர்கள் இதை அவ்வளவாக அறிந்திருக்க மாட்டார்கள். உங்களது பயோமெட்ரிக் பாஸ்போடின் <<<< >>> போன்ற அடைப்புக் குறிக்குள் எழுத்துகளுக்கும் எண்களுக்கும் ஒரு கணக்கு விகிதம் உள்ளது. சிப்ஸ் பழுதாகினாலும் மெசின் வேலை செய்யாமல் போனாலும் இதில் கொஞ்சம் கூட்டல் பெருக்கல் வகுத்தலை போட்டு போலியா அல்லது நிஜமானதா என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.\nபயோமெட்ரிக் வகைகள் பல உண்டு. கால ஓட்டத்தில் இவை மாற்றம் அடைந்துக் கொ��்டு வருவதிலும் வியப்பேதும் இல்லை. புலக்கத்தில் இருக்கும் பையோமெட்ரிக் வகைகள், கைரேகை பதிவு செய்யும் முறை, டி.என்.ஏ, கண்ணில் இருக்கும் பூபா, முகம் என நீல்கிறது. இதை பற்றி மட்டும் ஒரு தனி பதிவு எழுதலாம். மொத்தத்தில் இந்த பையோமெட்ரிக் அமலாக்கம் குற்றச் செயல்களின் ஃபோரென்சிக் விசாரனையின் ஆரம்ப கட்டத்திற்கு மிகவும் உதவி புரிகிறது.\nசமீபத்தில் படித்து மனதை கவர்ந்த ENTER கவிதை:\n-பின்னிரவுப் பெருமழை தொகுப்பில் ரிலுவான் கான்\nகண்ணதாசன் தனது வாழ்க்கையை மூன்று பாகங்களாக பிறித்து எழுத நினைத்த புத்தகங்கள் வனவாசம், மனவாசம் மற்றும் அஞ்ஞானவாசம். இதில் மனவாசம் எழுதிக் கொண்டிருக்கும் சமயம் அவர் நோய்யினால் இறந்து விடுகிறார்.\nமனவாசத்தில் அவர் எழுதிய ‘தாய்கிளி’ எனும் கவிதையே அவர் கடைசியாக எழுதியது. தாய்லாந்து சென்றிருக்கும் சமயம் அவரோடு இருந்த ஒரு தாய்லாந்து பெண்னை பற்றிய கவிதை. இது அந்த தாய்லாந்துகாரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை :-). ஆக வனவாசம் முழுவடிவிலும் மனவாசம் பாதியாகவும் அஞ்ஞானவாசம் எழுதப்படாமலும் போனது.\nமறைவின்றி கூறப்படும் கண்ணதசனின் வாழ்க்கை வரலாறு எதற்கும் அடங்காத காட்டாறகவே தெரிகிறது. முன்னுரையில் அவரே செல்கிறார் '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழ முயற்சியுங்கள்''.\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 3:54 PM 6 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் கொசுறு, சும்மா, மொக்கை, ஜல்லி\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\n(Photo credit: ancient-origins.net ) சீனா தொடப்பாக 2017-ல் எழுதிய தொடர். கீழ் காணும் முதல் அத்தியாயம் மட்டும் ஓர் இணைய தளத்தில் பதிவே...\nமலேசிய தமிழ்ப் பதிவர் சந்திப்பு அனுபவமும் சில குறிப்புகளும்\nஞாயிற்றுக் கிழமை. பலரும் சோம்பல் முறிக்கும் நாளாதலால் சாலையில் அதிகமான வாகனங்கள் இல்லை. கோலாலம்பூருக்கான பயணம் துரிதமாக அமைந்தது. காலை 11.30...\n‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் ப...\nநூல் நயம்: கடல் புறா\nதலைப்பு: க��ல் புறா ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் பதிப்பகம்: வானதி ஆசிரியர் சாண்டில்யனால் எழுதப்பெற்ற கடல் புறாவை படித்தேன். இந்...\nபல திறமைசாலிகள் ஒன்று சேர்ந்து எடுத்த திரைப்படம்\nகி. ராஜநாராயணன் – கலந்துரையாடல் நிகழ்வு\nமாஸ்டாகிசம் - பண்டைய ஈரானிய கம்யூனிச மதம்\nஆளும் கிரகம் நவம்பர் 2020 மின்னிதழ்\nநான் ஷர்மி வைரம் - விமர்சனம் -1\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan4_13.html", "date_download": "2020-11-30T23:18:04Z", "digest": "sha1:CG4AHWKHGMMQZTNK6PKFSWQJM4Y7TCUU", "length": 35878, "nlines": 86, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 4.13. மணிமேகலையின் அந்தரங்கம் - \", அக்கா, நான், நந்தினி, மணிமேகலை, கொண்டு, என்றாள், மணிமேகலையின், சற்று, அவள், அவளுடைய, என்ன, பற்றி, தலையை, வந்து, எனக்கு, செய்து, என்பது, தேவி, விட்டு, மணந்து, கலியாணம், பெண்கள், அவதூறு, முடியாது, ஆதித்த, கரிகாலர், எப்படி, முகம், அந்தரங்கம், அப்படி, கேட்டாள், எனக்குச், யாராவது, பார்த்துக், அந்த, திடீரென்று, எண்ணிக், வெட்ட, என்னை, கொள்ள, பொன்னியின், தமையனும், இருக்கிறது, சொல்லுகிறேன், வேண்டும், செல்வன், சொல்லு, அல்லவா, புகைத், என்றும், கன்னிப், வருகிறான், முன், அதற்குள், நாள், பார்த்து, நல்ல, வருகிறவனுடைய, கூறிவிட்டு, கொள், போல், அல்லது, பெண்களைப், மதுராந்தகரை, அறிந்திருக்கிறேன், வெட்டில், ராணி, அவரை, மணம், மனத்தைச், ரொம்ப, நானும், புரிந்து, பழுவூர், கொண்டிருந்தோம், நினைத்துக், உனக்கு, அவனுடைய, ஏற்பட்டால், கண்ணே, நீங்கள், இங்கே, சொல்லுவதற்கு, அவர், அந்தரங்கத்தை, வீரம், பகைவன், வரும், இந்தப், தோன்றும், கனவுகள், தெரியாது, என்பதை, பின்னால், விட்டுப், சொன்னாள், மணிமேகலையை, உட்கார்ந்து, அச்சமயம், மீது, குண்டத்திலிருந்து, மூடிய, கண்களின், பாதி, கல்கியின், அமரர், மறைந்து, கொண்டிருந்தது, அகிற், பக்கத்தில், சிறிது, இன்னும், தமையன், சொல்லிக், என்னைப், விட்டுத்தான், வேறு, இல்லை, பார்த்ததே, காரியம், அதனால், விஷயம், பற்றிக், நினைத்தால், அப்படித்தான், கொண்டிருந்து, நந்தினியின், அடிக்கடி, என்றோ, அவர்களுடைய, தென், தொந்தரவு, செய்வது, நேரம், அந்தப், புன்னகை, எனக்குக், உன்னைப்", "raw_content": "\nசெவ்வா���், டிசம்பர் 01, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 4.13. மணிமேகலையின் அந்தரங்கம்\nகடம்பூர் மாளிகையின் விருந்தினர் பகுதியில், விசேஷமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப்புரத்து அறையில், சப்ரமஞ்சக் கட்டிலில் நந்தினி சாய்ந்து கொண்டிருந்தாள். அவளும் அன்றைக்கு மிக நன்றாக அலங்கரித்துக் கொண்டு விளங்கினாள். அவளுடைய முகம் என்றுமில்லாத எழிலுடன் அன்று திகழ்ந்தது. அவள் பகற்கனவு கண்டு கொண்டிருக்கிறாள் என்பது அவளுடைய பாதி மூடிய கண்களிலிருந்து தெரிந்தது. கண்களின் கரிய இமைகள் மூடித்திறக்கும் போதெல்லாம் விழிகளிலிருந்து மின்னலைப் போன்ற காந்த ஒளிக்கிரணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. இதிலிருந்து அவள் பார்ப்பதற்கு அரைத் தூக்கத்தில் இருப்பதாகத் தோன்றினாலும் அவளுடைய உள்ளம் உத்வேகத்துடன் சிந்தித்துக் கொண்டிருந்தது என்பது நன்றாகப் புலனாயிற்று.\nஇன்னும் சிறிது கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அவளுடைய பாதி மூடிய கண்களின் பார்வை அந்த அறையின் ஒரு பக்கத்தில் அகிற் குண்டத்திலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த புகைத் திரளின் மீது சென்றிருந்தது என்பதை அறியலாம். குண்டத்திலிருந்து புகை திரளாகக் கிளம்பிச் சுழிசுழியாக வட்டமிட்டுக் கொண்டு மேலே போய்ச் சிதறிப் பரவிக் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போய்க் கொண்டிருந்தது. அந்த அகிற் புகைச் சுழிகளிலே நந்தினி என்னென்ன காட்சிகளைக் கண்டாளோ, தெரியாது. திடீரென்று அவள் ஒரு பெருமூச்சு விட்டாள். அவளுடைய பவள இதழ்கள், \"ஆம், ஆம் நான் கண்ட கனவுகள் எல்லாம் இந்தப் புகைத் திரளில் தோன்றும் சுழிகளைப் போலவே ஒன்றுமில்ல���மல் போயின. இந்தப் புகைத் திரளாவது அருமையான நறுமணத்தைத் தனக்குப் பின்னால் விட்டு விட்டு மறைகிறது. என் கனவுகள் பின்னால் விட்டுப் போனவையெல்லாம் வேதனையும் துன்பமும் அவதூறும் அபகீர்த்தியுந்தான் நான் கண்ட கனவுகள் எல்லாம் இந்தப் புகைத் திரளில் தோன்றும் சுழிகளைப் போலவே ஒன்றுமில்லாமல் போயின. இந்தப் புகைத் திரளாவது அருமையான நறுமணத்தைத் தனக்குப் பின்னால் விட்டு விட்டு மறைகிறது. என் கனவுகள் பின்னால் விட்டுப் போனவையெல்லாம் வேதனையும் துன்பமும் அவதூறும் அபகீர்த்தியுந்தான்\n\" என்று மணிமேகலையின் மெல்லிய குரல் கேட்டது.\n உன்னுடைய வீட்டில் நீ வருவதற்கு என்னைக் கேட்பானேன்\nமணிமேகலை அந்தக் கதவைத் திறந்து கொண்டு மெள்ள நடந்துதான் வந்தாள். ஆனால் அவளுடைய முகத்தோற்றத்திலும் நடக்கும் நடையிலும் கையின் வீச்சிலும் உற்சாகம் ததும்பியபடியால் அவள் துள்ளிக் குதித்து ஆடிப்பாடிக் கொண்டு வருவதாகத் தோன்றியது.\nநந்தினி சிறிது நிமிர்ந்து உட்கார்ந்து, கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த தந்தப் பீடத்தைக் காட்டி, அதில் மணிமேகலையை உட்காரச் சொன்னாள்.\nமணிமேகலை உட்கார்ந்து கொண்டு, \"தேவி தங்களிடம் நான் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று என் தமையன் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். தென் தேசத்தாரின் நாகரிகத்தைப் பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறான். கேட்காமல் கொள்ளாமல் திடீரென்று இன்னொருவர் அறைக்குள் நுழையக் கூடாது என்று தெரிவித்திருக்கிறான் தங்களிடம் நான் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று என் தமையன் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். தென் தேசத்தாரின் நாகரிகத்தைப் பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறான். கேட்காமல் கொள்ளாமல் திடீரென்று இன்னொருவர் அறைக்குள் நுழையக் கூடாது என்று தெரிவித்திருக்கிறான்\n\"தென் தேசத்தாரும் அவர்களுடைய நாகரிகமும் நாசமாய்ப் போகட்டும். உன் அண்ணன் உனக்குச் சொல்லிக் கொடுத்ததையெல்லாம் உடனே மறந்து விடு என்னைத் 'தேவி' என்றோ, 'மகாராணி' என்றோ ஒரு போதும் கூப்பிடாதே என்னைத் 'தேவி' என்றோ, 'மகாராணி' என்றோ ஒரு போதும் கூப்பிடாதே 'அக்கா' என்று அழை\n அடிக்கடி உங்களிடம் நான் வந்து தொந்தரவு செய்வது உங்களுக்குக் கஷ்டமாயிராதல்லவா\n\"நீ அடிக்கடி வந்து தொந்தரவு செய்வது எனக்குக் கஷ்டமாய்த்தானிருக்கும்; என்னை விட்டுப் போகாமல் இங்கேயே இருந்து விட்டாயானால் ஒரு தொந்தரவும் இராது\" என்று கூறி நந்தினி புன்னகை புரிந்தாள்.\nஅந்தப் புன்னகையில் சொக்கிப் போன மணிமேகலை, சற்று நேரம் நந்தினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, \"தங்களைப் போன்ற அழகியை நான் பார்த்ததே இல்லை. சித்திரங்களிலேகூட பார்த்ததில்லை\" என்று சொன்னாள்.\n நீ வேறு என் மீது மோகம் கொண்டு விடாதே ஏற்கெனவே நான் ஒரு 'மாய மோகினி' என்பதாக உரெல்லாம் பேச்சாயிருக்கிறது. என் பக்கத்தில் வரும் ஆண்பிள்ளைகளை மயக்கிவிடுகிறேன் என்று என்னைப் பற்றி அவதூறு பேசுகிறார்கள் ஏற்கெனவே நான் ஒரு 'மாய மோகினி' என்பதாக உரெல்லாம் பேச்சாயிருக்கிறது. என் பக்கத்தில் வரும் ஆண்பிள்ளைகளை மயக்கிவிடுகிறேன் என்று என்னைப் பற்றி அவதூறு பேசுகிறார்கள்\n அப்படி யாராவது அவதூறு பேசுவது என் காதில் மட்டும் விழுந்தால், அவர்களுடைய நாக்கை ஒட்ட அறுத்து விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன்\n\"ஊராரைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை மணிமேகலை நான் கிழவரைக் கலியாணம் செய்து கொண்டிருக்கிறேன் அல்லவா அதனால் அப்படித்தான் பேசுவார்கள் நான் கிழவரைக் கலியாணம் செய்து கொண்டிருக்கிறேன் அல்லவா அதனால் அப்படித்தான் பேசுவார்கள்\nமணிமேகலையின் முகம் சுருங்கிற்று. \"ஆம், ஆம் அதை நினைத்தால் எனக்குக் கூட வருத்தமாகத்தானிருக்கிறது. என் தமையனும் சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டான். அதற்காக ஒருவரைப் பற்றி கண்டபடி அவதூறு பேசலாமா, என்ன... அதை நினைத்தால் எனக்குக் கூட வருத்தமாகத்தானிருக்கிறது. என் தமையனும் சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டான். அதற்காக ஒருவரைப் பற்றி கண்டபடி அவதூறு பேசலாமா, என்ன...\n\"பேசினால் பேசிக் கொண்டு போகிறார்கள்; மணிமேகலை அப்பேர்ப்பட்ட சீதா தேவியைப் பற்றிக் கூடத்தான் ஊரில் அவதூறு பேசினார்கள். அதனால் சீதைக்கு என்ன நஷ்டம் வந்து விட்டது அப்பேர்ப்பட்ட சீதா தேவியைப் பற்றிக் கூடத்தான் ஊரில் அவதூறு பேசினார்கள். அதனால் சீதைக்கு என்ன நஷ்டம் வந்து விட்டது என் விஷயம் இருக்கட்டும் உன்னைப் பற்றிச் சொல்லு என் விஷயம் இருக்கட்டும் உன்னைப் பற்றிச் சொல்லு\n\"என்னைப் பற்றி சொல்லுவதற்கு என்ன இருக்கிறது அக்கா\n இன்று மாலையில் வந்து உன் மனத்தில் உள்ள அந்தரங்கத்தைச் சொல்ல���கிறேன் என்று நீ கூறிவிட்டு போகவில்லையா இப்போது என்ன சொல்லுவதற்கு இருக்கிறது என்கிறாயே இப்போது என்ன சொல்லுவதற்கு இருக்கிறது என்கிறாயே\" என்று கூறிவிட்டு நந்தினி மணிமேகலையின் அழகிய கன்னத்தை இலேசாகக் கிள்ளினாள்.\n எப்போதும் எனக்கு இப்படியே தங்களுடன் இருந்துவிட வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. எனக்கு சுயம்வரம் வைத்து, பெண்கள் பெண்களையே கலியாணம் செய்து கொள்ளலாம் என்று ஏற்படுத்தினால் நான் தங்களுக்குத் தான் மாலையிடுவேன்\n\"என்னை நீ பார்த்து முழுமையாக ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் இப்படி மாய்மால வார்த்தைகள் பேசுகிறாயே அதற்குள் இப்படி மாய்மால வார்த்தைகள் பேசுகிறாயே அதைப் பற்றி எனக்குச் சந்தோஷம்தான். எனக்குப் பிரியமான தோழி உன்னைப் போல் ஒருத்தி இல்லையே என்று எவ்வளவோ தாபப்பட்டுக் கொண்டிருந்தேன். சோழ நாட்டின் சிற்றரசர் வீட்டுப் பெண்கள் எல்லாரும் அந்தப் பழையாறைப் பிசாசைத்தான் தேடிக் கொண்டு போவார்கள், நீ ஒருத்தியாவது எனக்கு மிச்சமிருக்கிறாயே அதைப் பற்றி எனக்குச் சந்தோஷம்தான். எனக்குப் பிரியமான தோழி உன்னைப் போல் ஒருத்தி இல்லையே என்று எவ்வளவோ தாபப்பட்டுக் கொண்டிருந்தேன். சோழ நாட்டின் சிற்றரசர் வீட்டுப் பெண்கள் எல்லாரும் அந்தப் பழையாறைப் பிசாசைத்தான் தேடிக் கொண்டு போவார்கள், நீ ஒருத்தியாவது எனக்கு மிச்சமிருக்கிறாயே ஆனால் நீ சற்று முன் கூறியது நடவாத காரியம். பெண்ணுக்குப் பெண் மாலையிடுவது என்பது உலகில் என்றும் நடந்ததில்லை. யாராவது ஓர் ஆண்பிள்ளையைத்தான் நீ மணந்து கொண்டு தீர வேண்டும்...\"\n\"கன்னிப் பெண்ணாகவே இருந்துவிட்டால் என்ன, அக்கா\n கன்னிப் பெண்ணாயிருக்க இந்த உலகம் உன்னை விடவே விடாது. உன் அம்மாவும் அப்பாவும் விடமாட்டார்கள்; உன் தமையனும் விட மாட்டான். யாராவது ஓர் ஆண்பிள்ளையின் கழுத்தில் உன்னைக் கட்டி விட்டால்தான் அவர்களது மனது நிம்மதி அடையும். அப்படி நீ கலியாணம் செய்துகொள்வது என்று ஏற்பட்டால் யாரை மணந்து கொள்ளப் பிரியப்படுகிறாய், சொல்லு\n\"பெயரைக் குறிப்பிட்டுக் கேளுங்கள், அக்கா சொல்லுகிறேன்\n\"சரி சரி, அப்படியே கேட்கிறேன் சிவபக்தியில் சிறந்த மதுராந்தகத் தேவரை மணந்துகொள்ள விரும்புகிறாயா அல்லது வீரதீர பராக்கிரமங்கள் மிகுந்த ஆதித்த கரிகாலருக்கு மாலையிடப் பிரிய��்படுகிறாயா அல்லது வீரதீர பராக்கிரமங்கள் மிகுந்த ஆதித்த கரிகாலருக்கு மாலையிடப் பிரியப்படுகிறாயா\nதிடீரென்று மணிமேகலை எதையோ நினைத்துக் கொண்டவள் போல் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தாள்.\n நான் பரிகாசம் செய்கிறேன் என்று எண்ணிக் கொண்டாயா இந்த விஷயத்தை முடிவு செய்வதற்காகவே என்னை உன் தமையன் இங்கே முக்கியமாக வரச் சொன்னான். இன்னும் சற்று நேரத்தில் கரிகாலர் இங்கே வந்துவிடக் கூடும். உன் தமையனும் வந்து விடுவான். உன் அந்தரங்கத்தை அறிந்து சொல்லுவதாக அவனுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்\" என்றாள் நந்தினி.\n\"என் அந்தரங்கம் இன்னதென்று எனக்கே தெரியவில்லையே, அக்கா நான் என்ன செய்யட்டும்\n\"எதற்காகச் சிரித்தாய், அதையாவது சொல்\" என்று கேட்டாள் நந்தினி.\n\"மதுராந்தகர் பெயரைச் சொன்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. நாலு மாதத்துக்கு முன்பு அவர் இந்த வீட்டுக்கு ஒரு தடவை வந்திருந்தார். தாங்கள் வழக்கமாக வரும் மூடுபல்லக்கில் ஏறிக் கொண்டு ஒருவரும் பார்க்காமல் திரை போட்டுக் கொண்டு வந்தார். அந்தப்புரத்தில் எங்களுக்கு அந்த இரகசியம் தெரியாது. தாங்கள்தான் வந்திருக்கிறீர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். 'பழுவூர் ராணி ஏன் அந்தப்புரத்துக்கு வரவில்லை' என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருந்தோம். அக்கா' என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருந்தோம். அக்கா பெண்களைப் பெண்கள் கலியாணம் செய்து கொள்ள முடியாது என்று சற்று முன் சொன்னீர்கள் அல்லவா பெண்களைப் பெண்கள் கலியாணம் செய்து கொள்ள முடியாது என்று சற்று முன் சொன்னீர்கள் அல்லவா மதுராந்தகரை நான் மணந்து கொள்வது ஒரு பெண்ணை மணம் புரிந்து கொள்ளுவது போலத்தான் மதுராந்தகரை நான் மணந்து கொள்வது ஒரு பெண்ணை மணம் புரிந்து கொள்ளுவது போலத்தான்\nநந்தினி புன்னகை புரிந்து, \"ஆம் மதுராந்தகரை நீ விரும்பமாட்டாய் என்றுதான் நானும் நினைத்தேன். உன் அண்ணனிடமும் சொன்னேன். மதுராந்தகத்தேவர் முன்னமே என் மைத்துனர் மகளை மணந்து கொண்டிருக்கிறார். அவள் ரொம்ப அகம்பாவக்காரி; அவளுடன் உன்னால் ஒரு நாள் கூட வாழ்க்கை நடத்த முடியாது. அப்படியானால் இளவரசர் கரிகாலரிடம் நீ மனத்தைச் செலுத்தி விட்டாய் என்று சொல்லு மதுராந்தகரை நீ விரும்பமாட்டாய் என்றுதான் நானும் நினைத்தேன். உன் அண்ண���ிடமும் சொன்னேன். மதுராந்தகத்தேவர் முன்னமே என் மைத்துனர் மகளை மணந்து கொண்டிருக்கிறார். அவள் ரொம்ப அகம்பாவக்காரி; அவளுடன் உன்னால் ஒரு நாள் கூட வாழ்க்கை நடத்த முடியாது. அப்படியானால் இளவரசர் கரிகாலரிடம் நீ மனத்தைச் செலுத்தி விட்டாய் என்று சொல்லு\n அவரை நான் பார்த்ததே இல்லை, எப்படி என் மனம் அவரிடம் சென்றிருக்க முடியும்\n இராஜகுலத்துக்குப் பெண்கள் பார்த்து விட்டுத்தான் மனத்தைச் செலுத்துவது என்பது உண்டா கதைகளிலும் காவியங்களிலும் சித்திரங்களைப் பார்த்துவிட்டும் கீர்த்தியைக் கேட்டுவிட்டும் காதல் கொண்ட பெண்களைப் பற்றி நீ அறிந்ததில்லையா கதைகளிலும் காவியங்களிலும் சித்திரங்களைப் பார்த்துவிட்டும் கீர்த்தியைக் கேட்டுவிட்டும் காதல் கொண்ட பெண்களைப் பற்றி நீ அறிந்ததில்லையா\n அறிந்திருக்கிறேன் ஆதித்த கரிகாலர் வீராதி வீரர் என்றும் உலகமெல்லாம் அவர் புகழ் பரவியிருக்கிறதென்றும் அறிந்திருக்கிறேன். அக்கா வீரபாண்டியனுடைய தலையை ஆதித்த கரிகாலர் ஒரே வெட்டில் வெட்டி விட்டாராமே வீரபாண்டியனுடைய தலையை ஆதித்த கரிகாலர் ஒரே வெட்டில் வெட்டி விட்டாராமே அது உண்மையா\nநந்தினியின் முகம் அச்சமயம் எவ்வளவு பயங்கரமாக மாறியது என்பதை மணிமேகலை கவனிக்கவில்லை. நந்தினி சில வினாடி நேரம் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினாள். அதற்குள் அவள் முகம் பழையபடி பார்ப்போரை மயக்கும் மோகன வசீகரத்துடன் விளங்கியது.\n ஒருவருடைய தலையை ஒரே வெட்டில் வெட்டிவிடுவது பெரிய வீரம் என்று கருதுகிறாயா அது பயங்கர அசுரத்தனம் அல்லவா அது பயங்கர அசுரத்தனம் அல்லவா\n\"நீங்கள் சொல்லுவது எனக்கு விளங்கவில்லை அக்கா பகைவனின் தலையை வெட்டுவது வீரம் இல்லையா பகைவனின் தலையை வெட்டுவது வீரம் இல்லையா அது எப்படி அசுரத்தனமாகும்\n\"இந்த மாதிரி யோசனை செய்து பார் உனக்கு ரொம்ப வேண்டியவன் ஒருவனை அவனுடைய பகைவன் தலையை வெட்ட வருகிறான் என்று வைத்துக்கொள். உன் தமையனை எண்ணிக் கொள் அல்லது நீ மணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கும் காதலன் ஒருவன் இருப்பதாக நினைத்துக் கொள். அவன் காயம்பட்டு படுத்த படுக்கையாகக் கிடக்கும் போது இன்னொருவன் அவனுடைய பகைவன் கத்தியை ஓங்கிக் கொண்டு தலையை வெட்ட வருகிறான் என்று எண்ணிக்கொள். அப்படி வெட்ட வருகிற��னுடைய வீரத்தை நீ மெச்சிப் பாராட்டுவாயா உனக்கு ரொம்ப வேண்டியவன் ஒருவனை அவனுடைய பகைவன் தலையை வெட்ட வருகிறான் என்று வைத்துக்கொள். உன் தமையனை எண்ணிக் கொள் அல்லது நீ மணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கும் காதலன் ஒருவன் இருப்பதாக நினைத்துக் கொள். அவன் காயம்பட்டு படுத்த படுக்கையாகக் கிடக்கும் போது இன்னொருவன் அவனுடைய பகைவன் கத்தியை ஓங்கிக் கொண்டு தலையை வெட்ட வருகிறான் என்று எண்ணிக்கொள். அப்படி வெட்ட வருகிறவனுடைய வீரத்தை நீ மெச்சிப் பாராட்டுவாயா\" என்று கேட்டாள் பழுவூர் ராணி.\nமணிமேகலை சற்று யோசித்து விட்டு, \"அக்கா மிக விசித்திரமான கேள்வி நீங்கள் கேட்கிறீர்கள். ஆயினும் எனக்குத் தோன்றும் மறுமொழியைச் சொல்லுகிறேன். அத்தகைய நிலைமை எனக்கு ஏற்பட்டால், நான் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். கொல்ல வருகிறவனுடைய கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி அவனை நான் குத்திக் கொன்று விடுவேன் மிக விசித்திரமான கேள்வி நீங்கள் கேட்கிறீர்கள். ஆயினும் எனக்குத் தோன்றும் மறுமொழியைச் சொல்லுகிறேன். அத்தகைய நிலைமை எனக்கு ஏற்பட்டால், நான் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். கொல்ல வருகிறவனுடைய கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி அவனை நான் குத்திக் கொன்று விடுவேன்\nநந்தினி மணிமேகலையை ஆர்வத்துடன் கட்டித் தழுவிக் கொண்டாள். \"என் கண்ணே நல்ல மறுமொழி சொன்னாய் இவ்வளவு புத்திசாலியாகிய உனக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டும் என்று கவலையாயிருக்கிறது. ஆதித்த கரிகாலர் கூட உனக்குத் தக்க மணவாளர் ஆவாரா என்பது சந்தேகந்தான்\" என்றாள் நந்தினி.\n\"நானும் அப்படித்தான் எண்ணுகிறேன் கரிகாலருடைய குணாதிசயங்களைப் பற்றிக் கேட்ட பிறகு அவரை நினைத்தால் எனக்குச் சற்று பயமாகவே இருக்கிறது. என்னுடைய அந்தரங்கத்தை, என் மனத்திலுள்ளதை உள்ளபடி சொல்லட்டுமா அக்கா\" என்று கேட்டாள் மணிமேகலை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 4.13. மணிமேகலையின் அந்தரங்கம், \", அக்கா, நான், நந்தினி, மணிமேகலை, கொண்டு, என்றாள், மணிமேகலையின், சற்று, அவள், அவளுடைய, என்ன, பற்றி, தலையை, வந்து, எனக்கு, செய்து, என்பது, தேவி, விட்டு, மணந்து, கலியாணம், பெண்கள், அவதூறு, முடியாது, ஆதித்த, கரிகாலர், எப்படி, முகம், அந்தரங்கம், அப்படி, கேட்டாள், எனக்குச், யாராவது, பார்த்துக், அந்த, திடீரென்று, எண்ணிக், வெட்ட, என்னை, கொள்ள, பொன்னியின், தமையனும், இருக்கிறது, சொல்லுகிறேன், வேண்டும், செல்வன், சொல்லு, அல்லவா, புகைத், என்றும், கன்னிப், வருகிறான், முன், அதற்குள், நாள், பார்த்து, நல்ல, வருகிறவனுடைய, கூறிவிட்டு, கொள், போல், அல்லது, பெண்களைப், மதுராந்தகரை, அறிந்திருக்கிறேன், வெட்டில், ராணி, அவரை, மணம், மனத்தைச், ரொம்ப, நானும், புரிந்து, பழுவூர், கொண்டிருந்தோம், நினைத்துக், உனக்கு, அவனுடைய, ஏற்பட்டால், கண்ணே, நீங்கள், இங்கே, சொல்லுவதற்கு, அவர், அந்தரங்கத்தை, வீரம், பகைவன், வரும், இந்தப், தோன்றும், கனவுகள், தெரியாது, என்பதை, பின்னால், விட்டுப், சொன்னாள், மணிமேகலையை, உட்கார்ந்து, அச்சமயம், மீது, குண்டத்திலிருந்து, மூடிய, கண்களின், பாதி, கல்கியின், அமரர், மறைந்து, கொண்டிருந்தது, அகிற், பக்கத்தில், சிறிது, இன்னும், தமையன், சொல்லிக், என்னைப், விட்டுத்தான், வேறு, இல்லை, பார்த்ததே, காரியம், அதனால், விஷயம், பற்றிக், நினைத்தால், அப்படித்தான், கொண்டிருந்து, நந்தினியின், அடிக்கடி, என்றோ, அவர்களுடைய, தென், தொந்தரவு, செய்வது, நேரம், அந்தப், புன்னகை, எனக்குக், உன்னைப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2015/08/1_31.html", "date_download": "2020-11-30T23:45:37Z", "digest": "sha1:GEFTP6U3TSDHVQK7QQ7XXAHAG63O564Q", "length": 22975, "nlines": 504, "source_domain": "www.tntjaym.in", "title": "தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-1&2 - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\nHome > தெருமுனை பிரச்சாரம் > தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-1&2\n12:22 AM AYM கிளை-1 AYM கிளை-2 தெருமுனை பிரச்சாரம்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 27-08-15 அன்று தமிழநாடு தவ��ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பட்டக்கால் தெருவிலும் , ரயிலடித்தெருவிலும் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இமாம் s. பகுருதீன் அவர்கள் 29-08-15 அன்று நடக்கவிருக்கும் எளிய மார்க்கம் நிகழ்ச்சி ஏன்.. என்ற தலைப்பிலும், ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்.. என்ற தலைப்பிலும், ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..\nAYM கிளை-1 AYM கிளை-2 தெருமுனை பிரச்சாரம்\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nடெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டு...\nசஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-2020 அனைவரையும் பார்க்க தூண்டுங்கள்... இன்ஷா அல்லாஹ்...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (26)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (9)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (113)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/11/08/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-11-30T22:44:22Z", "digest": "sha1:LJJ4YPL3CLPVIRWJMGKNCLGVTX7ABUYJ", "length": 105795, "nlines": 152, "source_domain": "solvanam.com", "title": "ட்ரம்ப் விட்டுச் செல்லும் எச்சங்கள் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nட்ரம்ப் விட்டுச் செல்லும் எச்சங்கள்\nலதா குப்பா நவம்பர் 8, 2020 No Comments\nபழமை விரும்பும் நீதிமன்றத்தை அமைத்துச் சென்ற டிரம்ப்\nபரபரப்புக்கு பஞ்சமில்லாத அமெரிக்க அதிபர் தேர்தலுக்குச் சில தினங்களே இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் ட்ரம்ப் அரசு காட்டிய ஆர்வமும் அவசரமும் ஜனநாயக கட்சியினரிடையே பல கேள்விகளை எழுப்பியது. மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் கின்ஸ்பெர்க்கின் பதவிக்கு நீதிபதி ஏமி கோனி பாரெட்டை நியமிப்பது தவறு என்றும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெற்றி பெரும் கட்சியினரே அதனை தீர்மானிக்க வேண்டும். அதுவே மக்களின் விருப்பமான தேர்வாக இருக்கும் என்ற ஜனநாயக கட்சியினரின் கோரிக்கையை 2016 தேர்தலில் மக்கள் தீர்மானித்து விட்டதாக ட்ரம்ப் பதிலளித்தது மட்டுமில்லாமல் த���்னுடைய செனட் உறுப்பினர்களைக் கொண்டு ஏமியை உச்சமன்ற நீதிபதியாகவும் பதவிப்பிரமாணம் செய்து விட்டார்.\nபிப்ரவரி 13, 2016ல் மறைந்த நீதிபதி ஆண்டனின் ஸ்கேலியாவின் பதவிக்கு அன்றைய அதிபர் ஒபாமா நீதிபதி ஒருவரை நியமனம் செய்ய முற்பட்ட பொழுது அதனை தீவிரமாக எதிர்த்தது செனட் பெரும்பான்மை கொண்ட குடியரசுக்கட்சி. 2017ல் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றவுடன் தான் அப்பதவிக்கு நீதிபதி நீல் கோர்ஸட்ச் நியமனம் செய்யப்பட்டார்.\nஅமெரிக்க அரசின் சட்டமன்றத்தையும், அதிபரின் அரசாங்கத்தையும், சமூக உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வல்லமை கொண்டதால் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பது மட்டுமில்லாமல் அதிகாரமிக்க அரசியலமைப்புகளில் உச்சநீதிமன்றமும் ஒன்று. இன்று ஒரு தலைமை நீதிபதியும் எட்டு இணை நீதிபதிகளும் கொண்ட உச்சநீதிமன்றத்தின் பதவிக்காலம் ஆயுள் வரை தொடரும் என்பதால் நீதிபதிகளின் தேர்வும் பல்வேறு விசாரணைகளுக்குப் பின் செனட் ஒப்புதலுடன் அரங்கேறுவது வழக்கம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை காங்கிரஸ் தீர்மானிக்கிறது. அடுத்த வருடம் இந்த எண்ணிக்கையில் மாற்றம் வரலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.\n25 வருடங்களுக்கும் மேலாக உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ரூத் பேடர் கின்ஸ்பெர்க். 1980ல் அன்றைய அதிபர் ஜிம்மி கார்ட்டரால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நியமனம் செய்யப்பட்டு 1993ம் வருடம் அதிபர் கிளிண்டனால் உச்ச நீதிமன்றத்தில் பொறுப்பேற்றவர். உயரிய இப்பதவியில் நியமிக்கப்பட்ட முதல் யூத, இரண்டாவது பெண் நீதிபதி என்ற பெருமைகளுக்கும் உரியவர். அரசியலில் மத தலையீட்டை விரும்பாத, பெண்களின் உரிமைகளுக்காகவும் பாலின பாகுபாடுகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து பலரின் நன்மதிப்பையும் பெற்றிருந்த ரூத், தன்னுடைய 87வது வயதில் செப்டம்பர் 18, 2020ல் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார். 2000ம் வருட அதிபர் தேர்தலில் புஷ்-அல்கோர் இடையே யார் அதிபர் என்பதை தீர்மானித்த ஃப்ளோரிடா வாக்குகளின் மறுஎண்ணிக்கையில் உச்ச நீதிமன்றம் தலையிட, பெரும்பான்மை நீதிபதிகள் அதிபராக ஜூனியர் புஷ்ஷுக்கு ஆதரவு நிலைப்பாடுகளை எடுத்த போதிலும் தன்னுடைய அதிருப்தியையும் கருத்து வேறுபாடுகளையும் தைரியமாக வெளிப்படுத்தி மக்களிடையே பிர��லமானவர். “ஒபாமாகேர்” மருத்துவ காப்பீட்டு திட்டத்தைச் செயற்படுத்த அரசிற்கு அளித்த ஆதரவும், அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்க வைத்ததிலும் இவருடைய பங்குகள் அதிகம். வயதான நீதிபதிகளை ஓய்வெடுக்க ட்ரம்ப் அரசு வற்புறுத்திய போதும் தொடர்ந்து பணியாற்றி 2020 தேர்தலுக்குப் பிறகே தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதாக இருந்தவரின் எதிர்பாராத மரணத்திற்குப் பிறகு அவருடைய இடத்தில் அவசரகோலமாக நீதிபதியைத் தேர்வு செய்தார் அதிபர் ட்ரம்ப்.\nதனக்குச் சாதகமாக பழமைவாதியான நீதிபதி ஏமி கோனி பேரட்டை நியமிக்க ட்ரம்ப் பரிந்துரைத்து நான்கு நாட்கள் மட்டுமே நடந்த செனட் உறுதிப்படுத்தல் விசாரணைக்குப் பின் 52 குடியரசுக்கட்சி செனட் வாக்குகளின் ஆதரவுடன் தேர்தலுக்கு முன்பாகவே பதவி நியமனம் செய்யப்பட்டார். பதவிக்கு வருவதற்கு முன்னும், இவ்வருட தேர்தலுக்கு முன்னும் தங்களிடமிருந்து இரு நீதிபதிகளின் பதவிகளையும் ட்ரம்ப் பறித்துக் கொண்ட அதிருப்தியில் 48 ஜனநாயக கட்சி செனட் உறுப்பினர்களும் இப்பதவி உறுதிப்படுத்தல் முறைகேடானது என வாக்கெடுப்பில் பங்கு கொள்ளவில்லை. அனுபவம் குறைந்த, மதக்கொள்கைகளைத் தீவிரமாக பின்பற்றும் நீதிபதி ஏமியின் நியமனத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.\n2017ல் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக அதிபர் ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்டவர் 48 வயது ஏமி. சட்டக்கல்லூரியில் பேராசிரியராகவும் மறைந்த முன்னாள் நீதிபதி ஆண்டோனின் ஸ்கேலியாவுடனும் பணிபுரிந்தவர். தீவிர கத்தோலிக்கரும் வலதுசாரிக் கொள்கையாளருமான ஏமி, ஏழு குழந்தைகளுக்குத் தாயும் ஆவார். இரு குழந்தைகள் ஹெய்டி நாட்டிலிருந்து தத்தெடுக்கப்பட்டவர்கள். தன்னுடைய மதக்கோட்பாடுகளில் தீவிரமாக இருந்தாலும் சட்டத்தின் படி செயல்படுவதாக செனட் விசாரணையில் கூறியுள்ளார். கருக்கலைப்பை எதிர்க்கும் அடிப்படை கிறிஸ்தவர் கூட்டம் இவரை ஆதரிக்க, LGBTQ மற்றும் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகள் தொடர்பான அவருடைய கருத்துகளுக்கு மக்களிடையே பலத்த எதிர்ப்பும் உள்ளது. வன்முறையில் ஈடுபடாத குற்றவாளிகள் துப்பாக்கி வாங்கும் உரிமையைத் தடை செய்யக் கூடாது என்று வாதிட்டவர். துப்பாக்கி உரிமம் குறித்தான சட்ட மாற்றங்��ளுக்கு இவருடைய ஆதரவு இருப்பதால் மீண்டும் அந்த வழக்கில் தங்களுக்குச் சாதகமான முடிவுகளை குடியரசுக்கட்சி கொண்டு வரும் சாத்தியங்களும் உள்ளது.\nஉச்சநீதிமன்றத்தில் ஆறு நீதிபதிகள் குடியரசுக்கட்சி அதிபர்களாலும் மூவர் ஜனநாயக கட்சி அதிபர்களாலும் நியமிக்கப்பட்டவர்கள். ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தற்பொழுது நிலுவையில் இருக்கும் ஒபாமாகேர், துப்பாக்கி உரிமம், கருக்கலைப்பு உரிமைக்கான மாற்றுச் சட்டங்களுடன் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களின் குடியுரிமை வழங்கும் சட்ட திருத்தம் , ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள், இருபாலினத்தார், திருநங்கைகளுக்கான அங்கீகாரங்கள்(LGBTQ), சமத்துவம், வாக்குரிமைகளில் எடுக்கப்படப் போகும் உச்சநீதிமன்ற தீர்மானங்கள், மக்களிடையே பகைமையையும் பிரிவினையையும் ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவி வருகிறது. ஆதிக்க மனோபாவ அமெரிக்கர்களின் அதிகாரம் ஓங்கும் நிலை ஏற்பட்டால் இன, நிறவெறிப் போராட்டங்கள் தொடரும். வெள்ளையரல்லாத சிறுபான்மையினர் அஞ்சி வாழும் நிலைமையும் ஏற்படலாம்.\nதங்களுடைய ஒட்டு வங்கிகளுக்காகவே குடியரசுக்கட்சியினர் திட்டமிட்டு நீதிமன்ற பதவிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்க நினைக்கும் சட்ட மாற்றங்களால் தற்பொழுது ஜனநாயக கட்சியினரும் விழித்துக் கொண்டுள்ளனர். காங்கிரஸில் ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மை அமைந்தால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து சமநிலையை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளது.\nதேர்தல் வாக்குகளின் மறு எண்ணிக்கையில் உச்ச நீதிமன்றம் தலையிட நேர்ந்தால் தனக்குச் சாதகமாக முடிவுகள் இருக்கும் என்பதும், தான் பதவியில் இல்லாவிட்டாலும் தன்னுடைய அதிகாரத்தால் நியமிக்கப்பட்டவர்கள் குடியரசுக்கட்சியின் திட்டமிட்ட சட்டங்களை (மக்களைப் பாதித்தாலும்) இயற்றுவார்கள் என்பது தான் ட்ரம்ப்பின்/குடியரசுக்கட்சியின் கனவு. அதனை நிறைவேற்றவே தீவிர வலதுசாரிகளை நீதிபதிகளாக நியமித்துளார்கள்.\nபெண்கள், சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகவும், துப்பாக்கி உரிமம் தொடர்பான சட்ட மாறுதலுக்கும், பல லட்சம் மக்களுக்கு அனுகூலமாக இருக்கும் ஒபாமாகேர் செயல்படுத்த அரசிற்கு ஆதரவாகவும், அரசியலில் மதத்தின் தலையீட்டை விரும்பாத நீதிபதி ரூத்தின் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கும் ஏமி முற்றிலும் எதிரானவர். ஜனநாயக கட்சியின் எதிர்ப்பிற்கும் , பெரும்பாலான மக்களின் அச்சத்திற்கும் இதுவே காரணம்.\nநாட்டின் அதிமுக்கியமான முடிவுகளை எடுக்கும் நீதிமன்றத்தில் ஆயுட்காலம் வரை நீடிக்கும் பதவியில் தற்பொழுது வலதுசாரிக் கொள்கைகள் கொண்ட குடியரசுக்கட்சியினரின் ஆதிக்கம் அமெரிக்க மக்களுக்கும் நாட்டிற்கும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது எதிர்வரும் காலங்களில் தான் தெரிய வரும்.\nஇது அமெரிக்க ஜனநாயகத்தின் இருண்ட காலம்\nஇக்கட்டான நேரத்தில் வரலாறு காணாத நிகழ்வுகளைக் கடந்து அமெரிக்காவில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. கோவிட் அச்சுறுத்தலால் அதிபர் வேட்பாளர்களின் மக்கள் சந்திப்புகள், வாக்குச் சேகரிப்பு, விவாத மேடைக்கூட்டங்கள் கூட இத்தேர்தலில் முறையான வரவேற்பை பெறவில்லை. குழப்பமான அரசியல் சூழலில் நவம்பர் 3ந் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகும் நாளுக்காக காத்திருந்த மக்களுக்கு\nநவம்பர் 7ந் தேதி விடை கிடைத்திருக்கிறது\nஊடக கணிப்புகளைப் புறக்கணித்து 2016 தேர்தலைப் போலவே இவ்வருட தேர்தலும் அதன் முடிவுகளும் இருக்குமென குடியரசுக்கட்சியினர் தீவிரமாக நம்பியிருந்தார்கள். பல வருட அரசியல் அனுபவம், வெவ்வேறு உயர் பதவிகள், பொறுப்புகளை வகித்திருந்தாலும் ஹிலரி மீதிருந்த அதிருப்தியும், தேர்தலுக்கு முன்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஈமெயில் கலவரங்களும், தேசிய புலனாய்வு விசாரணை அதிகாரியின் பேட்டிகளும் அவர் மீதான நம்பிக்கையைக் குலைத்தது. பாப்புலர் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தும் எலக்டோரல் வாக்குகளில் தோல்வியைத் தழுவினார் ஹிலரி க்ளிண்டன். அமெரிக்காவின் முன்னேற்றம் மட்டுமே தனது குறிக்கோள், ‘மேக் அமெரிக்கா க்ரேட் அகைன்’ போன்ற உணர்ச்சிகரமான மக்களை வசீகரிக்கும் அதிரடிப் பேச்சுகளும், அரசியலைச் சாராத ரீகனின் ஆட்சியைப் போன்றதொரு அரசு மீண்டும் அமையும் என்ற நம்பிக்கையும் ஜனநாயக கட்சியினரால் கோமாளியாக சித்தரிக்கப்பட்டிருந்த ட்ரம்ப்பிற்கு எதிர்பாராத அமோக வெற்றித்தேர்தலாக அமைந்தது 2016. ஆனால், தற்ப���தைய தேர்தலில் ட்ரம்ப்-ன் நான்கு வருட ஆட்சியில் நாட்டின் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் தான் அவருடைய வெற்றி தோல்வியை தீர்மானித்திருக்கிறது.\nமுந்தைய தேர்தலில் நடந்த தவறுகள் மீண்டும் நிகழாத வண்ணம் ஜனநாயக கட்சியினரின் தீவிர உழைப்பில் வெற்றி தமக்கே என்ற நம்பிக்கையும் பைடனின் கட்சியினரிடையே இருந்தது. 2016 கருத்துக்கணிப்பில் ஹிலரி இருந்த நிலையை விட 2020ல் பைடனின் எலெக்டோரல் வாக்குகளின் எண்ணிக்கையும், மாநிலங்கள் வாரியாக ட்ரம்ப்பை விட அதிக வித்தியாசங்களில் முன்னிலை வகிப்பதிலும் பெரும் வேறுபாடுகள்இருந்தன. அதுவே பைடனின் வெற்றிக்குரிய அறிகுறியாக இருந்தாலும் இறுதி நேர மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவுகள் வெளிவரும் வரை இரு கட்சியும் பதட்டத்துடனே இருக்கும் நிலை தொடர்ந்தது.\nதொற்றுப்பரவல் நிகழாதிருக்க அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நாளுக்கு முன்கூட்டியே வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கவும், தபால் மூலமாக வாக்குகளை அனுப்பவும் அரசாங்க நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டன. பல மாநிலங்களிலும் குறிப்பாக சில ‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’களில் தேர்தல் முடிந்த மூன்று நாட்கள் வரை தபால் ஓட்டுகளை கணக்கில் சேர்த்துக் கொள்கிறார்கள். பல மாநிலங்களில் தேர்தல் நாள் முடிவதற்குள் வந்து சேரும் தபால் வாக்குகளை மட்டுமே எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. வரலாறு காணாத வகையில் வாக்களிக்கும் முறைகளும் எண்ணிக்கை வேலைகளும் இத்தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு குழப்பங்களும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இறுதி தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாட்கள் கூட ஒத்தி வைக்கப்படலாம். அப்படியே வெளிவந்தாலும் தனக்குச் சாதகமாக இல்லாத பட்சத்தில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் நீதிமன்றம் நாடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. தேசிய அளவிலும், ஸ்விங் ஸ்டேட்ஸ்களிலும் ட்ரம்ப்பை விட பைடன் முன்னிலையில் இருப்பதும் அதிக வாக்குகளுடனும்பிரதிநிதிகள் சபை, செனட் பெரும்பான்மையுடன் அவரே வெற்றிவாகை சூடி அதிபராவார் என கருத்துகணிப்புகள் வெளிவருவதும் ஜனநாயக கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது. அது உண்மையென நிரூபணமும் ஆகிக்கொண்டிருக்கிறது.\nஇரு கட்சியின் தீவிர விசுவாசிகளும் அந்தந்த கட்சிக்கே வாக்களித்தாலும் . வாக்களிக்க விரும்பாதவர்களின் முடிவு தான் இந்த தேர்தலை தீர்மானிக்கும் காரணியாக இருக்கப் போகிறது. 2016ல் நடந்தது போல வாக்களிக்காதவர்களின் வாக்குகள் ட்ரம்ப்புக்கு ஆதரவாக மாறி விடும் வாய்ப்புகளும் அதிகம் என்பதால் அனைவரையும் வாக்களிக்க அதிபர் ஒபாமா முதல் அனைத்து ஜனநாயக கட்சித்தலைவர்களும் கேட்டுக்கொண்டார்கள். புதிதாக இந்த வருடம் வாக்களித்தவர்களும், “ஸ்விங் வோட்டர்ஸ்” எனும் கடைசி நிமிட ஆதரவை அளிக்கும் வாக்காளர்களும் தங்கள் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேட்பாளர்களிடையே நடந்த மேடை விவாதங்கள் உதவியிருக்கும். சட்டப்படி இந்த விவாதங்கள் அவசியமில்லை என்றாலும் சமீப காலங்களில் தேர்தலின் அங்கமாகவே மாறியிருக்கிறது. வேட்பாளர்களின் கொள்கைகள், கருத்துப் பரிமாற்றங்கள், அதிபர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் தகுதிகள் என பலவும் வெளிப்படும் சாராம்சங்கள் மக்களைச் சென்றைடையச் செய்வதே இவ்விவாதங்களின் நோக்கம். அதிபர் வேட்பாளர்களிடையே மூன்று விவாதங்களும், துணை அதிபர் வேட்பாளர்களிடையே ஒரு நேருக்கு நேர் விவாதமும் மக்கள் முன்னிலையில் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் அதிபரின் கொரோனா தொற்று காரணமாக இரண்டு விவாத மேடைக்கூட்டங்களில் மட்டுமே அதிபர் வேட்பாளர்கள் பங்கேற்றனர்.\nஇரண்டு விவாத மேடைகளிலும் நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் தொற்றுநோய்ப்பரவல், சரிந்து வரும் பொருளாதாரம், தொடரும் இனப்போராட்டம், குடியேற்ற சீர்திருத்த சட்டங்கள், உச்சநீதிமன்ற நீதிபதியின் நியமனம், மருத்துவ காப்பீட்டுத்திட்டம் பற்றின அதிபர் வேட்பாளர்களின் கருத்துக்களை மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணமே கேள்விகள் அமைந்திருந்தது.\nமறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் கின்ஸ்பெர்க்கின் பதவிக்கு நீதிபதி ஏமி கோனி பாரெட்டை நியமிப்பது தவறு என்றும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெற்றி பெரும் கட்சியினரே அதனை தீர்மானிக்க வேண்டும். அதுவே மக்களின் விருப்பமான தேர்வாக இருக்கும் என்ற ஜனநாயக கட்சியினரின் கோரிக்கையை 2016 தேர்தலில் மக்கள் தீர்மானித்து விட்டதாக ட்ரம்ப் பதிலளித்தது மட்டுமில்லாமல் தன்னுடைய செனட் உறுப்பினர்களைக் கொண்டு ஏமியை உச்சமன்ற நீதிபதியாகவும் பதவிப்பிரம��ணம் செய்து விட்டார். இன்றைய நிலவரப்படி உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பலரும் குடியரசுக்கட்சியினரால் நியமிக்கப்பட்டவர்கள். இதுவே ஜனநாயக கட்சியினரின் அச்சத்திற்கு காரணமும் கூட. இந்த நிலையில் பல குழப்பங்களுடன் நடக்கும் தேர்தலின் முடிவுகள் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் ட்ரம்ப்பிற்கு சாதகமாக அமைந்து விடும் சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. தற்போதைய வாக்களிக்கும் முறையில் முறைகேடுகள் பல நடக்க வாய்ப்புள்ளது என்பதை அதிபர் ட்ரம்ப் கூறியதும் தேர்தல் முடிவுகள் வெளிவர தாமதமாகும் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.\nநாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் தொற்றுநோய்ப்பரவலை கட்டுக்குள் கொண்டு வராமல் பல்லாயிரம் உயிர்கள் பலியாக ஆளும் அரசின் அலட்சியப்போக்கும், மெத்தனமும், அறிவியலில் நம்பிக்கையின்மையுமே காரணம் என பைடன் கூறியதற்கு தன்னுடைய ஆட்சியில் இருந்ததை விட நிலைமை இன்னும் மோசமாகவே பைடனின் ஆட்சியில் இருந்திருக்கும் என்று அவருடைய பாணியில் ட்ரம்ப் பதிலளித்தது பொறுப்பற்றத்தனமாகவே இருந்தது. தன்னுடைய நிர்வாகம் அலட்சியமாக இருந்ததை ஒப்புக்கொள்ளாமல் சீனாவின் தவறு என்று பேசியதை மக்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்பதும் தேர்தலின் முடிவுகளில் எதிரொலிக்கலாம்.\nகொரோனோவினால் அதல பாதாளத்திற்குச் சென்ற நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் செல்வதாக ட்ரம்ப் கூறிய கருத்தை மறுத்தார் பைடன். பைடன் வெற்றி பெற்றால் வைரஸை கட்டுப்படுத்த நாட்டையே முடக்கும் அவருடைய முயற்சியால் பொருளாதாரம் சிதைந்து விடும். தன்னுடைய ஆட்சியில் பொருளாதாரம் முன்னேறுவதாக ட்ரம்ப் கூறியதில் சிறிது உண்மை இருப்பதும், பெரும் லாபங்கள் ஈட்டும் நிறுவனங்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதும் பலம். தேர்தலின் மிக முக்கிய அம்சமாக கருதப்படும் பொருளாதாரம் ட்ரம்ப்பிற்கு சாதகமாகவே இருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் கட்டமைப்பு என்றும் பெருஞ்செல்வந்தர்களுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. $400,000 டாலருக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிக்கப்படும் என்ற பைடனின் புதிய கொள்கைக்கு ஆதரவு கிடைக்குமா\nமக்களை இணைக்கும் தன்னுடைய அரசில் ஜனநாயக கட்சியினரின் தூண்டுதலினாலே போராட்டங்கள் தொடர்வதாகவும், காவல்துறையினருக்கான நிதி���ைக் குறைக்கும் திட்டங்களால் குற்றங்கள் அதிகரிக்கவே செய்யும் என்று எதிர்க்கட்சியினரைக் குறை கூறிய ட்ரம்ப்பிற்கு, தன்னுடைய ஆட்சியில் இதற்கான தீர்வைக் கையாளும் விதத்தில் குற்றங்களும், போராட்டங்களும் குறையும் என்றார் பைடன். அரசியலாக்கப்பட்ட இனக்கலவரம் ஜனநாயக கட்சியினருக்குச் சாதகமாகலாம் என்ற கணிப்பும் ட்ரம்ப்பிற்கு பாதகமே. பைடன் கூறுவது போல் “சிஸ்டெமிக் ரேசிஸம்” என்பது காலம்காலமாக தொடர்ந்து வருகிறது. ஒபாமா, க்ளிண்டன் அரசில் கூட ஒழிக்கவோ அதற்கான முயற்சிகளோ நடைமுறைப்படுத்தவில்லை. இன்று அதற்காக வாதாடும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்த காலத்தில் கறுப்பர்களுக்கு எதிராகவே நடந்து கொண்டதாக அவர் மேல் விமரிசனங்களும் உண்டு. புதிய அரசில் இதற்கான அதிரடி மாற்றங்கள் வருமா என்பதும் கேள்விக்குறி தான்\nஇயற்கையை பாதிக்கும் கரி, கச்சா எண்ணெய் மற்றும் புதைபடிம எரிபொருள் பயன்பாடுகளைக் குறைத்து மாற்று வழிகளின் மூலம் ஆற்றலைப் பெருக்கி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் கொள்கைகளுக்கு ஆதரவாக பைடன் அரசு செயல்படும் என்பதை பொய்ப்பிரச்சாரம் என்றார் ட்ரம்ப். இயற்கை ஆர்வலர்களின் வாக்குகள் சத்தமில்லாமல் ஜனநாயக கட்சியினருக்கே சென்றாலும் தொழிற்சாலைகளுக்கு எதிரான பருவநிலை மாற்றங்கள் குறித்தான பைடனின் கொள்கைகள் “ஸ்விங் ஸ்டேட்ஸ்”களில் அவருக்குப் போதிய ஆதரவைப் பெற்றுத் தந்திருந்தால் இந்நேரம் அவரே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருப்பார்.\nஅமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக குடிபெயர்ந்த குடும்பங்களின் குழந்தைகளையும் பெற்றோர்களையும் பிரித்தது மட்டுமில்லாமல் தற்போது குழந்தைகளின் பெற்றோர்களைக் கண்டறியும் வழிகளைத் தேடிக்கொண்டிருக்கும் ட்ரம்ப் அரசின் செயல்கள் மனிதாபிமானமற்றது என்று கூறிய பைடன், தன்னுடைய அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டங்களை நிறைவேற்றும் என கூறியதால் மெக்சிகன் அமெரிக்கர்களின் வாக்குகள் ஜனநாயக அரசிற்கு வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. தங்கள் நாட்டை ‘சோஷியலிஸ்ட்’ நாடாக மற்ற நினைக்கும் பைடன்-பெர்னி அரசியலை எதிர்க்கும் அமெரிக்கர்களின் வாக்குகள் ட்ரம்ப்பிற்கே.\n23 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒபாமா அரசால் கொண்டு வரப்பட்ட ‘ஒபாமாகேர்’ திட்டத்தில் பலனடைந்து வருகிறார்கள். அத்திட்டத்தை எதிர்த்து வரும் ட்ரம்ப் அதனை முற்றிலும் ஒழித்து அதற்கு மாற்றாக கொண்டு வரப்போகும் புதிய திட்டம் மக்களுக்குப் பலனளிக்கும் என்று கூறினாரே ஒழிய அதன் சாதக பாதகங்களைத் தெளிவுப்படுத்தவில்லை. இதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பலத்த எதிர்ப்பும் உள்ளது. ஒபாமாகேரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மக்களுக்கு உதவும் வகையில் குறைந்த செலவில் ‘பைடன்கேர்’ மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பைடன் கூறியது கவனத்தைப் பெற்றுள்ளது.\nதேர்தலைப் புறக்கணிக்காமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பைடன் வேண்டுகோள் விடுக்க, வாக்காளர்களின் தகவல்களை முறையாக பரிசோதிக்காமல் வாக்களிக்க அனுமதிப்பதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும், தேர்தல் முடிவுகள் சாதகமாக இல்லாத பட்சத்தில் ட்ரம்ப் அரசு பிரச்னைகளைக் கிளப்பலாம் என்ற எதிர்பார்ப்புடனும் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறது அமெரிக்கா.\nஅதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் கோவிட் வைரஸ் காலத்திற்கு முன் இருந்த அமெரிக்காவை நோக்கி நாட்டை வெற்றிகரமாக வழிநடத்துவேன் என ட்ரம்ப்பும், தனக்கு வாக்களிக்காதவர்களுக்காகவும் சேர்த்து அமெரிக்காவின் அதிபராக நாட்டை முன்னேற்றும் திட்டங்களை செயல்படுத்துவேன் என பைடனும் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.\n2020 தேர்தலில் வாக்களிக்கும் வெள்ளை அமெரிக்கர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை அதுவும் லட்டினோ, மெக்ஸிகன், ஆசியர்களின் வாக்குகள் ஃப்ளோரிடா, அரிசோனா, டெக்சாஸ்,நெவாடா, கலிஃபோர்னியா மாநிலங்களில் அதிரிகரித்திருப்பது தேர்தலின் முடிவுகளை மாற்றக்கூடிய சக்திகளாகி இருக்கிறது. கறுப்பர்களும், மெக்ஸிகன் அமெரிக்கர்களும், லட்டினோக்களும், ஆசியர்களில் பெரும்பாலோனோர் ஜனநாயக கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் , கியூபன் , இந்திய அமெரிக்கர்களும் குடியரசுக்கட்சிக்கு ஆதரவாளர்களாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளது. மாறி வரும் இந்த எண்ணிக்கைகள் அமெரிக்க அரசியலில் வெள்ளை அமெரிக்கர்களின் எலெக்டோரல் வாக்குகளையும் குறைத்துக் கொண்���ு வருவது எதிர்கால அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இந்த தேர்தலிலும் எதிரொலிக்கும்.\nநான்கு வருடங்களாக அதிபராக இருப்பவருக்கும் எட்டு வருடங்கள் துணை அதிபராக ஒபாமா அரசில் பதவி வகித்தவரும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருப்பவருக்குமான போட்டி இது. என்ன தான் அரசியலில் மதங்களின் தலையீடு இல்லை என்று கூறினாலும் தற்போதைய அரசியலில் அதிபரைத் தீர்மானிக்கும் மறைமுக அங்கமாகவே மதங்களும் இருந்து வருகிறது என்பதே இத்தேர்தலின் முடிவுகள் தெளிவுப்படுத்துகிறது.\nவரலாறு காணாத அளவில் அதிக மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். தங்களுடைய நாட்டை வழிநடத்திச் செல்லும் அதிபர் வேட்பாளர்களின் வலிமையையும் பலவீனத்தையும் ஒப்பிட்டு “ஸ்விங் வோட்டர்ஸ்” தீர்மானிக்கப் போகும் அதிபர் யார் என்பதை அறிவித்து விட்டது இந்த தேர்தல்.\nகொரோனா தொற்று அச்சம் காரணாமாக தபால் மூலமாகவும், தேர்தலுக்கு முன்பாகவும் அதிகமான அளவில் வாக்களித்தவர்கள் ஜனநாயக கட்சியினரின் ஆதரவாளர்கள். தேர்தல் அன்று வாக்களித்தவர்களில் பெரும்பாலோனோர் குடியரசுக்கட்சியினர். அன்று நடந்த எண்ணிக்கையில் ட்ரம்ப் முன்னேறியதும் அதன் தொடர்ச்சியே. தேர்தல் முடிவுகள் முற்றிலுமாக வெளிவரும் முன்னரே தன்னை வெற்றியாளராக அறிவித்துக் கொண்ட ட்ரம்ப் , தொடரும் தபால் வாக்குகளின் எண்ணிக்கைகளில் பைடன் முன்னேறியதும் மோசடி நடந்திருப்பதாக வழக்கு தொடுத்திருக்கிறார். ஆளும் அரசின் நடவடிக்கைகள் 2000 வருட தேர்தலை நினைவுறுத்தினாலும் நீதிமன்றத்தின் தலையீடும் முடிவுகளும் ட்ரம்ப்பிற்குச் சாதகமாக இருக்குமா என்பதே இன்றைய நாளின் விவாதமாக மாறியிருக்கிறது.\nநாட்டைத் துண்டாடும் விதத்தில் பேச்சுகளும் நடவடிக்கைகளும் உள்ள தற்போதைய அதிபர் ட்ரம்ப் மீது மக்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளார்கள். நான்கு வருட மோசடி அரசியல், கொரோனா தொற்றுப்பரவலால் 233,000 மக்களுக்கு மேல் உயிரிழப்பு, தொடரும் இனவெறிப் போராட்டத்தால் அமெரிக்கா முழுவதும் தங்களுக்குச் சாதகமாக நீல அலை வீசும். எளிதில் வென்றுவிடலாம் என்ற ஜனநாயக கட்சியினரின் கணக்கு இத்தேர்தலில் சற்று பொய்த்துத்தான் போயிருக்கிறது இன்றும் சிகப்பு அலை வீசும் பல மாநிலங்களும், குடியரசுக்கட்சி மற்றும் டிரம்ப்ன் மீதும் மக்கள��� கொண்டுள்ள நம்பிக்கையும் ஜனநாயக கட்சியினரிடையே பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தேர்தலில் பலத்த சரிவைச் சந்திப்பாரென எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்திருந்த வேளையில், 48 சதவிகித பாப்புலர் வாக்குகளையும் 2016 தேர்தலை விட கூடுதலாக ஐந்து மில்லியன் வாக்குகளையும் பெற்று வலிமையான குடியரசுக்கட்சித் தலைவராக உருவெடுத்திருக்கிறார் ட்ரம்ப். சிறுபான்மையினருக்கு எதிரானவர், இனவெறியைத் தூண்டுபவர் என எதிர்க்கட்சியினரால் உருவகம் செய்யப்பட்டிருந்த போதும் முந்தைய தேர்தலை விட கருப்பர், கியூபன், லட்டினோ மக்களின் ஆதரவு கூடியுள்ளது. ஃப்ளோரிடாவில் சிறுபான்மையினரின் ஆதரவில் வெற்றியைப் பெற்றிருந்தாலும், மெக்ஸிகன் அமெரிக்கர்களின் ஆதரவு குறைந்த நிலையில் அரிசோனாவில் தோல்வியைத் தழுவியுள்ளார். 24 வருடங்களாக குடியரசுக்கட்சியின் கோட்டையாக இருந்த அரிசோனாவின் இழப்பு ட்ரம்ப்பிற்கும் கட்சிக்கும் எதிர்பாராத சரிவை ஏற்படுத்தியுள்ளது. எதிர்ப்புகள் பல இருந்தும் தற்போது கிடைத்திருக்கும் ஆதரவில் மாபெரும் சக்தியாக நாட்டைச் சீர்குலைக்கும் அபாயமும் உள்ளதோ என அச்சப்பட வைத்திருக்கிறார்.\n2016 தேர்தலில் ட்ரம்ப்பிற்கு வெற்றியைத் தேடித்தந்த சில மாநிலங்கள் இன்று பைடனுக்கு வெற்றிவாய்ப்பை அளித்திருக்கிறது. பைடனின் வெற்றியால் தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார் அதிபர் ட்ரம்ப். வாக்கு மோசடிகளால் ட்ரம்ப் வெற்றி பெறவில்லையென தீவிரமாக நம்பும் மக்கள் அவருடைய குற்றச்சாட்டுகளுக்கும் ஆதரவாக இருக்கிறார்கள். அதிகளவில் மக்களின் ஆதரவைப் பெற்ற எதிர்க்கட்சித் தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார் ட்ரம்ப் . இன்று, நாளை என தொடரும் தேர்தல் கலாட்டாவினால் உலக அரங்கில் தலைகுனிந்து நிற்கிறது ‘சூப்பர் பவர்’ அமெரிக்கா\nகொரோனா வைரஸ் நாட்டின் தலையெழுத்தை மாற்றி விட்டது\nஅமெரிக்காவின் மூன்று தூண்களில் ஒன்றான சட்டமன்றத்தில் செனட் பெரும்பான்மை கொண்ட கட்சியால் மட்டுமே சமூக நலத்திட்டங்களில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை கொண்ட ஜனநாயக கட்சி செனட்டையும் கைப்பற்றவில்லை எனில் அடுத்த நான்கு வருடங்கள் செனட் அதிகார ஆட்சிக்காலமே தொடரும் என்பதில் ஐயமில்லை. க��டியரசுக்கட்சியின் கொள்கைகள் சார்ந்த நீதிபதிகளின் பெரும்பான்மையால் மூன்றாவது தூணான உச்ச நீதிமன்றமும் ஜனநாயக கட்சிக்குச் சாதகமாக செயல்படும் சாத்தியக்கூறுகள் குறைவு. இந்நிலைமையும் விரைவில் மாறலாம் என்ற நம்பிக்கையுடன் நாடு முழுவதும் மக்கள் கொண்டாடும் தினமாக மாறியிருக்கிறது முடிவு வெளியான இந்நாள்\nஅமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக கறுப்பின, இந்திய வம்சாவளிப் பெண் துணை அதிபராக பொறுப்பேற்கும் கமலா ஹாரிஸுக்கும், பிளவுபட்டு நிற்கும் நாட்டை இணைக்கும் சக்தியாக மக்களின் அமோக ஆதரவைப் பெற்று 46வது அதிபராக பதவியேற்கும் ஜோ பைடனுக்கும் வாழ்த்துகள்\nPrevious Previous post: அமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது\nNext Next post: ஷெர்லி ஹாஸர்ட் (1931-2016) – ஓர் அறிமுகம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் த���டர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செ��்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழக��்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ���ானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்��் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nதோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.olaichuvadi.in/category/faces/", "date_download": "2020-11-30T23:21:00Z", "digest": "sha1:FK67YE65NK7L7FWHW26PANFDLZJ5VM3L", "length": 3565, "nlines": 87, "source_domain": "www.olaichuvadi.in", "title": "முகங்கள் Archives - ஓலைச்சுவடி", "raw_content": "\nகலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்\nபுகைப்படக்கலைஞர் நவீன் கௌதம் உடன் ஓர் உரையாடல்\n‘சுயம்பு’ என்கிற தலைப்பில் உயிர்ப்பின் பேரொளியாய் மிளிர்கிற பெண்களின் புன்னகைகளைப் படம்பிடித்து வருகிறார் நவீன் கௌதம். புகைப்படக்கலை மற்றும் பயணங்களின் மீது பெரும் ஈடுபாடு கொண்ட இவர் தன் பயணங்களில் எதிர்ப்படுகிற மனிதர்கள், தாவரங்கள், நிலக்காட்சிகள், சடங்குகள் என பலவற்றையும் புகைப்படங்கள்…\nதாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும்\nவில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/16420/", "date_download": "2020-12-01T00:09:59Z", "digest": "sha1:AQBHFKVUOXBXK4ZD5V2RH6UWLGRG44AO", "length": 21518, "nlines": 62, "source_domain": "www.savukkuonline.com", "title": "தேர்தல் களத்தில் மோடி vs ராகுல்: யாருக்குச் சாதகம்? – Savukku", "raw_content": "\nதேர்தல் களத்தில் மோடி vs ராகுல்: யாருக்குச் சாதகம்\nஇந்திய அரசியல் ஊடகமானது ஜெயிப்பவர், தோற்பவர் பற்றி மட்டுமே கவலைப்படும் விளையாட்டு ஊடகப் பிரிவாக ஆகிவிட்டது.\n2017ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது நாம் பார்த்ததுபோல், பிரதமர் நரேந்திர மோடி இப்போதெல்லாம் தானாக முன்வந்து அரசியல் கதையாடல்களை உருவாக்குவதில்லை. அப்பிரசாரத்தின்போது அவர் நெகிழ்ச்சியாகவும் எதிர்வினை புரியும்படியும் இருந்தார்: காங்கிரஸ் தன் மீதான அந்தரங்கத் தாக்குதல் தொடுத்தது பற்றி புகார் கூறிக்கொண்டே தனக்கு முன் பிரதமராக இருந்தவர் பாகிஸ்தானியர்களுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக ‘சதிவலை’ (பின்னர் அதுபற்றி பேசவே இல்லை) பின்னுவதாகவும் கூறினார்.\nநவம்பர் – டிசம்பரில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலைப் பார்த்தால் நாட்டின் எதிர்காலத்துக்கான தனது ஆக்கபூர்வத் திட்டம் பற்றிப் பேச பிரதமர் விரும்பவில்லை (அ) தயாராக இல்லை என்று தெரிகிறது. தனது 4½ ஆண்டு கால ஆட்சியைவிட காந்தி குடும்பத்தையே அவரது பேச்சுக்கள் குவிமையம் செய்தன. ஓட்டுக்கள் எண்ணப்பட்ட டிசம்பர் 11 அன்று மாநிலங்களவை நியமன உறுப்பினரும் அரசின் அதிகாரபூர்வ(மற்ற) பேச்சாளருமான ஸ்வபன் தாஸ்குப்தா பாஜகவின் 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரம் நம்பிக்கையை விட பயத்தைத்தான் நம்பும் என்று கணித்தார்: மோடியின் கீழ் நிலையான ஆட்சியா அல்லது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கீழ் குழப்ப நிலையா\nஅதன் பின் கழிந்த இரு வரங்களில் பிரதமர் அரசியல் திட்டத்தை அறிவிக்காவிட்டாலும், குடியரசைத் தரமிறக்கி மோடிக்கு ஆதாயம் செய்வது போல் உண்மை / தார்மிக அடிப்படை இல்லாத பல கதையாடல்களைத் தேர்ந்தெடுத்து, தேசிய ஊடகங்களே அவர் பணியைச் செய்கின்றனவோ எனத் தோன்றுகிறது.\n2019இன் பொதுத் தேர்தலை ‘நரேந்திர மோடி Vs ராகுல் காந்தி’ என்பது போல் காட்டியுள்ளதுதான் இவற்றில் அடிக்கடி சொல்லப்படும் கதையாடல். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 10, ஜன்பத் வீட்டிலிருந்துதான் ஊடகங்களுக்கு செய்தி தரப்படுகிறது என்ற (வலதுசாரிகளிடம் பரவியுள்ள) ஒரு கருத்தை தவறு என்று இதுவே காட்டுகிறது. மூன்று மாநில தேர்தல் வெற்றிக்கான பாரட்டைப் பரவலாகத் தந்ததன் மூலம் இம்மாதிரி பிம்பத்தை தவிர்க்க காங்கிரஸ் விரும்பியது தெரிகிறது. கட்சிக் கொள்கைகள், கட்சியை விட பிரதமரின் புகழ் மிக அதிகம் என்றும், ராகுலுடனான நேரடியான தனிப் போட்டியில் அவருக்குத்தான் வாய்ப்பு அதிகமென்றும் காங்கிரசுக்கு நன்றாகவே தெரியும்.\nராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசத் தேர்தல் முடிவுகள் காட்டும்போதும் ஊடகங்கள் இதே பாணியைத்தான் கடைப்பிடித்தன. மூன்றிலும் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியானவுடன் முதல்வர்களாக யார் ஆவார்கள் என்பதை ஊடகங்கள் கணிக்க ஆரம்பித்து விட்டன. 1984இல் சீக்கியர்களுக்கு எதிரான நடந்த இனக் கலவரத்தில் முக்கியப் பங்காற்றியவரை முதலமைச்சராக காங்கிரஸ் ஆக்குவது பற்றி செய்தித்தாள்களுக்கும் தொலைக்காட்சி சேனல்களுக்கும் அக்கறையில்லை. அவருடன் நேர்காணலையும் கண்டன.\nஅரசுகள் மாறினால் நிர்வாக ரீதியாக என்னென்ன மாற்றங்கள் வரும் எனவும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்திய அரசியல் ஊடகமானது ஜெயிப்பவர், தோற்பவர், எழும் / விழும் நட்சத்திரங்கள், ‘ஆட்ட நாயகர்’ பற்றி மட்டும் கவலைப்படும் விளையாட்டு ஊடகப் பிரிவாக ஆகிவிட்டது. விளையாட்டுப் போட்டிகள் போல் கூட்டினால் பூச்சியம் வரும்படி தேர்தல்களும் இருக்கும்: ஒரு வேட்பாளரது வெற்றி இன்னொரு வேட்பாளரின் தோல்வி. எதை ஊடகம் பெரிதாகக் காட்டுகிறதோ அவரே வெற்றி பெற்றவராவார்.\nஇந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிறது. இந்த அமைப்பில் தலைமையை வைத்துத் தேர்தல் நடப்பதில்லை. மக்கள் பிரதிநிதிகளே அங்கு முக்கியம். ஆனால், நாடாளுமன்ற அரசியலைத் தலைமைக்கிடையே நடக்கும் போட்டியாக காட்டுவதால் ஊடகம் தன் கடமையில் பிறழ்கிறது. தேர்தலால் வாக்காளர்களின் மேல் ஏற்படும் அதீதமான தாக்கத்தைச் சிறுமைப்படுத்தும் ‘மோடி Vs காந்தி’ வாசகம் இதை வெற்றியே முக்கியம் என்ற சர்க்கஸ் போட்டியாக ஆக்கிவிடுகிறது. இன்னும் மோசமான நிலைமை என்னவென்றால் மத்திய அரசு என்ற முக்கியமான ஒரு விஷயத்தை தனிமனித ஆளுமை முக்கியம் என்பதான தலைமைப்படுத்தும் போட்டியாக ஆக்கி விடுகிறது. நெறிப்படுத்தும் / விசாரணை நடத்தும் ஏஜென்சிகளை அவர் கைப்பற்றுவதை சட்டரீதியாக இது ‘சரி’ என்றாக்கி விடுகிறது.\nபல மாநிலத் தேர்தல்களில் தலைமைப்படுத்துதல் – சீசரிசம் என்றும் இதை��் சொல்லலாம் – பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இப்போது ஒரு தனிநபர் (அ) குடும்பத்தால் நடத்தப்படுகின்றன. ஆனால் தேசிய அரசியலில் 1989 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தபின் 2½ தலைமுறையில் தலைமைக்கான போட்டி எனச் சொல்ல முடியாத பல தேர்தல்களைக் கண்டோம். ஒவ்வொரு முறையும் குடியரசின் இன/மத ரீதியான சமத்துவத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டாட்சி அரசுதான் உருவானது; தனிநபரின் ஆளுமை முன்னணியில் இருந்ததாகத் தெரியவில்லை.\nகூட்டணியாக ஆண்ட அரசுகளை ‘சீரற்றது’ எனச் சொல்வது தாராளமான ஒரு விமரிசனமாக இருக்கும். ஊழல் பரவியதற்கு அனைத்து அரசுகளும் சம அளவில் பொறுப்புதான். அசமநிலை, சுற்றுப்புற சுழல் சேதாரம், குடியரசு இதுவரை கண்ட மோசமான 3 இனக்கலவரங்கள் (காஷ்மீர் பிராமணர்கள் வெளியேற்றப்பட்டது, பாபர் மசூதி இடிப்பு, 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம்) ஆகியவை இக்கால கட்டத்தில் நடந்தேறின. தமக்கு முன் ஆண்டவர்கள் பொதுச்சுகாதாரம், சத்துணவு, கல்வித்துறைகளில் அடைந்த தோல்வியைச் சரிசெய்யும் வேலையில் இவர்களின் முன்னேற்றம் மிகவும் குறைவுதான்.\nவாழ்க்கைத் தரம், கட்டமைப்பு முன்னேற்றத்தில் நவீன இந்தியா இதுவரை கண்டிராத அளவு வளர்ச்சியும் இக்காலகட்டத்தில் ஏற்பட்டது. தன்னைத்தானே திருத்திக்கொள்ளுதல், பாபர் மசூதி இடிப்பு போன்றவற்றிலிருந்து மீண்டு வருதல் (மெதுவாகவே) பொன்றவை குடியரசில் தானாக நிகழ்ந்தன. பயத்தை விட்டு எதிர்பார்ப்பின் வேட்பாளராக வாக்குக் கோரிய மோடியின் வாக்குகளுக்கு ஆதரவு கிடைத்து அவர் பதவிக்கு வந்தார்.\nநேரு, இந்திரா காந்தி, மோடி ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் கிடைத்த அனுபவங்கள் ஒரு விஷயத்தை உணர்த்துகின்றன. வலிமை மிக்க ஒரு தலைவரை நம்பியிருப்பதும், அவரே நாட்டை உச்சத்திற்குக் கொண்டு செல்வாரென நம்புவதும் தவறு என்பதைக் காட்டுகின்றன. ஆனால் வலுவான தலைவருக்கான தேவை இன்னமும் நிலவுகிறது. பெரும்பான்மை கொண்ட அரசு கூட்டணி அரசைவிடப் பரவாயில்லை என்ற உணர்வும் நிலவுகிறது. 793 எம்.பி.க்கள், 30 முதல்வர்கள், 80 கோடி வாக்காளர்கள் உள்ள நாட்டில் மோடியின் குறைகளைத் தாண்டி அவருக்கு மாற்றாக யாருமில்லை என்ற நம்பிக்கையும் நிலைத்துவிட்டது. ‘மோடி Vs காந்தி’ போன்ற கதையாடல் போல, இக்கதை��ாடல்களிலும் உண்மை இல்லை. பல்லாண்டுக் காலம் எவ்விதச் சோதனைக்கும் ஆளாகமால் அவை உலவிவருகின்றன.\nநில நிருபர்கள் இக்குற்றச்சாட்டுக்கு இவ்வாறு பதில் தருவார்கள்: மக்கள் விரும்புவது தலைமைப்படுத்துதலையும் வெல்பவர் / தோற்பவர்களையும்தான். ஆனால் இக்கதையாடல்கள் தரப்படுத்துதலையும் ‘க்ளிக்குகளை’ தூண்டவும் தேவை என்றுதான் அவர்கள் சொல்வதற்கு அர்த்தம். ஆனால் இது மாட்டை வண்டி இழுத்துச் செல்வது போன்றது. வாசகர் ஆர்வம் தெரிந்தால் மட்டுமே ஊடக நிறுவனங்கள் பிழைக்க முடியும்; எனவே ‘க்ளிக்’குகள், டி.ஆர்.பி.-க்களை உருவாக்கி செய்தியைத் தராமல் ‘அளித்துக்’ கொண்டிருக்கின்றனர். இல்லை என்றால் பிற தொழில்கள் போல சிறப்புப் பாதுகாப்பையோ (அ) பொது விழாக்களையோ கோராமல் அவர்கள் இருக்க வேண்டும்.\nTags: #PackUpModi seriessavukkuonlineகாங்கிரஸ்பிஜேபிபேக் அப் மோடிராகுல் காந்தி\nNext story பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கொடூர அனுபவங்கள்\nPrevious story நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்\nநகர்புற நக்சல்தான் புதிய எதிரி\nஇது பிரதமர் பதவிக்கு அழகல்ல\nஎச்ஏஎல்லின் நிலை தாழ்ந்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/134715/", "date_download": "2020-11-30T23:31:36Z", "digest": "sha1:J36HMBK6QVNQLEGNRPVNJDB6GPDMZPU7", "length": 8380, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "வீடு தேடி சென்று ஊக்கப்படுத்திய தமிழரசின் மட்டு வாலிபர்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவீடு தேடி சென்று ஊக்கப்படுத்திய தமிழரசின் மட்டு வாலிபர்கள்\n2020ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சியில் சித்தி அடைந்த அதி கஷ்டப்பிரதேச மாணவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினரால் துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.\nமட்டக்களப்பு கல்குடாகல்வி வலயத்தின் தொப்பிக்கல் மலை பிரதேசத்தில் அதி கஷ்டப்பிரதேசமான ஈரளக் குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலய மாணவி வி.நிரோ அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 160வது புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்திருந்தார்.\nஅடிப்படை வசதிகள் அற்ற வறிய நிலையிலும் குறித்த மாணவி இச் சாதனையை படைத்திருந்தார். இம்மாணவியின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு புலம்பெயர் வாழ் வாலிபர் முன்னணியின் உறுப்பினர் ஒருவரின் நிதி உதவியில் உலர் உணவுப் பொருட்களும், மாணவியின் கற்றலின் மீதான ஆர்வத்தினை தூண்டும் வகையில் துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nஅத்துடன் குறித்த மாணவியின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு நகர் பாடசாலை ஒன்றில் அவரின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான வசதிகளும் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டன.\nகுறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் கிருஷ்ணப்பிள்ளை சேயோன், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன், பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயத்தின் அதிபர், மாணவியின் வகுப்பாசிரியர், மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் உள்ளிட்ட வாலிபர் முன்னணியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nPrevious articleரிஷாட் பதியுதீன் 50 கோடி ரூபாவை வழங்க வேண்டும் – அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க\nNext articleதமிழ் மக்களை நசுக்கி ஆள நினைத்தாலும் மாவீரர்கள், உறவுகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் அஞ்சலி இடம்பெறும்.\nஅக்கரைபற்றில் மேலும் 15பேருக்கு கொரனா தொற்று மொத்தம்76\nஇன்று 346 பேர் வெளியேறினர்.மருத்துவமனையிர் 5877 தொற்றாளர்கள்.\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nஅம்பாறை மாவட்டத்தில் வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்கு செயற்கை உடலுறுப்புக்கள் இலவசமாக வழங்கிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/216906?ref=archive-feed", "date_download": "2020-11-30T23:13:41Z", "digest": "sha1:GUGDS3MM5FMPKXTIVYCOM6J4UXEDJYDW", "length": 10730, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டில் வேலை பார்த்த மகன்... பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி அழைப்பு! 50 நாட்களாக காத்திருக்கும் பரிதாபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் வேலை பார்த்த மகன்... பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி அழைப்பு 50 நாட்களாக காத்திருக்கும் பரிதாபம்\nதமிழகத்தை சேர்ந்த இளைஞர் சவுதி அரேபியாவில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் உடலை 50 நாட்கள் ஆகியும் சொந்த நாட்டிற்கு கொண்டுவரமுடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர்.\nநீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி சின்ன சூண்டி பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். பொட்டு தம்பதியரின் மகன், ராஜ்குமார். 29 வயதான இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 17-ஆம் திகதி, ராஜ்குமாரின் பெற்றோருக்கு போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் உங்கள் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் என்று கூறியுள்ளனர்.\nகுடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டிற்கு பணம் சம்பாதிக்க சென்ற மகன் இறந்துவிட்டான் என்ற செய்தியை கேட்டதும் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.\nஇதையடுத்து ராஜ்குமாரின் உறவினர் அவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர். ஆனால் இறந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் அவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர முடியவில்லை.\nஇதனால் மகனின் உடலை கூட பார்க்க முடியாமல் பெற்றோர் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர்.\nஇது குறித்து ராஜ்குமாரின் தாய் பொட்டுவிடம் பிரபல தமிழ் ஊடகம் விகடன் கேட்ட போது, வெளிநாட்டில் இருக்கும் போது அவன் நாள் ஒன்றிற்கு மூன்று முறையாவது போன் செய்து பேசுவான், தீபாவளிக்கு நான் வருகிறேன் அம்மா என்று சொன்னான்.\nஆனால் அவன் இப்படி பிணமாக வருவான் என்று நினைத்து கூட பார்த்தில்லை, அவன் இறந்து 50 நாட்கள் மேல் ஆகியும், உடலை பார்க்க முடியாமல் தவித்து வருகிறோம் என்று கண்கலங்கினார்.\nஅப்போது ராஜ்குமாரின் தந்தை கூறுகையில், 2 ஆண்டுக்கான விசா முடிந்தும் 9 மாதமாக சவுதியிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தான்.\nநாட்டை விட்டு வெளியேற முடியாமலும், சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமலும் மிகுந்த வேதனையில் இருந்த அவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது.\nஇறந்து இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிறது, மொத்த குடும்பமும் ஒருவேளை உணவுகூட நிம்மதியாக உண்ண முடியாமல் காத்திருக்கிறோம் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்க��்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/11/21/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A-2/", "date_download": "2020-11-30T23:17:47Z", "digest": "sha1:EVUQ2KSU5YUGU3WXWHRJTND7LR3HSRXM", "length": 69120, "nlines": 135, "source_domain": "solvanam.com", "title": "இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்\nகடலூர் வாசு நவம்பர் 21, 2020 1 Comment\nThis entry is part 2 of 2 in the series இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்\n“இந்து ஒரு கோழை; முகம்மதியர் இந்துக்களை அச்சுறுத்துபவர்கள்.” இதை 29 மே 1924 இளைய பாரதம் இதழில் எழுதியவர் அஹிம்சாவாதி மகாத்மா காந்தி. இந்துக்களைத் தட்டி எழுப்பச் சொல்லப்பட்டதா அல்லது முகம்மதியர்களை மேலும் ஊக்கமூட்டுவதற்கா என்று தெரியவில்லை. ஆனால் ஆசிரியர் இந்துக்களின் பலவீனங்களில் கோழைத்தனம் ஒன்றல்ல என்கிறார். இதற்கான சான்றுகளையும் எடுத்துரைக்கிறார்.\nசமீப காலத்தில், 1971ல், வங்காளதேச பிரிவினைப் போராட்டத்தில் பங்கேற்க இந்திய ராணுவம் நுழைந்தவுடன் பாகிஸ்தான் ராணுவத்தினர் பின்வாங்கினர் அல்லது சரணடைந்தனர். 1999ல் கார்கில் போரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி உள்ளே சென்று கார்கில் மலைப்பிரதேசத்தை மீட்டது.\nஇந்துக்களின் வீரத்தைப் பறைசாற்றும் வரலாற்றுச் சான்றுகளைப் பார்ப்போம். வேதங்களும் புராணங்களும் வீரத் தன்மையை மிக உயர்த்திப் பேசுகின்றன. பகவத் கீதையில் கிருஷ்ணர் அருச்சுனனிடம் வீரத்தையும் இந்துக்கள் நம்பும் மறுபிறப்பினையும் சேர்த்தே உபதேசிக்கிறார். சிசரோவும் சீஸரும்கூட காலிக் வீரர்களின் போர் வலிமைக்கு அவர்களுடைய மறுபிறவி நம்பிக்கைதான் காரணம் என்று கூறியுள்ளனர் என்கிறார் ஆசிரிய��். மேலும், உலகிலேயே தலை சிறந்த வீரராக இன்றுவரை கருதப்படும் அலெக்ஸாண்டர், இந்தியாவின் இரானிய எல்லையில்தான் இந்துக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பினார் என்கிறார் ஆசிரியர். ஷாகா, குஷானா, ஹுவான் ஆகிய பிரிவினரும் இந்துக்களால் வடமேற்குப் பகுதியில் தோற்கடிக்கப்பட்டு பிறகு இந்துக்களுடன் கலந்துவிட்டனர்.\nமுகம்மதியர்களின் முதல் படையெடுப்பு, கடல் வழியாக மும்பையின் வடபகுதியில், மத நிறுவனர் முகம்மது இறந்த சில வருடங்களுக்குள் நடந்தது. அதில் தோல்வியுற்றுத் திரும்பினர். அடுத்த 50 வருடங்களுக்கு மெசபொடோமியா வழியாக சிந்து பிரதேசத்தைக் கைப்பற்ற நடந்த பல படையெடுப்புகளும் தோல்வியைத் தழுவின. வட ஆப்பிரிக்கா முழுவதையும் சுலபமாகக் கபளீகரம் செய்த முகம்மதியப் படை இந்துக்களிடம் பல உயிர்களை இழந்தது. கி.பி. 712ல் முகம்மது பின் காசிம் இறுதியில் சிந்துவைக் கைப்பற்றினான். இவனுக்குப்பின் வந்தவன் மீண்டும் இந்துக்களால் தோற்கடிக்கப்பட்டான். இதன் மத்தியில், முகம்மதியப் படை மத்திய ஆசியாவை ஆக்கிரமித்தபின், மீண்டும் ஆபிகானிஸ்தான் கைபர் பாஸ் வழியாக இந்தியாவைத் தாக்கியது. அச்சமயம் அப்பகுதியை ஆண்ட இந்து ஷஹியா அரச மரபு சுமார் 300 வருடங்களுக்கு அவர்களை புறமுதுகு காட்டவைத்தது. இறுதியில் கிபி. 1000-ஆவது ஆண்டில் முகம்மது கஸ்னாவி ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் புகுந்தான். ஷஹியா அரசர் தன் குடிமக்களைக் காப்பாற்ற இயலாமல் தற்கொலை செய்துகொண்டார்.\nமுகம்மதியர்களை பல நூற்றாண்டுகள் இந்தியாவில் நுழையவிடாமல் தடுத்த இந்துக்கள் எவ்வாறு இந்தியா முழுவதையும் அவர்களது ஆதிக்கத்தில் வர அனுமதித்தனர் என்ற கேள்விக்கு ஆசிரியரின் பதில் இந்துக்களின் தாராள மனப்பான்மையும் முகமதியர்களின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாததும்தான் என்கிறார். காஷ்மீரின் அப்போதைய இந்து அரசர் முகம்மதியர்களை நம்பிக்கையான, அதிகாரம் மிகுந்த பதவிகளில் அமர்த்தினார். இதை இவ்வதிகாரிகள் தங்கள் மதத்தைப் பரப்பப் பயன்படுத்திக்கொண்டனர். அப்பொழுது ஆரம்பித்த அதே முறைதான் துரதிருஷ்டவசமாக இன்றும் தொடர்கிறது. விஜயநகர இந்து அரசர்களும் முகம்மதியர்களைத் தங்கள் படைகளில் சேர்த்துக்கொண்டனர். தாலிக்கோட்டாவில் நடந்த சண்டையில் இந்த முகம்மதிய வீரர்கள் இந்துக்களின் படையைக் கைவிட்டு முகம்மதியர்கள் படையுடன் சேர்ந்து விஜயநகர சாம்ராஜ்யத்தைக் கவிழ்த்தனர். அதன்பிறகு இந்தியாவின் தென்பகுதி முழுவதும் இஸ்லாமியரின் ஆதிக்கத்திற்கு வந்தது. இதை நம்பாதவர்கள், நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்தியச் சரித்திரம் என்ற புத்தகத்தில் இந்த விவரத்தைப் பார்க்கலாம் இதே சமயம், கஸ்னாவியின் மருமகன் கங்கை வடிநிலத்தைத் தன்வசப்படுத்திக் கொண்டான். ஆனால் இந்து அரசர்கள் போஜ ராஜன் உட்பட, ராஜா சுக்தேவ் தலைமையில் ஒன்றுசேர்ந்து அயோத்தியா நகரின் அருகிலுள்ள பாஹ்ரைச்சில் 1033ல் நடந்த போரில் அவனைத் தோற்கடித்தனர். இதையறியாத இந்துக்கள் தங்கள் அண்டைவீட்டு முகம்மதியர்களுடன் சேர்ந்து இவனுடைய சமாதியில் வழிபடுவதை நினைத்தால் இவர்களுடைய வரலாற்றறிவை என்னவென்று சொல்வது இப்போர் முடிந்தபின் 150 வருடங்கள், இஸ்லாமியப் படையெடுப்பு முடிந்துபோன ஒன்றாகும் என இந்துக்கள் நினைத்தனர். மீண்டும் வந்த இஸ்லாமியப் படையெடுப்பு வெற்றி பெற்றதற்கும் காரணம், முன்சொன்னதுபோல் இந்து அரசர்களின் கோழைத்தனம் அன்று; அவர்களது தாராள மனப்பான்மைதான் என்கிறார் ஆசிரியர். முகம்மது கோரி முதல் தடவை பிருதிவிராஜினால் தோற்கடிக்கப்பட்டுப் பின் விடுதலை செய்யப்பட்டான். அடுத்த முறை, பிருதிவிராஜைத் தோற்கடித்து அவனது கண்களைக் கட்டிச் சிரச்சேதம் செய்தான் கோரி. இதன் பிறகு இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களின் ஆட்சிக்குட்பட்டது. மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய மூன்றையும் 80 வருடங்களில் வசப்படுத்திய இஸ்லாமியர்கள் 550 வருடங்கள் மீண்டும் மீண்டும் படையெடுத்தே இந்தியாவை தன்வசப்படுத்தினர் என்றறிய வரும்போது இந்துக்கள் கோழைகள் எனும் காந்தியின் வார்த்தைகள் அர்த்தமற்றதாகவுள்ளன.\nஇஸ்லாமியர்களின் ஆதிக்கத்தில் வந்தபிறகும் இந்துக்களின் எதிர்ப்பு நின்றபாடில்லை. விவேகம் மிகுந்த இஸ்லாமிய அரசர்கள் இந்துக்களுடன் சமரசம் செய்துகொண்டனர். போர்புரிய விழைந்த மன்னர்களின் இஸ்லாமிய படைகளெல்லாம் அப்போர்களினால் சுருங்கியது. இவர்களுடைய போரில் மேற்கு ஆசியாவிலிருந்து வந்தவர்களும் வட ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவப்பட்ட அடிமை வீரர்களும் டில்லி சுல்தான் படையில் சேர்ந்துகொண்டன��். இந்து மன்னர்களால் இஸ்லாமிய அரசுகள் சதா காலமும் போர் புரிவதில் ஆர்வம் காட்டுவதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால் அவர்களுக்குள்ளேயே ஏற்படும் சச்சரவுகளைப் பயன்படுத்திக்கொண்டு இந்துப் படைகள் ஒருவரோடொருவர் சேர்ந்துகொண்டு போரிடுவதில் ஈடுபட்டன. சில இந்து மன்னர்கள் தங்களது சுதந்திரத்தையும் நாட்டையும் கையில் இருத்திக்கொள்ளப் போரிடாமலேயே சரணடைந்தார்கள். இவர்களும் கலகக்காரர்களுக்கு இடமளித்தும் சமயம் கிடைக்கும்போது கலகம் செய்தும் இஸ்லாமிய அரசுகளுக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தனர். அக்பர், இந்து மன்னர் ஹீமுவைத் தோற்கடித்துத் தன் ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்டபின் தன் படையில் ஹிந்துக்களைச் சேர்த்துக்கொண்டு இந்து மன்னர்களையும் இஸ்லாமிய மன்னர்களையும் தோற்கடித்தார். இந்து மன்னர் ராணா பிரதாப்பை எதிர்த்து போராடிய இஸ்லாமியப் படையை முன்னின்று நடத்தியவர் இந்துவான மான்சிங். இஸ்லாமிய அரசர்கள் இந்துக்களின் வீரத்தை அறிந்திருந்ததனால் அவர்களைத் தங்கள் படைகளில் சேர்த்துக்கொள்ளத் தயங்கவில்லை. முடிவாக, 17ஆம் நூற்றாண்டில் சிவாஜியையும் அவரது மராட்டிய படையின் உக்கிரகத்தையும் தாங்கும் சக்தியில்லாமல் இஸ்லாமிய அரசின் ஆதிக்கம் மிகப் பலவீனமடைந்தது.\n1817ல், மராத்தியக் கூட்டாட்சியை நிர்வகித்துவந்த பேஷ்வாக்கள் ஆங்கிலேயர்களால் முறியடிக்கப்பட்டனர். இதற்கும் காரணம், வெள்ளையனைக் கண்டவுடன் இந்துக்களின் வீர உணர்ச்சி ஓடி ஒளிந்து கொண்டுவிட்டது என்பதில்லை. பேஷ்வாக்களின் இந்துப் படைகளுக்கெதிராக ஆங்கிலேயர்களுக்காகப் போரிட்ட இந்துப் படைகள்தான் காரணம். ஆங்கிலேயர்கள் போரில் அதிகமாகக் கலந்துகொள்ளாமலேயே இந்துக்களைப் போரில் வீழ்த்தியதற்கு இதுதான் காரணம். பேஷ்வாக்களையும் மராத்தியர்களையும் குறைகூற வேண்டுமென்றால், சிவாஜியைப்போல் இந்துக்களை அயல்நாட்டினரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்ற கொள்கையிலிருந்து பிறழ்ந்துதான். இதுவே, அவர்கள் பிற இந்து மக்களிடம் போரிட்டதற்கும் மராட்டியத் தலைவன், மஹதி சிந்தியா 1771ல் பல்லில்லாத மொகலாய மன்னரின் காலில் வீழ்ந்து வணங்கியதற்கும் 1857ல் நடந்த சிப்பாய்க் கலகத்தில் மொகலாயர்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டதற்கும் காரணம்.\nஇந்து���்கள் வீரத்தில் மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவற்றவர்களாக இருந்தபோதும் 800 ஆண்டுகளுக்குமேல் அன்னியர்களின் ஆதிக்கத்தில் உழன்றதிற்கு நூலிழைபோல் ஊடுருவும் காரணங்கள் எவை போரிடும் திறனிருந்தாலும் போர்முறைகளை எதிரியின் வெற்றிகளை அலசி புதுப்பித்துக் கொள்ளாதது ஒன்று. இரண்டாவது, போர்வீரர்கள் தங்கள் தலைவனிடம் வைத்திருக்கும் உணர்ச்சிவயமான நம்பிக்கையினால் அவன் போர்க்களத்தில் இறந்துபோனால் மற்றொரு தலைவனைத் தேர்தெடுக்க இயலாததும் போரைத் தொடர முடியாததுமாகும்.\nஇதே தவறுகளைத்தான் தற்காலத்திய இந்து அரசியல்வாதிகளிடமும் இணையதளத்தில் சண்டையிடும் இந்துக்களிடமும் காண்கிறோம். மேலும், எதிராளிகளின் கொள்கைகளையும் அதன் விளைவுகளையும் தகர்ப்பதைவிட்டு எதிராளிகளையே குறிவைப்பதும் மற்றொரு காரணம். உதாரணமாக, சோனியா காந்தியையும் அவரது குடும்பத்தைப் பற்றியுமே குறை சொல்லிக்கொண்டு பிரதமர் இந்திரா காந்தியாலும் பிரதமர் நேருவாலும் நிறுவப்பட்டதும் மதச்சார்பற்றவர்கள் என்ற குடையின்கீழ் இந்து மதத்தைச் சாடும் நபர்கள் நிறைந்ததுமாயுள்ள நிறுவனங்களை எவ்வாறு மாற்றி அமைக்க முடியும் என்பதைப் பற்றியே எண்ணாமலிருப்பதைச் சொல்லலாம்.\nமற்றொன்று, முன் சொன்னதுபோல் பிரிட்டிஷ் அரசாங்கம் தங்கள் கொடியை உயர்த்திப் பிடிக்கவும், அக்பர் தன் இஸ்லாமிய வாளை இந்துக்களுக்கெதிராகப் பிரயோகிக்கவும் இந்துக்களையே உபயோகித்துக் கொண்டதுபோல், தற்போது இந்து மதத்தை எதிர்ப்பதற்கு, மதவேற்றுமை பாராதவர்கள் என்ற போலி உடுப்புடன் பிற மதத்தினரும், பிற நாட்டவரும் இந்துக்களையே உபயோகப்படுத்திக் கொள்வதுதான்.\nSeries Navigation << இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்\nOne Reply to “இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்”\nநவம்பர் 23, 2020 அன்று, 12:46 காலை மணிக்கு\nஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தவர் இந்துக்களா, இஸ்லாமியரா, பிற மதத்தினரா\nNext Next post: “உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உ��க நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெ���ர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என��.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோப���ல் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் ���ரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டு��். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nதோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமி���் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nமாலதி மைத்ரி - கேணி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421406", "date_download": "2020-11-30T23:25:59Z", "digest": "sha1:YOL7U23SARPYA7LHZRVAOLOKXW4WUHHN", "length": 21014, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "டிமிக்கி ஆசிரியர்களின் புதிய ரூட் இது!| Dinamalar", "raw_content": "\nஇன்று உருவாகிறது 'புரெவி' புயல் ; தென் ...\nபா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது ...\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\n'டிமிக்கி' ஆசிரியர்களின் புதிய 'ரூட்' இது\nகோவை : சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது, ஆன்லைனில் இருப்பதை, பிறர் கண்காணிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து, ஆசிரியர்களின் வாட்ஸ்-ஆப் குழுக்களில் பகிரப்படுகிறது. இது, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள், மொபைல் போன் பயன்படுத்த கூடாது என்ற உத்தரவு உள்ளது. இதை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை : சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது, ஆன்லைனில் இருப்பதை, பிறர் கண்காணிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து, ஆசிரியர்களின் வாட்ஸ்-ஆப் குழுக்களில் பகிரப்படுகிறது.\nஇது, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள், மொபைல் போன் பயன்படுத்த கூடாது என்ற உத்தரவு உள்ளது. இதை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. பணிநேரத்தில் சமூக வலைதளங்களில், சில ஆசிரியர்கள் நேரத்தை செலவிடுவதாக, புகார் உள்ளது.இதனால், மொபைல் போன்களை, தலைமையாசிரியர் வசம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.\nஆனால் தற்போது, வருகைப்பதிவு முதல், பாடங்களுக்கான 'க்யூ.ஆர்., கோடு' பதிவிறக்குவது வரை அனைத்தும், ஸ்மார்ட் போன் மூலமாக, மேற்கொள்ள வேண��டியுள்ளது.பணி நோக்கத்திற்காக, மொபைல் போன்கள் பயன்படுத்தினாலும், ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டப்படுவதாக, சிலர் குமுறுகின்றனர்.இதற்கு, சில யோசனைகள் தருவதன் பேரில், வாட்ஸ்-ஆப் குழுக்களில், ஆசிரியர்கள் சிலர் பகிரும் தகவல்கள், கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக, சமூக வலைதளங்களில் பர்சனலாக நேரத்தை செலவிட்டாலும், பிறர் கண்காணிக்காத வகையில், மொபைலில் 'செட்டிங்' மாற்றும் முறை குறித்து, பதிவிடப்பட்டு வருகிறது.கல்வியாளர்கள் சிலர் கூறுகையில், 'ஆசிரியர்களை பிறர் கண்காணிக்காமல் இருப்பதற்கு, 'வாட்ஸ் ஆப்' புரோபைலில், கடைசியாக பார்வையிட்ட நேரம் குறித்து, தகவலை மறைக்க அறிவுறுத்தப்படுகிறது.இதுபோன்ற தவறான வழிகாட்டுதல்கள், நேர்மையாக பணிபுரிவோர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும். ஸ்மார்ட் போன்களில் வருகைப்பதிவு மேற்கொள்ள, கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதால் தான், இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.\nவகுப்புக்கு ஒரு டேப்லெட் வினியோகித்து, பாடம் சார்ந்த தகவல்களுக்கு மட்டும், பயன்படுத்தி கொள்ளும் வசதி, ஏற்படுத்தி தர வேண்டும்' என்றனர்.இதுபோன்ற தவறான வழிகாட்டுதல்கள், நேர்மையாக பணிபுரிவோர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும். ஸ்மார்ட் போன்களில் வருகைப்பதிவு மேற்கொள்ள, கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதால் தான், இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. வகுப்புக்கு ஒரு டேப்லெட் வினியோகித்து, பாடம் சார்ந்த தகவல்களுக்கு மட்டும், பயன்படுத்தி கொள்ளும் வசதி, ஏற்படுத்தி தர வேண்டும்.- கல்வியாளர்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nயானைகள் முகாம்: உள்ளூர் மக்கள் அச்சம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nயானைகள் முகாம்: உள்ளூர் மக்கள் அச்சம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinakkavalan.com/2020/04/24/sayalkudi-stands-no-lockdown-public-getting-worry/", "date_download": "2020-11-30T23:02:26Z", "digest": "sha1:AGQYBC26EIRE4TIA24OPFU5ISOOQAEY2", "length": 12612, "nlines": 94, "source_domain": "dhinakkavalan.com", "title": "சாயல்குடி ��கரில் ஊரடங்கு கேள்விக்குறி: மக்கள் பீதி! – Tamil Online News TV", "raw_content": "\nசாயல்குடி நகரில் ஊரடங்கு கேள்விக்குறி: மக்கள் பீதி\nசாயல்குடி நகரில் ஊரடங்கு கேள்விக்குறி: மக்கள் பீதி\nசாயல்குடி நகரில் ஊரடங்கு கேள்விக்குறி: மக்கள் பீதி\nசாயல்குடியில் ஊரடங்கு உத்தரவு மீறப்படுவது சகஜமாகி விட்டதால், கொரோனா பீதியில் மக்கள் பரிதவிக்கின்றனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசும், மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.\nகொரோனா தொற்றுக்கு ஆளானோர் வசித்த பகுதிகள் முடக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபொதுமக்கள் யாரும் அனாவசியமாக வெளியே சுற்றுவதை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் உள்ளனர். அவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் எல்லாரும் கட்டாயமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர். இதனால், சில பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.\nஇந்நிலையில், மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரமாக உள்ள சாயல்குடியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு நகர தெருக்களில் மக்கள் சர்வ சாதாரணமாக நடமாடுகின்றனர்.\nகொரோனா தொற்றுக்கு ஆளாகாதவாறு மக்களை காக்கவும், கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கவும் மருத்துவம், வருவாய் மற்றும் காவல்துறையினர் இரவு பகல் பாராது தீவிரமாக உழைத்து வரும்போதும், மக்களிடம் அலட்சியப் போக்கே நிலவுகிறது. சாயல்குடி நகர தெருக்களில் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.\nஅரிசி, மளிகை, ஷாப்பிங், காய்கறி, பழம், இறைச்சி, மீன், மருந்துக்கடைகள், டீக்கடை மற்றும் உணவகங்களில் சமூக இடைவெளியை மக்கள் சிறிதும் கடைப்பிடிக்காமல் முண்டியடிக்கின்றனர். தனியார் மருத்துவமனைகளிலும் இதே சிரமம் நிலவுகிறது.\nவியாபாரிகளும், காவல்துறையினரும் எத்தனை முறை அறிவுரை சொன்னாலும் பெரும்பாலானோர் கேட்பதில்லை. கொரோனா அச்சம் குறித்த கவலை சிறிதுமின்றி, முகக்கவசம் கூட அணியாமல் கூட்டம் கூட்டமாக வந்து அதிர வைக்கின்றனர். மதியத்துக்குப் பிறகு இளைஞர்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நகர தெருக்களில் முகாமிடுகின்றனர். இது, இரவு 9 மணி வரை நீடிக்கிறது.\nசுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 50க்கும் அதிகமான கிராம மக்களுக்கு நுகர்வுப்பொருள் விற்பனை நகரமாக சாயல்குடி இருப்பதால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.\nஇதுதவிர, கடலாடி, பெருநாழி, கோவிலாங்குளம், வேம்பார், கன்னிராஜபுரம், நரிப்பையூர், மாரியூர், கீழச்செல்வனூர் பகுதி சில்லறை வியாபாரிகளும் மொத்த கொள்முதலுக்காக சாயல்குடி வருவதால் கூட்ட நெரிசலும், மக்கள் நடமாட்டமும் அதிகரிக்கிறது. இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகன போக்குவரத்தும் கட்டுக்கடங்காமல் உள்ளது. இது சாயல்குடி நகர மற்றும் சுற்று வட்டார மக்களிடம் கொரோனா பீதியை அதிகரித்துள்ளது.\nஎனவே, அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து, ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்தும்படியும், அவசிய காரணங்களுக்காக வெளியே வரும் மக்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மற்றும் முகக்கவசம் அணியாதவர்கள் மீதும், வியாபார நோக்கத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறும் வியாபாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.\nசிகரெட் ‘விளையாட்டு’ சீரியஸ்: தடை போடுமா அரசு\nஊரடங்கில் முடங்கிய அறந்தாங்கியில் கொரோனா நிவாரணம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் மேலும் 14 அர்ச்சகர்களும் கொரோனா\nகீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் அனைவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு\nகுமரியில் 15 போலீசாருக்கு கொரோனா தொற்று: நித்திரவிளை காவல் நிலையம் மூடல்\nசிறைக் கைதியை தாக்கிய எஸ்.ஐ.க்கள் மீது 8 பிரிவுகளில் வழக்கு தூத்துக்குடி ஏடிஎஸ்பி, டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nகோர்ட்டை மதிக்காத மதுரை – திருமங்கலம் டோல்கேட்டை மூடுங்க\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்குதிடீர் தடை: அதிர்ச்சி கொடுத்த அரசு\nகோயம்பேடு, திருச்சி காய்கறி அங்காடிகளை திறக்க நடவடிக்கை\nஆன்லைன் வகுப்பு விதிமுறைகள் வெளியீடு\nதிமுகவில் களையெடுப்பு; இளைஞர்களுக்கே இனி வாய்ப்பு\n’ -5 காவலர்களை தூத்துக்குடி அழைத்துச் செல்லும் சிபிஐ\nதமிழகத்தில் எடப்படியார் நகர்: எம்எல்ஏ திறந்து வைத்தார்\nவங்கி ஊழியர் கொலை ; பழிக்கு பழியாக பயங்கரம்\nஜதி சொல்லி சாதித்த நடிகர் ராகவேந்திரா மறைவு\n” பெரியாரிஸ்ட்டுக்கு ரஜினி ‘ஸ்டெடி’ பதிலடி\nஆன்மிகம் இதழ்கள் இந்தியா உலகம் சினிமா சிறப்பு செய்திகள் ஜாதகம் டெக்னாலஜி தமிழகம் விளையாட்டு\nநாட்டை சுரண்டுபவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்; பிரதமர் மோடி பேச்சு\nஆன்மிகம் இந்தியா உலகம் சினிமா ஜாதகம் டெக்னாலஜி தமிழகம் விளையாட்டு\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2013/12/", "date_download": "2020-11-30T23:34:33Z", "digest": "sha1:JMGHJUSVU2XBHCMXT33FBKEMGV4YAQFI", "length": 79840, "nlines": 264, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: December 2013", "raw_content": "\nஅங்கோர் வாட் பயணம் - வெங்கலக் கோபுர சிவன் கோவில்\nகார்போனைட் ஆராய்ச்சிகளின் வழி ஆங்கோர் சரித்திரத்தை நாம் அறிந்துக் கொண்டது மிக செற்பமே. அங்கோர் எண்ணற்ற இரகசியங்களை தன்னோடு வைத்துக் கொண்டுள்ளது. அதில் பல இன்னும் எத்தனை காலம் ஆனாலும் நம்மால் கண்டு பிடிக்க முடியாமல் போகலாம். இருட்டடிப்புகளும் கலைத் திருட்டுகளும் உலகிற்கு பல செய்திகளை சொல்லாமலே மறைத்துவிட்டுள்ளன.\nகெமர் மக்களுக்கு தனியொரு இலக்கிய பாரம்பரியம் இருப்பதாக அறிய முடியவில்லை. ஆரம்ப கால கல்வி முறையும் சரித்திரமும் போல் போட் காலத்தில் பலமாகவே சிதைக்கப்பட்டுள்ளது. இன்றும் பசுமையோடு இருக்கும் பல சரித்திர புதினங்களை நமக்கு கொடுத்த கல்கியும், சாண்டில்யனும், விக்ரமனும், ஆங்கு தோன்றி இருப்பின் நிச்சயம் போல் போட்டின் ஆயுதம் பதம் பார்த்திருக்கக் கூடும்.\nஅங்கோர் தோம் மொத்தம் 216 பெருமுகங்களைக் கொண்டுள்ளது. அதாவது 54 பெருமுகக் கோபுரங்கள். ஒரு கோபுரத்திற்கு நான்கு முகங்கள் விகிதம். இந்த முகங்கள் எதன் குறியீடு என்பது இன்னமும் பதில் கிடைக்காத இரகசியம் தான். நெற்றிக் கண் உள்ளதை போல் சில முகங்கள் இருப்பதால் அது சிவனைக் குறிப்பதாக சொல்கிறார்கள். ஏழாம் ஜெயவர்மன் புத்தத்தை பேனியவன் என்பதால் அது புத்தனின் முகம் என்பதாகவும் கருத்துகள் உண்டு. இல்லை இல்லை அந்த முகங்கள் அதை உருவாக்கிய ஏழாம் ஜெயவர்மனையே குறிக்கிறது எனும் சாரரும் உண்டு.\nஇக்கலைச் சிற்பங்கள் உறுவாக்கப்பட்ட காலம் ஜெயவர்மனின் ஆட்சி என்பதால் அவனைக் கொண்டாடுகிறோம். ஆனால் இப்படைப்புகளுக்கு பின்னால் இருக்கும் மாபெரும் வேலைபா��ுகளை செய்தவர்களை நாம் சல்லடைப் போட்டாலும் தெரிந்துக் கொள்வது சிரமமே.\nஇங்கும் Zhou Daguan-னின் குறிப்புகளை மேற்கோள்காட்ட வேண்டி உள்ளது. ச்சாவ் தனது குறிப்பில் யசோதரபுரத்தில் அதிகமாக இருந்தது அடிமைகளே என கூறுகிறார். உள்ளூர் மக்களைக் காட்டினும் அதிகமான அடிமைகள் அங்கு இருந்துள்ளனர். போர்களில் அடிமையாக்கப்பட்டு கொண்டு வந்தவர்களை கோவில்களையும் கோட்டைகளையும் கட்ட பயன்படுத்தினர். கூடவே யானைகளையும்.\nமுகக் கோபுர கோவிலில் சில சுவர் ஓவிய வேலைபாடுகளை நீங்கள் காண முடியும். அன்றய மக்களின் அன்றாட வாழ்க்கையை சித்தரிக்கும் நிகழ்வுகள் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் சில முக்கிய சரித்திர நிகழ்வுகளையும் போர் காட்சிகளையும் காணமுடிகிறது.\nகீழ் காணும் ஓவியம் கெமர் இராணுவத்தில் சீன வீரர்களின் பங்களிப்பை காட்டுவதாக உள்ளது. அங்கோர் நாகரீக காலத்தில் சீன தேசத்தோடு இவர்களின் உறவு இணக்கமாக இருந்ததாகவே குறிப்புகள் உரைக்கின்றன.\nகொண்டை இருப்பது சீன இராணுவம்\nஅரசர்கள் சைவம், வைணவம் பௌத்தம் என மதங்களை மாறி மாறி ஆதரித்து வந்துள்ளார்கள். மதங்களுக்கிடையிலான புகைச்சல் உடைபட்ட சிலைகளிலும் அவர்கள் காலத்தில் மறுசீரமைப்பு செய்த கோவில்களிலும் காணமுடிகிறது.\nபேயோனில் நடக்க நடக்க பெருமுகங்கள் நம்மை கவனித்தபடியே உள்ளது. நடக்க நடக்க முடிவடையாத பாதைகள். பேயோனில் ஆங்காங்கு சிறுசிறு அறைகளை காண முடிகிறது. அங்கு புத்த சிலையை நிறுவி ஊதுபத்தி கொழுத்தவும் முடிகயிறு கொடுக்கும் வேலைகளும் நடக்கின்றன.\nஅங்கோர் பயணத்தில் நீங்கள் அடிக்கடி கேட்கும் வார்த்தை ‘ஓன் டால’ என்பதாக தான் இருக்கும். அதாவது ஒரு டாலர். கெமர் மக்கள் பேசும் ஆங்கிலத்தில் 'R' மற்றும் ‘S' போன்ற எழுத்துகள் பெரும்பாலும் மறைந்துவிடுகிறது. ஜெயவர்மன் என்பதை ‘ஜெயவமா’ என்பதாகவே உச்சரிக்கிறார்கள்.\nபள்ளி பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் அதிகமாக அங்காடி வியாபாரங்களில் ஈடுபடுவது தெரிகிறது. பள்ளி முடிந்ததும் வியாபாரத்துக்கு வந்துவிடுகிறார்கள். சிறு பிள்ளைகள் ‘ஓன் டால’க்கான வியாபாரம் புரிகிறார்கள். உதாரணமாக சிறு கைவினை பொருட்களும் போஸ்கார்டுகளும் ஒரு டாலருக்கு விற்கப்படுகிறது. பாதுகாப்பு பொருட்டு புராதன சரித்திர தளங்கள் அமைந்த இடத்தில் மின்வசதிகள் கொடுப்படவில்லை. சாப்பாட்டு கடைகளும் வியாபார அங்காடிகளும் ஜெனரேட்டரின் உயபத்தில் செயல்படுகின்றன.\nபெருமுகக் கோபுரங்களை முடித்துக் கொண்டு Baphuon எனும் கோவிலை காணச் சென்றோம். அங்கோர் தோம் கோட்டை பகுதியில் அமைந்த மேலும் ஒரு கட்டிடம். 11-ஆம் நூற்றாண்டில் 2-ஆம் உதயாதித்யவர்மனால் சிவனுக்காக கட்டப்பட்ட கோவில். இது வெங்கல கோபுரங்களால் ஆன கோவிலாக கூறப்படுகிறது. 15-ஆம் நூற்றாண்டில் புத்த கோவிலாக மாற்றும் முயற்சியில் சிதிலங்கள் ஏற்பட்டுள்ளன. 9 மீட்டர் உயரமும் 70 மீட்டர் நீளமும் கொண்ட ஒரு உறங்கும் புத்த சிலை அமைப்பு கொஞ்சமாக தெரிகிறது. இன்றைய நிலையில் ஒன்றும் இல்லாத வெற்று கட்டிடமாக மட்டும் தெரிகிறது. உச்சி கோபுரத்திற்கான படிகள் செங்குத்தாக தெரிகிறது. நான்கு கால்களில் தான் படியேற முடியும்.\nBaphuon கோவில் இன்றய நிலையில்\n‘ச்சேன் அதன் உச்சிக்கு போய் பார்த்திருக்கிறீர்களா’\n‘ஆம். நான்றாக காற்று வரும். ஆனந்தமாக இருக்கும், இந்த வெள்ளைக்கார பசங்க அங்கன போய் உக்காந்துகிட்டு புத்தகம் படிச்சிகிட்டு இருப்பானுங்க’.\n‘படி ரொம்ப ஆபத்தா இருக்கு, நிறைய பேர் விழுத்திருக்க வாய்ப்பிருக்கு’.\n‘ஆமாம் பாஸ், அடி சருக்கினா மருகையா தான். கொஞ்சம் கொஞ்சமாக ஏறி உட்காந்து உட்காந்து சிலர் ஏறுவாங்க, அதிகமா யாரும் படியேறுவது கிடையாது.’\n‘நல்ல காற்று. வெயிலும் அதிகம் தான்’\n‘இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வந்திடும்’.\n‘ஒன்பது தலை நாகம் பெண் உருவில் வந்து ராஜாவோடு கூடுவதாக சொல்வார்களே அது இந்த இடம் போலவே உள்ளதே. அந்தக் கட்டிடமா இது\n“உங்களுக்கு இந்தக் கதைகளும் தெரிந்துள்ளதே. அது அந்தப்பக்கம். இன்னும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். உலகை காக்கும் மாதா அந்த ஒன்பது தலை நாகி என்பது நம்பிக்கை. நாகா என்பது ஆண். நாகி என்பது பெண்”. ச்சேனின் ஆண் பால் பெண் பல் பதம் வியக்க வைத்தது.\n”போல் போட்டில் ஆட்சியில் இந்த இடங்கள் எப்படி இருந்தன என ஏதும் தகவல் உண்டா ச்சேன்\n\"எல்லா இடங்களிலும் கன்னி வெடிகளை புதைத்து வைத்திருந்திருக்கிறார்கள். பின் நாட்களில் அதை எடுத்துவிட்டாலும் இன்னமும் கண்டு பிடிக்க முடியாத கன்னி வெடிகள் உள்ளன. இந்த இடங்கள் எல்லாம் பெரிய பெரிய மரங்களால் காடு மண்டி மூடப்பட்டிருந்ததாக அப்பா கூறுவார். பல கட்டிடங்கள் அப்போது பார்வையில் இருந்து மறைந்திருந்தன”.\nBaphuon : உறக்கும் நிலையில் புத்த சிலை\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 6:15 PM 8 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் Cambodia, Siem Reap, அங்கோர் தோம், அங்கோர் வாட், கம்போடியா, சியம் ரிப்\nஅங்கோர் வாட் 3- பேசும் கற்கள்\nஅரச கட்டளை: ஸ்ரீ பிங்கலேஷ்வரா படகிற்கு 3 ’கனன்’ உப்பும்*, குபோன் கம்ரதன் படகிற்கு 3 ‘கனன்’ உப்பும், சர்வஷ்ரமாவின் இரு படகுகளுக்கு 4 ‘கனன்’ உப்பும், ஸ்ரீ பட்டேஷ்வரா மற்றும் ஸ்ரீ புஷ்கேஷ்வரா படகுகளுக்கு 2 ‘கனன்’ உப்பும் வழங்க வேண்டும். அரச கட்டளைப்படி உப்புகள் தீர்த்தகிராம துறைமுகத்தில் விநியோகிக்கப்படும். இங்கு வரும் போதும் அல்லது புறப்படும் போதும் இந்நிபந்தனை விதிக்கப்படும். இவ்விதியை தடுப்போரும், மீறுவோரும் தண்டனைக்குட்படுவர்.\nஉப்பு*- பண்டைய கால வணிகத்தின் மதிப்பு மிகுந்த பொருள். Salt எனும் வார்த்தையில் இருந்து உருவானதே Salary.\nதென் இந்திய எழுத்து வகையை போல் இருக்கும் இக்கல்வெட்டு பண்டைய கெமர் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதினோரு வரிகள் உள்ளன. 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. கம்போடியாவின் ‘கண்டல்’ எனும் ஊரின் வயல் வெளியில் புதைந்திருந்த இக்கல் தற்சமயம் ப்னோம் பேன் மியூசியத்தில் உள்ளது. இக்கல்வெட்டை உரிமையாக்கிக்கொள்ள சில போராட்டங்களும் விசாரனைகளும் நடந்தது தனிக்கதை. மேற்காணும் கட்டளையை சுங்கத்துறையின் வரி விதிப்பை போலவே கருதமுடிகிறது.\nபயணக் கலைப்பு எனும் சொல்லைக் கூட நினைத்துப் பார்க்கவில்லை. நூற்றாண்டுகளாக காடுகளுக்குள் தன்னை மறைத்துக் கொண்ட கலைப் பொக்கிஷத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஆவளே ஓங்கி இருந்தது. நாங்கள் யசோதரபுத்திற்குச் செல்கிறோம். ஆனால் இன்று அது அப்படி அழைக்கப்படவில்லை.\nதூர வாசலில் பெரிய முகம். மோனாலிசா சிரிப்பைப் போன்றதொரு பாவனையை காண முடிகிறது. டாவின்சியை சில நூற்றாண்டுகள் விச்சிய பெருமை அதைச் செதுக்கிய சிற்பியையே சேரும். இதுவும் அர்த்தம் காண முடியாத புன்னகையே. உள் நோக்கி நடக்க மேலும் மேலும் முகங்கள். உள் நுழையும் முன் வெளி புரத்தைக் காண்போம்.\nவாசல் நோக்கிய பாதையின் இருபக்கமும் பாம்பின் உடலை இழுத்துக் கொண்டிருக்கும் பெருச் சிலைகளின் வரிசை. மலைக்க வைக்கும் தொடக்கம். ஒவ்வொரு சிலையும் இ��ண்டு சுமோ வீரனை ஒத்திருக்கிறது. பாற்கடலை கடையும் வருணனை. அமுதச் சுரபிக்காக அசுரக் கூட்டத்தை ஏமாற்றிய கடவுளின் கதை. இந்த தேவக் கூட்டமும் அசுரக் கூட்டமும் கடைந்து எடுத்த பொன் கோபுரம் உள்ளே உள்ளது. இன்று பொன் இல்லாத கோபுரமாக உள்ளது.\nஅங்கோர் வாட்டை காட்டினும் பெரிய சுற்றளவைக் கொண்டது அங்கோர் தோம் எனப்படும் இக்கோவில். மாபெரும் முகக் கோபுரங்களைக் கொண்ட கோவில் தான் இந்த அங்கோர் தோம். அங்கோர் தோம், பேயோன் மற்றும் தாப்ரோம் எனும் மூன்று கோவில்கள் அருகருகே உள்ளன. இம்மூன்று கோவில்களும் வடிவமைப்பில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் தாப்ரோம் எனும் கோவில் கொஞ்சம் மாறுபடுகிறது. அங்கோர் தோமில் இருக்கும் நாம் உட்புரத்தில் சென்று காணும் கோவில் பேயோன்.\nமுகம் மறு சீர்ரமைக்கப்பட்டுள்ளது. பிக்பக்கம் அகழி.\nஅங்கோர் தோம் இன்று ஒரு கோவில் என அழைக்கப்படுகிறது. காரணம் அதன் கட்டிட வடிவமைப்பு. 13-ஆம் நூற்றாண்டில் அது ஏழாம் ஜெயவர்மனுக்கும் அவனையடுத்த மூன்றாம் இந்திரவர்மனுக்கும் யசோதரபுரத்தின் கோட்டையாக இருந்துள்ளது. உங்களது அங்கோர் பயணத்தின் போது குறைந்தபட்சம் ஒரு நாளையாவது இங்குச் செலவிடுங்கள். அங்கோர் காலத்து கடைசி தலைநகரான இவ்விடத்தில் நீஙகள் கண்டு மலைக்க வேண்டிய கலையம்சங்கள் ஏராளம்.\nஅங்கோர் கட்டிட பகுதிகளில் நாம் காணும் பொதுவான அம்சங்களில் ஒன்று அகழிகள். படகுகளை வைத்துச் சுற்றி வரும் அளவுக்கு பெரிய அகழிகளை காண முடிகிறது. சரித்திர குறிப்பேடுகள் எல்லா கோவில்களுக்கும் அகழிகள் இருந்ததாக கூறுகிறது. ஆனால் பலவும் வற்றி போய்விட்டன. சில கோவிகளில் ஒரு பக்கம் மட்டும் தேங்கிய குட்டையைப் போல் அகழிகள் காணப்படுகிறது.\nகெமர் அரசர்கள் தங்களை கடவுளின் அவதாரமாகவும், அரசன் என்பவன் கடவுளுக்கு ஒப்பானவன் என்பதாகவும் நினைத்து தனது சாம்ராஜிய செல்வச் செருக்கை காண்பிக்கவே இந்த ஒப்பற்ற கோவில்களையும், கட்டிடங்களையும் கட்டி இருக்கிறார்கள். கோவில்கள் வலுவாக இருக்கவே இந்த அகழிகள் கட்டபட்டதாக கூறப்படுகிறது. சுற்றிலும் அகழிகள் இருக்க கோட்டை/கோவிலுக்கு நுழையும் பாதை குறுகளாகிறது. நுழை பாதைகளை வீரர்கள் பாதுகாக்க அகழிகளில் முதலைகள் இராணுவ வேலையைச் செய்திருக்கின்றன.\nஅங்கோரில் நாம் இன்று காணும் சிலைகள் எல்லாம் ம��ழுமையாய் இருப்பதில்லை. சில அங்கோர் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. சில கிடைக்காமலே போய்விட்டன. நான் முன்பு சொன்ன சுமோ அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் அதே கதிதான். முக்கியமாக பார்வதி, லட்சுமி போன்ற பெண் தெய்வங்களின் சிலைகளின் முகப் பகுதி மட்டும் செதுக்கி எடுக்கப்பட்டுள்ளது. சரித்திர சுவடு மிகும் இடங்ளில் நிகழ்ந்த கலைத் திருட்டுகள் பல கோடி டாலர் மதிப்புகளை எட்டுகிறது. சரித்திரத்தில் கலைத் திருடர்கள் என ஒரு தனிக் கட்டுரையையே எழுதலாம்.\nபெருமுகக் கோபுரங்கள். மூன்று முகங்கள்.\nசிறுவியாபாரிகள் கோவிலின் முகப்புப் பகுதியில் புத்தகங்களையும், காணொளி சீடிகளையும், கைவினைப் பொருட்களையும் துரத்தி துரத்தி விற்பனை செய்கிறார்கள். அட இன்னும் சுற்றிப் பார்க்கவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் இப்படியா என நாமும் ஓட வேண்டி உள்ளது. நீங்கள் யானை சவாரி செய்தும் இங்குச் சுற்றி பார்க்கலாம். சிகப்பு வெல்வெட் துணியை போர்த்தி யானைகளை தயார் நிலையில் வைத்துள்ளார்கள் பாகன்கள். நாங்கள் யானை சவாரியை தேர்ந்தெடுக்கவில்லை.\nஅங்கோர் பயணத்தில் நீங்கள் காண இருப்பது நீண்ட நெடுந்தூர கலை அம்சங்களை. ஆக நீங்கள் நடந்தாக வேண்டும். உங்கள் கால்களில் ஆணி ஏற்படுமாயினும், மனம் ததும்பும் கேளிக்கை பயணங்களை விரும்புவோராக இருப்பீர்கள் என்றாலோ இப்பயணம் உங்களுக்கு உவகை அளிக்காமல் போகலாம். சிற்பக் கலைகளின் பின்ணியை அறிந்துக் கொள்ள புத்தகங்களும், தகுதியான பயண வழிகாட்டியும் உங்களுக்கு உதவலாம்.\nஅங்கோர் தோமின் பெருமுகக் கோபுரங்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு முகங்களை கொண்டுள்ளது. ஆனால் நீங்கள் எந்தப் பக்கம் நின்று கவனித்தாலும் மூன்றினை மட்டுமே காண முடியும். பின்னால் இருக்கும் ஒன்று மறைந்துவிடும். அவ்வளவு நேர்த்தியான கட்டமைப்பு.\nஉள் பகுதியில் இடிபாடுகள் நிறைந்த ஒரு தளத்தில் கட்டுமான பணிகள் நடந்துக் கொண்டிருந்தது. யுனேஸ்கோவின் மேற்பார்வையில் இப்பணிகள் நடப்பதாக கோல் ச்சேன் கூறினார்.\nஅங்கோர் பகுதிகளில் அவ்வளவு சுலபத்தில் மறு சீரமைப்புப் பணிகளை செய்துவிட முடியாது. கட்டிட அமைப்பு இருந்ததன் ஆதாரம் காட்டப்பட வேண்டும். அது மூன்று அடுக்குகளான குழுவினரால் ஒப்புக் கொண்ட பிறகே சீரமைப்புப் பணிகளை தொடர முடியும். சீரமைப்புப் பணிகள் மூன்றாண்டுகளாக நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பேயோன் எனும் தங்கக் கோபுரத்திலான கோவில் மட்டும் 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறாதா\nஇன்றய நவீனம் அந்நாட்களில் இருந்திருந்தால் ஒட்டு மொத்த உலகையும் அடிமையாக்கி கோவில்கள் எழுப்பி இருப்பான் இந்த ஏழாம் ஜெயவர்மன் என்றே நினைக்கத் தோன்றுகிறது.\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 3:40 PM 8 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் Angkor Tom, Angkor Wat, Cambodia, Siem Reap, அங்கோர் தோம், அங்கோர் வாட், கம்போடியா, பயணம்\nஅங்கோர் வாட் 2 - கம்போடிய பயணம் படங்களுடன்\nபொற்கதிரில் பொழிவாய் சிதறும் சிரிப்பு\nஅங்கோர் வாட் - பாகம் 1\n'Zhentan' எனும் சடங்கு முறையைக் கேள்விபட்டதுண்டா வயதுக்கு வந்த பெண் திருமணம் செய்துக் கொடுக்கப்படும் முன் மத போதகனால் கன்னி கழிக்கப்பட வேண்டும் என்பதே இச்சடங்கின் அர்த்தம். A Record of Cambodia The Land and its People எனும் நூலில் இக்குறிப்பு காணப்படுகிறது. சியம் ரிப் பயணத்திற்கு முன் கம்போடியாவை பற்றி அறிந்து வைத்துக் கொள்ள சில புத்தகங்களை வாங்கினேன். அதில் இந்தப் புத்தகம் தனி சிறப்பு மிக்கது.\n1296-1297-ஆண்டுகளில் அன்றைய யசோதரபுரம் என அழைக்கப்படும் அங்கோர் நகரத்திற்குச் சென்ற ஒரு சீனத் தூதுவனின் குறிப்புகளில் இருந்து இப்புத்தகம் இயற்றப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சீனக் குறிப்பில் இருந்து பிரன்சு மொழிக்கும் பின் பிரன்சு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு The Customs Of Cambodia (1902) எனும் நூலாக பதிப்பிக்கப்பட்டது. 2007-ல் நேரடியாக சீனக் குறிப்பில் இருந்து ஆங்கிலத்திற்கு A Record of Cambodia The Land and its People எனும் புத்தகமாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்புகளை எழுதிய சீன தூதுவனின் பெயர் ச்சாவ் தாக்குவான் (Zhou Daguan 1266–1346). தாக்குவான் மூன்றாம் இந்திரவர்மனின் (Indravarma iii 1295-1308) காலகட்டத்தில் அங்குப் பயணித்திருக்கிறார். அக்காலகட்டத்தில் யசோதரபுரத்தில் நிகழ்ந்தவற்றைக் குறித்த ஒரே நேரடி சாட்சி ச்சாவ் தாக்குவான் மட்டுமே.\nகம்போடிய நாணயம் - ரியல்\nமெற்சொன்ன சடங்கு முறை ஒரு கொண்டாட்டமாக இருந்திருக்கிறது. அன்றய மக்களின் நிலை இதுவென அறிய முடிகிறது. ச்சாவ் தாக்குவான் சென்ற காலத்தில் சைவம், வைணவம் மற்றும் புத்தம் என மூன்று மதங்களும் அங்கு அமலில் ��ருந்துள்ளன. பூணூல் மற்றும் காவி அணிந்தவர்களை பண்டிதர்கள் என குறிப்பிடுகிறார் தாக்குவான். அவரின் குறிப்புகளை மேலும் ஆங்காங்கு அடுத்து வரும் பத்திகளில் மேற்கோள் காட்டுகிறேன். நீங்கள் அங்கோர் பயணம் செல்வதாக இருந்தால் இந்த புத்தகத்தையும் வாங்கிப் படித்துவிடுங்கள். அன்றைய நிலையில் இங்கிருக்கும் கோவில்கள் எப்படி இருந்தன என்பதையும் இன்றைய நிலையில் நீங்கள் காணும் மாபெரும் கற்சிப்பங்களுக்குமான வேறுபாட்டை உணர்வீர்கள்.\nநாங்கள் அங்கு சென்ற நேரம் சியம் ரிப் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு அதிகாலை நேரம் அது. எப்பொழுதும் இந்நிலையில் இருப்பதில்லை. நாங்கள் அங்குச் செல்வதற்கு இரு நாட்களுக்கு முன் தான் கம்போடிய பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. இவ்வாண்டின் தேர்தல் கொஞ்சம் சவாலாக இருந்ததாகவும். மக்களின் எழுச்சி நிலை ஓங்கி இருந்ததால் நெடுநாட்களாக ஆட்சியில் இருந்தக் கட்சிக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். மலேசியாவின் அரசியல் நிலையே அங்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டேன். ’இரு நாட்களாக ஊடகச் செய்திகள் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தலின் வெற்றியாளர் யார் என்பதும் தெரியவில்லை. அதிகமான மக்கள் தேர்தல் செய்தியை அறிந்துக் கொள்ள விடுமுறையில் இருக்கிறார்கள். கலவரம் வருமென’ அஞ்சுவதாக பயண வழிகாட்டி ச்சேன் வயிற்றில் புலியைக் கறைத்தார்.\nடிலக்ஸ் அறையின் கட்டில் பகுதி\n‘ச்சேன் நான் உங்களுக்கு மடல் அனுப்பி இருந்தேன் இல்லையா. எங்களின் விடுதிக்கான வழி தெரியும் தானே’ ‘ஓ... நிச்சயமாக. SKY WAY HOTEL தானே. தாராளமாக செல்லலாம்’. ’நாங்கள் குளித்துத் தயாராகிவிடுகின்றோம். பிறகு காலைச் சிற்றுண்டிக்கு அழைத்துச் செல்லுங்கள்.’ ‘ஆகட்டும் சார்’. ’நாங்கள் தங்கும் விடுதி எப்படி நல்லவிதமானதா’ ச்சேன்னின் நல்ல பதிலை எதிர்ப்பார்த்தேன். ‘நல்ல விடுதி. ஜப்பானியர்கள் அதிகம் அந்த விடுதியைத் தேர்ந்தெடுப்பார்கள். கொஞ்சம் விலை மலிவு’.\nநாம் செல்லும் பயணங்களில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயங்களில் விடுதியும் ஒன்று. சில வேளைகளில் ரொம்பவே சொதப்பலாகிவிடும். இதனால் விடுமுறைக்கான மன நிலை மொத்தமாய் குழைந்துவிடும். இது தொடர்பாக சுஜாதா தனது பயணத்தின் போது பட்ட அவஸ��தையை நயகரா எனும் கதையில் அழகாகச் சொல்லி இருப்பார். SKY WAY HOTEL, SIEM REAP மூன்று நட்சத்திர தங்கும் விடுதியாகும். நீச்சல் குளம், இணைய வசதியும், காலைச் சிற்றுண்டியும் உண்டு. நான்கு நாள் மூன்று இரவுகள் நாங்கள் அங்கு தங்கினோம். நாங்கள் 3 டீலக்ஸ் அறைகளை பதிவு செய்திருந்தோம். அறை ஒன்று மூன்று இரவுகளுக்கு 250 ரிங்கிட்/USD78 மட்டுமே.\nகம்போடிய நாணயம் ரியல் என அழைக்கப்படுகிறது. ரியலின் மதிப்பு மிகக் குறைவு. ஆதலால் செல்லும் இடங்கள் யாவும் அமேரிக்க டாலரின் புலக்கம் தான். ஒரு டாலர் 4200 ரியலுக்கு சமம். விமான டிக்கட், விடுதி செலவு மற்றும் பயண வழிகாட்டிக்கான பணம் யாவும் அங்குச் செல்லும் முன் இணையம் வழி செலுத்திவிட்டேன். அங்கு கொண்டு சென்றது உணவு மற்றும் வழிச் செலவுக்கான பணம் மட்டுமே. உணவுக்கான பணம் மட்டுமே கொஞ்சம் அதிகமாக செலவானது. ஒரு வேளை சாப்பாடு சராசரியாக 6 பேருக்கும் 40 டாலர் வரையில் செலவானது. மலேசிய நாணயத்திற்கு ஒப்பிடும் போது இது கொஞ்சம் அதிகமானதே. சர்வதேச சுற்றுலா தளம் என்பதால் இவ்விலை பட்டியலை நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.\nஉங்கள் வழித் துணைக்கு பயனாக அமையும் மேலும் ஒரு புத்தகம் Lonely Planet Cambodia. Lonely Planet உலகின் அனைத்து நாடுகளுக்குமான சுற்றுலாக் குறிப்புகளைத் தொகுத்திருப்பார்கள். ஒரு கையடக்க அகராதியைப் போல் புரட்டிக் கொள்ள முடியும். கம்போடியாவுக்கான புத்தகத்தை புரட்டிய போது சில இந்திய உணவகங்களும் அங்கிருப்பதை உணர்ந்தேன். அங்குச் சென்றும் காலைச் சிற்றுண்டிக்கு இந்திய உணவகத்தை தான் நாடினோம். ச்சேன் காட்டியதில் புத்தகத்தை காட்டினும் மேலும் பல இந்திய உணவகங்கள் பெருகி இருந்தன. அதிகாலை என்பதால் பல உணவகங்கள் திறக்கப்படாமல் இருந்தன.\nCurry Wallaவில் மட்டும் எங்களை உபசரிப்பதாகச் சொன்னார்கள். அனைத்தும் வட இந்திய உணவு வகைகள். வேலையாட்கள் வட இந்தியரும் கம்போடியர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆடர் எடுத்து உடனுக்குடன் வேண்டியதை சமைத்துக் கொடுக்கிறார்கள். உணவுக்கு A கொடுக்கலாம். நான் சப்பாத்தி ஆர்டர் செய்திருந்தேன். இங்கு நாம் சப்பத்தியை சாம்பார் அல்லது சட்டினி வகைகளோடு முக்கி எடுத்து ருசி பார்ப்போம். அங்கு ஒரு கிண்ணத்தில் கெட்டித் தயிரை கொடுத்தார்கள். சப்பாத்திக்கும் தயிருக்குமான காம்பினேஷன் டிவைன்.\nசியம் ரிப்பில் சர்வ தேச அளவிலான எல்லா உணவுகளும் கிடைக்கின்றன. நாட்டுக்கு ஒரு கடை விகிதம் திறந்திருப்பார்கள் போல. முடிந்த அளவுக்கு பதம் பார்த்துவிடுங்கள். வாய்ப்புகள் எல்லா சமயங்களிலும் அமைவதில்லை.\nநுழைவுச் சீட்டு எடுக்கும் இடம், நாங்கள் எடுத்தது மூன்று நாட்களுக்கான சீட்டு\nசிற்றுண்டியை முடித்துக் கொண்டு வர்மன்கள் கட்டி வைத்த கட்டிடங்களை காண ஆயத்தமானோம். அதற்கு முன் அங்கோர் பார்க் எனப்படும் கோவில்களும் கலைச் சிற்பங்களும் நிறைந்த அப்பகுதியை சுற்றி பார்க்க உரிமச் சீட்டு எடுக்க வேண்டும். எல்லா பணமும் மொத்தமாக பயண வழிகாட்டியிடம் செலுத்திவிட்டதால் பாஸுக்கான விலையும் சேர்க்கப்பட்டிருந்தது. படம் பிடிக்க முகத்தை காட்டி பாஸ் வாங்கி மாட்டிக் கொண்டோம்.\nமுதலாவதாக நாங்கள் காணச் சென்ற இடத்தை இப்படி குறிப்பிடுகிறார் சீனத் தூதுவன் ச்சாவ் தாகுவான்:\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 1:49 PM 11 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் Angkor Wat, Cambodia, Siem Reap, அங்கோர் தோம், அங்கோர் வாட், கம்போடியா, சியம் ரிப்\nஅங்கோர் வாட் - கம்போடிய பயணம் படங்களுடன்\nஎனது பாஸ்போர்ட், இமிகிரேஷனுக்கான வெள்ளை அட்டையும், சுங்கத்துறைக்கான நீல அட்டையும்\nசரித்திர சுவடுகளை படித்து உணர்ந்து கொள்வதிலும், நேரிடையாக கண்டு உணர்வதிலும் காத தூர வேறுபாடுகள் உண்டு. முன் நோக்கி ஓடும் முன்னோடிகள் சரித்திரத்தை பழம் பெருமை பேசும் கருவியாகவே கருதுகிறார்கள். அதை தூர எரிந்து அடுத்தக் கட்டத்திற்கு நகர வேண்டும் என்பது இவர்களின் வாதம்.\nவரலாற்று பின்னணிகளை அலசல் செய்து தெரிந்து கொள்வதில் எனக்கு அலாதி பிரியம். முடிந்த அளவில் அதை இங்கு பகிர்ந்தும் வந்துள்ளேன். இப்பொழுதும் ஒரு சுவாரசியமான பயணத்தை முடிந்த மட்டில் இங்கு கொடுக்க எத்தனிக்கிறேன்.\nசியம் ரிப் கம்போடியாவின் இரண்டாவது பெருநகரம். முதல் நிலையில் உள்ளது அதன் தலைநகரான ப்நோம் பேன். கம்போடியா ஆசியாவில் மூன்றாம் நிலையில் இருக்கும் ஏழை நாடு. பல போர்களாலும் படையெடுப்புகளாலும் பலமான அடிகளை வாங்கிய நாடு. இன்னமும் அதன் தாக்கத்தை நாம் அங்கு காண முடிகிறது. போல் போட்டின் ஆட்சி காலத்தின் யுத்த கால நிகழ்வுகளை வாசிக்க விரும்புவோர் Survival in the Killing Fields எனும் நூலினை வாசித்துப் பார்க்கலாம்.\nஅதிக வளர்ச்சி எ��� ஏதும் கூற முடியாத நகரம் சியம் ரிப். 20 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் ஒரு கிராமப் பகுதியில் வாழ்ந்திருப்பீர்கள் என்றால் அது தான் இன்றைய சியம் ரிப். நகரப் பகுதிகளில் மட்டுமே மின்சார வசதிகள் காணப்படுகிறது. நான் சென்றது அதன் மழை கால சமயத்தில். கால்வாய் வசதிகள் போதுமானதாக அமைக்கப்படவில்லை என்பதால் சிறு மழைக்குக் கூட நீர் தேக்கங்கள் ஏற்படுகிறது. சியம் என்பது தாய்லாந்தின் புரதான பெயர். சியம் ரிப் என்பது தாய்லாந்து வீழ்ந்த பகுதி என அறியப்படுகிறது. கம்போடியர்கள் இன்றளவிலும் தாய்லாந்துக்காரர்களை தன் எதிரியாகவே கருதுகிறார்கள்.\nஎல்லையோர வாய்க்கால் வரப்பு தகறாருகள் இவர்களுக்கு உண்டு. கம்போடிய தாய்லாந்து எல்லையில் இருக்கும் ஒரு புரதான கோவில் யாருக்கு சொந்தம் என்பதிலான பிரச்சனை இன்னும் நிலுவையில் உள்ளது. தாய்லாந்தில் இருந்து கம்போடியாவுக்கு பயணம் செய்வது ஒரு மலை முகட்டில் இருந்து உங்களை கீழே உருட்டிவிடுவதற்கு சமமாகும். மிக மோசமான பாதைகளை கடந்து வந்தாக வேண்டும். இரு நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கம் சொல்லிக் கொள்ளும் விதத்தில் இல்லாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் வருமானமும் யுனேஸ்கோவின் மாணியமும் இதற்கு முக்கிய காரணம். இருவரும் சலிக்காமல் விடாப்பிடியாகவே இருக்கிறார்கள்.\nவிமான நிலையத்திற்கு வெளியே- துடைத்து வைத்த சுத்தம்\nமலேசியர்கள் கம்போடியாச் செல்ல விசா தேவை இல்லை. விசா கட்டுப்பாடு உள்ள நாடுகள் கம்போடிய இமிகிரேஷனில் 'Visa On Arrival' எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதற்கான கட்டணம் தெரியவில்லை. மலேசியர்கள் விசா இல்லாமல் 30 நாட்களுக்கான பயண உரிமத்தை பெற்றுக் கொள்ள முடியும். 30 நாட்களுக்கும் அதிகமாக தங்க விரும்புவோர் விசா நிபந்தனைக்குட்படுவார்கள்.\nசியம் ரிப் முழுவதும் சுற்றுலா பயணிகளை நம்பி செயல்படுகிறது. சுற்றுலா பயணிகள் இல்லாத சியம் ரிப் நகரத்தை இவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. இந்துக் கலாச்சாரத்தையும் மரபுக் கலைகளையும் அமல்படுத்திய ஒரு பழம் பெரும் நாகரீகத்தை காண புற்றிசல்களை போல் கூட்டம் கிளம்பி வந்துக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் ஐரோப்பிய வெள்ளைத் தோல்கள் அதிக அளவில் வருகிறார்கள். அதனை அடுத்து ஜப்பானியர்களும் சீனர்களும் அதி���மாக வருகை புரிகிறார்கள் என்பது சற்று ஆச்சரியமான தகவல் தான்.\nவிமான நிலையத்தினுள் இந்த வெள்ளை யானை பலரையும் கவர்ந்தது\nவாட் என்பது கோவிலை குறிக்கும். இன்றய அங்கோர் எனப்படும் சமவெளி முன் ஒரு காலத்தில் யசோதரபுரம், ஹரிஹரலாயம், ஈஸ்வரபுரம் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. அங்கோர் வாட் என்பது சூரியவர்மன் எனும் கெமர்(கம்போடியா) அரசனால் கட்டப்பட்ட கோவிலாகும். இன்றும் அது தமிழர்களால் கட்டபட்டது எனவதிடுவோர் உண்டு. சூரியவர்மன் தமிழன் என சொல்பவர்களும் உண்டு. அங்கு வாழ்ந்த மக்கள் இந்துவாக இருந்திருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அங்கு வாழ்ந்தவர்கள் நிச்சயமாக அந்த மண்ணின் மைந்தர்களாகிய கம்போடியர்கள் தான். அக்கோவில்களை கட்டி எழுப்பியதும் கம்போடிய அரசர்கள் தான். ஹிந்து மதமும் அரசாட்சி முறைகளும் வணிகத்தின் வழி அங்கு பரப்பப்பட்டுள்ளது.\nஅங்கோர் பகுதியில் நூற்றுக்கும் மெற்பட்ட கோவில்கள் இருந்துள்ளன. ஆனால் இன்று நம்மால் காண முடிந்தது அவற்றில் சொற்பமானவை மட்டுமே. பல கோவில்கள் போர்களலும் இயற்கை பேரிடர்களாலும் பலமான பாதிப்பிற்குட்பட்டுள்ளன. சிற்ப கலை திருட்டுகளும் நடந்துள்ளன. இதில் அங்கோர் வாட் மட்டும் கொஞ்சம் தப்பித்துவிட்டது. அதுவே இன்றளவும் முழுமையாக காணப்படுகிறது. அதனால் தான் என்னவோ சியம் ரிப் போகும் பலரும் அங்கோர் வாட் காணச் செல்வதாக அதை ஒரு ‘லெண்ட் மார்க்காக’ குறிப்பிடுகிறார்கள்.\nஎல்லையோர சர்ச்சைக்கு காரணமான Preah Viher கோவில் - Photo thanks to TOGO website\nநான், மனைவி, அப்பா, அம்மா, என் நண்பர் மாறன் மற்றும் அவர் மனைவி என 6 பேர் இந்த அங்கோர் பயணத்தில் கலந்துக் கொண்டோம். ஏர் ஆசியாவின் மலிவு விற்பனையின் போது போக வர விமான சீட்டு ஒரு ஆளுக்கு 270 ரிங்கிட் ஆனது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து சியம் ரிப் விமான நிலையத்துக்கு 2.30 மணி நேர பயணம். தரையிறங்கும் முன் அந்நாட்டின் நிலபரப்பு மிக விசித்திரமாகவே காட்சியளித்தது. சமவெளியும் நீர் நிலை பகுதிகளும் அங்கும் இங்குமாக காணப்பட்டது.\nபயணத்திற்கு முன்பாகவே ஹோட்டல் மற்றும் பயண வழிகாட்டியையும் முன் பதிவு செய்திருந்தேன். சியம் ரிப்பின் ஹோட்டல்கள் மிக மலிவான விலையில் கிடைக்கின்றன. TripAdvisor, Booking, AirAsia Go, Agoda போன்ற இணைய தளங்கள் இதற்கு மிகவும் பயனா�� இருந்தன. பயண வழிகாட்டிக்கு ஒரு சில நிருவனங்களை அனுகினேன். தேர்ந்தெடுக்க நினைத்த வழிகாட்டியை இணைய பயனர்கள் அவர்களின் பயண அனுபவங்களில் எழுதியதின் அடிப்படையில் தேர்வு செய்தேன். எனது நல்லூழ், கோல் ச்சேன் எனும் அவ்வழிகாட்டி அருமையான மனிதராக அமைந்தார்.\nசியம் ரிப் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விசா பிரச்சனைகள் ஏதும் இல்லாததால் இமிகிரேஷன் விவகாரங்கள் இனிதே முடிந்தது. விசா வேண்டுவோர் ஒரு பக்கம் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தார்கள். 30 நாள் முத்திரையோடு கம்போடியாவில் காலடி வைத்தோம். ச்சேன் எனது பெயர் பலகையோடு காத்திருந்தார். விசாலமான இருக்கைகள் கொண்ட ‘வேனுக்கு’ எங்களை அழைத்துச் சென்றார். அதிசயமாக வேனின் கதவுகளை காணவில்லை. ‘நண்பா இது மலேசியா இல்லை. இந்த வண்டியின் கதவுகள் அந்தப் பக்கம் இருக்கிறது பார்’ என்றார் ச்சேன். கம்போடியாவின் வண்டிகள் யாவும் இட பக்க வழக்கம் கொண்டவை. நமது போகும் வழி அவர்களுக்கு வரும் வழியென சாலை அமைப்பு. அறியாமையின் நகைப்போடு எங்களின் விடுதியை நோக்கி பயணப்பட்டோம்...\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 2:45 PM 15 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் Angkor Wat, Cambodia., Siem Reap, அங்கோர் தோம், அங்கோர் வாட், கம்போடியா, சியம் ரிப், சூரியவர்மன்\nயூதர்கள் தொடர்பான 15 குறிப்புகள்\n1.உலகில் அதிகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்களும் அதிகமாக சபிக்கப்பட்டவர்களும் யூதர்களே எனும் ஆங்கில சொற்றொடர் பிரபலமானது.\n2. நான் யூதர்களை கொன்றுக் குவித்த காரணங்களை மிச்சம் விட்டு வைத்திருப்பவர்களை கண்டு தெரிந்துக் கொள்வீர்கள் எனச் சொல்கிறார் ஹிட்லர்.\n3. ஹிட்லரின் தந்தையின் பெயர் அலாய்ஸ் ஹிட்லர். அலாய்ஸ் ஹிட்லருக்கு தன் தந்தை யார் என தெரியாது. அவர் தாய் (ஹிட்லரின் பாட்டி) ஒரு யூதனின் வீட்டில் தங்கி பணி புரிந்த காலத்தில் பிறந்தார் என்பது மட்டுமே தெரியும். அப்படி இருப்பின் ஹிட்லர் வெறுத்த முதல் யூதன் தன் தந்தை தான். ஹிட்லருக்கு தன் அப்பாவை பிடிக்காது.\n4. தனது மதம், தனது இனம் என விட்டுக் கொடுக்காமல் சரித்திர சங்கிலியில் தொடர்ந்து இரத்தம் சிந்தி வருகிறார்கள் யூதர்கள்.\n5. மோசஸ் எனும் இறை தூதனின் வழி தோரா எனும் புனித நூலை பெற்றவர்கள் இன்னமும் ஒர் இறை தூதன் தனது இனத்தில் தோன்றுவான் என காத்திருக்கிறார்கள���. ஏசு ஒரு யூதனாக இருப்பினும் அவரை யூத குலம் முழுமையாக ஏற்க மறுத்தது. ஒரு யூதனால் காட்டிக் கொடுக்கப்பட்ட ஏசு (யூதாஸ் கொடுத்த முத்தம்) யூதர்களால் வதைத்துக் கொல்லப்படுகிறார். நபிகள் நாயகம் யூத குலத்தில் பிறக்காததால் அவர்ரையும் தேவ குமாரனாக ஏற்க மறுத்தவர்கள் யூதர்கள்.\n6. ஏசுவை கொன்றவர்கள் என கிருத்தவர்களாலும் நிலத்தை அபகரித்தவர்கள் என முஸ்லிம்களாலும் சுமார் முந்நூறு ஆண்டு கால சிலுவை போரில் பந்தாடபட்டவர்கள் யூதர்கள்.\n7. முகில் எழுதிய யூதர்கள் எனும் புத்தகம் யூதர்கள் தொடர்பான மேலோட்ட தகவல்களை கொடுக்கிறது. மிகவும் சிறப்பானதொரு தொகுப்பு நூல் இது.\n8. இதனை தொடர்ந்து மேலதிக தகவல்களுக்கு பா.ராகவனின் நிலமெல்லாம் இரத்தம் எனும் நூலினை வாசிக்கலாம். நிலமெல்லாம் இரத்தம் யூதர்கள் மற்றும் இஸ்ரேல் எனும் தேசம் உருவானதின் பின்னனியை முழுமையாக விளக்குகிறது.\n9. நில வங்கியை கண்டுபிடித்து, கடன் கொடுத்து, நில அபகரிப்பு செய்து கொஞ்சம் கொஞ்சமாக தன் தேசத்தை உருவாக்க எத்தனித்தவர்கள் யூதர்கள். லஞ்சம், கிரேடிட் கார்டு, எம்.எல்.எம் போன்ற இன்னும் பல வஸ்துக்களுக்கு இவர்களே முன்னோடிகள்.\n10. யூதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கருவில் இருந்தே போதனை செய்ய தொடங்கிவிடுகிறார்கள். பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்க ஆரோக்கிய உணவு, சிறந்த நூல்கள், கணிதம் என பல வழிமுறைகளை கரு உண்டான காலம் முதல் பின்பற்றுகிறார்கள். உலகில் தனித்துக் காணப்படும் இனமாக அறியப்பட இவர்களின் புத்தி கூர்மையும் ஒரு காரணமாகும்.\n11. தீவிர மதப் பற்றுக் கொண்ட யூதர்கள் தாடியையும் கிருதாவையும் வெட்டுவதில்லை.\n12. யூத ஆண்கள் சிறு குல்லாவை அணிவார்கள். அவர்கள் அணியும் குல்லா ‘கிப்பா’ என அழைக்கப்படும். கிப்பா எல்லா வேளையிலும் அணிய வழியுறுத்தப்படுகிறது. கிப்பாவை அணியாமல் விடுவது அவர்களின் சடங்கு முறைக்கு எதிரானது.\n13. யூதனாக பிறப்பவன் மட்டுமே யூதமத்தில் இருக்க முடியும். யூத மதத்தை துறப்பது சுலபம். யூத மதத்தை தழுவுவது சிரமம்.\n14. வெள்ளிக்கிழமை சூரியன் உதிக்கும் சமயம் ’சப்பத்’ தொடங்குகிறது. சப்பத் என்பது யூதர்களின் வார நாள். மிக முக்கிய நாளும் கூட. குடும்பத்தோடு ஒன்று கூடி வழிபாட்டில் ஈடுபடுவார்கள். சப்பத்தின் போது யூதர்கள் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். ���ந்த விதமான சிறு வேலையாக இருந்தாலும் கூட அதைச் செய்ய மாட்டார்கள். ஒரு விளக்கை ஊதி அனைப்பது உட்பட. அந்நாள் முழுக்க அவர்களின் கடவுளை நினைத்தபடி இருப்பார்கள்.\n15. Western Wall அல்லது wailing wall என்பது ஜெருசலத்தில் அமைந்திருக்கும் யூதர்களின் புரதான புனிதத் தளம். கி.மு 7-ஆம் நூற்றாண்டில் யூதக் கோவிலாக இருந்த இவ்விடம் ரோமனியர்களின் படையெடுப்பினால் தரைமட்டம் ஆனது. அக்கோவிலில் எஞ்சிய தூண் இன்றும் காணப்படுகிறது. பல யுத்தங்களையும், துப்பாக்கிச் சூடுகளையும், குண்டடிகளையும் கண்ட தூண் அது. யூதர்கள் இன்னமும் அத்தூணை கண்ணுக்குள் வைத்து போற்றுகிறார்கள். அங்குச் செல்லும் ஒவ்வொரு யூதனும் அத்தூணை கட்டித் தழுவி அழுகிறார்கள். அவர்களின் சரித்திர சுவடுகளுக்கு அத்தூண் ஒரு மாபெரும் சாட்சி.\nபதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN ADAKKALAM at 11:38 AM 8 மறுமொழிகள் இப்பதிவிற்கான சுட்டிகள்\nகுறிச்சொற்கள் Israel, jews, இஸ்ரேல், நிலமெல்லாம் இரத்தம், யூதர் குறிப்புகள், யூதர்கள்\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\n(Photo credit: ancient-origins.net ) சீனா தொடப்பாக 2017-ல் எழுதிய தொடர். கீழ் காணும் முதல் அத்தியாயம் மட்டும் ஓர் இணைய தளத்தில் பதிவே...\nமலேசிய தமிழ்ப் பதிவர் சந்திப்பு அனுபவமும் சில குறிப்புகளும்\nஞாயிற்றுக் கிழமை. பலரும் சோம்பல் முறிக்கும் நாளாதலால் சாலையில் அதிகமான வாகனங்கள் இல்லை. கோலாலம்பூருக்கான பயணம் துரிதமாக அமைந்தது. காலை 11.30...\n‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் ப...\nநூல் நயம்: கடல் புறா\nதலைப்பு: கடல் புறா ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் பதிப்பகம்: வானதி ஆசிரியர் சாண்டில்யனால் எழுதப்பெற்ற கடல் புறாவை படித்தேன். இந்...\nபல திறமைசாலிகள் ஒன்று சேர்ந்து எடுத்த திரைப்படம்\nகி. ராஜநாராயணன் – கலந்துரையாடல் நிகழ்வு\nமாஸ்டாகிசம் - பண்டைய ஈரானிய கம்யூனிச மதம்\nஆளும் கிரகம் நவம்பர் 2020 மின்னிதழ்\nநான் ஷர்மி வைரம் - விமர்சனம் -1\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் ���ெள்ளம் (குஜராத்தி நாவல் )\nஅங்கோர் வாட் பயணம் - வெங்கலக் கோபுர சிவன் கோவில்\nஅங்கோர் வாட் 3- பேசும் கற்கள்\nஅங்கோர் வாட் 2 - கம்போடிய பயணம் படங்களுடன்\nஅங்கோர் வாட் - கம்போடிய பயணம் படங்களுடன்\nயூதர்கள் தொடர்பான 15 குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/seeni-movie-get-u-certificate/", "date_download": "2020-12-01T00:10:28Z", "digest": "sha1:6KZZ4DVP3V4IJRBLWBPI24KHEWU2IVMF", "length": 10924, "nlines": 98, "source_domain": "view7media.com", "title": "யானையுடன் , ஓவியா நடித்துள்ள 'சீனி ' படத்திற்கு 'யு ' சான்றிதழ்! | View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\nயானையுடன் , ஓவியா நடித்துள்ள ‘சீனி ‘ படத்திற்கு ‘யு ‘ சான்றிதழ்\n02/01/2016 admin\tஓவியா நடித்துள்ள 'சீனி ' படத்திற்கு 'யு ' சான்றிதழ்\nஇயக்குனர் மனோஜ்குமாரிடம் பல படங்களில் உதவி இயக்கு னராக பணிபுரிந்து ., பின் அவரது தயாரிப்பிலேயே ராஜு சுந்தரம் – சிம்ரன் ஜோடி நடித்த ‘ஐ லவ் யூ டா ‘ படத்தை இயக்கியவர் ராஜதுரை . பிரபல இயக்குனர் சுராஜின் உதவியாளருமான ராஜதுரையின் இயக்கத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீனி.’\n‘வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்’ எனும் பேனரில் மதுரை.ஆர்.செல்வம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள ‘ சீனி’ திரைப்படத்தில் அறிமுக நாயகர்கள் சஞ்சய் , பரத்ரவி இருவருடன் முன்னணி இளம் நடிகை ஓவியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு 2015ம் ஆண்டின் இறுதியில் சென்சார் ஒரு கட் கூட கொடுக்காமல் ‘யு’\nசர்டிபிகேட் வழங்கியிருப்பதுடன ‘சீனி’ தரமான படம் என., அதன் தயாரிப்பாளர் மதுரை ஆர்.செல்வத்தையும் , இயக்குனர் ராஜதுரையையும் அழைத்து பாராட்டும் தெரிவித்திருப்பதில் மேற்படி படத்தயாரிப்பு மற்றும் இயக்குனர்தரப்பு சந்தோஷத்தில் இருக்கிறது\n‘சீனி’ படத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் புரட்சிபெண் நிருபராக வரும் ஓவியாவுடன்., சஞ்சய், பரத்ரவி , ராதாரவி , செந்தில் , ‘பருத்திவீரன்’ சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன் , கஞ்சாகருப்பு , சின்னிஜெயந்த் , வையாபுரி, ரவிமரியா , தாஸ் , டி.பி.கஜேந்திரன், மனோஜ் குமார் , பாவாலட்சுமணன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் , மீரா கிருஷ்ணன் , புவனா உள்ளிட்ட ஒருபெரும் காமெடி பட்டாளமும் , நட்சத்திரப் பட்டாளமும் இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசீதா என்ற யானையும் முக்கிய பாத்திரத்தில் ‘ சீனி’ படத்தில் நடித்துள்ளதும், அதன் பாகனாக காமெடி நடிகர் செந்தில் உருக்கமான பாத்திரம் ஏற்றுள்ளதும், பவர் ஸ்டாருக்கு இப்படத்தில் இரட்டை வேடம் என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கது\n‘சீனி’ திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சினேகன் , விவேகா இருவரும் பாடல்கள் எழுத, ராதிகா , பாரதி இருவரும் நடனம் அமைத்திருக்கின்றனர். , சண்டை பயிற்சி – பவர் பாஸ்ட் பாபு , படத்தொகுப்பு – சாய் சுரேஷ், ஒளிப்பதிவு – நாகராஜன் , தயாரிப்பு மேற்பார்வை – ராஜா , தயாரிப்பு – மதுரை ஆர்.செல்வம் , எழுத்து, இயக்கம் – ராஜதுரை .\nஇத்தனை சிறப்புகளுடனும் 2015-ம் ஆண்டின் இறுதியில், சென்சாரின் ‘யு’ சான்றிதழ் மற்றும் ,தரமான படமெனும் பாராட்டு பத்திரத்துடனும் ., ‘வேலம்மாள்’ சினிகிரியேஷன்ஸ் பேனரில் 2016 – புத்தாண்டு ஜனவரி இறுதிக்குள் திரைக்குவருகிறது ‘சீனி ‘\n← சூர்யாவின் அகரம் பவுன்டேஷனின் “யாதும் ஊரே” இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று துவங்கியது \nநடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் \nகொரோனா வைரஸ் தொற்றை அகற்ற பாடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கரவொலி எழுப்பி சென்னை மக்கள் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ramanihyo.blogspot.com/2009_06_21_archive.html", "date_download": "2020-11-30T23:11:25Z", "digest": "sha1:4QRU26VFDFUQHQT7G3HOPWBSOYLPTSMK", "length": 39324, "nlines": 339, "source_domain": "ramanihyo.blogspot.com", "title": "Ramani Rajagobal Blogspot: 2009-06-21", "raw_content": "\nசிலப்பதிகாரம் வெறும் கற்பனைக் காப்பியமல்ல. அது, தமிழ்சமுதாயத்தின் இரண்டாயிரம்\nஆண்டுகளுக்கு முற்பட்ட கலாச்சார மேம்பாட்டினையும், வாழ்க்கை நெறிமுறைகளையும்\n''மனிதர் யாரும் பண்போடு, பிறருக்கும் பயன்படும் நெறியோடு , உயிருக்கும் அஞ்சாது\nநீதிக்குப் போராடும் உணர்வோடு வாழ்ந்தால், அவரை இந்த உலகம் தெய்வமாகக் கொண்டாடும்''\nஎன்ற உண்மையை கண்ணகி மூலம் நமக்கு உணர்த்தி இருக்கிறார் இளங்கோவடிகள்.\nதமிழ்ச் சமுதாயத்தின் நல்வினைப் பயன் காரணமாக வரலாற்றுப் பின்னணியை நமக்கு\nபடம் பிடித்துக் காட்டும் சாசனமாக ஒரு காவிய மாளிகையைச் சமைத்துத் தந்துள்ளார்.\nதமிழன் என்னும் மனவுணர்வை வளர்த்து, தமிழ் வழங்கும் நிலப்பகுதி உண்மை என நிறுபனம்\nசிலப்பதிகாரக் கதை சிறிதளவே கற்பனை தழுவிய வரலாறு ஆகும். காப்பியத் தலைவனும்\nதலைவியும் தமிழ் இனத்தார் பெருமைப்படத்தக்க வரலாற்று நாயகியும் நாயகன���மாவர். தமிழனத்தின்\nவரலாற்று களஞ்சியமாகவும், பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது.\nதமிழர்களின் பண்பாடுகளை தெளிவாகக் காட்டும் தமிழ் நூல் சிலப்பதிகாரத்திற்குப் பின்பு\nதோன்றவில்லை. இது , அந்தப் பெருங்காப்பியத்திற்குரிய தனிப்பெருமையாகும்.\nஆகவேதான் , '' நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ் நாடு ''\nஎன்று டாக்டர் சாமிநாதய்யரும் ; '' யாமறிந்த புலவரிலே... இளங்கோவைப்போல் பூமிதனில்\nயாங்கனும் பிறந்தில்லை... '' பாரதியும் சிறப்பித்துள்ளனர்.\nசிலப்பதிகாரத்தின் கருப் பொருள்களாக அறிமுகப்படுத்தியவை:\nஊட்டும் என்பதூ ஊம்.... '' கும்.\nஅவர் கருத்துப்படி :- (1) அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்\n(2) உரைச்சால் பத்தினியை உயர்ந்தோரேத்துவர்.\n(3) ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்\nஎந்த இலக்கியமும் அது தோன்றிய காலத்தில் நியதிகளைக் கூறுவதோடு அமையாமல்,\nபிற்காலத்திற்குத் தேவைப்படும் நீதிகளைப்போதிப்பதாகவும் இருக்கவேண்டும். சேர நாட்டு\nகவிஞர் தந்த சிலப்பதிகாரத்திற்கு இந்தச் சிறப்புண்டு. ஆகவேதான் காலத்தை வென்ற\nஇலக்கியமாக - காப்பியமாக இன்றும் நிலைத்து நிற்கிறது. சிலப்பதிகாரத்திக் கதை\nபுனைந்துரை அன்று ; உண்மையில் நிகழ்ந்த வரலாறு. காப்பியத்தை அழகு செய்யவும்,\nபடிப்போர்க்கு சுவைதரவும் அங்குமிங்கும் குறைந்த அளவில் கற்பனைகளையும் வைத்துள்ளார்.\nஇந்த காப்பியத்திலே இளங்கோவடிகள் வெளிப்படையாகக் கூடியுள்ளவற்றை விட\nஇலைமறை காயென மறைத்துவைத்துதுள்ளவையே இலக்கிய நயம் மிகுந்த சுவை அதிகம்\nஎனலாம். அப்படி மறைக்கப்பட்டுள்ளவற்றில் ஒன்று கோவலனின் மதுரை பயணம் பற்றிய அந்தரங்கம்.\nஅதில் ''யாழிசை மேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்த தன் விளைவாகக் கடலும்,\nகாவிரியும் கலக்கும் இடத்திலே பல்லாண்டு தன்னோடு கலந்து வாழ்ந்த மாதவியைப் பிரிந்து\nமறுகணமே கண்ணகி இல்லத்தை நோக்கிச் செல்வது.'' கண்ணகியை பல்லாண்டுகளாக பார்க்கத்\nதவறி விட்டவனாதலால் அவளுடைய வாடிய மேனி அவனுக்கு வருத்தம் அளிக்கிறது. வரும்\nவழியிலேயே நன்கு ஆலோசித்து எதிர்காலம் பற்றித்தான் எடுத்த முடிவை எதிர் மறையில் கண்ணகிக்கு அறிவிக்கிறான்.\nதரும் எனக்கு....'' - என்பதாகும்\nகண்ணகியின் வாடிய மேனி அவனுக்கு வருத்ததத்தைத் தந்திருந்தும், அதனை வெளிப்படையாக\nகூறாது, மதுரை செல்லும் வழியில் எங்கும் கூறாது, மாதரி இல்லத்தில் மட்டும் கூறி,\n'சிறுமுதுக் குறைவிக்கும் சிறுமையும் செய்தேன்' என்று கூறி, கண்ணகியின் வருத்தத்தைத்\nதுடைக்க முயல்கிறேன். இது ஆண்களுக்குகே இருக்கிற வீம்பு அல்லது தயக்கம் எனக்கூறலாம்.\nஇதனை பூகாரில் கூறாது மதுரையில் கூறுவது கவிஞர் மன இயல்புகளையும் அறிந்துவைத்துள்ளார்.\nகண்ணகி தேவியின் வருத்தத்தை தீர்க்க- அம்மாபத்தினி மீண்டும் வாழ்வாங்கு வாழ வாய்பளிக்க,\nவாணிபம் செய்ய பொருளீட்டவும் தன் கையில் மூலதனம் இல்லை என்பதனைச் சொல்லாமல்\nசொல்லுகின்றான் கோவலன். '' பாம்பறியும் பாம்பின் கால் '' என்பது போல், வணிக மகளானகண்ணகி தன் கணவன் கூறிய வாசகத்தின் உட்பொருள் அறிந்து, '' சிலம்புள, கொள்ளுங்கள் ''\nஎனக்கூறினாள். தன் எண்ணம் பலித்ததறிந்த கோவலன்,\nமாட மதுரை யகத்துச் சென்ற\nஎன்று கூறி, கண்ணகியை அழைத்துக்கொண்டு மதுரை புறப்படுகிறான்.\nமாதவியைப் பிரிந்துபின் கண்ணகியின் இல்லத்தை நோக்கி வழி நடந்தபோது தன் எதிர்காலம்\nபற்றிக் கோவலன் எடுத்த முடிவு எப்படியேனும் சிறிது மூலதனத்தைத் தேடிக்கொண்டு,\nமீண்டும் தன் குலத்தொழிலான வாணிபத்தில் ஈடுபட்டுக் கண்ணகியுடன் கூடி வாழ்வாங்கு வாழ\nவேண்டும் என்பதாகும். அவனது முடிவுக்கு எதிர்பாராத வகையில் தன் காற்சிலம்புகளைத் தந்து\nமூலதனம் திரட்ட வாய்ப்பளித்து விட்டாள் கண்ணகி.\nசிலம்பை விற்று மூலதனம் தேடி வாணிபம் செய்து பிழைக்கக் கோவலன் மதுரை செல்வது,\nஅதனை '' பொருள் வயிற் பிரிவு '' என்கின்றன பண்டைய நூல்கள். பொருள் தேடும் பொருட்டுத்\nதலைவன் தன் தலைவியைப் பிரிந்து நாடு விட்டு நாடு சென்றால், அது '' பொருள்வயிற் பிரிவு ''என்ற\nஇதற்கு பொருள் உரைத்த இளம்பூரணர், '' இதுவும் பொருள்வாயிற் பிரிவதோர் இலக்கணம்\nஉணர்த்துகிறது. இங்கு அதிகரிக்கப்பட்ட பிரிவு காலிந்பிரிவும் கலத்திற் பிரிவும் என\nஇருவகைப்படும். அவற்றுள் கலத்திற் பிரிவு தலைமகளுடன் இல்லை என்றவாறு '' என்று\nவிளக்கியுள்ளார். நச்சினார்க்கினியார் '' கலத்திற் பிரியும் காலத்தில் மட்டுமின்றி, காலிற் பிரியும்\nகாலத்திலும் தலைவியை அழைத்துச் செல்லும் வழக்கம் தலைவனுக்கு இல்லை '' என்கிறார்.\n'' ஓதலும் தூதும் பொருளுமாகிய மூன்று நீர்மையாற் செல்லுஞ் செலவு தலைவியோடு\n''தலைவியை உடன் கொண்டு செல்லாமை முற்கூறிய உதாரணங்களிலும், ஒழிந்த\nசான்றோர் செய்யுட்களுள்ளுங் காண்க. இதுவே சிரியர்க்குக் கருத்தாதல் வேண்டும்.\nதலைவியோடு கூடச் சென்றாராகச் சான்றோர் புலனெறி வழக்கஞ்\n'' கலத்திற் பிரிவு ' என்பது, மரக்கலத்தின் வாயிலாகச் செல்லும் கடற்பயணமாகும். ' காலிற்\nபிரிவு ' என்பது நிலவழிச் செல்லும் கால்நடைப்பயணமாகும். கோவலன் சோழ நாட்டின்\nதலைநகரிலிருந்து புறப்பட்டுப் பாண்டிய நாட்டின் தலைநகருக்குச் சென்றதனால் அவனுடைய பிரிவு\nகலத்திற் பிரிவு காது ; காலிற் பிரிவேயாகும் என்கிறார்.\nமதுரை நகரில் சிலம்பு விற்கும் பொருட்டாக மாதரி இல்லத்தில் கண்ணகியிடமிருந்து விடை\n''வழுவென்னும் பாரேன் மாநகர் மருங்கு ஈண்டு\nஎழுக என எழுந்தாய் என்செய்தனை ''\nஎன்று கண்ணகியிடம் கூறுங்கால்,பொருள் காரணமாகப் புகாரைவிட்டுப் பிரிந்தவன்\nதலைவியையும் உடன் அழைத்துச் சென்றது ' வழு ' என்பதை ஒப்புக்கொள்கிறான்.\n'' நம்முடைய நகரிடத்து நின்றும் இந்நகரிடத்து வருவதற்கு ' எழுக ' வென்றேனாக, அது\nமுறைமயன் என மாறாது என்னோடு ஒருப்பட் டெழுந்தாயே \nதமிழினத்து வணிகர் மரபுப்படி பொருள் காரணமாகப் புகாரை விட்டுப் பிரிந்த கோவலன்\nதன்னுடன் கண்ணகியை அழைத்துச் சென்றிருக்க கூடாது. அது வணிக மரபுக்கு மாறுபட்ட\nஇழுக்குடைய செயல். இதனை உணர்ந்தே '' உன்னை நான் அழைத்து வந்தது வழுவுடைய\nசெயல் '' என்பதைக் கண்ணகியிடமே கூறுகிறான் கோவலன்.\nசமணரான இளங்கோவடிகள் தமிழர்களின் பண்பாடு ,கலாச்சாரம், இலக்கணம் அறிந்துள்ளது\nதமிழ் வணிகருடைய மரபுக்கு மாறாகக் கண்ணகியைக் கோவலன் தன்னுடன் அழைத்துச்\n இந்தக் காரணத்தை வெளிப்படையாகக் கூறாமல், இலைமறை\nகனியென மறைத்து வைத்துள்ளார் இளங்கோவடிகள். அவர் மறைத்த பொருளை உவமை\nகம்ப ராமாயணத்தில், தந்தையின் வாய்மையைக் காக்கும் பொருட்டு ராமன் கானகம்\nசெல்கிறான். தொல்காப்பியர் கூறுகின்ற மூவகைப் பிரிவுகளுக்கும் ராமன் அயோத்தியை\nவிட்டு பிரிந்ததற்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் சீதையை உடன் அழைத்துச் செல்ல\nராமன் விரும்பவில்லை. அவள் உடன் வர விரும்பியும் மரபுக்கு மாறுபட்ட செயல் என்று\nகூறாமல், '' பாலைவனம் உன் பாதத்தைச் சுடும் '' என்கிறான். அவளை அயோத்தியில் நிறுத்த\nமுயல்கிறான். '' நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு '' என்று கூறி, பிடிவாதம் பி��ிக்கவே\nவேறு வழியின்றி அவளை அழைத்துச் செல்கிறான்.\nகோவலன் கண்ணகி கேளாத நிலையில் தன்னுடன் வருமாறு அழைத்துச் செல்கிறான்.\n'' மரபுக்கு மாறாக உடன் வருமாறு உன்னை அழைத்தபோது நீயேனும் மரபின் மாண்பை\nநினையூட்டி உடன் வர மறுத்திருக்கலாம் '' என்று மாதரி இல்லத்தில் கோவலன் கண்ணகியிடம்\nசொல்லாமல் சொல்கிறான். தற்கு, ''வழுவென்னும் பாரேன் மாநகர் மருங்கீண்டு எழுகென எழுந்தாய்\nஎன் செய்தனை '' என்று கோவலன் கூறியதே சான்று.\nமதுரை புறப்பட நினைத்த கோவலன் திரும்பவும் சோழ நாட்டுக்கு வருவதில்லை என்ற\nமுடிவு செய்து கொண்டு , கண்ணகியையும் உடன் அழைத்து செல்கிறான். திரும்பவும்\nபுகார் நகருக்கு வரும் எண்ணம் அவனுக்கு இருந்திருந்தால் பொருள்வயிற் பிரியும்\nதலைவனுக்குரிய நெறிப்படி தான் மட்டுமே சென்றிருப்பான்.\nகோவலன் மிக சிறந்த தன்மானம் கொண்டவன். மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் மானமுடையவன்.\nமாதவியைப் பிரிந்து கண்ணகி இல்லம் புகுந்த கோவலன், அவள்\nவாழ்ந்த ஏழுநிலை மாடமுடைய மாளிகையில், வேறெந்தப் பகுதிக்கும் செல்லாமல்,\n'' பாடமை சேக்கைப் பள்ளியுள் புகுந்தான் ''.\nபல்லாண்டு கண்ணகியைப் பிரிந்து கோவலன் மீண்டும் வந்ததும் நேரே பள்ளி அறை\nபுக வேண்டும். இங்குதான் ளங்கோ பாத்திரப் படைப்பின் பண்பை இலக்கிய நயமாக\nவிலக்குகிறார். பள்ளியறை கணவன் - மனைவி இருவம் மட்டும் செல்லக்கூடிய\nஅந்தரங்க அறை. வேறு யாரும் தம்மைப் பார்த்துவிடக்கூடாது என்ற நினைப்பில்,\nஎண்ணத்தில் பள்ளியறை புகுகிறான். காரணம் , கண்ணகி வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்\nபோதே மறுநாள் காலை புகாரை விட்டு வெளியேற முடிவு செய்துக்கொண்டான்.\nகையால், புகாரில் தான் தங்கியிருக்கும் இரவு பிறர் கண்ணில் பாடமல் மறைந்திருக்க\nமறுநாள் காலைக் கதிரவன் அடிவானத்தில் தன் சுடர்களை வீசி எழுவதற்கு முன்பே -\nஇருளிலேயே தான் பிறந்த பதிவிட்டு பெயர்கிறான். இதுவும் அவனது தன்மானத்திற்கு\nசான்றாகும். புகாருக்கு வெளியே கவுந்தியடிகளைச் சந்தித்தபோது,\nஎன்று கேட்டபோது, ' மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன் ' என்கிறான் கோவலன்.\nஅபோதும் கூட ' பொருள் தேடும் பொருட்டு மதுரை மூதூர் செல்கின்றேன் ' என்கிறான்.\nஅந்த சமயத்தில் கூட , ' என் மனைவியின் காற்சிலம்பை விற்றுப் பொருள் தேடப் போகிறேன் 'என்று\nசொல்லவில்லை. அப்படிக் கூற மானமுள்ள அவனது நெஞ்சு மறுத்திருக்க வேண்டும்.\nமதுரையில் , கோவலனைக் காட்டிப் பொற்கொல்லன் கூற, அவனது கூற்றை ஒரு வார்த்தை\nகூட கோவலன் கூறவில்லை. ம் ;, தன்னைக் காட்டி. '' இவனே கள்வன் '' என்று\nபொற்கொல்லன் கூறக் கேடோதே மானமுடைய கோவலன் மாண்டுபோய் விட்டான்.\nகையால், கல்லாக் களிமகனான காவலன் ஒருவன் தந்து கையிலிருந்த வாளால்\nவெட்டியபோது, '' கோவலன் கொலையுண்டான் '' என்று கூறாமல்,\nஎன்கிறார் இளங்கோவடிகள். '' விலங்கூடு அறுத்தது '' என்னும் சொல் ஆ ழ்ந்த பொருளுடையது.\nஇங்கும் இளங்கோவடிகளின் இலக்கிய உவமை நயத்தினைக் காணலாம். தான் கள்வன்\nஎன்று கேட்டப்போதே கோவலன் மாண்டு போய்விட்டான் என்பதனை நினைவூட்டும் வகையில்\nகாவலன் வீசிய ஒளி பொருந்திய வாளானது கோவலன் உடலைக் குறுக்காகத் துண்டாடியது\nஎன்கிறார் ளங்கோ. ம் ; உயிர் முன்பே போய்விட்டதால் ,வெறும் உடலை வெட்டினான் கொலைஞன்.\n' கள்வன் ' என்னும் பழிசொல்லை, இழிசொல்லை கேட்டபோதே உயிர் நீத்தான்.\nமொழி நுட்பம் -அடுக்கு மொழி ற்றல் :\nகணவனை இ ழந்த பாண்டிவேந்தன் அரண்மனை வாயிலை அடைந்து வாயிற் காவலனுக்குக்\nகாட்சி அளிக்கிறாள். '' வாயிலோயே , வாயிலோயே '' என்று வாயிற்காவனை விளித்து,\nஅறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து\nஇணையரிச் சிலம்பொன் ஏந்திய கையன்\nகணவனை இழந்தாள் கடையகத்தான் என்று\nகண்ணகியைக் கண்ட வாயிற்காவலன் நடுநடுங்கிப்போனான். தென்னவன் செழியவன்\nஅரண்மனை வாயிலியே, அதற்கு முன் கண்ணகியின் கோலத்தில் வேறு யாரும் வந்து\nவாயிற் காவலனை கண்டதில்லை. அதனால் கண்ணகியின் வரவு கண்டு அஞ்சி அவளது\nவரவை அறிவிக்க உள்ளே ஓடுகிறான்.\n எம் கொற்கை வேந்தே வாழி \nதென்னம் பொருப்பின் தலைவ வாழி \nபழியடு படராப் பஞ்சவ வாழி\nஅடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்\nவெற்றிவேற் அடக்கைக் கொற்றவை யல்லன்;\nஅறுவர்க் கிளைய நங்கை, இறைவனை\nடல் கண்டு அருளிய அணங்கு, சூருடைக்\nகானகம் உகந்த காளி ; தாருகன்\nபேருரம் கிழிந்த பெண்ணும் அல்லன்;\nபொற்றோழில் சிலம்ம்பென் ஏந்திய கையன்\nமன்னனைக் கண்டதும் ' வாழி ' என ஒரு முறை வாழ்த்துகிறான். ' என் கொற்கை வேந்தே, வாழி\n'என்று திரும்பவும் ஒரு முறை வாழ்த்துகிறான். அதாவது, வாயிற்காவலனின் வாய் ' வாழி 'என்று கூறிய\nஒவ்வொரு சமயத்திலும், அவன் தலை வணங்கிக் கொண்டே இருந்ததாம் \nஆ ம் ; பாண்டியன் நெடுஞ்செழியனை வாயிற�� காவலன் இனிமேல் வாழ்த்தப் போவதில்லை.\nஅவன் தலையும் வணங்கப்போவதில்லை. அதனால், ஆ று முறை வாழ்த்தியும் வணங்கியும்\nஅவலச்சுவையை வெளிப்படுத்துகிறான். இதுதான் இறுதியான வாழ்த்தும் வணக்கமும்\nஎன்று இளங்கோவடிகள் சொல்லமல் சொல்கிறார்.\nகோவலன் கள்வனல்ல என்பதனைக் கண்ணகியால் அறிந்த பாண்டிய வேந்தன்,\n' பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்டேன் ' இது அவனது தீர்ப்பின் முதல் வாசகம்.\nஇதிலே மறைந்திருப்பது , ' அமைச்சர்களின் சொல் கேட்கத் தவறினேன் ' என்பதாகும்.\nம் ; கேட்க வேண்டிய அமைச்சர்களின் சொல் கேட்கத தவறியது ஒரு குற்றம் ;\nகேட்கத் தகாத பொற்கொல்லன் சொல் கேட்டது மற்றொரு குற்றம். ஒன்றை\nவெளிப்படையாக சொல்கிறான். மற்றொன்றை அதனுள்ளேயே மறைந்து கிடக்கிறது.\nமன்னன் சொன்ன மறுவாசகம், '' யானோ அரசன் '' என்பதாகும். இதிலே . ' யான் அரசல்லன் '\nஎன்ற பொருளும் மறைந்து கிடக்கிறது.\nஅடுத்து, 'யானே கள்வன்' என்றான். 'யானே ' என்பதிலுள்ள பொருள் கோவலன் கள்வனல்லன்\nஇவ்வளவு பொருள் புதைந்த, அருள் நிறைந்த, அறஞ் செறிந்த தீர்ப்பை , தமிழ் மொழியிலேதான்\nதமிழ் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் மிகச் சிறந்த நாடகக் காப்பியமாகும்.\n' நாடகம் ' என்ற சொல்லுக்கு நாடு முழுவதையும் -அதாவது நாட்டிலுள்ளஅனைத்தையும் தன்னகத்தே\nகாட்டுவது என்று பொருளாகிறது. சிலப்பதிகாரம் நாடு முழுவதையும் தன்னத்தே காட்டும் தன்மை\nஉடையதாகும். சேர-சோழ- பாண்டிய மண்டலங்களைக் கொண்டதாக காண்கிறோம்.\nஅந்தணன், அரசர்,வணிகர், வேளாளர்ள கிய நால்வகையாளலிருந்தும் பாத்திரங்களை\nஇலக்கண முறைப்படி குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம்,பாலை என ஐவகை நிலங்களை\nபிரித்துக் காட்டியுள்ளார். ஐவகை நிலங்களை யன்றி, ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தனித்தனித்\nதெய்வங்களை அந்தந்த நிலமக்கள் வழிபடுவதையும் தெளிவாக சாட்சிப்படுத்தியுள்ளார்.\nமருதத்தில் இந்திர விழா , பாலையில் கொற்றவை வழிபாடு, குறிஞ்சியில் முருகன் வழிபாடு,\nமுல்லையில் திருமால் வழிபாடு, நெய்தலுக்குரிய வருணன் வழிபாடு என்று வகைப்படுத்தி,\n'கானல் வரி'ப்பாட்டின் றுதியில், ''மாக்கடல் தெய்வம் நின் மலரடி வணங்குவதும்'' என்று\nகடல் தெய்வத்தின் வழிபடுதலைக் காண்கிறோம்.\nபாத்திரங்களில் [மக்களில்] பன்னிரண்டு வயதுடைய கண்ணகி முதல் முதியோளான\nஇடைக்குல மாதரி வரையிலும் பலவேறு பருவத்தினரையும் சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம்.\nஇப்படி, நாடு முழுவதையும் தன்னகத்தே காட்டும் தலைசிறந்த நாடகக் காப்பியமாகிய\nசிலப்பதிகாரத்திலே குறுநடை பயிலும் குழந்தை நடமாடக் காண்கிறோம். இந்த காப்பியத்திலே\nஇளங்கோவடிகள் வெளிப்படையாகக் கூடியுள்ளவற்றை விட இலைமறை காயென மறைத்து\nவைத்துதுள்ளவையே இலக்கிய நயம் மிகுந்த சுவை அதிகம் எனலாம்.\nசிலப்பதிகாரம் பயில்வோர், தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் போதித்த வாழ்க்கை\nநெறியோடு சிலப்பதிகாரப் பாத்திரங்களைப் பொருத்தி ராய்வார்களாயின், எத்தனை\nஎத்தனையோ இலக்கிய இன்பங்களை , உவமை நயங்களை அனுபவிப்பர். '' நவில் தொறும்\nநூல் நயம்போல் '' என்று வள்ளுவர் கூறினாரே, அதற்குச் சான்றாக அமைந்த பெரு நூல்,\nகாப்பியம் மகாகவி இளங்கோ தந்த சிலப்பதிகாரம்.\nஇந்தியப் பெண்களின் பொருளாதார மேன்மைக்கு முக ஒப்பனை...\nஅந்நிய நேரடி முதலீட்டில் பினாங்கு 15 பில்லியன் பெ...\nஜெலுதோங் நாடாளுமன்ற மக்களுக்கு வெகி பார்க் பொருளுத...\nகாம் ஜூய்ஜூட்சு தற்காப்பு கலையில் ஈடுபாடுக் கொள்ள ...\nபிஎம்ஆர் தோட்டம் பத்து பூத்தே ஸ்ரீ இராமர் ஆலய கும்...\nசெபராங் ஜெயா வட்டார இந்து சங்க ஏற்பாட்டில் இரத்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-11-30T23:21:09Z", "digest": "sha1:NZTVW56CRSCV56UCR3LSKTV74RGL3ZMF", "length": 9825, "nlines": 78, "source_domain": "mmkinfo.com", "title": "பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டணம் பன்மடங்கு உயர்வு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nபிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டணம் பன்மடங்கு உயர்வு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nHome → செய்திகள் → பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டணம் பன்மடங்கு உயர்வு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nபிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டணம் பன்மடங்கு உயர்வு\nமனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nதமிழகத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழ் பெறவது என்பது முக்கியமாக உள்ளது. முக்கிய ஆவணங்களைப் பெறவும், பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலவும் பிறப்பு சான்று அவசியமாகியுள்ளது. அதேபோல் இறப்பு சான்றிதழை ஒருவர் மரணித்தபின்பு அவரது வாரிசுகள் முக்கியமான ஆவணமாக பயன்படுத்துகின்றனர்.\nஇதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிறப்பு-இறப்பு சான்றிதழை பெறும் கட்டணத்தை பன்மடங்கு தமிழக அரசு உயர்த்தி உள்ளது. தமிழ்நாடு பிறப்பு-இறப்பு பதிவுச் சட்ட விதிகளில் திருத்தங்களை செய்து ஓராண்டு வரை பதிவு செய்யப்படாத பிறப்பு-இறப்பு பதிவு செய்ய வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.2லிருந்து ரூ.100ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஅதேபோல் ஓராண்டுக்கு மேலாகப் பதிவு செய்யாத பிறப்பு-இறப்பு பதிவிற்கு வசூலிக்கப்பட்ட விண்ணப்ப கட்டணத்தை ரூ.5லிருந்து ரூ.200ஆகவும், பதிவு செய்யப்பட்ட சான்றிதழைப் பெற வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.10லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.\nஏற்கெனவே நாட்டின் மந்தமான பொருளாதார சூழல், வரிகள் என்ற பெயரில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், பெட்ரோல்-டீசலின் விலையேற்றம், மானியங்கள் ரத்து எனத் தொடர் விலையேற்றத்தால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், தமிழக அரசின் இந்தக் கட்டண உயர்வு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு சமம்.\nஏழை, எளிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n130 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n92 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nபகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n321 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகப்...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்���ள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம் October 17, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=115706", "date_download": "2020-11-30T23:46:10Z", "digest": "sha1:RPKAQQQUDRFRFDC75SHX6XP32NDCRKKG", "length": 13198, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரபேல் விமான ஊழல், பாஜகவிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது - மோடி மீது ராகுல் காந்தி தாக்கு - Tamils Now", "raw_content": "\nசெம்பரம்பாக்கம் ஏரி மதகை அடைக்கமுடியாமல் திணறும் அதிமுக அரசு எதைப் பராமரிக்கப் போகிறது-துரைமுருகன் - தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ளனர் - யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா-துரைமுருகன் - தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ளனர் - யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா -பாஜக தலைவர்கள் மீது சந்திரசேகர ராவ் பாய்ச்சல் - மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது – சீனா குற்றச்சாட்டு - காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- தென் மாவட்டங்களை நோக்கி நகர்கிறது\nரபேல் விமான ஊழல், பாஜகவிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது – மோடி மீது ராகுல் காந்தி தாக்கு\nரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் வாய் திறக்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார், பாஜகவிடம் இருந்து எந்த உண்மையையும் எதிர்பார்க்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அக்கட்சித் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் முதல்கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ளனர். ஆளும் கட்சியான காங்கிரஸும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெல்லாரியில் முதல்கட்ட பிரச்சாரத்தை நேற்று\nதொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇன்றைக்கு ரபேல் போர் விமான பிரச்சினை நாட்டின் மிகப்பெரிய ஊழல் பிரச்சினையாக உள்ளது. பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு அவர் தனிப்பட்ட முறையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை மாற்றினார்.\nமுதலில் ரபேல் போர் விமான ஒப்பந்தம், பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் என்ற ராணுவ பொதுத்துறை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதுதான் இந்திய விமானப்படைக்கு கடந்த 70 ஆண்டுகளாக விமானங்களை கட்டமைத்து வழங்கியது.\nஆனால் மோடி, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெங்களூருவில் இருந்தும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் பறித்து, வெளிநாடுகளுக்கு கொடுத்து விட்டார்.\nநாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மோடி ஒரு மணி நேரம் பேசினார். ஆனால் அவர் ரபேல் போர் விமான கொள்முதல் பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை.\nபிரதமர் மோடி செயல்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகவில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாக கூறியுள்ளார்.\nமக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவது பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டும். சித்தராமையா வாகனத்தை ஓட்டும்போது நேராக பார்த்த ஓட்டுகிறார். ஆனால் பிரதமர் மோடியோ, பின் பக்க கண்ணாடியை பார்த்தவாறு வாகனத்தை ஓட்டுகிறார். வேலைவாய்ப்பை உருவாக்குது, விவசாயிகள் பிரச்சினை என காங்கிரஸின் எந்த ஒரு கேள்விக்கும் அவரிடம் பதில் இல்லை.\nஆனால் பாஜக தொடர்ந்து மக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறது. அந்த கட்சியிடம் இரந்து உண்மையை எதிர்பார்க்க முடியாது.\nதேர்தலின்போது மக்களுக்கு வாக்களித்தபடி, பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய கூட்டணி அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர தவறி விட்டது.\nமோடி ஊழல் பற்றி பேசுகிறார். ஆனால் இந்த மாநிலத்தில், ஊழலில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு சாதனை படைத்தது.\nகர்நாடகவில் பிரச்சாரம் காங்கிரஸ் பா.ஜ.க ஊழல் ரபேல் போர் விமான ஒப்பந்தம் ராகுல் காந்தி 2018-02-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேல் கொரோனாவால் உயிரிழந்தார்\nதடையை மீறி ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல்காந்தி உ.பி போலீஸால் தாக்கப்பட்டார்\nராகுல் காந்தி மோடிக்கு அறிவுரை அண்டை நாடு��ளுடன் நட்போடு இருங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: 24-ந்தேதி நாடு தழுவிய போராட்டம்; காங்கிரஸ் அறிவிப்பு\nகொரோனா ஊரடங்கு ஏழைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ராகுல் காந்தி கடும் விமர்ச்சனம்\nகேரளாவில் மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் படுதோல்வி\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T00:30:37Z", "digest": "sha1:2DPR34O3LHGJ43VHVZFVUFEAHBUWCI4L", "length": 16649, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதொழிலாளர்கள் Archives - Tamils Now", "raw_content": "\nசெம்பரம்பாக்கம் ஏரி மதகை அடைக்கமுடியாமல் திணறும் அதிமுக அரசு எதைப் பராமரிக்கப் போகிறது-துரைமுருகன் - தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ளனர் - யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா-துரைமுருகன் - தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ளனர் - யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா -பாஜக தலைவர்கள் மீது சந்திரசேகர ராவ் பாய்ச்சல் - மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது – சீனா குற்றச்சாட்டு - காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- தென் மாவட்டங்களை நோக்கி நகர்கிறது\nதமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் முககவசம், கையுறை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nஅரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம், கையுறை வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு பலவிதமான நெருக்கடிகளை கொடுக்கிறது அனைத்து தொழிலாளர்களும் தினமும் பணிக்கு வர வேண்டும், பதிவேட்டில் ...\nபோக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைப்பு; உள்ளிருப்பு போராட்டம்;நாளை பஸ் இயக்குவதில் சிக்கல்\nகொரோனா ஊரடங்கால் பொதுப் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளக்குறைப்பு அ���ிவிக்கப்பட உள்ளதாக தவல் வெளியாகி உள்ளது தமிழக அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊதியக் குறைப்பு செய்யப்போவதாக தகவல் வந்ததும். இதனைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பணிமனைகளில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ...\n12 மணி நேரமாக பணி நேரத்தை நீட்டிக்க சட்டத்திருத்தம் மத்திய அரசிடம் தொழில்துறை அமைப்புகள் கோரிக்கை\nநெருக்கடியை சமாளிக்கும் வகையில், பணி நேரத்தை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் என்று 12 தொழில் துறை அமைப்புகள் மத்திய தொழிலாளர் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முதலில் 21 நாள் ஊரடங்கை கடந்த மார்ச் 25ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இது கடந்த ஏப்ரல் 14ம் ...\nகொரோனா நடவடிக்கை; புலம்பெயர் தொழிலாளர்கள்; காங்கிரஸ் தலைவர்கள் பேசிய வீடியோ வெளியிடப்பட்டது\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு ஊரடங்கை செயல்படுத்தி வருகிறது. பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூத்த தலைவர்கள் பேசிய வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீடியோவில் கூறுகையில், “கொரோனா வைரஸுக்கு ...\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண ராகுல், பிரியங்கா வற்புறுத்தல்\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி கூறியதாவது:- “ ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் தீர்வு காண ...\nகொரோனா பாதிப்பு; வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மோடி செய்யவேண்டிய கடமைகள்\nமதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இந்த கொரோனா பாதிப்பால் தவிக்கும் மக்களுக்கு பிரதமர் மோடி செய்யவேண்டிய கடமைகள் குறித்து கடிதம் எழுதியுள்ளார். வைகோ அவர்கள் இன்று ஏப்.23 பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்; “நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழலில், ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அவற்றுக்குத் தீர்வு காண மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய சில ...\nகூடுதல் நேரம் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு இருமடங்கு சம்பளம்\nபாராளுமன்றத்தில் நேற்று தொழிற்சாலை மசோதா-2016 தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது மத்திய தொழிலாளர் துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா பேசுகையில், தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பை பெருக்கவும், தொழிலாளர்களை ஊக்குவிக்கவும் இந்த மசோதா பயனுள்ளதாக இருக்கும். கூடுதல் நேரம் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு நேரத்திற்கு ஏற்ப இரு மடங்கு சம்பளம் தர வேண்டும். அதற்காக கூடுதல் நேரம் பார்க்க வேண்டும் ...\nதிருப்பூரில் தொழிலாளர்கள் இருவர் எரித்துக் கொலை\nதிருப்பூர் மாவட்டம், பல்லடம் சேடபாளையத்தில் சைசிங் மில் தொழிலாளர்கள் 2 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, தலைமறைவான 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். பல்லடம், சேடபாளையம் கல்லன்தோட்டத்தில் பழனிசாமி என்பவருக்குச் சொந்தமான சைசிங் மில் உள்ளது. இதில் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த விக்கி (25), சிராஜ் (24), சேகர் (24), உத்தரப் ...\n1,170 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் டாடா\nஇந்தியாவைச் சேர்ந்த பிரபல உருக்கு தயாரிப்பு நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள தனது தொழிலாளர்களில் 1,170 பேரை வேலையிலிருந்து நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, ஸ்கோன்தோர்ப்பில் உள்ள ஆலையில் பணிபுரியும் 900 தொழிலாளர்களும், டல்ஜெல் மற்றும் கிளைட்பிரிட்ஜ் ஆலைகளில் உள்ள 270 தொழிலாளர்களும் தமது வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ...\nஎன்.எல்.சி. தொழிலாளர்கள் 2–வது நாளாக உண்ணாவிரதம்\nநெய்வேலி என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி கடந்த மாதம் 20–ந்தேதி முதல் காலைவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். என்.எல்.சி. நிர்வாகத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்த சுமூக தீர்வும் ஏற்படவில்லை. இதையடுத்து காலவயைரற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினார்கள். நெய்வேலி ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க வளாகத்தில் தொழிலாளர்கள் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-11-30T23:51:30Z", "digest": "sha1:RQGJOAWWLLGPDIOU5YESN3M5HI3HHVRV", "length": 13189, "nlines": 103, "source_domain": "makkalkural.net", "title": "திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சில்: 25 உறுப்பினர்கள் விரைவில் நியமனம் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nதிருநங்கைகளுக்கான தேசிய கவுன்சில்: 25 உறுப்பினர்கள் விரைவில் நியமனம்\nஇந்தியாவில் திருநங்கைகளுக்காக முதன்முதலாக உருவாக்கப்பட்ட திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2019–-ன் கீழ் திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சிலை மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் தலைமையில் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை மத்திய அரசிதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த கவுன்சில், திருநங்கைகளின் சமத்துவம் மற்றும் முழு பங்களிப்பை அடைய வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களின் தாக்கத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல், திருநங்கைகளுக்கான கொள்கைகள், சட்டங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்குவது குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குதல், அனைத்து துறைகளின் நடவடிக்கைகளையும் மதிப்பாய்வு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல், திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்தல், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட பிற செயல்பாடுகளை செய்தல் ஆகிய 5 முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்.\nஇந்த கவுன்சிலில் பல்வேறு துறைகளை சேர்ந்த 10 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். மேலும் 5 மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் சுழற்சி அடிப்படையில் ஆணைய உறுப்பினர்களாக இருப்பார்கள். இதன்படி முதல்கட்டமாக ஆந்திரா, ஒடிசா, திரிபுரா, குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இது தவிர திருநங்கை சமூகத்தில் இருந்து 5 உறுப்பினர்களும், அரசு சாரா நிறுவனங்களில் இருந்து 5 நிபுணர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.\nதமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு – 5589 பேர்\nகோவையில் கார்-லாரி நேருக்கு நேர் மோதல்: கேரள இளைஞர் பலி\nபுதுவையில் இன���று 408 பேருக்கு கொரோனா தொற்று\nTagged திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சில், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2019\nதங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.400 குறைவு\nதங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.400 குறைவு 3 வாரத்தில் ரூ.3,184 சரிந்தது சென்னை, நவ.30- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக தொடர்ந்து குறைந்து வந்தது. அதேபோல் இந்த வாரமும் தொடர்ந்து‌ தங்கம் விலை குறைந்ததால் சவரன் ரூ.36,192–க்கு விற்பனையாகிறது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு […]\nசட்டசபை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும்: 8–ந் தேதி முடிவு\nசென்னை, செப்.4- தமிழக சட்டசபை 14-ந்தேதி கூடும் நிலையில், எத்தனை நாட்கள் அவை நடக்கும் என்பது பற்றி முடிவு செய்ய அலுவல் ஆய்வுக் குழு 8-ந் தேதி கூடுகிறது. கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு வருகிற 14-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக கவர்னர், […]\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் 1 ரூபாய் அபராதம்\nபுதுடெல்லி, ஆக. 31– நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் 1 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாட்டை விமர்சித்து சமூக செயற்பாட்டாளரும் மற்றும் மூத்த வக்கீலுமான பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார். இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த […]\nகேரள நிலச்சரிவில் உயிரிழந்த சிறுமியின் உடலை கண்டுபிடித்த நாய்: போலீஸ் துப்பறியும் பிரிவில் சேர்க்கப்பட்டது\nவிநாயகர் சதுர்த்தி: முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் மணியாட்டி, பூஜை செய்து மண்டியிட்டு வணங்கின\nபாரத் பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் மாணவர்களுக்கு பட்டங்கள்\nடிசம்பர் 4–ந் தேதி முதல் 3 நாள் உலகத் தொழில் மாநாடு : முதல்வர் எடப்பாடி துவக்குகிறார்\nஅரசு பொது மருத்துவமனை மருத்துவர், ஊழியர்களுக்கு உயர் பாதுகாப்பு முக கவசங்கள்\nஎஸ்ஆர்எம் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவருக்கு நவீன தொழில்நுட்பம் வழங்கும் ஆத்தர்கேப் இந்தியாவுடன் ஒப்பந்தம்\nகிராமப்புற படித்த பெண்களுக்கு தொழில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் ‘கேப்ஜெமினி’\nபாரத் பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் மாணவர்களுக்கு பட்டங்கள்\nடிசம்பர் 4–ந் தேதி முதல் 3 நாள் உலகத் தொழில் மாநாடு : முதல்வர் எடப்பாடி துவக்குகிறார்\nஅரசு பொது மருத்துவமனை மருத்துவர், ஊழியர்களுக்கு உயர் பாதுகாப்பு முக கவசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/rs-10-is-enough-to-visit-chennai-q3bjlp", "date_download": "2020-11-30T23:57:15Z", "digest": "sha1:BCHQNJWUYGBXQVQQEH2AYRSDC7YK7HQ4", "length": 9757, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னையை சுற்றிப்பார்க்க ரூ.10 போதும்... அசத்தல் திட்டம்..! | Rs. 10 is enough to visit Chennai", "raw_content": "\nசென்னையை சுற்றிப்பார்க்க ரூ.10 போதும்... அசத்தல் திட்டம்..\nபுத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மக்கள் மத்தியில் சுற்றுலா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பத்து ரூபாய் கட்டணத்தில் சென்னை நகரின் முக்கிய இடங்களை அழைத்துச் செல்லவுள்ளது.\nசுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலா பொருட்காட்சி தொடங்கி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோவில், ஆறுபடை முருகன் கோவில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.\nகாலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த வாகனம் இயக்கப்படுகிறது. இதற்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இது செல்லும். சுற்றுலாப் பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம். எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம் என சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.\nஇது ஒருபுறமிருக்க மகாபலிபுரத்தில் பார்க்கிங் கட்டணம், நுழைவு கட்ட���ம் ஆகியவை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு மகாபலிபுரத்தில் நடைபெற்ற பின்னர் பொதுமக்கள் மத்தியில் அந்த இடங்களுக்குச் செல்ல ஆர்வம் அதிகரித்தது. ஆனால் முன்பைவிட தற்போது அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nநாளை உருவாகிறது புதிய புயல்... எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..\nவெதர்மேன் பிரதீப் ஜானுக்கு கொலை மிரட்டல்... மதரீதியான தாக்குதலா..\nஉஷார் மக்களே... நாளை உருவாகிறது புரெவி புயல்... அதீத கனமழை பெய்யும் மாவட்டங்கள் விவரம்..\nமக்களே உஷார்.. தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து.. ரெட் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை..\nஇந்து பெண்கள் காதலித்தாலும் சிக்கப்போவது முஸ்லிம் இளைஞர்கள்தான்... சமாஜ்வாதி கட்சி தலைவர் எச்சரிக்கை..\n48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்���்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/05/24/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2020-11-30T22:27:38Z", "digest": "sha1:NMUJ7BVKUILJ7K25K2KR6NXOJDLFMCFO", "length": 8481, "nlines": 192, "source_domain": "tamilandvedas.com", "title": "வாழைப்பழம் – 3 பழமொழிகள் கண்டு பிடியுங்கள் (Post No.8036) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவாழைப்பழம் – 3 பழமொழிகள் கண்டு பிடியுங்கள் (Post No.8036)\nவாழைப்பழம் – 3 பழமொழிகள் கண்டு பிடியுங்கள் (Post No.8036)\n3 பழமொழிகள் – இதில் வாழை , பழம் போன்ற சொற்கள் பல பழமொழிகளில் வந்திருந்தாலும் இங்குள்ள கட்டத்தில் ஒரு முறையோ இரு முறையையோ மட்டும் வரக்கூடும் .\n1.வா ழை ப்ப ழம் தி ன் னாத குர ங்கு இல் லை\n2.வாழைப்பழம் கொ ண்டு போன வள் வாச லில் இருந்தாள்\nவா யை க் கொண்டுபோனவள் நடு வீட் டில் இருந்தாள்\n3.வா ழை யடி வாழை\ntags –வாழைப்பழம் – 3 பழமொழிகள்\nTagged வாழைப்பழம் - 3 பழமொழிகள்\nநீரில் மிதந்த பாறையும் சங்கப் புலவர்களை ஏந்தி மிதந்த சங்கப் பலகையும்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/dhoni-csk-ipl2021/", "date_download": "2020-11-30T23:45:24Z", "digest": "sha1:TXVI5RGKRFI5J3KOEQ2ERMBYP4PYY76B", "length": 8136, "nlines": 84, "source_domain": "technicalunbox.com", "title": "ஐபிஎல்2021 9வது அணி! csk தலை எழுத்தையே மாற்றும் தோனி! மகா ஏலம் – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nதற்போது இந்த வருட ஐபிஎல் துபாயில் நல்லபடியாக நடந்து ���ிறைவு பெற்றது\nஇப்படி இருக்க கங்குலி இந்த வருட ஐபிஎல் துபாயில் நடத்தியதால் மிகப்பெரிய அளவில் BCCIக்கு பண இழப்பு ஏற்பட்டுள்ளது\nஅதனால் அடுத்த வருட IPL2021-லில் அந்த இழப்பை ஈடுசெய்ய கங்குலி தற்போது 9 அணிகளுடன் IPL2021 நடத்த முடிவு எடுத்துள்ளார்\nஅதனால் தற்போது அடுத்த வருடத்திற்கான IPL ஏலம் சிறிய ஏலமாக இருக்கப் போவதில்லை, 3 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் மகா ஏலத்தை இந்த வருடம் நடத்த கங்குலி திட்டமிட்டுள்ளார்\nஇப்படி இருக்க ஏற்கனவே CSK அணியில் மிகப்பெரிய அளவில் வீரர்களை மாற்றம் செய்ய தோனி முடிவெடுத்திருந்தார்\nதற்போது கங்குலி அவர் நடத்தப்போகும் இந்த மகா IPL2021 ஏலம் மூலமாக நிச்சயம் தோனி CSK அணியின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடிய அளவிற்கு\nசிறந்த வீரர்களை கண்டிப்பாக CSK இந்த ஏலம் மூலியமாக அணி உள்ளே கொண்டுவர முடியும் என தகவல்கள் தற்போது தெரிவிக்கின்றன\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← மும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம் →\nசுஷாந்த் மரணத்தை கேள்விப்பட்ட தோனி என்ன செய்தார் ,கண்ணீர் வரவழைக்கும் தகவல்\nஇவரது ஆதரவு இல்லை என்றால் அக்தர் கேரியர் 2000-த்திலேயே முடிந்திருக்கும்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nஇந்தியா முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி அடைய இதுதான் காரணம் கோலி தோல்விக்கான பதில் இதோ\nஇன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முதலாவது ஒருநாள் போட்டியை சிட்னியில் துவங்கியிருந்தது இப்படி இருக்க இந்த ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்திருந்தது\n தோனி ரீடேய்ன் செய்யும் 3 வீரர்கள் Csk எதிர்காலத்திற்காக தோனி எடுத்த ரிஸ்க்\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயி���்பது இதுதான் முதல் முறை\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nவாட்சன் திடீரென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ\nஇன்று csk அணியின் கடைசி ஆட்டத்தில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த போகும் ஜடேஜ\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/cinema/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%99/", "date_download": "2020-11-30T22:56:23Z", "digest": "sha1:SZFLNDJ7VRFJ3O2QOROAQRDLWIXWU3AN", "length": 28735, "nlines": 212, "source_domain": "uyirmmai.com", "title": "குழந்தைகளின் கனவு மிருகங்கள்- பூமா ஈஸ்வரமூர்த்தி - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nகுழந்தைகளின் கனவு மிருகங்கள்- பூமா ஈஸ்வரமூர்த்தி\nMay 9, 2020 - பூமா ஈஸ்வரமூர்த்தி · சினிமா\n“ஜன்ம திதி “இது 1957 ல் இந்திய விருது பெற்ற பெங்காலி படம். திலிப் சௌத்திரி இயக்கியிருக்கிறார்.\nஅடுத்து ஒரு ஆங்கிலப் படம். “VIRSA AND THE MAGIC DOLL “இதை இயக்கியவர் சாந்தி பி சௌத்திரி. கல்கத்தா பிரஸிடென்ஸி கல்லூரியிலும் பின் கிளாஸ்கோ யுனிவர்ஸிட்டியிலும் பயின்றவர். சத்யஜிரேயுடன் 1955- 57 ல் பணிபுரிந்தவர். பிரிட்டீக்ஷ் பிலிம் சொசைட்டியிலும் முக்கிய பங்கு பெற்றவர். தன் வாழ்நாளில் நான்கு முறைகள் (1958, 1968, 1977, 1978) அகில இந்திய விருதுகள் பெற்றவர். இவரது சொந்த லிட்டில் சினிமா பி. லிட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக “VIRSA AND THE MAGIC DOLL “என்ற படம் வெளிவந்தது. இதுவே 1958 ல் விருது பெற்றது. இந்த விருதை இயக்குநருக்கு 28.4. 1959ல் நடந்த விழாவில் அன்றைய ஜனாதிபதியால் வழங்கப் பெற்றது\nஅடுத்து 1959ல் விருது பெற்ற படம் BANYAN DEER. இதை இயக்கியவர்கள் மூன்று பேர்கள் கோவிந்த் சர்யா அகமது லத்தீஃ , சாந்தி வி வர்மா,. பிலிம் டிவிக்ஷனால் தயாரிக்கப்பட்டது\nஇந்திய சிறார் திரைப்பட இயக்கம் சரியான பாதைகளில் போய்க் கொண்டிருகிறது என்பதை உறுதி செய்யும் மற்றொரு படம் இது . குழந்தைகளுக்காக சொல்லப் பெறும் பாரம்பரியமிக்க நாட்டுப்புற கதையை அடிப்படையாகக் கொண்டது.\nகுழந்தைகள் உள்ளிட்ட மனிதர்களை வைத்து கதை சொன்னவர்கள் பிறகு குழந்தைகளுக்கு பிடித்த மிருகங்கள் வழியே கதை சொன்னார்கள். அதற்கு அவர்கள் நாட்டுப்புற கதைகளையே தேர்ந்தெடுத்தார்கள். அப்படிபட்ட கதைதான் இது.\nகதையை ஒரு சில வரிகளிலேயே சொல்ல முடியும்தான் .நந்திதா என்ற சின்ன ஆண் மான் தன் தாய்தந்தையை காப்பாற்றும் பொருட்டு மக்களால், வேட்டைப் பிரியரான ராஜாவுக்காக கட்டமைக்கப்பட்ட ஒரு மான் பூங்காவில் தன்னை அடைத்துக் கொள்கிறது . மற்றைய மான்களும் அங்கு வந்து சேர்கிறது. அவர்கள் ஒன்று சேர்ந்து பேசி நாளுக்கு ஒவ்வொருவராக ராஜாவுக்கு வலியப் போய் தீனியாவதின் மூலம் மற்றைய மான்கள் சற்று நிம்மதியாக இருக்கலாம் என்று தீர்மானித்தார்கள். நடைமுறைக்கு கொண்டும் வந்தார்கள். தனது முறை வந்த போது தைர்யமாக ராஜா முன் நின்றது. அழகான சின்ன மானைக் கொல்ல அவருக்கு மனம் வரவில்லை. மானின் தைர்யத்தையும் மற்றவர்கள் பொருட்டு தன்னை இழக்கத் தயாராக இருக்கும் பண்பையும் உணர்ந்து ராஜா வேட்டையாடுதலையே விட்டு விடுகிறார் . இது மூலக்கதை.\nஇதிகாசங்களில் அந்தந்த பிராந்திய மன உணர்வுக்கு எற்ப மாற்றுப் பிரதிகள் ஏற்படுவதுண்டு . அது போலவே நாட்டுப்புற கதைகளிலும் மாற்றுப் பிரதிகளும் உண்டு. இங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாட்டுப்புற கதையின் மாற்றுப் பிரதியில் BANYAN DEER ஆக அவதரிப்பவர் கௌதம புத்தர்.\n பனாரஸ் பக்கத்தில் ஒரு ராஜா இருந்தார். அவர் தீவிரமான வேட்டைப் பிரியர் . அவரால் மக்களுக்கும் விளை நிலங்களுக்கும் துன்பம். கிராம மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்து அவருக்கு பக்கத்தில் ஒரு மான் பூங்காவை கட்டினார்கள். அதில் மான்களை ஒன்று சேர்த்தார்கள் பின் ராஜாவுக்கு தகவல் அனுப்பினார்கள் , நீங்கள் அங்கே சென்று இனி வேட்டையாடலாம் என்று.\nஉள்ளே வந்த மான்களில் BANYAN DEER ஆக அவதரித்த கௌதம புத்தரும் அவரைப் பின் பற்றுவர்களில் ஒ��ுவரான BRANCH DEERம் உண்டு.\nவழக்கம் போல தினம் ஒருவராக ராஜாவுக்கு தீனியானார்கள். இப்போது ஒரு கர்ப்பிணி மானின் முறை வந்தது. என்னோடு சேர்ந்து வயிற்றில் இருக்கும் என் குழந்தையும் ஏன் உயிர்த் தியாகம் செய்ய வேண்டும் என்ற அதன் கேள்வி எல்லோர் முன்னும் வைக்கப்பட்டது.\nஇப்போது BANYAN DEER தானே முன் வந்து உனக்குப் பதிலாக நானே போகிறேன் என்று ராஜாவின் வெட்டு களத்தில் தன் தலையை வைத்தது. அதன் அழகையும் கம்பீரத்தையும் கவனித்து இது மான்களின் ராஜாவான BANYAN DEER என்பதை உணர்ந்து ராஜாவுக்கு தகவல் போனது. நேரில் வந்தவர் தன் பிரஜைகளின் பொருட்டு மான்களின் ராஜா தியாகம் செய்ய முன் வந்ததை உணர்ந்து இனி நான் மான்களையே வேட்டையாடுவதில்லை என்று உறுதியளித்தார். அப்படியும் மான்களின் ராஜா தன் தலையை வெட்டுக் களத்திலிருந்து எடுக்கவில்லை . பின் மனிதர்களின் ராஜா படிப்படியாக இறங்கிவந்தார் . கடைசியாக தான் இனி எந்த உயிர்களையும் வேட்டையாடுவதில்லை என்று உறுதியளித்தார்.\nஇந்த மாற்றுப் பிரதியை கண்டெடுத்தவர் அஜந்தா குகை ஓவியங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டவரும் புத்தர் பற்றின நாட்டுபுறக் கதைகளை சேகரித்தவருமான SUSAN CAROL STONE . Ph.D.\nஇந்தத் திரைப்படத்தை பிலிம் டிவிக்ஷனே தயாரித்தது . இந்தப்படத்தை நாங்கள்தான் தயாரிப்போம் என்று பிலிம் டிவிக்ஷனுக்கும் டிஸ்னிக்கும் நீண்ட நாள் பேச்சு வார்த்தை நடந்து கடைசியில் இந்திய பிலிம் டிவிக்ஷனே வென்றது.\nஅற்புதமான நாட்டுப்புறக் கதை. மனிதர்களிடமிருந்து விலகி முதன் முதலாக குழந்தைகளுக்கு பிடித்தமான விலங்குகளின் கதை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஇதே கதை சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின் வேறோருவர் மூலமாக இந்தியாவில் FIRST COLOR ANIMATED FILM ஆக தயாரிக்கப்பட்டது.\nசில கோட்டுச் சித்திரங்களாகவும் VOICE OVER ஆகவும் படத்தின் ஸ்கிரிப்ட் இப்போது google ல் கிடைக்கிறது.\n” ஒரு நூறு இளைஞர்களை தாருங்கள். தேசத்தையே மாற்றித் தருகிறேன் “ என்று நரேந்திரன் @ விவேகானந்தர் சொன்னதாகச் சொல்வார்கள் . அவர் சொன்னதாக சொன்ன இந்த சொற்றொடரை நன்கு உற்று நோக்கி உணர்ந்து பார்த்தால் அவர் கேட்ட நூறு இளைஞர்கள் தோற்றத்தில் மட்டும் இளைஞர்களாக இருப்பவர்கள் அல்ல என்பதை உணர முடியும். அவர் கேட்டதும் தேடினதும் அவரைப் போன்ற ஆழ்ந்த அறிவும் மன வலிமையும் உள்ளவர்களைத்தான்.\nஅது போலவே எந்த கலை வடிவமாக இருந்தாலும் அதை ஒரு நல்ல அநுபவமாக உணரும் போது அந்த கலை உணரும் அநுபவம் ஏன் ஒன்றோடு நின்று போய் விடுகிறது, நூறாக பல்கிப் பெருக மாட்டேன் என்கிறது என்ற நினைப்பில் மேலும் மேலும் சிறப்பான கலை அநுபவங்களை தேடுகிறோம்.\nஇனி சர்வதேச அளவில் ஆஸ்கார் விருது பெற்ற இரண்டு சிறார் படங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் .1) THE WIZARD OF OZ 2) PINOCCHIO\nஇந்தத் திரைப்படம் 1939 ல் (சுமார் எண்பது வருடங்களுக்கு முன்) தயாரித்து 1940 ல் ஆஸ்கார் விருது பெற்றது. ஆறு விதமான விருதுகளை தட்டிச் சென்றது.\nகூகிளில் கிடைக்கும் இப்படத்தில் சிறந்த கதையம்சமும் ஒளிப்பதிவும் உண்டு. பாடல்களும் உண்டு. படம் முதலில் டெக்னிக் கலராகவும் பின் ஈஸ்ட்மென் கலராகவும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.\nஒரு சிறுமி நாய்க் குட்டி மீது கொண்ட அன்பில் கதை துவங்குகிறது. ஊருக்கு வெளியே ஒரு சிறு பண்னை வீடு ,சூறாவளி, மழை, நாயை காப்பாற்றும் பொருட்டு தாய் தந்தையரை தொலைத்து பின் புதிய பாண்டஸி நிறைந்த( நிறம் மாறும் குதிரை, குழந்தைகள், குழந்தைகள் குழந்தைகள் )உலகத்தில் நுழைவது என்று பிரமிக்க வைக்கும் படம். நடனக் காட்சிகளின் அபாரமாக குழந்தைகளின் ஒத்திசைவும் , எளிய மற்றும் பொருள் பொதிந்த ஆங்கில சப் டைட்டில்களும் படத்தின் வேகமான நகர்வுக்கு காரணமான எடிட்டிங்கும் எளிதில் மறக்க முடியாதது\nகுழந்தைகளுக்கு குழந்தைகளிடம் ஏற்கனவே குடி கொண்டிருக்கும் நற்பண்புகளை சொல்லும் படம்.\nஇதுவும் ஆஸ்கார் விருது பெற்ற 1940 ல் தயாரிக்கப் பட்ட படம்\nஇதுவும் 1940 களில் வெளி வந்த படம்.இது வால்ட் டிஸ்னியின் மூன்றாவது படைப்பு. American animated film.\nஇது இத்தாலியின் சிறுவர் நாவலான “THE ADVENTURE OF PINOCCHIO “. இதை எழுதியவர் CARLO COLLODI என்பவர். இந்தக் மூலக் கதையில் JIMMY CRIKET என்ற கதாபாத்திரமே கிடையாது. ஆனால் இந்தப் படத்தில் இந்தக் கதாபாத்திரத்தின் மூலமாகவே கதை சொல்லப் பெறுகிறது.\nஅந்த நாளில் “WHEN YOU WISH UPON A STAR“என்ற பிரபல பாடல் இதில் இடம் பெற்றதுதான்.மரப் பொம்மைகளை உருவாக்கும் கலைஞனாக வாழ்பவர் GOPPETTO. . அவருக்கு ஒரு பூனையும் மீனும் துணை. ஒரு சிறுவனின் பொம்மையை செய்து அந்த பொம்மைக்கு ஆசையாக “PINOCCHIO“ பெயரிடுகிறார். அன்று இரவில் தூங்கும்முன் அபூர்வமாக வானில் தோன்றிய WISH STAR யிடம் இந்த பொம்மை உயிருள்ளதாக மாற வேண்டுமென வேண்டிக் கொள்கிறார்.\nஅ���ரது வேண்டுகோளை ஏற்று நடு இரவில் தோன்றிய நீல தேவதை அந்த பொம்மைக்கு உயிர் தருகிறது.மேலும் சில நிபந்தைனைகளை (தைர்யமானவன், உண்மையானவன் , சுய நலமற்றவன் ) பொம்மைக்கு விதித்து அப்படி மாறினால் இப்போது உயிர் மட்டுமே கிடைத்திருக்கிற நீ உண்மையான சிறுவனாகவும் மாற்றுவேன் என்கிறது. இவனுக்கு அது வரை மனசாட்சியாக JIMMY CRIKET ஐ இருக்க வேண்டுமென கட்டளை இடுகிறது.\nகாலையில் எழுந்த பொம்மைக் கலைஞன் GOPPETTO நடந்ததை உணர்ந்து பெரு மகிழ்வு கொண்டு பையனை பொறுப்புள்ள தகப்பனாக பள்ளிக்கு செல்ல வலியுறுத்துகிறார். கூடவே ஜிம்மியை அனுப்புகிறார்.\nவழியில் சூதாடும் மற்றும் வணிக மனம் கொண்டவர்களின் TEMPTATIONனினால் சிறைபடுகிறான் JIMMYகாப்பாற்றுகிறார். சரி பள்ளிக்கு செல்லலாமென மறுபடியும் முயலும்போது மறுபடியும் TEMPTATION ல் மாட்டி ஒரு தீவில் அடை படுகிறான்.\nதீவிலிருந்து தப்பி தன்னை செய்த பொம்மை கலைஞனையும் கடல் சூறாவளியெல்லாம் தாண்டி சாதனை செய்து நீல தேவதையை மகிழ்வித்து உண்மையான உயிருள்ள சிறுவனாக மாறுகிறான். இப்போது ஜிம்மி கிரிகெட்டெ அவனின் மனசாட்சியாக மாறுகிறது.\nடோராவின் கனவு தேவதை- பூமா ஈஸ்வர மூர்த்தி\nநீலப்புறாவைத் தேடி - பூமா ஈஸ்வரமூர்த்தி\n’ ஸ்டார் வார்ஸ்’படங்களின் துவக்கம்- பூமா ஈஸ்வரமூர்த்தி\nசத்யஜித்ரேயின் குழந்தைகள் உலகம் - பூமா ஈஸ்வரமூர்த்தி\nகுழந்தைமையைத் தேடி- பூமா ஈஸ்வரமூர்த்தி\nடோராவின் கனவு தேவதை- பூமா ஈஸ்வர மூர்த்தி\nநீலப்புறாவைத் தேடி - பூமா ஈஸ்வரமூர்த்தி\n’ ஸ்டார் வார்ஸ்’படங்களின் துவக்கம்- பூமா ஈஸ்வரமூர்த்தி\nசத்யஜித்ரேயின் குழந்தைகள் உலகம் - பூமா ஈஸ்வரமூர்த்தி\nகுழந்தைமையைத் தேடி- பூமா ஈஸ்வரமூர்த்தி\n’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்\nநூல் அறிமுகம்: சுபா செந்தில்குமாரின் ‘ கடலெனும் வசீகர மீன்தொட்டி’-யாழிசை மணிவண்ணன்\nகலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசிறுகதை:பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/10/30132850/medical-education-For-government-school-students-75.vpf", "date_download": "2020-11-30T23:34:32Z", "digest": "sha1:MPANGBZMOOY3VERSESABHCSDITEKUFVE", "length": 9936, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "medical education For government school students 7.5% reservation bill Governor approves t || அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் + \"||\" + medical education For government school students 7.5% reservation bill Governor approves t\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்\nபதிவு: அக்டோபர் 30, 2020 13:28 PM மாற்றம்: அக்டோபர் 30, 2020 14:13 PM\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.\n7.5% இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்ட நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்து உள்ளார்.\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 26-ம் தேதி மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்துக்கு அக்டோபர் 29-ம் தேதி பதில் கடிதம் கிடைக்கப் பெற்றதாகவும், உடனடியாக உள்ஒதுக்கீட்டு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் கருத்துகளை கேட்டதன் அடிப்படையில் உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தற்போது சட்டமாகியுள்ளது.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடு��்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n2. 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n3. அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\n4. ஏரிகளில் கூடுதல் நீர் இருப்பு: சென்னைக்கு குடிநீர் வினியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகாரிப்பு\n5. கார்த்திகை தீப திருவிழா: வீடுகளில் விளக்குகள் ஏற்றி உற்சாக கொண்டாட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/sep/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3474152.html", "date_download": "2020-11-30T23:45:40Z", "digest": "sha1:DAKSJUWDNIJG4DQAQU6LBY4HLXSZXFNB", "length": 8809, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திமுகவில் இணையவழியில் உறுப்பினா் சோ்க்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nதிமுகவில் இணையவழியில் உறுப்பினா் சோ்க்கை\nகுத்தாலத்தில் இணையவழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.\nகுத்தாலம் ஒன்றிய திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் க. அன்பழகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா்கள் முருகப்பா, மங்கை எம். சங்கா், பேரூா் செயலாளா் சம்சுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை தோ்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் பி. கல்யாணம் புதிய உறுப்பினா்களிடம் அடையாள அட்டையை வழங்கினாா். நிகழ்ச்சியில் 250 போ் புதிய உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டனா்.\nமாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் சுரேஷ், மாவட்ட பிரதிநிதி கண்ணையன், , நகர இளைஞா் அணி அமைப்பாளா் காா்த்திக், ��ாணவரணி அமைப்பாளா் தினேஷ், வா்த்தகா் அணி அமைப்பாளா் வெங்கட்ராமன், மகளிா் அணி அமைப்பாளா் மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/03/4.html", "date_download": "2020-11-30T22:36:10Z", "digest": "sha1:OX7BBNRUODAYFWINQSRTBYYT4XBXD3C5", "length": 14696, "nlines": 194, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கோபாலப்பட்டிணத்தில் 4-வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடர் காத்திருப்பு ஷாஹின் பாக் போராட்டம்.! (புகைப்படங்கள்)", "raw_content": "\nHomeகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்கோபாலப்பட்டிணத்தில் 4-வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடர் காத்திருப்பு ஷாஹின் பாக் போராட்டம். (புகைப்படங்கள்) குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nகோபாலப்பட்டிணத்தில் 4-வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடர் காத்திருப்பு ஷாஹின் பாக் போராட்டம்.\nகுடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறக்கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் ஷாகின் பாக் தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றன.\nஅதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் ஷாகின் பாக் தொடர் காத்திருப்புப் போராட்டம் 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை VIP நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் ப���ற வேண்டும், இந்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.\n4 வது நாள் தொடர் இருப்பு போராட்டம்\nஇன்று 04-03-2020 புதன்கிழமை ஷாகின் பாக் தொடர் இருப்பு போராட்டத்தில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் தலைவர் பக்கீர் முகம்மது அல்தாபி அவர்கள், SDPI மாநில செயலாளர் சித்திக் அவர்கள் , நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர் அவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.\nஇந்த போராட்டத்தில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகமான ஆண்கள் பெண்கள் , சிறுவர்கள் உள்பட திரளானோர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nஉள்ளூர் செய்திகள் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 24\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமுழுவதுமாக கரையை கடந்தது ‘நிவர்’ புயல்…\nமீமிசல் பகுதியில் விதிகளை மீறும் 'ஓன் போர்டு கார்கள்'; வாழ்வாதாரத்தை இழக்கும் டிபோர்டு ஓட்டுனர்கள்.. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு.\n‘நிவர்’ எதிரொலி: மணமேல்குடியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.\nமரண அறிவித்தல் : கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு)வை சேர்ந்த சின்னபொன்னு என்கின்ற மும்தாஜ் முபாரக் அவர்கள்\nபிராந்தணி அருகே கடப்பா கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vishnu-vishal-in-kadan-released-on-pongal-day-news-272287", "date_download": "2020-11-30T23:25:29Z", "digest": "sha1:KOT3JMMUY4VF3IWXEDOR3RPCSFMEG4YP", "length": 9976, "nlines": 163, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vishnu Vishal in Kadan released on Pongal day - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » பொங்கல் தினத்தில் ரிலீசாகும் முன்னணி நடிகரின் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nபொங்கல் தினத்தில் ரிலீசாகும் முன்னணி நடிகரின் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nவரும் பொங்கல் தினத்தில் ரஜினியின் ’அண்ணாத்த’ அஜித்தின் ’வலிமை’ உள்பட ஒருசில திரைப்படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஏழு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு முடங்கியதால் அண்ணாத்த, வலிமை போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக இல்லை\nஇந்த நிலையில் தற்போது பொங்கல் தினத்தில் வெளியாகும் பிரபல நடிகரின் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபுசாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ரானா டகுபதி நடிப்பில் உருவாகி வந்த ’காடன்’ என்ற பிரமாண்டமான திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nவிஷ்ணுவிஷால், ரானா டகுபதி, ஜோயா ஹூசைன், ஷிரியா, உன்னிகிருஷ்ணன், பராஸ் அரோரா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை பிரபுசாலமன் இயக்கியுள்ளார். ஷந்தனு மொய்ட்ரியா இசையில் அசோக்குமார் ஒளிப்பதிவில், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nபாலாஜி சொன்னது பலித்தது: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்\nஇளம் கலைஞர்களை அடையாளம் காணும் சர்வதேச அமைப்பு… தூதராக நமது இசைப்புயல்\nபா.ரஞ்சித்-ஆர்யா படத்தின் முக்கிய அப்டேட்\nபாலாஜி சொன்னது பலித்தது: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்\nவிஜய் சேதுபதியை பார்க்க ரிஸ்க் எடுத்த கிராம மக்கள்: படக்குழுவினர் அதிர்ச்சி\nரஜினியை அடுத்து கமல் எடுத்த அதிரடி நடவடிக்கை: பரபரப்பு தகவல்\nநயன்தாராவின் அடுத்த பட படப்பிடிப்பு எப்போது\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nநாமினேஷனுக்கு பின் கேலி, கிண்டல் செய்யும் அர்ச்சனா குரூப்\nஆலோசனைக்கு பின் ரஜினியின் முடிவு என்ன\nயோவ் என்னை நாமினேட் பண்ண வேற ரீசனே இல்லையா: ஷிவானி புலம்பல்\nபொறுத்திருங்கள் நான் முடிவெடுக்கின்றேன்: ரஜினிகாந்த்\nபிக்பாஸ் சாண்டியின் அடுத்த அவதாரம்: கைகோர்க்கும் சரவணன், ரேஷ்மா\nமுக்கிய அரசியல் கட்சியில் இணையும் 'இந்தியன்' பட நடிகை\nஇந்த வார நாமிநேஷனில் சிக்கியவர்கள் யார் யார்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்: கேக் வெட்டி கொண்டாடிய சம்யுக்தா\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ\nகாமெடி நடிகருடன் குத்தாட்டம் போட்ட சம்யுக்தா: வீடியோ வைரல்\nதாயிடம் இருந்து சிம்புவுக்கு கிடைத்த எதிர்பாராத பரிசு\nஅர்ச்சனாவின் 'அன்பு' குறித்து கேள்வி எழுப்பிய சுரேஷ்\nநீ வெளியில வாடா இப்ப: சுரேஷிடம் சனம் ஆவேசம்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\nநீ வெளியில வாடா இப்ப: சுரேஷிடம் சனம் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-11-30T23:17:27Z", "digest": "sha1:6AVWSIQV4U5WJXKN6FSTNVVKX3ZLZMXW", "length": 26667, "nlines": 540, "source_domain": "www.naamtamilar.org", "title": "தொடரும் சிங்கள கடற்படையின் அட்டூழியம்! வேதாரண்யம் மீனவர் கழுத்தை நெரித்து கொலை –நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nHome தமிழர் பிரச்சினைகள் தமிழக மீனவர் இனப்படுகொலை\nதொடரும் சிங்கள கடற்படையின் அட்டூழியம் வேதாரண்யம் மீனவர் கழுத்தை நெரித்து கொலை –\nஇலங்கை கடற்படை வீரர்களால் கோடியக்கரை அருகே மீனவர் ஒருவர் சுருக்குக் கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.\nதமிழக மீனவர்களைக் குறிபார்த்து இ���ங்கைக் கடற்படை நிகழ்த்தும் வெறிச்செயல் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது என்பதைக் காட்டும் வகையில், வேதாரண்யம் – கோடியக்கரை அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த முறை துப்பாக்கிச் சூடோ வலை அறுப்போ நிகழவில்லை. மாறாக குரல்வளையை சுருக்குக் கயிறால் கட்டி கடலுக்குள் போட்டுள்ளனர். மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களின் படகில் ஏறிய இலங்கைக் கடற்படை வீரர்கள், அவர்களை அதில் இருந்து கடலுக்குள் குதித்துவிடுமாறு மிரட்டியுள்ளார். ஆனால் அதற்கு ஒரு மீனவர் மறுத்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர், சுருக்குக் கயிறால் அந்த மீனவரின் கழுத்தில் கட்டி கடலுக்குள் தூக்கி வீசியுள்ளார்.\nதொடரும் இலங்கைக் கடற்படையின் இதுபோன்ற சம்பவங்கள், மீனவர்களிடையே கடும் அச்சத்தையும் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது.கடந்த 12ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பாண்டியன் என்ற மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சம்பவம் குறித்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு அவசர கடிதம் எழுதி தமது கடமையை நிறைவேற்றினார்.இதையடுத்து இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து தனது தமிழின விரோதபோக்கை கடைபிடித்து வருகிறது சோனியாவின் காங்கிரஸ் அரசு.\nPrevious article30-1-2011 அன்று ஈகி முத்துக்குமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.\nஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nஅறிவிப்பு: ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் – சென்னை துறைமுகம்\nதொடரும் மீனவர் படுகொலை: இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் – சீமான் கைது\nவிராலிமலை தொகுதி – கொடியேற்றும் விழா\nஅம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nகரூர் கிழக்கு – சுடர்விளக்கு ஏற்றி வீரவணக்கம…\nஇராசபாளையம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு\nதிருத்தணித்தொகுதி – குருதிக்கொடை முகாம்\nசிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nவந்தவாசி தொகுதி – கொடியேற்று விழா\nதிருத்துறைப்பூண்டி தொகுதி – மாவீரர் நாள் நிக…\nகஜா புயல் துயர்த��டைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஇலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் அவர்களின் உடலுடன் புஷ்பவனம் பகுதி மீனவர்கள் ஆர்பாட்டம்...\nதமிழக மீனவர் ஜெயகுமார் இலங்கை இனவெறி கடற்படையால் படுகொலை\nதொடரும் மீனவர் படுகொலை: இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் – சீமான் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/salem-ilamathi-court-mettur-after-marriage/", "date_download": "2020-11-30T23:32:35Z", "digest": "sha1:2SVY3BTYHLYBTRYUB4SEWF6QYBCHNUS7", "length": 14135, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதி பவானி நீதிமன்றத்தில் ஆஜர்! | salem ilamathi court in mettur after marriage | nakkheeran", "raw_content": "\nசாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதி பவானி நீதிமன்றத்தில் ஆஜர்\nசாதி மறுப்புத் திருமணம் செய்த விவகாரத்தில் கடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண் இளமதி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) பவானி ஜேஎம்-1 மாஜிஸ்ட்ரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகள் இளமதி (23). இவரும் பவானி அருகே உள்ள தருமாபுரி சலங்கப்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் செல்வன் (28) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இளமதி வீட்டில் காதலுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇந்நிலையில் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த காதலர்கள், மார்ச் 9ம் தேதியன்று சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே காவலாண்டியூரைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழக பிரமுகர் ஈஸ்வரன் முன்னிலையில் பெரியார் படிப்பகத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் காவலாண்டியூர் விரைந்தனர். அன்று இரவே இளமதியைக் கடத்திச்சென்ற அவர்கள், காதல் கணவன் செல்வனையும், திருமணம் செய்து வைத்��� ஈஸ்வரனையும் தூக்கிச்சென்று சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் இது பட்டியல் சமூகத்தினருக்கும், மாற்று சமூகத்தினருக்குமான சாதி மோதலாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டது.\nகடத்தப்பட்ட இளமதி குறித்து நான்கைந்து நாள்களாக தகவல்கள் இல்லாததால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சனிக்கிழமை (மார்ச் 14) ஈரோட்டை சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் என்பவருடன் இளமதி, மேட்டூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆஜரானார். பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைப்பதா, காப்பகத்திற்கு அனுப்புவதா என்ற சர்ச்சை எழுந்த நிலையில், கடைசியாக ஈரோடு ஆர்என் புதூரில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.\nஇந்நிலையில், மார்ச் 10ம் தேதியன்று, தனது மகளை கடத்திச்சென்றதாக இளமதியின் தாயார் பவானி காவல்நிலையத்தில் திவிக தலைவர் கொளத்தூர் மணி, காதலன் செல்வன், திவிக பிரமுகர்கள் ஈஸ்வரன், சரவணபரத் ஆகியோர் மீது புகார் அளித்து இருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பவானி ஜேஎம்-1வது மாஜிஸ்ட்ரேட் ஜீவா பாண்டியன் முன்னிலையில் அவருடைய வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nவழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் இளமதியை, பெற்றோரின் பாதுகாப்பில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார். இதையடுத்து இளமதியை, உறவினர்கள் பலத்த பாதுகாப்புடன் அவருடைய தாய் வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். மேலும், காதல் கணவன் செல்வன் அளித்த மற்றொரு புகாரில், இளமதி, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள் கிழமை (மார்ச் 16) ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலத்தில் பயங்கரம்; குடிபோதை தகராறில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற நண்பர்கள்\nவனத்துறை அதிகாரியின் சொத்துகள் பறிமுதல்; 3 ஆண்டு சிறை தண்டனை...\nபோலி ரூபாய் நோட்டெல்லாம் பழசு... போலி காசோலை புதுசு... சேலத்தில் இருவர் கைது\nஉதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா; ஏழைகளுக்கு அரிசி, அன்னதானம், வேட்டி சேலை வழங்கி கொண்டாட்டம்\nகனிமவள கொள்ளையைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்: நான்கு மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்\nசகாயம் ஐ.ஏ.எஸ்.ஸுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு - உயர் நீதிமன்றம் உத்தரவு\nகோவில்கள்தோறும் ராஜேந்திர பாலாஜியுடன் பயணிக்கும் ரஜித் பாலாஜி - அமைச்சரின் ஆன்மிக வாரிசாம்\nசேலத்தில் பயங்கரம்; குடிபோதை தகராறில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற நண்பர்கள்\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n“உங்கள் ‘மொழி’யில் பேச முடியாது...” -பிரகாஷ் ராஜ் கிண்டல்\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nசிறப்பு செய்திகள் 18 hrs\nநான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன் பொன்முடி கர்..புர்..\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/malvi-malhotra-request-kangana-ranaut", "date_download": "2020-12-01T00:01:28Z", "digest": "sha1:EMXPERU7Z6TV5JYLAYUQWFLMGS7XMQ7G", "length": 12181, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "குத்துப்பட்ட நடிகை... கங்கனாவிடம் வேண்டுகோள்! | malvi malhotra request to kangana ranaut | nakkheeran", "raw_content": "\nகுத்துப்பட்ட நடிகை... கங்கனாவிடம் வேண்டுகோள்\n‘குமாரி 18 ப்ளஸ்' என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் மால்வி மல்ஹோத்ரா. இதன்பின் நிறைய தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இந்தியில், 'ஹோட்டல் மாலினி' என்றொரு படத்தில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், சினிமா தயாரிப்பு தொடர்பாக, தயாரிப்பாளர் யோகேஷ் குமாருடன் மால்விக்குப் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசியுள்ளனர்.\nஇந்நிலையில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று யோகேஷ் குமார், நடிகை மால்வியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் நடிகை மால்வி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்பின் யோகேஷ் குமாரிடம் பேச்சுவார்தையும் குறைத்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர் யோகேஷ், நடிகை மால்வி நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில், மும்பையில் உள்ள ஒரு கஃபேயில் இருந்து காரில் வீட்டுக்குச் செல்லும்போது, நான்கு முறை கத்தியால் அவரைக் குத்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்.\nஇதில் காயமடைந்த மால்வி, மும்பையில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மால்வியின் உடல்நிலை சீராக இருப்பதாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தற்போது யோகேஷ் குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மால்வி பேசுகையில், “தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரான ரேகா சர்மா இந்த விஷயத்தில் தலையிட்டு எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோருகிறேன். நானும் மாண்டி, இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவள் என்பதால் கங்கணா ரணாவத்தும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.\nமும்பை நகரில் எனக்கு நடந்த இந்தச் சம்பவத்தை நான் என் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எனவே அநீதிக்கு எதிரான எனது போராட்டத்தில் இவர்களின் ஆதரவு வேண்டும்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபோதை அரசியல்... நடிகைகளை குறி வைக்கும் பா.ஜ.க. கங்கனா ரணவத் Vs தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா, ரகுல் ப்ரீத் சிங்\nஎனக்கும், ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன: கங்கனா ரனாவத் பேட்டி\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயூ-டியூப் சேனல் ஆரம்பிக்கும் விஜய்யின் இயக்கம்\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\nநடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதிரையரங்குகளில் சூர்யாவின் 'சூரரைப் போற்று'\n“உங்கள் ‘மொழி’யில் பேச முடியாது...” -பிரகாஷ் ராஜ் கிண்டல்\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n“உங்கள் ‘மொழி’யில் பேச முடியாது...” -பிரகாஷ் ராஜ் கிண்டல்\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nசிறப்பு செய்திகள் 18 hrs\nநான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன் பொன்முடி கர்..புர்..\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/mphil.html", "date_download": "2020-11-30T23:37:07Z", "digest": "sha1:XKZHB5S5XCPBDVJ2ZZRJIXROAEWPYS5V", "length": 11967, "nlines": 226, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "M.PHIL., மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS M.PHIL., மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.\nM.PHIL., மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.\nபுதுச்சேரியில் மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பில்., மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சம்பத் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் 2020--21 ஆம் ஆண்டிற்கான எம்.பில் (M.Phil.) படிப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது. ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்.) முழு நேரப்படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இலக்கியவியல், மொழியியல், மானிடவியல், நாட்டுப்புறவியல் போன்ற பாடப்பிரிவுகளில் எம்.பில்., பட்டம் பயில விரும்பும் மாணவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் 50 சதவீதம் பெற்றால் போதுமானது.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் பட்டியல், இளங்கலை, முதுகலை மதிப்பெண் பட்டியல், பட்டச் சான்றிதழ்கள் சாதிச்சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் இரண்டு நகல் படிகள் இணைத்தல் வேண்டும்.மேலும் பதிவாளர், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு ரூ.300 க்கான டி.டி., இணைக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றிதழை இணைத்து ரூ. 150க்கான டி.டி.,எடுத்தால் போதுமானது,விண்ணப்பங்களுடன் அனைத்து சான்றிதழ்களை இணைத்து வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள், இயக்குநர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், தொல்காப்பியர் முதன்மைச் சாலை, லாஸ்பேட்டை, புதுச்சேரி 605008 என்ற முகவரிக்கு வந்து ���ேர வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 0413--2255827 அல்லது pilc.py@gov.in என்ற இ-மெயில் முகவரியை அணுகவும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nM.PHIL., மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. Reviewed by JAYASEELAN.K on 18:04 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/11/blog-post_762.html", "date_download": "2020-11-30T23:24:41Z", "digest": "sha1:GZDJBC7PZBCYUQS3IJI5QAJ7XQ2YIMAN", "length": 6256, "nlines": 58, "source_domain": "www.thaitv.lk", "title": "ஜனாதிபதி தலைமையில் தேசிய மரம் நடுகை திட்டம் ஆரம்பம் | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News ஜனாதிபதி தலைமையில் தேசிய மரம் நடுகை திட்டம் ஆரம்பம்\nஜனாதிபதி தலைமையில் தேசிய மரம் நடுகை திட்டம் ஆரம்பம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இரண்டு மில்லியன் மரக்கன்றுகளை நடும் “ஹுஸ்ம தென துரு” தேசிய மர நடுகை திட்டம் ஆரம்பமானது.\nசுபீட்சத்தின் நோக்கு அரச கொள்கை பிரகடனத்தின் படி, நாட்டின் வனப்பகுதியை 30% ஆக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப சுற்றாடல் அமைச்சினால் இந்த நிகழ்ச்சித் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.\nவளிமண்டலத்தில் கார்பனீரொட்சைட்டின் அளவைக் குறைத்து, ஒட்சிசனின் அளவை அதிகரிக்கும் நோக்கத்துடன், அந்தந்த பிரதேசங்களுக்கு பொருத்தமான மரங்கள் நடப்படுகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 02 மில்லியன் மரக்கன்றுகளை நடுவதற்கு சுற்றாடல் அமைச்சு தி��்டமிட்டுள்ளது.\nஇந்த திட்டத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபையும் சுற்றாடல் அமைச்சும், பாதுகாப்பு தலைமையகம் மற்றும் இலங்கை இராணுவமும் இணைந்து செயல்படுத்துகின்றன.\nஜனாதிபதி நேற்று (20) முற்பகல் பத்தரமுல்லையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு முன்னால் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் முதலாவது மரக்கன்றாக வெள்ளை சந்தன மரக்கன்றொன்றை நாட்டினார்.\nசுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இராணுவ பணிக்குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் மரக்கன்றுகளை நட்டி இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்தனர்.\nநாடு முழுவதும் மரக்கன்றுகளை விநியோகிப்பதை ஆரம்பித்து வைக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=60201", "date_download": "2020-11-30T22:40:21Z", "digest": "sha1:MEJSMFVEXLCF74SBM52ITG7LN6CBDNO7", "length": 4124, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "ஆண்களுக்கு இணையாக பெண்களும் புகைத்தலில் ஈடுபட்டால்......- Paristamil Tamil News", "raw_content": "\nஆண்களுக்கு இணையாக பெண்களும் புகைத்தலில் ஈடுபட்டால்......\nஇன்றைய காலகட்டத்தில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக புகைத்தல் மாறியுள்ளது.\nஇது முதியர்வர்களை மட்டுமன்றி, சிறுவர்களையும் தாக்கும் அபாய நிலையை தொட்டுள்ளது. தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் புகைத்தலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.\nமுன் அனுபவமில்லாதவர்களை புகைத்தல் எனும் மாய வலைக்குள் சிக்க வைப்பதற்கான புறக் காரணங்கள் என்பதை மீசை எனும் குறும்படம் தெளிவுபடுத்துகிறது.\nஆண்களுக்கு இணையாக பெண்கள் புகைத்தலில் ஈடுபட்டால், என்ன நடக்கும் என்பதை இந்த குறும்படம் புலப்படுத்துகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\nலண்டன் வாழ் இலங்கை தமிழர்களின் படைப்பு ஆட்டம் போடவைக்கும் கொரோனா லொக்டவுன் பாடல்\nலண்டன் வாழ் ஈழத்தமிழர்களின் பிரமாண்ட படைப்பு மனங்களை உருகச் செய்யும் தாயுமானவள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்���ுறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ipvip.icu/category/chubby", "date_download": "2020-11-30T23:45:26Z", "digest": "sha1:FAQLWRBCW67AILZ5YOWNIA5P5VBQ5T6Q", "length": 4988, "nlines": 57, "source_domain": "ipvip.icu", "title": "Watch புதிய போர்னோ வீடியோ கிளிப்புகள் online in hd மற்றும் அற்புதமான துறை இருந்து ர", "raw_content": "\nகண்ணாடி சிற்றின்ப நிர்வாண பெண்கள் மற்றும் காலுறைகளில் ஒரு பெண் கழுதை\nவண்ணமயமான சிற்றின்ப உணர்வு பச்சை குத்தல்கள்\nரஷ்ய பையன் தெருவில் ஒரு பொன்னிறத்தை விக்சன் காமம் எடுத்தான்\nசெயலாளர் bbw காமம் சுயஇன்பத்திலிருந்து வேலையிலேயே புலம்புகிறார்\nஇளம் மிருகம் அனுபவம் சிற்றின்ப ஆபாச கிளிப்புகள் வாய்ந்த குஞ்சுக்கு சரணடைந்தது\nஆலிஸ் ஃபாக்ஸ் உடலுறவில் சிற்றின்ப சிறுகதைகள் ஆன்லைனில் புதிய சோதனைகளுக்குத் திறந்திருக்கிறார்\nbdsm காமம் ps காமம் reddit காமம் tamil காமம் x காமம் ஆர்ட்ஸெரோடிகா இலவச காமம் இலவச சிற்றின்ப ஆபாச இலவச சிற்றின்ப கதைகள் ஈரோஸ் காமம் ஓரின சேர்க்கை சிற்றின்ப கதைகள் ஓரினச்சேர்க்கை கருப்பு காமம் கற்பழிப்பு காமம் கலை காமம் காம இன்பம் காம உணர்வு காம உணர்வு கதைகள் காம கட்டுரை காம பார்வை காமத்தை காமம் காமம் HD காமம் x காமம் ஆன்லைன் காமம் என்றால் என்ன காமம் தேடல் காமம் ரெடிட் கொரிய சிற்றின்பம் சபிக் காமம் சிறந்த காமம் சிறந்த சிற்றின்ப ஆபாச சிற்றின்ப xnxx சிற்றின்ப xxx சிற்றின்ப அம்மா சிற்றின்ப ஆடியோ சிற்றின்ப ஆடியோ கதைகள் சிற்றின்ப ஆபாச சிற்றின்ப ஆபாச HD சிற்றின்ப இலக்கியம் சிற்றின்ப உடலுறவு கதைகள் சிற்றின்ப கதைகள் சிற்றின்ப கதைகள் சிற்றின்ப காதல் சிற்றின்ப கிளிப்புகள் சிற்றின்ப குத சிற்றின்ப குழந்தைகள் சிற்றின்ப சிறுகதைகள் சிற்றின்ப செக்ஸ் சிற்றின்ப செக்ஸ் கதைகள்\n© 2020 காசோலை ஆபாச இலவசமாக ஆன்லைன் திரைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/949511", "date_download": "2020-12-01T00:15:10Z", "digest": "sha1:6XOBGV5OQWTG7K3W3NH3A7CTJ4GWS5XI", "length": 9704, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் செந்துறையில் முந்திரி ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் செந்துறையில் முந்திரி ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்\nஅரியலூர், ஜூலை 26: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினய் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகளின் விவாதம் வருமாறு:தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விசுவநாதன்: மழைக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள ஏரி,குளங்களை தூர்வார வேண்டும். செந்துறையில் முந்திரி ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்திரியை பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். நெல், உளுந்து, கரும்பு, மக்காச்சோளம், பருத்தி இவைகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்ககூடாது. பெரியநாவலூர் பெரிய ஏரியை தூர்வார ராம்கோ சிமென்ட் ஆலைக்கு உத்தரவிட வேண்டும்.அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தலைவர் செங்கமுத்து: ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பள்ளி நேரங்களில் கனரக ��ாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும். கனரக வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும். அரியலூர் ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துமனை வரை பேருந்துகள் அல்லது ஷேர் ஆட்டோக்களை இயக்க வேண்டும்.ஆண்டிமடம் ஜெயச்சந்திரன்: கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கணினி எடையை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். கூவாத்தூர் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். காப்பீடு பணிக்கு தாற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.\nகொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் தேக்கம்\nகுடும்ப தகராறில் விவசாயி தற்கொலை\nசளி, இருமல், காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைகளை நாட வேண்டும்\nமணக்குடி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா\n அரசு கலை கல்லூரியில் பெரியார் சிறப்பு சொற்பொழிவு\nதேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை உடனுக்குடன் கொள்முதல் செய்யாததால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்\nஅரியலூர் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு\nவிதை விற்பனை உரிமச்சான்று 5 ஆண்டுகளாக நீட்டிப்பு\nஆதனக்குறிச்சியில் அரசு வீடு கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு\nகலெக்டர் வழங்கினார் அரியலூர் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n× RELATED கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் தேக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/10/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-30T22:41:29Z", "digest": "sha1:UIT4SC2TQHBD5DJ52WBEP7SB7Y45W4RY", "length": 17904, "nlines": 226, "source_domain": "sathyanandhan.com", "title": "விருதைத் திரும்ப அளிக்கும் எதிர்ப்பைத் தாண்டி…. இனி என்ன? – சமஸ் கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← புனிதத்தலத்தில் யானைக்கு எதற்கு இந்தக் கொடுமை\nசாவி கொடுக்கப்படும் பொம்மை தானே பெண்- பத்மதாஸ் கவிதை →\nவிருதைத் திரும்ப அளிக்கும் எதிர்ப்பைத் தாண்டி…. இனி என்ன\nPosted on October 18, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிருதைத் திரும்ப அளிக்கும் எதிர்ப்பைத் தாண்டி…. இனி என்ன\nஇன்று காலை 730 மணி போலவே தோழர் ரவி தொலைபேசியில் வந்தார். “நான் உங்கள் மீது மிகவும் கோபமாக இருக்கிறேன்…” என்றார். பிறகு விவரமாகக் பேசும் போது “மாலன் கட்டுரையை நீங்கள் ஆதரித்து எழுதியிருக்கக் கூடாது என்றார். இன்றைய சமஸ் கட்டுரையைப் படியுங்கள்’ என்றார்.\nமுதலில் சமஸ் கட்டுரைக்கான இணைப்பு ————————-> இது.\nஅடுத்ததாக ஒரு விஷயத்தை என்னுடன் தொழிற்சங்க மற்றும் எழுத்துலக அடிப்படையில் தொடர்பில் இருக்கும் எல்லோருக்குமே தெளிவு படுத்த வேண்டும்:\n1.மாலன் கட்டுரை வாசிக்கப் பட வேண்டும் விவாதிக்கப் பட வேண்டும் என்று விரும்பினேன். என் தரப்பை நான் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். ஒரு கட்டுரைக்கான இணைப்பை நான் கொடுக்கும் போது அதை நான் முழுதும் ஏற்று சிபாரிசு செய்கிறேன் என்று பொருளல்ல.\n2.அடுத்ததாக நான் சமீபத்தில் எழுதிய சிறுகதை பற்றிக் குறிப்பிடுகிறேன். அந்தக் கதை கூலியே தராமல் ஏமாற்றப்பட்ட வெளிமாநிலக் கட்டிடத் தொழிலாளிகள் பற்றியது. கம்யூனிஸம் மற்றும் தொழிற்சங்க அமைப்பும் தொழிலாளி என்னும் வர்க்க அடையாளமும் இந்தியாவில் பரவி வரும் மத அடையாளத்துக்கு மாற்றும் தீர்வும் என்பதில் நான் நம்பிக்கை உள்ளவன். ஆனால் அது பகற்கனவாகப் போய்க் கொண்டிருப்பது என்னைப்போல எத்தனையோ தொழிற்சங்கப் பின்னணி உள்ளோருக்கு ஆழ்ந்த வருத்தம் தருவது.\n3. இப்போது நான் தொழிற்சங்கப் பணிகளை விட்டு எழுத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். எழுத்தில் ஓரம் சாருவதாலோ ஒரே கோட்பாட்டை வலியுறுத்துவதாலோ நாம் எழுத்தாளன் இருக்க வேண்டிய சமநிலைக்கு எதிராகப் போகிறோம். அது என்னால் முடியாது. யானை டாக்டர் பற்றி பாராட்டி நேற்று எழுதினேன். 2 & 3 இரண்டு வழியாகவும் நான் கூறவிரும்புவது என் புனைவில் தொழிற்சங்கப் பின்புலம் வெளிப்படும். ஆனால் கருத்துத்தளத்தில் நான் சுதந்திர சிந்தனை, மதச்சார்பின்மை, பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு இவற்றில் யார் சரியான நிலைபாடு எடுத்தாலும் அதை மையப் படுத்துவேன். அவர் இடதுசாரியாக இல்லாவிட்டாலும்.\n4. அதே சமயம் ஜெயமோகன் சுப உதயகுமார் ஒரே அணியில் இருந்ததை நான் நிறையவே கிண்டல் அடித்திருக்கிறேன். இனியும் செய்வேன்.\n5.சுப உதயகுமார் உடன் ஜெயமோகன் களத்தில் இறங்கிய போது அவர் தான் சமூக நலனுக்காகக் களத்தில் இறங்கும் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க முயன்றார். அவர் மட்டுமல்ல எந்த எழுத்தாளர் அதைச் செய்தாலும் நான் எதிர்ப்பேன். களப்பணி செய்கிறவர்கள் கண்டிப்பாக உயர்ந்தவர்கள். அவர்களால் ஈர்க்கப்படும் ஒரு தலைமுறை எழுத்தாளர்களால் ஒருக்காலும் முனைப்புப் பெறாது. எனது அந்த நிலைப்பாட்டியின் தொடர்ச்சியாகவே விருது திரும்ப அளிக்கும் வீரர்களை ஏற்கவில்லை. இப்போதும் என் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.\nஇனி சமஸ் கட்டுரைக்கு வருகிறேன். படிப்படியாகக் காவிமயமாகும் சமூக அரசியல் சூழல் பற்றி அவர் கவலை தெரிவித்திருக்கிறார். காலம் கடந்து விட்டதோ என்று அஞ்சுமளவு அது நடந்து கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து வரும் ஆவேசம் உண்மையிலேயே அதற்கு மாற்று என்ன என்னும் சிந்தனையில் இல்லை. மாற்று என்ன என்று என் தரப்பைக் கூறி இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.\n1. ஜாதி மதம் இவற்றைத் தாண்டிய சிந்தனை, தொழிலாளி என்னும் அடையாளம் இவை சமூக சிந்தனையில் வர வேண்டும். அதற்கு முதலில் தொழிற்சங்க உறுப்பினர் தொடங்கி எல்லோரிடமும் மதவாதம் மற்றும் ஜாதி வெறி நம் தாய் நாட்டைப் பின்னடைய வைக்கிறது என்னும் தெளிவு வேண்டும்.\n2.மதவெறி இல்லாத மத நம்பிக்கை கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் மட்டுமே சாத்தியம். காந்தியடிகள் செய்தது என்பதால் நாம் அதைத் தள்ளி வைக்க வேண்டியதில்லை. மக்களை மதம் பிரார்த்தனை இவையெல்லாம் இல்லாமல் நெருங்கவே முடியாது.\n3.சிறுபான்மையினரில் மத நல்லிணக்க நம்பிக்கை உள்ளவர் அற்றவர் என்று பிரித்தே நாம் அவர்களை அங்கீகரிப்பதோ சேர்ந்து பணிபுரிவதோ வேண்டும்.\n4. அடிப்படையில் இந்த மண் மதவெறிக்கு எதிரானது. ஆனால் மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை உள்ளோர் மௌனிக்கிறார்கள். அவர்கள் குரல் கொடுக்க இடதுசாரிகள் மட்டுமே இன்று செயற்பட முடியும்.\n5. அமைப்பு சாராத் தொழிலாளிகள் அமைப்புக்குள் அதாவது தொழிற்சங்கங்களுக்குள் வர வேண்டும்.\n6. இந்தியத் தொழிற்சங்க அமைப்புக்களுக்குள் உள்ள ஜாதிவெறி கரையானாய் அவற்றை அழித்துக் கொண்டிருக்கிறது.\n6.கம்யூனிஸமும் கருத்துச் சுதந்திரமும் ஜனநாயகமும் ஒன்றாய் இருக்க முடியும் என்பது இப்போது கனவே. ஆனால் அமெரிக்காவின் மிகப் பெரிய பலம் அதன் கருத்துச் சு��ந்திரமுள்ள சூழலே.\n7. நான் அடித்தட்டு மக்களுக்கு மிகவும் அணுக்கமான ஒரே கோட்பாடு கம்யூனிஸம் என்று நம்புகிறேன். அமைப்பு ரீதியாகவும் நடைமுறையிலும் கம்யூனிஸம் கனவு தான். ஆனால் அந்தக் கனவு மானுடம் உய்ய வழிகாட்டும் ஆற்றலுள்ள மகத்தான கனவு.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged சமஸ், சாகித்ய அகாதமி, சுப உதயகுமார், ஜெயமோகன், தமிழ் ஹிந்து, தாத்ரி, மாலன். Bookmark the permalink.\n← புனிதத்தலத்தில் யானைக்கு எதற்கு இந்தக் கொடுமை\nசாவி கொடுக்கப்படும் பொம்மை தானே பெண்- பத்மதாஸ் கவிதை →\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/virudhunagar/bjp-flag-post-removed-party-members-protesting-in-front-of-collectorate/articleshow/78368276.cms", "date_download": "2020-11-30T23:13:10Z", "digest": "sha1:CETIB5BK5SNBYAF5ZK5ZASPZLVGYNIHS", "length": 12978, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "bjp flag post removed: பாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய அரசு அதிகாரி, வெடித்தது சர்ச்சை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய அரசு அதிகாரி, வெடித்தது சர்ச்சை\nவிருதுநகர் மாவட்டத்தில் பாஜகவின் கொடிக் கம்பத்தை வருவாய்த் துறை வட்டாட்சியர் அகற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது...\nபாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய அரசு அதிகாரி, வெடித்தது சர்ச்சை\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்த பாஜக கொடிக் கம்பத்தை மாவட்ட வருவாய்த் துறை வட்டாட்சியர் அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசு அதிகாரிகளின் இந்த செயலை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மு��் உள்ள முத்துராமலிங்க சிலை அருகே பாரதிய ஜனதா கட்சியினர் தங்கள் கட்சியின் கொடியை ஏற்ற முடிவு செய்தனர். அதற்காகக் கடந்த வெள்ளிக்கிழமை, குறிப்பிட்ட பகுதியில் கொடிக் கம்பம் ஒன்றை நிறுவி, பாஜக கொடியை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் ஏற்றிப் பறக்கவிட்டனர்.\nஇந்த கொடிக் கம்பத்தை அமைத்த பாஜகவினர் அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதைச் சுட்டிக்காட்டி மாவட்ட வருவாய் வட்டாட்சியர் முத்துலட்சுமி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நிறுவப்பட்டிருந்த பாஜக கொடிக் கம்பத்தை மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு அகற்றினார்.\nமாவட்ட வருவாய்த் துறை வட்டாட்சியரின் இந்த செயல் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொடிக் கம்பம் நிறுவப்பட்டிருந்த பகுதி விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்டது.\nவருவாய்த் துறை அதிகாரியின் செயலை கண்டித்து பாஜகவினர் ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், குறிப்பிட்ட கொடிக் கம்பத்தை அதே இடத்தில் மீண்டும் அரசு நிறுவ வேண்டும் என்றும் கம்பத்தை அகற்றிய வருவாய்த் துறை வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் சுமார் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n2 முறை தற்கொலை முயற்சி தோற்றவர், அதே இடத்தில் சடலமாக மீட்கப்பட்டார்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசென்னைபிரபல நடிகரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாகொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கிடைக்கும்: மத்திய சுக���தாரத்துறை அமைச்சர்\nஇந்தியாவிரும்பியவரை திருமணம் செய்வது அடிப்படை உரிமை: லவ் ஜிகாத் பேசியவர்களுக்கு உயர் நீதிமன்றம் குட்டு\nசெய்திகள்தனக்கு நடக்கவிருக்கும் விபத்திலிருந்து தப்பித்துவிடுவாரா சத்யா\nதமிழ்நாடுதெருவுக்கு வரலாம்ன்னு நினைக்கிறேன்: ஜாலியாக வந்து டென்ஷனான ரஜினி\nக்ரைம்கணவனுக்கு தண்ணி காட்டி முதலாளியுடன் உறவு, இளம்பெண்ணை துரத்திய உல்லாச வீடியோக்கள்\nதமிழ்நாடுதென் மாவட்டங்களில் டிசம்பர் 4ஆம் தேதி மிக கனமழை எச்சரிக்கை..\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nமகப்பேறு நலன்கர்ப்பிணிக்கு ரத்தபோக்கு : எப்போ நார்மல், எப்போ அப்நார்மல்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமகப்பேறு நலன்சிசேரியன் : வலி இல்லாத பிரசவம் சிசேரியன் என்பது உண்மையா வதந்தியா, இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/rabindranath-tagoor-birthday/", "date_download": "2020-11-30T23:01:59Z", "digest": "sha1:KU3QHW22M5P4RGWV6Y42CPZ4BB5WOG7V", "length": 14739, "nlines": 195, "source_domain": "swadesamithiran.com", "title": "ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள் | Swadesamithiran", "raw_content": "\nரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்\n1697 – சுவீடனில் ஸ்க்ஹோம் நகரின் பழம்பெரும் அரச மாளிகை தீயில் அழிந்துபோனது.\n1840 – மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் பலியாகினர்.\n1861 – வங்காள மொழிக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்.\n1895 – ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் ரஷ்யாவில் வானொலி நாளாகக் கொண்டாடப்படுகிறது.\n1915 – முதலாம் உலகப் போரில் ஜெர்மனியின் யூ-20 நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியாவின் லூசித்தானியா என்ற ஆடம்பரக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் 1,198 பேர் கொல்லப்பட்டனர்.\n1920 – போலந்துப் படைகள் உக்ரேனின் கீவ் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர்.\n1920 – சோவியத் ரஷ்யா ஜோர்ஜியாவை அங்கீகரித்தது.\n1927 – நிக்கராகுவாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.\n1945 – இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் ராணுவத் தளபதி அல்பிரட் யோட்ல் ஜெர்மனியின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு பிரான்சில் கையெழுத்திட்டார்.\n1946 – சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் தொடங்கப்பட்டது.\n1948 – ஐரோப்பிய அமைப்பு (Council of Europe) உருவாக்கப்பட்டது.\n1952 – ஒருங்கிணைந்த மின்சுற்று (integrated circuit) தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.\n1954 – வியட்நாமில் “தியன் பியன் பு” (Dien Bien Phu)\nபோரில் பிரெஞ்சுப் படை தோற்கடிக்கப்பட்டது.\n1992 – நாசாவின் என்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை தொடங்கியது.\n1999 – கினி-பிசாவு நாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் அரசுத் தலைவர் ஜொவாவோ பெர்னார்டோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n2002 – சீனாவின் விமானம் ஒன்று மஞ்சள் கடலில் வீழ்ந்ததில் 112 பேர் பலியாகினர்.\n2007 – ரோமப் பேரரசின் ஹெரோட் மன்னனின் கல்லறை ஜெருசலேம் நகருக்கருகே கண்டுபிடிக்கப்பட்டது.\n2007 – முன்னர் இந்தியாவுடன் இணைந்திருந்த சிறிய கண்டம் ஒன்றை தெற்குக் கடல்களின் அடியில் தமது ஆய்வுக் கப்பலான போலார்ஸ்டேர்ன் (the Polarstern), கண்டுபிடித்துள்ளதாக ஜெர்மனிய அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.\n2007 – நாடு கடந்த நிலையில் வாழ்ந்த வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.\nநிக்காரகுவா – அன்னையர் நாள்\nNext story ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத தளபதி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை\nPrevious story தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று 771 பேருக்கு உறுதி\nமலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421085", "date_download": "2020-11-30T23:41:38Z", "digest": "sha1:FGGU7TFP4LQPUZVSEUAUZQ6BTG2SBOHF", "length": 17972, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "வி.ஏ.ஓ., அலுவலகங்களில் வசதி: உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar", "raw_content": "\nஇன்று உருவாகிறது 'புரெவி' புயல் ; தென் ...\nபா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது ...\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\nவி.ஏ.ஓ., அலுவலகங்களில் வசதி: உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரை தென்காசி மாவட்டம் சத்திரப்பட்டி ஜெய்சங்கர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: குருவிகுளம் ஒன்றியம், திருவேங்கடம் தாலுகாவில் 43 வி.ஏ.ஓ., அலுவலகங்களில் குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் இல்லை. அரசின் உதவிகள்கோரி விண்ணப்பிக்க செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யக்கோரி தென்காசி கலெக்டர், திருவேங்கடம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை தென்காசி மாவட்டம் சத்திரப்பட்டி ஜெய்சங்கர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: குருவிகுளம் ஒன்றியம், திருவேங்கடம் தாலுகாவில் 43 வி.ஏ.ஓ., அலுவலகங்களில் குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் இல்லை. அரசின் உதவிகள்கோரி விண்ணப்பிக்க செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யக்கோரி தென்காசி கலெக்டர், திருவேங்கடம் தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், 'அனைத்து வி.ஏ.ஓ., அலுவலகங்களிலும் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன,' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள் உத்தரவு: மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் உள்ள வி.ஏ.ஓ.,அலுவலகங்களில் குடிநீர், கழிப்பறை வசதி உ��்ளதா என்பதை ஆய்வு செய்து திருவேங்கடம் தாசில்தார் உறுதிப்படுத்த வேண்டும், என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅயோத்தி வழக்கில் முஸ்லிம் அமைப்பு முடிவு(1)\nசிறுமி பலாத்காரம் வாலிபருக்கு சிறை\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅயோத்தி வழக்கில் முஸ்லிம் அமைப்பு முடிவு\nசிறுமி பலாத்காரம் வாலிபருக்கு சிறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/12/vardah-cyclone-death.html", "date_download": "2020-11-30T23:01:44Z", "digest": "sha1:UK4MMPHS6P7UGMBR63AAZHMH3CRSB6IM", "length": 5968, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "புயலில் சிக்கி பலியானவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்!! தமிழக அரசு அறிவிப்பு!! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / உயிரிழப்பு / தமிழக அரசு / தமிழகம் / நிதி உதவி / புயல் / புயலில் சிக்கி பலியானவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்\nபுயலில் சிக்கி பலியானவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்\nTuesday, December 13, 2016 அரசியல் , உயிரிழப்பு , தமிழக அரசு , தமிழகம் , நிதி உதவி , புயல்\nவர்தா புயல் தக்கியதில் உயிரிழந்த 10 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கரையை கடந்த வர்தா புயலால் சென்னை மாநகரம் பெரும் சேதத்தை சந்தித்தது.\nமணிக்கு 120 கி.மீ அளவில் காற்று வீசியதால் சென்னை முழுவதும் நூற்றுக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்தன. இதனால் பல லட்சம் மதிப்புள்ள கார்கள் சேதமடைந்தன.\nகடலோர பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். பேரிடர் மீட்பு படையினர் சுமார் 8000 பேரை மீட்டு தற்காலிக முகாம்களில் சேர்த்தனர்.\nஇந்த புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாழ்வில் வெற்றி பெற 10 சூத்திரங்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/02/super-singer-junior2-23-02-2010-vijay-tv.html", "date_download": "2020-11-30T23:17:27Z", "digest": "sha1:KHPXFM7XCL65BVJKIBAGB4QBQFS3CJAH", "length": 7183, "nlines": 107, "source_domain": "www.spottamil.com", "title": "Super Singer Junior2 23-02-2010 - Vijay TV - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்ம���னம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nஅன்றாடம் சமைக்கும் காய்கறிகளில் முக்கியப் பங்கு வகிப்பது வாழைக்காய் எனலாம். சமையலில் பெரும்பாலும் வாழைக்காயை வறுவல் செய்தும், பொறியல் செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87749.html", "date_download": "2020-11-30T22:50:10Z", "digest": "sha1:Z7LPKCVLBQVAWEIS6JHVG4MULL6A6STS", "length": 6311, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "படங்களை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய விஜய் எதிர்ப்பு?..!! : Athirady Cinema News", "raw_content": "\nபடங்களை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய விஜய் எதிர்ப்பு\nநடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை 5 மொழிகளில் வெளியிட உள்ளனர். இதனிடையே மாஸ்டர் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் பரவின. இதனை படக்குழு திட்டவட்டமாக மறுத்தது.\nஇந்நிலையில், படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கு நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய பிரபல நிறுவனம் அணுகிய போது, ரசிகர்கள் தியேட்டரில் வந்து கொண்டாடுவதற்காக தான் படத்தை எடுத்துள்ளோம், ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய அல்ல என விஜய் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், திரிஷாவின் பரமபதம் விளையாட்டு, சித்தார்த்தின் டக்கர், சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T23:36:34Z", "digest": "sha1:5E5LM6UPE2LCNC333M4WA3QRIZ2K7PNV", "length": 6701, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "இரத்தினபுரம் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n தாழ்நில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி, முல்லைத்தீவில் அனர்த்த பணிகள் – இராணுவ ஊடக பிரிவு…\nகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரின் உள்ளக வீதிகள் பல முதற்தடவையாக புனரமைப்பு\nகிளிநொச்சி நகரில் மிக மோசமான...\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேர���ல் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T23:35:18Z", "digest": "sha1:HQYFIVFZ7W2VPPOGAMUP63UA4LHDYYKC", "length": 6271, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒப்பந்தம் |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nஎஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய; விண்வெளி ஆணையம்\nசர்ச்சைக்கு உள்ளான எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை-குழுவுக்கு விண்வெளி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது . சர்ச்சைக்குரிய எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒப்பந்தம் சம்மந்தமாக காங்கிரஸ் தலைவர் ......[Read More…]\nFebruary,16,11, —\t—\tஅலைக்கற்றை, உடனடியாக, எஸ் பாண்ட், எஸ் பாண்ட் அலைக்கற்றை, ஒப்பந்தத்தை, ஒப்பந்தம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சம்மந்தமாக, பரிந்துரை, ரத்து, விண்வெளி ஆணையம்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nஆந்திர மாநிலத்தில் தனித்தெலுங்கானா கோ ...\nஎஸ் – பாண்ட் ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு ...\nபி.பி.சி இந்தி ரேடியோ சேவையை ரத்து\nபாரதீய ஜனதா ; நாடாளுமன்றத்தில் விவாதிப� ...\nடெல்லியில் கடுமையான பனி மூட்டம்\nவரலாறு காணத வெங்காய விலை உயர்வு\nஜெகன் ஆதரவாளர்கள் ஆத்திரம் சோனியா காந� ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/translation/", "date_download": "2020-11-30T23:44:06Z", "digest": "sha1:TPDS6WA7FSDIJ4FTBFCYBK7DC55OUM7K", "length": 18376, "nlines": 237, "source_domain": "www.kaniyam.com", "title": "translation – கணியம்", "raw_content": "\nவாங்க தெரிஞ்சிக்கலாம் : மொசில்லா ஆதரவு கட்டுரைகளுக்கு பங்களிப்பது எப்படி\nமொசில்லா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்து காணொளி இந்தச் சுட்டியில் உள்ளது. இந்தக் காணொளியில் மொசில்லா ஆதரவு(Support Mozilla) கட்டுரைகளுக்குப் பங்களிப்பது குறித்து இந்தக் காணொளியில் காணலாம். சுட்டிகள்: 1. support.mozilla.org/ta/ 2. mozillians.org/ 3. groups.google.com/forum/#\nசெயற்கூறிய நிரலாக்கம் – செயற்கூறிய ஜாவாஸ்கிரிப்ட்டு – பகுதி 10\nசெயற்கூறிய நிரலாக்க அடிப்படைகள் குறித்து கடந்தசிலவாரங்களாக படித்துவருகிறோம். இதனை அன்றாட பயன்பாட்டில் எப்படி பொருத்துவது இன்றளவிலும் கூட, செயற்கூறிய நிரலாக்கமொழிகளைப் பயன்படுத்தி நிரலெழுதும் வாய்ப்பு நம்மில் பலருக்கு கிடைப்பதில்லை. ஆனால், பெரும்பாலான வலைச்செயலிகள் உருவாக்கும் நிரலர்கள் ஜாவாஸ்கிரிப்ட்டை அன்றாடம் பயன்படுத்தி நிரலெழுதுகின்றனர். எனவே, நாம் இதுவரை கற்ற கோட்பாடுகளை ஜாவாஸ்கிரிப்ட்டில் எப்படி பயன்படுத்துவது என இப்பகுதியில்…\nசெயற்கூறிய நிரலாக்கம் – தரவின வரையறை – பகுதி 9\nஇயல்நிலைமொழிகளில் (Static languages) ஒரு செயற்கூற்றின் வரையறையோடு, தரவினங்களும் (data types) பிணைக்கப்பட்டுள்ளதை, பின்வரும் எடுத்துக்காட்டில் காணலாம். public static String quote(String str) { return “‘” + str + “‘”; } பொதுப்படையான தரவினங்களைக் (generic types) குறிக்கும்போது, இது இன்னும் சிக்கலானதாகிறது. private final Map getPerson(Map…\nசெயற்கூறிய நிரலாக்கம் – இயங்குவரிசை – பகுதி 8\nபெரும்பாலான நிரல்கள் அல்லது செயலிகள் ஒற்றைஇழையைக் (single-threaded) கொண்டவையாகவே இருக்கின்றன. பலவிழைகளைக் (multi-threaded) கொண்ட நிரல்களில், இவ்விழைகள், ஒருகோப்பினை அணுகவோ, இணையத்திற்காகவோ காத்திருப்பதிலேயே நேரத்தை செலவழிக்கின்றன. இயல்பாகவே மனிதமூளை தான்செய்யவேண்டிய செயல்களை ஒன்றன்பின் ஒன்றாக செய்யவே திட்டமிடுகிறது. நம் எல்லோருக்கும் பரிச்சயமான சுவையானவொரு ரொட்டி தயாரிக்கும் எடுத்துக்காட்டுடன் இதைப்புரிந்துகொள்ளலாம். இதற்கான படிநிலைகள்: [code lang=”javascript”] ரொட்டியை…\nசெயற்கூறிய நிரலாக்கம் – பொதுவான செயற்கூறிய செயற்கூறுகள் – பகுதி 7\nசெயற்கூறிய நிரலாக்கமொழிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மூன்று முக்கியசெயற்கூறுகளைப்பற்றி இப்���திவில் தெரிந்துகொள்ளலாம். நமக்கு நன்கு பரிச்சயமான, எளிமையான ஜாவாஸ்கிரிப்ட்டு நிரலிலிருந்து தொடங்கலாம். [code lang=”javascript”] for (var i = 0; i < something.length; ++i) { // do stuff } [/code] இந்நிரலில் வழுவேதுமில்லை. ஆனால், இதற்குள் பெரும்பிரச்சனையொன்று அடங்கியிருக்கிறது. அதென்னவென்று கண்டறிய…\nசெயற்கூறிய நிரலாக்கம் – ஒற்றைஉள்ளீட்டாக்கம் – பகுதி 6\nமுந்தைய பகுதியில் mult மற்றும் add என்ற இருசெயற்கூறுகளைகளின் உள்ளீட்டுஉருபுகளின் எண்ணிக்கையின் வேறுபாட்டால், அவற்றைக்கொண்டு செயற்கூற்றுக்கலவையை உருவாக்கமுடியாமல் போனது. [code lang=”javascript”] var add = (x, y) => x + y; var mult5 = value => value * 5; var mult5AfterAdd10 = y => mult5(add(10, y));…\nசெயற்கூறிய நிரலாக்கம் – செயற்கூறுகளின் கலவை – பகுதி 5\nஉலகெங்குமுள்ள நிரலர்களுக்கு ஒரு பொதுப்பண்பு உண்டு. ஒருமுறை எழுதிய நிரலை மறுமுறை எழுத அவர்கள் விரும்புவதில்லை. முன்பெழுதியதுபோன்ற நிரலை மீண்டும் எழுதநேரும்போது, ஏற்கனவே உள்ள நிரலைப்பயன்படுத்தவே முயல்கிறோம். கொள்கையடிப்படையில், நிரலின் மறுபயன்பாடு என்பது மிகச்சிறந்த கோட்பாடு. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. குறிப்பிட்ட தேவைக்காக நிரலெழுதும்போது பிற இடங்களில் அதைப்பயன்படுத்துவது கடினமாகிறது. அதேநேரத்தில், மிகவும்…\nசெயற்கூறிய நிரலாக்கம் – சூழச்சுருட்டு – பகுதி 4\nசெயற்கூறிய நிரலாக்கம் – உயர்வரிசை செயற்கூறுகள் – பகுதி 3\nசெயற்கூறிய நிரலாக்கம் – நிலைமாறாத்தன்மை – பகுதி 2\nமுன்குறிப்பு: கருத்தனின் பரிந்துரைப்படி, Functional programming என்பதற்கு “செயற்கூறிய நிரலாக்கம்” என்ற பதத்தையே தொடர்ந்து பயன்படுத்துவோம். [code lang=”javascript”] var x = 1; x = x + 1; [/code] இந்த நிரலை முதன்முதலில் பயன்படுத்தியபோது, xம், (x + 1)ம் சமமாக இருக்கமுடியாதென்ற அடிப்படை கணித சமன்பாட்டை மறந்துவிட்டிருந்தோம். xன் மதிப்புடன்…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP ���ற்க தமிழ் தொடர்கள் பைத்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/949215", "date_download": "2020-12-01T00:17:37Z", "digest": "sha1:6L4X42SALCM2OB32EIXEPGVJIT5DSVDY", "length": 8724, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "அரியலூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு ரோந்து அமைப்பு துவக்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரியலூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு ரோந்து அமைப்பு துவக்கம்\nஅரியலூர், ஜூலை 25: அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு அமைப்பு துவங்கப்பட்டது. அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட காவல்துறை மற்றும் கல்வித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு ரோந்துவில் முதற்கட்டமாக மான்போர்ட் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் 50 நபர்களை இணைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார். ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மணவாளன், போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன் முன்னிலை வகித்தனர்.இதைதொடர்ந்து மாணவர்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டுமென சமூக சேவை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் என்பதால் அவர்களிடம் போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு தொப்பி, பெல்ட், ஆர்எஸ்பிபேட்ச் வழங்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் சாலை பாதுகாப்பு ரோந்து அமைப்பு துவக்கி வைக்கப்படும் என்று கல்வித்துறை சார்பில் உறுதியளித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவகர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.\nகொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் தேக்கம்\nகுடும்ப தகராறில் விவசாயி தற்கொலை\nசளி, இருமல், காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைகளை நாட வேண்டும்\nமணக்குடி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா\n அரசு கலை கல்லூரியில் பெரியார் சிறப்பு சொற்பொழிவு\nதேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை உடனுக்குடன் கொள்முதல் செய்யாததால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்\nஅரியலூர் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு\nவிதை விற்பனை உரிமச்சான்று 5 ஆண்டுகளாக நீட்டிப்பு\nஆதனக்குறிச்சியில் அரசு வீடு கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு\nகலெக்டர் வழங்கினார் அரியலூர் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n× RELATED கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் தேக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/10/26130710/AC-Shanmugam-meets-actor-Rajinikanth.vpf", "date_download": "2020-11-30T23:17:58Z", "digest": "sha1:YRC5PJG3IZPT7XEGREWRFK3RYKLXHB5L", "length": 8155, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "AC Shanmugam meets actor Rajinikanth || நடிகர் ரஜினிகாந்துடன் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் சந்திப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் ரஜினிகாந்துடன் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் சந்திப்பு + \"||\" + AC Shanmugam meets actor Rajinikanth\nநடிகர் ரஜினிகாந்துடன் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் சந்திப்பு\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.\nபதிவு: அக்டோபர் 26, 2020 13:07 PM\nநடிகர் ரஜினிகாந்த்தை புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் சந்தித்துப் பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.\nஅரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெற்றது அரசியல் விமர்சகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.\nஏ.சி.சண்முகத்திற்கு சொந்தமான கல்லூரி விழாவில் அரசியல் வெற்றிடம் பற்றி ரஜினி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n2. 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n3. அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\n4. திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா: மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது\n5. ஏரிகளில் கூடுதல் நீர் இருப்பு: சென்னைக்கு குடிநீர் வினியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகாரிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/10/31034738/Rajinikanth-has-made-a-good-decision-Interview-with.vpf", "date_download": "2020-11-30T23:42:34Z", "digest": "sha1:CFOG7OKE6XRXLRS5VFKQYQ4IVPFNJ566", "length": 10857, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajinikanth has made a good decision Interview with Prof. Thirumavalavan || ரஜினிகாந்த் நல்ல முடிவு எடுத்திருக்கிறார் தொல்.திருமாவளவன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஜினிகாந்த் நல்ல முடிவு எடுத்திருக்கிறார் தொல்.திருமாவளவன் பேட்டி + \"||\" + Rajinikanth has made a good decision Interview with Prof. Thirumavalavan\nரஜினிகாந்த் நல்ல முடிவு ��டுத்திருக்கிறார் தொல்.திருமாவளவன் பேட்டி\nநடிகர் ரஜினிகாந்த் நல்ல முடிவை எடுத்திருக்கிறார் என்றும், சாதி, மத அரசியலில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகாமல் நலத்தோடு அவர் இருக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.\nபதிவு: அக்டோபர் 31, 2020 03:47 AM\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு சென்று மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-\nபா.ஜ.க. சார்பில் நடத்தப்படவுள்ள வெற்றிவேல் யாத்திரை தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது என்ற ஐயம் எழுந்துள்ளது. எனவே இந்த யாத்திரைக்கு காவல்துறை அனுமதி அளிக்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.\nகடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பா.ஜ.க.வும் அதன் ஆதரவு அமைப்புகளும், மேற்கொண்டுள்ளன. எனவே அரசியல் ஆதாயத்துக்காக மக்களை பிளவுபடுத்தி மோதலை உருவாக்கும் நோக்கத்தோடு திட்டமிடப்பட்டுள்ள, இந்த யாத்திரைக்கு போலீஸ் அனுமதி வழங்க வேண்டாம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-\n7.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன். அதோடு நீதிபதி கலையரசன் அறிக்கையின்படி, இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக அதிகரித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nநடிகர் ரஜினிகாந்த் நல்ல முடிவை எடுத்திருக்கிறார் என்றும், அவர் உடல் நலத்தோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். சாதி, மத அரசியலில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகாமல் நலத்தோடும், வளத்தோடும் அவர் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n2. அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\n3. ஏரிகளில் கூடுதல் நீர் இருப்பு: சென்னைக்கு குடிநீர் வினியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகாரிப்பு\n4. கார்த்திகை தீப திருவிழா: வீடுகளில் விளக்குகள் ஏற்றி உற்சாக கொண்டாட்டம்\n5. மாமல்லபுரத்தில் கைப்பற்றப்பட்ட பூதேவி சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு - கைதான 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/05/magnetic-bluetooth-earphone-black-in.html", "date_download": "2020-11-30T23:01:03Z", "digest": "sha1:UV4GO4NID5NOJICFY7W2OXWKW2ST7GWY", "length": 4168, "nlines": 44, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Magnetic Bluetooth earphone (Black) in Tamil", "raw_content": "\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nமிகவும் மேம்பட்ட இலவச கிளவுட் 3D மாடல் ஸ்கேனர் மற்றும் AR (ஆக்மென்ட் ரியாலிட்டி) கருவி. உங்கள் தொலைபேசியை ஒரு 3D கேமராவாக மாற்றவும், இது ...\n3d glass diagram 1. பழைய சட்டத்தை மீண்டும் பயன்படுத்தவும் அல்லது சொந்தமாக உருவாக்கவும். அருகிலுள்ள கடை அல்லது சிக்கனக் கடையிலிருந்து ஒரு ஜோட...\nJioCinema: Movies TV Originals இது ஒரு திரைப்படத் தேதி அல்லது ஸ்லீப்ஓவர் அல்லது ஒரு குடும்பம் ஒன்றாக இருந்தாலும், அதையெல்லாம் ஜியோச...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nSound Amplifier ஒலி பெருக்கி உங்கள் Android சாதனத்திலிருந்து ஆடியோவை மேம்படுத்துகிறது, ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தி கேட்கும் தெளிவை மேம்...\nஉங்கள் தொடர்புகள் அனைத்தையும் மீட்டெடுத்து, அவற்றை உங்கள் எல்லா சாதனங்களிலும் ஒத்திசைக்கலாம் • உங்கள் Google கணக்கில் மேகக்கணிப்பிற்கு த...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tn-cm-to-release-coffee-table-book-india-s-cements-journey-dhoni-to-receive-first-copy/", "date_download": "2020-12-01T00:27:11Z", "digest": "sha1:BG6LHJWIFFL27J2YFDQLODEM42LKHTKF", "length": 14092, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "tn-cm-to-release-coffee-table-book-india-s-cements-journey-dhoni-to-receive-first-copy | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் சீனிவாசனின் ‘காபி-டேபிள்’ புக்கை தமிழக முதல்வர் வெளியிட முதல் பிரதியை தல ’தோனி’ பெறுகிறார்\nஇந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவரும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சீனிவாசனின் 50 ஆண்டுகால பயணத்தை விவரிக்கும் ‘காபி-டேபிள் புக்’ என்ற புத்தகம் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் வெளியிடப்படுகிறது. இதன் முதல் பிரதியை இந்திய அணியின் முன்னால் கேப்டன் தோனி பெறுகிறார்.\nஇந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவர் மற்றும் பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சீனிவாசனின் 50 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் ‘ காபி-டேபிள் புக் ‘ என்ற புத்தகத்தை சீனிவாசன் வெளியிடுகிறார். கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புத்தகத்தை வெளியிடுகிறார்.\nஇதன் முதல் பிரதியை முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பெறுகிறார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் கேப்டன்களான சாந்து பார்டே, கவாஸ்கர், கபில் தேவ் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.\nஇவர்களைத் தவிர, குண்டப்ப விஸ்வநாத், திலீப் வெங்சர்கர், ஸ்ரீகாந்த், அனில் கும்ப்ளே, டிராவிட், லட்சுமண், ஹர்பஜன் சிங், காம்பிர், யுவராஜ் சிங், யாஷ்பால் சர்மா, சையது கிர்மானி, ஜவஹல் ஸ்ரீநாத், சேவக், தமிழக கிரிக்கெட் வீரர்களான தினேஷ் கார்த்திக், ராஜகோபால், பெல்லியப்பா, லட்சுமிபதி பாலாஜி, பத்ரிநாத், ஹேமங் பதானி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அம்பதி ராயுடு உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் போர்டில் பல்வேறு முன்னணி மாற்றங்களை கொண்டு வந்ததில் சீனிவாசனுக்கு முக்கியபங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் 2018: சென்னையில் நடைபெற உள்ள போட்டி கொச்சி���்கு மாற்றம் ‘விசில்போடு எக்ஸ்பிரஸ்’ சிறப்பு ரெயில்: நாளைய சிஎஸ்கே போட்டியை காண 1000 ரசிகர்கள் புனே பயணம் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் கோமதிக்கு உதவ முடியவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்\nPrevious விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்த்து விவசாயிகள் 5வது நாளாக போராட்டம்\nNext ஜெ. மரணம்: லண்டன் டாக்டர் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nபுதிய மருத்துவக் கல்லூரி அட்மிஷன் அடுத்த ஆண்டு தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஅரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள் அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட ��ூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-30T23:04:19Z", "digest": "sha1:MOPJOLE2QER4SQGWYK64SNXLSQKPHPRB", "length": 5936, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "கரை ஒதுங்கியுள்ளது Archives - GTN", "raw_content": "\nTag - கரை ஒதுங்கியுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரோந்து சென்றபோது தவறி கடலில் விழுந்து உயிரிழந்த கடற்படை வீரரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது\nரோந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்து...\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-30T23:35:20Z", "digest": "sha1:SODT55HIV3NPOJ7XVIEEZMNSC5ASVMRB", "length": 5889, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "இராணுவ ஊடகப் பேச்சாளர் Archives - GTN", "raw_content": "\nTag - இராணுவ ஊடகப் பேச்சாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவின் ஊடக சந்திப்புகளுக்கு தடை…\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில், வாராந்தம் நடைபெறும்...\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-11-30T23:08:46Z", "digest": "sha1:SP6UXUKAJ5OJGUW4WDKCIC52NT76INA6", "length": 9833, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "பிஷ்னோய் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்\nபிஷ்னோய் பழங்குடியினர் மான்களையும், எருமைகளையும், குரங்குகளையும் பிற அரிய விலங்குகளையும் மட்டும் பாதுகாக்கவில்லை, மரங்களையும் உயிரினும் மேலாக பாதுகாக்கிறார்கள். உலகின் ஆதி சுற்றுச் சூழல் போராளிகள் பிஷ்னோய்களே. கஜோரி என்றொரு வகை மரம் அங்கு புனிதமாகக் கருதப் படுகிறது. அது பஞ்ச கால மரமாகக் கருதப் படுகிறது. கடும் பஞ்ச காலத்திலும் கூட அதன் மரப் பட்டைகளைத் தின்று உயிர் பிழைத்து விடலாம்... ஒரு முறை ஒரு கஜோரி மரத்தை வெட்டுவதற்காக மன்னன் படைகளை அனுப்பி வைத்த பொழுது முதலில் எங்களை வெட்டி விட்டு மரங்களை வெட்டுங்கள் என்று அந்த மரங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மன்றாடியுள்ளார்கள்.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\n: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து\nஎழுமின் விழிமின் – 23\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-31, 2012)\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nஆங்கிலப் புத்தாண்டும் ஆலய வழிபாடும்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 14\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4\nஅயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி\nசிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]\nதமிழகம் ஊழலுக்குக் கொடுத்த சம்மட்டி அடி\n[பாகம் -19] இஸ்லாமியர்களின் தேசிய உணர்வு, தேச பக்தி – அம்பேத்கர்\nதேர்தல் களம்: தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தேவையா\nஅரவான் – அபத்தத்தில் இருந்து சொதப்பலுக்கு\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-27-01-08-13", "date_download": "2020-11-30T23:13:01Z", "digest": "sha1:ZQEB5XMNEKQSRCAZCXQJOGOV5HA3HTWX", "length": 9380, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "சோழர்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற���படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\n‘உ.வே.சா.’வின் உத்தமதானபுரம் உருவான கதை\n‘தேவதாசி’ முறையை உருவாக்கியது யார்\nஅரண்மனையை விட்டு பான்ஸ்லேயே வெளியேறு\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் பாசன முறை\nஇரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் கூடாது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தீர்மானம்\nஇராஜராஜ சோழனின் கதை என்ன\nஇராஜராஜ சோழனின் கதை என்ன\nஇராஜராஜ சோழனின் கதை என்ன\nகங்காபுரம்: இராசேந்திர சோழன் காலத்து கதை\nகர்ப்பகிரகத்துக்குள் சிலையாக நுழைந்தான் ‘இராஜராஜன்’\nகொங்குநாட்டில் புதிய வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nசித்திரமேழி அமைப்பின் நீதி நிர்வாகம்\n தமிழ் மன்னர்களின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளுங்கள்...\nசீமான் - முற்போக்கு வேடமிடும் இனவாத நச்சுப் பாம்பு\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nசோழர் அரசும் நீர் உரிமையும் (தொடக்க நிலை பார்வை)\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/photos/blacklivesmatter-protest-photos/photoshow/76231829.cms", "date_download": "2020-11-30T23:42:53Z", "digest": "sha1:I2T7XY6KAHT3YHRT25QLJMYDYJ74UALL", "length": 5338, "nlines": 82, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகல் நெஞ்சிலும் ஈரம் கசிய வைக்கும் #BlackLivesMatter போராட்ட புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் கறுப்பின மக்களின் உயிருக்கும் மதிப்பு உண்டு என்ற கோஷத்துடன் பெரிய போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் போது போலீஸின் அதிகார திமிர் நடவடிக்கையில் ஜியார்ஜ் ஃபிலாயிட் எனும் கறுப்பினத்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் தொடர்ச்சியாக, போராட்டம் சூடுப்பிடித்து இன்று உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் குரல் கொடுக்கும் அளவிற்க��ம், வெள்ளை மாளிகைக்கு செல்லும் சாலைக்கு Black Lives Matter என பெயரிடும் அளவிற்கு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட சில நெஞ்சை தொடும் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபட்டையை கிளப்பும் டாஸ்மாக் மீம்ஸ்...அடுத்த கேலரி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/p-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-30T23:41:34Z", "digest": "sha1:TNDWRRCMPVQSVXWGN44HEZ5NSEBWSOM4", "length": 46784, "nlines": 970, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "P சுசீலா பாடல்கள் | வானம்பாடி", "raw_content": "\nஅந்த நீல நதிக்கரை ஓரம்\nநீ நின்றிருந்தாய் அந்தி நேரம்\nநான் பாடி வந்தேன் ஒரு ராகம்\nநாம் பழகி வந்தோம் சில காலம்\nஇந்த இரவை கேள் அது சொல்லும்\nஅந்த நிலவை கேள் அது சொல்லும்\nஉந்தன் மனதை கேள் அது சொல்லும்\nநாம் மறுபடி பிறந்ததை சொல்லும்\nஅன்று சென்றதும் மறந்தாய் உறவை\nஇன்று வந்ததே புதிய பறவை\nஎந்த ஜென்மத்திலும் ஒரு தடவை\nநாம் சந்திப்போம் இந்த நிலவை\nஉன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்\nஎன்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்\nஉன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்\nஎன்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்\nகாதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை\nஉன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்\nஎன்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்\nநிலவில்லா வானம் நீரில்லா மேகம்\nபேசாத பெண்மை பாடாது உண்மை\nகண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்\nபெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்\nஉன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்\nஎன்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்\nதனிமையில் கானம் சபையிலே மோனம்\nஉறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்\nஅன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை\nஎன்னை பாட சொன்னால் என்ன பாட தோண்றும்\nஉன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்\nஎன்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்\nசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே\nசெவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே\nமொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே\nமூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய்\nசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே\nசெவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே\nபறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே\nபழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே\nபறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே\nபழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே\nஎடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே\nஎன்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்\nசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே\nசெவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே\nஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா\nஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா\nஇரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா\nஇளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…ஹோய்\nசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே\nசெவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது\nவாசலில் நின்றது வாழவா என்றது\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது\nவாசலில் நின்றது வாழவா என்றது\nஎன் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி\nஎன் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி\nநான் இனி பறைக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி\nநான் இனி பறைக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி\nபெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது\nவாசலில் நின்றது வாழவா என்றது\nஇனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை\nஇனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை\nஇனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு\nபெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ..\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது\nவாசலில் நின்றது வாழவா என்றது\nPosted in Ooty Varai Uravu. Tags: ஊட்டி வரை உறவு, எம் எஸ் வி, எம் எஸ் வி பாடல்கள், எம் எஸ் விஸ்வநாதன், எம் எஸ் விஸ்வநாதன் பாடல்கள், தேடினேன் வந்தது, பழைய தமிழ் பாடல்கள், பழைய பாடல் வரிகள், பழைய பாடல்கள், பி சுசீலா, பி சுசீலா பாடல்கள், Old songs lyrics, old tamil movie songs, Old Tamil Songs, Ooty Varai Uravu, P சுசீலா, P சுசீலா பாடல்கள், P Susheel songs, p susheela, P susheela songs lyrics, thedinen vandhadhu, thedinen vanthathu. 1 Comment »\nமலர்ந்தும் மலராத பாதி மலர் போல\nF : மலர்ந்தும் மலராத பாதி மலர் போல\nவந்து விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக\nநதியில் விளையாடி கொடியின் தலை சேவி\nவளர் பொதிகை மலை தோன்றி\nமதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே\nM : F : ���லர்ந்தும் மலராத பாதி மலர் போல\nவந்து விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக\nநதியில் விளையாடி கொடியின் தலை சேவி\nவளர் பொதிகை மலை தோன்றி\nமதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே\nயானை படை கொண்டு சேனை பல வென்று\nஆள பிறந்தாயடா… புவி ஆள பிறந்தாயடா\nஅத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு\nவாழ பிறந்தாயடா…. வாழ பிறந்தாயடா\nஅத்தை மகளை மணம் கொண்டு……..\nஅத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு\nF : தங்க கடியாரம் வைர மணியாரம்\nதந்து மணம் பேசுவார்….. பொருள் தந்து\nமாமன் தங்கை மகளான மங்கை உனக்காக\nஉலகை விலை பேசுவார்…. உலகை விலை பேசுவார்\nமாமன் தங்கை மகளான மங்கை உனக்காக\nM : நதியில் விளையாடி கொடியின் தலை சேவி\nவளர் பொதிகை மலை தோன்றி\nமதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே\nஇந்த ஜாடை நாடகம் என்ன\nஓஓ…ஓ.. நாணமோ இன்னும் நாணமோ\nதன்னை நாடும் காதலன் முன்னே\nஇந்த ஜாடை நாடகம் என்ன\nஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது\nஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது\nஆடையில் ஆடுது வாடையில் வாடுது\nஅது காலங்கள் மாறினும் மாறாதது\nஅது காலங்கள் மாறினும் மாறாதது\nஇந்த ஜாடை நாடகம் என்ன\nஆண்டவனை தேடுகிறேன் வா வா வா\nஆண்டவனை தேடுகிறேன் வா வா வா\nநான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா\nவிதியே உன் கை நீட்டி வலை வீசலாம்\nஊரார்கள் எனைப்பார்த்து விலை பேசலாம்\nஅழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்\nஅன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்.. யார் கூடுவார்…\nஆண்டவனை தேடுகிறேன் வா வா வா\nஆண்டவனை தேடுகிறேன் வா வா வா\nநான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா\nகுயிஏ உன் சிறகொடித்து இசை கேட்கிறார்\nமயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்\nகுயிஏ உன் சிறகொடித்து இசை கேட்கிறார்\nமயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்\nஇளம்பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார்\nஎரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார்… யார் தேற்றுவார்\nஆண்டவனை தேடுகிறேன் வா வா வா\nநான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா\nSalma on மதனா… மன்மதனா\nntgnxxjzrf on பாரதி கண்ணம்மா… நீயடி…\nAnonymous on அவளுக்கென்ன அழகிய முகம்\nKotur Sampath on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nபொன் வானம் பன்னீர�� தூவுது இன்னேரம்\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nமலர்களை போல் தங்கை உறங்குகிறாள்\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/16051450/BJP-denounces-new-government-Demonstration-in-30-volumes.vpf", "date_download": "2020-11-30T23:11:25Z", "digest": "sha1:SLQCZCDRE6CM7IFQO6QAVVTUKN3CQELW", "length": 19199, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP denounces new government Demonstration in 30 volumes || புதுவை அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் 30 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதுவை அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் 30 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம்\nபுதுவை அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் 30 தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nபுதுவை அரசு கூட்டுறவு நிறுவனங்களான பாப்ஸ்கோ, பாசிக், கே.வி.கே. அமுதசுரபி, பி.ஆர்.டி.சி., கூட்டுறவு சர்க்கரை ஆலை, சுதேசி-பாரதி மில் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணி செய்யும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபுதுவையில் வாடகை வீடுகளில் வசி்ப்போர் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பிரதம மந்திரியின் சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காத புதுவை மாநில அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் புதுவையில் உள்ள 30 தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nலாஸ்பேட்டை தொகுதி பா.ஜ.க. சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மடுவுபேட் சந்திப்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ரமேஷ், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., செல்வகணபதி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.\nஆர்ப்பாட்டத்தில் தொகுதி நிர்வாகிகள் விஜயபூபதி, பாபு, அருண்பாண்டி, ரவி, வள்ளி உள்பட பலர் கலந்து கொண்னடர்.\nமணவெளி தொகுதி சார்பில் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் லட்சுமி காந்தன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு கண்டன உரை ந��கழ்த்தினார்.\nஆர்ப்பாட்டத்தில் சக்தி பாலன், மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமாறன், சிலம்பரசன், சுரேஷ் சிவா உள்பட பலர் கலந்து கொண்னடர்.\nபாகூர் தொகுதி பா.ஜ.க. சார்பில் பாகூர் சிவன் கோவில் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் சிவராமன், மாநில துணைத்தலைவர் தங்க. விக்ரமன், முன்னாள் மாவட்ட தலைவர் வைரமுடி, துணைத்தலைவர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதிருபுவனை தொகுதி பா.ஜ.க. சார்பில் மதகடிப்பட்டு காமராஜர் நினைவு தூண் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திருபுவனை தொகுதி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் நாகராஜ், விவசாயி அணி தலைவர் புகழேந்தி, எஸ்.சி. அணித்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் புதுவையில் உள்ள 30 தொகுதிகளிலும் பா.ஜ.க. சார்பில் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஊசுடு தொகுதி சார்பில் சேதராப்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் சாய் சரவணகுமார் கலந்துகொண்டு பேசியதாவது:-\nபுதுவை மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக ஊசுடு தொகுதியில் இருந்த பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பல இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவறான பாதைக்கு சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.\nதற்போது புதுவையில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை. புதுவை அரசு அறிவித்த எந்த திட்டத்தையும் இதுவரை நிறைவேற்றவில்லை.\nஇவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nமங்கலம் தொகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் எஸ்.எஸ். ஆனந்தன், தொகுதி தலைவர் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். தொகுதி பொதுச்செயலாளர்கள் பரமசிவம், வேதகிரி, எம்.எஸ்.பெருமாள், பாலா பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nவில்லியனூர் தொகுதி சார்பில் கொம்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திடலில் தொகுதி தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட���டம் நடந்தது. இதில் மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார், ஆதிமூலம், பழனிசாமி, மோகன் முரளிதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. டெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து திருவாரூரில், புதிய வேளாண் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம்\nடெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து திருவாரூரில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் புதிய வேளாண் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nகரூர் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட மத்திய, மாநில அரசு பொதுத்துறை அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n4. பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. அரியலூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு- விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. சம்பள பாக்கி வாங்க வந்தபோது அத்துமீறல்: வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது ஆசைக்கு இணங்க மறுத்ததால், திருடியதாக பொய் புகார் கூறியது அம்பலம்\n2. தாராவியில் பரிதாபம் லிப்டில் சிக்கி சிறுவன் பலி\n3. மனைவியின் கழுத்தை நெ��ித்து கொன்ற பெட்ரோல் பங்க் ஊழியர் கைது - நடத்தையில் சந்தேகம் அடைந்து வெறிச்செயலில் ஈடுபட்டது அம்பலம்\n4. முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றது ஏன்\n5. திருமணம் செய்வதாக இளம்பெண்களிடம் பண மோசடி: நைஜீரிய வாலிபரின் மனைவி உள்பட மேலும் 5 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2019/12/02100947/1274161/capsicum-Chutney.vpf", "date_download": "2020-11-30T22:38:39Z", "digest": "sha1:B5QYULH3VBQEECQ4OB2BLXAMDYJ7NKZ5", "length": 6803, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: capsicum Chutney", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநார்ச்சத்து நிறைந்த குடைமிளகாய் சட்னி\nபதிவு: டிசம்பர் 02, 2019 10:09\nகுடைமிளகாயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை தினசரி எடுத்து கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது. குடைமிளகாய் சட்னி செய்முறையை பார்க்கலாம்.\nபச்சை நிற குடை மிளகாய் - 3\nநசுக்கிய புளி - ஒரு ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - இரண்டு\nஎள் ஒரு - டேபிள்ஸ்பூன்\nதனியா - 2 டேபிள்ஸ்பூன்\nபெரிய வெங்காயம் - 1\nஎண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்\nநல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதக்காளி, வெங்காயம், குடைமிளகாய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nவாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய் தனியா சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.\nஅதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிடவும்.\nஅனைத்தும் நன்றாக ஆறியதும் அதனுடன் உப்பு, புளி, வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.\nபின்னர் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னியுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.\nசுவையான குடைமிளகாய் சட்னி ரெடி..\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்தான சுவையான பீட்ரூட் மசாலா\nஉடல் சூட்டைக் குறைக்கும�� வெள்ளரிக்காய் மோர்\nசத்தான டிபன் வரகரிசி காய்கறி தோசை\nஆரோக்கியம் நிறைந்த நாட்டு சோள அடை\nநீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் அடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/2020/08/13162740/1780011/Honda-Activa-6G-BS6-price-increased-for-second-time.vpf", "date_download": "2020-11-30T23:35:28Z", "digest": "sha1:V5PBGXAXXEGCPMBOJFIQIWSKMD3JMSFJ", "length": 14462, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 விலை மீண்டும் மாற்றம் || Honda Activa 6G BS6 price increased for second time", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 விலை மீண்டும் மாற்றம்\nஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடல் விலையை இந்தியாவில் மீண்டும் மாற்றி உள்ளது.\nஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடல் விலையை இந்தியாவில் மீண்டும் மாற்றி உள்ளது.\nஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடல் விலையை இந்தியாவில் இரண்டாவது முறையாக உயர்த்தி உள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் இதன் விலை ரூ. 552 உயர்த்தப்பட்ட நிலையில், தற்சமயம் இதன் விலை ரூ. 955 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.\nஅந்த வகையில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 விலை ரூ. 65419 என துவங்குகிறது. இதன் டீலக்ஸ் வேரியண்ட் விலை ரூ. 66,919 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 மாடல் ஜனவரி 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடலில் 109சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹோண்டா பிராண்டின் மூன்றாவது பி.எஸ். 6 வாகனமாக ஆக்டிவா 6ஜி இருக்கிறது.\nஆக்டிவா 6ஜி மாடலில் 109சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹோண்டா பிராண்டின் மூன்றாவது பி.எஸ். 6 வாகனமாக ஆக்டிவா 6ஜி இருக்கிறது.\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்��ப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nஇந்தியாவில் ஏத்தர் 450 விற்பனை நிறுத்தம்\nஹீரோ கனெக்டெட் தொழில்நுட்பம் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் 2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ அறிமுகம்\nவிற்பனையில் புதிய மைல்கல் எட்டிய பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஹோண்டா ஆக்டிவா ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் 2021 ஹோண்டா ரிபெல் 1100 அறிமுகம்\nஹோண்டா ஆக்டிவா ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் அறிமுகம்\nஹோண்டா டியோ பிஎஸ்6 மாடல் விலை மீண்டும் மாற்றம்\nஇந்தியாவில் ஹோண்டா டியோ லிமிடெட் எடிஷன் அறிமுகம்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/10/22214812/1996457/Maharashtra-Reported-7539-Coronavirus-Cases-in-a-Single.vpf", "date_download": "2020-11-30T23:50:20Z", "digest": "sha1:ZZDAU3L545VZN6XXCA7HDA47JBQYUZB2", "length": 17398, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகாராஷ்டிராவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 16 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் || Maharashtra Reported 7,539 Coronavirus Cases in a Single day", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமகாராஷ்டிராவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 16 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nபதிவு: அக்டோபர் 22, 2020 21:48 IST\nமகாராஷ்டிராவில் இன்று 7 ஆயிரத்து 539 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 7 ஆயிரத்து 539 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.\nஆனால், தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் பெருமளவு குறைந்து வருகிறது.\nஇந்நிலையில், மகாராஷ்டிராவின் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.\nஅந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று 7 ஆயிரத்து 539 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 25 ஆயிரத்து 197 ஆக அதிகரித்துள்ளது.\nவைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 177 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 31 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.\nஆனாலும், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 198 பேர் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 831 ஆக அதிகரித்துள்ளது.\nCoronavirus | Maharashtra | கொரோனா வைரஸ் | மகாராஷ்டிரா\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nபாகிஸ்தானில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - கெஜ்ரிவால்\nஇத்தாலியை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது\nரஷ்யாவை விடாத கொரோனா - 23 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எ���்ணிக்கை\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்\nஸ்ரீநகரில் பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றிய ராணுவம் - மெகபூபா முப்தி குற்றச்சாட்டு\nடெல்லியில் போராடும் விவசாயிகளின் பயத்தை மத்திய அரசு போக்க வேண்டும் - நிதிஷ்குமார் கருத்து\nபோராட்டத்தை பலவீனப்படுத்தாமல் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச வேண்டும் - கே.எஸ்.அழகிரி\nபாகிஸ்தானில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்\nபாகிஸ்தானில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பூசி போட வேண்டிய சுகாதார பணியாளர்களை அடையாளம் காணும் பணி - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்\nடெல்லியில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - கெஜ்ரிவால்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் ச��ம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/karnataka-reported-new-covid-19-cases-10", "date_download": "2020-11-30T23:21:04Z", "digest": "sha1:ZEGHXTAGZKWKXQ7LCIOZ4KWKQYZJ5WDO", "length": 9878, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "தொடரும் கரோனா உயிரிழப்பு... தவிக்கும் கர்நாடகம்! | Karnataka reported new COVID-19 cases | nakkheeran", "raw_content": "\nதொடரும் கரோனா உயிரிழப்பு... தவிக்கும் கர்நாடகம்\nஇந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கர்நாடகாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.\nஇன்று மட்டும் கர்நாடகாவில் 3,589 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 8,521 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 7,49,740 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,05,378 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 59,499 ஆக உள்ளது. மேலும் இன்று மட்டும் 49 பேர் கரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக கரோனாவுக்கு 11,140 பேர் பலியாகியுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒற்றை இலக்கத்தில் கரோனா உயிரிழப்பு - தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nகரோனாவுக்கு எதிராக 100 சதவிகித பலன்... அமெரிக்காவின் 'மாடனா' தடுப்பு மருந்து\nஏப்ரலில் தடுப்பூசி... 30 கோடி பேருக்கு முதற்கட்ட விநியோகம் -மத்திய அமைச்சர் நம்பிக்கை\n\"கரோனா தோன்றியது இந்திய துணைக்கண்டத்தில் தான்\" -சர்ச்சையை ஏற்படுத்திய சீன ஆராய்ச்சி...\n\"இஸ்லாமிய வேட்பாளருக்கு இடமில்லை\" - பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு...\n\"வரும் நாட்களில் அனுபவிப்போம்\" - வேளாண் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பேச்சு...\nஇஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தீர்மானத்திற்கு இந்தியா கண்டனம்...\nஏப்ரலில் தடுப்பூசி... 30 கோடி பேருக்கு முதற்கட்ட விநியோகம் -மத்திய அமைச்சர் நம்பிக்கை\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n“உங்கள் ‘மொழி’யில் பேச முடியாது...” -பிரகாஷ் ராஜ் கிண்டல்\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nசிறப்பு செய்திகள் 18 hrs\nநான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன் பொன்முடி கர்..புர்..\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/lok-sabha-elections-2019/", "date_download": "2020-12-01T00:05:37Z", "digest": "sha1:4FDOYHNEILNR5N6XCM3T22EPZNAY2EDS", "length": 15247, "nlines": 173, "source_domain": "www.patrikai.com", "title": "Lok Sabha Elections 2019 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமக்களவை தேர்தல் 2019 நியாயமற்ற தேர்தல் : 64 முன்னாள் அதிகாரிகள் புகார்\nடில்லி நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மீது 64 முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் கடுமையாக குற்றம் கூறி உள்ளனர்….\nமக்களின் மனதை வென்றுள்ள ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டாம் : ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னை மக்களின் மனதை வென்றுள்ளதால் ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்….\nராகுல் காந்தி ராஜினாமா செய்தால் பாஜக தான் நன்மை அடையும் : பிரியங்கா காந்தி\nடில்லி ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தது குறித்து பிரியங்கா வதேரா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை…\nமக்களவை தேர்தல் தமிழக முடிவுகள்\nசென்னை நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்த 38 தொகுதிகளீன் முடிவு பின் வருமாறு திருவள்ளூர்…\nதேர்தல்கள் நீண்ட நாட்கள் நடக்கக் கூடாது : நிதிஷ் குமார்\nபாட்னா பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று வாக்களித்த ப���றகு தேர்தல்கள் இவ்வளவு நீண்ட நாட்கள் நடக்கக் கூடாது என…\nமக்களவை தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடில்லி மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் கடந்த மாதம் 11 ஆம்…\nமோடி நடத்தியது செய்தியாளர் சந்திப்பா மன் கீ பாத்-தா\nலக்னோ: 5ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்த மோடி, ஆட்சியின் கடைசி நாளான நேற்று செய்தியாளர் களை சந்தித்தார். அப்போதுகூட செய்தியாளர்களின்…\nடில்லியில் குறைந்த வாக்குப்பதிவு ஏமாற்றம் அளிக்கிறது : தலைமை தேர்தல் அதிகாரி\nடில்லி டில்லியில் குறைந்த அளவில் வாக்குப்பதிவு ஏமாற்றத்தை அளிப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் கவலை தெரிவித்துள்ளார். நேற்று…\nமக்களவை தேர்தல் 2019 : டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்களித்தார்\nடில்லி டில்லி நகரில் சிவில் லேன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்களித்தார். இன்று காலை…\nமக்களவை தேர்தல் 2019 : டில்லியில் ராகுல் காந்தி வாக்குப்பதிவு\nடில்லி டில்லியில் உள்ள அவுரங்கசிப் லேன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்களித்தார். மக்களவை…\nஇன்று மக்களவை தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு\nடில்லி மக்களவை தேர்தலின் ஆறம் கட்ட வாக்குப்பதிவு இன்று 59 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள…\nகள்ள வாக்கு : குஜராத்தில் மறு வாக்குப்பதிவு நடத்த ஆணையம் உத்தரவு\nஆனந்த் குஜராத் மாநிலம் ஆனந்த் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்ன�� உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20201026-54672.html", "date_download": "2020-11-30T23:09:48Z", "digest": "sha1:NF7PU3RDG4MSUPOPIU47QKKLLIWF33RU", "length": 13151, "nlines": 100, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டால் விமானங்களில் கிருமித்தொற்று அபாயம் குறையும் | Tamil Murasu", "raw_content": "\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டால் விமானங்களில் கிருமித்தொற்று அபாயம் குறையும்\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டால் விமானங்களில் கிருமித்தொற்று அபாயம் குறையும்\nகாற்றைத் தூய்மைப்படுத்துவது, பயணிகளைப் பாதுகாப்பான தூர இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிக்க வைப்பது ஆகியவை நடைமுறைப்படுத்தப்படுவதால் கொரோனா கிருமித்தொற்று நெருக்கடி நிலையிலும் விமானங்களில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇருப்பினும், கிருமித்தொற்று ஏற��படும் அபாயத்தை முற்றிலும் முறியடிக்க வேண்டுமென்றால் பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்று அவர்கள் கூறினர்.\nவிமானங்களில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது மற்ற பயணியிடமிருந்து கிருமி பரவும் அபாயம் அறவே இல்லை என்று கூறிவிட முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர். விமானங்களில் பயணம் செய்யும்போது கொவிட்-19 கிருமி பரவும் சாத்தியம் மிகக் குறைவு என்று விமானப் போக்குவரத்து சங்கம் இம்மாதம் தெரிவித்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்பதை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nவிமானப் பயணங்களின்போது சிலருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொது சுகாதாரப் பள்ளியின் தலைவர் பேராசிரியர் டியோ யிக் யிங் சுட்டினார்.\n“விமானப் பயணங்களின்போது கொவிட்-19 கிருமி பரவும் சாத்தியம் இருப்பதைப் பயணிகள் உணர வேண்டும். தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர்கள் எடுப்பது அவசியம்,” என்றார் அவர்.\nமுகக்கவசம் அணிவது, சுகாதாரமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது கிருமி பரவும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கும் என்று பேராசிரியர் டியோ தெரிவித்தார்.\n“விமானத்தில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது உணவு சாப்பிடுவதற்காக பயணிகள் தங்கள் முகக்கவசங்களைக் கழற்றும்போது மட்டுமே கிருமி பரவும் அபாயம் உள்ளது. ஆனால் வீட்டில் அல்லது உணவங்களுடன் ஒப்பிடும்போது கிருமி பரவும் அபாயம் குறைவாக உள்ளது. பயணிகள் ஒருவரையொருவர் பார்க்கும்படியாக அமராதது இதற்கு முக்கிய காரணம்,” என்றார் அவர்.\nவிமானங்களின் கழிவறைகளைப் பயன்படுத்தும்போது கிருமித்தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையைச் சேர்ந்த தொற்றுநோய் நோய் நிபுணரான டாக்டர் லியோங் ஹோ நாம் தெரிவித்தார். கழிவறைகளில் உள்ள பொருட்களைத் தொடுவதற்கு முன்பு அவற்றை சுத்திகரிப்பானைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கழிவறையைப் பயன்படுத்தியதும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nவிமானங்களில் பயணிகள் நடப்பதற்கான பாதைகளுக்கு அருகில் உள்ள இருக்கைகளில் அமர்வதைப் பயணிகள் தவிர்ப்பது நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\n‘ஸீ தமிழ்’ நடத்தும் குறும்படப் போட்டி\nகருக்கலைப்பை சட்டரீதியாக அனுமதிக்கும் மசோதாவுக்கு அர்ஜெண்டினாவில் எதிர்ப்புக் குரல்கள்\nமலேசியாவில் தேநீர் விற்கும் பொறியியல் பட்டதாரி; அம்மாவிடமிருந்து ஆசீர்வாதம் மட்டுமல்ல... மசாலா ரகசியமும்\nஇரண்டு நாள்களாகியும் வடியாத மழைநீரால் மக்கள் பெரும் அவதி\nஅனைத்துலக அளவில் திறனாளர்களை ஈர்க்க ‘டெக்.பாஸ்’ திட்டத்தில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூர் நிறுவனங்கள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/03/blog-post_39.html", "date_download": "2020-11-30T23:05:49Z", "digest": "sha1:TW7VYG2TBG4EDJCIS4AOMY3PSVYRIM7S", "length": 18722, "nlines": 251, "source_domain": "www.ttamil.com", "title": "எறும்புகளின் விசித்திரமான செயல்கள் ~ Theebam.com", "raw_content": "\nஎறும்புகள் உலகில் 22,000 இனங்கள் காணப்படுகின்றன. அவைகளின் செயல்கள் நமக்கு தெரிந்ததைவிட அதிகம். அவற்றில் சிலவற்றினை தொகுத்து தருவதுடன் ஊரில் நான் கண்ட காட்சியையும் இறுதியில் வழங்குவது என் எண்ணம்.\nகாட்டுக்குள் தங்கள் ராணியையும் உணவையும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்க எறும்பினங்கள் எவ்வாறு தண்ணீரில் படகு அமைத்து பாதுகாப்பாக சென்றடைகிறது பாருங்கள்:⏬\nதங்கள் பயணங்களைத் தொடர்வதற்காக பாலம் அமைக்கும்\nஆபிரிக்கா- நமீபியா நாட்டின் மேற்கில் நமீபி பாலைவனம் +70c டிகிரி வெப்ப நிலையிலும் வாழும் எறும்புகள்:⏬\nஅடுத்து,ஊரில் நான் கிட்டத்தட்ட 40 வருடத்திற்குமுன் கண்ட காட்சி:\nஇப்படி ஒரு அரைச்சுவரின் மேல்தளத்தில் மீனின் நடுமுள்ளினை எறும்புகள் காவிச்சென்று கொண்ருந்தன.அதேவேளை அவை போகும் திசையில் முன்னே ஒரு வரிசையில்10,12எறும்புகள் அணிவகுத்துச் சென்றுகொண்டிருந்தன . ஒவ்வொரு முதலாவது முன் எறும்பு , வரிசையிலிருந்து விலகி பின்னே வந்து தூக்கி வரும் முன் பகுதி எறும்பினை சந்தித்தது [தகவல் வழங்கியது போல் உணர்ந்தேன்], மறுபடியும் அந்த அணிவகுப்பின் கடைசி எறும்பாக இணைந்து போய்க்கொண்டிருக்க ,அப்படியே மாறி,மாறி முதலாவது எறும்பு வருவதும் ,சந்திப்பதும் ,வரிசையின் இறுதியில் இணைவதுமாக கண்ட எனக்கு ஆச்சரியமாக இருந்ததால் அதனை சோதிக்க விரும்பி ,அவர்கள் செல்லும் பாதையின் முன் சற்றுத் தள்ளி குறுக்கே ஒரு குச்சியினை எடுத்து வைத்துவிட்டேன்.\nஅணிவகுப்பின் முதல் எறும்பு ,குச்சியினைச் சந்தித்ததும் ,பின்னால் வந்து தூக்கும் எறும்புகளைச் சென்று சந்திக்க அப்படியே அணிவகுப்பிலிருந்த எறும்புகளும் ,குச்சியினைச் சுமக்கும் எறும்புகளைச் சென்று சந்தித்ததும் தூக்குவோரினை சந்திக்க , தூக்கிய எறும்புகள் , மீன் முள்ளினைக் கீழே வைத்துவிட்டு , முன் மூன்று பக்கமும் பரபரப்பாக எதையோ தேடின. அவ்வமயம் ஒருவரை ஒருவர் சந்திப்புகளையும் தொடர்ந்து-[பாதையினை கண்டு பிடித்திருக்க வேண்டும்]- மீண்டும் அவை வந்து முள்ளினைத் தூக்கிச்செல்ல, சில எறும்புகள் முன் பக்கமாக அலைந்து தகவல்களைப் பரிமாறியிருக்க வேண்டும். தூக்கி வந்த முள்ளினை ,குச்சியின் அருகில் வந்ததும் சுவரின் நிலைக்குத்து தளத்தின் வழியில் மிகவும் சிரமப்பட்டு இறங்கி U வடிவில் வளைந்து குச்���ியினை விலத்தி வந்து மீண்டும் சுவரின் கிடையான மேற்பாகத்தில் ஏறி அவை பயணத்தினை தொடர்ந்தன.\nஎறும்புகளின் ஒற்றுமையினையும், அன்றய செயல் திறனையும் என்னால் மறக்கமுடியவில்லை. இப்படி பல உயிரினங்களின் திறமைகள் இன்னும் நாம் அறியாதவை பல உலகில் உண்டு.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசரிதா, அர்ச்சனா, கீர்த்தி சுரேஷ் வரிசையில் சாயாதேவி\n'கலக்கப்போவது யாரு' முதல் `டாக்டர்’ வரை சிவகார்த்...\nபார்வைகள் பல விதம்.ஒவ்வொன்றும் ஒருவிதம்.\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [நாகப்பட்டினம்]போலாக...\nசிரித்து நலமடைய .....வடிவேல் நகைச்சுவை\nஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஆபத்தா\nஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nசமூக வலைத் தளங்களில் ஊதிக் கெடுக்கப்பபடும் ஒழுக்கம்\nஎப்பூடி எல்லாம் ஏமாத்துறாங்க ..\nஅம்மா தந்த வாழ்வு - short film\nநவீன காலத்தின் தேவையான சுகாதாரக் குறிப்புகள்\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஉலகத்தைத் தெரிந்து கொள்வது எப்படி\n\"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே\"\nவளர்த்து ஆளாக்கிய அப்பாவுக்கு மகன் காட்டிய மார்க்க...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீ���ி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thisisblythe.com/ta/tbl-neo-blythe-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-30T23:20:35Z", "digest": "sha1:TSGREZQ2L3OKG4HSYUEF2BISVAG6U5ZN", "length": 44651, "nlines": 333, "source_domain": "www.thisisblythe.com", "title": "நியோ பிளைத் பொம்மை பச்சை அலை அலையான முடி இணைந்த உடல்", "raw_content": "\nதனிப்பயன் பிளைத் பொம்மை (OOAK)\nநியோ பிளைத் டால்ஸ் (முழு தொகுப்பு)\nகருப்பு முடி விருப்ப பொம்மை\nபொன்னிற முடி விருப்ப பொம்மை\nநீல முடி விருப்ப பொம்மை\nபழுப்பு முடி விருப்ப பொம்மை\nவண்ணமயமான முடி விருப்ப பொம்மை\nஇஞ்சி முடி விருப்ப பொம்மை\nபச்சை முடி விருப்ப பொம்மை\nசாம்பல் முடி விருப்ப பொம்மை\nபுதினா முடி விருப்ப பொம்மை\nநியான் ஹேர் விருப்ப பொம்மை\nஆரஞ்சு முடி விருப்ப பொம்மை\nஇளஞ்சிவப்பு முடி விருப்ப பொம்மை\nபிளம் முடி விருப்ப பொம்மை\nஊதா முடி விருப்ப பொம்மை\nசிவப்பு முடி விருப்ப பொம்மை\nடர்க்கைஸ் முடி விருப்ப பொம்மை\nவெள்ளை முடி விருப்ப பொம்மை\nமஞ்சள் முடி விருப்ப பொம்மை\nநியோ பிளைத் டால்ஸ் (நிர்வாண)\nஉடல் பாகங்கள் & கைகள்\nநியோ பிளைத் டால் அசல்\nமுகப்பு /ப்ளைட் டால்/நியோ ப்லித் டால்/நியோ பிளைத் டால்ஸ் (நிர்வாண)/பச்சை முடி பிளைத்\nநியோ பிளைத் பொம்மை பச்சை அலை அலையான முடி இணைந்த உடல்\nUS $ 0.00 இலவச கப்பல் போக்குவரத்து (REG 1̶9̶.̶9̶9̶)அமெரிக்க $ 80.00 செலவிடப்பட்டது\n10745 இந்த உருப்படியை மக்கள் பார்த்துள்ளனர்\n36 வண்டிக்கு இந்த உருப்படியை மக்கள் சேர்க்கிறார்கள்\nகாண்க அனைத்து குறைவாகக் காண்க\nX நாள் நாள் ரிட்டர்ன்ஸ்\n86 / XX விற்பனை செய்யப்பட்டது\nதயவுசெய்து காத்திருங்கள், விரைவில் ஒரு பரிவர்த்தனை உறுதிப்பாட்டைப் பெற முயற்சிக்கிறோம்.\nமதிப்பிடப்பட்ட விநியோக தேதி: டிசம்பர் 15 செவ்வாய்\nஅதிக தேவை காரணமாக, தயவுசெய்து குறைந்தது 2-4 வாரங்கள் பிரசவத்திற்கு அனுமதிக்கவும்.\nகாப்பீடு செய்யப்பட்ட மற்றும் கண்காணிக்கக்கூடிய உலகளாவிய கப்பல் போக்குவரத்து\nஉங்கள் கண்காணிப்பு எண் 3-5 செயலாக்க நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு அனுப்பப்படும்.\nஇதை நேசிக்கவும் அல்லது 100% பணத்தைத் திரும்பப் பெறவும்\nஇந்த தயாரிப்பை நீங்கள் விரும்புவீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நீங்கள் இல்லையென்றால், முழு பணத்தைத் திரும்பப் பெறுங்கள்\nசிறந்த பிளைத் பொம்மைகளைத் தேடுகிறீர்களா பார்வை அதிர்ச்சியூட்டும் பிளைத் டால்ஸ் தன்மை மற்றும் கட்னெஸ் நிறைந்தவை. இங்கே உங்கள் தரமான தனிப்பயனாக்கக்கூடிய நிர்வாண கையால் செய்யப்பட்ட நியோ பிளைத் பொம்மை விற்பனைக்கு உள்ளது. உங்கள் கனவு நியோ பிளைத் பொம்மையை வாங்கி தனிப்பயனாக்கத் தொடங்குங்கள். அனைத்து பகுதிகளும் தரமான கைவினைத்திறன், மென்மையான மென்மையான கூந்தல், துணிவுமிக்க உடல், 4 கண் வண்ணங்கள் மற்றும் வாங்குதலுடன் கூடுதல் இலவச பொருட்களுடன் புதியவை. பிளைத் பொம்மை தனிப்பயனாக்கிகள் மற்றும் சேகரிப்பாளர்களுக்கு ஏற்றது. இப்போது வாங்க\nநியோ பிளைத் பொம்மை விவரங்கள்\nசரம் கட்டுப்படுத்தப்பட்ட 4- வண்ணம் மாறும் கண்கள் - பச்சை, சாம்பல், நீலம், பழுப்பு.\n12 அங்குலங்கள் / 30 செ.மீ உயரம் Blythe Doll.\nதனித்துவமான & துணிவுமிக்க வடிவமைப்பு.\nபோக்குவரத்து நன்கு தொகுக்கப்பட்ட உடல்.\nஅனைத்து ஒரு பை வருகிறது.\nஇலவச கப்பல் போக்குவரத்து (சர்வதேச)\nவேகமான விநியோகத்திற்கு மேம்படுத்தவும். (15 நாட்கள், சர்வதேச)\nஎங்களிடமிருந்து வாங்க 4 பெரிய காரணங்கள்:\nசுமார் ஓவர் உ��களவில் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்\nஉண்மையான மக்கள் எங்கள் ஆதரவு குழுவில் உதவ தயாராக உள்ளது\nமுழு திருப்தி உத்தரவாதத்தை நாங்கள் பெருமையுடன் வழங்குகிறோம். எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமை உங்களை மகிழ்விப்பதாகும், எனவே ஒவ்வொரு ஆர்டருக்கும் ஒரு 60- நாள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதத்துடன் வருகிறது\n100% பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உத்தரவாதம். Thisisblythe.com இல், உங்கள் பாதுகாப்பையும் தனியுரிமையையும் நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். உலகின் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான கட்டண முறைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பாக ஷாப்பிங் செய்யுங்கள்\nசிறந்த வாடிக்கையாளர் ஆதரவை நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம், அதாவது உங்களுக்கு சாதகமான கொள்முதல் அனுபவம் இருப்பதை உறுதிசெய்ய எதை வேண்டுமானாலும் செய்வோம். நாங்கள் 24 மணி நேரத்திற்குள் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்போம், உங்கள் எல்லா கவலைகளுக்கும் விரைவில் பதிலளிப்பதை உறுதிசெய்கிறோம்.\nஎளிதான வருமானம். எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் 30 நாள் பணம் திரும்ப உத்தரவாதத்துடன் ஆதரிக்கப்படுகின்றன. எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் கொள்முதல் விலையைத் திருப்பித் தருகிறோம்.\nஆபத்து இல்லாத கொள்முதல்: எங்கள் வாங்குபவர் பாதுகாப்பு உங்கள் வாங்கலை கிளிக் முதல் டெலிவரி வரை உள்ளடக்கியது, எனவே நீங்கள் மன அமைதியுடன் ஷாப்பிங் செய்யலாம்.\n100% திருப்தி உத்தரவாதம்: எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் 30 நாள் பணம் திரும்ப உத்தரவாதத்துடன் ஆதரிக்கப்படுகின்றன. எந்தவொரு காரணத்திற்காகவும் நீங்கள் வாங்கியதில் நீங்கள் முழுமையாக திருப்தி அடையவில்லை என்றால், தயாரிப்பு பணத்தைத் திரும்பப்பெற எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு உதவ நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.\nதேவை இல்லை / இல்லை\nதற்போது உலகளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் தீவுகளிலும் இயங்கும் சர்வதேச கப்பல் சேவைகளை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பையும் சேவையையும் கொண்டுவருவதைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு இல்லை. உலகில் எங்கிருந்தும் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட சேவையை வழங்குவதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்��தில் நாங்கள் தொடர்ந்து வளருவோம்.\nஎப்படி நீங்கள் தொகுப்புகளை கப்பல் என்ன\nகனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான் அல்லது சீனாவில் உள்ள எங்கள் கிடங்கிலிருந்து தொகுப்புகள் உற்பத்தியின் எடை மற்றும் அளவைப் பொறுத்து ஈபாக்கெட் அல்லது ஈ.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும். எங்கள் அமெரிக்க கிடங்கிலிருந்து அனுப்பப்பட்ட தொகுப்புகள் யு.எஸ்.பி.எஸ் மூலம் அனுப்பப்படுகின்றன.\nநீங்கள் உலகம் முழுவதும் கப்பல் வேண்டாம்\nஆம். உலகெங்கும் சுமார் 200 நாடுகளுக்கு இலவச கப்பல் வழங்கப்படுகிறது. எனினும், சில இடங்களில் நாங்கள் கப்பல் செய்ய முடியவில்லை. அந்த நாடுகளில் ஒன்றை நீங்கள் சந்தித்தால் நாங்கள் உங்களை தொடர்புகொள்வோம்.\nபொருட்களை அனுப்பியதும் நாங்கள் எந்த தனிபயன் கட்டணத்திற்கும் பொறுப்பு அல்ல. எங்கள் தயாரிப்புகளை வாங்குவதன் மூலம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்புகள் உங்களிடம் அனுப்பப்படலாம், உங்கள் நாட்டில் வரும் போது தனிப்பயன் கட்டணத்தை பெறலாம்.\nமேலும் கப்பல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்க\nகப்பல் எவ்வளவு காலம் எடுக்கும்\nகப்பல் நேரம் இடம் மாறுபடுகிறது. இந்த எங்கள் மதிப்பீடுகள்:\nஇருப்பிடம் * மதிப்பிடப்பட்டுள்ளது கப்பல் நேரம்\nஐக்கிய மாநிலங்கள் 10-30 வணிக நாட்கள்\nகனடா, ஐரோப்பா 10-30 வணிக நாட்கள்\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து 10-30 வணிக நாட்கள்\nமத்திய மற்றும் தென் அமெரிக்கா 15-30 வணிக நாட்கள்\nஆசியா 10-20 வணிக நாட்கள்\nஆப்பிரிக்கா 15-45 வணிக நாட்கள்\n* இந்த எங்கள் 2-5 நாள் செயலாக்க நேரம் ஆகியவை இல்லை.\nநீங்கள் தேடும் தகவல் வழங்க வேண்டும்\nஆமாம், உங்கள் கண்காணிப்பு தகவலைக் கொண்டிருக்கும் உங்கள் ஆர்டர் கப்பல்களில் ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள். நீங்கள் டிராங்கிங் தகவல் பெறவில்லை என்றால், 5 நாட்களுக்குள், தயவுசெய்து எங்களை தொடர்புகொள்ளவும்.\nஎன் கண்காணிப்பு \"நேரத்தில் எந்த தகவல் கிடைக்க\" என்கிறார்.\nசில கப்பல் நிறுவனங்களுக்கு, இது கணினியில் புதுப்பிக்க கண்காணிப்பு தகவலுக்காக 2-5 வணிக நாட்கள் ஆகும். உங்கள் ஆர்டரை 5 வணிக நாட்களுக்கு முன்பே வைத்திருந்தால், உங்கள் டிராக்கிங் எண்ணில் எந்த தகவலும் இல்லை, தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎன் பொருட்களை ஒரு தொகுப்பு அனுப்பப்படும்\nதளவாட காரணங்களுக்காக, ஒரே கப்பலில் உள்ள உ���ுப்படிகள் சில நேரங்களில் தனித்தனி தொகுப்புகளில் அனுப்பப்படும், நீங்கள் ஒருங்கிணைந்த கப்பல் போக்குவரத்தை குறிப்பிட்டிருந்தாலும் கூட. இருப்பினும், பெரும்பாலான ஆர்டர்கள் ஒரு தொகுப்பில் அனுப்பப்படுகின்றன. நம்பிக்கையுடன் ஆர்டர்.\nநீங்கள் வேறு கேள்விகள் இருந்தால், தயவு செய்து எங்களை தொடர்பு மற்றும் நாம் உங்களுக்கு உதவ எங்கள் சிறந்த செய்வேன்.\nபணத்தைத் திருப்பித் தரும் கொள்கை\nஅனைத்து ஆர்டர்களும் அனுப்பப்படும் வரை ரத்து செய்யப்படலாம். உங்கள் ஆர்டர் பணம் பெற்றிருந்தால், நீங்கள் மாற்றத்தை அல்லது ஒரு ஆர்டரை ரத்து செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங் செயல்முறை தொடங்கியவுடன், அது இனி ரத்து செய்யப்படாது.\nஉங்கள் திருப்தி எங்கள் ## முன்னுரிமை ஆகும். ஆகையால், ஆர்டர் செய்த பொருட்கள் வாங்குவதற்கு நீங்கள் பணத்தைத் திருப்பியளிக்கவோ அல்லது மீட்டெடுக்கவோ கோரலாம்:\nநீங்கள் செய்தால் இல்லை உத்தரவாதமான நேரத்திற்குள் தயாரிப்பைப் பெறுங்கள் (45 நாட்கள் 2-5 நாள் செயலாக்கம் உட்பட) நீங்கள் பணத்தைத் திரும்பப்பெற அல்லது மறுசீரமைப்பைக் கோரலாம்.\nநீங்கள் தவறான பொருளை பெற்றார் என்றால் நீங்கள் பணத்தை திரும்ப அல்லது ஒரு reshipment கோரலாம்.\nநீங்கள் பெற்ற தயாரிப்பு உங்களிடம் தேவையில்லை என்றால் நீங்கள் பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுக்கொள்ளலாம், ஆனால் உங்கள் செலவில் உருப்படியை திருப்பிச் செலுத்த வேண்டும், உருப்படியை பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும்.\nநாம் செய்கிறோம் இல்லை பின்வருபவை திரும்பப்பெறவும்:\nஉங்கள் பொருட்டு காரணமாக (அதாவது தவறான முகவரி வழங்கும்) உங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ள காரணிகள் வரவில்லை\nஉங்கள் பொருட்டு காரணமாக கட்டுப்பாட்டிற்கு வெளியே விதிவிலக்கான சூழ்நிலைகளில் செய்ய வரவில்லை ப்ளைத் (அதாவது, சுங்க அழிக்கப்படும் ஒரு இயற்கை பேரழிவு தாமதப்பட்டது).\nகட்டுப்பாட்டை மீறி மற்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில்\n* விநியோகிக்கப்பட்ட உத்தரவாதக் காலத்திற்கு (15 நாட்களுக்கு) காலாவதியாகிவிட்டபின், நீங்கள் 45 நாட்களுக்குள் பணத்தை திருப்பி கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். ஒரு செய்தியை அனுப்புவதன் மூலம் நீங்கள் இதை செய்யலாம் தொடர்பு பக்கம்\nநீங்கள் பணத்தை திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என்றால், உங்கள் பணத்தை திரும்ப செயல்படுத்தப்படும், மற்றும் ஒரு கடன் தானாக 14 நாட்களுக்குள், உங்கள் கடன் அட்டை அல்லது பணம் செலுத்தும் அசல் முறை பயன்படுத்தப்படும்.\nநீங்கள் ஒருவேளை ஆடை ஒரு வித்தியாசமான அளவு, உங்கள் தயாரிப்பு பரிமாறிக் கொள்ள விரும்புகிறீர்கள் எந்த காரணம் என்றால். நீங்கள் முதலில் எங்களை தொடர்பு வேண்டும் மற்றும் நாம் வழிமுறைகளை மூலம் நீங்கள் வழிகாட்ட வேண்டும்.\nநாங்கள் நீங்கள் அவ்வாறு செய்ய அங்கீகரிக்க நாடினாலன்றி நம்மை திரும்பி உங்கள் கொள்முதல் அனுப்ப வேண்டாம்.\nஇந்த பொம்மை பொருட்கள் அசல்\nஆம், எங்கள் பொம்மைகள் அசல் தகாரா பகுதிகளுடன் எங்கள் காப்புரிமை பெற்ற தனிபயன் கால்களால் தயாரிக்கப்படுகின்றன.\n- பொம்மையின் தலையின் பின்புறம் பிளைத் டி.எம், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஹாஸ்ப்ரோ, இன்க். சி.டபிள்யூ.சி டோமி சீனாவைப் படிக்கிறது.\n- பொம்மையின் உடலின் பின்புறம் பிளைத் டி.எம்., எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஹாஸ்ப்ரோ, இன்க்.\nகப்பல் போக்குவரத்துக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறீர்கள்\nஉலகெங்கிலும் உள்ள 200 நாடுகளுக்கு நாங்கள் இலவச கப்பல் போக்குவரத்து வழங்குகிறோம்\nநியோ பிளைத் பொம்மைக்கான அளவீடுகள் என்ன\nதயவுசெய்து எங்கள் கவனிக்கவும் நியோ பிளைத் டால் உடல் அளவீடுகள் மேலும் அறிய.\nஏதேனும் கப்பல், சுங்க அல்லது கடமை கட்டணம் என்னிடம் வசூலிக்கப்படுமா\nஇல்லை, நீங்கள் பார்க்கும் விலை நீங்கள் செலுத்தும் விலை - உங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.\nஎனது ஆர்டரை எப்போது அனுப்புவீர்கள்\nநீங்கள் ஒரு பங்கு-உருப்படியை ஆர்டர் செய்தால், நாங்கள் அதை 3 வேலை நாட்களுக்குள் அனுப்புவோம்.\nஎனது ஆர்டர் வர எவ்வளவு நேரம் ஆகும்\nஆர்டர்கள் ஈ.எம்.எஸ் அல்லது யு.எஸ்.பி.எஸ் மூலம் அனுப்பப்படுகின்றன. பொதுவாக, டெலிவரி அனுப்பிய 5-20 வேலை நாட்கள் ஆகும், ஆனால் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் இது அதிக நேரம் ஆகலாம். எங்கள் நிறுவனத்தின் அளவு காரணமாக, நாங்கள் விரைவாக அனுப்புதல் மற்றும் செயலாக்க சேவைகளை வழங்குகிறோம், எனவே உங்கள் தொகுப்பை விரைவாகப் பெறுவீர்கள். உங்கள் பிளைத் நிறுவனங்களை வழங்க உலகத்தரம் வாய்ந்த தளவாட நிறுவனங்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.\nந���ங்கள் தேடும் தகவல் வழங்க வேண்டும்\nஉங்கள் கண்காணிப்பு தகவலை 3-5 வேலை நாட்களுக்குள் பெறுவீர்கள். இலவச கப்பல் பொருந்தினால் சில நேரங்களில் கண்காணிப்பு கிடைக்காது. இந்த வழக்கில், தயவுசெய்து எங்களை info@thisisblythe.com இல் தொடர்பு கொள்ளவும்\nஎன் ஆர்டரை ரத்து செய்யலாமா\nஒரு மணி நேரத்திற்குள் உங்கள் ஆர்டரை மாற்றலாம் அல்லது ரத்து செய்யலாம். தயவுசெய்து எங்களை info@thisisblythe.com இல் தொடர்பு கொண்டு, எங்கள் ரத்து மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் கொள்கை பற்றி மேலும் அறிக.\nநாங்கள் மிகப்பெரிய வாடிக்கையாளர் ஆர்வமுள்ள கலாச்சாரத்தைக் கொண்ட மிகப்பெரிய பிளைத் நிறுவனமாக இருக்கிறோம், ஒவ்வொரு முறையும் நீங்கள் எங்கள் கடையை வாங்கும்போது உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறீர்கள். உங்கள் கருத்து முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய உந்துதல். எங்கள் பிரத்யேக சலுகைகள் மற்றும் மூடிய விளம்பரங்களுடன் உண்மையான உள் நபரைப் போல உணருங்கள்.\nஎங்கள் வேலை மீதான ஆர்வம்\nநாங்கள் பிளைத்தின் உண்மையான ரசிகர்கள் எங்கள் கடையில் நீங்கள் வேறு எங்கும் காணமுடியாத அற்புதமான கவனமாக கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகள் நிறைந்திருக்கின்றன, அது நிச்சயம். சிறந்த ஊழியர்கள் ஒரு செல்வத்தை செலவழிக்கக்கூடாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், அதனால்தான் ஒவ்வொரு பட்ஜெட்டிற்கும் பொருட்களை வழங்க எங்களை நம்பலாம்.\nஉங்களுக்குப் பிடித்த விருந்தைப் பெறுங்கள், உங்களுக்கு பிடித்த பிளைத் தயாரிப்புகளில் ஈடுபடுங்கள் - எல்லா சுவைகளையும் நாங்கள் பூர்த்தி செய்கிறோம் ஷாப்பிங் ஒருபோதும் சுவாரஸ்யமாக இருந்ததில்லை\nஎங்கள் மதிப்புரைகள் நம்பகத்தன்மைக்கு சரிபார்க்கப்படுகின்றன\n விரைவான கப்பல் போக்குவரத்து. சரியான\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\n விரைவான கப்பல் போக்குவரத்து. சரியான\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nPreciosa muñeca y qué pelo más bonito y suave. எஸ்டோய் என்காண்டடா கான் எல்லா. சோலோ ஹ டார்டடோ எக்ஸ்என்யூஎம்எக்ஸ் செமனாஸ் என் லெகர். முய் உள்ளடக்கம். gracias por el vestido y los zapatos de regalo.\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nmaravilloso, llegó en தனி 9 días a mi casa en chile. el producto que me ha llegado más rápido. சிலெனோஸ்: சீன் நேர்ஜினோஸ் ஒய் அப்ராமோஸ் டிஸ்புட்டா பாவம் சென்டிடோ ஆன்டெஸ் டி எஸ்பெரர் லாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டயஸ் கிரேசியஸ் அல் வென்டர், மியூ பீன் புரோட்டிகிடோ எல் பாக்கெட், ஒய் நாடா க்யூ டெசிர் டி லா வேலோசிடாட், டைண்டா ரெகோமெண்டாடா அல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்%.\nஆம், இந்த தயாரிப்பை நான் பரிந்துரைக்கிறேன்\nநியோ பிளைத் டால் பச்சை முடி வெள்ளை தோல் பளபளப்பான முகம் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் பச்சை முடி இயற்கை தோல் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் பச்சை முடி வெள்ளை தோல் மேட் முகம் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் பிரகாசமான பச்சை முடி இணைந்த உடல் வெள்ளை பழுப்பு தோல்\nநியோ பிளைத் டால் குறுகிய பச்சை முடி இணைந்த உடல் இருண்ட தோல்\nநியோ பிளைத் டால் கிரீன் சைட் பார்ட் ஹேர் இணைந்த உடல் டான் தோல்\nநியோ பிளைத் டால் பச்சை முடி வெள்ளை தோல் மேட் முகம் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் ஆழமான பச்சை முடி இணைந்த உடல் கருப்பு தோல்\nகேள்விகள் எதுவும் திரும்பக் கொள்கை கேட்கப்படவில்லை\nஎங்கள் அமெரிக்காவின் தொலைபேசி எண்ணை அழைக்கவும்\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nThis Is Blythe உலகின் மிகப்பெரிய தனிப்பயன் பிளைத் பொம்மை தயாரிப்பாளர். 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் பிளைத் புகைப்படம் எடுத்தல் புத்தகமாகத் தொடங்கிய எங்கள் நிறுவனம், இப்போது வாடிக்கையாளர்களுக்கு 6,000 க்கும் மேற்பட்ட பிளைத் பொம்மை தயாரிப்புகள் மற்றும் ஆபரணங்களுக்கான அணுகலை வழங்குகிறது. எங்கள் பிளைத் பொம்மைகள் மற்றும் வலைத்தளம் உள்ளிட்ட உலகின் முன்னணி வெளியீடுகளில் சில இடம்பெற்றுள்ளன ஃபோர்ப்ஸ், பிபிசி & பாதுகாவலர்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\n© பதிப்புரிமை 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nப்ளைத். உலகின் # 1 Blythe தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் முதல். எங்கள் தேடவும் தயாரிப்புகள் இப்பொழுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2016/11/28/pers-n28.html", "date_download": "2020-11-30T23:36:50Z", "digest": "sha1:653EJDKUHXDYRR2RAZWW7343RYD2QYJP", "length": 69100, "nlines": 89, "source_domain": "www.wsws.org", "title": "பிடெல் காஸ்ட்ரோவின் அரசியல் மரபியம் - World Socialist Web Site", "raw_content": "\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI)\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI)\nபிடெல் காஸ்ட்ரோவின் அரசியல் மரபியம்\nமொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\n20 ஆம் நூற்றாண்டின் மிக ம���க்கிய ஆளுமைகளில் ஒருவரான பிடெல் காஸ்ட்ரோ மறைந்து விட்டார் என வெள்ளியன்று இரவு வந்த அறிவிப்பானது, அவரது முரண்பாடான வரலாற்று மரபுவழி குறித்த கடுமையான சர்ச்சைகளைப் பிரதிபலிக்கும் விதமாக பல்வேறு விதமான பொது எதிர்வினைகளைத் தூண்டியிருக்கிறது.\nகியூபாவின் அரசியல் வாழ்வின் மீது அவர் செலுத்திய சவாலற்ற அதிகாரத்தின் கடிவாளத்தை ஒப்படைத்து விட்ட கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பின்னர், அவரது 90வது வயதில், அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்திற்கு அவர் “ஆயுள்காலத்திற்கான ஜனாதிபதி”யாக, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலராக அத்துடன் கியூப இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்தார், இவற்றில் பெரும்பான்மையான அதிகாரம் வம்சாவளி முறை போன்று இப்போது 85 வயதாகும் அவரது தம்பி ராவுல் இன் கரங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.\nஐசனோவர் தொடங்கி ஜோர்ஜ் W. புஷ் வரையிலும் 10 அமெரிக்க ஜனாதிபதிகளை அவரது ஆட்சி கண்டிருந்தது, இவர்கள் அனைவருமே அவரது ஆட்சியைத் தூக்கிவீசுவதற்கு உறுதிப்பாடு கொண்டிருந்தனர், 1961 இல் சிஐஏ ஆல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Pigs விரிகுடா ஊடுருவல், கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான கொலைமுயற்சிகள், அத்துடன் உலக வரலாற்றின் மிக நீண்ட பொருளாதாரத் தடை நடவடிக்கை ஆகியவையும் இந்த நடவடிக்கைகளில் இடம்பெற்றிருந்தன.\nஅவரது அரசியல் வாழ்க்கையின் நீண்டகாலம் பல வகைகளிலும் மலைப்பூட்டுவதாகும். அவரது ஆட்சியில் இலத்தீன் அமெரிக்க சர்வாதிகாரிகளின் அம்சங்களும் இருந்தன என்பதோடு அரசியல் எதிரிகளாகவும் போட்டியாளர்களாகவும் தென்பட்டவர்கள் விடயத்தில் அவர் தாட்சண்யமற்றவராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், அவரிடம் ஒரு தனிப்பட்ட ஈர்ப்பும், குறிப்பிட்ட மட்டத்திலான மனிதத்தின் ஒரு வீச்சும் இருந்தது மறுக்கவியலாததாகும், இவை கியூபாவின் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்தும் சர்வதேச அளவில் புத்திஜீவிகள் மற்றும் தீவிரப்பட்ட இளைஞர்களது பரந்த அடுக்குகளிடம் இருந்தும் அவருக்கு ஆதரவைக் கொண்டு வந்தன.\nகாஸ்ட்ரோவின் மரணத்திற்கு அமெரிக்க ஊடகங்களின் எதிர்வினை எதிர்பார்த்த வகையிலேயே இருந்தது. “கொடும் சர்வாதிகாரி” மீதான தலையங்கக் கண்டனங்களுடன் சேர்ந்து, கியூபாவில் பரந்�� மக்களிடையே இருந்த உண்மையான துக்கத்தைக் காட்டுவதை விடவும் அதிகமாய் கியூபாவில் இருந்து நாடு கடத்தப்பட்டிருந்த சில நூறு வலது-சாரிகள் மியாமியின் லிட்டில் ஹவானா வீதிகளில் நடனமாடியதைக் காட்டுவதற்கே அதிகமான நேரம் செலவிட்ட கலகமூட்டல் செய்தியளிப்பு முறையும் கைகோர்த்திருந்தது.\n1959 இல் அவர் தலைமையிலான புரட்சியால் கிளர்ந்திருந்த நாட்டின் மிகவும் வறுமைப்பட்ட அடுக்குகளின் சமூக நிலைமைகளில் மறுக்கவியலாத மேம்பாடுகளை ஏற்படுத்தியமைக்கான ஆதரவைப் பிரதிபலிக்கும் விதமாக, தீவில் அதிகாரத்தை விட்டு விலகிய பத்து வருடங்களுக்குப் பின்னரும் காஸ்ட்ரோ, சற்றுக் குறைந்திருந்தது என்றாலும், கணிசமான ஒரு வெகுஜன அடித்தளத்தைப் பராமரித்திருந்தார்.\nகியூபாவில் இருக்கும் நிலைமைகளை, அதன் அருகிலிருக்கக் கூடிய, ஏறக்குறைய அதே அளவு மக்கள்தொகையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் கொண்ட டொமினிக்கன் குடியரசில் நிலவுகின்ற நிலைமைகளை ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த மாற்றங்களின் குறியீடுகள் தெளிவாகப் புலப்படும். கியூபாவில் கொலை விகிதம் டொமினிக்கன் குடியரசில் இருப்பதைக் காட்டிலும் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவானதாகும்; எதிர்பார்ப்பு ஆயுள் சராசரி ஆறு வருடங்கள் அதிகம் (79 vs 73), அத்துடன் கியூபாவின் குழந்தை இறப்பு விகிதம் டொமினிக்கன் குடியரசைக் காட்டிலும் சுமார் ஆறில் ஒரு பங்கு அளவு தான்.\nஅரசியல் ஒடுக்குமுறைக்காக காஸ்ட்ரோ மீது கண்டனம் செய்வதைக் கொண்டு அமெரிக்க ஊடகங்களில் வந்த வருணனைகள் வரலாற்று உள்ளடக்கத்தில் நிறுத்திப் பார்க்கப்படுவதற்குத் தகுதியானவையாகும். எப்படிப் பார்த்தாலும், அமெரிக்கா ஒரு நூற்றாண்டு காலத்தில் இலத்தீன் அமெரிக்காவில் மட்டும் நூறாயிரக்கணக்கானோரின் மரணங்களுக்குப் பொறுப்பான கணக்கற்ற சர்வாதிகாரங்களை ஆதரித்திருக்கிறது. காஸ்ட்ரோவும் காஸ்ட்ரோயிசமும் இறுதியில் அந்த கசப்பான மற்றும் குருதிபாய்ந்த வரலாறின் விளைபொருளாகவே இருந்தனர்.\nகாஸ்ட்ரோவின் சொந்த அரசியல் பரிணாம வளர்ச்சியும் கூட, 1898 ஸ்பெயின்-அமெரிக்கப் போரின் ஒரு விளைவாக ஸ்பெயினின் காலனியாக இருந்ததில் இருந்து அமெரிக்காவின் ஒரு அரைக்காலனியாக இத்தீவு உருமாற்றம் கண்டதற்குப் பின்னர் பல தசாப்த காலம் அமெரிக்க ஏகாதிப��்தியம் நடத்திய கொள்ளையாலும் ஒடுக்குமுறையாலுமே உருக்கொடுக்கப்பட்டிருந்தது. பிளாட் திருத்தம் (Platt Amendment) என்று அழைக்கப்பட்டதான ஒன்றின் கீழ், அவசியமான சமயங்களில் கியூப விவகாரங்களில் தலையீடு செய்வதற்கான ”உரிமை”யை அமெரிக்கா தனக்குத் தானே உத்தரவாதமளித்துக் கொண்டதோடு, குவாண்டனாமோ விரிகுடாவை தனது இராணுவத் தளமாக சேவை செய்வதற்காக பிடித்து வைத்துக் கொண்டது.\nபுரட்சிக்கு முன்பாக, ஹவானாவில் இருந்த அமெரிக்காவின் ஆளாக ஃபுல்ஜென்சியோ பாடிஸ்ட்டா இருந்தார், வெளிநாட்டுப் பெருநிறுவனங்கள், நாட்டை சூதாட்டம் மற்றும் விபச்சார மையமாக மாற்றிய நாட்டின் நிதிப் பிரபுக்கள் மற்றும் மாபியாக்கள் ஆகியோரது நலன்களின் பேரில் ஆட்சி நடத்திய ஒரு மூர்க்கமான சர்வாதிகாரத்தின் தலைமையாக அவர் இருந்தார். சித்திரவதை என்பது சகஜமானதாக இருந்தது, குறைந்தபட்சம் 20,000 கியூபர்களது அரசியல் கொலைகளுக்கு இந்த ஆட்சி பொறுப்பாய் இருந்தது என்று ஜோன் F. கென்னடியே கூட கருத்துக் கூறியிருந்தார்.\nஇந்த ஆட்சி எத்தனை நச்சுத்தனமானதாய் இருந்தபோதும், இந்தப் பிராந்தியத்தில் இது ஒன்று மட்டுமே அவ்வாறிருக்கவில்லை. அதே காலகட்டத்தில், டொமினிக்கன் குடியரசில் ட்ருஜிலோ, ஹைத்தியில் துவாலியே மற்றும் நிக்கராகுவாவில் சோமோசா ஆகியோர் நடத்திய இதேபோன்ற பாரியக் குற்றங்களையும் அமெரிக்கா ஆதரித்தது.\n1954 இல் குவாத்தமாலாவில் இருந்த ஆர்பென்ஸ் அரசாங்கம் சிஐஏ ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கவிழ்ப்பின் மூலமாக தூக்கியெறியப்பட்டதில் கண்டதைப் போல, நிலவும் ஒழுங்கை ஜனநாயக முறைகளின் மூலமாக மாற்றுவதற்கு முயற்சி செய்த அனைவரும் வன்முறையைக் கொண்டு அகற்றப்பட்டனர். இதன் விளைவாக இந்த அரைக்கோளம் எங்கிலும் அமெரிக்கா மீதான கடுமையான மக்கள் வெறுப்பு வளர்ச்சி கண்டது.\nஸ்பானிய நிலச்சுவாந்தர் குடும்பம் ஒன்றில் பிறந்த காஸ்ட்ரோ, ஹவானா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் தேசியவாத அரசியலின் கனல் தகிக்கும் சூழலுக்குள் அரசியல்ரீதியாய் அபிவிருத்தி கண்டார். இளைஞராக இருந்தபோது அவர் ஸ்பெயினின் பாசிஸ்டான ஜோஸ் அந்தோனியோ பிறிமோ டி ரிவேரா மற்றும் இத்தாலியின் தலைவர் பெனிட்டோ முசோலினி ஆகியோரின் மீது பெரும் அபிமானம் கொண்டவராய் இருந்தார் என்று கூறப்படுகிறது.\n1948 இல் மாணவனாக, கொலம்���ியாவின் பொகோட்டாவிற்கு அவர் மேற்கொண்ட பயணம் அவரை அரசியல்ரீதியாக உருவாக்கிய அனுபவங்களில் ஒன்றாக அமைந்தது; பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டும் பொருட்டு அமெரிக்கஅரசுகளின்அமைப்புஒன்றை ஸ்தாபிப்பதற்காக அமெரிக்க நாடுகளிடையேயான காங்கிரசை அமெரிக்கா அங்கு கூட்டியிருந்தது. அவரது இந்த விஜயத்தின் சமயத்தில், தாராளவாதக் கட்சியின் வேட்பாளரான ஜோர்ஜ் கைத்தான் (Jorge Gaitan) படுகொலை செய்யப்பட்டமையானது போகற்ராஸோ (Bogatazo) என்றழைக்கப்படுகின்ற வெகுஜன எழுச்சிக்கு இட்டுச் சென்றது, இதில் கொலம்பியாவின் தலைநகரத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டதோடு 3,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.\nஅர்ஜெண்டினாவில் அதிகாரத்திற்கு வந்திருந்த இராணுவ அதிகாரியான ஜுவான் பெரோன் (Juan Peron) இன் அரசியல் தன் மீது கணிசமான செல்வாக்கு செலுத்தியதை காஸ்ட்ரோவே ஒப்புக்கொண்டிருந்தார்; அவரது ஜனரஞ்சகவாதம், அமெரிக்க-எதிர்ப்பு மற்றும் ஏழைகளுக்கான சமூக நல உதவித் திட்டங்கள் ஆகியவற்றுக்காக அவர் மீது பெருமதிப்புக் கொண்டிருந்தார்.\nஇன்னும் தனது இருபதுகளில் இருந்த காஸ்ட்ரோ, கியூப குட்டி-முதலாளித்துவத்தில் வேரூன்றியிருந்த ஒரு தேசியவாத மற்றும் கம்யூனிச-விரோத அரசியல் போக்கான ஓர்தோடொக்ஸோ கட்சியின் (Ortodoxo Party) ஒரு அங்கத்தவராக, பாட்டிஸ்டாவின் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரத்திற்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடக்கினார். 1952 இல் ஓர்தோடொக்ஸோ வேட்பாளராக கியூப நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட அவர், அதன் பின் ஒரு வருடம் கழித்து ஆயுத நடவடிக்கையின் பக்கம் திரும்பினார்; மொன்காடா இராணுவ முகாம்கள் மீது நடந்த மோசமான தலைவிதி கொண்ட ஒரு தாக்குதலுக்கு தலைமை தாங்கினார், இதில் கிளர்ச்சியாளர்கள் 200 பேர் அனைவருமே கொல்லப்பட்டனர் அல்லது சிறைப்பிடிக்கப்பட்டனர்.\nசிறிதுகால சிறைத்தண்டனை அதன்பின் நாடு கடத்தப்பட்டமை இவற்றின் பின்னர், 1956 ஆம் ஆண்டின் இறுதியில், அரசாங்கத் துருப்புகளுடனான முந்தைய ஆரம்பகட்ட மோதல்களில் மிகப்பெரும் இழப்புகளை சந்தித்து பாதிக்கப்பட்டிருந்த ஓரளவுக்கு கணிசமாய் ஆயுதபாணியாக இருந்த ஆதரவாளர்களுடன் அவர் கியூபாவுக்குத் திரும்பினார். எனினும், பாட்டிஸ்ட்டாவின் நாட்டை ஆளும் திறத்தின் மீது கியூபாவின் முதலாளித்துவ வர்க்கமும் சரி அமெர���க்காவும் சரி நம்பிக்கையை இழந்து விட்டிருந்த நிலைமைகளின் கீழ், இரண்டு வருடங்களுக்குள்ளாகவே, அதிகாரம் அவரது ஜூலை 26 கெரில்லா இயக்கத்தின் கரங்களின் கீழ் வந்துசேர்ந்தது.\nகாஸ்ட்ரோவுக்கு பரவலான சர்வதேச அனுதாபம் இருந்தது, அவரது எழுச்சி ஜனநாயகத்திற்கான ஒரு போராட்டமாக பார்க்கப்பட்டது. அமெரிக்க எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்வே புதிய ஆட்சிக்கு ஆதரவை வெளிப்படுத்தியவர்களில் ஒருவர், பாடிஸ்டா தூக்கிவீசப்பட்டதில் “மகிழ்ந்ததாக” அவர் விவரித்தார்.\nஆரம்பத்தில், காஸ்ட்ரோ கம்யூனிசத்துக்கென எந்த அனுதாபமும் இருப்பதை மறுத்ததோடு, தனது அரசாங்கம் அந்நிய முதலீட்டைப் பாதுகாக்கும் என்றும் புதிய தனியார் முதலீட்டை வரவேற்கும் என்றும் வலியுறுத்தி, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு இணக்கத்தை எட்ட முனைந்தார்.\nஆயினும், கியூபாவின் பாரிய தொழிலாளர்களும் விவசாயிகளும் காஸ்ட்ரோவின் புரட்சியில் இருந்து விளைவுகளைக் கோரிய நிலையில், அமெரிக்காவோ, அதன் கரைகளில் இருந்து 90 மைல்கள் தள்ளி இருக்கும் ஒரு பிராந்தியத்தில் மிக கண்ணியமான சமூக சீர்திருத்தங்களையும் கூட தான் சகிக்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக்கி விட்டது. பாட்டிஸ்டா வீழ்ந்து விட்டதைக் குறித்த சிறிதுகால கொண்டாட்டங்களுக்குப் பின்னர் புதிய அரசாங்கம் தனது வழக்கமான பாதைக்குத் திரும்பி விடும் என்பதே அமெரிக்க ஆளும் வட்டாரங்களுக்குள்ளான எதிர்பார்ப்பாக இருந்தது. காஸ்ட்ரோ தீவில் சமூக நிலைமைகளை மாற்றுவதிலும் அதன் வறுமைப்பட்ட பரந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் உண்மையாகவே மிகவும் கவனம் குவித்தவராய் இருந்தார் என்பதைக் கண்டு அவர்கள் மிரட்சியடைந்தனர். நிலவும் ஒழுங்கை மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் அவர்கள் சமரசத்திற்கிடமின்றி எதிர்கொண்டனர்.\nமட்டுப்படுத்தப்பட்ட நிலச் சீர்திருத்தத்திற்கான பதிலிறுப்பாக அமெரிக்கா, கியூபாவின் சர்க்கரை ஏற்றுமதி ஒதுக்கீட்டை வெட்டியும், நாட்டின் எண்ணெயை தீவுக்கு மறுத்தும் கியூபாவின் பொருளாதாரத்தை மூச்சுத்திணறச் செய்ய முயற்சித்தது.\nதேசியமயமாக்கங்களை கொண்டு - முதலில் அமெரிக்க உடைமைகளையும், அதன்பின் கியூப நிறுவனங்களையும் - பதிலிறுப்பு செய்த காஸ்ட்ரோ உதவி நாடி சோவியத் அதிகாரத்துவத்தை நோக்க���த் திரும்பினார். அதேசமயத்தில், பாட்டிஸ்டாவை ஆதரித்து காஸ்ட்ரோவின் கெரில்லா இயக்கத்தை எதிர்த்து வந்திருந்ததும், மதிப்பிழந்து கிடந்ததுமான கியூப ஸ்ராலினிச மக்கள் சோசலிஸ்ட் கட்சியை நோக்கியும் அவர் திரும்பினார். அவரிடம் இல்லாதிருந்த அரசியல் எந்திரத்தை ஸ்ராலினிஸ்டுகள் அவருக்கு வழங்கினர்.\nஅல்ஜீரியாவில் பென் பெல்லா, எகிப்தில் நாசர், கானாவில் நுக்ருமா மற்றும் காங்கோவில் லுமும்பா மற்றும் இதுபோன்ற இன்னும் பலரது எழுச்சிக்கு வழிவகுத்த, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் காலனித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளை வியாபித்த பரந்த முதலாளித்துவ-தேசியவாத மற்றும் ஏகாதிபத்திய-எதிப்பு இயக்கம் ஒன்றின் பிரதிநிதியாக காஸ்ட்ரோ இருந்தார். காஸ்ட்ரோவைப் போலவே, இவர்களில் பலரும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பனிப் போர் மோதலை தங்களது சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காய் சுரண்டிக் கொள்வதற்கு முனைந்தனர்.\nகாஸ்ட்ரோ தன்னை ஒரு “மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்” என்று சுய-பிரகடனம் செய்துகொண்டதிலும் சோவியத் ஒன்றியத்தை நோக்கி அவர் திரும்பியதிலும் சந்தர்ப்பவாதக் கூறு ஒன்று இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனபோதும், 1960 இல், அதற்கு 43 வருடங்கள் முன்பாக ரஷ்யாவை உருமாற்றியிருந்த அக்டோபர் புரட்சியானது சர்வதேச அளவில் ஒரு பாரிய தாக்கத்தைக் கொண்டிருந்தது - அதன்பின் சோவியத் அதிகாரத்துவம் நீண்ட காலம் புரட்சியின் தலைவர்களை அழித்தொழித்ததோடு உண்மையான மார்க்சிசத்துடனான அத்தனை உறவுகளையும் துண்டித்து விட்டிருந்தது என்கிறபோதும் - என்பதும் ஒரு விடயமாக இருந்தது.\nகியூபாவின் பரந்த மக்களின் அதிகரித்துச் சென்ற எதிர்பார்ப்புகளும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடிவாதமான எதிர்வினையும் காஸ்ட்ரோவை இடது நோக்கி தள்ளுவதற்கு சேவை செய்தன என்ற அதேவேளையில், அவர் எந்த அர்த்தத்திலும் ஒரு மார்க்சிஸ்டாக இருக்கவில்லை. கியூப சமூகத்தில் கணிசமான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்ற தனது ஆரம்பமுதலான நோக்கங்களில் அவர் நேர்மையுடன் இருந்தார் என்றாலும், அவரது அரசியல் நோக்குநிலை எப்போதும் ஒரு நடைமுறைவாதத் தன்மையை கொண்டதாகவே இருந்தது.\nசோவியத்தின் ஸ்ராலினிசம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் “சமாதான சகவாழ��வு” காண்பதற்கான தனது வேட்கையின் நோக்கத்திற்காய் பேரம்பேசுவதற்கான ஒரு துருப்புச்சீட்டாக கியூபாவை சுரண்டிக் கொள்வதற்கு பிரதிபலனாக, பாரிய உதவியையும் மானிய வர்த்தகத்தையும் கியூபாவுக்கு வழங்கும் என்ற ஒரு ஃபாஸ்திய பேரத்தை (Faustian bargain - வருங்கால செலவுகள் அல்லது விளைவுகள் ஆகியவற்றை கருதிப்பார்க்க வழியின்றி இன்றைய நலன்களுக்காக செய்யப்படும் ஒரு உடன்பாடு) சோவியத் ஸ்ராலினிசத்துடன் செய்து கொள்ளுமளவுக்கு இறுதியில் காஸ்ட்ரோ முன்சென்றார்.\nஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் இறுதிக் காட்டிக்கொடுப்பான, 1991 சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை அடுத்து, கியூபா நிராதரவான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்குள் தூக்கிவீசப்பட்டது; வெளிநாட்டு முதலாளித்துவ முதலீட்டுக்கு இன்னும் அகலத் திறந்து விடுவதன் மூலமும், அத்துடன் வெனிசூலாவிடம் இருந்தான முக்கிய மானிய உதவிகளின் மூலமும் - அதன் பொருளாதார நெருக்கடியானது இப்போது அந்த உதவி மூலத்தையும் மூடிக் கொண்டிருக்கிறது - மட்டுமே காஸ்ட்ரோ அரசாங்கத்தால் இதனை சமாளிக்க முடிந்தது.\nஇவை தான் அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் ஒரு நல்லிணக்கத்திற்கு களமைத்துத் தந்த நிலைமைகள் ஆகும்; ஹவானாவில் அமெரிக்கத் தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது; ஒபாமா சென்ற மார்ச் மாதத்தில் இந்நாட்டுக்கு விஜயம் செய்தார். அமெரிக்க முதலாளித்துவம், தனது பங்காக, கியூபாவின் மலிவு உழைப்பையும் அதன் இலாபகர சாத்தியமுள்ள சந்தைகளையும் சுரண்டிக் கொள்ளவும் நாட்டில் சீனா மற்றும் ஐரோப்பியப் போட்டி நாடுகளின் செல்வாக்கு அதிகரித்துச் செல்வதை விரட்டவும் தீர்மானத்துடன் இருக்கிறது.\nகியூபாவில் இருக்கும் ஆளும் அடுக்கு, சீனாவை ஒத்த ஒரு பாதையை பின்பற்றுகின்ற அதேசமயத்தில் அமெரிக்க மூலதனத்தின் பாய்வை தங்களது ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான ஒரு வழிவகையாகப் பார்க்கிறது. தீவில் சமூக சமத்துவமின்மையானது துரிதமாக ஆழமடைந்து செல்கின்ற நிலைமைகளின் கீழ் கியூபத் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை விலையாகக் கொடுத்து தனது சொந்தச் சலுகைகளையும் அதிகாரத்தையும் காப்பாற்றிக் கொள்ள கியூப உயரடுக்கு நம்பிக்கை கொண்டிருக்கிறது.\nஇவை அனைத்தும் காஸ்ட்ரோவை அவரது வாழ்வின் இறுதி தசாப்தத்தில் மிகவும் துன்புறுத்தின என்பதில�� சந்தேகமில்லை. இக் காலகட்டத்தில், “பிரதிபலிப்புகள்” (Reflections) என்று அழைக்கப்படுகின்ற ஒரு பத்தியின் மூலமாக கியூப ஊடகங்களில் அவர் தொடர்ந்து கருத்திட்டு வந்தார். இந்த எழுத்துக்கள் தத்துவார்த்த உட்பார்வையின் பாதையில் அரிதாகவே பங்களித்தன; ஒரு நேர்மையான குட்டி-முதலாளித்துவ தீவிரப்பட்ட மனிதரின் சிந்தனைகளை பிரதிபலித்தன.\nஅவருக்குப் பெருமைதரும் விதமாக, அவர் தனது மரணம் வரையிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் எதற்கெல்லாம் ஆதரவாக நின்றதோ அவை அத்தனையையும் தொடர்ந்து வெறுத்து வந்திருந்தார். பராக் ஒபாமாவின் கபடவேடத்தையும், “மனித உரிமைகள்” வாய்வீச்சை ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் ஆளில்லா விமானப் படுகொலைத் திட்டங்களுடன் உடன்சேர்த்து அவர் பயன்படுத்தியதையும் காஸ்ட்ரோ ஆவேசத்துடன் தாக்கினார்.\nகியூபாவுக்கு ஒபாமா வந்து சென்றதற்குப் பின்னர், காஸ்ட்ரோ தனது இறுதிக்கால பத்திகளில் ஒன்றில், ஹவானாவில் அமெரிக்க ஜனாதிபதியின் பேச்சைக் கடுமையாகக் கண்டனம் செய்து எழுதினார். அவர் கூறினார்: “...எங்களுக்குத் தேவையான உணவையும் பொருள் வளங்களையும் எங்களது மக்களின் உழைப்பையும் புத்தியையும் கொண்டே உருவாக்கும் அளவுக்கு எங்களுக்குத் திறமிருக்கிறது. சாம்ராஜ்யம் எங்களுக்கு எதனையும் வழங்குவதற்கு அவசியமில்லை.”\nஆனாலும், காஸ்ட்ரோவின் புரட்சியானது, ஒவ்வொரு மற்ற முதலாளித்துவ தேசியவாத இயக்கத்தையும் குட்டி-முதலாளித்துவ சக்திகளால் தலைமை கொடுக்கப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டத்தையும் போலவே, அதன் இறுதி முட்டுச் சந்தை அடைந்து விட்டிருந்தது; கியூபா மீதான ஏகாதிபத்திய ஒடுக்குமுறையில் இருந்து எழுந்திருந்த வரலாற்றுப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தோல்வி கண்டிருந்த நிலையில், முன்பு தான் எதிர்த்து வந்திருந்த அதே நவகாலனித்துவ உறவுகளை மீட்சி செய்வதை நோக்கி அது நகர்ந்திருந்தது என்பதையே ஒபாமாவின் விஜயமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான உறவுகளை “இயல்புக்கு கொண்டுவருவதற்கான” நடவடிக்கையும் சமிக்கை செய்தன என்பதே நிதர்சனமாகும்.\nகாஸ்ட்ரோவின் வாழ்க்கையில், எல்லாவற்றுக்கும் மேல், கியூப மக்களின் நெடுநாள் போராட்டத்தில், ஒரு சாகசத் தீரம் மற்றும் துன்பியலின் கூறுகள் இருந்தன என்பதை சிடுமூஞ்சி ஒருவரால் மட்டுமே மறுக்கமுட���யும்.\nஆயினும், காஸ்ட்ரோவின் மரபுவழியை கியூபாவின் பட்டகத்தின் (prism) மூலமாக மட்டும் முழுமையாக மதிப்பீடு செய்து விட முடியாது, அவரது அரசியல் சர்வதேசரீதியாக, எல்லாவற்றுக்கும் மேல், இலத்தீன் அமெரிக்காவில் ஏற்படுத்திய பாதிப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டாக வேண்டும்.\nஇவ்விடத்தில், மிகப் பேரழிவுகரமான பாத்திரம், ஒரு சிறிய கெரில்லா இராணுவத்தின் தலைமையில் அமர்ந்து காஸ்ட்ரோ அதிகாரத்துக்கு வந்தமையானது தொழிலாள வர்க்கத்தின் நனவான மற்றும் சுயாதீனமான அரசியல் தலையீடும் அவசியமில்லாமல், புரட்சிகர மார்க்சிசக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமில்லாமல் சோசலிசத்துக்கான ஒரு புதிய பாதையை திறந்ததாகக் கூறி விளம்பரம் செய்த, இலத்தீன் அமெரிக்காவில் இருந்த இடது தேசியவாதிகளாலும் அத்துடன் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் இருந்த குட்டி-முதலாளித்துவ தீவிரப்போக்கினராலும் நிகழ்த்தப்பட்டது.\nஇந்த தவறான முன்னோக்கின் மிகப் பிரபலமான ஆலோசகர்களாக, நான்காம் அகிலத்திற்குள் ஐரோப்பாவில் ஏர்னெஸ்ட் மண்டேலின் தலைமையிலும் அமெரிக்காவில் ஜோசப் ஹான்சன் தலைமையிலும் எழுந்து பின்னர் அர்ஜென்டினாவில் நகுவேல் மொரீனோ இணையப் பெற்ற பப்லோவாத திருத்தல்வாதப் போக்கு இருந்தது. காஸ்ட்ரோ அதிகாரத்துக்கு வந்தமையானது, குட்டி-முதலாளித்துவத்திற்கு தலைமை கொடுத்திருந்த மற்றும் விவசாயி வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஆயுதமேந்திய கெரில்லாக்கள் “இயற்கையான மார்க்சிஸ்டுகளாக” ஆக முடியும் என்பதையும், அவர்கள் புறநிலை நிகழ்வுகளின் நிர்ப்பந்தத்தால் சோசலிசப் புரட்சியை நடத்தத் தள்ளப்படுவர் என்பதையும், அத்துடன் தொழிலாள வர்க்கம் செயலற்று வேடிக்கைபார்க்கும் பாத்திரத்திற்கு குறைக்கப்பட்டு விட்டதையும் நிரூபணம் செய்திருந்ததாக அவர்கள் வாதிட்டனர்.\nஇன்னும் மேலே சென்று அவர்கள், காஸ்ட்ரோவின் தேசியமயமாக்கங்கள் தொழிலாளர்’ அதிகாரத்தின் எந்த அங்கங்களும் இல்லாமலேயே, கியூபாவில் ஒரு “தொழிலாளர் அரசை” உருவாக்கி விட்டிருந்ததாக முடிவுக்கு வந்தனர்.\nகியூப புரட்சிக்கு வெகு காலத்திற்கு முன்பாகவே, லியோன் ட்ரொட்ஸ்கி, குட்டி-முதலாளித்துவ சக்திகளால் நடத்தப்படுக்கின்ற தேசியமயமாக்கங்களை எடுத்த எடுப்பில் சோசலிசப் புரட்சியுடன�� அடையாளம் காண்பதை, வெளிப்படையாக நிராகரித்திருந்தார். 1938 இல் எழுதப்பட்ட நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமான இடைமருவுவேலைத்திட்டம் இவ்வாறு அறிவித்தது: “முழு விதிவிலக்கான நிலைமைகளின் கீழ் (போர், தோல்வி, நிதிப் பொறிவு, வெகுஜன புரட்சிகர அழுத்தம், போன்றவை) ஸ்ராலினிஸ்டுகளும் உள்ளிட்ட குட்டி-முதலாளித்துவக் கட்சிகள் முதலாளித்துவத்துடன் ஒரு முறிவுக்குச் செல்லும் பாதையில் தாங்கள் விரும்புவதை விடவும் அதிகமாய் செல்லக் கூடும் என்பதற்கான சித்தாந்தரீதியான சாத்தியத்தை யாரும் திட்டவட்டமாக முன்கூட்டி மறுத்து விட முடியாது.” ஆயினும், அப்படியானதொரு அத்தியாயத்தை பாட்டாளி வர்க்கத்தின் ஒரு உண்மையான சர்வாதிகாரத்தில் இருந்து அது பிரித்துக் காட்டியது.\n1939 இல் (ஹிட்லர் உடனான கூட்டணியில்) போலந்தின் மீதான படையெடுப்பின் பாதையில் கிரெம்ளின் ஆட்சியால் முன்னெடுக்கப்பட்ட சொத்துடைமை மாற்றங்களுக்கான பதிலிறுப்பில் ட்ரொட்ஸ்கி இவ்வாறு எழுதினார்: “இந்தப் பகுதி அல்லது இன்னொரு பகுதியில் சொத்துகளின் உருமாற்றம் என்பது, தன்னளவில் அவை எத்தனை முக்கியமானவையாக இருந்தபோதிலும் கூட, நமக்கு பிரதான அரசியல் அளவுகோல் அதுவன்று, மாறாக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் நனவிலும் ஒழுங்கமைப்பிலும் ஏற்படக் கூடிய மாற்றமும், முன்னாள் வெற்றிகளைப் பாதுகாப்பதற்கும் புதிய வெற்றிகளை சாதிப்பதற்குமான அதன் திறனை உயர்த்துவதுமே நமது பிரதான அரசியல் அளவுகோலாகும்.”\nகாஸ்ட்ரோயிசம், சோசலிசத்துக்கான ஏதோ புதிய பாதையைக் குறிக்கவில்லை, மாறாக முன்னாள் காலனித்துவ உலகின் பெரும்பான்மையானவற்றில் அதிகாரத்திற்கு வந்திருந்த முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களின் கூடுதல் தீவிரப்பட்ட வகைகளில் ஒன்று மட்டுமே அது என்பதை வலியுறுத்தி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) பப்லோவாத முன்னோக்கிற்கு எதிராக சமரசமற்று போராடியது. காஸ்ட்ரோயிசத்தின் மீதான பப்லோவாத போற்றிபுகழ்தலானது, மார்க்ஸ் வரை செல்கின்ற சோசலிசப் புரட்சி குறித்த முழுமுதல் வரலாற்று மற்றும் தத்துவார்த்தக் கருத்தாக்கத்தின் ஒரு மறுதலிப்பைக் குறித்தது என்பதோடு, சர்வதேசரீதியாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் அணிதிரட்டப்பட்ட புரட்சிகர காரியாளர்களை முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் ஸ்ர��லினிசத்தின் முகாம்களுக்குள் கலைப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொண்டிருந்தது என்றும் அது எச்சரித்தது.\nICFI, ஏகாதிபத்திய மூர்க்கத்தனத்திற்கு எதிராக கியூபாவை கோட்பாடான முறையில் பாதுகாத்து நின்ற அதேவேளையில், காஸ்ட்ரோயிசம் மீதான தனது பகுப்பாய்வை ஏகாதிபத்திய சகாப்தத்தில் முதலாளித்துவ தேசியவாதத்தின் பாத்திரம் குறித்த ஒரு பரந்த மதிப்பீட்டிற்குள்ளாக ஊன்றி நிறுத்தியது.\nட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாத்து, 1961 இல் அது எழுதியது: “இத்தகைய தேசியவாதத் தலைவர்களின் பாத்திரத்திற்கு ஊக்கமளிப்பது ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் வேலை அல்ல. சமூக ஜனநாயகத்தின் மற்றும், குறிப்பாக ஸ்ராலினிசத்தின் தலைமைகளது காட்டிக்கொடுப்பின் காரணத்தால் மட்டுமே அவர்களால் வெகுஜன ஆதரவைப் பெற முடிந்திருக்கிறது, இவ்வகையில் அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பரந்த மக்களுக்கும் இடையில் இடைத்தடைகளாக ஆகின்றனர். சோவியத் ஒன்றியத்தில் இருந்து பொருளாதார உதவி கிட்டக் கூடிய சாத்தியமானது, பலசமயங்களில் ஏகாதிபத்தியங்களுடன் கடுமையான பேரம்பேசலுக்கு அவர்களுக்கு வழிதருகிறது; அதற்கும் மேல் முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ தலைவர்களிடையே இருக்கக் கூடிய கூடுதல் தீவிரப்பட்ட கூறுகள் ஏகாதிபத்திய உடைமைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் வெகுஜனங்களிடம் இருந்து அவர்கள் இன்னும் அதிக ஆதரவு பெறுவதற்கும் கூட வழியமைக்கிறது. ஆனால், நம்மைப் பொறுத்தவரை, இந்த நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கங்களில் ஒன்று ஒரு மார்க்சிச கட்சியின் மூலமாக அரசியல் சுயாதீனம் பெறுவதும், சோவியத்துகளைக் கட்டியெழுப்புவதில் ஏழை விவசாயிகளுக்குத் தலைமை கொடுப்பதும், சர்வதேச சோசலிசப் புரட்சியுடனான அவசியமான பிணைப்புகளை உணர்ந்து கொள்வதுமே இன்றியமையாத பிரச்சினை ஆகும். ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இதனை எந்த சந்தர்ப்பத்திலும், தேசியவாதத் தலைமை சோசலிஸ்டுகளாக ஆகித் தான் தீர வேண்டும் என்பதான நம்பிக்கையைக் கொண்டு பிரதியீடு செய்யக் கூடாது என்பதே நமது கருத்தாகும். தொழிலாள வர்க்கத்தின் விடுதலை தொழிலாளர்கள் தாங்களே செய்து முடிப்பதற்கான கடமையாகும்.”\nஇந்த எச்சரிக்கைகள் இலத்தீன் அமெரிக்காவில் துன்பியலான வகையில் நிரூபணம் பெற்றன, இங்கு பப்லோவாதிகளால் ஊக்குவிக்கப்பட்ட தத்துவங்கள் தீவிரமயமான இளைஞர்கள் மற்றும் இளம் தொழிலாளர்களின் ஒரு ஒட்டுமொத்த அடுக்கையும், முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்தில் இருந்து திசைதிருப்பி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட தற்கொலை ஆயுதப் போராட்டங்களுக்குள் தள்ள உதவின; தொழிலாளர்’ இயக்கத்தை நோக்குநிலை பிறழச் செய்வதற்கு சேவையாற்றின; அத்துடன் பாசிச-இராணுவ சர்வாதிகாரங்களுக்கு பாதையமைக்க உதவின.\nமுதல் நிகழ்வில், இந்தத் தத்துவங்கள் பொலிவியாவில் குவேராவின் உயிரைப் பறித்தன. சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் பொலிவியத் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகளின் போர்க்குணமிக்க போராட்டங்களை உதாசீனம் செய்துவிட்டு, பயனற்ற வகையில் விவசாயி வர்க்கத்தின் மிகவும் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து ஒரு கெரில்லா இராணுவத்தை வளர்த்தெடுப்பதற்கு அவர் முயற்சித்தார்; விளைவாய் 1967 அக்டோபரில் சிஐஏ மற்றும் பொலிவிய இராணுவம் அவரை வேட்டையாடிக் கொல்வதற்கு முன்பாக அவர் தனிமைப்பட்டும், பட்டினியிலும் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.\nகாஸ்ட்ரோயிசமும் பப்லோவாத திருத்தல்வாதமும் அரைக்கோளம் முழுமைக்கும் கொண்டுவரவிருந்த அழிவுகரமான விளைவுகளுக்கான ஒரு துன்பியலான முன்கூறலாக குவேராவின் விதி அமைந்தது. இதேபோல, ஆர்ஜென்டினாவில், கெரில்லாவாதத்தின் வழிமுறையானது 1969 இல் கொர்டோபசோ வெகுஜன வேலைநிறுத்தங்களுடன் வெடித்திருந்த புரட்சிகர தொழிலாள வர்க்க இயக்கத்தை மழுங்கடிப்பதற்கும் நோக்குநிலை பிறழச் செய்வதற்கும் சேவையாற்றியது.\nகாஸ்ட்ரோவே கூட, சோவியத் அணியைச் சார்ந்திருந்தவராக இருந்த அதேசமயத்தில், தனது ஆட்சியின் ஸ்திரத்தன்மையை பத்திரப்படுத்திக் கொள்வதற்கான முயற்சியில் நடைமுறைஅரசியலை (realpolitik) பின்பற்றுபவராகவும் இருந்து, அவரை ஆதர்சமாகக் கொண்டு நடந்தவர்கள் தூக்கிவீச முயற்சி செய்து கொண்டிருந்த அதே இலத்தீன் அமெரிக்க முதலாளித்துவ அரசாங்கங்களுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு முனைந்தார். இவ்வாறாக, 1971 இல் சிலிக்கு சுற்றுப்பயணம் சென்ற அவர், அங்கு தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கு பாசிஸ்டுகளும் இராணுவமும் முயற்சி செய்து கொண்டி���ுந்த நிலையிலும், அந்நாட்டின் “சோசலிசத்தை நோக்கிய நாடாளுமன்றப் பாதை”யை வியந்து பாராட்டினார். பெருவிலும் ஈக்குவடோரிலும் இருந்த இராணுவ ஆட்சிகளை ஏகாதிபத்திய-எதிர்ப்பு ஆட்சிகளாய் அவர் பாராட்டினார், அத்துடன் மெக்சிகோவில் 1968 இல் மாணவர்கள் படுகொலை செய்யப்படுவதை மேற்பார்வை செய்திருந்த ஆளும் PRI இன் ஊழலடைந்த எந்திரத்தையும் கூட அவர் ஏற்றார்.\nஇந்த அரைக்கோளம் முழுமையிலும் சோசலிசப் புரட்சியை பின்னிழுத்து வைத்திருந்தது தான் காஸ்ட்ரோவின் கொள்கைகள் மற்றும் அவரைப் போற்றிய அரசியல் போக்குகளின் கொள்கைகளது ஒட்டுமொத்தமான தாக்கமாக இருந்தது.\nஇப்போது, பொதுவாக ஏகாதிபத்திய சக்திகள், குறிப்பாக அமெரிக்கா, கியூபா மற்றும் அதனைத் தாண்டி தங்களது நலன்களை முன்னெடுப்பதற்கு காஸ்ட்ரோவின் மரணத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை மதிப்பிட்டுக் கொண்டிருக்கின்றன.\nஜனாதிபதி பராக் ஒபாமா விடுத்த ஒரு கபடத்தனமான அறிக்கையில், “இந்த ஒற்றை மனிதர் தன்னைச் சுற்றிய மக்களின் மீதும் உலகத்தின் மீதும் செலுத்திய பிரம்மாண்டமான தாக்கத்தை வரலாறு பதிவு செய்யும், தீர்ப்பளிக்கும்” என்று அறிவித்ததோடு, “கியூப மக்கள் அமெரிக்காவில் தங்களுக்கு ஒரு நண்பரும் கூட்டாளியும் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும்” என்றும் உறுதியளித்தார்.\nஜனாதிபதியாகத் தேர்வாகியிருக்கும் ட்ரம்ப், அவரது பங்காக, “சுமார் ஆறு தசாப்தங்களாக தனது சொந்த மக்களை ஒடுக்கி வந்த ஒரு கொடூரமான சர்வாதிகாரி மறைந்ததை” கொண்டாடும் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். கியூபாவில் அமெரிக்க வங்கிகளும் பெருநிறுவனங்களும் உள்நுழைவதற்கு வகைசெய்யும்படியாய் ஒபாமாவால் கொண்டுவரப்பட்ட நடவடிக்கைகளை கைவிடும் தனது மிரட்டல்களை ட்ரம்ப் முன்னெடுப்பாரா என்பதான ஊகம் அங்கே பெருகிக் கொண்டிருக்கிறது.\nஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள் பிற்போக்கு நலன்களை முன்னெடுப்பதற்காக காஸ்ட்ரோவின் மரணத்தை சுரண்டிக் கொள்வதற்கு முனைகின்ற நேரத்தில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு புதிய தலைமுறையை பொறுத்தவரையில், காஸ்ட்ரோயிசத்தின் வரலாற்று அனுபவத்தையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அபிவிருத்தி செய்திருக்கும் தொலை-நோக்குடனான விமர்சனத்தையும் கற்பது தொழிலாள வர்க்கத்தை வரவிருக்கும் பாரிய புரட்சிகரப் போராட்டங்களுக்குத் தயாரிப்பு செய்வதிலும் அவர்களுக்குத் தலைமை கொடுக்கவிருக்கும் கட்சிகளைக் கட்டியெழுப்புவதிலும் இன்றியமையாத ஒரு பணியாகத் திகழ்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasaiphotos.blogspot.com/2015/11/", "date_download": "2020-11-30T22:33:25Z", "digest": "sha1:IYUXIHGFJOSTCER355KEY2UFH64ZKITM", "length": 4795, "nlines": 101, "source_domain": "puduvalasaiphotos.blogspot.com", "title": "PUDUVALASAI PHOTOS: நவம்பர் 2015", "raw_content": "\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nபுதுவலசை .திருமணம் படம் நீடுடி வாழ வாழ்த்துகள்....\nநம் சகோததர்கள் பழைய பாடம்\nமலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக...\nஅரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி PHOTOS\nமலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. PUDUVALASAI PHOTOS>><\nசனி, 28 நவம்பர், 2015\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 12:41 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 12:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 12:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு (e-Book)\nமலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக...\n மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Sports/catanaipuriyaoreoruottattirkakakattukkontirukkumjeyavarttane", "date_download": "2020-11-30T23:59:47Z", "digest": "sha1:KGR7IEWPT5Z67JJ5ITM3OTQ37QGJE6BL", "length": 4483, "nlines": 53, "source_domain": "old.veeramunai.com", "title": "சாதனை புரிய ஒரே ஒரு ஓட்டத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ஜெயவர்த்தனே - www.veeramunai.com", "raw_content": "\nசாதனை புரிய ஒரே ஒரு ஓட்டத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ஜெயவர்த்தனே\nஇலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் மகிளா ஜெயவர்த்தனே.\nமுன்னாள் அணித்தலைவரான அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தனது 10 ஆயிரம் ஓட்டங்களை தவறவிட்டார்.\nஜெயவர்த்தனே முதல் இன்னிங்சில் 30 ஓட்டங்கள் எடுத்தார். 2-வது இன்னிங்சில் 16 ஓட்டங்கள் எடுத்தால் டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்து இருப்பார். ஆனால் துரதிர���்டவசமாக 16வது ஓட்டம் எடுக்க முற்படுகையில் ஆட்டமிழந்தார்.\nஇதனால் ஜெயவர்த்தனே 10 ஆயிரம் ஓட்டத்தை தொட முடியாமல் போனது. 126 டெஸ்டில் விளையாடிய அவர் 9999 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி 51.01 ஆகும்.\nஅதிகபட்சமாக 374 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 29 சதமும், 40 அரை சதமும் அடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வருகிற 26ந் திகதி தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் 10 ஆயிரம் ஓட்டங்களை எடுப்பார்.\nஇதன்மூலம் இலங்கையின் முதல் வீரர் என்ற சாதனையை ஜெயவர்த்தனே படைப்பார். உலக அளவில் 9-வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.\nதெண்டுல்கர்(15,183), டிராவிட்(13,094), பொண்டிங்(12, 656), காலிஸ்(12,036), லாரா(11,953), ஆலன் பார்டர்(11,174), ஸ்டீவ்வாக்(10,927), கவாஸ்கர்(10,122) ஆகியோர் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர்கள் ஆவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manujothi.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-11/", "date_download": "2020-11-30T22:43:30Z", "digest": "sha1:RUBI4F3M3S6ZHISFABFQOCJWTTOHYYSA", "length": 16832, "nlines": 97, "source_domain": "www.manujothi.com", "title": "கீதாஞ்சலி |", "raw_content": "\n» ஆன்மீக கட்டுரைகள் » கீதாஞ்சலி\n“நீ என்னிடம் பெருமகிழ்ச்சி கொண்டிருக்கிறாய். நான் உன்னை முற்றிலும் உணர்ந்திருக்கிறேன். நீ இறங்கி என்னிடம் வந்திருக்கிறாய். எல்லாம் வல்ல இறைவா நான் இல்லாவிட்டால் நீ யாரிடம் அன்பு செலுத்துவாய் என் உள்ளத்தில் உன் இன்பம் எல்லையில்லா விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறது. என் வாழ்வில், உன் எண்ணம் எப்பொழுதும் ஈடேறிக் கொண்டிருக்கிறது.\nநான் இல்லையென்றால் நீ யார்மீது அன்பு செலுத்துவாய் நான் எவ்வாறு உம்மை ஒரு மனிதனாக காணமுடியும் நான் எவ்வாறு உம்மை ஒரு மனிதனாக காணமுடியும் நீர் என்னை சிருஷ்டித்தபடியால் உம் அன்பை நீ என்மேல் காண்பிக்கிறாய். நீ என் இதயத்தில் சதா நடனம் புரிகின்றாய் என்று கவிஞர் கூறுகிறார்.\nஇறைவனைப்பற்றி நன்கு கிரஹித்து உணர்ந்தவர்களில் இரவீந்திரநாத் தாகூரும் ஒருவர். அதினால்தான் என் உள்ளத்தில் உன் இன்பம் எல்லையிலா விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறது என்பது இவரின் கருத்து. இதைப்போன்றே மற்றவர்களும் கூறுகிறார்கள்.\n“தான்ஒரு கூறு சதாசிவன் எம்இறை\nவான்ஒரு கூறு மருவியும் அங்குஉளான்\nகோன்ஒரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற\nதான்ஒரு கூறு சலமயன் ஆமே.”\nஇறைவன் என்று பேசினால் அவனது இருப்பு எப்படி, அவனது வண்ணம் எவ்வண���ணம், யார் அவன் என்ற கேள்விகள் வரும். ‘இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒண்ணாதே’ என்று, விடை சொல்ல முடியாமல் கைவிரித்த தருணங்களும் உண்டு. திருமூலரைப்போல முரட்டு துணிச்சலுடன் சுட்டிக்காட்ட முயன்ற தருணங்களும் உண்டு. இறைவன் எங்கிருக்கிறான், எப்படி இருக்கிறான் என்று கேட்பவர்களே நீங்கள் பார்க்கின்ற எல்லாவற்றிலும் அவன் இருக்கிறான். உங்களுக்கு உள்ளே நின்று இயக்குகின்றவனாகவும் அவன் இருக்கிறான். அவனே இயக்கமாகவும் இருக்கிறான். இறைவன் அசைவில்லாமல் நிலைகுத்தி நிற்கிறவன் அல்லன். அசையாமல் இருந்த இடத்தில் இருக்க அவன் என்ன ஜவுளிக் கடைப்பொம்மையா நீங்கள் பார்க்கின்ற எல்லாவற்றிலும் அவன் இருக்கிறான். உங்களுக்கு உள்ளே நின்று இயக்குகின்றவனாகவும் அவன் இருக்கிறான். அவனே இயக்கமாகவும் இருக்கிறான். இறைவன் அசைவில்லாமல் நிலைகுத்தி நிற்கிறவன் அல்லன். அசையாமல் இருந்த இடத்தில் இருக்க அவன் என்ன ஜவுளிக் கடைப்பொம்மையா அவன் இயக்கமயமாக இருக்கிற சலமயன். ஆடிக்கொண்டே இருக்கிறவன். சலமயன் என்றால் நீரைப்போல அசைந்து மாற்றத்தை ஏற்படுத்துகிறவர்.\n“காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்\nமாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்\nசாலும் அவ்ஈசன் சலவியன் ஆகிலும்\nகாலையில் எழுகிறோம், உண்கிறோம், உடுத்துகிறோம், திரிகிறோம், மாலையில் உறங்குகிறோம். வாழ்நாள் முடிகிறது, வீழ்நாள் வருவதற்குள் அவனை தேடிக் கொள்ளுங்கள் என்றால், அவன் சுடுகாட்டையே அரங்கமாக்கி ஆடிக்கொண்டிருக்கிற சலவியன். இறைவன் சல சல என்று ஓடுகிற நீரைப்போல எப்பொழுதும், எல்லாவற்றையும் இயக்குபவனாதலால் சலவியன் என கருதப்படுகிறான். எந்த சுடுகாட்டில் ஆடிக்கொண்டிருக்கிறானோ எங்கே தேடுவது என்கிறவர்களே உங்கள் உள்ளக்காட்டிலும் ஆட அவன் வருவான். இவ்வாறு தன் அடியார்களின் உள்ளத்தில் விளையாடுவது இறைவனுக்கு பிடித்தமான பொழுது போக்காகும். அத்துடன் அந்த பொழுதுபோக்கினால் ஒரு நன்மையும் ஏற்படுகிறது என்பதை எறிபத்தர் நாயனாரின் வாழ்க்கையில் இருந்து அறிந்துகொள்ளலாம்.\nஎறிபத்தர் கரூரின்கண் அமைந்திருந்த திருஆனிலைக் கோயிலில் உறைந்து அருட்பாலித்து வரும் இறைவனை வழிபடுவதை தன் வழக்கமாக கொண்டு வந்தார் சிவகாமியாண்டார் என்னும் அடியவர். இவர் வைகறைப்பொழுதில் எழுந்து நீராடித் தூய்மை உடையவராய்த் தன் வாயினைத் துணியால் கட்டிக்கொண்டு நந்தவனம் சென்று மலர்களைப் பறிப்பார். பின் அவற்றை பூக்கூடையில் கொண்டுசென்று இறைவனுக்கு படைப்பார்.\nஇவ்வாறே ஓர் அஷ்டமி நாளன்று இறைவனுக்கு தொண்டு செய்வதற்காக பூக்கூடையுடன் தெருவில் சென்று கொண்டிருந்தார். அவ்வேளையில் சோழ மன்னனின் பட்டத்து யானையானது பாகனுக்கும் அடங்காமல் மதம் பிடித்து தெருவில் ஓடி வந்தது. அந்த யானை சிவகாமியாண்டார் தன் கையில் வைத்திருந்த பூக்கூடையைப் பிடுங்கி தெருவில் எறிந்ததுடன், அந்த பூக்களையும் தன் காலால் மிதித்து நாசம் செய்தது. அதனைக் கண்டு கோபம் கொண்ட சிவகாமியாண்டார், அந்த யானையினைத் தனது தண்டத்தால் அடிக்க ஓடி, தன் வயதின் இயலாமையின் காரணத்தால் தவறி விழுந்தார். அந்நிலையிலும் சிவபெருமானை நினைத்து சிவதா, சிவதா என்று அரற்றினார்.\nசிவகாமியாண்டாரின் அலறலைக் கேட்ட எறிபத்தர் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவருக்கு கடும் கோபத்தினை விளைவித்தது. யானையின் முன்சென்ற அவர், தமது மழுவினால் யானையின் துதிக்கையினை வெட்டி சாய்த்தார்.\nதனது யானைக்கும், யானைப் பாகர்களுக்கும் நடந்த நிகழ்வுகளை கேட்டறிந்த சோழ மன்னன் அவ்விடத்திற்கு வந்தான். அங்கு கையில் மழுவுடன் நின்றிருந்த எறிபத்தரைக் கண்டான். தன்னுடன் வந்திருந்த படையினரைப் பின் நிறுத்தி, தான் மட்டும் முன்வந்து எறிபத்தரை வணங்கி இங்கு நிகழ்ந்தது யாது என வினவினான். அதற்கு எறிபத்தர் யானையின் செயலினையும், அதன் செயலினை தடுக்காது நின்ற பாகர்களின் நிலையினையும் எடுத்து கூறினார். அதனை கேட்ட அரசன் தனது பட்டத்து யானை செய்த செயலிற்கு இத்தகைய தண்டனை போதாது, பட்டத்து யானையின் உரிமையாளனான தானே தண்டிக்கப்பட வேண்டியவன் என தாழ்ந்து நின்றான்.\nமேலும் குற்றம் இழைத்தவனாகிய தன்னை மங்கல மழுவால் தண்டிப்பது அந்த ஆயுதத்திற்குப் பெருமை சேர்ப்பதாகாது. எனவே என்னை இவ்வாளினால் தண்டியுங்கள் என்று தன் உடைவாளினை தந்து நின்றான்.\nசோழ மன்னனின் இத்தகைய செயலினைக் கண்ட எறிபத்தர் இம்மன்னன் சிவனடியார்கள்மேல் வைத்திருக்கும் அன்பினை அறிந்தேன் என மனத்தினுள் நினைத்தவராய், மன்னன் கொடுத்த வாளினை வாங்காதவராய் நின்றார். பின்னர் தான் வாளினை வாங்காது விடுத்தால் மன்னன் அவ்வாளினாலே தன்னை மாய்த்துக்கொள்வான் என கருதி அதனைத் தன் கையில் வாங்கிக் கொண்டான். அவரின் செயலினைக் கண்ட மன்னன் தன்னை கொல்லுமாறு வேண்டினான். எறிபத்தரோ இவ்வரசனை கொல்லக்கூடாது என எண்ணித் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள துணிந்தார். அதனைப் பார்த்த மன்னன் பெரியவரின் செயலினால் கெட்டேன் என சென்று தன் வாளினைப் பறித்துக்கொண்டான். அப்பொழுது வானிலே ஒரு அசரீரி எழுந்தது. அன்பர்களே, உங்களது திருத் தொண்டின் பெருமையினை உணர்த்தவே இத்திருவிளையாடலை நிகழ்த்தினேன் என்றது.\nFiled under: ஆன்மீக கட்டுரைகள்\nபாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை\nஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nதெலுங்கு என பெயர் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87007/Inquiry-into-retired-army-officer-on-3-shot-dead-case-in-chennai.html", "date_download": "2020-12-01T00:12:51Z", "digest": "sha1:3NGPJVBF4JH77D3PVCYQR2IM3757W7PQ", "length": 8623, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3 பேர் சுட்டுக்கொலை: விசாரணை வளையத்தில் சிக்கிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி | Inquiry into retired army officer on 3 shot dead case in chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n3 பேர் சுட்டுக்கொலை: விசாரணை வளையத்தில் சிக்கிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\nசென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nசென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கில், கொலைசெய்யப்பட்டவரின் மனைவி உட்பட 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் மட்டும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.\nஅவர்கள் கொலைக்கு 2 துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளனர் என தெரியவந்த நிலையில் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த துப்பாக்கி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜீவ் துபே என்பருடையது என தெரியவந்த���ள்ளது.\nஅதனடிப்படையில் ராஜீவ் துபேவையும், அவரது மனைவி மது துபே என்பவரையும் போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். மது துபே ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி. இவரது காரைத்தான் கொலை செய்ய கொலையாளிகள் பயன்படுத்தியுள்ளனர். காரையும், துப்பாக்கியும் தெரிந்தே இவர்கள் கொலையாளிகளுக்கு கொடுத்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\n“5 ஸ்டார் கலாச்சாரத்தை கைவிடும் வரை தேர்தலில் வெற்றிபெற முடியாது” - மூத்த காங். தலைவர்\n“அணியில் தேர்வாகாதது வலி கொடுத்தது… ரோகித் தான் என்னை தேற்றினார்”- சூரியகுமார் யாதவ்\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்ளார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“5 ஸ்டார் கலாச்சாரத்தை கைவிடும் வரை தேர்தலில் வெற்றிபெற முடியாது” - மூத்த காங். தலைவர்\n“அணியில் தேர்வாகாதது வலி கொடுத்தது… ரோகித் தான் என்னை தேற்றினார்”- சூரியகுமார் யாதவ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/132993/", "date_download": "2020-12-01T00:00:47Z", "digest": "sha1:ZOCUGDXUID3W4LRSW37MOBKX7BGGJUIT", "length": 8113, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாடுங்கள். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகாய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாடுங்கள்.\nகாய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளைக் கொண்ட சுவாச நோய்க்கான அறிகுறிகள் தென்ப��்டால் அந்நபர்கள் தங்கள் நிறுவனத்தில் தொழில்புரிந்தால், அவர்கள் உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள பொது சுகாதார பரிசோதகரையோ அல்லது பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்று தொற்றுநோயியல் பிரிவுத்தலைவர் டாக்டர் சுதாத் சமரவீர தெரிவித்தார்..\nகோவிட் 19 பரவுவதைத் தடுக்கும் தேசிய மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.\nமேலும் பேசிய டாக்டர் சுதாத் சமரவீர\n2 மாதங்களுக்குப் பிறகுதான் சமூகத்தில் ஒரு நோயாளியைக் காண்கிறோம். இந்த கட்டத்தில் நாம் செய்ய வேண்டிய அடுத்த முக்கியமான விஷயம், அவர்களுடன் நெருக்கமானவர்களை அடையாளம் காண்பது. கோவிட் 19 ஒரு வைரஸ் நோய். நாங்கள் ஒரு வைரஸுடன் போராடுகிறோம். எந்த நேரத்திலும் நாம் கட்டுப்பாட்டை இழந்து சமூகத்திலிருந்து தோன்றலாம். கடந்த காலங்களில் இதை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். அந்த நிலைமை இன்று ஒரு யதார்த்தமாகிவிட்டது. ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த நோயாளியை மருத்துவமனையின் ஆரம்ப கட்டத்திலேயே நாம் அடையாளம் காண முடியும்.\nஇந்த நிலைமை தொடரக்கூடும். எனவே சமூகத்திற்குள் வரும் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான சில வேலைகள் உள்ளன. முக்கிய விஷயம் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்ப்பது. மற்றும் ஒரு மீட்டர் தூரத்தை வைத்திருத்தல். சரியான முகக்கவசங்களை அணிந்துகொண்டு சோப்புடன் கைகளை கழுவுதல் போன்ற சுகாதாரமான நடைமுறைகளை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.\nPrevious articleகுருநாகலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nNext articleசுபீட்சம் இன்றைய பத்திரிகை 06.10.2020\nஎல்.ரீ.ரீ.ஈ புலம்பெயர்ந்தோர் சர்வதேச அளவில் மிகவும் வலுவானவர்கள்\nஅமைச்சரவை கூட்டமும் ZOOM ஊடாக\nமகரசிறை மோதலில் ஈடுபட்டவர்கள் ராகம மருத்துவமனையில் 26 பேர் கொரனா தொற்றாளர்கள்.\nஐ.எஸ். பயங்கரவாதிகள் “சாத்தானின் தாய் எனப்படும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி உள்ளனர்\nசஹாரனின் மனைவிக்கும் கொரனா வெலிக்கந்த சிறப்பு மையத்தில் அனுமதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/133884/", "date_download": "2020-11-30T23:47:01Z", "digest": "sha1:CDJFGKVLJIVLF7F62VQX5FO6ZADYIVOW", "length": 12214, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "மயிலத்தமடு, மாதவணை தொடர்பில் கிழக்கு ஆளுநரின் செயற்பாடு மகாவலி அமைச்சரை அவமதிக்கும் செயலாகும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமயிலத்தமடு, மாதவணை தொடர்பில் கிழக்கு ஆளுநரின் செயற்பாடு மகாவலி அமைச்சரை அவமதிக்கும் செயலாகும்\n(பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு கடிதம் மூலம் தெரிவிப்பு)\nமயிலத்தமடு, மாதவணை தொடர்பான கிழக்கு ஆளுநரின் செயலானது கௌரவ சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தினையும், அவரால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட குழுவையும் அவமதிக்கும் செயலாகவே நான் கருதுகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் குறிப்பிட்டுள்ளார்.\nமயிலத்தமடு, மாதவணை பிரச்சனை சம்மந்தமாக மகாவலி அபிவிருத்தி அமைச்சினால் பாரளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்திருக்கையில் கிழக்கு மாகாண ஆளுநர் அக்காணிகளை சேனைப் பயிர்ச்செய்கைக்காக வழங்கியுள்ளதாக தொலைக்காட்சியில் தெரிவித்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டும், அப்பயிர்ச் செய்கையினை உடன் நிறுத்துமாறும் வலியுறுத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களுக்கு இன்றைய தினம் (02) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nகடந்த 23.10.2020 அன்று மகாவலி(டீ) வலய மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சற்தரைப் பிரச்சனை சம்மந்தமாக கௌரவ அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் அவரது அமைச்சில் வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இராஜாங்க அமைச்சர் ஸ்ரீபால கம்லத் மற்றும் பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் அப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமையால், மட்டக்களப்பு மாவட்ட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த முன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலநறுவை மாவட்டத்தின் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீபால கம்லத், மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், ஏறாவூர்ப்பற்று மற்றும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர்கள், மகாவலி அபிவிருத்தி அதிகாரிகள் உட்பட ஒரு குழுவை அமைத்து 02.11.2020 அதாவது இன்று காலை 09.00 ���ணிக்கு வெலிகந்தை மகாவலி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதன் பின்பு சம்மந்தப்பட்ட இடங்களான மயிலத்தமடு மாதவணைப் பிரதேசங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இருந்தும் தற்போதைய கொவிட் 19 சம்மந்தமான அசாதாரண சூழ்நிலையினால் இன்று நடைபெறவிருந்த அந்த நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.\nஇவ்வேளையில் கடந்த 29.10.2020 வியாழக்கிழமை கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்தது மாத்திரமல்லாமல், 30.20.2020 அன்று தொலைக்காட்சிக்கு அப்பிரதேசத்தின் 500 ஏக்கர் காணிகளை சேனைப் பயிர்ச் செய்கைக்காக ஒதுக்குவதாகத் தெரிவித்திருக்கின்றார். ஆளுநரின் இச்செயலானது கௌரவ சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தினையும், அவரால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட குழுவையும் அவமதிக்கும் செயலாகவே நான் கருதுகின்றேன்.\nஎனவே இதற்குப் பொறுப்பான அமைச்சராகிய கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு தங்களினால் அமைக்கப்பட்ட இந்தக் குழு கூடி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கும் வரை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சேனைப் பயிர்ச்செய்கையைத் தற்காலிகமாக நிறுத்துமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleதிருக்கோவிலில் 14வீடுகள் கையளிப்பு\nNext articleவெளி மாவட்டத்திலிருந்து கல்முனை வருபவர்கள் அனைவரும் தம்மை சுய தனிமைப்படுத்தலிற்குட்படுத்தப்படவேண்டும்\nஎல்.ரீ.ரீ.ஈ புலம்பெயர்ந்தோர் சர்வதேச அளவில் மிகவும் வலுவானவர்கள்\nஅமைச்சரவை கூட்டமும் ZOOM ஊடாக\nமகரசிறை மோதலில் ஈடுபட்டவர்கள் ராகம மருத்துவமனையில் 26 பேர் கொரனா தொற்றாளர்கள்.\nஓட்டமாவடியில் போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் கைது\nநல்லிணக்க செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாண சபை பூரண ஒத்துழைப்பு வழங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=6114:2020-08-09-06-25-33&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-12-01T00:11:29Z", "digest": "sha1:4QQEFBQQ6ZMCMHVOOXI5LESMYYX2EZHA", "length": 29744, "nlines": 184, "source_domain": "geotamil.com", "title": "கவிஞர் அனாரின் கவிதை மொழிபெயர்ப்பு நிகழ்வு", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nகவிஞர் அனாரின் கவிதை மொழிபெ��ர்ப்பு நிகழ்வு\nSunday, 09 August 2020 01:15\t-பத்மநாபன் ஐயர் -\tவ.ந.கிரிதரன் பக்கம்\n18 August 2020 - London Time: 6.30 pm to 8.00 pm Poetry Translation Centre (London) நடாத்தும் கவிஞர் அனாரின் கவிதை மொழிபெயர்ப்பு நிகழ்வு நடைபெறும். ஆங்கிலேயர் மத்தியில் எமது ஈழத்துக் கவிதைகள் பரவ இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதில் நாம் அனைவரும் பங்குகொள்வது விரும்பத்தக்கது. கலந்துகொள்ள விரும்புவர்கள் தயவுசெய்து உடன் அறியத்தாருங்கள். சிறிய அன்பளிப்பு செய்ய வேண்டும். அதனை நான் செய்கிறேன்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nஆய்வு: தமிழ் இலக்கியங்களில் நீதி\n “��ழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை” சி. இராமலிங்கம் அவர்களின் பணி.\nஆய்வு: “செடல்” நாவலில் மதமாற்றத்திற்கான பின்புல அரசியல்\nஆய்வு: பாரதியார் கவிதையில் பெண்ணியச் சிந்தனைகள்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம்: \"நூல்களைப் பேசுவோம்\"\nஆய்வு: சங்க இலக்கியத்தில் கற்பு என்னும் சொல்லின் பொருள்\nஅஞ்சலி: உதைபந்தாட்ட வீரர் மரடோனா மறைவு\nபயனுள்ள மீள்பிரசுரம்: ஈழத்தின் முதல் தலைமுறைப் பெண்படைப்பாளி பவானி ஆள்வாப்பிள்ளை\nவாசிப்பும், யோசிப்பும் 363: நினைவு கூர்வோம்: 'கலைச்செல்வி' சிற்பி சரவணபவன்\nகலைமகளைக் காணாமல் ஏடெல்லாம் அழுகிறது \nஆய்வு: சேக்கெ முட்டோது (படகர்களின் சடங்கியலும் தொன்மையும்)\nஅஞ்சலி: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரம��க அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9-2.html", "date_download": "2020-11-30T23:41:35Z", "digest": "sha1:K6JMPBW5W3YHBNIG3MVQHVS4F4KWEFNR", "length": 6623, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "பழனியில் கோவிலுக்கு சென்ற போது அய்யாகண்ணு மீது பாஜகவினர் தாக்குதல்! | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nபழனியில் கோவிலுக்கு சென்ற போது அய்யாகண்ணு மீது பாஜகவினர் தாக்குதல்\nபழனியில் கோவிலுக்கு சென்ற போது அய்யாகண்ணு மீது பாஜகவினர் தாக்குதல்\nஅரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர்கள் ரஜினியும், கமலும் இணைந்து பணியாற்ற வேண்டும் – நடிகர் சுமன்\nமைல் கற்களில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழித்து “தமிழ் மண்” எழுதிய மதிமுகவினர்\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வா��ித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-11-30T23:17:19Z", "digest": "sha1:Q6T3PHCESCI6KA46M6YYXLCZ2PZGZKXN", "length": 14977, "nlines": 127, "source_domain": "thetimestamil.com", "title": "முகமூடி இல்லை, சமூக இடம் இல்லை. சென்னையில் கோயம்பேடுவின் மொத்த சந்தை வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது", "raw_content": "செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1 2020\nமாடர்னா கொரோனா தடுப்பூசி புதுப்பிப்பு: கோவிட் -19 தடுப்பூசிக்கு அவசரகால எஃப்.டி.ஏ ஒப்புதலுக்கு மாடர்னா பொருந்தும்\nவரையறுக்கப்பட்ட ஓவர்களில் ரோஹித் சர்மா கேப்டனாக இருக்க வேண்டுமா\nதங்க விலை வெள்ளி விலை சமீபத்திய புதுப்பிப்பு இன்று 30 நவம்பர் 2020. தங்க வெள்ளி விலை: தங்கம் மற்றும் வெள்ளி தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக மலிவானதாக மாறியது, இதுதான் காரணம்\nபிக் பாஸ் 13 போட்டியாளர் ஹிமான்ஷி குரானா தனது ட்வீட்டிற்காக கங்கனா ரன ut த் குண்டுவெடிப்பு, பஞ்சாபி நடிகை தனது வெட்கமில்லாமல் அழைக்கிறார்\nஇந்த பிசி பகுதி சைபர் திங்கள் விற்பனை உங்கள் கனவுகளின் கயிறை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது\nமின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி தொலைதூரத்தில் இராணுவ அணு விஞ்ஞானியை இஸ்ரேல் கொல்கிறது என்று ஈரான் கூறுகிறது\nஅன்னதர்களுக்கு ஆதாரம் … டெல்லியில் போராடும் விவசாயிகளின் கேள்விகளுக்கு காஷிக்கு மோடியின் பதில்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறிக்கோளை அடையவில்லை: ஐ.சி.சி தலைவர் கிரெக் பார்க்லே\nலக்ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைத்த பிறகு வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்\nகரீனா கபூர் கான் சைஃப் மற்றும் தைமூர் அலி கான் ஆகியோருடன் அழகான படத்தைப் பகிர்ந்துள்ளார்\nHome/un categorized/முகமூடி இல்லை, சமூக இடம் இல்லை. சென்னையில் கோயம்பேடுவின் மொத்த சந்தை வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது\nமுகமூடி இல்லை, சமூக இடம் இல்லை. சென்னையில் கோயம்பேடுவின் மொத்த சந்தை வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது\nஇடுகையிடப்பட்டது: திங்கள் ஏப்ரல் 20, 2020, 10:27 [IST]\nசென்னை: சென்னை உட்பட தமிழகத்தில் கொரோனா வைரஸ்கள் அதிகமாக இருந்தாலும், கோயம்புத்தூரில் உள்ள க��ய்கறி சந்தையில் இன்று காலை மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.\nஏப்ரல் 12 ஆம் தேதி, தமிழகத்தில் 106 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இது அதிகபட்சம், பின்னர் படிப்படியாக சேதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.\nஆனால் ஒரே இரவில் 105 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்தது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய மோசமான சூழ்நிலையில், மக்கள் சமூக பிளவுகளைத் தடுத்து, நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் சென்னையின் மிக முக்கியமான சந்தையான கோயம்புத்தூரில் இன்று காலை கூட்டம் அதிகமாக இருந்தது.\nகூட்டமும் கூட்டமும் இருந்தன. இது காய்கறி விற்பனையாளராக இருந்தாலும் அல்லது பெரும்பான்மையான வாடிக்கையாளர்களாக இருந்தாலும் சரி.\nகையால் கையுறைகளை அணிய வேண்டாம். குறைந்த பட்ச நிதானமான முகமூடி கூட இல்லை. முகமூடி இல்லாமல் காய்கறிகள் மற்றும் சைவ உணவு உண்பவர்களிடம் ஒரு தும்மலும் தும்மலும் இருந்தால், இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவக்கூடும். கொரோனா வைரஸ் மட்டுமல்ல, சாதாரண சளியும் பரவக்கூடும். இது நிறைய மன அழுத்தத்தை ஏற்படுத்தாது.\nதமிழ்நாடு: சென்னையில் கென்னம்பேடுவின் மொத்த சந்தை வழக்கம் போல், நடுவில் வேலை செய்கிறது # கொரோனா வைரஸ் பூட்டுதல் pic.twitter.com/8FR5nFHjCU\nகொரோனா வைரஸ், தொற்று ஏற்பட்டால், காய்கறி மூலம் காய்கறி வீடுகளுக்கு பரவக்கூடும் என்ற கவலைகள் இருந்தன. கோயம்புத்தூர் காய்கறி கடை பகுதியில் சுமார் 10,000 மொத்த விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். இது அவர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பானது\nகாய்கறி ஒரு அத்தியாவசிய தேவை. ஆனால் அது நெறிமுறை மற்றும் நெறிமுறையின்படி விற்கப்பட வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா என்பது கேள்வி.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD பிரத்தியேக: கழுவுதல், உணவுகள், சமையல் .. எல்லாம் நான் தான் .. திறந்த மனம் குஷ்பு | நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ ஊரடங்கு உத்தரவில் வீட்டில் எப்படி நேரம் செலவிடுகிறார்\nதிருப்பப்பாய், திருவெம்பாய் பாடல்கள் – 20 # மார்காஷி, # திருப்பப்பாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 20\nமுடிசூட்டுதல��: அமெரிக்காவில் தொடர்ச்சியான சோகம் – 2,479 பேர் இறந்தனர் மற்றும் 30,000 இறந்த அமெரிக்காவின் கொரோனா வைரஸ் இறப்புகள் 2,479 அதிகரித்துள்ளன; மொத்த இறப்பு வழக்குகள் 30,000 ஐ எட்டுகின்றன\nஒரு கேன் தேநீர் குடிக்கவும் .. | பூட்டுதல்: திருச்சிக்கு அருகில் சட்டவிரோத ஆல்கஹால் விற்கும் பெண்\nசீனாவிலிருந்து மட்டுமல்ல .. கொரோனா இந்தியாவில் பரவுகிறது 3 வகையான கொரோனா .. சமையல்காரர் பற்றிய தகவல்கள் | கொரோனா வைரஸின் மூன்று தோற்றங்களை ஐசிஎம்ஆர் மிக விரைவாக பரப்புகிறது என்று இந்தியா கூறுகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபள்ளியில் மதுவை வீசுவோம் .. சூப்பர் சேலம் .. மக்களை வெறுக்கிறேன் .. முதல் நாள் | சேலம் அருகே மதுபானங்களை வாங்க அரசு பள்ளிகளில் டாஸ்மாக் டோக்கன்கள் வழங்குதல்\nமாடர்னா கொரோனா தடுப்பூசி புதுப்பிப்பு: கோவிட் -19 தடுப்பூசிக்கு அவசரகால எஃப்.டி.ஏ ஒப்புதலுக்கு மாடர்னா பொருந்தும்\nவரையறுக்கப்பட்ட ஓவர்களில் ரோஹித் சர்மா கேப்டனாக இருக்க வேண்டுமா\nதங்க விலை வெள்ளி விலை சமீபத்திய புதுப்பிப்பு இன்று 30 நவம்பர் 2020. தங்க வெள்ளி விலை: தங்கம் மற்றும் வெள்ளி தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக மலிவானதாக மாறியது, இதுதான் காரணம்\nபிக் பாஸ் 13 போட்டியாளர் ஹிமான்ஷி குரானா தனது ட்வீட்டிற்காக கங்கனா ரன ut த் குண்டுவெடிப்பு, பஞ்சாபி நடிகை தனது வெட்கமில்லாமல் அழைக்கிறார்\nஇந்த பிசி பகுதி சைபர் திங்கள் விற்பனை உங்கள் கனவுகளின் கயிறை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/jul/07/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-33-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3434089.html", "date_download": "2020-11-30T23:38:59Z", "digest": "sha1:FL7D63IPHEK2D3EYYXNLOXWISSZ5SWLU", "length": 9166, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மகாராஷ்டிரத்தில் நாளை முதல் 33% இருக்கைகளுடன் உணவகங்கள் திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக���கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமகாராஷ்டிரத்தில் நாளை முதல் 33% இருக்கைகளுடன் உணவகங்கள் திறப்பு\nமகாராஷ்டிரத்தில் நாளை முதல் 33% இருக்கைகளுடன் உணவகங்கள் திறப்பு\nமகாராஷ்டிர மாநிலத்தில் புதன்கிழமை முதல் 33% இருக்கையுடன் உணவகங்கள், விடுதிகள், விருந்தினர் மாளிகைகள் திறக்கப்படலாம் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதிங்கள்கிழமை மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nகரோனா தொற்று அதிகமாக இருக்கும் மும்பை மாநகராட்சி, புணே உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற இடங்களில் மட்டுமே வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம், பெரிய மால்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தடை விதித்துள்ளது.\nஉணவகங்கள், விடுதிகளுக்கு வருவோரின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட வேண்டும், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும், முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளோடு, மகாராஷ்டிரத்தில் நாளை முதல் உணவகங்கள் திறக்கப்பட உள்ளன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/02/gpmmedia0010.html", "date_download": "2020-12-01T00:06:08Z", "digest": "sha1:5ECODUCO2XV5F5ZLNYFUUUROJDTF4G6U", "length": 12383, "nlines": 193, "source_domain": "www.gopalappattinam.com", "title": "திருச்சி - புதுக்கோட்டை சாலையில் பேருந்து மோதி 50 ஆடுகள் பலி", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்திருச்சி - புதுக்கோட்டை சாலையில் பேருந்து மோதி 50 ஆடுகள் பலி சுற்றுவட்டார செய்திகள்\nதிருச்சி - புதுக்கோட்டை சாலையில் பேருந்து மோதி 50 ஆடுகள் பலி\nதிருச்சி - புதுக்கோட்டை சாலையில் பேருந்து மோதி 50 ஆடுகள் பலி\nதிருச்சி, புதுக்கோட்டை சாலையில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 50 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇலுப்பூர் தாலுகா தென்னலூர் அருகே உள்ள சாலைகளம் பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி (வயது 43) என்பவர் தனக்கு சொந்தமான 300 செம்மறி ஆடுகளை திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார்.\nஇந்த நிலையில், போகும் வழியில் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் மண்டையூர் முருகன் கோயில் அருகே ஆடுகள் சாலையை கடக்க முயன்றது. அப்போது காலை 5.30 மணியளவில் சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியதில் 50 ஆடுகள் பலியானது.\nஇதுகுறித்து மண்டையூர் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 24\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இர���க்கின்றோம்.\nமுழுவதுமாக கரையை கடந்தது ‘நிவர்’ புயல்…\n‘நிவர்’ எதிரொலி: மணமேல்குடியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.\nமரண அறிவித்தல் : கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு)வை சேர்ந்த சின்னபொன்னு என்கின்ற மும்தாஜ் முபாரக் அவர்கள்\nபிராந்தணி அருகே கடப்பா கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது\nமரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் மதினா தெரு (காட்டுக்குளம் தெரு) 1 வீதியை சேர்ந்த கலிங்கமுட்டு அபுல் பரக்கத் அவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/10/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-11-30T23:34:37Z", "digest": "sha1:MHWJM3BJVMQ3Y5PBSMG77XM2Q4DAUO7V", "length": 7080, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "பாராளுமன்ற சைபர் தாக்குதலுக்கு ரஷ்யா பொறுப்பு - நோர்வே குற்றச்சாட்டு - Newsfirst", "raw_content": "\nபாராளுமன்ற சைபர் தாக்குதலுக்கு ரஷ்யா பொறுப்பு – நோர்வே குற்றச்சாட்டு\nபாராளுமன்ற சைபர் தாக்குதலுக்கு ரஷ்யா பொறுப்பு – நோர்வே குற்றச்சாட்டு\nColombo (News 1st) தமது பாராளுமன்றத்தின் மீது நடாத்தப்பட்ட சைபர் தாக்குதல்களுக்கு ரஷ்யா பொறுப்பு கூற வேண்டும் என நோர்வே அரசு தெரிவித்துள்ளது.\nநோர்வே பாராளுமன்றத்தின் மின்னஞ்சல் கட்டமைப்பின் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டது.\nநாட்டின் முக்கிய ஜனநாயக பீடத்தின் மீது நடாத்தப்பட்ட இத்தகைய தாக்குதலானது மிகவும் ஆபத்தானது என நோர்வே வௌிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nதாக்குதலின் பின்னணியில் ரஷ்யா உள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் நோர்வே வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் ரஷ்யா இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளது.\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் மலேரியா பரவும் அபாயம்\nகொரோனா: இதுவரை 23,311 பேருக்கு தொற்று, 109 பேர் மரணம்\nயாழ். காரைநகரில் நடமாடிய கொரோனா நோயாளர்\nசிறைச்சாலைகளில் இதுவரை 908 பேருக்கு கொரோனா தொற்று\nகொழும்பிலிருந்து ஹட்டன் சென்ற நால்வருக்கு கொரோனா\nகொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் மலேரியா பரவும் அபாயம்\nஇதுவரை 23,311 பேருக்கு தொற்று, 109 பேர் மரணம்\nயாழ். காரைநகரில் நடமாடிய கொரோனா நோயாளர்\nசிறைச்சாலைகளில் இதுவரை 908 பேருக்கு கொரோனா தொற்று\nகொழும்பிலிருந்து ஹட்டன் சென்ற நால்வருக்கு கொரோனா\nகொரோனாவால் இதுவரை 107 பேர் உயிரிழப்பு\nமஹர சிறைச்சாலையில் நடந்தது என்ன\nஅக்கரைப்பற்று சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர் விடுவிப்பு\nகுளிக்கச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் மலேரியா பரவும் அபாயம்\nமரடோனாவின் மரணம் தொடர்பில் மருத்துவரிடம் விசாரணை\nசக்தி சுப்பர் ஸ்டார்: மகுடம் சூடினார் மிருதுஷா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/12/glFink.html", "date_download": "2020-12-01T00:29:02Z", "digest": "sha1:HZLPG473NCMO5TGE2MKW3ELAVDKBSZHT", "length": 13032, "nlines": 29, "source_domain": "www.tamilanjal.page", "title": "வீட்டுமனை பட்ட வழங்காததை கண்டித்து வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nவீட்டுமனை பட்ட வழங்காததை கண்டித்து வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு\nவீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் அறிவிப்பு விடுத்துள்ளனர்.\nசத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் அருகே பேரூராட்சி பகுதி உட்பட்ட ஒண்ணாவது வார்டு டிக்கெட்டை கிராமம் 150 குடியிருப்புகள் உள்ளன 250க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர், பவானிசாகர் அணையின் அருகே அமைந்துள்ள சுஜில்குட்டை கிராமத்தில் 50 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு போக்கு வரத்து செய்து கொடுக்கவில்லை எனவும் வீட்டு வரி கட்டி வரும் தங்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை எனவும் இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் முறையீட்டு வருவதாகக் கூறுகின்றனர்\nஆனால் இதுவரை தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காததை கண்��ித்து வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். எங்கள் கிராமத்திற்கு ஓட்டு கேட்க யாரும் வரக்கூடாது எனவும் கூறினர் மேலும் அனைவரது வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை காட்டி வந்தனர் இந்நிலையில் நேற்று மாலையுடன் வேட்புமனு முடிவடைந்த நிலையில் இதுவரை யாருமே வேட்புமனு தாக்கல் செய்யாததால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் தேர்தல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தேர்தல் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு ஆகிய பொறுப்புகளுக்கு நடைபெறும் தேர்தலில் யாருமே ஓட்டளிக்க போவதில்லை என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்,\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு ��கராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/srh-captain-villiyamsan-wrong-decision-in-18th-over", "date_download": "2020-12-01T00:02:37Z", "digest": "sha1:X26YTQGVCXQJ5QOIWBULG3GCLXQ32EYC", "length": 6473, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "வில்லியம்சன் ஏன் இப்படி பண்ணுனாரு? புலம்பும் ஹைதராபாத் அணி ரசிகர்கள்! - TamilSpark", "raw_content": "\nவில்லியம்சன் ஏன் இப்படி பண்ணுனாரு புலம்பும் ஹைதராபாத் அணி ரசிகர்கள்\nஐபில் சீசன் 12 வரும் ஞாயிற்று கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. மும்பை அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதும் அடுத்த ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி மும்பை அணியுடன் இறுதி போட்டியில் மோதும்.\nஇந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணியிடம் ஹைதராபாத் அணி படுதோல்வி அடைந்தது. ஹைதராபாத் அணியின் தோல்விக்கு அணியின் கேப்டன் வில்லியம்சனும் ஒரு காரணம் என்று புலம்பி வருகின்றனர் ஹைதராபாத் அணி ரசிகர்கள்.\nமுதலில் பேட் செய்த கைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன் எடுத்தது. 163 என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி சிறப்பாக விளையாடியது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி தோற்றுவிடும் என்ற நிலை வந்த போது அதை தலைகீழாக திருப்பி போட்டது ஹைதராபாத் அணியின் 18 வது ஓவர்.\nபாசில் தம்பி வீசிய 18 வது ஓவரில் ரிஷாப் பன்ட் 22 ரன்களை விளாசினார். 18 வது ஓவரை தம்பியிடம் கொடுத்ததே கேப்டன் வில்லியம்சன் செய்த மிகப்பெரிய தவறாகும். கலீல் அஹ்மத் சிறப்பாக பந்து வீசி கொண்டிருந்த நிலையில் அவருக்கு ஓவர் இருந்ததும் அவரை பயன்படுத்தாமல் பாசில் தம்பியிடம் ஓவரை கொடுத்து வில்லியம்சன் எடுத்த முடிவு தவறாக முடிந்தது.\n15 ஆண்டுக்கு முன் மனைவியை நம்பி நடிகர் விஜய் செய்த காரியம் அதனால் தற்போது வெடித்த புதிய பிரச்சினை\nபடுத்து தூங்கிய 2 வயது ஆண் குழந்தை கடத்தல். பதறிப்போன பெற்றோர்.\nநிவர் புயலைத் தொடர்ந்து உருவாகும் ‘புரெவி‘ புயல். அந்த புயல் எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா.\nஎன்னது.. பிக்பாஸ் அபிராமியா இது என்னப்பா இப்படி ஆண்டி மாதிரி ஆகிட்டாங்க என்னப்பா இப்படி ஆண்டி மாதிரி ஆகிட்டாங்க தீயாய் பரவும் புகைப்படத்தால் திணறிய நெட்டிசன்கள்\nநிஷா குறித்து பிக்பாஸ��� சுரேஷ் கூறிய ஒத்தவார்த்தை என்னப்பா இவ்வளவு மோசமாக சொல்லிட்டாரே.. ஷாக்கான ரசிகர்கள்\nபலரையும் வாட்டி வதைக்கும் வயிற்றுப்புண். இயற்கை முறையில் குணப்படுத்துவது எப்படி.\n2000 பணியிடங்களுக்கு வாக்குறுதி கொடுத்த அமைச்சர். அதைப்பற்றி கண்டுகொள்ளாத அரசு.\nநடிகர் சூர்யா, கார்த்தியின் தந்தை, நடிகர் சிவகுமார் குறித்து தீயாய் பரவும் தகவல்\nசேலை கட்டினாலும் காட்ட வேண்டியதை முறையாக காட்டி, அதகளம் பண்ணும் யாஷிகா.. வைரலாகும் புகைப்படம்\nஆதிபுருஷ் படத்தில் ராமராகும் பிரபாஸ் அவருக்கு ஜோடியாக, சீதாவாக நடிக்கப்போவது இவங்கதானா அவருக்கு ஜோடியாக, சீதாவாக நடிக்கப்போவது இவங்கதானா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinakkavalan.com/2020/02/02/rakla-race-near-pollachi-public-get-amazing-pleasure/", "date_download": "2020-12-01T00:05:00Z", "digest": "sha1:KAE6TPY76KARGRYOS2TRFAR7JBUQ4GNC", "length": 7986, "nlines": 87, "source_domain": "dhinakkavalan.com", "title": "பொள்ளாச்சி அருகே ரேக்ளா ரேஸ்: வீரிய காளைகள் கண்டு வியந்து ரசித்த மக்கள்! – Tamil Online News TV", "raw_content": "\nபொள்ளாச்சி அருகே ரேக்ளா ரேஸ்: வீரிய காளைகள் கண்டு வியந்து ரசித்த மக்கள்\nபொள்ளாச்சி அருகே ரேக்ளா ரேஸ்: வீரிய காளைகள் கண்டு வியந்து ரசித்த மக்கள்\nபொள்ளாச்சி அருகே ரேக்ளா ரேஸ்: வீரிய காளைகள் கண்டு வியந்து ரசித்த மக்கள்\nபொள்ளாச்சி அருகே குளத்துப்பாளையம் கிராமத்தில் ஊர் மக்கள் சார்பில் ரேக்ளா போட்டி இன்று நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் 300க்கும் அதிகமான நாட்டு இன காளைகள் பங்கேற்றன.\nஅழிந்து வரும் நாட்டு இன காங்கேயம் காளைகளை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்ற இந்த ரேக்ளா பந்தயத்தில், வண்டியில் பூட்டிய காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்து சென்றது கண்டு இருபுறமும் இருந்த பொதுமக்கள் கை தட்டி ஆரவாரம் செய்து உற்சாகமடைந்தனர்.\n200 மீட்டர், 300 மீட்டர் தொலைவு அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில் குறைந்த நேரத்தில் நிர்ணயத்த இடத்தை தொட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயமும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன.\nஇந்த உற்சாக பந்தயத்தை மக்கள் குதூகலித்து வரவேற்று ரசித்தனர்.\nஆசிரியர் போர்வையில் மிருகம்: பள்ளிச் சிறுமியை சீண்டியதால் சிக்கியது\nகாற்று, நீரை கெடுக்கும் 29 தொழிற்சாலைகளுக்கு 6.88 கோடி அபராதம்: அரசு அதிரடி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் மேலும் 14 அர்ச்சகர்களும் கொரோனா\nகீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் அனைவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு\nகுமரியில் 15 போலீசாருக்கு கொரோனா தொற்று: நித்திரவிளை காவல் நிலையம் மூடல்\nசிறைக் கைதியை தாக்கிய எஸ்.ஐ.க்கள் மீது 8 பிரிவுகளில் வழக்கு தூத்துக்குடி ஏடிஎஸ்பி, டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nகோர்ட்டை மதிக்காத மதுரை – திருமங்கலம் டோல்கேட்டை மூடுங்க\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்குதிடீர் தடை: அதிர்ச்சி கொடுத்த அரசு\nகோயம்பேடு, திருச்சி காய்கறி அங்காடிகளை திறக்க நடவடிக்கை\nஆன்லைன் வகுப்பு விதிமுறைகள் வெளியீடு\nதிமுகவில் களையெடுப்பு; இளைஞர்களுக்கே இனி வாய்ப்பு\n’ -5 காவலர்களை தூத்துக்குடி அழைத்துச் செல்லும் சிபிஐ\nதமிழகத்தில் எடப்படியார் நகர்: எம்எல்ஏ திறந்து வைத்தார்\nவங்கி ஊழியர் கொலை ; பழிக்கு பழியாக பயங்கரம்\nஜதி சொல்லி சாதித்த நடிகர் ராகவேந்திரா மறைவு\n” பெரியாரிஸ்ட்டுக்கு ரஜினி ‘ஸ்டெடி’ பதிலடி\nஆன்மிகம் இதழ்கள் இந்தியா உலகம் சினிமா சிறப்பு செய்திகள் ஜாதகம் டெக்னாலஜி தமிழகம் விளையாட்டு\nநாட்டை சுரண்டுபவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்; பிரதமர் மோடி பேச்சு\nஆன்மிகம் இந்தியா உலகம் சினிமா ஜாதகம் டெக்னாலஜி தமிழகம் விளையாட்டு\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manujothi.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-30T23:59:30Z", "digest": "sha1:UG3ENRC3CRFGQG3YIQ62XYMILCS2PJ6E", "length": 9966, "nlines": 79, "source_domain": "www.manujothi.com", "title": "இறைநீதி |", "raw_content": "\n» ஆன்மீக கருத்து » இறைநீதி\nஒரு முதியவர் அல்லது பெரியவர், ஒரு இளைஞனின் வீட்டிற்கு வந்தால், அவன் அவருக்கு உரிய மரியாதையை காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவனது உயிர் சக்தியில் சிறிது வெளியேறிவிடும். பெரியவர் ஒருவரைப் பார்த்து எழுந்து நின்று வணங்குபவனுக்கு உயிர் சக்தி கிடைக்குமாம். ஒரு நல்லவர் நம் வீட்டிற்கு வந்தால், அவரை வரவேற்று உட்காரும்படி கூற வேண்டும். பின்னர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அவர் நலன் விசாரித்த பின்பு அவர�� வந்துள்ள சமயத்திற்கேற்ப உணவு பரிமாற வேண்டும் என்று விதுர நீதி கூறுகிறது. பெற்றோருக்கு மரியாதை அளிப்பதைப் பற்றி ‘தந்தைசொல் மிக்க மந்திரமில்லை’ என்று ஒளைவை மூதாட்டி கூறியுள்ளார். விவிலியத்தில் பெற்றோருக்கு மரியாதை அளித்தால்தான் பிள்ளைகள் நீடூழி வாழ்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் முதியோருக்கு மரியாதை அளிப்பதைப்பற்றி ஸ்ரீமந் நாராயணர் பல கருத்துக்களை கூறியுள்ளார்.\nபெற்றோரை மதியாதவனை தற்கொலை செய்யும்படி தூண்டச்செய்யும் எண்ணம் அவனுடைய மனதிற்குள் புகுந்துவிடும். அதினால் அவர்கள் சீக்கிரத்தில் அதாவது அற்பாயுசில் இறப்பார்கள். சீக்கிரமாக இறப்பதற்கு பெற்றோரை மதிக்காமல் இருப்பதுதான் மருந்தாகும். ஒரு குழந்தை மெல்ல மெல்ல நடக்க கற்றுக்கொள்வதைப்போலதான் நாமும் வளர வேண்டும். உடனடியாக நாம் வளர்ந்து பெரியவர்களாக முடியாது. நாம் வாழ்க்கையில் மேடு பள்ளங்களைக் கடந்து வர வேண்டும். அதினால்தான் நாம் அனுபவப்பட்ட முதியோருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். பெற்றோருக்கும், முதியவர்களுக்கும் மரியாதை அளிக்க தெரிந்திருந்தால்தான் இறைவனுக்கு மரியாதை அளிக்க ஒருவனால் அறிந்துகொள்ள முடியும்.\nஒரு குடும்பத்தை கணவன்தான் வழிநடத்த வேண்டும். கணவனின் சொல்லை மனைவியும், பிள்ளைகளும் மதிக்க வேண்டும். ‘எண்ணுவது உயர்வு’ என்பதை நாம் அறிவோம். மற்றவர்கள் நம்மைப் பார்க்கிலும் சிறந்தவர்கள் என்ற எண்ணம் இருந்தால்தான் நாம் ஆணவம் கொள்ள மாட்டோம். பிள்ளைகள் பெற்றோரையும், தங்களைவிட வயதில் பெரியவர்களை மதிக்கும்போதும், மனைவியும் பிள்ளைகளும் கணவனை மதிக்கும்போதும் இறுதியில் நாம் மற்றவர்களின் நம்பிக்கையையும், சூழ்நிலைகளையும், கொள்கைகளையும் மதிக்க கற்றுக்கொள்வோம். அப்பொழுது ஒருவரையொருவர் மதிப்பதினால் தானாகவே ஒரே குடும்பம் என்ற எண்ணம் தழைத்தோங்கும். ஆங்கிலத்தில் இதற்கு ஒரு நல்ல பழமொழி இருக்கிறது. ‘மரியாதை கொடுத்து திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்’ என்பதைப்போல நாமும் அவ்வாறு செய்யலாமே\nதற்காலத்தில் உணவை அதிகமாக விரயம் செய்கிறார்கள். உணவு உண்பதற்கு முன் இந்த உணவை தந்ததற்கு நன்றி என்று நாம் இறைவனிடம் கூற வேண்டும். அதன்பின்னர் நீங்கள் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, கீழே வைத்திருக்கும் உண���ை எடுத்து சாப்பிட வேண்டும். உணவுக்கு மரியாதை அளிக்க வேண்டும். ஏனெனில் இந்த உலகத்தில் எத்தனையோ பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை. நாம் உணவிற்கு மரியாதை அளிக்கும்போது அது இறைவனுக்கே அளிக்கப்படும் மரியாதையாக கருதப்படும் என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறியுள்ளார்.\nFiled under: ஆன்மீக கருத்து\nபாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை\nஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nதெலுங்கு என பெயர் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/09/blog-post_92.html", "date_download": "2020-11-30T22:58:53Z", "digest": "sha1:PY3J7XSRRWD5EBMHSAWSBTLYGD2S2BB3", "length": 8212, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"டே.., இவ வேற ரொம்ப டார்ச்சர் பண்றா டா..\" - வியர்வை சொட்ட சொட்ட தொடை கவர்ச்சி காட்டிய ரித்திகா சிங்..! - Tamizhakam", "raw_content": "\nHome Rithika Singh \"டே.., இவ வேற ரொம்ப டார்ச்சர் பண்றா டா..\" - வியர்வை சொட்ட சொட்ட தொடை கவர்ச்சி காட்டிய ரித்திகா சிங்..\n\"டே.., இவ வேற ரொம்ப டார்ச்சர் பண்றா டா..\" - வியர்வை சொட்ட சொட்ட தொடை கவர்ச்சி காட்டிய ரித்திகா சிங்..\nஇறுதிச்சுற்று படத்தில் மாதவனிடம் பாக்ஸிங் பயிலும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங்.\nநிஜ வாழ்க்கையில் பாக்ஸரான இவர் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸுடன் சிவலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.\nஇது மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் ரித்திகா கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் அவருக்குச் சரியாக படவாய்ப்புகள் அமையவில்லை என்று கூறப்படுகிறது.\nநடிகை ரித்திகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.போட்டோஷூட்டில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.\nதற்போது, வியர்வை சொட்ட சொட்ட வெறும் டீசர்ட் மட்டும் அணிந்து கொண்டு பேன்ட் அணியாமல் தொடை தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார் அம்மணி.\nஇதனை பார்த்த ரசிகர்கள், இவ வேற ரொம்ப டார்ச்சர் பண்றா டா என்று புலம்பி வருகிறார்கள்.\n\"டே.., இவ வேற ரொம்ப டார்ச்சர் பண்றா டா..\" - வியர்வை சொட்ட சொட்ட தொடை கவர்ச்சி காட்டிய ரித்திகா சிங்..\n - கவர்ச்சி��ில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n - பனியனை தூக்கி அதை காட்டிய பிக்பாஸ் ரேஷ்மா.. \" - தீயாய் பரவும் வீடியோ..\n\"உங்க பேண்ட்ட மட்டும் இல்ல, எங்க மனசையும் கிழிச்சிட்டீங்க..\" - முழு தொடையும் தெரிய மகேஸ்வரி ஹாட் போஸ்..\nசன்னி லியோன் மாதிரி ஆகிடீங்க - காருக்குள் கவர்ச்சி உடையில் இந்துஜா - உருகும் ரசிகர்கள்..\nகாற்றில் தூக்கிய ஆடை - அப்பட்டமாக தெரிந்த *** - தீயாய் பரவும் தமன்னா-வின் வீடியோ..\n\"யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..\" - படுக்கையில் இருந்த படி செல்ஃபி - கிக் ஏற்றிய அனுபமா..\n\"ஓ.. அது சைக்கிள் சீட்டா.. - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..\" - லெக்கின்ஸ் பேண்ட்டில் தொடை கவர்ச்சி காட்டும் ஆத்மிகா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்குவாரிப்போடும்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n - பனியனை தூக்கி அதை காட்டிய பிக்பாஸ் ரேஷ்மா.. \" - தீயாய் பரவும் வீடியோ..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/06/14/", "date_download": "2020-11-30T23:53:51Z", "digest": "sha1:FWEXUU2BUKGD5UJU5WZPLJOLQWBW3YB3", "length": 7237, "nlines": 125, "source_domain": "www.thamilan.lk", "title": "June 14, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஅரச ஊடகம் ஒன்றை சுவீகரிக்கவுள்ள மைத்திரி\nஅரச ஊடகம் ஒன்றை சுவீகரிக்கவுள்ள மைத்திரி Read More »\nஇலங்கை அணிக்கு அநீதி – அசந்த டீ மெல் குற்றச்சாட்டு.\nஉலகக்கிண்ணத் தொடரில் இலங்கை கிரிக்கட் அணி அநீதியான முறையில் நடத்தப்படுவதாக, அதன் முகாமையாளர் அசந்த டி மெல் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇம்ரான் கானை சந்தித்த மோடி\n���ந்திய பிரதமர் நரேந்திரமோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து மகிழ்ச்சி பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More »\n8 விக்கட்டுகளால் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து.\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இன்று நடைபெற்ற உலகக்கிண்ண லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More »\nகொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதுண்டு மூவர் பலி \nகொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதுண்டு மூவர் பலி \nபரீட்சைகளின் தரப்படுத்தல்களை வெளியிடாதிருக்க கல்வியமைச்சு தீர்மானம் \nபரீட்சைகளின் தரப்படுத்தல்களை வெளியிடாதிருக்க கல்வியமைச்சு தீர்மானம் \n* நாளையும் நாளை மறுதினமும் நாட்டின் அனைத்து மதுவிற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்குமென அரசு அறிவிப்பு.பொசன் தினத்தையொட்டி நடவடிக்கை. Read More »\nசஹ்ரானின் சகாக்களென சொல்லப்படும் இருவர் கண்டியில் கைது \nசஹ்ரானின் சகாக்களென சொல்லப்படும் இருவர் கண்டியில் கைது \nசட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது\nபொகவந்தலாவ டின்சின் விவசாய பண்ணைக்குப் பின்னால் அனுமதிப்பத்திரமின்றி\nசட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 04 சந்தேக நபர்களை\nபொகவந்தலாவ பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர் . Read More »\nகொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் உயிரிழப்பு\nஇலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார் \nமஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…\nகொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழப்பு –\nமஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…\nகொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழப்பு –\nசில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு \nஅஜித் டோவல் – மஹிந்தவுடன் நீண்ட பேச்சு \nதனிமைப்படுத்தலுக்காக பலரை அழைத்துச் சென்ற பஸ் விபத்து – 17 பேர் காயம் – விடத்தல்பளையில் சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinavidiyal.news/tamilnadunews/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-11-30T23:07:14Z", "digest": "sha1:R66KJTKUWYJ2QDUPSU24SV4NOR2BS2O7", "length": 11213, "nlines": 126, "source_domain": "dinavidiyal.news", "title": "காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்��ிற்கு ரூ. 20 லட்சம் நிதி - Dinavidiyal-Online tamil news portal", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nகாஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதி\nஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.\nஇதனை அடுத்து, இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் ஹவில்தார் மதியழகன் படுகாயம் அடைந்தார்.\nஇதனை அடுத்து, அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஹவில்தார் மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். மதியழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராணுவ செய்தித்தொடர்பாளர், பணியில் வீர மரணம் அடைந்த மதியழகனின் உயிர்தியாகத்தை நாடு மறக்காது என்று கூறியுள்ளார்.\nஇந்நிலையில், ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவீரமரணம் அடைந்த மதியழகனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவரது குடும்பத்தினரை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உத்தரவிட்டுள்ளார்.\n← தமிழகத்தில் சூழ்நிலையை பொறுத்து, கூடுதல் தளர்வுகள்-தமிழக முதல்வர்\n“ஒரு அங்குல நிலப்பரப்பையும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” -சீன ஊடகம் எச்சரிக்கை →\nதமிழகத்தில் முதலீடு: கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்\nமதுரை விமான நிலையத்துக்குள் தோட்டாக்களுடன் புகுந்த பெண்ணால் பரபரப்பு\nகத்தாரில் இருந்து வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் Spread the love\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/perumal-dharsan-restriction/", "date_download": "2020-11-30T22:36:46Z", "digest": "sha1:7IFVLAG5BR4UBCZPMHTSVJW555VB5NQH", "length": 8742, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே திருப்பதி பெருமாளை தரிசிக்க அனுமதியா ? - Dheivegam", "raw_content": "\nHome இன்றைய செய்திகள் இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே திருப்பதி பெருமாளை தரிசிக்க அனுமதியா \nஇனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே திருப்பதி பெருமாளை தரிசிக்க அனுமதியா \nதிருப்பதியில் கோவில் கொண்டு உலக மக்களை காத்து ரட்சிக்கும் ஏழுமலையானை தரிசிக்க நாள் ஒன்றிற்கு பல லட்சம் பேர் செல்கின்றனர் என்பது நாம் அறிந்ததே. உலகின் பணக்கார கோவில்களின் வரிசையில் திருப்பதி பெருமாள் கோவிலிலும் ஒன்றாக உள்ளது. பெருமாளை காண இங்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து பொறுமையாக தரிசித்த செல்கின்றனர். இந்த நிலையில் ஆண்டிற்கு இருமுறை மட்டுமே ஒருவர் பெருமாளை தரிசிக்க அனுமதி வழங்குவது குறித்து பேச்சு வார்த்தை எழுந்துள்ளது.\nஆந்திர மாநில அமைச்சர் மாணிக்கயால ராவ் இது குறித்து கூறுகையில், திருப்பதியில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை பெருகி வருவதாலும், சில பக்தர்கள் மீண்டும் மீண்டும் வந்து தரிசனம் செய்வதாலும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர். ஆகையால் பக்தர்களின் வருகையை ஆதார் அட்டையோடு இணைத்து, முதல் முறை வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்த பின் இரண்டு முறைக்கு மேல் வரும் பக்தர்களுக்கு வாய்ப்பு இருந்தால் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nதிருப்பதி ஏழுமலையானுக்கு நடக்கும் பூஜை வீடியோ\nஇதன் மூலம் நிறைய பக்தர்கள் பயனடைவார்கள் என்றும், இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை எப்போதில் இருந்து பின்பற்றப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் இது பின்பற்றப்பட்டால் ஆதார் அட்டை இல்லமால் ஏழுமலையானை தரிசிப்பது கடினம் என்பது மட்டும் உறுதி.\nயாரோ ஒருவர் செய்த தவறுக்காக 19 வருடங்களாக தண்டனையை அனுபவித்த ஆமை தெரியாமல் கூட இனி இப்படிப்பட்ட தவறை யாரும் செய்யாதீங்க\nகொரோனாவுக்காக ஒன்றிணைந்த இராணுவ வீரர்கள். ஒரு கிராமத்தையே புரட்டிப்போட்ட சம்பவம்\nஇன்று அதிகாலையில் விசாகப்பட்டினத்தில், விஷவாயு கசிந்து சாலையில் கொத்து கொத்தாக மக்கள் மயங்கி விழுந்த அதிர்ச்சி சம்பவம். வீடுகளை விட்டு வெளியேறும் ஆந்திர மக்கள்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rmrl.in/wp-content/uploads/rmrlbooks3/rmrlbooks/query/browseauthorsalph.php?id=%E0%AE%9A", "date_download": "2020-11-30T23:33:04Z", "digest": "sha1:S7EV2AY6XUX32BPHYVRRW3PRD5FC6T5W", "length": 206137, "nlines": 4042, "source_domain": "rmrl.in", "title": "rmrl online catalogue", "raw_content": "\nசக்கரபாணி நாயுடு, சென்னை இட்டா\nசகதேவ முதலியார், சேலை, 1874-1953\nசங்கர அய்யர், T. A\nசங்கர நமச்சிவாயர், active 17th century\nசங்கர நாராயணன், A. S\nசங்கர நாராயணன், கே. சி\nசங்கர பண்டிதர், யாழ்ப்பாணத்து நீர்வேலி\nசங்கர ராசேந்திர சோழன், active 12th century\nசங்கரக்குமாரு, T. V, 1922-\nசங்கரதாஸ் சுவாமிகள், தூ. தா, 1867-1922\nசங்கரநாராயண பிள்ளை, பி. என்\nசங்கரநாராயண பிள்ளை, வி. அ\nசங்கரபூஜ்ய பகவத்பாத ஆசாரிய சுவாமி���ள்\nசங்கரய்யர், தேவைநகர் N. A\nசங்கரலிங்க அய்யர், எஸ். என்\nசங்கரலிங்கக் கவிராயர், ச. சு\nசங்கரலிங்கம் செட்டியார், அ. அ. கு\nசங்கரலிங்கம் பிள்ளை, V. C\nசங்கரலிங்கம் பிள்ளை, எஸ். பி\nசங்கரனார், அம்பை இரா, 1920-\nசங்கரி, அ, இலங்கை பெண் கவிஞர்\nசங்கீதம் பிள்ளை, கும்பகோணம் சி. மு\nசங்குப் புலவர், திருமலை வேலுக்கவிரயர், 1893-1968\nசச்சிதாநந்த முதலியார், சோழ. கந்த\nசச்சிதாநந்தம் பிள்ளை, S. M\nசஞ்சீவி, எஸ். ஏ, 1918-\nசடகோப நாயுடு, பி. எஸ்\nசடகோப ராமாநுஜ தாஸர், ஏத்தூர்\nசடகோபராமாநுஜாசார்யா, வை. மு, 1871-1910\nசட்டம் பிள்ளை, அ. நா\nசடையப்ப செட்டியார், கா. ச. சி. ச\nசடையப்ப பக்தர், வி. கு\nசண்முக தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்\nசண்முக தேசிகர், வை. மு\nசண்முக முதலியார், கா. அ\nசண்முகச் செட்டியார், புதுவயல் நா. அ. ச\nசண்முகசுந்தர நாயனார், நெ. மு. ஷ\nசண்முகசுந்தரக் கவிராயர், ந. மு. க\nசண்முகஞ் செட்டியார், பெரி. பெ. வயி\nசண்முகதாச பிள்ளை, கோபாலசமுத்திரம் ச\nசண்முகதாசன், நா, d. 1993\nசண்முகநாத பிள்ளை, சித. வே\nசண்முகநாத முதலியார், V. S\nசண்முகப் பிரகதம், கொடுமுடி, 1947-\nசண்முகம் செட்டியார், P. M\nசண்முகம் செட்டியார், ஆர். கே, 1892-1953\nசண்முகம் பிள்ளை, S. M\nசண்முகம் பிள்ளை, சோழவந்தானூர் அ\nசண்முகம் பிள்ளை, தி. வீ\nசண்முகம் பிள்ளை, பி. சொ\nசண்முகம் பிள்ளை, புரவசேரி மு\nசண்முகம் பிள்ளை, மு, 1919-1997\nசண்முகம் பிள்ளை, வ. சு\nசண்முகம், அவ்வை தி. க, 1912-1973\nசண்முகம், எம். எஸ். பி\nசண்முகம், செ. வை, 1932-\nசண்முகம், தி. க, அவ்வை, 1912-1973\nசண்முகம், வேணுமைந்தன் பி. வி\nசண்முகன், குப்பிழான் ஐ, 1946-\nசண்முகானந்த சுவாமிகள், வீர. சு\nசத்திய வேல்முருகன், மு. பெ\nசத்தியசாட்சி, பொன்னு ஆ, 1923-\nசத்தியநாத ஐயர், உ. தோ\nசத்தியம், தி. சு, 1948-\nசத்தியவேல் முருகன், மு. பெ\nசத்யா, எஸ். ஆர். என்\nசதாசிவ தாஸ், A. S\nசதாசிவப் பிள்ளை, சி. ந, யாழ்ப்பாண பண்டிதர்\nசதாசிவப் பிள்ளை, யாழ்ப்பாணத்து நல்லூர்\nசதாசிவபண்டாரத்தார், தி. வை, 1892-1960\nசதாசிவம் பிள்ளை, கு. க\nசதாசிவம் பிள்ளை, சி. இ\nசதீதுத்தீன் பாஜில் பாகவி, M\nசதீஸ் முத்து கோபால், பா\nசதீஷ் கண்ணன், சி. பி\nசதீஷ் குமார், R. K\nசந்தான கிருஷ்ணன், ப. ரா\nசந்தானகிருஷ்ண நாயுடு, K. V\nசந்தானகிருஷ்ண நாயுடு, டி. பி\nசந்தானகிருஷ்ணக் கோனார், எம். கே\nசந்திரசேகர கவிராஜ பண்டிதர், தில்லையம்பூர்\nசந்திரசேகர நாயகர், ந, 1987-\nசந்திரசேகரதீக்ஷத சிவா, K. S. A\nசந்திரசேகரன், கா. பெ, 1943-\nசந்திரசேகரேந்திர ஸ��ஸ்வதி, ஜகத்குரு சங்கராசார்ய, காஞ்சி காமகோடி\nசந்தோஷம், வி. ஜி, 1936-\nசப்பாணி பிள்ளை, S. M\nசபாபதி தாசர், விஜயபுரம் வெ. நா\nசபாபதி தேசிகர், தி. மு\nசபாபதி முதலியார், பு. வே\nசபாபதி முதலியார், புரசை, அஷ்டாவதானம்\nசபாபதி முதலியார், மதுரை சு\nசபாபதி முதலியார், வி. கா\nசபாபதிச் செட்டியார், யாழ்ப்பாணத்து நல்லூர் அ\nசபேச ஐயர், எம். எஸ்\nசம்பக், ஈ. வெ. கி\nசம்பத், ஈ. வெ. கி\nசம்பந்த சரணாலயத் தம்பிரான், கோயமுத்தூர்\nசம்பந்த செட்டி, கு. வே\nசம்பந்த முதலியார், பம்மல், 1873-1964\nசம்பந்தமூர்த்தி ஆச்சாரியார், T. A\nசம்பந்தன், மா. சு, 1923-\nசமாதானம் தானியேல் பிள்ளை, ஞா\nசயீது, நீடூர் அ. மு, 1933-2007\nசர்க்கரைப் பாண்டியன், S. S\nசர்மா, அ. கி. சு\nசர்மா, கே. வி. எல். என்\nசரவண முதலியார், அ. மு, 1887-1959\nசரவண முதலியார், த. மு\nசரவணப்பெருமாள் கவிராயர், active 18th century\nசரவணப்பெருமாள் கவிராயர், அ, active 9th century\nசரவணபவன், ஏ. வி. ஆர்\nசரஸ்வதி ராம், பி. எல்\nசலசலோசன செட்டியார், தி. இரா\nசவரிமுத்து, சே. ச., ச. பா\nசவரியப்ப தாஸ், பெங்களூர் ச. ம\nசவுந்தரநாயக பிள்ளை, க. பே\nசவேரியார் பிச்சை கொறேரா, சிப்பிக்குளம்\nசற்குணபாண்டியன், எஸ். பி, திருமதி\nசற்குணர், ச. த, 1877-\nசற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள்\nசாணக்யா, ஜே. பி, 1973-\nசாத்தப்ப செட்டியார், ஒக்கூர் நா. சா\nசாத்தப்பச் செட்டியார், காரைக்குடி சா. நா. சா. தெ\nசாந்த குணானந்த குணம் சுவாமி\nசாந்தி ரமேஷ், S. M\nசாந்திகுமார சுவாமி, அ. வே\nசாந்திலால், R. M. R\nசாம் சுந்தரம், M. K\nசாம்பசிவ சர்மா, இராஜ. சிவ\nசாம்பசிவ பிள்ளை, திரிசிரபுரம் மா\nசாம்பசிவம் பிள்ளை, டி. வி\nசாம்பசிவன், வீ. மு, 1921-\nசாம்பமூர்த்தி சாஸ்திரி, இராமச்சந்திரபுரம் எஸ்\nசாம்பமூர்த்தி சிவாசார்யார், தி. ஷ\nசாமி ஐயர், K. M\nசாமி குப்புசாமி, தே. அ\nசாமி, என். எஸ். என்\nசாமி, ஏ. எஸ். ஏ\nசாமி, பி. எல், 1925-\nசாமி, ஜி. எஸ். ஏ\nசாமிஐயா தேசிகர், சு, 1933-\nசாமிக்கண்ணுக் கோனார், P. RM\nசாமிநாத அய்யர், தி. அ\nசாமிநாத கவிராயர், கல்லிடை நகர்\nசாமிநாத சர்மா, வெ, 1895-1978\nசாமிநாத தேசிகர், மீனாக்ஷிசுந்தரம்பிள்ளையவர்கள் மாணாக்கர்\nசாமிநாத பிள்ளை, கடுவன்குடி மு\nசாமிநாத பிள்ளை, சி. அ\nசாமிநாத பிள்ளை, டி. ஜி\nசாமிநாத பிள்ளை, பி. எம்\nசாமிநாதச் செட்டியார், ஆ. மு. ரு\nசாமிநாதன் செட்டியார், தேவகோட்டை கி. கரு. ராம\nசாமிநாதையர், உ. வே, 1855-1942\nசாமினாத செட்டியார், அ. சி\nசாமுநயினார் லெப்பை ஆலிம் சாகிபு\nசாமுவேல் வேதநாயகம் த��மஸ், 1855-1890\nசாயபு மரைக்காயர், மு, 1951-\nசாரங்கபாணி, A. R, 1919-\nசாரநாயகி அம்மாள், செய்யூர் எஸ்\nசாரி, ஏ. எஸ். ஆர்\nசால்வாடி அய்யர், T. S\nசாலி, ஜே. எம், 1939-\nசாஸ்திரிகள், எம். பி. டி\nசாஸ்திரியார், C. M. K\nசி. மு. சு. வெ. குடும்பம்\nசிங்காரம் செட்டியார், K. Rm\nசிங்காரம் நாயக்கர், R. N\nசிங்காரவேலு ஆசாரி, டி. எம்\nசிங்காரவேலு செட்டியார், கெ. பி\nசிங்காரவேலு முதலியார், K. P\nசிங்காரவேலு முதலியார், ஆ, 1855-1931\nசிங்காரவேலு முதலியார், கே. பே\nசித்தநாகசுப்ரமண்ய அய்யர், மதுரை S\nசித்தி ஜுனைதா பேகம், நாகூர்\nசித்திரம் பிள்ளை, திருச்செந்தூர் அ\nசிதம்பர சுப்பிரமணியம், ந, b. 1912\nசிதம்பர சுவாமிகள், திருப்போரூர், d. 1659\nசிதம்பர ஞாநதேசிக சுவாமி, கோவிலூர்\nசிதம்பர தேசிகர், அழ. மு. சித\nசிதம்பர பாகவதர், T. S\nசிதம்பர பாகவதர், புதுக்கோட்டை K. S. K\nசிதம்பர பாரதியார், K. M\nசிதம்பர புன்னைவனநாத முதலியார், பு\nசிதம்பரச் செட்டியார், ராம. சித\nசிதம்பரச் செட்டியார், வெ. ஆதி. மா\nசிதம்பரஞ் செட்டியார், அள. சித. பெ\nசிதம்பரஞ் செட்டியார், காரைக்குடி மெ. செ. ச. மு\nசிதம்பரஞ் செட்டியார், சா. ரா. ம\nசிதம்பரஞ் செட்டியார், நா. நா. சித\nசிதம்பரநாத பாவலர், கவி. அ\nசிதம்பரநாத முதலியார், கொடுவூர் அ\nசிதம்பரநாத முதலியார், டி. கே, 1882-1954\nசிதம்பரநாத முனிவர், active 18th century\nசிதம்பரம் செட்டியார், எம். சிடி. எம், 1908-1954\nசிதம்பரம் செட்டியார், பெரி. வீர\nசிதம்பரம் பிள்ளை, A. V\nசிதம்பரம் பிள்ளை, I. A\nசிதம்பரம் பிள்ளை, M. A\nசிதம்பரம் பிள்ளை, பாளைச்செய்யூர் வ. சி. நா\nசிதம்பரம் பிள்ளை, வ. உ, 1872-1936\nசிதம்பரம், சித. வயி. சித\nசிதம்பரனார், துடிசைகிழார் அ, d. 1954\nசிந்தன், வி. பி, 1918-1987\nசிந்நயச் செட்டியார், வீர. லெ, 1855-1900\nசிம்மசந்திர ஜைன் சாஸ்திரி, A\nசிவ அரசி, மா. ரா\nசிவ அருண சிவ யோகிகள்\nசிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய, Swami, 1873-1942\nசிவ சண்முகம், T. V\nசிவ சுப்ரமணியம், T. V\nசிவக்குமார், E. K. T\nசிவகுமார மௌனகுரு, Swami, 1908-\nசிவகுமார், இ. கே. தி\nசிவகுருநாதன், வே. தா. சி\nசிவசக்தி பாலன், V. K. S\nசிவசங்கார முதலியார், கா. சி\nசிவசிதம்பர ஐயர், யாழ்ப்பாணம் காரை கா\nசிவசிதம்பர முதலியார், க. ரா\nசிவசுப்பிரமணிய ஐயர், ம. வெ\nசிவசுப்பிரமணியக் கவிராயர், கல்லிடை நகர்\nசிவசுப்பிரமணியச் செட்டியார், சு. வை. மீ\nசிவஞான தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்\nசிவஞானப் பிள்ளை, P. N. S\nசிவஞானம் பிள்ளை, தி. நெ\nசிவஞானம் பிள்ளை, தி. மு\nசிவஞானம், ம. பொ, 1906-1995\n���ிவத்தியானாநந்த, மஹர்ஷி of குன்னூர் ஆநந்தாரம\nசிவநேசச்செல்வர், கொத்தமங்கலம், சி. சு\nசிவப்பிரகாச அடிகள், கரபாத்திரம், 1874-1918\nசிவப்பிரகாச தேசிகர், தி. ரா\nசிவராம கிருஷ்ண சர்மா, சி. வி\nசிவராம சர்மா, க. ம\nசிவராம பிள்ளை, தி. பா\nசிவராம முதலியார், சி. செ\nசிவராமகிருஷ்ண சர்மா, சி. வி\nசிவராமப் புலவர், சு. ப\nசிவராமலிங்கசுந்தர முதலியார், ஐ. நெ\nசிவராமலிங்கம் பிள்ளை, P. S\nசிவராமலிங்கம், நெல்லை டி. எஸ்\nசிவராமன் செட்டியார், பழ. சிவ\nசிவராமன், ஏ. என், 1904-2001\nசிவராஜ பிள்ளை, கெ. என், 1875-1941\nசிவராஜம் பிள்ளை, ஏ. சி\nசிவன், எம். டி. என்\nசிவஸூப்ரஹ்மண்ய அய்யர், ம. வே\nசிவானந்த யதீந்திர சுவாமி, காசிவாசி\nசிவானந்தம் பிள்ளை, க. பொ\nசிற்றம்பலக் கவிராயர், மு. சித. மு\nசிற்றம்பலநாடிகள், active 14th century\nசிற்றரசு, சி. பி, 1908-\nசின்ன ஆறுமுகசுவாமி, கோ. வை\nசின்ன முகியித்தீன் பிள்ளை ராவுத்தர், உ. ம. சே\nசின்ன வேங்கடாசல அய்யங்கார், இரும்பேடு\nசின்னக்கருப்பஞ் செட்டியார், சி. பி. சு. சி\nசின்னக்காளை ராவூத்தர், துவரங்குறிச்சி ம\nசின்னச்சாமிப் பிள்ளை, T. V. R\nசின்னசாமி செட்டியார், வை. தே. ம\nசின்னத்தம்பிப் புலவர், நல்லூர், 1716-1780\nசின்னதம்பி நாட்டார், பு. சி\nசின்னப்பா பிள்ளை, கா. மு\nசின்னப்பாப் பிள்ளை, ராஜ. ச\nசின்னய்ய செட்டியார், கண்டனூர் மு. நெ. மு\nசின்னய்யா பிள்ளை, புதுக்கோட்டை மு\nசின்னராசு, க. ப, 1940-\nசின்னுசாமி கவுண்டர், S. A. R\nசின்னையச் செட்டியார், வீர. லெ, 1855-1900\nசின்னையப் பண்டிதர், எழுமூர் மு\nசின்னையா செட்டியார், சி. மு. சி\nசீத்தாராம அய்யர், சி. வீ\nசீதாபதி, பி. சி, 1926-\nசீமான்பிள்ளை, நாகை அ. பி\nசீனிவாச அய்யங்கார், P. S\nசீனிவாச அய்யங்கார், எம். ஆர்\nசீனிவாச ஐயங்கார், V. T\nசீனிவாச ஐயங்கார், சேட்லூர் அ. கு\nசீனிவாச ஐயங்கார், வி. வி\nசீனிவாச பிள்ளை, எஸ். என்\nசீனிவாச முதலியார், A. R\nசீனிவாசக சுவாமி, K. S\nசீனிவாசகம் பிள்ளை, M. S\nசீனிவாசப் படையாட்சி, R. N\nசீனிவாசப் பிள்ளை, கோமளேசுவரன் பேட்டை\nசீனிவாசன் தேசிகன், கே. சி\nசீனிவாசன், டி. கோ, 1922-1989\nசீனிவாசன், முக்தா V, 1929-2018\nசீனிவாஸ ஐயங்கார், கு. ரா\nசீனிவாஸ சர்மா, மு. ரா\nசீனிவாஸாசாரியர், லெட்சுமீபுரம் உ. வே\nசீனிவாஸாசாரியார், திருப்பாதிரிப்புலியூர் தே. ஆ\nசுக்ரி, எம். ஏ. எம்\nசுகி சுப்பிரமணியன், டி. என், 1917-1988\nசுடலைமுத்து தாஸ், திருசிரபுரம் T. S\nசுந்தர ஓதுவா மூர்த்திகள், தி. சா\nசுந்தர சிவாசாரிய சுவாமிகள், காட��டாவூர்\nசுந்தர சுவாமிகள், திருநெல்வேலிக் கோடகநல்லூர்\nசுந்தர சோபிதராஜ், கே. கே\nசுந்தர தாஸ், கு. ஸ்ரீ\nசுந்தர முதலியார், C. S\nசுந்தர முதலியார், கா. மு\nசுந்தர ராஜ், S. M\nசுந்தர ராஜன், பெ. கோ\nசுந்தர வாத்தியார், T. K\nசுந்தரம் அய்யர், எஸ். எம்\nசுந்தரம் செட்டியார், ம. மு\nசுந்தரம் பிள்ளை, M. S\nசுந்தரம் பிள்ளை, எம். ஏ. பி\nசுந்தரம் பிள்ளை, காரை செ\nசுந்தரம் பிள்ளை, குளித்தலை P. M\nசுந்தரம் பிள்ளை, பெ, 1855-1897\nசுந்தரம், A. R. S\nசுந்தரம், E. V. S\nசுந்தரம், எஸ். ஆர். ஜி\nசுந்தரம், சொ. சொ. மீ, 1943-\nசுந்தரம், வீ. ப. கா\nசுந்தரம், ஜே. ஜி, b. 1884\nசுந்தரராம தீக்க்ஷிதர், P. K\nசுந்தரராஜூ உபாத்தியாயர், திருச்சி வெ\nசுந்தரவடிவேலு, நெ. து, 1912-1993\nசுந்தரன், எஸ். பி. என்\nசுந்தராம்பாள், கே. பி, 1908-\nசுந்தரேச ஐயர், எம். எஸ்\nசுந்தரேச ஐயர், எம். வி\nசுந்தரேச சாஸ்திரி, M. R\nசுந்தரேச சாஸ்திரிகள், T. V, 1881-1963\nசுந்தரேச நாயகர், சேலம் சு\nசுந்தரேச பட்டர், ம. க\nசுந்தரேச வாண்டையார், வை, 1899-\nசுந்தரேசன் செட்டியார், தேவகோட்டை மு. சொ\nசுந்தரேசன், ஜ. ரா, 1932-\nசுப்பய்ய ஞானதேசிக சுவாமிகள், வீர\nசுப்பய்யா ஐயர், கெ. வி\nசுப்பய்யா செட்டியார், கோட்டையூர் அ. அ. ராம\nசுப்பய்யா பாகவதர், K. S\nசுப்பராமன், N. M. R\nசுப்பராய உபாத்தியாயர், கடும் பாடி\nசுப்பராய உபாத்தியாயர், கந்தமங்கலம் சி\nசுப்பராய சுவாமி, யெட் பூ\nசுப்பராய செட்டியார், த. க\nசுப்பராய செட்டியார், தி. க\nசுப்பராய பிள்ளை, சு. அ\nசுப்பராய பிள்ளை, பு. சீ\nசுப்பராய முதலியார், செ. கொ\nசுப்பராய முதலியார், நா. மு\nசுப்பராய முதலியார், பு. க\nசுப்பராயலு நாயகர், ந. வ\nசுப்பராயலு நாயுடு, ரா. மு\nசுப்பிரமணிய அய்யர், M. N\nசுப்பிரமணிய அய்யர், S. S\nசுப்பிரமணிய அய்யர், T. V\nசுப்பிரமணிய அய்யர், என். ஆர்\nசுப்பிரமணிய அய்யர், ஏ. வி, 1900-\nசுப்பிரமணிய அய்யர், சென்னை ந\nசுப்பிரமணிய அய்யர், டி. எஸ்\nசுப்பிரமணிய அய்யர், பி. ஜி\nசுப்பிரமணிய அய்யர், மணஞ்சேரி எம். எஸ்\nசுப்பிரமணிய ஆச்சாரியார், K. K\nசுப்பிரமணிய ஐயர், A. K\nசுப்பிரமணிய ஐயர், C. V\nசுப்பிரமணிய ஐயர், S. A\nசுப்பிரமணிய ஐயர், எம். எஸ், b. 1886\nசுப்பிரமணிய ஐயர், ஏ. கே\nசுப்பிரமணிய ஐயர், பண்ணுருட்டி மணி\nசுப்பிரமணிய ஐயர், பி. எஸ்\nசுப்பிரமணிய ஐயர், பெ. அ\nசுப்பிரமணிய ஐயர், வி. மு\nசுப்பிரமணிய கவிராயர், மே. சோ\nசுப்பிரமணிய சர்மா, ஆ. ய\nசுப்பிரமணிய சர்மா, நெ. ரா\nசுப்பிரமணிய சாஸ்திரி, K. M\nசுப்பிரமணிய சாஸ்திரி, N. V\nசுப��பிரமணிய சாஸ்திரி, P. S, 1890-1978\nசுப்பிரமணிய சாஸ்திரி, பெரியகுளம் M. S\nசுப்பிரமணிய சாஸ்திரி, ரா. ம. வெ\nசுப்பிரமணிய சாஸ்திரி, வி. எச்\nசுப்பிரமணிய சாஸ்திரி, வி. கே\nசுப்பிரமணிய சாஸ்திரிகள், K. M\nசுப்பிரமணிய சாஸ்திரிகள், R. S\nசுப்பிரமணிய சிவாசாரியா, கோட்டையூர் அளகாபுரி அ\nசுப்பிரமணிய தாஸ், தி. ப\nசுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள்\nசுப்பிரமணிய தேசிக பராமாசாரிய சுவாமிகள்\nசுப்பிரமணிய தேசிகர், த. ரெ\nசுப்பிரமணிய தேசிகர், யாழ்ப்பாணம் ஆர். எஸ்\nசுப்பிரமணிய நாடார், ரெ. தே. பெ\nசுப்பிரமணிய பண்டிதர், சி. த\nசுப்பிரமணிய பாகவதர், ஸி. பி\nசுப்பிரமணிய பாரதி, திரு. அ, வரகவி\nசுப்பிரமணிய பிள்ளை, M. R\nசுப்பிரமணிய பிள்ளை, R. N\nசுப்பிரமணிய பிள்ளை, R. S\nசுப்பிரமணிய பிள்ளை, இ. மு, 1896-1975\nசுப்பிரமணிய பிள்ளை, கா, 1888-1945\nசுப்பிரமணிய பிள்ளை, கா. நா\nசுப்பிரமணிய பிள்ளை, காளையார் கோவில்\nசுப்பிரமணிய பிள்ளை, சிவகங்கை பு. உ\nசுப்பிரமணிய பிள்ளை, டி. எஸ்\nசுப்பிரமணிய பிள்ளை, தெ. ச. சு\nசுப்பிரமணிய பிள்ளை, பொன், 1918-\nசுப்பிரமணிய பிள்ளை, வ. த\nசுப்பிரமணிய பிள்ளை, ஜி, 1906-\nசுப்பிரமணிய முதலியார், C. K, 1868-1961\nசுப்பிரமணிய முதலியார், P. A\nசுப்பிரமணிய முதலியார், தி. ந\nசுப்பிரமணிய முதலியார், பு. சு\nசுப்பிரமணிய முதலியார், வெ. ப, 1857-1946\nசுப்பிரமணிய யோகி, ச. து\nசுப்பிரமணிய ஜோதிஷர், தி. வ\nசுப்பிரமணியக் கவிராஜ மூர்த்தி, திருக்கடவூர்\nசுப்பிரமணியச் செட்டியார், அழ. சுப. பழ\nசுப்பிரமணியஞ் செட்டியார், ஓய்யக்கொண்டான் சிறுவயல் முரு. அ\nசுப்பிரமணியஞ் செட்டியார், சு. அ. சு\nசுப்பிரமணியஞ் செட்டியார், பள. சி\nசுப்பிரமணியஞ் செட்டியார், புதுவயல் கும. கரு\nசுப்பிரமணியம் செட்டி, லா. சி\nசுப்பிரமணியம், S. S. M\nசுப்பிரமணியம், எஸ். எஸ். எம்\nசுப்பிரமணியம், புத்தனேரி ரா, 1922-\nசுப்பிரமணியம், வ. உ. சி\nசுப்பிரமணியன் செட்டியார், அ. நா\nசுப்பிரமணியன் செட்டியார், சுப. சி. சு\nசுப்பிரமணியன் செட்டியார், தி. அ. சு. அ\nசுப்பிரமணியன் செட்டியார், பி. சு\nசுப்பிரமணியன் செட்டியார், வெ. ராம. சு\nசுப்பிரமணியன், A. Ve, 1924-\nசுப்பிரமணியன், அ. வெ, 1924-\nசுப்பிரமணியன், ச. வே, 1929-\nசுப்பு அருணாசல குருக்கள், புதுவை\nசுப்பு ரெட்டியார், ந, 1917-\nசுப்புசாமி ஐயர், எச். டி\nசுப்புராயலு நாயகர், ந. வ\nசுப்புறாம் பாகவதர், S. A\nசுப்பைய முதலியார், V. T\nசுப்பையர், கழுகுமலை ரா. ம\nசுப்பையா செ��்டியார், அ. அ. ராம\nசுப்பையா செட்டியார், கோட்டையூர் குப. சு. அரு\nசுப்பையா சேருவை, ஆத்தங்குடி கரு\nசுப்பையா பிள்ளை, கார்வார் பு\nசுப்பையா பிள்ளை, நெ, 1904-1963\nசுப்பையா பிள்ளை, வ, d. 1983\nசுப்பையா முதலியார், வி. டி\nசுப்பையா, அ. தி. அ. சுப. வீர\nசுப்பையா, காரைக்குடி இராம, 1908-1997\nசுப்பையா, சிவகளை மு, 1932-\nசுப்பையா, டத்தோ தெ, 1933-\nசுப்ரண்ய சாஸ்திரி, K. M\nசுப்ரதீபக் கவிராயர், active 18th century\nசுப்ரமண்ய ஸ்வாமிஜி, சாந்த ஸ்ரீ\nசுப்ரமண்யம் சகோதரர்கள், S. V\nசுப்ரமண்யம், க. நா, 1912-1988\nசுப்ரமணிய ஐயர், எஸ். ஜி\nசுப்ரமணியன், டி. கே, 1940-\nசுப்ரமணியன், தி. நா, 1904-\nசுபலக்ஷ்மி அம்மாள் R. S\nசுபாசு சந்திர போசு, பெ\nசுபாஸ் சந்திர போஸ், ச\nசுபாஷ் சந்திர போஸ், தி. லெ\nசுரேந்திரநாத் ஓகிலி ஆர்யா, S. P. Y\nசுரேந்திரன், ஜே. ஆர், 1947-\nசுரேஷ், எம். ஜி, 1953-\nசுல்தான் சாஹிபு, K. E. S\nசுலைமான் பகதூர், S. M\nசுவர்ணமையர், திருவை T. S\nசுவாமி, K. B. K\nசுவாமி, தெ. சி. க\nசுவாமிநாத அய்யர், ஸி. வி\nசுவாமிநாத உபாத்தியாயர், தி. மு\nசுவாமிநாத ஐயர், தி. அ\nசுவாமிநாத சாஸ்திரி, திரு. வா\nசுவாமிநாத சிவாசார்யர், க, 1901-\nசுவாமிநாத தேசிகர், திருவாரூர் சு\nசுவாமிநாத பண்டிதர், யாழ்ப்பாணத்து வண்ணைநகர்\nசுவாமிநாதன், தென்கச்சி கோ, 1942-2009\nசூசை பெர்னாந்தோ, சுவாமி F\nசூரியநாராயண சாஸ்திரி, வி. கோ, 1870-1903\nசூரியநாராயண சாஸ்திரியார், வி. கோ\nசெகநாதப் பிள்ளை, பேறை, தசாவதானம்\nசெங்கல்வராய செட்டியார், எ. க\nசெங்கல்வராய நாயக்கர், பி. டி. லீ\nசெங்கல்வராய நாயுடு, சி. எ\nசெங்கல்வராய பிள்ளை, வ. சு, 1883-1971\nசெங்கல்வராய முதலியார், T. V\nசெங்கல்வராய முதலியார், சி. எஸ்\nசெங்கல்வராய முதலியார், ப. சா\nசெங்காதர சிவா, சி. மு\nசெஞ்சு கிருஷ்ண ஜோசியர், கண்ணபாளையம்\nசெட்டியப்ப செட்டியார், சா. லெ\nசெட்டியார், பி. எஸ், 1906-\nசெண்பகம் பிள்ளை, இ. ச\nசெண்பகம் பிள்ளை, தி. ம\nசெண்பகம் பிள்ளைய, T. S\nசெண்பகம், கோவை க. ச\nசெந்திநாதையர், காசிவாசி C, 1848-1924\nசெந்தில் குமார், பாலாஜி சௌ\nசெந்தில் குமார், ஜி. ஆர்\nசெந்தில் நாதன், C. R\nசெம்பகலெக்ஷ்மி அம்மாள், அரியக்குடி S\nசெய்கப்துல்காதிறு வால மஸ்தான் சாகிப்\nசெய்கு ஷாகுல் ஹமீது சாஹிபுல் காதிரிய்யி\nசெய்குதம்பிப் பாவலர், கா. ப, 1874-1950\nசெய்குமகுறூபுல்காதிரிய்யி ஆலீம்சாகிபு, பு. செ\nசெய்யதிபுராஹிம், M. E. M\nசெய்யது அலி நூரி சாஹிப், N\nசெய்யது இப்றாஹீம், S. A\nசெய்யது காஜா முகையதீன், A. R\nசெய்யது முஹம்மது அப்துர் றஹ்ம���ன் புகாரி மௌலானா, கா. பு. மு. யூ\nசெய்யது முஹம்மது ஆலிம், செ. மு\nசெய்யது முஹ்யித்தீன் சாஹிபு, S\nசெய்யது முஹையதீன் சாஹிபு, செ\nசெய்யப்ப முதலியார், பு. த\nசெய்யித் முஹய்யத்தீன் ஸாஹிபு, மௌலவி செ\nசெய்யிது அலி ரிபாஈ, எஸ்\nசெய்யிது முகம்மது அண்ணாவியார், 1857-1934\nசெய்யிது முஹம்மது புகாரி, எம். கே\nசெய்யிது முஹம்மது ஹஸன், மு\nசெய்யிது ஹஸன் மௌலானா, எஸ். ஏ\nசெய்யுது அப்துர் ரஹிமான் சாகிபு\nசெயராமன், ந. வீ, 1934-\nசெல்லப்ப சாஸ்திரியார், டி. வி\nசெல்லப்ப, சி. சு, 1912-1998\nசெல்லப்பன், க. அ, 1920-\nசெல்லப்பா ஐய்யர், எஸ். ஜீ\nசெல்லப்பா, சி. சு, 1912-1998\nசெல்லம் பிள்ளை, நா. மு\nசெல்லையா பிள்ளை, மா. வ\nசெல்லையாப் பிள்ளை, யாழ் சி\nசெல்வக்கணபதி, நா. சு. மு\nசெல்வக்கேசவராய முதலியார், T, 1864-1921\nசெல்வநாயகம், சா. ஜே. வே\nசெல்வம், து. சா. ப\nசெல்வராஜ முதலியார், ப. ழ\nசெல்வராஜ், கே. பி. கே\nசெவத்த மரைக்காயர், கி. அ. வு\nசென்னகேசவலு நாயுடு, ஆரணி மே\nசேகாதி நயினார்ப் புலவர், வகுதை\nசேது அம்மாள், கு. ப\nசேது செட்டியார், வ. சொ\nசேது மாதவராவ், இ. எஸ்\nசேதுப் பிள்ளை, ரா. பி, 1896-1961\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/canara-bank-recruitment-2020/", "date_download": "2020-11-30T22:31:12Z", "digest": "sha1:OH56QK6ZGYD2676MBB4NB33MRO3P5N47", "length": 1913, "nlines": 27, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Canara Bank Recruitment 2020 | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nகனரா வங்கியில் வேலை வாய்ப்பு 206 காலிப்பணியிடங்கள்\nRead moreகனரா வங்கியில் வேலை வாய்ப்பு 206 காலிப்பணியிடங்கள்\nஆவின் பாலகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nதமிழ்நாடு தபால் துறையில் வேலை வாய்ப்பு நீங்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா நீங்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா\nஇந்திய விமானப்படையில் 10த், 12த் படித்தவர்களுக்கு வேலை 235 காலி பணியிடங்கள்\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஇந்திய விமான ஆணையத்தில் மாதம் Rs.180000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/he-is-the-one-who-blames-the-wrongdoer", "date_download": "2020-12-01T00:19:03Z", "digest": "sha1:7ICHPBWNZH3C65NKZKAU3KB6IU65KCP2", "length": 10533, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மிகச்சிறப்புன்னு மோதிரம் அனுவித்த எடப்பாடி...! இல்லை... இல்லை.. அவரோட தப்புதான்னு குற்றம் சொல்லும் அமைச்சர் தங்கமணி...!", "raw_content": "\nமிகச்சிறப்புன்னு மோதிரம் அனுவித்த எடப்பாடி... இல்லை... இல்லை.. அவரோட த��்புதான்னு குற்றம் சொல்லும் அமைச்சர் தங்கமணி...\nஜெயலலிதா சிலை வடிவமைப்பாளருக்கு, சிறப்பாக சிலை வடிவமைத்ததாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மோதிரம் அணிவித்த நிலையில் ஜெயலலிதா சிலையால் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு அதனை வடிவமைத்தவரின் தவறே காரணம் என்று அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான கடந்த 24 ஆம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிலை திறந்து வைக்கப்பட்டது. இதனை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திறந்து வைத்தனர்.\nமேலும் சிலை வடிவமைப்பாளருக்கு, சிறப்பாக சிலை வடிவமைத்ததாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மோதிரம் அணிவித்து கவுரவப்படுத்தினார்.\nதிறக்கப்பட்ட அந்த சிலை ஜெயலலிதாவின் சாயலில் இல்லை என்று விமர்சனம் எழுந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை, இந்த சாயலில் உள்ளது அவரைப்போல உள்ளது என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஜெயலலிதாவின் சிலை குறித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க தலைமை அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள சிலையின்கீழ் இவர் தான் ஜெயலலிதா என போர்டு வைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அது ஜெயலலிதா என தெரியவரும் என்றும் கலாய்த்திருந்தார்.\nஇதனிடையே சிலையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், தருமபுரியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி சிலையை வடிவமைத்தவர் தவறு செய்துவிட்டதால் அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\nரஜினிக்கு 234 தொகுதிகளிலும் ஆதரவு... கட்சி தொடங்கும் முன்பே ஆதரவை வழங்கிய அர்ஜூன் சம்பத்..\nஉச்சகட்ட கவர்ச்சி... காலை தூக்கி ஏடாகூடமாக போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/175834?_reff=fb", "date_download": "2020-11-30T22:58:47Z", "digest": "sha1:JEUCUI5KTDNAXAM4HV57QDFRFHNNY4UG", "length": 7094, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரம்மாண்ட படமான விஜய்யின் பிகில் எந்தெந்த இடத்தில் எவ்வளவு வியாபாரம் ஆனது- தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா முழு விவரங்கள் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் நிஷாவை ஒற்றை வார்த்தையில் அவமானப்படுத்திய சுரேஷ்.. வாயடைத்துபோன ரசிகர்கள்\nசுடுதண்ணீரில் ஒருமாதம் மிளகு போட்டு குடிங்க.. அதிசயத்தை கண்கூடாக காணலாம்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தா செய்த முதல் வேலை- வைரலாகும் புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா.. இறு���ியில் கூறியது என்ன தெரியுமா\nஎன்னை நாமினேட் செய்வதற்கு வேற காரணமே இல்லையா\nநிவர் சூறாவளி காற்றால் குவிந்த தங்க மணிகள்: அள்ளிச்செல்ல ஓடிய மக்கள்\nபிக்பாஸுக்கு முன்னரே பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்ட விஜய் டிவி நிகழ்ச்சி, அதுவும் இந்த பிரபல நடிகையுடன்\nவிஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே ரகசிய உறவா.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்\nகேரளத்து உடையில் ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோ ஷுட்- மேக்கிங் வீடியோ இதோ\nதனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்தில் சோம் நடித்துள்ளாரா- யாரெல்லாம் கவனித்தீர்கள், புகைப்படம் இதோ\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபிரம்மாண்ட படமான விஜய்யின் பிகில் எந்தெந்த இடத்தில் எவ்வளவு வியாபாரம் ஆனது- தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா முழு விவரங்கள்\nவிஜய்யின் பிகில் தான் அடுத்த ஒரு மாதத்திற்கு பேசப்படும் படமாக இருக்கும்.\nரிலீஸிற்கு முன் பெரிதாக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் கண்டிப்பாக ஜெயிக்கும் என்பது எல்லோரின் கணிப்பு.\nப்ரீ பிசினஸில் மட்டும் ரூ. 200 கோடி என்று ஏற்கெனவே கூறியிருந்தோம்.\nசரி மாநிலம் வாரியாக எவ்வளவு வியாபாரம் ஆகியுள்ளது என்ற முழு விவரம் இதோ,\nதமிழ்நாடு- ரூ. 83.55 கோடி\nஆந்திரா, தெலுங்கானா- ரூ. 10 கோடி\nகர்நாடகா- ரூ. 8.5 கோடி\nகேரளா- ரூ. 3.5 கோடி\nஇந்தியாவில் மற்ற இடங்கள்- ரூ. 1 கோடி\nஇந்தியாவில் மொத்தம்- ரூ. 106.55 கோடி\nஓவர்சீஸ்- ரூ. 30 கோடி\nஉலகம் முழுவதும் படம் ரூ. 136.55 கோடிக்கு விலைபோய்யுள்ளது. இதுதவிர ஆடியோ என மற்ற விஷயங்கள் எல்லாம் சேர்த்து ரூ. 200 கோடிக்கு வந்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/10/24103854/Muslim-Leagues-women-wing-urges-PM-Modi-not-to-raise.vpf", "date_download": "2020-12-01T00:17:00Z", "digest": "sha1:PUT6REMZMZ5BC4THA4TEZOMGZSCZWEI2", "length": 9277, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Muslim League’s women wing urges PM Modi not to raise marriageable age for women || பெண்களின் திருமண வயதை உயர்த்த முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண்களின் திருமண வயதை உயர்த்த முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு\nபெண்களின் திருமண வயதை உயர்த்தக்கூடாது என முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.\nபதிவு: அக்டோபர் 24, 2020 10:38 AM\nஇந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவின் செயலாளர் பி.கே.நூர்பனா ரஷீத் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nபல வளரும் நாடுகள் பெண்களின் திருமண வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைத்துள்ளன. உயிரியல் ரீதியான மற்றும் சமூக தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்தன. இந்நிலையில், இந்தியாவில் 18 ஆக உள்ள பெண்களின் திருமண வயதை அதிகரிப்பது பற்றி பரிசீலிக்கப்படுகிறது. பெண்களின் திருமண வயதை அதிகரித்தால், திருமணம் செய்துகொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கும் சட்டவிரோத உறவுகளுக்கும் வழிவகுப்பதாக அமைந்துவிடும்.\nகுழந்தை திருமண தடை சட்டத்தை (2006) அமல்படுத்துவதற்கு பதில் சட்டபூர்வ திருமண வயதை அதிகரிப்பது அநீதியான செயல். ஊரக பகுதியில் 30 சதவீத பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமண வயதை அதிகரித்தால் இன்னும் நிலை மோசமாகும். எனவே, பெண்களின் திருமண வயதை உயர்த்தக் கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. பெற்றோரின் அலட்சியத்தால் லிஃப்ட்டில் பறிபோனது சிறுவனின் உயிர்\n2. விவசாயிகளை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன - பிரதமர் மோடி\n3. விவசாயிகள் போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது வழக்குப்பதிவு\n4. பிர���மர் மோடி தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார்\n5. ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2613842", "date_download": "2020-12-01T00:21:42Z", "digest": "sha1:GCHUI23Y2EGY7A7YELJ7I6GDYXWG5US6", "length": 31102, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "சட்டசபை கூட்டம் 16 நிமிடங்களில் நிறைவு| Dinamalar", "raw_content": "\nதைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் ...\nஇன்று உருவாகிறது 'புரெவி' புயல் ; தென் ...\nபா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது ...\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nசட்டசபை கூட்டம் 16 நிமிடங்களில் நிறைவு\n\"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்\" - ரஜினி 71\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nகோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா வெளியிட்ட வீடியோ; ... 5\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் ... 57\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் ... 94\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் ... 94\nசென்னை : தமிழக சட்டசபை கூட்டம், நேற்று துவங்கிய,16 நிமிடங்களில் நிறைவடைந்தது. கூட்டம்,இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை கூட்டம், ஐந்து மாத இடைவெளிக்கு பின், நேற்று துவங்கியது. கொரோனா தொற்று பரவலை தடுக்க, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தி உள்ளது. இருக்கைகளில் மாற்றம் தமிழக சட்டசபை கூட்ட அரங்கில், சமூக இடைவெளியுடன் கூட்டம் நடத்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : தமிழக சட்டசபை கூட்டம், நேற்று துவங்கிய,16 நிமிடங்களில் நிறைவடைந்தது. கூட்டம்,இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை ��ூட்டம், ஐந்து மாத இடைவெளிக்கு பின், நேற்று துவங்கியது. கொரோனா தொற்று பரவலை தடுக்க, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தி உள்ளது.\nதமிழக சட்டசபை கூட்ட அரங்கில், சமூக இடைவெளியுடன் கூட்டம் நடத்த முடியாது என்பதால், சென்னை கலைவாணர் அரங்கில், கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள, சட்டசபை கூட்ட அரங்கை போல், கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில், சட்டசபை கூட்ட அரங்கு அமைக்கப்பட்டது.\nசட்டசபை அரங்கில் இருந்த, பாரம்பரியமிக்க சபாநாயகர் இருக்கை, கலைவாணர் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது.சபாநாயகரின் வலது புறம் ஆளும் கட்சியினருக்கும், இடதுபுறம் எதிர்கட்சியினருக்கும், இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.\nஒவ்வொரு இருக்கைக்கும் இடையே, ௩ அடி இடைவெளி விடப்பட்டிருந்தது. இருக்கைக்கு முன்புறம் மேஜை அமைக்கப்பட்டு, அதில், 'மைக்' பொருத்தப்பட்டிருந்தது.\nஇடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டதால், சிலருடைய இருக்கைகளில் மாற்றம் இருந்தது. சட்டசபை கூட்ட அரங்கில், முதல் வரிசையில் கடைசியாக இருந்த, கைத்தறித் துறை\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியன், இங்கு இரண்டாவது இருக்கையில், முதலாவதாக அமர்ந்திருந்தார்.\nகூட்ட அரங்கில், 'ஏசி' வசதியுடன், மின் விசிறிகளும் பொருத்தப்பட்டிருந்தன. எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு அருகில், பத்திரிகையாளர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கூட்ட அரங்குள்ள மூன்றாவது தளத்திற்கு, உரிய அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். காலை, 9:15 மணியில் இருந்து, எம்.எல்.ஏ.,க்கள் வரத் துவங்கினர். காலை, 9:54 மணிக்கு, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் சபைக்கு வந்தனர். அவர்களை தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று வரவேற்றனர்.\nகாலை, 9:55க்கு துணை முதல்வர் பன்னீர்செல்வமும், 9:56 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்.,சும் சபைக்கு வந்தனர். முதல்வர் வந்தபோது, அ.தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி ஒலி எழுப்பினர்.\nகாலை, 10:00 மணிக்கு, சபாநாயகர் தனபால் வந்ததும் கூட்டம் துவங்கியது. சபாநாயகர் திருக்குறள் கூறி, அதற்கான பொருள் கூறி முடித்ததும், அனைவரும் இருக்கையில் அமர்ந்தனர்.எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, 'நீட்' தேர்வு காரணமாக இறந்தவர்களுக்கும், சபைய���ல் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என, வலியுறுத்தினார். சபாநாயகர் பிறகு பேசுவோம் எனக்கூறி, இரங்கல் குறிப்புகள் வாசிக்க துவங்கினார்.\nசபாநாயகர் அறிவிப்பின்படி, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், 23 பேருக்கு இரங்கல் தெரிவித்து, ௨ நிமிடங்கள், அனைவரும் எழுந்து நின்று, மவுன அஞ்சலி செலுத்தினர்.அதைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எம்.எல்.ஏ., அன்பழகன், எம்.பி., வசந்தகுமார், கொரோனா தொற்றால் இறந்தவர்கள் ஆகியோருக்கு, இரங்கல்தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதன்பின் அனைவரும் எழுந்து நின்று, இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.அத்துடன் கூட்டம் நிறைவடைந்தது. காலை, 10:16 மணிக்கு, சபையை ஒத்தி வைப்பதாகவும், மீண்டும் சபை, இன்று காலை, 10:00 மணிக்கு கூடும் என, சபாநாயகர் அறிவித்தார்.\nஇன்றும், நாளையும் சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது.\nசட்டசபை கூட்டத்திற்கு, நேற்று ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன்,முன்னாள் அமைச்சர்களான, தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் மைதீன்கான், மதிவாணன், சண்முகநாதன் மற்றும் தினகரன் உட்பட, 25 பேர் வரவில்லை. நியமன எம்.எல்.ஏ., நான்சியும் சபைக்கு வரவில்லை. மொத்த எம்.எல்.ஏ.,க்கள், 234 பேரில், மூன்று தொகுதிகள் காலியாக உள்ளன. மீதமுள்ள, 231 எம்.எல்.ஏ.,க்களில், 206 பேர் மட்டும், சபைக்கு வந்திருந்தனர்.\n* சட்டசபை கூட்ட அரங்கில் திறக்கப்பட்ட, தலைவர்களின் படங்கள், புதிதாக தயார் செய்யப்பட்டு, தற்காலிக கூட்ட அரங்கில், அதே வரிசையில் பொருத்தப்பட்டிருந்தன. அதேபோல, டிஜிட்டல் கடிகாரங்களும் பொருத்தப்பட்டிருந்தன\n* தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட, எம்.எல்.ஏ., - கு.க.செல்வத்திற்கு, 228வது இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. கூட்டம் துவங்கிய பின், அவர் வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் அவரிடம் பேசவில்லை\n* பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மஞ்சள் நிற சட்டை அணிந்து வந்திருந்தார்\n* கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு, என் - 95 முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை, ஈரமான துடைப்பான்கள், முக தடுப்பான் ஆகியவை அடங்கிய, 'கோவிட் -- 19 தற்காப்பு பெட்டகம்' வழங்கப்பட்டது.\n* பத்திரிகையாளர்கள் இரு பிரிவாக அமர வைக்கப்பட்டிருந்தனர். ஒரு வரிசையில், மேஜை வசதி இல்லாததால், செய்திகளை எழுத, பத்��ிரிகையாளர்கள் சிரமப்பட்டனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதாக, சட்டசபை செயலர் சீனிவாசன் உறுதி அளித்தார்\n* சட்டசபைக்கு வந்த எம்.எல்.ஏ.,க்களை, போலீசார் மெட்டல் டிடெக்டர் வைத்து, சோதனை செய்ததற்கு, தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்\n* எம்.எல்.ஏ.,க்கள் இருக்கைக்கு மேலே, மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை, 'ஆப்' செய்யும்படி, சில எம்.எல்.ஏ.,க்கள் கூற, ஒரு வரிசையில் உள்ள, மின் விசிறிகள் அனைத்தும், ஒரே சுவிட்சில் இணைக்கப்பட்டிருந்தால், தனிப்பட்ட மின்விசிறியை நிறுத்த முடியாமல், சட்டசபை செயலக ஊழியர்கள் சிரமப்பட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅனுமதியின்றி தேர்வு நடத்த தடை:அரசு பல்கலைகளுக்கு உத்தரவு (5)\n'இந்தியாவிடம் படுதோல்வி:பெரிய தாக்குதல் முயற்சி நடக்கலாம்'(23)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி செலவு. காலம் பொன் போன்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகலைவாணர் அரங்க சீரமைப்பு, சம்பளம் எல்லாம் தண்டம். இதை காணொலி மூலமாகவே செய்திருக்கலாம்.\nஎட்டு மணி நேரம் நடக்கும் சபையிலேயே ஒன்றும் செய்ய மாட்டார்கள். 16 நிமிடத்தில் என்ன செய்யப் போகிறார்கள் இந்த 16 நிமிடத்துக்கா கோடிக்கணக்கில் செலவு செய்து அரங்கை அமைத்தார்கள் இந்த 16 நிமிடத்துக்கா கோடிக்கணக்கில் செலவு செய்து அரங்கை அமைத்தார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விர��ம்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅனுமதியின்றி தேர்வு நடத்த தடை:அரசு பல்கலைகளுக்கு உத்தரவு\n'இந்தியாவிடம் படுதோல்வி:பெரிய தாக்குதல் முயற்சி நடக்கலாம்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/kanyakumari-woman-forces-daughter-into-sexual-favor-jobs-to-earn-money.html", "date_download": "2020-11-30T23:48:43Z", "digest": "sha1:MK2H6LFEZNCKLO52PLEETHOVML5IRIPJ", "length": 13383, "nlines": 177, "source_domain": "www.galatta.com", "title": "பள்ளியில் படிக்கும் 3 மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் கொடூரத் தாய்!", "raw_content": "\nபள்ளியில் படிக்கும் 3 மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் கொடூரத் தாய்\nபள்ளியில் படிக்கும் பெற்ற மகளையே, பாலியல் த���ழிலில் ஈடுபடுத்தி தயார் ஒருவர் பணம் சம்பாதித்து வந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்து உள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஒரு வீட்டில் பகல் - இரவு என எந்நேரமும் ஆண்கள் பெண்கள் என அதிகம் பேர் வந்து செல்வதாகவும், அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசாருக்கு, அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.\nஇதனையடுத்து, அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார், திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வீட்டில் இருந்த இரு அறைகளில் இருந்து இரு ஆண்கள் அரை நிர்வாண கோலத்தில் தப்பியோட முயன்றுள்ளனர். ஆனால், அவர்கள் இருவரையும் விரட்டிப்பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.\nஅப்போது, அங்குள்ள வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவல் ஆய்வாளரின் கணவர் ராஜ்மோகன் என்பதும், மற்றொருவர் தக்கலை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது.\nமேலும், அந்த வீட்டில் இருந்த பள்ளி மற்றும் கல்லூரியில் படித்து வரம் 4 மாணவிகளையும், ஒரு பெண்ணையும் போலீசார் மீட்டனர். இதில், அந்த பெண் மார்தாண்டம் பகுதியைச் சேர்ந்த லதா என்பது தெரிய வந்தது.\nஇந்த லதா, இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து கல்லூரி மற்றும் 12 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு படித்து வரும் தனது 3 மகள்களையும், இளைய மகளின் பள்ளித் தோழியான ஒரு மாணவி என 4 பேரையும், இந்த பாலியல் தொழில் ஈடுபடுத்தி, அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்தது தெரிய வந்தது. இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், பள்ளியில் படிக்கும் மகளையே பெற்ற தாய் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பிழைப்பு நடத்தி வந்ததால், லதா உட்பட மடக்கிப் பிடிக்கப்பட்ட இரு ஆண்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், “கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும்” தெரிவித்தனர்.\nஅதே நேரத்தில், மீட்கப்பட்ட 4 சிறுமிகளையும் ஆசாரிப்பள்ளம் மருத்துவக���கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nஅத்துடன், அந்த 4 சிறுமிகளிடமும் பாலியல் ரீதியான உறவுகொண்டவர்கள் பற்றிய விபரங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால், இந்த வழக்கில் அந்த பகுதியைச் சேர்ந்த பல்வேறு முக்கிய புள்ளிகள் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதனிடையே, தயார் ஒருவர் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் தனது 3 மகள்கள் உட்பட மகளின் தோழியையும் ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்த சம்பவம், கன்னியாகுமரி பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nகாதல் திருமணத்தால் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட 5 கொடூர கொலைகள் பற்றி எரியும் பதற்றத்தைத் தணிக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n11 ஆம் வகுப்பு மாணிவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பரப்பிய சக பள்ளி மாணவர்கள்\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு- தலைவர்கள் கண்டனம்\nவேளாண் மசோதாக்கள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கருத்து\nகாதல் திருமணத்தால் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட 5 கொடூர கொலைகள் பற்றி எரியும் பதற்றத்தைத் தணிக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\nநிறைவுபெற்ற அதிமுக செயற்குழு கூட்டம்\n11 ஆம் வகுப்பு மாணிவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பரப்பிய சக பள்ளி மாணவர்கள்\nநடனத்தில் வெளுத்து வாங்கும் நட்பே துணை நாயகி \nஇசை பிரியர்களை கவரும் நடிகர் விவேக் பகிர்ந்த புகைப்படம் \nவைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் புதிய வீடியோ \nநுழைவுத் தேர்வு எழுதிய பிரபல குணசித்திர நடிகை \nடாக்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புதிய வைரல் வீடியோ \nமரணமடைந்த ரசிகையின் பெற்றோரை நேரில் சந்திக்க விரும்பும் ஓவியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/tamilnadu/82/104442", "date_download": "2020-11-30T23:51:19Z", "digest": "sha1:KZEPKVV6NUGI5VXBPBAK7NYBLRUZ6GLJ", "length": 6006, "nlines": 43, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "காசி வழக்கில் திடீர் திருப்பம்- ஆதாரங்களை அழித்த தந்தை கைது", "raw_content": "\nகாசி வழக்கில் திடீர் திருப்பம்- ஆதாரங்களை அழித்த தந்தை கைது\nமாணவிகள் முதல் விஐபிக்களின் மனைவிகள் வரை காதல் வலையில் சிக்க வைத்து, ஆபாசப் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு அவர்களிடம் பணம் பறிப்பதையே வேலையாக கொண்டிருந்தவர் காசி.\nஇந்த நிலையில் காசியை எதிர்த்து சென்னையை சேர்ந்த பெண் புகார் அளித்ததன் பேரில், கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.\nபெண்களை ஏமாற்றி பணம் பறித்து கார், பங்களா என ராஜ வாழ்க்கை வாழ்ந்த காசி மீது பொள்ளாச்சி சம்பவத்தை போலவே அரங்கேறிய சில குற்றங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது\nஇதனால்,வழக்கு சிபிசிஐடிக்கு மாறியது அவர்களின் விசாரணையில் காசியின் ஒரு லேப்டாப்பில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nஆனால் அந்த லேப்டாப்பில் இருந்த ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கபட்டிருந்தது.\nஇந்த குற்றத்தை காசியின் தந்தை தான் செய்தார் என விசாரணையில் தெரிய வந்த்து இதனால் காசியின் தந்தை கைது செய்யப்பட்டார்.\nமேலும், அந்த லேப்டாப்பில் இருந்த ஆதாரங்களை மீட்ட போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020ம் ஆண்டு பாதுகாப்பற்ற முறையில் நடந்துள்ளது - டொனால்ட் டிரம்ப்\nநடிகர் விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்\nவீட்டை விட்டு விரட்டிய மகன்கள்:கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி\nரஜினிகாந்த் அவர்களின் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்\n\"மாஸ்டர்\" படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்: மிக அதிக கனமழை பெய்யும் மாவட்டங்கள்\n’புரெவி’ நாளை புயலாக உருப்பெறுகிறது - வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை\nநாளை உருவாகும் புயலைப் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்\nதமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' : டிச. 2ல் மிரட்டப்போகும் கனமழை - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்\nநடிகர் சிவகுமாருக்கு என்ன ஆச்சு\n2 மகள்களுடன் தூக்கில் தொங்கிய தாய்: வளர்ப்பு நாய்க்கும் விஷம் கொடுத்து கொலை\nஅடுத்தடுத்து காத்திருக்கும் புயல்கள்: தமிழகத்தின் கதி என்னாகுமோ\nதாயின் அன்பு பரிசு: மகிழ்ச்சியின் உச்சத்தில் சிம்பு\nபுதுவையில் இனி மதுவுக்கு கொரோனா வரி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thoothukudi-sterlite-incident-actor-rajinikanth-summon", "date_download": "2020-11-30T23:22:32Z", "digest": "sha1:HLSDUWILRF6UZEAVWLSKXR3HODBS3G3R", "length": 10319, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- ரஜினிக்கு சம்மன்! | thoothukudi sterlite incident actor rajinikanth summon | nakkheeran", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- ரஜினிக்கு சம்மன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.\nகடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நேரில் பார்வையிட்டு திரும்பும் போது ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்த நிலையில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதில் தூத்துக்குடி அலுவலகத்தில் வரும் 25- ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சீமான் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்திய நிலையில் தற்போது ரஜினிக்கும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலத்தில் பயங்கரம்; குடிபோதை தகராறில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற நண்பர்கள்\nவளர்த்த நாய்க்கு விஷம் கொடுத்துவிட்டு, 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்\nநீர் நிலைகளில் ஆக்கிரமிக்கப்பட்ட 108 கடைகள் அகற்றம்\nமணல் குவாரியில் சிக்கி சிறுமி உயிரிழப்பு-நாகை அவலம்\nகனிமவள கொள்ளையைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்: நான்கு மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்\nசகாயம் ஐ.ஏ.எஸ்.ஸுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு - உயர் நீதிமன்றம் உத்தரவு\nகோவில்கள்தோறும் ராஜேந்திர பாலாஜியுடன் பயணிக்கும் ரஜித் பாலாஜி - அமைச்சரின் ஆன்மிக வாரிசாம்\nசேலத்தில் பயங்கரம்; குடிபோதை தகராறில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற நண்பர்கள்\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்��ி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n“உங்கள் ‘மொழி’யில் பேச முடியாது...” -பிரகாஷ் ராஜ் கிண்டல்\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nசிறப்பு செய்திகள் 18 hrs\nநான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன் பொன்முடி கர்..புர்..\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/keerthy-suresh-modern-look-photos", "date_download": "2020-11-30T23:26:42Z", "digest": "sha1:NLK3ZTBFHOUBJ6REZUC7BI67CHIR3LIY", "length": 5972, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "பயங்கர மாடர்னாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்! செம மாஸ் புகைப்படங்கள்! - TamilSpark", "raw_content": "\nபயங்கர மாடர்னாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் கீர்த்திசுரேஷ். விஜய், விஷால், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். வெறும் ஆடல் பாடல் என்று மட்டும் இல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.\nஇவர் நடித்த மகாநடிகை படம் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. கீர்த்தி சுரேஷின் நடிப்பை சினிமா பிரபலங்கள்கூட வியந்து பாராட்டினார்கள். கடைசியாக சர்க்கார் படத்திற்கு பிறகு ஓய்வில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக பாலிவுட் படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வெளிவந்தது.\nஅதுமட்டும் இல்லாமல் இயக்குனர் மணிரத்தினம் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படங்களில் சேலை, தாவணி என வலம்வரும் கீர்த்தி சுரேஷின் பயங்கர மாடர்னான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.\n15 ஆண்டுக்கு முன் மனைவியை நம்பி நடிகர் விஜய் செய்த காரியம் அதனால் தற்போது வெடித்த புதிய பிரச்சினை\nபடுத்து தூங்கிய 2 வயது ஆண் குழந்தை கடத்தல். பதறிப்போன பெற்றோர்.\nநிவர் புயலைத் தொடர்ந்து உருவாகும் ‘புரெவி‘ புயல். அந்த புயல் எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா.\nஎன்னது.. பிக்பாஸ் அபிராமியா இது என்னப்பா இப்படி ஆண்டி மாதிரி ஆகிட்டாங்க என்னப்பா இப்படி ஆண்டி மாதிரி ஆகிட்டாங்க தீயாய் பரவும் புகைப்படத்தால் திணறிய நெட்டிசன்கள்\nநிஷா குறித்து பிக்பாஸ் சுரேஷ் கூறிய ஒத்தவார்த்தை என்னப்பா இவ்வளவு மோசமாக சொல்லிட்டாரே.. ஷாக்கான ரசிகர்கள்\nபலரையும் வாட்டி வதைக்கும் வயிற்றுப்புண். இயற்கை முறையில் குணப்படுத்துவது எப்படி.\n2000 பணியிடங்களுக்கு வாக்குறுதி கொடுத்த அமைச்சர். அதைப்பற்றி கண்டுகொள்ளாத அரசு.\nநடிகர் சூர்யா, கார்த்தியின் தந்தை, நடிகர் சிவகுமார் குறித்து தீயாய் பரவும் தகவல்\nசேலை கட்டினாலும் காட்ட வேண்டியதை முறையாக காட்டி, அதகளம் பண்ணும் யாஷிகா.. வைரலாகும் புகைப்படம்\nஆதிபுருஷ் படத்தில் ராமராகும் பிரபாஸ் அவருக்கு ஜோடியாக, சீதாவாக நடிக்கப்போவது இவங்கதானா அவருக்கு ஜோடியாக, சீதாவாக நடிக்கப்போவது இவங்கதானா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-12-01T00:15:54Z", "digest": "sha1:A2JP4ZXGRLXM6NUU4DDHW5ATKQ3TI2IE", "length": 10743, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "காங்கிரஸ் கட்சியை ஒழித்துவிட்டால் வறுமை தானாகவே ஒழிந்து விடும் – மோடி | Athavan News", "raw_content": "\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nகாங்கிரஸ் கட்சியை ஒழித்துவிட்டால் வறுமை தானாகவே ஒழிந்து விடும் – மோடி\nகாங்கிரஸ் கட்சியை ஒழித்துவிட்டால் வறுமை தானாகவே ஒழிந்து விடும் – மோடி\nகாங்கிரஸ் கட்சியை ஒழித்துவிட்டால் வறுமை தானாகவே ஒழிந்து விடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சி வறுமையை அரசியல் ஆயுதம்போல் எப்பொழுதும் பயன்படுத்துகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.\nநாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில், ஒடிசாவின் பலாங்கீர் மக்களவை தொகுதியின் கீழுள்ள சோன்பூர் நகரில் பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசார பேரணியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “காங்கிரஸ் கட்சியானது எப்பொழுதும் வறுமையை அரசியல் ஆயுதம்போல் பயன்படுத்துகிறது. இதன்வழியே அரசியல் பலனை அது பெறுகிறது. காங்கிரஸ் இருக்கும்வரை வறுமையை ஒழிக்க முடியாது.\nகாங்கிரஸ் கட்சியை ஒழித்து விட்டால் வறுமை தன்னாலேயே ஒழிந்து விடும். அக்கட்சி பல தலைமுறைகளாக வறுமையை ஒழிப்போம் என கூறி வருகிறது. ஆனால் அதனை செய்வதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஏழை மக்கள் ஏழைகளாவே உள்ளனர். அவர்களின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பணக்காரர்களாகி வருகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு-20 தொடரின் ஆறாவது போட்டியில் கண்டி டர்கேர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி தொடர்பாடல் ஊடாக இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி க\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nபுத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், நான்கு மதங்கள\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் வெற்றியளிக்கும் தடுப்பூசியைத் தயாரித்துள்ளதா\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையில் வன்முறை நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nமஹர சிறைச்சாலை சம்பவம் ��ொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என ஐக்கிய நா\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் இன்று இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல்\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-13-08-2020/dz6WNf.html", "date_download": "2020-11-30T23:33:39Z", "digest": "sha1:T33PSDQUSQIXMYLHYUVGMQTLHR2FFMNF", "length": 10250, "nlines": 59, "source_domain": "unmaiseithigal.page", "title": "இன்றைய ராசிபலன் 13/08/2020 - Unmai seithigal", "raw_content": "\nநமது உண்மை செய்திகள் ஆன்மீக குழுவில் இருந்து இன்றைய ராசிபலன்\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் சிக்கி கொள்ளாதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்து கொள்ள வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.\nஎதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.\nகடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாக பேச தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். செயல்திறன் அதிகரிக்கும் நாள்.\nகுடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்கள். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.\nசந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறை கூறி கொண்டிருக்காமல் உங்களை மாற்றி கொள்ள பாருங்கள். பண விஷயத்தில் சாக்குபோக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nமறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள்உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nமற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறை��ும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nதிட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். புது வேலைக்கான முயற்சி பலிதமாகும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதுணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தைரியம் கூடும் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/s-p-b-songs/", "date_download": "2020-11-30T23:51:22Z", "digest": "sha1:WSZVTSYZXV7WIOPR7YOUFQZSVDUJ3CX5", "length": 62933, "nlines": 1243, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "S P B songs | வானம்பாடி", "raw_content": "\nபாரதி கண்ணம்மா… நீயடி சின்னம்மா\nபாரதி கண்ணம்மா… நீயடி சின்னம்மா\nஅதிசய மலர் முகம்… தினசரி பல ரகம் (2)\nஆயினும் என்னம்மா தேன் மொழி சொல்லம்மா\nBகரதி கண்ணம்மா நேயடி சின்னம்மா\nபாரதி கண்ணய்யா நீயே சின்னய்யா\nஆதிசய மலர் முகம்… தினசரி பல ரகம் (2)\nஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா(2)\nஓரே ராகங்களில் பாடும் விதம் மாரும் தினம் மாறும்(2)\nமேகஙளில் காணும் படம் மாரும் தினம் மாறும்\nஆயினும் யென்னய்யா ஆயிரம் சொல்லய்யா(2)\nநிலா காலஙளில் சொலைகளில் ஆடும் சுகம் கோடி(2)\nதோகை இடம் காணும் சுகம் இன்னும் பல கோடி\nபலவகை நறுமணம்… தருவது திருமணம்\nஆயினும் என்னம்மா தேன் மொழி சொல்லம்மா\nபாரதி கண்ணம்மா நேயடி சின்னம்மா\nபாரதி கண்ணய்யா நேயே சின்னய்யா\nஅதிசய மலர் முகம்… தினசரி பல ரகம்\nஆயினும் யென்னம்மா தேன் மொழி சொல்லம்மா(2)\nவிழா காலஙளில் கோவில் சிலை பாடும் வரை பாடும்(2)\nகாலை வரை காமன் கணை பாயும் வரை பாயும்\nசுகம் ஒரு புரம் வரும்… இடை இடை பயம் வரும்\nஆயினும் என்னய்ய ஆயிரம் சொல்லய்யா(2)\nஅலை மோதும் படி ஓடும் நதி நெஞ்சம் இள நெஞ்சம்(2)\nஆசை வலை தேடும் சுகம் மஞ்சம் மலர் மஞ்சம்\nமுதல் முதல் பயம் வரும்\nவர வர சுகம் வரும்\nஆயினும் என்னம்மா தேன் மொழி சொல்லம்மா\nபாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா\nபாரதி கண்ணய்ய நேயெ சின்னய்யா\nஅதிசயமலர் முகம் தினசரி பல ரகம்\nஅதிசயமலர்முகம் தினசரி பல ரகம்\nஇதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்\nவலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்\nகாதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே\nஅன்பு உள்ளங்களை ரெத்த வெள்ளத்திலே\nஉடலகளை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா\nஉள்ளத்தை பிரித்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா\n………. நானும் உந்தன் உறவை…………..\nவீணை எரிகிறது விரல்கள் வேகிறது\nபுயலும் வலுக்குறது கடலும் கொதிக்கிறது\nஎண்ணை இழந்ததபின்னும் எரிய துடிஎன்னும்\nதீபம் போல மனம் அலைகிறது\nஎன்னை இழந்த பின்னும் உன்னை காக்க என்னும்\nஇதய அரங்கம் இங்கு அழைக்கிறது\nவாழ்வது ஒரு முறை உனக்கென வாழ்வதே முழுமைஎன்பேன்\nசாவது ஒரு முறை உனக்கேன சாவதே பெருமை என்பேன்\n……… நானும் உந்தன் உறவை………..\nகிளியே கிளியே எங்கே போன தூக்கம் வரலேயே\nரதியே ரதியே எங்கே போன பசியே எடுக்கலையே\nஅட கிளியே கிளியே எங்கே போன தூக்கம் வரலேயே\nரதியே ரதியே எங்கே போன பசியே எடுக்கலையே\nஉன்னை காணாத கண்ணும் தான் கருந்தேளாகி கொட்டுது\nஉன்னை பாராத பொழுதும் தான் வெரும் பதராகி போனது\nகிளியே கிளியே எங்கே போன தூக்கம் வரலேயே\nரதியே ரதியே எங்கே போன பசியே எடுக்கலையே\nஅட கிளியே கிளியே எங்கே போன தூக்கம் வரலேயே\nரதியே ரதியே எங்கே போன பசியே எடுக்கலையே\nஉன்னை காணாத கண்ணும் தான் கருந்தேளாகி கொட்டுது\nஉன்னை பாராத பொழுதும் தான் வெரும் பதராகி போனது\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\nகண்ணீர் குயில் பாடுகிறேன் வா\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\nகண்ணீர் குயில் பாடுகிறேன் வா\nஏன் இந்த காதல் என்னும் எண்ணம் தடை போடுமா\nஎன்பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா\nஎன்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை\nமௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை\nஉன்னை தேடி வந்தேன் உண்மை சொல்ல வேண்டும்\nஇந்த சோகம் கொள்ள என்ன காரணம்\nகண்ணே உனை தேடுகிறேன் வா\nகாதல் குயில் பாடுகிறேன் வா\nஉன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை\nகாதை என்றும் தீர்வதில்லை கண்ணே இனி சோகம் இல்லை\nகண்ணே உனை தேடுகிறேன் வா\nகாதல் குயில் பாடுகிறேன் வா\nசோகதின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா\nகங்கை நீர் காயகூடும் கண்ணீர் அது காயுமா\nசோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா\nமேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா\nஈரமுள்ள கண்ணில் தூக்கம் இல்லை பெண்ணே\nதோகை வந்த பின்னே சோகமில்லையே\nஇளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம் (2)\nஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற\nஎந்த சொந்தங்கள் யாரோடு என்று\nபூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்\nஒரு தாளம் ராகம் சொல்ல\nஊமையாய் போன சங்கீதம் ஒன்று\nமேடை இல்லாமல் ஆடாத கால்கள்\nஇந்த பாசம் பாவம் இல்லை\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு\nபொங்கி வரும் கங்கை உண்டு\nபஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல\nஎங்க பாரததில் சொத்து சண்டை தீரவில்ல\nவீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு\nநீதி சொல்ல மட்டும் இங்கே நாதி இல்ல\nசனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல\nஇது நாடா இல்ல வெரும் காடா\nஇத கேட்க யாரும் இல்ல தோழா\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு\nபொங்கி வரும் கங்கை உண்டு\nபஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல\nஎங்க பாரததில் சொத்து சண்டை தீரவில்ல\nவானத்தை எட்டி நிக்கும் உயர்ந்த மாளிகை\nயாரிங்கு கட்டி வைத்து கொடுத்தது\nஊருக்கு பாடுபட்டு இளைத்த கூட்டமோ\nஎத்தனை காலம் இப்படி போகும்\nஎன்றொரு கேள்வி நாளை வரும்\nஉள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்\nஎன்றிங்கு மாறும் வேளை வரும்\nவானகமும் வயகமும் எங்கள் கைகளில் என்றாடு\nஆற்றுக்கு பாதை இன்று யாரு தந்தது\nதானாக பாதை கண்டு நடக்குது\nகாற்றுக்கு பாட்டு சொல்லி யாரு தந்தது\nதானாக பாட்டு ஒண்ணு படிக்குது\nஎண்ணிய யாவும் கைகளில் சேரும்\nகாலையில் தோன்ற்றும் சூரியன் போலே\nநாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்\nநாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்\nஅபினயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்\nபாவங்களில் .. ஆ ..ஆ ..ஆஅ\nஉடலோடு உயிர்கொண்டு இணைகின்ற தவமிது..\nநாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்\nஅபினயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்\nகைலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்\nபௌர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளிதீபம்\nகைலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்\nபௌர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளிதீபம்\nநவரச நடனம் ஜதி தரும் அமுதம்\nஅவன் விழி அசைவில் எழுதுளி அசையும்\nபரதம் என்னும் நடனம்.. ஆ ..ஆ\nபரதம் என்னும் நடனம்.. ஆ ..ஆ\nவிழி ஒளி பொழியும் அதில் பகை அழியும் (2)\nதீரன்ன தீரன்னனன .. தக்கிட தக்கிட திமி\nதீரன்ன தீரன்னனன .. நடனம்\nதீரன்ன தீரன்னனன .. தக்கிட தக்கிட திமி\nதீரன்ன தீரன்னனன .. நாட்டியம்\nநாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்\nஅபினயம் காண்பது��் அதில் மனம் தோய்வதும்\nதுள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா\nதுள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா ( ஆஹா )\nனீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா\nதுள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா\nனீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா\nதுள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா\nதுள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி\nதுள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா\nகட்டிய தலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய் (2)\nமன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன\nமன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன\nதாயே தீயில் மூழ்கி அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்\nநீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு\nநீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு\nதுள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி\nதுள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா\nதுன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே (2)\nநீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா (2)\nஇரவென்றால் மறுனாளே விடியும் உந்தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்\nஅன்பு கொண்டு நீ ஆடு காலம் கூடும் \nஅன்பில்லை நான் ஆட தோளில்லை நான் \nமனசு மயங்கும் மௌன கீதம் பாடு\nமனசு மயங்கும் ( மனசு மயங்கும் )\nமௌன கீதம் (மௌன கீதம் )\nமனசு மயங்கும் மௌன கீதம் பாடு…\nமன்மத கடலில் ( மன்மத கடலில் )\nசிப்பிக்குள் முத்து (சிப்பிக்குள் முத்து )\nமன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு..\nஇதழில் தொடங்கு எனக்குள் இறங்கு (2)\nம்ம்ம்..ம்ம்ம்.. மனசு மயங்கும் மௌன கீதம் பாடு…\nமன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு…\nமார்பில் உண்டு பஞ்சணை மடிகள் ரெண்டும் தலையணை\n( மடிகள் ரெண்டும் தலையணை )\nநீரில் நெருப்பின் வேதனை அணைத்துக் கொண்டேன் தலைவனை\n( அணைத்துக் கொண்டேன் தலைவனை )\nஇதயம் மாறியதோ எல்லை மீறியதோ (2)\nபுதிய பாடம் விரக தாபம் (2)\nகாதல் இங்கே பலவகை உனக்கு மட்டும் புதுவகை\n( உனக்கு மட்டும் புதுவகை )\nகாமன் கலைகளும் எத்தனை பழக வேண்டும் அத்தனை\n( பழக வேண்டும் ………… )\nகாதல் யாகங்களோ காம வேதங்களோ (2)\nஉனக்குள் மறைந்து உயிரில் கரைந்து (2)\nவா வா பக்கம் வா\nவா வா பக்கம் வா\nவா வா பக்கம் வா\nமன்மத மோகத்திலெ .ஏ .ஏ .ஏ.ஏ\nஏங்குது இளமை இன்பம் தரும் இனிமை காண வா(2)\nவா வா பக்கம் வா\nவா வா பக்கம் வா\nஆனந்த உலகம் அந்தி வரும் பொழுத��னில் தொடங்கிடும் சுவையாக (2)\nஆசையில் தொடங்கி ஜாடையில் மயங்கி மசிந்திடும் பொதுவாக (2)\nமாலை வேளை மன்னன் லீலை (2)\nஆடவர் வரலாம் அன்னங்களை தொடலாம்\nமன்மத மோகத்திலே ஹோ ஹோ வாலிப வேகத்திலே\nஏங்கிடும் இளமை இன்பம் தரும் பதுமை இனிமை காண வா..\nவாழ்வது எதற்கு வயகதில் சுகங்களை வாழ்கையில் பெறதானே (2)\nகன்னியர் எதற்கு காமத்தில் மயங்கும் காளையர் தொடத்தானே (2)\nகாதல் மானே காவல் நானே (2)\nஆசைகள் இருக்கு அந்தரங்கம் எதற்கு அருகில் ஓடி வா\nமன்மத மோகத்திலே ஹோ ஹோ வாலிப வேகத்திலே\nஏங்கிடும் இளமை இன்பம் தரும் பதுமை இனிமை காண வா..\nSalma on மதனா… மன்மதனா\nntgnxxjzrf on பாரதி கண்ணம்மா… நீயடி…\nAnonymous on அவளுக்கென்ன அழகிய முகம்\nKotur Sampath on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nSundarraj R on நினைக்க தெரிந்த மனமே\nAnonymous on உன்னை ஒன்று கேட்பேன்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nமலர்களை போல் தங்கை உறங்குகிறாள்\nதும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_491.html", "date_download": "2020-11-30T22:58:53Z", "digest": "sha1:VR365GSBJUV3WXAEB2JQTJA7EG5IMW6T", "length": 9693, "nlines": 94, "source_domain": "www.yarlexpress.com", "title": "வலி தெற்கு பிரதேசபையே எமது வயிற்றில் அடிக்காதே - மருதனார்மட வியாபாரிகள் கவனயீர்ப்பு... (video) \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவலி தெற்கு பிரதேசபையே எமது வயிற்றில் அடிக்காதே - மருதனார்மட வியாபாரிகள் கவனயீர்ப்பு... (video)\nவலி தெற்கு பிரதேச சபையே வியாபாரிகளான எமது வயிற்றில் அடிக்காதே\" என பதாதைகளை தாங்கியவாறு மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம்...\nவலி தெற்கு பிரதேச சபையே வியாபாரிகளான எமது வயிற்றில் அடிக்காதே\" என பதாதைகளை தாங்கியவாறு மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர��.\nயாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் தமது வியாபார நடவடிக்கையினை புறக்கனித்து, சந்தைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nமருதனார்மடம் பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் சந்தைக் கட்டிட தொகுதியில் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு சம்பந்தமாகவே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nபிரதேச சபையினால் வழங்கப்பட இருக்கும் இடத்தின் அளவீடு தமது வியாபார நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு போதுமானதாக இல்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் \"மக்கள் பிரதிநிதிகளான உங்களுக்கு எங்களை மக்களாக தெரியவில்லையா\n\"எமக்கு உரிய இடத்தினை பழையதுபோல் நிறைவாகத் தாருங்கள்\"\n\"உங்களுடைய முதலாளித்துவ அதிகாரத்தை ஏழைப் பாட்டாளிகள் மீது திணிக்காதே.\"\n\"வேண்டும் வேண்டும் நியாயம் வேண்டும்\" என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.\nஅத்தோடு தமக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டுமென கேரி, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படம் அடங்கிய பதாதைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கையில் ஏந்தியிருந்தனர்.\nகுறித்த பிரச்சினை தொடர்பாக கடந்த 22 ஆம் திகதி பிரதேச சபைக்கு முன்பாகவும் வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nஉடுவில் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.\nYarl Express: வலி தெற்கு பிரதேசபையே எமது வயிற்றில் அடிக்காதே - மருதனார்மட வியாபாரிகள் கவனயீர்ப்பு... (video)\nவலி தெற்கு பிரதேசபையே எமது வயிற்றில் அடிக்காதே - மருதனார்மட வியாபாரிகள் கவனயீர்ப்பு... (video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puduvalasaiphotos.blogspot.com/2018/11/", "date_download": "2020-11-30T22:40:19Z", "digest": "sha1:TVI5NUZZJL4LL6HTG4HZGRVHXCCRBXLI", "length": 11609, "nlines": 173, "source_domain": "puduvalasaiphotos.blogspot.com", "title": "PUDUVALASAI PHOTOS: நவம்பர் 2018", "raw_content": "\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nபுதுவலசை .திருமணம் படம் நீடுடி வாழ வாழ்த்துகள்....\nநம் சகோததர்கள் பழைய பாடம்\nமலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக...\nஅரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி PHOTOS\nமலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. PUDUVALASAI PHOTOS>><\nபுதன், 28 நவம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 8:48 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 8:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 2:12 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 27 நவம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 1:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 25 நவம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 3:22 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 24 நவம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 6:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 21 நவம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 11:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 20 நவம்பர், 2018\nநேற்று நடைபெற்ற மீலாது ஊர்வல செய்திகள் இன்றைய தமிழ் நாளேடுகளில்...\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 10:15 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 9:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 19 நவம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 11:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 9:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 18 நவம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 11:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 11:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபேராசிரியர். அ. மார்க்ஸ் உடனான பொன்னான மற்றும் சிந்தனை பொருந்திய தருணங்கள் நிறைவுற்றது.அழகிய நேரங்களை கடந்து விமான நிலையத்தில் வழி அனுப்பும் தருணமும்...நான், மகள் இஃப்ரா மற்றும் அனஸ் அண்ணன்.\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 7:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 13 நவம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 10:49 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 6 நவம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 7:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 4 நவம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 9:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநேற்று நடைபெற்ற மீலாது ஊர்வல செய்திகள் இன்றைய தமிழ...\nபேராசிரியர். அ. மார்க்ஸ் உடனான பொன்னான மற்றும் சிந...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு (e-Book)\nமலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக...\n மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/11/10.html", "date_download": "2020-11-30T23:00:25Z", "digest": "sha1:XLU5ADO6A2G5AIDH4GSXVJINCXZHJU6A", "length": 4038, "nlines": 113, "source_domain": "www.tnppgta.com", "title": "சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்\" - தமிழக அரசு உத்தரவு..", "raw_content": "\nHomeGENERAL சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்\" - தமிழக அரசு உத்தரவு..\nசி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்\" - தமிழக அரசு உத்தரவு..\nBREAKING: பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், கருணைத்தொகை அறிவிப்பு\n* \"சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்\"\n* நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும்\nகருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவர் - தமிழக அரசு\n* 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 பேர் பயனடைவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு\nஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை யினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு- Order copy\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nதணிக்கை தொடர்பான ஆசிரியர்களுக்கான 10 ஆலோசனைகள் : வட்டாரக் கல்வி அலுவலகங…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/7600-android-go-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T00:18:07Z", "digest": "sha1:SPXZKKMOL327ZP2L7T4PJNBKSQBFYVX3", "length": 36508, "nlines": 402, "source_domain": "www.topelearn.com", "title": "Android Go இயங்குதளத்துடன் முதலாவது ஸ்மார்ட் போன் அறிமுகம்!", "raw_content": "\nAndroid Go இயங்குதளத்துடன் முதலாவது ஸ்மார்ட் போன் அறிமுகம்\nAndroid Go என்பது கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட அன்ரோயிட் இயங்குதளத்தின் ஓர் பதிப்பாகும். இப்பதிப்பினைப் பயன்படுத்துவதற்கு மொபைல் சாதனங்களில் அதிக இட வசதி அவசியம் இல்லை என்பதே சிறப்பம்சமாகும்.\nஇந்த இயங்குதளத்தினைக் கொண்ட முதலாவது கைப்பேசியினை ZTE நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதனை அமெரிக்காவில் முதன் முறையாக அறிமுகம் செய்கின்றது.\nஇக் கைப்பேசியானது 5 அங்குல அளவு, 480 x 854 ரெசொலூசன் கொண்ட திரையினக் கொண்டுள்ளது. அத்துடன் பிரதான நினைவகமாக 1GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. இதன் விலையானது 80 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஹேம் பிரியர்களுக்காகவே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட க\nமைக்ரோசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது எட்ஜ் இணைய உலாவியின்\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nகுழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத\nசாம்சுங்கின் Galaxy A51 5G கைப்பேசி விரைவில் அறிமுகம்\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான சாம\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\nபேஸ்புக் அப்பிளிக்கேஷனில் Dark Mode வசதி அறிமுகம்\nமொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களில் அனேகமாக\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\n100 MP கமெராவுடன் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nபல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மா��்ட் கைப்\nசாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத\nசாம்சுங் நிறுவனத்தினால் முதலாவது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஹேம் பிரியர்களுக்காக ஹேமிங் கணினி, ஹேமிங் மடிக்கணி\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nஇணைய உலாவியில் பயன்படுத்தக்கூடிய ஸ்கைப் அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது வீடியோ மற்றும் குரல்வழி அ\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஸ்மார்ட் கடிகாரமாக மாற்றியமைக்கக்கூடிய வளையும் ஸ்மார்ட் கைப்பேசி\nவளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகள் வடிவமைக்கப்படுகின\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nSony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nதிசர பெரேரா ஒருநாள் போட்டிகளில் முதலாவது சதமடித்தார்\nஇலங்கை அணி வீரர் திச�� பெரேரா ஒருநாள் சர்வதேச போட்ட\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nமுதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\n48 மெகாபிக்சல்களை உடைய கமெராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதற்போது அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் கமெராக\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஅறிமுகமாகியது Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி\nநோக்கிய நிறுவனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்த\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது\nமுன்னணி ஸமார்ட் கைப்பேசி நிறுவனங்களுள் ஒன்றாகத் தி\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nGalaxy Note 9 கைப்பேசி 1TB வரையான சேமிப்பு விரைவில் அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி உலகில் தற்போது ஆப்பிள் நிறுவனத்த\nசாம்சுங் வடிவமைக்கும் உடைக்க முடியாத ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரை\nதற்போது பாவனையில் உள்ள ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரைக\nஸ்மார்ட் கைப்பேசிகளில் 5G தொழில்நுட்பத்திற்காக அன்ரனா உருவாக்கம்\nதற்போது பாவனையில் உள்ள 4G தொழில்நுட்பத்தின் வேகத்த\nசோனி நிறுவனத்தின் 48 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினை உடைய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசிகளை கொள்வனவு செய்பவர்கள் தற்போது\nஉலகளவில் பயன்படுத���தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான தகவல் இதோ\nஉலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான ஸ்மார்ட் கைப்பேச\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nநோக்கியா 6.1 எனும் கைப்பேசி 4GB RAM உடன் அறிமுகம்\nநோக்கியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் நோக்கிய\nவாட்ஸ் அப் Text Bomb iPhone, Android பயனாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்\nவாட்ஸ் ஆப் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை, வாட\nவாட்ஸ் ஆப்பில் அட்டகாசமான வசதி அறிமுகம்\nமில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு முன்னணியில் திகழ\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nமுதலாவது சுற்றிலேயே செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி\nமியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் தனது முதலாவது சு\nமுதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nSamsung Galaxy S8 கைப்பேசி உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது எப்போதும் ஆப்பிள் நிறுவனத்திற\nOnePlus 5 ஸ்மார்ட் கைப்பேசி; விரைவில் அறிமுகம்\nசீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான O\nஇனி எளிதாக Scan செய்யலாம்: Wireless Scan Mouse அறிமுகம்\nபெரும்பான்மையான இடத்தை அடைத்து கொண்டிருக்கும் தொழி\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nபுகைப்படத்தில் Emoji-யை வைப்பதற்கான புதிய ஆப் அறிமுகம்\nஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கான புதிய ஆப் Facetune.\nவெடிப்பதில் சாம்சங் கேலக்ஸிக்கு போட்டியான மொபைல் போன்\nசாம்சங் கேலக்ஸியை தொடர்ந்து இந்த மொபைல்களும் வெடிக\nAndroid Wear சாதனங்கள் பாவிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி\nஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து ஸ்மார்ட் கைக்கடிகார\nஅறிமுகமாகவுள்ள சம்சுங் Galaxy On8 ஸ்மார்ட் கைப்பேசி\nகைப்பேசி வடிவமைப்பில் அப்பிள் நிறுவனத்திற்கு போட்ட\nGoogle Play ஸ்டோரில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்\nகூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) பதிவேற்றப\nSamsung ஸ்மார்ட் போன் அப்படி இல்லையாமே..\nதண்ணீர் உட்புகாத (water resistant) ஸ்மார்ட் போன் எ\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nகூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன்\nகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயா\nஓட்டுனர் இல்லாத பேருந்து சுவிஸில் அறிமுகம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் முதன் முதலாக தற்போது ஓட்ட\nஉலகின் மெல்லிய மடிக்கணினி அறிமுகம்\nHP நிறுவனம் உலகின் மெல்லிய வடிவிலான HP Spectre 13\nஅவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றுக்கு செல்லும் முதலாவது தமிழச்சி என்ற பெருமை\nஅவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றுக்கு செல்லும் முதலாவத\nஉங்க போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா\nஉங்க போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nஎல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின் விற்பனை விலை ரூ.52290 :\nஎல் ஜி நிறுவனம் அதன் எல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின்\nஹெட்செட் மாட்டிக் கொண்டு வேலை செய்யும் நேரத்தில் க\nஸ்மார்ட்போன்களில் இனிமேல் புதிய புதிய வசதிகள்தான்\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ்\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ\nஸ்மார்ட் போன்களை வேகமாக்க உதவும் Application\nஸ்மார்ட் போன் பாவிப்போர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சி\nபுதியதாக அறிமுகமாகும் iPhone SE ஸ்மார்ட் கைப்பேசி\nஅப்பிள் நிறுவனம் இவ்வருடம் iPhone SE எனும் புத்தம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏன\nதண்ணீரில் நீந்தும் Samsung Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசி\nடிசம்பரில் வருகிறது Android Smart Watch\nமொபைல் இயங்குதளங்களுக்கு பாரிய சவால் விடுத்துவரும்\nOppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்\nOppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo\nSony Xperia M2 Aqua ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nகவர்ச்சிகரமான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிம\nLava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nAndroid இயங்குதளத்தினைக் கொண்ட Router அறிமுகம்\nஇணைய இணைப்���ில் கணனிகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்\nஇரு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்\nKairos எனும் நிறுவனம் பொறியியல் மற்றும் இலத்திரனிய\nAndroid 4.4 KitKat இயங்குதளத்தில் போட்டோ எடிட்டிங் செய்யும் புத்தம் புதிய மென்பொ\nகூகுள் நிறுவனமானது தனது புத்தம் புதிய Android 4.4\nஉலகின் முதலாவது நீர்கீழ் ரயில் சேவை துருக்கியில் ஆரம்பம்.\nதுருக்கி நாட்டின் பிரதான நுழைவாயில் பகுதியாக விளங்\nமூன்று கமெராக்களுடன் Honor 6+ ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன\nBlackBerry நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nBlackBerry நிறுவனமானது மற்றுமொரு தொடுதிரை தொழில்நு\nவயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்\nசம்சுங் நிறுவனம் விரைவில் வயர்லெஸ் தொழில்நுட்பம் ம\nஸ்மார்ட் கைப்பேசியினையும் நுணுக்குக்காட்டியாக மாற்றும் தொழில்நுட்பம்\nஒரு டொலரிலும் குறைவான பெறுமதியில் ஸ்மார்ட் கைப்பேச\nஉலகின் முதலாவது Wireless Scanner Mouse உருவாக்கம்\nஹொங்ஹொங்கினை தளமாகக் கொண்டு இயங்குதம் Design to In\nசூயிங்கம் மெல்வதால் ஏற்படும் நன்மை, தீமைகள்\n‘Delete for Everyone’ கால எல்லையை அதிகரிக்கிறது வாட்ஸ் ஆப் 53 seconds ago\nவியப்பில் ஆழ்த்திய வாழை மரம்\nGmail லில் Automatic Reply Mail அனுப்புவது எப்படி என்று பார்ப்போம். 2 minutes ago\nஉணர்வை ஏற்படுத்தக்கூடிய செயற்கை பாதம் உருவாக்கம் 2 minutes ago\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட் 5 minutes ago\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://childrenscancer.org.uk/ta/bauer-nutrition-review", "date_download": "2020-11-30T23:52:39Z", "digest": "sha1:JGNT7JCAZODCEXPFSFZY75LK76TVI7UQ", "length": 28066, "nlines": 106, "source_domain": "childrenscancer.org.uk", "title": "Bauer Nutrition ஆய்வு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானஅழகுதள்ளு அப்CelluliteChiropodyசுறுசுறுப்புநோய் தடுக்கமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆ��்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்உறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைகடவுட் சீரம்\nBauer Nutrition டெஸ்ட் முடிவுகள் - சோதனையின் அழகு அழகு உண்மையிலேயே முடியுமா\nBauer Nutrition பயன்பாட்டின் பின்னணியில் தயாரிப்பு மற்றும் அதன் வெற்றியைப் பற்றி மேலும் பலர் பேசுகின்றனர். நிச்சயமாக, இந்த விமர்சனங்களை நிச்சயமாக சுவாரசியமானவை.\nகேள்வி இல்லாமல், ஒன்று அல்லது வேறு பல வலைப்பதிவுகள் Bauer Nutrition குறித்து கருத்து தெரிவித்தன. இதன் விளைவாக, தயாரிப்பு மிகவும் அழகாக உங்களுக்கு உதவுகிறது\nBauer Nutrition பற்றிய முக்கியமான தகவல்கள்\nநீங்கள் மிகவும் அழகாக செய்யும் பிரச்சனைக்காக Bauer Nutrition வெளிப்படையாக உற்பத்தி செய்யப்பட்டது. தயாரிப்பு குறுகிய காலத்தில் அல்லது ஒரு நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது - விரும்பிய முடிவுகளையும், அதனுடைய பல்வேறு விளைவுகளையும் பொறுத்து.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nஇது பல தயாரிப்பு சோதனைகள் குறித்து குறிப்பாக திறமையானது. எனவே, இந்த தயாரிப்பு பற்றிய அனைத்து முக்கிய விவரங்களையும் கீழே கொடுக்க விரும்புகிறோம்.\nஇந்த தயாரிப்பு ஒரு இயற்கை மற்றும் இன்னும் மெதுவாக பயனுள்ள தயாரிப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. Bauer Nutrition பின் தயாரிப்பாளர் ஒரு நல்ல நற்பெயரைக் கொண்டிருப்பதுடன், நீண்டகாலமாக சந்தையில் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது - இதன் விளைவாக, தயாரிப்பாளர்கள் பல ஆண்டுகளாக எப்படி அறிவாளிகளால் உருவாக்க முடிந்தது.\nBauer Nutrition, அழகு அழகுக்கான நோக்கத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்புகளை நிறுவனம் தயாரிக்கிறது.\nஇந்த சிக்கல் பகுதிக்கு மட்டுமே தீர்வு ஏற்பட்டுள்ளது - ஒரு இரட்டிப்பு, சில்லறை விற்பனையாளர்கள் பெரும்பான்மை விளம்பரங்களை விரும்புவதை விரும்புவதை விரும்புவதால், விளம்பர உரை மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. NooCube மதிப்பாய்வையும் பாருங்கள். அதன்படி, B. உணவுப் பொருள்களின் பயன்பாட்டில் இரக்கமின்றி கீழ்க்க���்ட மருந்துகள் உள்ளன. ஆச்சரியப்படுவதற்கில்லை, இந்த வகையான கருவிகளை பயன்படுத்தும் பயனர்கள் ஒரு திருப்திகரமான முடிவை அடைய முடியாது.\nBauer Nutrition உற்பத்தியாளரிடமிருந்து வாங்கிய அதிகாரப்பூர்வ ஆன்லைன் மின்-கடை, இது இலவசமாகவும் வேகமாகவும் வழங்குகிறது.\nதெரியாத பக்க விளைவுகள் இல்லை\nBauer Nutrition மிகவும் சுவாரஸ்யமான பண்புகள்:\nBauer Nutrition பயன்படுத்தி எண்ணற்ற நன்மைகள் உள்ளன:\nநீங்கள் ஒளிபுகா மருத்துவ முறைகள் எண்ண வேண்டாம்\nஒரு சிறந்த இணக்கத்தன்மை மற்றும் மிகவும் இனிமையான சிகிச்சை மட்டுமே இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் வழங்கும்\nநீங்கள் அழகுக்காக ஒரு மருந்தாக பற்றி மருந்தாளர் மற்றும் மனச்சோர்வு உரையாடலை வழி தவிர்க்கவும்\nஉற்பத்தியை வாங்கவும், செலவில்லாமல் ஆன்லைனில் வாங்கவும் முடியும் என மருத்துவரிடம் இருந்து ஒரு மருந்து உங்களுக்கு தேவையில்லை.\nதொகுப்பு & அனுப்புநர் எளிமையான மற்றும் அர்த்தமற்றது - நீங்கள் அதன்படி ஆன்லைனை ஒழுங்குபடுத்துவதன் காரணமாக, அது என்னவென்று உங்களுக்குத் தெரியாது\nBauer Nutrition பயன்படுத்தி பிறகு என்ன முடிவு எதிர்பார்க்கப்படுகிறது\nநீங்கள் பல்வேறு ஆய்வுகள் பார்க்க மற்றும் கட்டுரையின் பிரத்தியேக ஒரு நெருக்கமான பாருங்கள் விரைவில் Bauer Nutrition விளைவுகள் மிக விரைவில் புரிந்து.\nஇந்த பணியை ஏற்கனவே செய்துவிட்டோம். தயாரிப்பாளரின் தகவல் திறனைப் பற்றி பார்ப்போம், பின்னர் எங்கள் நோயாளி அறிக்கையை மதிப்பாய்வு செய்வோம்.\nBauer Nutrition விளைவு பற்றிய ஆவணங்கள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் இரண்டிலும் கையொப்பமிடப்படுகின்றன, மேலும் மதிப்புரைகள் மற்றும் மதிப்புரைகளில் கூட பிரதிபலிக்கின்றன.\nஎந்த வகைப் பொருட்கள் Bauer Nutrition காணப்படுகின்றன\nBauer Nutrition சூத்திரம் நன்கு சிந்திக்கப்படுகிறது மற்றும் முக்கியமாக பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் உள்ளது:\nஇது வகைகளின் வகை மட்டுமின்றி செயல்திறன் தீர்மானிக்கப்படுகிறது, ஆனால் ஒவ்வொரு மருந்தின் அளவும் கூட நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விஷயத்தில் இந்த அம்சங்கள் உறுதியளிக்கின்றன - தற்போது நீங்கள் எந்த வரிசையிலும் தவறான எதையும் செய்ய முடியாது மற்றும் நம்பகத்தன்மையுடன் ஒரு ஆர்டரைக் கோரலாம்.\nதயாரிப்பு Bauer Nutrition பக்க விளைவுகள்\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்ப��� இயற்கை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக் கொள்ளப்படும் பொருட்களில் மட்டுமே வேரூன்றி உள்ளது.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nஎனவே அது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கின்றது.\nபொதுவான பதில் தெளிவானது: உற்பத்தியாளர், சில விமர்சனங்கள் மற்றும் வலைப்பின்னலின் படி எந்தவொரு எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் Bauer Nutrition ஏற்படுத்தாது.\nஅளவீட்டு அறிவுறுத்தல்களை மதித்தல் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது, ஏனென்றால் உற்பத்திகள் பயனர்களின் பெரும் முன்னேற்றத்தை விளக்கும் சோதனையில் தெளிவாக வெளிப்படையாக வலுவாக உள்ளது.\nஎன் ஆலோசனையானது, அசல் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே Bauer Nutrition வாங்குவதாகும், இது கேள்விக்குரிய பொருள்களைக் கொண்டு கேள்விக்குரிய தயாரிப்பு கள்ளத்தனமாக தொடர்ந்து வருகிறது. நீங்கள் இந்த இடுகையில் முன்மாதிரிகளை பின்பற்றினால், உற்பத்தியாளரின் வலைப்பக்கத்தில் நீங்கள் நம்பலாம், நீங்கள் நம்பலாம்.\nஎந்த நபர்கள் இந்த தயாரிப்பு பயன்படுத்த கூடாது\nஇந்த சூழ்நிலைகள் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க நீங்கள் விரும்புகிறீர்கள்: நீங்கள் Bauer Nutrition சிகிச்சையில் ஈடுபட சுய கட்டுப்பாடு இல்லை. Revitol Hair Removal Cream மதிப்பாய்வைக் கவனியுங்கள். அவர்கள் திருப்தி அடைந்துள்ளனர் மற்றும் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த சிக்கல்கள் நீங்கள் சாத்தியமான சிக்கல்களை நிரூபிக்க முடிந்தது என்பதை தெளிவுபடுத்துவதற்கு ஒருமுறை தெளிவுபடுத்தப்பட்டதும், \"நான் கவர்ச்சிகரமான மற்றும் நல்வழியில் வேலை செய்வேன், அதற்காக தன்னார்வத் தொண்டு செய்ய தயாராக இருப்பேன்\", தெளிவாகவும் உங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் இன்று.\nநான் Bauer Nutrition இந்த பிரச்சினைகள் கட்டுப்பாட்டின் கீழ் பெற முடியும் என்று எனக்கு தெரியும்\nBauer Nutrition பயன்பாட்டில் சில அர்த்தமுள்ள தகவல்கள் இங்கே\nதயாரிப்பின் விரிவான விளக்கத்தையும், மொத்த உற்பத்தியின் எளிமையையும் காரணமாக தயாரிப்பு எந்தவொரு நேரத்திலும் மற்றும் வேறு எந்த நடைமுறையையும் தயக்கமின்றி பயன்படுத்தலாம்.\nஇந்த எளிய பொருத்தி அளவுகள் Bauer Nutrition பயன்பாடு இரண்டையும் அசாதாரணமாக சாதாரண இருப்புக்குள் இணைக்க உதவுகிறது. என���ே, அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளாமல் தவறான முடிவுகளை உருவாக்குவதற்கு அது செலுத்தவில்லை.\nநாம் ஏற்கனவே மேம்பாடுகளை கவனிக்க வேண்டுமா\nபல வாடிக்கையாளர்கள் அவர்கள் முன்னேற்றம் முதல் முறையாக அதை பயன்படுத்த முடியும் என்று கூறுகின்றனர். இது அசாதாரணமானது அல்ல, எனவே, ஒப்பீட்டளவில் சிறிது நேரம் கழித்து ஏற்கனவே அற்புதமான அனுபவங்களை கொண்டாட முடியும்.\nநீண்ட Bauer Nutrition பயன்படுத்தப்படுகிறது, தெளிவான முடிவு.\nஇந்த காரணத்திற்காக, பல பயனர்கள் தயாரிப்பு மீண்டும் மீண்டும் மீண்டும், மிக நீண்ட நேரம் கழித்து - மகத்தான உற்சாகத்துடன்\nஎனவே, வாங்குபவர்களின் கருத்துக்களை அதிக செல்வாக்கு செலுத்துவதற்கு இது ஒரு நல்ல திட்டம் அல்ல, இது மிகப்பெரிய வெற்றியைக் காட்டுகிறது. வாடிக்கையாளரை பொறுத்து, முடிவுகள் தோன்றுவதற்கு வேறுபட்ட நேரத்தை எடுக்கலாம்.\nBauer Nutrition விளைவுகள் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள்\nநிச்சயமாக, தயாரிப்பு பரிந்துரைக்கிற வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் நிபந்தனையற்ற முறையில் மற்றவர்களுடையதை மீறுகின்றன. நிச்சயமாக, சிறிய வெற்றி பேசும் மற்ற மக்கள் உள்ளன, ஆனால் ஒட்டுமொத்த எதிரொலி இன்னும் நல்லது.\n✓ இப்போது Bauer Nutrition -இலிருந்து லாபம்\nBauer Nutrition ஒரு வாய்ப்பை Bauer Nutrition - உற்பத்தியாளரிடமிருந்து பெரும் சலுகையை நீங்கள் பெறுவீர்கள் - ஒரு நல்ல முடிவு.\nஆனால் உற்சாகமான சோதனையாளர்களின் சான்றுகளில் ஒரு நெருக்கமான தோற்றத்தை எடுத்துக் கொள்வோம்.\nஇவை தனிநபர்களின் குறிக்கோள் கருத்துக்கள் என்று கருதுங்கள். இந்த தொகை ஒப்புதல் மிகவும் சுவாரசியமாக உள்ளது மற்றும் நான் பெரும்பான்மை பற்றி - எனவே நீங்கள் கூட - மாற்றத்தக்க.\nஇந்த நேர்மறையான விளைவுகள் உங்களுக்கு ஏற்படக்கூடும்.\nஇறுதியில், என்ன முடிவுகளை நான் எட்ட முடியும்\nஒருபுறம், வழங்குநர்-உறுதியளிக்கப்பட்ட விளைவுகள் மற்றும் நன்கு சிந்திக்கப்பட்ட தொகுப்புகள் வெளியே நிற்கின்றன. Miracle ஒப்பிடும்போது அது குறிப்பிடத்தக்கதாக இருக்கும் தனியாக நம்பமுடியாதவர்கள் திருப்திகரமான வாடிக்கையாளர் அனுபவங்களின் அதிக எண்ணிக்கையில் தங்கியிருக்க முடியும்.\nகுறிப்பாக கவனிக்கத்தக்கது, விரைவான பயன்பாட்டின் மிகப் பெரிய நன்மை, இது ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே செலவாகும்.\nஎங்கள் கருத்து: ��ழிமுறைகள் சமாதானம்.\nநான் \"\" குறித்து மிகுந்த விரிவான ஆராய்ச்சியில் ஆராய்ச்சி செய்து பல தயாரிப்புகளை பரிசோதித்ததால், அது எனக்கு தெளிவாயிற்று: இந்த தயாரிப்பு மற்ற வழிமுறைகளை விஞ்சிவிட்டது.\nஎங்கள் இறுதி முடிவு: எனவே ஏதேனும் ஒரு நல்ல யோசனைதான் கையகப்படுத்தல். எனினும், நீங்கள் நடைமுறைக்கு எங்கள் பரிந்துரைகளை முன், தயாரிப்பு பெற பற்றி கூடுதல் தகவல் ஒரு விரைவான பார்வை அறியாமல் ஒரு மோசமான கள்ள கொள்முதல் தவிர்க்க ஒரு நல்ல யோசனை இருக்கும்.\nமுன்கூட்டியே, நீங்கள் தொடங்குவதற்கு முன்னர் ஒரு முக்கியமான செய்தி:\nநான் இன்னும் ஒரு முறை சொல்ல வேண்டும்: விநியோக ஒரு மாற்று மூலத்தை இருந்து வாங்க முடியாது. என் சிந்தனை ஒரு சக, நான் தயாரிப்பு பரிந்துரைக்கப்படுகிறது பிறகு தயாரிப்பு பரிந்துரைகளை பிறகு, அவர் இண்டர்நெட் மற்ற இடங்களில் அதை மலிவான வாங்குகிறது. சேதம் திகிலூட்டியது.\nநீங்கள் எங்கள் பட்டியலிடப்பட்ட வலைத்தளங்களில் ஒன்று வாங்க முடிவு செய்தால், நாங்கள் உங்களுக்கு சத்தியம், சிக்கலான பொருட்கள் அல்லது அதிக விலை உற்பத்தியாளர் விலை போன்ற பிரச்சினைகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இதற்காக நாங்கள் உங்களுக்காக மட்டுமே புதுப்பித்தோம் மற்றும் பரிசோதித்தோம்.இது காட்டப்பட்டுள்ளது என, Bauer Nutrition கொள்முதல் மட்டுமே உண்மையான வழங்குநர் மூலம் அர்த்தமுள்ளதாக, தெரியாத உற்பத்தியாளர்கள் வாங்குவதற்கு இறுதியில் மின்னல் வேக sobering முடிவுகளை முடியும். இது Super 8 விட வலுவாக இருக்கும். முன்மொழியப்பட்ட விற்பனையாளரிடமிருந்து அவசியமான தயாரிப்பை வாங்கவும்: இங்கே நீங்கள் மறைமுகமாக, நம்பகமான மற்றும் அருவருக்கத்தக்கவற்றைக் கட்டளையிடலாம்.\nகுறுக்கு குறிப்புகள் நான் சரிபார்க்கிறேன், நீங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருக்கும்.\nஎங்கள் இறுதி ஆலோசனை: ஒரு சிறிய அளவுக்கு பதிலாக ஒரு சப்ளை வாங்கும் போது, ஒவ்வொரு பேக்கிடனும் வாங்குதல் விலை கணிசமாக மலிவாக உள்ளது, நீங்கள் மறு சீரமைப்பை சேமிக்கிறது. இல்லையெனில், நீங்கள் கூட்டத்தில் குழம்பிவிட்டால், சிறிய பெட்டியைப் பயன்படுத்தி சிறிது நேரம் அவர்களுக்கு தயாரிப்பு இல்லை.\nACE\tஒரு சோதனை ஓட்டமாக இருக்கலாம்.\n✓ Bauer Nutrition -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத��த நாள் டெலிவரி\nBauer Nutrition க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-11-30T23:25:08Z", "digest": "sha1:VFWLWCQ6FSRRXT7FKXZLI4QE3YAB2CTV", "length": 11328, "nlines": 180, "source_domain": "swadesamithiran.com", "title": "வொயிட் தோசை செய்வது எப்படி? | Swadesamithiran", "raw_content": "\nவொயிட் தோசை செய்வது எப்படி\nபச்சரிசி – ஒரு கப் தேங்காய்த் துருவல் – அரை கப் சர்க்கரை – ஒரு டீஸ்பூன் நெய், உப்பு – தேவையான அளவு.\nஅரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்துத் தேங்காய்த் துருவல் சேர்த்து நைஸாக அரைக்கவும். அதனுடன் சர்க்கரை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரவா தோசை பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, சிறிதளவு நெய்விட்டு மூடி வேகவிட்டு எடுக்கவும்.\nஇரண்டு நிமிடங்களில் வெந்ததும் திருப்பிப் போடத் தேவையில்லை. இதற்கு தக்காளி சட்னி சரியான காம்பினேஷாக இருக்கும்.\nகோதுமை அல்வா செய்வது எப்படி\nNext story கோதுமை அல்வா செய்வது எப்படி\nPrevious story முள்ளங்கி – பனீர் பொரியல் செஞ்சு பாருங்க…\nமலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/coming-to-politics-trapped-in-the-grip-of-caste-and-religion-rajini-thirumavalavan-blue-tears-qj06vb", "date_download": "2020-12-01T00:25:00Z", "digest": "sha1:6JQYXX5IR6VNQWXRUABXR2SUP4W4FPH3", "length": 10126, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரசியலுக்கு வந்து ஜாதி மத பிடியில் சிக்கி மன உளைச்சல் ஆகாதீங்க ரஜினி... திருமாவளவன் நீலிக்கண்ணீர்..! | Coming to politics, trapped in the grip of caste and religion Rajini ... Thirumavalavan blue tears", "raw_content": "\nஅரசியலுக்கு வந்து ஜாதி மத பிடியில் சிக்கி மன உளைச்சல் ஆகாதீங்க ரஜினி... திருமாவளவன் நீலிக்கண்ணீர்..\nநடிகர் ரஜினிகாந்த் நல்ல முடிவை எடுத்திருக்கிறார், அவர் உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என விசிக தலைவரும், நடிகரும், எம்.பியுமான திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் நல்ல முடிவை எடுத்திருக்கிறார், அவர் உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என விசிக தலைவரும், நடிகரும், எம்.பியுமான திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபெண் செயற்பாட்டாளர்கள் பெண்ணிய அமைப்பாளர்களுடன் தொல். திருமாவளவன் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ‘’நடிகர் ரஜினிகாந்த் உடல் நலத்தை காத்துகொள்ள வேண்டும். அரசியலில் வந்து ஜாதி மத பிடியில் சிக்கி மன உளைச்சல் ஆகாமல் அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது. திமுக கூட்டணியில் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்று பாஜகவினர் செயல்படுகின்றனர். பெண்களைப் பற்றி நான் எப்போதும் அவதூறான கருத்துக்களை கூறியதில்லை என அவர் தெரிவித்தார்.\nரஜினி அரசியலுக்கு வந்தால் அது திமுக கூட்டணியை பாதிக்கும் என்பதால் அவரை அரசியலுக்கு வரவிடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கிறது இந்தக் கூட்டணி. அந்த்க் கூட்டணியில் இடம்பிடித்துள்ள திருமாவளவன் தற்போது ரஜினி மீது அக்கறை உள்ளவராகவும், அவரது உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என நீலிக்கண்ணீர் வடிப்பதாக பலரும் கூறுகின்றனர். அந்தக் கூட்டணியில் இருந்து முதல் ஆளாக வெளிப்படையாக ரஜினி அரசியலுக்கு வரகூடாது எனக் கூறியிருக்கிறார் திருமாவளவன்.\nரஜினிக்கு 234 தொகுதிகளிலும் ஆதரவு... கட்சி தொடங்கும் முன்பே ஆதரவை வழங்கிய அர்ஜூன் சம்பத்..\nஒருத்தருக்கு எழுந்து நிற்கவே முடியலையாம்... வெறுத்துப்போன ரஜினி ரசிகர்கள்..\nஎன் பெயரை சேதாரம் ஆக்குறீங்க... என்கிட்ட ஆதாரம் இருக்கு... நிர்வாகிகளை அதிர வைத்த ரஜினிகாந்த்..\nதமிழக அரசியலில் பூகம்பத்தை கிளப்பபோகும் நடிகர் ரஜினிகாந்த்... ஜனவரியில் கட்சி தொடங்க திட்டம்\nரஜினிக்கு எகிறி எதிர்பார்ப்பு... ��ாகவேந்திரா மண்டபத்தில் அலைமோதிய கூட்டம்..\nகுழப்பத்தில் இருந்து மீளாத ரஜினிகாந்த்... நிர்வாகிகள் மீது பழியை தூக்கிப்போட்டு எஸ்கேப்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/photos/amazing-photos-of-tiago-silva-instagram-makes-you-feel-wow/photoshow/74228228.cms", "date_download": "2020-12-01T00:26:24Z", "digest": "sha1:SMB6A2OMYKEBKNKKCLX7YQLM65OTIXF7", "length": 5062, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nTiago Silva Instagram Photos : அட... இதே மாதிரி இன்னும் நிறைய போட்டோக்களை இதோ இங்க பாருங்க...\nஇன்ஸ்டாகிராமில் Tiago Silva என்பவர் ஆப்டிக்கல் இல்யூசன் எனப்படும் கண��களுக்கு வித்தியாசமாகத் தென்படும் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதில் பிரபலமானவர். இவர் வெளியிட்ட பல புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகிவிட்டது. இதைப் பார்த்த பலர் பல நேரங்களில் குழம்பிப் போய் விட்டனர். ஒரு குறிப்பிட்ட இடம், நிழல், ஏன் ஒரு சிறிய துணியில் கூட இவர் தன் கை வித்தையைக் காட்டிவிடுவார் அந்த அளவிற்கு இவரின் புகைப்படங்கள் கலை நயத்துடன் இருக்கும் இப்படியான புகைப்படங்களில் சிலவற்றைக் கீழே காணலாம் வாருங்கள்.\nடார்ச் லைட் - நிகழ்- வெளிச்சம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோட்டோக்கள் புகைப்படங்கள் ஆப்டிக்கல் இல்யூஷன் optical illusion images funny images Amazing images\nதமிழ் சினிமாவும் - டாம் அண்ட் ஜெர்ரியும் - அசர வைக்கும் மீம்ஸ்அடுத்த கேலரி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/nine-members-of-same-family-die-after-eating-noodles-from-freezer--news-272486", "date_download": "2020-11-30T23:10:09Z", "digest": "sha1:HLDN4IHRQY4POHEA7IUZRP2CPPJ7XAAB", "length": 12825, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Nine members of same family die after eating noodles from freezer - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » நூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nசீனாவில் நூடுல்ஸ் சூப் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சார்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் மருத்துவ மனையில் சிகிக்கை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த உயிரிழப்புக்கு காரணம் அவர்கள் காலாவதியான உணவை சமைத்து உண்டதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்து தெரிவித்து உள்ளனர்.\nசீனாவில் வசித்து வந்த ஒரு குடும்பம் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி காலை உணவாக நூடுல்ஸ் சூப்பை சமைத்து உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த உணவை சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மயக்கம் போன்ற ஒவ்வாமை ஏற்பட்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.\nமேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த உயிரிழப்புக்கு காரணம் அந்தக் குடும்பத்தினர் காலாவதியான நூடுல்ஸை சமைத்து சாப்பிட்டதே காரணம் என நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பேக்கிங் செய்யப்பட்ட நூடுல்ஸ் தொடர்ந்து ஒரு வருடமாகப் பதப்படுத்தும் பெட்டியிலேய வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அந்த நூடுல்ஸ் காலாவதியானது தெரியாமலே அந்தக் குடும்பத்தினர் அதை எடுத்து சமைத்து சாப்பிட்டு இருக்கின்றனர்.\nஇதனால் நூடுல்ஸில் போங்க்கிரேக் எனும் அமிலத்தின் அளவு அதிகரித்து இருக்கிறது. பொதுவாக பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு காலாவதி ஆகிவிட்டால் அதில் விஷத்தன்மை கொண்ட அமிலங்கள் உற்பத்தி ஆகிவிடும். அதைப் போலவே பேக்கேஜ் செய்யப்பட்ட இந்த நூடுல்ஸ் பாக்கெட்டிலும் போங்க்கிரேக் எனும் அமிலத்தின் அளவு அதிகரித்து அது பலரது உயிருக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. இதனால் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு பொருட்களின் காலாவதி தேதியை சரிபார்த்து சமைக்குமாறு பலரும் கருத்துக் கூறத் தொடங்கிவிட்டனர்.\nபாலாஜி சொன்னது பலித்தது: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்\nஒரு யானையின் 35 ஆண்டுகால சிறை வாழ்க்கை… பல அமைப்புகளின் கடின முயற்சியால் நடந்த மாற்றம்\nகடன் தொல்லை, குடும்பமே தற்கொலை, அதிலும் ஒரு மனிதாபிமானம்: மதுரையில் அதிர்ச்சி\nவயலில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 110 விவசாயிகள் படுகொலை… பயங்கரவாதிகள் அட்டூழீயம்\n 5 கோடி நஷ்டஈடு கேட்ட சென்னை நபர்… சீரம் நிறுவனத்தின் பதில்\nதமிழகத்தில் கனமழை… சென்னை வானிலையின் புதிய அறிவிப்பு\n5 பைசாவுக்கு 1 கிலோ சிக்கன்… உசிலம்பட்டியில் அலைமோதிய கூட்டம்\nடிசம்பர் 15க்குள் தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\nசிறிதும் யோசிக்காமல் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்குக் கொடுத்த வள்ளல்\nபந்தயத்தில் திடீரென தீப்பிடித்த கார்… உள்ளே மாட்டிக்கொண்ட வீரர்… திக் திக் வைரல் வீடியோ\nடெல்டா விவசாயிகளுக்கு நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்\nமெரீனாவுக்கு அனுமதி, பள்ளி கல்லூரி திறப்பு குறித்த தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு\nஎன் பள்ளித்தோழி எனக்கே சித்தியா தந்தை மீதான கோபத்தால் மகனின் வெறிச்செயல்\nஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா: கிரிக்க���ட் மைதானத்தில் ஒரு காதல்\nகொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காகத் தூக்குத் தண்டனை…பீதியைக் கிளப்பும் தகவல்\nஎனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே கொரோனா தடுப்பூசி வேண்டாம்… அதிபரின் சர்ச்சை கருத்து\nநேற்று பிச்சைக்காரி… இன்று வழக்கறிஞர்.. நாளை நீதிபதி… அசத்தும் திருநங்கை\nஇரவில் ஊதா கலருக்கு மாறும் வானம்… விசித்திர நிகழ்வில் ஒளிந்து இருக்கும் சுவாரசியம்\nகொரோனா வைரஸ் முதலில் உருவாகியது இந்தியாவிலா\nநிவர் புயல், கனமழை பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் உதவிக்கரம்…\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/02/jodi-no1-season4-20-02-2010-vijay-tv.html", "date_download": "2020-11-30T23:46:23Z", "digest": "sha1:MSGYTGO6VDKNY34VLQCFQZ7J2SWKQ4HX", "length": 6879, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "Jodi No1 Season4 20-02-2010 - Vijay TV - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nஅன்றாடம் சமைக்கும் காய்கறிகளில் முக்கியப் பங்கு வகிப்பது வாழைக்காய் எனலாம். சமையலில் பெரும்பாலும் வாழைக்காயை வறுவல் செய்தும், பொறியல் செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinakkavalan.com/2020/04/06/corona-hits-global-threat-no-distancing-in-sayalkudi/", "date_download": "2020-11-30T23:47:34Z", "digest": "sha1:XDEOWHGOAWBFZ3SHG2BBKZVA2LWFZZMX", "length": 17296, "nlines": 101, "source_domain": "dhinakkavalan.com", "title": "உலகையே உலுக்குது கொரோனா: சாயல்குடியில் சகஜ நிலை விபரீதம்! – Tamil Online News TV", "raw_content": "\nஉலகையே உலுக்குது கொரோனா: சாயல்குடியில் சகஜ நிலை விபரீதம்\nஉலகையே உலுக்குது கொரோனா: சாயல்குடியில் சகஜ நிலை விபரீதம்\nஉலகையே உலுக்குது கொரோனா: சாயல்குடியில் சகஜ நிலை விபரீதம்\nஉலகையே உலுக்கும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையிலும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் சிறிதும் கவலையின்றி மக்கள் நடமாடி வருவது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nசீனாவில் இருந்து கிளம்பிய கொடிய கொரோனா வைரஸ், இன்று உலகையே உலுக்கி வருகிறது. கொரோனா தாக்குதலில் உலகில் இதுவரை 70 ஆயிரம் பேர் பலியாகி விட்டனர். 12 லட்சத்து 83 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த லட்சக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.\nசாயல்குடி பஜார் -தூத்துக்குடி விலக்கு ரோடு\nகொரோனா வைரசை கட்டுப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் நாளை என்ன நடக்குமோ என்ற பீதியில், உலகின் வல்லரசாக அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் கலக்கத்தில் தவிக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்குதல், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் விடவில்லை. கொரோனா தொற்றுக்கு ஆளான போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் இருக்கிறார். இது கொரோனா பீதியை மேலும் அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் 111 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர். இதுவரை 4 ஆயிரத்து 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக உ��ர்ந்துள்ளது. இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு கீழக்கரையைச் சேர்ந்த முதியவர் பலியானார். பரமக்குடியைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். இவர்களின் தொடர்புடைய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nகொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க ஒரே வழி சமூக விலகல்தான் என்ற காரணத்தால், ஊரடங்கை மத்திய அரசு கடந்த 25ம் தேதி அமல்படுத்தியது. அதற்கு முன்னதாகவே 144 தடை உத்தரவை தமிழக அரசு கொண்டு வந்தது. ஆனால், மக்கள் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.\nதூத்துக்குடி சாலை – சாயல்குடி\nஇந்திலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த இந்த எண்ணிக்கை ஒரே வாரத்தில் 600ஐ நெருங்கி பீதியை அதிகரித்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து, ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த வருவாய் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவை தவிர மற்ற எந்த காரணத்துக்காகவும் வீட்டை விட்டு மக்கள் வெளியே வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதனால் பல இடங்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.\nஆனால், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, கடலாடி, மாரியூர், நரிப்பையூர், பெருநாழி பகுதிகளில் மக்கள் இன்னும் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்காமல் இஷ்டத்துக்கும் தெருக்களில் கார், பைக், ஆட்டோக்களில் வலம் வருகின்றனர். காவல்துறையினர் எவ்வளவுதான் அறிவுரை வழங்கி, எச்சரிக்கை விடுத்தாலும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை.\nசாயல்குடி நகரில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நகர தெருக்களில் மக்கள் இஷ்டத்துக்கும் நடமாடுகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக திறக்கப்பட்டிருக்கும் காய்கறி, பழம், மளிகை, கோழி, மீன் கடைகளிலும், மருந்துக்கடைகளிலும் சமூக இடைவெளியை நினைத்துக்கூட பார்க்காமல் ஒருவரை ஒருவர் முண்டியடிக்கின்றனர். வியாபாரிகள் என்னதான் எச்சரிக்கை விடுத்தாலும் கேட்பதே இல்லை. கொரோனா தொற்றின் விபரீதம் குறித்தோ, கொரோனா தடுப்புக்கு சமூக விலகல் அவசியம் என்பது குறித்தோ சிறிதும் கவலையின்றி மிகவும் அலட்சியமாகச் செயல்படுகின்றனர். பல கிராமங்களிலும் இதே நிலைதான். இது மக்களிடம் கொரோனா பீதியை மேலும் அதிகரித்துள்ளது.\nகாவல்துறையினர் என்னதான் முயன்றாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் நடமாட்டம் பரவலாக காணப்படுகிறது. எனவே, சமூக அக்கறையுள்ள உள்ளுர் இளைஞர்களை தேர்வு செய்து, அவர்கள் உதவியுடன் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். இதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, கொரோனா தொற்றில் இருந்து இந்தப் பகுதியை காக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசாயல்குடியில் கொரோனா தொற்று தடுப்புப்பணிகளில் பெரிதும் மந்த நிலை நிலவுகிறது. சாயல்குடி நகரில் சில இடங்களில் மட்டும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தெருக்களில் பிரதான சாலைகளில் மட்டும் பெயரளவுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தெருக்களின் உள்பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால், சுகாதாரமும், கிருமி தடுப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.\nஇந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சாயல்குடியில் கன மழை, இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியதால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையிலும் பொது சுகாதாரம் மற்றும் கிருமி நாசினி தெளிப்புப் பணியில் சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவது மக்களை கோபப்பட வைத்துள்ளது.\nமுதலில் புரட்சி, அப்புறமே கட்சி: அதிர வைத்த ரஜினி வாய்ஸ்\nசிகரெட் ‘விளையாட்டு’ சீரியஸ்: தடை போடுமா அரசு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் மேலும் 14 அர்ச்சகர்களும் கொரோனா\nகீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் அனைவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு\nகுமரியில் 15 போலீசாருக்கு கொரோனா தொற்று: நித்திரவிளை காவல் நிலையம் மூடல்\nசிறைக் கைதியை தாக்கிய எஸ்.ஐ.க்கள் மீது 8 பிரிவுகளில் வழக்கு தூத்துக்குடி ஏடிஎஸ்பி, டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nகோர்ட்டை மதிக்காத மதுரை – திருமங்கலம் டோல்கேட்டை மூடுங்க\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்குதிடீர் தடை: அதிர்ச்சி கொடுத்த அரசு\nகோயம்பேடு, திருச்சி காய்கறி அங்காடிகளை திறக்க நடவடிக்கை\nஆன்லைன் வகுப்பு விதிமுறைகள் வெளியீடு\nதிமுகவில் களையெடுப்பு; இளைஞர்களுக்கே இனி வாய்ப்பு\n’ -5 காவலர்களை தூத்துக்குடி அழைத்துச் செல்லும் சிபிஐ\nதமிழகத்தில் எடப்படியார் நகர்: எம்எல்ஏ திறந்து வைத்தார்\nவங்கி ஊழியர் கொலை ; பழிக்கு பழியாக பயங்கரம்\nஜதி சொல்லி சாதித்த நடிகர் ராகவேந்திரா மறைவு\n” பெரியாரிஸ்ட்டுக்கு ரஜினி ‘ஸ்டெடி’ பதிலடி\nஆன்மிகம் இதழ்கள் இந்தியா உலகம் சினிமா சிறப்பு செய்திகள் ஜாதகம் டெக்னாலஜி தமிழகம் விளையாட்டு\nநாட்டை சுரண்டுபவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்; பிரதமர் மோடி பேச்சு\nஆன்மிகம் இந்தியா உலகம் சினிமா ஜாதகம் டெக்னாலஜி தமிழகம் விளையாட்டு\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/category/technology/", "date_download": "2020-11-30T22:34:07Z", "digest": "sha1:UYBETZ4JFCHBDQ72TVTIH2OV2UZ722JS", "length": 17427, "nlines": 143, "source_domain": "makkalosai.com.my", "title": "தொழில்நுட்பம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nகுறைந்த விலை ஐபோன் வெளியீடு தாமதமாகலாம்…\nஹானர் பிராண்டை விற்க ஹூவாய் முடிவு\nஆப்பிள் ஐபேட் வெளியீட்டு விவரம்\nபயனர்கள் நீண்டகாலம் எதிர்பார்த்த வாட்ஸ் ஆப் வசதி விரைவில் அறிமுகம்\nயூடியூப் அறிமுகம் செய்யும் 4 வசதிகள்..\nஉலக அளவில் மிகப் பிரம்மாண்டமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக யூடியூப் காணப்படுகின்றது. இத்தளத்தினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் மொபைல் அப்பிளிக்கேஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த அப்பிளிக்கேஷன்களில் 4 புதிய வசதிகளை யூடியூப் அறிமுகம் செய்யவுள்ளது. இதன்படி Video Chapter, A New Position of 2 Icons Page, Gesture Support மற்றும் Suggested Actions ஆகிய வசதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. Video Chapter வசதியானது ஏற்கணவே...\nNetflix என்பது ஒரு ஸ்ட்ரீமிங் சேவையாகும், இது பல்வேறு வகையான விருது பெற்ற டிவி ஷோக்ககள், மூவிக்கள், அனிம்(anime), ஆவணப்படங்கள் மற்றும் பலவற்றை இணையத்துடன் இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சாதனங்களில் வழங்குகிறது. இதை நீங்கள் விரும்பும் போதெல்லாம், நீங்கள் விரும்பும் அளவுக்கு பார்க்கலாம். மேலும் இது அனைத்தும் ஒரு குறைந்த மாத விலைக்கு அளிக்கப்பட்டுள்ளது. தப்போது இதில் சில மாற்றங்கள் மற்றும் அப்டேட்களை Netflix கொண்டு வந்துள்ளது, அதை பற்றி காண்போம்....\nசுவரில் ஆணியடிக்காமல் கனமான பொருள்களைத் தொங்கவிடும்..\nசுவரில் துளையிடாமலும் ஆணியடிக்காமலும் கனமான பொருள்களை காந்தத்தின் மூலமாகத் தொங்கவிடுவதற்கான புதிய தொழில்நுட்பத்தை துபையில் உள்ள 16 வயது இந்திய மாணவா் கண்டுபிடித்துள்ளாா். படங்கள், நாள்காட்டிகள் மட்டுமல்லாமல், மின்விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட கனமுள்ள மின்சாதனப் பொருள்களையும் சுவரில் துளையிட்டு மாட்டிவிடுவது தற்போதைய வழக்கமாக உள்ளது. இத்தகைய சூழலில், உலோக டேப், காந்தம் ஆகியவற்றின் துணையுடன் கனமான பொருள்களை சுவரில் மாட்டுவதற்கான புதிய வழிமுறையை துபையில் வசித்து வரும் இந்திய...\nபேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் செலவழிக்கும் நேரத்தை அறிந்துகொள்வது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் வலைத்தளத்தினை பயன்படுத்தாவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொருடைய கையிலும் ஸ்மார்ட் கைப்பேசிகள் வந்த பின்னர் பேஸ்புக் அப்பிளிக்கேஷன் ஊடாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பேஸ்புக்கினை நாள்தோறும் எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றோம் என்பது தொடர்பாக அறியும் வசதி அப்பிளிக்கேஷனில் தரப்பட்டுள்ளது. இதனை அன்றாடம் பார்வையிட்டால் அதிக நேரம் பேஸ்புக்கில் செலவு செய்வதை கட்டுப்படுத்த முடியும். தற்போது எவ்வாறு குறித்த நேரத்தினை பார்வையிடுவது என்பதை பார்க்கலாம்....\nகூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்படும் வாகன ஐகான்கள்\nஒரிடத்திலிருந்தவாறே உலகின் பல இடங்கள் மற்றும் பாதைகளில் நீளங்கள் என்பவற்றினை அறிய முடிவதுடன் பயணங்களின்போதும் வழிகாட்டியாக இருக்கின்றது கூகுள் மேப். இந்த அப்பிளிக்கேஷனில் கூகுள் நிறுவனம் மேலும் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது Vehicle Icon எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வசதி ஏற்கணவே iOS சாதனங்களுக்கான கூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்...\nஉலகளவில் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரியஸ் இன்று வெளியாகவுள்ளது. உலகம் முழுவதும் ஐபோன்-12 போன் பற��றிய எதிர்பார்ப்புகள் அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அதேபோல இந்தாண்டில் தனது ஐபோன்-12 சீரியஸை வெளியிடும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த தினம் ஐபேட் மற்றும் சில சாதனைகளை அறிமுகம் செய்தது. இது, ஐபோன்...\nகடந்த ஒரு வருடத்தில் இவ்வளவு வளர்ச்சியா – சத்தமில்லாமல் சாதிக்கும் தமிழன்\nஉலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் , அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சைஇன் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 79 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை கடந்த 2004-ஆம் ஆண்டு சேர்ந்தார். பின்பு 10 வருடத்தில் இந்நிறுவனத்தின் சிஇஓ ஆன சுந்தர் பிச்சை இன்று உலகளவில் அதிகச் சம்பளம் வாங்கும் அதிகாரியாக...\nதமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்ட நாள்\nஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி விக்கிப்பீடியா, ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 200-க்கும் மேற்பட்ட மொழி பதிப்புக்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ 100 மொழிகளில் தொடர்ச்சியான அப்டேட்டுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. 14-க்கும் மேற்பட்ட மொழிகள் 50,000 கட்டுரை வரையிலான எண்ணிக்கையை தாண்டியுள்ளன. இங்கு அனைத்து உள்ளடக்கங்களையும் யாரும் இலவசமாக பயன்படுத்தலாம். இந்த வகையில் தமிழ் விக்கிப்பீடியா முயற்சியானது 2003 ஆம்...\nஇன்று 22ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடும் கூகுள்\nஅமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆராய்ச்சி மாணவர்களான வைன் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் என்ற நண்பர்கள் முயற்சியில் உருவானது கூகுள். தங்களுடைய ப்ராஜெக்ட்டாக ஒரு தேடு தளத்தை ஆன்லைனில் உருவாக்க நினைத்தார்கள். ஆனால் அந்த ப்ராஜெக்ட் இன்று இணையதள உலகில் பிரபலமான சர்ச் இன்ஜினாக வளர்த்து நிற்கிறது. கூகுள் நிறுவனத்தின் முதல் அலுவலகம் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாளில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது. 2004-ம் ஆண்டு...\n5ஜி நிபுணத்துவத்திற்கு மலேசியா மாற்றம்\nதொலைதூர அறிதலை எளிதாக்குவதற்கு 5ஜி முறை சிறப்பானதாக இருக்கிறது என்பதை தொடர்பு பல்லூடகத்���ுறை அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா கூறியிருக்கிறார். 5ஜி அலைக்கு மாறுவதால் மேம்பாடடைந்த நாடுகளுக்கு இணையாக போட்டியிடமுடியும் என்றார் அவர். தற்சமயம் மலேசியாவின் 71 நிறுவனங்கள் 5ஜி மாற்றத்தை பரீட்சார்த்தமாக பயன்படுத்திவருகின்றன என்றார் அவர். இவையாவும் தனியார் நிறுவனங்கள். இதில், செல்கோம், டிஜி, எடோட்கோ, மாக்சிஸ், பெட்ரோனாஸ், டெலிகோம் மலேசியா, யூ மோபைல், ஒய்திஎல் என இருக்கின்றன. 5ஜி முறையை மேலும்...\nமலேசியாவில் இறப்பிற்கு முக்கிய காரணியாக இருதய நோய்\nமும்பை பயங்கரவாத தாக்குதல்கள்: 26/11 அன்று என்ன நடந்தது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/01/12/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-11-30T22:37:04Z", "digest": "sha1:DXMJXULGUJHUKCDNIZMXZ7XCP2YLHL3K", "length": 20463, "nlines": 230, "source_domain": "sathyanandhan.com", "title": "ஜெயகாந்தன் முதல் கண்மணி குணசேகரன் வரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nசூடாமணி பற்றி பிரபஞ்சன் – தமிழ் ஹிந்து பத்தி →\nஜெயகாந்தன் முதல் கண்மணி குணசேகரன் வரை\nPosted on January 12, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜெயகாந்தன் முதல் கண்மணி குணசேகரன் வரை\nதீராநதி ஜனவரி 2015 இதழில் ‘வாடாமல்லி’ கண்மணி குணசேகரனின் கதை ஒரு நடுவயது பெண், ( மணமாகி மகிழ்ச்சியான​ குடும்ப​ வாழ்க்கை வாழ்ந்தாலும்) தான் பதின்களில் காதலித்துக் கைப்பிடிக்க​ முடியாமற் போனவனுக்கு அவனது மரணத்துக்கு பின் மாலை போடும் உருகலோ உருகலான​ கதை.\nவாசித்த பின் மிகவும் மனச் சோர்வே ஏற்பட்டது. ஏன் ‘அஞ்சலை’ என்னும் ஆழமும் நுட்பமும் உள்ள​ நாவலைத் தந்த​ கண்மணி குணசேகரன் இப்படி ஒரு சிறுகதையை எழுதினார் என்று மனம் அசை போடுவதை வெகு நேரம் நிறுத்தவில்லை. இப்போதெல்லாம் எதிர்மறை விமர்சனம் இருந்தால் எழுதாமல் நல்ல​ படைப்பு என்று விமர்சிக்கத் தக்கதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு சுயகட்டுப்பாடு வேறு வைத்திருக்கிறேன். அதில் யாருக்கு விதி விலக்கு என்றால் மூத்த​ எழுத்தாளர்ளுக்கு. அவர்கள் புனைவின் நுணுக���கங்களில் அல்லது உள்ளடக்கத்தின் செறிவில் சமாதானம் செய்யும் போது படைப்புக்களை எதிர்மறையாகவே விமர்சிக்க​ வேண்டி இருக்கிறது. புதிதாக​ எழுத​ வருவோருக்கு ஒரு சுய​ தணிக்கை செய்ய​ அது வாய்ப்பாக​ அமையும்.\nமீண்டும் சிறுகதைக்கு வருவோம். கண்மணி குணசேகரன் மூத்த எழுத் தாளர் தான். ஆனால் விமர்சனம் எப்படி எழுதப் போகிறேன் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது சக​ எழுத்தாளர் தொலைபேசியில் வந்தார். என்னையுமறியாமல் ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ மற்றும் ‘வாடாமல்லி’ சிறுகதையை ஒப்பிட்டுப் பேசினேன்.\n‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ 40 ஆண்டுகளுக்கு முன்பு நாவலாக​ வெளிவந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பீம்சிங் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்தது. நிறையவே வரவேற்பைப் பெற்றன​ இரண்டுமே. இருந்தாலும் கதையை சுருக்கமாகக் கீழே தருகிறேன்:\nமுதிர்கன்னியான​ ஒரு நாடக​ நடிகை, கறாரான​ ஒரு நாடக​ விமர்சகர் இருவரும் காதல் வயப்படுகிறார்கள். உடலாலும் மனதாலும் நெருங்கி, திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வருகிறார்கள். திருமணத் துக்குப் பின் வீட்டில் ரோஜா வளர்ப்பது தொடங்கி பல​ விஷயங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு. மனைவி அடங்கிப் போனாலும் கணவன் “அந்தத் திருமணம் போதும் விவாகரத்து பெறலாம் ” என்று முடிவெடுக்கிறான். வழக்கறிஞர் உடனடியாக​ விவாகரத் து கிடைக்காது ஓரிரு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து பிறகு விவாகரத்துக்கு முயல​ வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். ஒருவருக்கு ஒழுக்கக் குறை அல்லது உடற் கோளாறு இருந்தால் மட்டுமே உடனடி விவாகரத்து கிடைக்கும் என்பது மாற்று வழி என்றும் கூறுகிறார்.. இருவரும் பிரிந்து வாழும் கால​ கட்டத்தில் ஒரு நாள் அவன் அவளைப் பார்க்க​ வரும் போது இந்த​ உரையாடல் நடக்கிறது:\n“நான் இப்போ வந்தேனே சந்தோஷமா\n“அப்படின்னா இத்தனை நாள் நான் வரவே இல்லையே. அதில​ வருத்தமில்லையா\n“அப்பிடி இல்லீங்க​. நீங்க​ வந்தப்போ சந் தோஷமா இருப்பேன். நீங்க​ வராதப்போ வந்தத​ நினைச்சு சந்தோஷமா இருப்பேன்”\nகதையின் முடிவில் வழக்கறிஞர் குறிப்பிட்ட​ மாற்றுக் காரணம் கிடைக்கிறது. மனைவிக்கு காலில் நடமாட​ முடியாத​ படி முடக்குவாதம் வருகிறது. “இதைக் காரணம் காட்டி விவாகரத்துக்கு முயலலாம்” என்கிறாள் மனைவி உற்சாகமாக​. ‘உன்னுடனேயே இனி வாழ்வேன்” என​ கணவன் முடிவாகக் கூறுகிறான்.\n‘வாடாமல்லி’ கண்மணி குணசேகரனின் சிறுகதைக்கு மீண்டும் வருவோம். கதாசிரியர் முதலில் இந்த மாதிரியான் ஆணை வழி படும் பெண் என்னும் பிம்பத்தையே கதை விட்டுச் செல்லப் போகிறது என்று எண்ணியிருந்தாரா ஏனெனில் வேறு ஒரு சரடு கதைக்குள் இருக்கிறது. பிணமாகக் கிடக்கும் ஒரு நடு வயது ஆள் பற்றி அவரது ஒழுக்கம் பற்றித் தவறான விமர்சனங்கள் வருகின்றன. அந்தப் பிணத்தை உண்மையான அன்பு மட்டும் மரியாதையுடன் வணங்க யாரும் இல்லை என்று துவங்கி கடந்த காலம் பக்கம் போயிருந்தால் ஏனெனில் வேறு ஒரு சரடு கதைக்குள் இருக்கிறது. பிணமாகக் கிடக்கும் ஒரு நடு வயது ஆள் பற்றி அவரது ஒழுக்கம் பற்றித் தவறான விமர்சனங்கள் வருகின்றன. அந்தப் பிணத்தை உண்மையான அன்பு மட்டும் மரியாதையுடன் வணங்க யாரும் இல்லை என்று துவங்கி கடந்த காலம் பக்கம் போயிருந்தால் கதாநாயகன் தரப்பு நாயகி தரப்பு இரண்டுமே பெரிதும் வாசகனின் புரிதலின் வழி அவன் சென்றடையும் படி நுட்பமாகச் சொல்லப்பட்டிருந்தால் கதாநாயகன் தரப்பு நாயகி தரப்பு இரண்டுமே பெரிதும் வாசகனின் புரிதலின் வழி அவன் சென்றடையும் படி நுட்பமாகச் சொல்லப்பட்டிருந்தால் மரணத் தருவாயில் கூட அவனை நேசித்தவள் மட்டுமே அவனைப் புரிந்து கொண்டாள் என்னும் மையத்தைக் கதை கொண்டிருந்தால் மரணத் தருவாயில் கூட அவனை நேசித்தவள் மட்டுமே அவனைப் புரிந்து கொண்டாள் என்னும் மையத்தைக் கதை கொண்டிருந்தால் அப்போது இந்தக் கதையின் தளம் வழிபடும் நாயகி, குடிகார நாயகன் என்பதைத் தாண்டி இருக்கும். மனித உறவுகள் சகமனிதர்கள் ஒருவரை ஒருவர் பற்றிக் கொள்ளும் புரிதல் அல்லது புரிதலின்மையின் உள்ளார்ந்த அரசியல் இவை எல்லாமே பின்னப்பட்டு வேறு ஒரு தளத்தில் கதை மேற்சென்றிருக்கும்.\nஜெயகாந்தனின் நாவல் மற்றும் கண்மணி குணசேகரனின் சிறுகதை இரண்டிலுமே கதாநாயகன் மிகுந்த​ ஆண்மை அம்சம் உள்ள​ ஆளுமையுள்ளவன். நாயகி தள்ளி இருந்தே அதை கவனித்துக் காதல் வயப்பட்டாள் இத்யாதி உண்டு.\nநம் முன் நிற்கும் பெரிய​ கேள்வி இது. ஏன் இப்படி பெண் ஆணிடம் அப்படியே அடைக்கலம் தேடி சமர்ப்பணம் ஆகும் (மனோரீதியாக​) வழிபடும் மனநிலை கொண்டாடப்படுகிறது அது அவளின் பெண்மையின் சிறப்பு அம்சமாக​ நாம் ஏன் கொள்கிறோம் அது அவளின் பெண்மையின் சிறப்பு அம்சமாக​ நாம் ஏன் கொள்கிறோம் நாம் என்பது இந்த​ இடத்தில் ஆண்களை மட்டுமே குறிப்பிடுகிறது என்பதை நான் சொல்லத் தேவையே இல்லை. எல்லா சூழ்நிலையிலும் எல்லா இடத் திலும் நாம் என்பது ஆண்கள் மட்டுமே. ஆணுக்கு அடங்கிய​ பெண் அதற்குள் ஐக்கியமானவள் தானே\nபெண் படைப்பாளிகளில் குறைவானோரே இந்த​ நாமில் ஐக்கியமாகாமல் இந்த​ வழிபடும் நிலை பெண்கள் மீது திணிக்கப்பட்டது என்று பதிவு செய்தவர்கள்.\nபெண்ணின் உலகம் ஆணின் உலகை விட​ மிகவும் விரிந்தது. உணர்வு நிலையில் ஆணை விடப் பெண் உறுதியானவள். குடும்பம் என்னும் அமைப்பு பெண்ணுக்கு மிகவும் பிரியமானது. அதைக் காக்க​ அவள் செய்யும் முதல் தியாகம் அல்லது ஒரு புரிதல் ஆணை அவனது ஆதிக்க​ நிலையுடனேயே ஏற்று மேற்செல்லல்.\nஆணைச் சார்ந்தே நான் இருக்கிறேன் என்று எந்தப் பெண்ணும் அடிபணிய​ விரும்பவில்லை. மறுபக்கம் ஆண் இல்லாமல் என் வாழ்க்கை முழுமையானதே அல்ல​ என​ ஏறத்தாழ​ எல்லாப் பெண்களுமே ஆழமாக​ நம்புகிறார்கள். அவன் தன்னைப் பயன்பாட்டின் அடிப்படையில் மட்டுமே அணுகிறான் என்று தெரிந்தும் அப்படி நம்புகிறார்கள். ஒரு ஆணால் நிராகரிக்கப்படுவது தனது பெண்மைக்கு இழுக்கு என்னும் பிரமையை காலங்காலமாகச் சுமக்கிறார்கள்.\nஅதனாலேயே ஜெயகாந்தன் காலமோ சமகாலமோ என்றும் அவர்கள் ஆணின் உலகை அமைதியாக​ சகிக்கிறார்கள்.\n(பதாகை 10.1.2016 இதழில் வெளியானது)\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in விமர்சனம் and tagged ஜெயகாந்தன், கண்மணி குணசேகரன், பதாகை, சிறுகதை, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள�. Bookmark the permalink.\nசூடாமணி பற்றி பிரபஞ்சன் – தமிழ் ஹிந்து பத்தி →\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/09/jeevath-thannnneer-oorum-oottilae.html", "date_download": "2020-11-30T23:42:55Z", "digest": "sha1:HIO76QJ7QMMWE46CEDC4WYUNO5KJISHB", "length": 2658, "nlines": 112, "source_domain": "www.christking.in", "title": "Jeevath Thannnneer Oorum Oottilae - Christking - Lyrics", "raw_content": "\nஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே\nஇயேசு நெஞ்சம் உன்னை அழைக்கிறார்\nஜீவ காலம் ஊறும் ஊற்றிலே (2)\nஇயேசு கண்டார் அந்த ஸ்தீரியையே\nதாகம் தீர்க்க தண்ணீர் கேட்டார் (2)\nமார்க்கம் இல்லை கிணறும் ஆழம்\nதாகம் தீர்க்க என்ன செய்வேன்\nமார்க்கம் இல்லை கிணறும் ஆழம்\nதாகம் தீர்க்க என்ன செய்வேன்\nதாகம் தீர்க்க எங்கு செல்வேன் — ஜீவ\n2. நான் கொடுக்கும் தண்ணீரல்லவோ\nதாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்\nஜீவ காலம் என்றும் நித்தியம் (2)\nஅவனுக்குள்ளே ஊறும் என்றும் — ஜீவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/sep/23/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-145-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-3470876.html", "date_download": "2020-11-30T22:30:45Z", "digest": "sha1:BEY2ESTTZ55O3R736K6M7POQSLHROI5C", "length": 8871, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெல்லை, தென்காசியில் மேலும் 145 பேருக்கு கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லை, தென்காசியில் மேலும் 145 பேருக்கு கரோனா\nதிருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில், புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11,989ஆக உயா்ந்தது. 119 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 10,861ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 194 போ் உயிரிழந்துள்ளனா். 934 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nதென்காசி மாவட்டத்தில் 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6915ஆக உயா்ந்தது.\nசிகிச்சை பெற்று வந்தவா்களில் 55 போ் குணமடைந்ததையடுத்து அவா்கள் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 6150 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 636 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/10/gpmmedia0118.html", "date_download": "2020-12-01T00:33:32Z", "digest": "sha1:VKQPXJLVFRESIQUIFIFU3V4D4XFNWEW6", "length": 13081, "nlines": 198, "source_domain": "www.gopalappattinam.com", "title": "விலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nHomeவேலைவாய்ப்புவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம் வேலைவாய்ப்பு\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\nசென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஆர். சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.\nதமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் செயல்படும் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டுக்கான பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 17 தொழிற்பிரிவுகளில் 8 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை அக்டோபர் 23 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் நேரடியாக அக்டோபர் 31 ஆம் தேதி வரை பயிற்சியில் சேரலாம். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசால் கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, பாடப்புத்தகம், சீருடை, வரைபடக் கர��விகள், மாதாந்திர உதவித்தொகை ரூ. 500 என பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 24\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமுழுவதுமாக கரையை கடந்தது ‘நிவர்’ புயல்…\n‘நிவர்’ எதிரொலி: மணமேல்குடியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.\nமரண அறிவித்தல் : கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு)வை சேர்ந்த சின்னபொன்னு என்கின்ற மும்தாஜ் முபாரக் அவர்கள்\nபிராந்தணி அருகே கடப்பா கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது\nமரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் மதினா தெரு (காட்டுக்குளம் தெரு) 1 வீதியை சேர்ந்த கலிங்கமுட்டு அபுல் பரக்கத் அவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/04/expressvpn-1-trusted-vpn.html", "date_download": "2020-11-30T22:34:27Z", "digest": "sha1:2QWNT5JAKP65MJCOLRBDQJOINYO2DYDX", "length": 7243, "nlines": 48, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: ExpressVPN - #1 Trusted VPN", "raw_content": "\nexpressVPN என்பது மின்னல் வேகமான மெய்நிகர் தனியார் பிணையம் அல்லது VPN ப்ராக்ஸி சேவையாகும், இது உங்கள் தனியுரிமையையும் பாதுகாப்ப���யும் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில குழாய்கள் மூலம், இணையத்தைப் பாதுகாப்பாகவும் அநாமதேயமாகவும் உலாவலாம்.\nஇன்று முழு இணைய-பதிவிறக்க எக்ஸ்பிரஸ் VPN ஐ அணுகவும், அதை 7 நாட்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தவும்.\nExpressVPN 94 நாடுகளில் 160 சேவையக இடங்களை வழங்குகிறது. உங்கள் இருப்பிடத்தை ஒரு குழுவாக மாற்றவும், அடிக்கடி நீங்கள் விரும்புகிறீர்கள்.\nஇணைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வரும்போது, ​​எக்ஸ்பிரஸ்பிவிஎன்என் அவசியம். இது உங்கள் இணைப்புகளை குறியாக்குகிறது, இதனால் மூன்றாம் நபர்கள் உங்கள் ஆன்லைன் செயல்பாட்டை கண்காணிக்கவோ அல்லது பதிவு செய்யவோ முடியாது.\nஏன் ExpressVPN ஐத் தேர்ந்தெடுக்கவும்\n• உங்கள் Android சாதனங்களில் முழுவதும் பதிவிறக்க மற்றும் பயன்படுத்த எளிதானது\n• அமெரிக்கா, பிரிட்டன், பிரதான ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் VPN இடங்களிலிருந்து தேர்ந்தெடுங்கள்.\n• நேரடி அரட்டை மற்றும் மின்னஞ்சல் வழியாக 24 மணிநேர வாடிக்கையாளர் ஆதரவு\n• கண்டிப்பான தனியுரிமைக் கொள்கை: செயல்பாட்டு பதிவுகள் மற்றும் தொடர்பற்ற பதிவுகள் எதுவுமில்லை\n• Wi-Fi, LTE / 4G, 3G, மற்றும் அனைத்து மொபைல் தரவு கேரியர்களிலும் பணிபுரிகிறது\n• UDP மற்றும் TCP நெறிமுறைகளுடன் குறியாக்கத்தை வழங்குகிறது\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nமிகவும் மேம்பட்ட இலவச கிளவுட் 3D மாடல் ஸ்கேனர் மற்றும் AR (ஆக்மென்ட் ரியாலிட்டி) கருவி. உங்கள் தொலைபேசியை ஒரு 3D கேமராவாக மாற்றவும், இது ...\n3d glass diagram 1. பழைய சட்டத்தை மீண்டும் பயன்படுத்தவும் அல்லது சொந்தமாக உருவாக்கவும். அருகிலுள்ள கடை அல்லது சிக்கனக் கடையிலிருந்து ஒரு ஜோட...\nJioCinema: Movies TV Originals இது ஒரு திரைப்படத் தேதி அல்லது ஸ்லீப்ஓவர் அல்லது ஒரு குடும்பம் ஒன்றாக இருந்தாலும், அதையெல்லாம் ஜியோச...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nSound Amplifier ஒலி பெருக்கி உங்கள் Android சாதனத்திலிருந்து ஆடியோவை மேம்படுத்துகிறது, ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தி கேட்கும் தெளிவை மேம்...\nஉங்கள் தொடர்புகள் அனைத்தையும் மீட்டெடு���்து, அவற்றை உங்கள் எல்லா சாதனங்களிலும் ஒத்திசைக்கலாம் • உங்கள் Google கணக்கில் மேகக்கணிப்பிற்கு த...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2020-11-30T23:04:52Z", "digest": "sha1:NXOTX7I43W5Y2MTUSRPEJSPKI4O732OK", "length": 32231, "nlines": 744, "source_domain": "www.naamtamilar.org", "title": "அண்ணைக்கு அன்னை – அறிவுமதி கவிதைநாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nHome பல்சுவை படைப்புகள் கவிதைகள்\nஅண்ணைக்கு அன்னை – அறிவுமதி கவிதை\nஉன் தூய மகன் கருவறையைத்\nபின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க\nதன் தம்பி தன் தங்கை\nசிறு துளியும் கறை சொல்ல\nசீர் மீட்கக் கருவான பிள்ளை\nஎன் தந்தை என் அன்னை\nதக தக தக தக\nதக தக தக வென\nஅவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி\nஅன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்\nஎன்னதான் குறை சொல்ல முடியும்\nஎன்றுதான் எவர் வெல்ல முடியும்\nஇல்லையென்றா இவர் கணக்கு முடியும்\nஉன் கண் முட்டும் கண்ணீரைக்\nமார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்\nஅடி மனசில் அடி மனசில்\nஉன் சிறந்த மகன் தூய்மைக்குச்\nஎம் சனங்கள் உம் துயரை\nஉம் உரிமைக்குத் தடை நீக்க\nஎன் தாயே என் தாயே\nஉன் மகன்தான் உன் மகன்தான்\nஎன் தாயே என் தாயே\nமிக விரைவில் உன் பிள்ளை\nPrevious articleஉதிரச் எச்சலில் உருக்குலைய நேரிடும் உலகு… மணி.செந்தில்\nNext articleதாயின் மடி செல்ல தவமிருக்கிறேன் சிறையின் மடியில் – பேரறிவாளன்\nதலைவர் பிறந்த நாள்: வாழ்த்துப்பா\nவிராலிமலை தொகுதி – கொடியேற்றும் விழா\nஅம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை…\nகரூர் கிழக்கு – சுடர்விளக்கு ஏற்றி வீரவணக்கம…\nஇராசபாளையம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு\nதிருத்தணித்தொகுதி – குருதிக்கொடை முகாம்\nசிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nவந்தவாசி தொகுதி – கொடியேற்று விழா\nதிருத்துறைப்பூண்டி தொகுதி – மாவீரர் நாள் நிக…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதமிழர் புத்தாண்டு வேண்டுதல் – பேரறிவாளனின் தந்தை குயில்தாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/category/green-travel/", "date_download": "2020-11-30T23:26:15Z", "digest": "sha1:6HLHT7LJRNODGS23YO35P6A32OKQL42R", "length": 7194, "nlines": 55, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "தாய்லாந்து பசுமை பயண | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nCategory Archives: தாய்லாந்து பசுமை பயண\nஒரு ஒளி காற்று சேர்ந்து பாராகிளைடிங் மற்றும் தெளிவான வானத்தில் ஒரு நாளில் வாட்டர்கோர்ஸ் பெண்ட் காண்பதில், காற்று மிதமான வீசுகிறது, அலைகள் Khung Wiman கடற்கரை பாறை விழுந்து நொறுங்கியதில், ஒரு பெரிய நேரம் ஒரு பாராசூட் வண்ணமயமான engineless இறக்கைகள் கடல் மேலே மிதக்கும் வேண்டும் என்பது. ஒரு புதிய உங்கள் கண்களை திறக்க … தொடர்ந்து படி\nமலைகள் Chiang Mai Province சுற்றி சவாரி. குளிர் கோடை இரவுகளை மீது மென்மையான பாதைகள் நகரின் பெரும் சரிவில் வழிநடத்தல் நகர்ப்புற தாய்லாந்தின் மிக சுவாரஸ்யமாக சவாரி அனுபவங்களை இந்த ஒரு செய்ய முடியும். பாதை தான் சியாங் மை வெளியே novices மற்றும் நிபுணர்கள் மற்றும் அதன் மிகவும் வசதியான இடம் இரு தனது நெகிழ்வு தன்மையை மற்றவர்கள் முடிவில்லாத வரம்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள்.என்ன, கிராக் மணிக்கு … தொடர்ந்து படி\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2020 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/how-to/", "date_download": "2020-11-30T23:16:38Z", "digest": "sha1:57KSBGURVBBMYPM5JTFA3NHRPXJYAMZI", "length": 10092, "nlines": 192, "source_domain": "www.kaniyam.com", "title": "how-to – கணியம்", "raw_content": "\neXp OSஎனும் இயக்கமுறைமை ஒரு அறிமுகம்\neXp OS என சுருக்கமாக அழைக்கப்பெறும் செயல்முறையிலான இயக்க முறைமை (eXperimental Operating System) என்பது இணைய வாயிலான நேரடி கல்வி தளமாகும், இது ஒரு சிறிய பல்லடுக்கு நிரலாக்க இயக்க முறைமையாகும் . , இது ஒரு புதிய இளங்கலை கணினி அறிவியல் மாணவனை ஒரு சில மாதங்களில் புதிய இயக்கமுறைமை ஒன்றினை உருவாக்கி…\nதற்கால அரட்டைஅரங்குகள்அனைத்தும் இயந்திர கற்றல், இயற்கை மொழி செயலாக்கம், செயற்கை நுண்ணறிவு , ஆழ்கற்றல் ஆகியவற்றை விரிவாகப் பயன்படுத்துகின்றன. அவை பொதுவாக எல்லா வாடிக்கையாளர் சேவைவழங்கிடும் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆழ்கற்றலை அடிப்படையாகக் கொண்ட அரட்டைஅரங்குகள் பாரம்பரிய வகைகளை விட மிகச் சிறந்தவைகளாக விளங்குகின்றன. அதற்கான காரணம் பின்வருமாறு. வாடிக்கையாளர்களின் நடத்தைகளை மாற்றுவதற்காக தற்போது அரட்டைஅரங்குகள் விரிவாகப்…\nஇந்தியாவின் மாநில ரீதியிலான கல்வி வரைபடம் வரைவது எப்படி\nகணியம் பொறுப்பாசிரியர் March 1, 2019 0 Comments\nசில நாட்களிற்கு முன்னர் நான் தமிழ்நாடு மாவட்ட ரீதியிலான literacy map ஐ வெளியிட்டிருந்தேன். இதனை நான் எவ்வாறு செய்தேன் என்பதை எழுதும்படி நண்பர் tshrinivasan கேட்டிருந்தார். Write a blog on how to create such maps. — த.சீனிவாசன் (@tshrinivasan) December 29, 2018 இப்போது நாம் இங்கு இந்தியாவின்…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86162/BJP-is-ahead-of-winning-seats-in-Bihar-rather-JDU.html", "date_download": "2020-11-30T22:32:44Z", "digest": "sha1:6NZQD5D3C2AI2PRRCJG4ND62F4CXZ6PG", "length": 9779, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பீகார் முடிவுகள்: நிதிஷ் கட்சியைவிட அதிக இடங்களைக் கைப்பற்றும் பாஜக! | BJP is ahead of winning seats in Bihar rather JDU | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபீகார் முடிவுகள்: நிதிஷ் கட்ச���யைவிட அதிக இடங்களைக் கைப்பற்றும் பாஜக\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் - பாஜக கூட்டணி பெரும்பான்மையைக் கைப்பற்றும் விதமாக முன்னிலை நிலவரம் வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தக் கூட்டணிக்குள் பாஜக அதிக இடங்களின் முன்னிலை வகிப்பது கவனத்துக்குரியது.\nநீண்ட நேரம் இழுபறி நீடித்து வந்ததற்குப் பின், காலை முற்பகல் 11.45 நிலவரப்படி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாளம் - பாஜக கூட்டணி 133 இடங்களில் முன்னிலை வகித்தது. தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி 97 இடங்களில் முன்னிலை பெற்றது. லோக் ஜனசக்தி கட்சி 5 இடங்களிலும், இதர கட்சிகள் 8 இடங்களிலும் முன்னிலை வகித்தன. வெற்றி - முன்னிலை நிலவரத்தைப் பொறுத்தவரையில், பீகாரில் ஆட்சியமைப்பதற்கு, பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களை நிதிஷ் - பாஜக கூட்டணி நெருங்கிவிட்டது.\nஇந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 115 இடங்களில் போட்டியிட்டது. இதில், தற்போதைய சூழலில் 53 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. கடந்த தேர்தலில் இக்கட்சி 71 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை 19 இடங்களை இழக்கும் நிலையில் உள்ளது. அதேவேளையில், இந்தக் கூட்டணியில் 110 இடங்களில் போட்டியிட்ட பாஜக 73 இடங்களைக் கைப்பற்றும் சூழலில் உள்ளது. கடந்த தேர்தலில் 53 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. எனவே, இம்முறை கூடுதலாக 20 இடங்களைக் கைப்பற்றியிருப்பது கவனத்துக்குரியது.\nஇந்தத் தேர்தலில் இரு கூட்டணிகளுமே இளைஞர்களை முன்வைத்து தங்களது பரப்புரையை மேற்கொண்டன. இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலைகள் வழங்கப்படும் என மகா கூட்டணி உறுதியளித்த நிலையில், 19 லட்சம் வேலைகள் வழங்கப்படும் என பதிலடி தந்தது தேசிய ஜனநாயக கூட்டணி. மேலும், கூடுதலாக இந்தி மொழியில் மருத்துவம், பொறியியல் கல்வி கற்பிக்கப்படும் எனவும் வாக்குறுதி தந்தது.\nதேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததும் நினைவு கூறத்தக்கது.\nநடிகர் விஜய் முக்கிய ஆலோசனை\nதீபாவளிக்கு 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்ளார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் விஜய் முக்கிய ஆலோசனை\nதீபாவளிக்கு 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/11/", "date_download": "2020-11-30T23:24:05Z", "digest": "sha1:PMNFVKQZCVV6JFHVM2IDII7LGBAO2BNR", "length": 3686, "nlines": 110, "source_domain": "www.tnppgta.com", "title": "TNPPGTA", "raw_content": "\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nதணிக்கை தொடர்பான ஆசிரியர்களுக்கான 10 ஆலோசனைகள் : வட்டாரக் கல்வி அலுவலகங்களில் மண்டல தணிக்கைத் துறை அலுவலர்களால் , ஆசிரியர்கள…\nபோலி கல்வி சான்றிதழ் (FAKE CERTIFICATE ) கொடுத்து பணி : பள்ளிகளில் விசாரணை\nபோலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணி : பள்ளிகளில் விசாரணை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் பலர் பணியில் சேர்ந்தபோது …\nஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை யினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு- Order copy\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nதணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள் -\nதணிக்கை தொடர்பான ஆசிரியர்களுக்கான 10 ஆலோசனைகள் : வட்டாரக் கல்வி அலுவலகங…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/10970-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-30T23:19:42Z", "digest": "sha1:6RXP2AVGOV5C2MV5FHQEHM4GO5XLZHDM", "length": 38524, "nlines": 405, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது", "raw_content": "\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்டமா அதிபரின் ஆலோசனைப்படி விளையாட்டுத்துறை அமைச்சரால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது.\nமுன்னதாக இலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி 07ம் திகதி நடத்தப்பட இருந்தது.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடன் அமோக வெற்றி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - தொடரும் இழுபறி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதி\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\n19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நி\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை\nசர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனா\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nலசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nஇலங்கை அணி இரண்டாவத�� ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்க�� மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்க\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் த\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்\nவெற்றியீட்டுவதை விடவும் இலங்கை அணியை மீண்டும் கட்ட\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு\nதென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nஇலங்கை அணித் தலைவர் சந்திமாலுக்கு போட்டித் தடை\nபந்தை சேதப்படுத்தியதில் குற்றவாளியாகக் காணப்பட்ட\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போ\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nஹஷான் திலகரத்ன இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் 19 வயதின் கீழ் உள்ள பிர\nமேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற உள்ள கிரிக்கட் தொடரில் இருந்து தனஞ்சய டி சி\nறத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று இரவு இடம\nஇலங்���ை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திக\nகிரேம் லேப்ரோய் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம்\nT20 தரவரிசையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது (நாடுகளின் தரவரிசைகள் இணைப்பு)\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 8\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nமுதன்­மு­றை­யாக பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் இலங்கை சாதித்­துள்­ளது\nஇலங்கை விளை­யாட்­டுத்­துறை வர­லாற்றில் முதன்­மு­\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளர், நிக் பொதாஸ் பதவி விலகல்\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணி\nமற்றுமொரு வெண்கலப் பதக்கம் வென்றது இலங்கை\nஅனுஷா கொடிதுவக்கு 21 வது பொதுநலவாய விளையாட்டு வி\nவௌ்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது பொதுநலவ\nபாகிஸ்தான் கிரிக்கட் அணி அபார வெற்றி\nபாகிஸ்தான் சென்றுள்ள மேற்கிந்திய கிரிக்கெட் அணி\nபாகிஸ்தானை சுருட்டி வெற்றியீட்டியது இலங்கை மகளிர் அணி\nபாகிஸ்தான் மகளிர் அணியை 72 ஓட்­டங்­க­ளுக்கு கட்­\nமுதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு\n9 வருடங்களின் பின்னர் இன்று (23) நடைபெற்ற தேசிய ஒல\nஇருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிக்கொண்டது\nஇலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nமுந்திரி பழம் தரும் பயன்கள் 52 seconds ago\nஸ்மார்ட் கைப்பேசிகளில் 5G தொழில்நுட்பத்திற்காக அன்ரனா உருவாக்கம்\nவயிறு ஒருவித எரிச்சலுடனேயே உள்ளதா இதோ அதற்கான சில நிவாரணிகள் 2 minutes ago\nஅர்ஜெண்டினாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குரேஷியா 3 minutes ago\nஉலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம்: விரைவில் அறிமுகமாகிறது\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/assistant-engineer-jobs/", "date_download": "2020-11-30T23:12:39Z", "digest": "sha1:VLPS7WY43ROKZEZZ47WYKSQHD46GZRZE", "length": 2579, "nlines": 35, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Assistant Engineer Jobs | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nதமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nRead moreதமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nTANUVAS- யில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை\nRead moreTANUVAS- யில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை\nRead moreதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை\nஆவின் பாலகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nதமிழ்நாடு தபால் துறையில் வேலை வாய்ப்பு நீங்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா நீங்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா\nஇந்திய விமானப்படையில் 10த், 12த் படித்தவர்களுக்கு வேலை 235 காலி பணியிடங்கள்\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஇந்திய விமான ஆணையத்தில் மாதம் Rs.180000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T00:11:43Z", "digest": "sha1:O7LH5PP2WGPFFSYQYP3KEICR2LH5APAW", "length": 9167, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← பகுப்பு:இடைக்காலச் சோழ அரசர்கள்\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்த��, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n00:11, 1 திசம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nகாப்புப் பதிகை 14:54 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் முதலாம் இராஜராஜ சோழன் என்பதனை [தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) என்பதற்கு காப்புச் செய்தார் ‎(அதிகம் பேர் பார்வையிடும் பக்கம்)\nமுதலாம் இராஜராஜ சோழன்‎ 09:46 +15‎ ‎2401:4900:3601:76a2:aa8:2f10:a3d9:d689 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமுதலாம் இராஜராஜ சோழன்‎ 09:38 +107‎ ‎2401:4900:3601:76a2:aa8:2f10:a3d9:d689 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/shahrukh-khan-daughter-suhana-khan-talks-about-skin-colour-discrimination.html", "date_download": "2020-11-30T23:43:27Z", "digest": "sha1:NQNQLZ27PXZG4PTUDDQUIQHAJLDWWUKM", "length": 15911, "nlines": 180, "source_domain": "www.galatta.com", "title": "நிறத்தை வைத்து கிண்டல் செய்த ரசிகன்.. நிற அரசியல் பேசி வெளுத்து வாங்கிய ஷாருக்கான் மகள்..", "raw_content": "\nநிறத்தை வைத்து கிண்டல் செய்த ரசிகன்.. நிற அரசியல் பேசி வெளுத்து வாங்கிய ஷாருக்கான் மகள்..\nநிறத்தை வைத்து கிண்டல் செய்த ரசிகனுக்கு, நடிகர் ஷாருக்கான் மகள் மகள் சுஹானா கான், “நிற அரசியல்” பேசி வெளுத்து வாங்கியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nநடிகர்கள் நடிகைகள் மற்றும் அவர்களது வாரிசுகளை எப்போதும் ட்ரோல் செய்வதையே சிலர் தங்களது அன்றாட வேலையாகச் செய்து வருகிறார்கள்.\nஇப்படி பிரபலங்களைப் பற்றி விமர்சிப்பதற்கு என்றே, இணையத்தில் ஒரு கும்பல் உலா வந்துகொண்டு இருக்கிறது. இந்த நெட்டிசன்களைப் பொறுத்தவரை, தாங்கள் விமர்சிக்கும் பிரபலங்கள் மற்றும் பிரபலங்களின் குழந்தைகளுக்கு ஒரு வயசா அல்லது 70 வயசா என்றெல்லாம் பார்ப்பதில்லை. தன் மனம் போன போக்கில் அவர்கள் போகிற போக்கில் விமர்சனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.\nஅப்படி தான், நடிகை கரீனா கபூரின் குழந்தை தைமூரையே அந்த நெட்டிசன்கள் விட்டு வைக்காமல் விமர்சனம் செய்து வந்தனர். அந்த வகையில், தற்போது இளமை வயதில் வாலிப பருவத்தில் இருக்கும் பிரபல நடிகர் ஷாருக்கான் மகளையும், அந்த விஷமிகள் விட்டு வைக்கவில்லை.\nஇந்தி சினிமா உலகான பாலிவுட்டின் பாட்ஷா என்று அன்போடு அழைக்கப்படும் பிரபலமான நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கானுக்கு, தற்போது 20 வயது ஆகிறது. தற்போது, சுஹானா கான் தனது இந்த வயதிலேயே பாலிவுட்டின் மாடலிங் துறையில் பிரம்மதமாக கலக்கி வருகிறார்.\nமேலும், தனது தொழில் சார்ந்த மாடலிங் சம்மந்தமாக சுஹானா கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களைப் பதிவிட்டு, விளம்பரப்படுத்தி வருகிறார். இதனால், அவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் ஒரு மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். இதனால், இன்ஸ்டாகிராமில் அவர் என்ன பதிவு போட்டாலும், எந்த புகைப்படம் போட்டாலும் வைரலாகும்.\nஇந்நிலையில், நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பத��விடும் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர், சுஹானா கான் நிறம் பற்றி விமர்சித்து உள்ளனர்.\nஅதாவது, “சுஹானா கான் நிறம் டார்க்காக இருப்பதாகவும், கருப்பாக இருப்பதாகவும்” கூறி கிண்டல் செய்து உள்ளனர். இப்படி, பல முறை பல தருணங்களில் சுஹானா கானுக்கு இதுபோன்ற விமர்சனங்கள் வந்தது உண்டு. ஆனால், இது போன்ற ட்ரோல்களை கண்டு கொள்ளாமல் இருந்து வந்த சுஹானா கான், தற்போது தனது ஒட்டு மொத்த கோபத்தையும் இறக்கி வைக்கும் வகையில், தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து உள்ளார்.\nஅதன்படி, அவர் காட்டமாக அளித்துள்ள பதிலில், “இப்போது பாலிவுட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் போய்விட்டு இருக்கு. இந்த நேரத்துல நான் கருப்பாக இருப்பது தான் உங்களுக்கு முக்கியமா” என்று, காட்டமாகவே பதில் கேள்வி கேட்டுள்ளார்.\nஅத்துடன், “இது தான் உங்களுக்குப் பிரச்சனை என்றால், இதையும் சரி செய்து தான் ஆக வேண்டும் என்றும், நான் 12 வயது குழந்தையாக இருக்கும் போதில் இருந்தே, எனது நிறத்தை இப்படி சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள்” என்றும், அவர் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், “இந்தியில் கருப்பு என்றால், காலா என்று அர்த்தம். இந்த கருப்பு தான், இந்தியாவின் நிறம். எங்க கிட்ட அதிகமா மெலனின் இருக்கு. ஆனால், இந்தியர்களே இப்படி சக இந்தியர்களை நிறத்தை வைத்து வேறுபாடு படுத்திப் பார்த்தால் நன்றாகவா இருக்கிறது” என்று, தனது பாணியில் அவர் நிற அரசியல் பேசி தன்னை விமர்சித்த ரசிகனை வெளுத்து வாங்கி உள்ளார்.\n“நீங்கள் 5.7 அடி உயரமாகவும், வெள்ளையாகவும் இருந்தால் கூட அழகு கிடையாது. 5.3 உயரத்துடன் அடர் நிறத்தில் இருக்கும் நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கிறேன். அதனால், நீங்களும் சந்தோஷமா இருங்கள்” என்று, இறுதியாக மிகுந்த கவனத்துடன், தனது பதிலை அவர் பதிவிட்டுள்ளார்.\nநடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கானின் இந்த பதிவுக்கு, நடிகை ஆலியா பட் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் பாராட்டு தெரிவித்தும், வாழ்த்துக்கள் கூறியும் வருகின்றனர். அத்துடன், “சுஹானா #endcolourism” என்று குறிப்பிட்டு, பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nஇதன் காரணமாக, நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கானின் இந்த பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது.\nநாள்தோறும��� இந்தியாவில் 87 பாலியல் வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் அதிகரிப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் அதிகரிப்பு தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் அதிர்ச்சி தகவல்..\n“நமது மகள்களில் ஒருவரை காப்பாற்ற நாம் தவறி விட்டோம்” கொந்தளிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் நடிகைகள்..\nசேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை, சர்ச்சையாகும் சிபிஐ அறிக்கை - எதிர்க்கட்சிகள் கேள்வி\nகூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட இன்னொரு நிர்பயா பலி உத்தரப்பிரதேசத்தில் தொடரும் வெறிச் செயல்..\nஏழை நாடுகளுக்கு, ரேபிட் கிட் வசதிகள் செய்து தரும் உலக சுகாதார நிறுவனம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு\nகள்ளக் காதலியின் 8 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கள்ளக் காதலன்\nநாள்தோறும் இந்தியாவில் 87 பாலியல் வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் அதிகரிப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் அதிகரிப்பு தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் அதிர்ச்சி தகவல்..\nகாதலனுடன் பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ \nஅயல்நாடுகளில் அசத்த வரும் அக்ஷய் குமாரின் லக்ஷ்மி பாம் \nகொரோனாவால் எருமை வளர்ப்பில் இறங்கிய பிரபல நடிகை \nசிபிராஜ் நடிக்கும் கபடதாரி படம் பற்றிய ருசிகர தகவல் \nஇயக்குனருக்கு இன்பதிர்ச்சி தந்த தளபதி விஜய் ரசிகர்கள் \nஇன்ஸ்டாவை அசத்தும் ரோஜா ஹீரோயினின் ரீல்ஸ் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/tamilnadu/82/104446", "date_download": "2020-11-30T23:40:32Z", "digest": "sha1:M3KVA4Z57WYDFQQXH2SEFTD3NIFOEXYE", "length": 11787, "nlines": 48, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும்: ஸ்டாலின் அறிவிப்பு", "raw_content": "\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும்: ஸ்டாலின் அறிவிப்பு\nதனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 21) வெளியிட்ட அறிக்கை:\"தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையையும், வெளிப்படுத்தும் வகையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று,\nசட்டப்பேரவையில் நிறைவேற்றித் தந்தும், அதனை மத்திய அரசிடம் உரிய வகையில் வலியுறுத்திச் செயல்படுத்தும் வலிமையும், அக்கறையுமற்ற அதிமுக அரசினால், அரியலூர் அனிதா தொடங்கி ஆண்டுதோறும் பல மாணவர்களின் உயிரைக் கொன்று குவித்தது நீட் எனும் கொடுவாள்.\nஅதனால்தான், திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.\nஅதிமுக ஆட்சியாளர்களோ, எத்தனை உயிர்கள் போனால் எங்களுக்கென்ன, எங்கள் கல்லாப் பெட்டிகள் நிரம்பி வழிந்திடும் வகையில் கமிஷன் கிடைக்கும் டெண்டர்களை வழங்கும் ஆட்சியதிகாரம் மட்டும் இருந்தாலே போதும் என அடங்கி இருந்தார்கள்.\nநீட் தேர்வால் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதறடிக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு என அதிமுக அரசு அறிவித்தது. அதிலும்கூட, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரைத்த 10% உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால்,\nதங்களுடைய டெல்லி எஜமானர்களின் எரிபார்வைக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி, 7.5% என்பதை மட்டுமே எனத் தீர்மானமாக நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவிட்டு, அத்துடன் தமது கடமை முடிந்து விட்டதாக எண்ணி, பேசாமல் இருந்துவிட்டனர்.அங்கே நீண்ட உறக்கம் கொண்டிருந்த உள் இட ஒதுக்கீடு திட்டம், ஆளுநர் மாளிகை முன்பு திமுக நடத்திய மகத்தான போராட்டத்தினாலும், உயர் நீதிமன்றத்தின் கண்டிப்பினாலும் தற்போது விழித்து, செயல்வடிவம் பெற்றுள்ளது.\nஅந்த அளவில், இதனை திமுகவும் வரவேற்கிறது.நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின்படி, அரசு மருத்துவக்கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nமீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய கட்டணத்தை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருப்பதால், அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.\nஅதிமுக அரசை, மாணவர்களும் பெற்றோரும் நம்பியிருந்த நிலையில், மருத்துவக் கனவு மீண்டும் சிதைக்கப்பட்டுவிடுமோ என்ற மனப் பதற்றத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகி இருக்கி��்றனர்.\nஅவர்களின் துயர் துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும் என்பதை நினைவூட்டும் அதே நேரத்தில், மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள திமுக, இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கின்ற திமுக ஆட்சியில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்பட்டு, அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, கிராமப்புற, ஏழை, பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர்களின் மருத்துவக் கனவும் நிச்சயமாக நிறைவேறும் என்ற உறுதியினை இப்போதே வழங்குகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020ம் ஆண்டு பாதுகாப்பற்ற முறையில் நடந்துள்ளது - டொனால்ட் டிரம்ப்\nநடிகர் விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்\nவீட்டை விட்டு விரட்டிய மகன்கள்:கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி\nரஜினிகாந்த் அவர்களின் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்\n\"மாஸ்டர்\" படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்: மிக அதிக கனமழை பெய்யும் மாவட்டங்கள்\n’புரெவி’ நாளை புயலாக உருப்பெறுகிறது - வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை\nதமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' : டிச. 2ல் மிரட்டப்போகும் கனமழை - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்\nநாளை உருவாகும் புயலைப் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்\nநடிகர் சிவகுமாருக்கு என்ன ஆச்சு\n2 மகள்களுடன் தூக்கில் தொங்கிய தாய்: வளர்ப்பு நாய்க்கும் விஷம் கொடுத்து கொலை\nஅடுத்தடுத்து காத்திருக்கும் புயல்கள்: தமிழகத்தின் கதி என்னாகுமோ\nநடிகர் ரஜினிகாந்தின் திடீர் முடிவிற்கு - பின்னணியில் இவர் தானாம்\nதாயின் அன்பு பரிசு: மகிழ்ச்சியின் உச்சத்தில் சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/11/blog-post_512.html", "date_download": "2020-12-01T00:01:54Z", "digest": "sha1:EEUWC4LZEAR67VVEI4V24VZ7QY27B34P", "length": 6034, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "கற்போம் எழுதுவோம் இயக்கம் -வார பாடத்திட்டம் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nகற்போம் எழுதுவோம் இயக்கம் -வார பாடத்திட்டம்\nகற்போம் எழுதுவோம் இயக்கம் -வார பாடத்திட்டம்\nகற்போம் எழுதுவோம் இயக்கம் -வார பாடத்திட்டம்\nDOWNLOAD HERE கற்போம் எழுதுவோம் இயக்கம் -வார பாடத்திட்டம்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம��� ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dissolution-of-the-tamilnadu-regime-karthi-chidambaram/", "date_download": "2020-12-01T00:35:02Z", "digest": "sha1:ODQVOLYM3LFSOAOGDQTKIHOSNUNQEXUB", "length": 12589, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஆட்சிய கலைங்க..!: கார்த்தி சிதம்பரம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழக சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் திடீரென இன்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.\n2007-2008- ம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு ஒப்புதல் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் கடந்த மாதம் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nபின்னர் கார்த்தியிடம் வாக்குமூலத்தை சிபிஐ பதிவு செய்தது. இதனால் கார்த்தி சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று பேசப்பட்டது. இதற்கிடையே கார்த்தி, திடீரென லண்டன் சென்று திரும்பினார்.\nஇந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “தமிழக சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் “ என்று தெரிவித்தார்.\n‘லுக் அவுட்’ ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் புதிய மனு சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் தேர்வு காஷ்மீர் விவகாரம் போல இதர விவகாரங்களில் கருத்து சொல்லலாமே சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் தேர்வு காஷ்மீர் விவகாரம் போல இதர விவகாரங்களில் கருத்து சொல்லலாமே : ரஜினிக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி\nPrevious சோனியா பெயரில் அரசு சிமென்ட்: புதுவை அரசு அதிரடி\nNext சட்டப்பேரவையில் இன்று ஜி.எஸ்டி மசோதா தாக்கல்\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nபுதிய மருத்துவக் கல்லூரி அட்மிஷன் அடுத்த ஆண்டு தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nஅரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள் அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sevvey.com/blog/women-hip-folding", "date_download": "2020-11-30T22:49:34Z", "digest": "sha1:R6JPMKT4R62DSKOBHPJLCYL2MIHKCBOQ", "length": 7270, "nlines": 86, "source_domain": "www.sevvey.com", "title": "புடவை இடுக்கில் உசுப்பேற்றும் இடுப்பு மடிப்பு, கொஞ்ச நாளுக்கு தான் எல்லாமே! மடிப்பு தெரிய சேலைக்கட்டும் பெண்களே கொஞ்சம் அலார்ட்டா இருங்க!", "raw_content": "\nபுடவை இடுக்கில் உசுப்பேற்றும் இடுப்பு மடிப்பு, கொஞ்ச நாளுக்கு தான் எல்லாமே மடிப்பு தெரிய சேலைக்கட்டும் பெண்களே கொஞ்சம் அலார்ட்டா இருங்க\nகுறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஆண் பெண் இருவருக்கும் உ டல் ப ருமனாதல் ஏற்படுவது வழக்கமான ஒன்று. ஆண்கள் என்றால் வ யிற்று பகுதியில் தொ ப்பை முன்னாடி வந்துகொண்டே இருக்கும். பெண்கள் என்றால் இ டுப்பை சுற்றியுள்ள த சைகளில் மடிப்பு விழுவது வழக்கமான ஒன்றுதான். பெண்களை பொறுத்தவரையில் சிலருக்கு மெலிந்த தேகத்தோடு இ டுப்பில் மடிப்பு விழுந்திருக்கும். புடவை கட்டும் போது மடிப்பு மட்டுமே அழகாக தெரியும். அதுவே சிலருக்கு மடிப்பு படிக்கட்டு போல விழுந்திருக்கும் அது ரசிக்கும்படி இருக்காது. ஆனால், ஒன்றிரண்டு மடிப்புள்ள பெண்கள் புடவை காட்டினால் அதனை ரசிக்காமல் இருக்க முடியாது. கண்டபடி பார்க்கும் பார்வையல்ல அது, நாகரீகமான ரசனை தான்.\n சில பெண்களுக்கு ஓரிரண்டு மடிப்பு மறைந்து அழகு என்பதை தாண்டி நாலைந்து மடிப்பு வந்து இடுப்பில் டயர் சுற்றியது போல் இருக்கும். இந்தநேரத்தில் தான் கொஞ்சம் அலார்ட்டாக வேண்டும் என அர்த்தம். நீங்க உ டல் எடை கூட கூட உங்களுக்கு இடுப்பு பகுதியில் ச தை போடுகிறது என்றால் மிகவும் எ ச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது இ டுப்பு மடிப்பில் கொ ழுப்பு கரையாமல் அப்படியே இருக்குமாம். அதனால் தான் மடிப்பு போட்டு கொண்டே இருக்குமாம். இதனால் இ தய நோ ய்கள் வர வாய்ப்பு அதிகமாம்.\nஅடிக்கடி குனிந்து நிமிர்ந்து வேலை செய்பவகர்களுக்கு இ டுப்பு மடிப்பு விழாமல் அயர்ன் பாக்ஸ் வைத்து அயர்ன் செய்தது போல இடுப்பு இருக்கும். அப்படி இருப்பவர்களுக்கு தான் எதிர்காலத்தில் எந்த பிர ச்சனையும் வராதாம். இந்த இ டுப்பு மடிப்புகள் ஒரே நாளில் வருவதில்லை அதேபோல் இந்த மடிப்புகளை சரிசெய்யவும் சில மாதங்கள் ஆகும். என்னதான் கடினமான டயட், உடற்பயிற்சி செய்தாலும் ஆறு மாதம் இல்லாமல் இடுப்பு பக்கம் உள்ள டயரை சரிசெய்ய முடியாதாம்.\nகடின உடற்பயிற்சி, டயட், நடைப்பயிற்சி, எண்ணெய் இல்லாத உணவு, ஃபாஸ்ட் ஃபுட், குளிர்பானம் இவற்றை தவிர்த்தல், அதிக கலோரி உணவுகளை எடுத்துக்கொள்வதை குறைத்தல் என இப்படி கட்டுப்பாடோடு இருந்தால் மூன்று மாதங்களில் வ யிற்றை சுற்றியுள்ள தொ ப்பையை குறைக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.\nREAD NEXT: பிக்பாஸில் கமலின் சுயரூபம் வெளிப்பட்டது ஒத்தூதியது அம்பலமானதா ஒரே எபிசோடில் தெரிந்த கையிலாகத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/notice/notice2458.html", "date_download": "2020-11-30T23:35:51Z", "digest": "sha1:ELWGDGF2MBVYFBCV7CCMETE3KDT52OK5", "length": 2360, "nlines": 32, "source_domain": "www.tamilan24.com", "title": "SANDEEV - பிறந்த நாள்", "raw_content": "\nபிறந்த நாள் : 21, Apr 2017வெளியிட்ட நாள் : 21, Apr 2017\nமுகம் காட்டும் நிலவவன் .\nமிரண்டிடும் கடல் அலைகள் .\nகள்ளம் இல்லா வெள்ளை மனம்\nகடவுள் கொடுத்த நல்ல குணம்\nகவலை தீர்ப்பான் கனி மொழியினால்\nகோபம் போல யார் நடித்தாலும்\nகொஞ்சி கொஞ்சி அருகில் வந்து\nசுபா வீட்டினில் இவனே தான்\nவாழ்த்துகின்றேன் மனதால் சண்டீப் குட்டி\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasagam.com/yaar-bheeman/", "date_download": "2020-11-30T23:53:35Z", "digest": "sha1:XNYOXDJR2UOM76EDAID2NXUFZXCUGOPZ", "length": 9721, "nlines": 85, "source_domain": "www.vasagam.com", "title": "யார் பீமன்? - Vasagam", "raw_content": "\nமஹாபாரதம் அனைவருக்கும் பிடித்த பாரத நாட்டின் இதிகாசங்களில் ஒன்று, பஞ்சபாண்டவர்களுள் ஒருவனான பீமசேனன் (எ) பீமன். அவன் யார் என்று கேட்டால் அனைவருக்கும் தெரிந்த பதில் குந்தியின் மகன்\nபீமனின் சிறப்பு அது மட்டும் இல்லை…\nஅவன் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் மகன். அஞ்சிலே (பாஞ்ச பூதங்கள்) ஒன்றை (வாயு) பெற்ற அனுமனின் தம்பி. ஒருமுறை துரியோதனன் விஷம் வைத்து நதியில் தள்ளிய போது நாகலோக அரசனிடம் இருந்து 8000 யானை பலத்துடன் சாவில் இருந்து மீண்டு வந்தவன்.\nகுருச்சேத்திர போரில் முக்கியமான ‘கதா’நாயகன் (கதா – கதையில் நாயகன் மற்றும் கதை என்ற ஆயுதம் கொண்ட நாயகன்). குபேரனின் வனத்தில் அசுர தேவர்களை பந்தாடியவன்.\nஎதிரியே போற்றும் அளவு வல்லமை படைத்தவன். ப��ின்மூன்றாம் போர் சருகத்தின் பொது பீமன் தன் எதிரியான துரியோதனன் படையை நோக்கி வரும்போது துரியோதனன் அவனுடைய படைகளை பார்த்து எச்சரித்தான்.\nநபமுகின்மு ழங்கி யேறி யிடிவிட நடுநடுந டுங்கி மாயு மர\nவுபரியெழு கின்ற சீயம் வரவர வுடையுமிப சங்க மோடு\nவபிமனொரு வன்கை யேவி னமபடை யடையநெளி\nவிபினமிசை மண்டு தீயொ டனிலமும்விரவுமியல் பந்த\nநபம் – ஆகாயம், முகில் – மேகம், முழங்கி –\nஆராவரித்து, ஏறி -மேல்நின்று, இடிவிட – இடியிடித்தலால், நடுநடுநடுங்கி – அளவில்லாத அச்சங்கொண்டு, மாயு – பாம்புகள், மரவென – மறைந்தது போலவும், உபரி எழுகின்ற – மேலே பாயுந்தன்மையுள்ள, சீயம் – சிங்கம், வரவர – அடுத்தவருதலால், உடையும் – வலிமை குலைகிற, இப சங்கம் – யானைக்கூட்டங்கள், ஓடுவன என – ஓடுபவைபோலவும், அபிமன் ஒருவன் கை ஏவின் – அபிமந்யு ஒருத்தனது கையம்புகளால், நம படை அடைய – நம்முடைய சேனை முழுவதும், நெளிகின்றது ஆய – மிகவருந்துகிறதான, பொழுதில் – இச்சமயத்தில், அந்த வீமன் அணுகில் – அந்த வீமசேனனும் (அவனுக்குத்\nதுணையாகநெருங்கிச்) சேர்ந்தால், (அது), விபினம்மிசை மண்டு தீயோடு – காட்டிற் பற்றியெரிகிற நெருப்புடளே, அணிலம்உம் விரவும் – காற்றுங் கலக்கிற, இயல்பு – தன்மையாம்;\nமழை வருவதற்கு முன் வானில் கருப்பு மேகம் ஆரவாரத்துடன் ஒன்று சேர்ந்து இடி இடித்தால் அந்த சத்தம் கேட்டு பாம்புகள் மர இடுக்குகளில் நடுங்கி பயந்து ஒளித்து கொள்ளும்… அது போல பீமனின் வருகை இருந்தது மேலும் சீறிப்பாயும் சிங்க கர்ஜனையை கண்டு பயந்து ஓடும் யானை கூட்டங்கள் போல, பீமனின் கர்ஜனை துரியோதனனின் படையை நடுங்கி பின் வாங்க செய்தது… மேலும் வில்லுடன் வரும் அபிமன்யுவை கண்டு பயந்த சமயத்தில் பீமனும் அபிமன்யுவுடன் சேர்ந்து கொண்டான் அது காட்டு தீயின் இடையே பாயும் காற்றை போல இருந்தது.\nPrevious article கற்பனையின் உச்சம்\nNext article பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா\nஉலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று\n இந்த 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி ஆனது மிக உயர்ந்த சிகரத்தை எட்டியுள்ள…\nதமிழின் தொன்மை: இலக்கியம் – பாகம் 1\nதமிழின் தொன்மையை தமிழ் இலக்கியங்கள் பலபட பேசுகின்றன. இறையனார் களவியல் உரையில் காட்டப்படும்…\nவெற்றி கனி பறிக்க தமிழ் சொல்லும் பாடம்\n வாழ்வில் ஏதேனும் சாதித்துவிட வேண்டும் என்று அனைவரும் தினம் தினம் விடா முயற்சியுடன…\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஉலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று\n இந்த 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி ஆனது மிக உயர்ந்த சிகரத்தை எட்டியுள்ள…\nஉலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று\nதமிழின் தொன்மை: இலக்கியம் – பாகம் 1\nவெற்றி கனி பறிக்க தமிழ் சொல்லும் பாடம்\nபூனை குறுக்கே சென்றால் அபசகுனமா\n© வாசகம் 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-30T23:01:49Z", "digest": "sha1:BFVB7X6ZZJYLXBTEY3IPXGNM4WM6FJX6", "length": 26582, "nlines": 369, "source_domain": "minnalnews.com", "title": "குமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nபிரபாகரன் பிறந்த நாள் விழா: குருதி கொடை வழங்கி சிறப்பித்த குமரி நாம் தமிழர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளம் தந்தை – மகன் காவல்துறை அடித்து கொன்ற வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nபாடகர் எஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nHome மாவட்டம் கன்னியாகுமரி குமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nநாகர்கோவில் : மோடி தலைமையிலான நடுவண் அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்து நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதில் பொன். மணிகண்டன் அவர்கள் பேசியதாவது, இந்தியா முழுவதும் விவசாயிகளுடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்திய பிரதமர் மோடி அவர்களின் வேளாண் மசோதா. தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் மசோதா மிகவும் அபாயகரமானது. இனிமேல் வேளாண் விளை பொருட்களை பெரும் முதலாளிகள் சட்டப்படி பதுக்கலாம். இதனால் அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும். இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.\nஇந்தியாவில் வேளாண் தொழிலை நம்பி மொத்தம் 70 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இதில் 50 கோடி பேர் வேளாண் மசோதாவால் வாழ்வாதாரத்தை இழந்து வெளியேறி விடுவார்கள். இதனால் இந்தியா கடுமையான உணவு பஞ்சத்தை எதிர்கொள்ளும். அதனால் இந்த வேளாண் மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஇந்த கண்டன ஆர்பாட்டத்தில் அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.\nPrevious articleIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nNext articleமுதலமைச்சர் வேட்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு \nபிரபாகரன் பிறந்த நாள் விழா: குருதி கொடை வழங்கி சிறப்பித்த குமரி நாம் தமிழர்\nடாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு அளித்தனர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nகழட்ரா கொடியை: கெத்து காட்டிய மானத் தமிழன்\nமத்திய அரசு முடிவை மறுபரிசீலனை செய்யாவிட்டால் நாடு தழுவிய அளவில் போராட்டம் : இந்திய...\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் அமலாகிறது \nகுஜராத்தில�� தமிழ்ப்பள்ளியை மூடிய பாஜக: பள்ளி செயல்படுவதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் முதல்வர்...\nபுரோ கபடி போட்டி: பெங்கால் வாரியர்ஸ் அணி ‘சாம்பியன்’ – டெல்லியை வீழ்த்தியது\nசீனாவின் மருத்துவ உபகரணங்களை திருப்பி அனுப்பும் ஸ்பெயின்\nகொரோனா வைரஸ்: அமெரிக்கப் பாதையில் பயணிக்கும் இந்தியா: சீன நிபுணர் கருத்து\nபிரபாகரன் பிறந்த நாள் விழா: குருதி கொடை வழங்கி சிறப்பித்த குமரி நாம் தமிழர்\nடாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு அளித்தனர்\nசவுதி அரேபியாவில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அடித்து கொலை… அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nமுதலமைச்சர் வேட்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு \nகுமரி : வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nசந்திரகிரகணம்: புரிதல்களும் விளக்கமும் – செ.மணிமாறன்\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\nசீமான் நிகழ்ச்சி ரத்தானதற்கு இதுதான் காரணமா கல்லூரி மாணவர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nமார்த்தாண்டம் கிறிஸ்தவ கல்லூரி விழாவில் அரசியல் செய்யும் இம்மானுவேல் அரசர் கல்லூரி தாளாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/health-tips/what-is-stroke-disease/videoshow/78893107.cms", "date_download": "2020-11-30T23:53:44Z", "digest": "sha1:OSACCX25DRLAQTVEX4RBIZNELTTDDC2B", "length": 5488, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "about stroke: what is stroke disease - ஸ்ட்ரோக் அறிகுறிகளை அலட்சியப்படுத்தவேண்டாம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநோய்கள் வரும்முன்பே எச்சரிக்கையாக இருப்பது ஒரு வகை. நோய் வந்த பிறகு சிகிச்சையின் மூலம் குணப்படுத்துவதோ அல்லது கட்டுப்படுத்துவதோ மற்றொரு வகை. ஆனால் ஸ்ட்ரோக் என்னும் பக்கவாதம் அப்படியல்ல, அறிகுறிகள் வரும்போதே மருத்துவமன��யை ( பரிசோதனைகளுடன் கூடிய) அணுகினால் குணப்படுத்துவதற்கு வாய்ப்புகள் உண்டு. அந்த அறிகுறிகளை கண்டு முதல் 3 மணி நேரத்துக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில் அதை குணப்படுத்தவே முடியாமல் போகலாம். வேறு என்னென்ன விஷயங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று கூறுகிறார் நரம்பியல் நிபுணர். தெரிந்துகொள்வோம்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : ஹெல்த் டிப்ஸ்\nபூண்டு குறித்து ஆயுர்வேதம் சொல்லும் ரகசியம்\nவயதானால் தான் மூட்டுவலி அதிகமாகுமா\nஅதிக உதிரபோக்கு குறைய சித்தமருத்துவர் தரும் கைவைத்தியம்...\nதலைவலியிலும் பல வகைகள் உண்டா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/23043728/Unable-to-pay-monthly-installments-for-the-car-The.vpf", "date_download": "2020-11-30T23:29:50Z", "digest": "sha1:VUBYQHOYBQIG34D6I2FB74F5HE2IORQO", "length": 13338, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Unable to pay monthly installments for the car The driver of the theft of 3½ years || காருக்கு மாத தவணை கட்ட முடியாமல் 3½ ஆண்டுகளாக கொள்ளையடித்து வந்த டிரைவர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாருக்கு மாத தவணை கட்ட முடியாமல் 3½ ஆண்டுகளாக கொள்ளையடித்து வந்த டிரைவர்\nகாருக்கு மாத தவணை கட்ட முடியாமல் திருட தொடங்கி, சுமார் 3½ ஆண்டுகளாக தொடர்ந்து கொள்ளையடித்து வந்த கார் டிரைவர் கைதானார். கொள்ளையடித்த பணத்தில் புதிய கார், மனைவிக்கு நகைகள் வாங்கி கொடுத்தது தெரிந்தது.\nபதிவு: அக்டோபர் 23, 2020 04:37 AM\nகுன்றத்தூரை அடுத்த கோவூர், தண்டலம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. அதேபோல் குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. அனைத்து இடங்களிலும் ஒரே பாணியில் கைவரிசை காட்டியதால் ஒருவரே இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதினர்.\nகுன்றத்தூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி சகாய பரத், தமிழ்ச்செல்வி, காண்டீபன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.\nஅந்த கா���்சிகளை வைத்து சம்பவம் தொடர்பாக பல்லாவரம் அடுத்த பம்மல், கவுல்பஜாரை சேர்ந்த பாலாஜி (வயது 25) என்ற கார் டிரைவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3½ ஆண்டுகளாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-\nடிரைவரான பாலாஜி, சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வந்தார். காருக்கான மாத தவணையை முறையாக செலுத்த முடியாததால் திருட்டு தொழிலில் ஈடுபட தொடங்கினார். அதன்பிறகு பணத்தேவை ஏற்படும் போதெல்லாம் திருடி வந்துள்ளார்.\nஇதற்காக தனியாக இருக்கும் மற்றும் பூட்டி இருக்கும் வீடுகளை பகல் நேரத்தில் நோட்டமிடுவார். பின்னர் இரவில் மோட்டார் சைக்கிளில் லுங்கி மற்றும் பனியன் மட்டும் அணிந்து கொண்டு குறிப்பிட்ட அந்த வீட்டுக்கு சென்று கொள்ளையடிப்பார். கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருக்க மோட்டார் சைக்கிளின் முன் மற்றும் பின் பகுதிகளில் மின் விளக்கை அணைத்துவிடுவார்.\nஇவ்வாறு 3½ ஆண்டுகளாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தார். கொள்ளையடித்த பணத்தில் காருக்கான மாத தவணையை கட்டி முடித்ததுடன், புதிதாக மேலும் ஒரு கார் வாங்கி உள்ளார். அத்துடன் தனது மனைவிக்கு விதவிதமான நகைகளையும் வாங்கி கொடுத்து உள்ளார்.\nஇந்த வழக்கில் மோட்டார் சைக்கிளின் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததால் வாகனத்தின் பதிவு எண்ணை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தது. ஆனால் மோட்டார் சைக்கிளின் இருக்கையில் போட்டு இருந்த புலி தோல் போன்ற உறையை வைத்து துப்புதுலக்கி பாலாஜியை கைது செய்தோம்.\nகைதான பாலாஜியிடம் இருந்து 65 பவுன் நகைகளும், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. சம்பள பாக்கி வாங்க ��ந்தபோது அத்துமீறல்: வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது ஆசைக்கு இணங்க மறுத்ததால், திருடியதாக பொய் புகார் கூறியது அம்பலம்\n2. தாராவியில் பரிதாபம் லிப்டில் சிக்கி சிறுவன் பலி\n3. மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற பெட்ரோல் பங்க் ஊழியர் கைது - நடத்தையில் சந்தேகம் அடைந்து வெறிச்செயலில் ஈடுபட்டது அம்பலம்\n4. முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றது ஏன்\n5. திருமணம் செய்வதாக இளம்பெண்களிடம் பண மோசடி: நைஜீரிய வாலிபரின் மனைவி உள்பட மேலும் 5 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/aiadmk-general-meeting-gets-over.html", "date_download": "2020-11-30T23:36:53Z", "digest": "sha1:APWCNXE3IEC2CR543YQCDTAAY62N4MMA", "length": 14174, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "நிறைவுபெற்ற அதிமுக செயற்குழு கூட்டம்!", "raw_content": "\nநிறைவுபெற்ற அதிமுக செயற்குழு கூட்டம்\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து ஆட்சியைப் பிடிக்க முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துவந்தனர்.\nஅது பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து, கடந்த மாதம் 15-ம் தேதி முதலமைச்சர், துணை முதலமைச்சர் இல்லங்களுக்கு மாறி மாறி சென்று பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள், பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தனர். பின்னர், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கருத்து கூற அதிமுக நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.\nஇருப்பினும், முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய இ.பி.எஸ். தரப்பு மும்முரம் காட்டும் நிலையில், இரு அணிகள் ஒன்றிணைந்தபோது கொடுக்கப்பட்ட வாக்குறுதியான 11 பேர் கொண்டு வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பு விரும்புகிறது. இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு இடையே அதிமுக செயற்குழு கூடியது. இருப்பினும் முதல்வர் வேட்பாளர் தேர்வை குறித்து பேசும்போது, செயற்குழு கூடுவது வழக்கமான நடைமுறை என அமைச்சர் ஜெயக்குமாரும், என்ன முடிவு எடுத்தாலும் தேர்தல் வெற்றியே குறிக்கோள் என அமைச்சர் செல்லூர் ராஜூவும், தற்போது கருத்து கூற முடியாது என கடம்பூர் ராஜூவும் தெரிவித்துள்ளனர். அதிமுக முதலமைச்சர் வேட்பாளர், சசிகலா விவகாரம் ஆகியவை 300 பேர் இருக்கக்கூடிய செயற்குழுவில் விவாதிக்கப்பட வாய்ப்பில்லை என மூத்த பத்திரிகையாளர் டி.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்\nகட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nஇதன்படி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழுவில் த​மிழர்களை நியமிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.\nமேலும் கொரோனா பரவல் குறைந்துள்ளதை ஏற்றுள்ள மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்றும், கொரோனா கால செயல்பாட்டுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇருமொழிக்கொள்கையே அதிமுக அரசின் கொள்கை. மொழி திணிப்பை அதிமுக அரசு ஏற்காது, அதிமுக நிர்வாகிகள் ஒன்றுபட்ட சிந்தனயோடு ஒன்றிணைந்து செயல்பட்டு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். மீண்டும் ஆட்சி மலர்ந்திட உழைப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nகூட்டத்துக்கு முன் அமைச்சர்கள் சிலர் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். இருமொழிக் கொள்கை, நீட் தேர்வைக் கைவிட வேண்டும், ஜிஎஸ்டி தொகையை வழங்க வேண்டும், கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞர்களைச் சேர்க்க வேண்டும், கச்சத்தீவு மீட்பு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு என மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. தீர்மானத்திற்குப் பின்னர் தொடங்கிய கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை, துணை ஒருங்கிணைப்பாளர் உட்பட 7 நிர்வாகிகள் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் ப��பரப்புக்குப் பஞ்சம் இருக்காது என அதிமுக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.\nசென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் 5 மணி நேரமாக நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவு பெற்றது.\n11 ஆம் வகுப்பு மாணிவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பரப்பிய சக பள்ளி மாணவர்கள்\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு- தலைவர்கள் கண்டனம்\nவேளாண் மசோதாக்கள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கருத்து\nதமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் பாண்டியராஜன் உறுதி\n11 ஆம் வகுப்பு மாணிவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பரப்பிய சக பள்ளி மாணவர்கள்\nநடனத்தில் வெளுத்து வாங்கும் நட்பே துணை நாயகி \nஇசை பிரியர்களை கவரும் நடிகர் விவேக் பகிர்ந்த புகைப்படம் \nவைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் புதிய வீடியோ \nநுழைவுத் தேர்வு எழுதிய பிரபல குணசித்திர நடிகை \nடாக்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புதிய வைரல் வீடியோ \nமரணமடைந்த ரசிகையின் பெற்றோரை நேரில் சந்திக்க விரும்பும் ஓவியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/03/08/230208/", "date_download": "2020-11-30T23:48:35Z", "digest": "sha1:I4YEGB255FDYOHX3ENHGZZ5CR6633FW5", "length": 8320, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்தியாவின் 6 மாநிலங்களில் கொரேனா வைரஸ் பரவும் அபாயம் - ITN News Breaking News", "raw_content": "\nஇந்தியாவின் 6 மாநிலங்களில் கொரேனா வைரஸ் பரவும் அபாயம்\nநாடு மற்றும் தான் தொடர்பில் தவறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் : ஜனாதிபதி சர்வதேச ஊடகங்களிடம் கோரிக்கை 0 26.நவ்\nசட்டவிரோதமாக கட்டுப்பொல் எனப்படும் செம்பனை செய்கையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் கவனம் 0 23.டிசம்பர்\nகுடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பில் சர்வதேசத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவிப்பு 0 03.ஜன\nஇந்தியாவின் 6 மாநிலங்களில் கொரேனா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு மத்திய அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்காளம், பீகார், உத்தரகாண்ட், உத்தரபிரதேஷ், பஞ்சாப் மற்றும் சிக்கிம் ஆகிய 6 மாவட்டங்களுக்கே கொரோன வைரஸ் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்கள் விழிப்புடன் செயற்படவேண்டுமென இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்க��� தேவையான சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்நாட்டு சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதோடு, குறித்த மாநிலங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை\nஅடுத்த வாரமளவில் மெனிங் சந்தையின் செயற்பாடுகள் பேலியகொடையில்…\nமாவட்ட செயலாளர்களிடமும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடமும் காணப்படுகின்ற நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை..\nசுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தைக்கு பூட்டு\nபொருளாதார மத்திய நிலையங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு பாராட்டு\nLPL கிரிக்கட் தொடர் நாளை மறுதினம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பம்\nLPL கிரிக்கெட் போட்டி சுகாதார வழிமுறைகளுடன்..\nபாகிஸ்தான் அணியிலிருந்து பக்கர் சமான் விலகல்..\nமேற்கிந்திய தீவுகள் – நியூசிலாந்து ஏ அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டம் ஆரம்பம்..\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லையென அறிவிப்பு\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/24164005/2006839/Collector-warns-of-severe-action-if-garbage-is-dumped.vpf", "date_download": "2020-11-30T22:46:40Z", "digest": "sha1:ABOVWMJCWC7TZVLQNX2RDVI72XVNID7P", "length": 16549, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாலையோரம் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி எச்சரிக்கை || Collector warns of severe action if garbage is dumped on the roadside", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாலையோரம் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி எச்சரிக்கை\nபதிவு: அக்டோபர் 24, 2020 16:40 IST\nகடலூரில் சாலையோரம் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகடலூரில் சாலைய��ரம் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழ்நாட்டின் இரண்டாவது நீளமான கடற்கரையாக கருதப்படுவது கடலூர் சில்வர் பீச்சாகும். கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் இந்த சில்வர் பீச், குதிரையேற்றம், படகு சவாரி உள்பட பல பொழுதுபோக்குகளை தரும் இடமாக விளங்குகிறது. சிறுவர்களின் மனதை கவரும் வகையில் ஒரு படகு கூடமும், பூங்காவும் இந்த கடற்கரையோரம் அமைந்துள்ளது.\nஇந்த கடற்கரைக்கு செல்லும் சாலையின் ஓரங்களில் சில சமூக விரோதிகள் இரவு நேரத்தில் தேவையற்ற கட்டிட கழிவுகள், மரக்கழிவுகள் மற்றும் குப்பைகள் போன்றவற்றை கொட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கடலூர் சில்வர் பீச் பகுதியில் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது அங்கு சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டிருந்ததை பார்த்த கலெக்டர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும் சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றிட நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து சில்வர் பீச் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அவ்வப்போது கண்காணித்து, பராமரிக்கும்படி அரசு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது, துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, நகராட்சி ஆணையர் அரவிந்த்ஜோதி, தாசில்தார் பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nகணவன் இறந்த சோகத்தில் 2 மகள்களுடன் பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 15 சதவீதம் குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநோய் தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் - கலெக்டர் கண்ணன் வேண்டுகோள்\nதொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து லாரி-கார்கள் மோதல் : டிரைவர்கள் உள்பட 28 பேர் காயம்\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nகொரோனா நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் - கலெக்டரிடம் கட்டுமான தொழிலாளர்கள் மனு\nவணிக நிறுவனங்களில் கூட்டம் கூட அனுமதித்தால் சீல் - கலெக்டர் எச்சரிக்கை\nவிருத்தாசலத்தில் ஆய்வு செய்ய வந்த கலெக்டரின் காரை மறித்து பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி\nகுறைந்த விலைக்கு பெரிய வெங்காயம் கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்\nடாஸ்மாக் கடைகளை நாளை திறக்கக்கூடாது - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவு\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/10/15230827/1974765/KXIPwon-by-9-wkts-against-RCB-in-IPl.vpf", "date_download": "2020-11-30T23:58:56Z", "digest": "sha1:XLFT42IMHRHIRKDOZTWJVHSIDUPAQ67W", "length": 18448, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராகுல், கெயில் அதிரடி - பெங்களூரை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் || KXIPwon by 9 wkts against RCB in IPl", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராகுல், கெயில் அதிரடி - பெங்களூரை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்\nபதிவு: அக்டோபர் 15, 2020 23:08 IST\nகிறிஸ் கெயில், ராகுல் அதிரடி ஆட்டத்தால் பெங்க��ூர் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.\nகிறிஸ் கெயில், ராகுல் அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.\nஷார்ஜாவில் ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது.\nபஞ்சாப் அணிக்கெதிராக டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது.\nஅதன்படி தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடியை தொடங்க ஆரம்பித்தனர்.\nதேவ்தத் 12 பந்தில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பவர் பிளேயில் ஆர்சிபி 1 விக்கட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருந்தது.\nபிஞ்ச் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிவம் டுபே 23 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி அதே ஓவரில் 48 ரன்னில் வெறியேறினார்.\nஆர்சிபி 18 ஓவர் முடிவில் 137 ரன்களே எடுத்திருந்தது, 19-வது ஓவரில் 10 ரன்களும், கடைசி ஓவரில் 24 ரன்களும் என 12 பந்தில் 34 ரன்கள் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 171 ரன்கள் அடித்துள்ளது. கிறிஸ் மோரிஸ் 8 பந்தில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் விளாசினார்.\nஇதையடுத்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது.\nகே எல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து ராகுலுடன் கிறிஸ் கெயில் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதமடித்தனர்.\nஇறுதி கட்டத்தில் 53 ரன் எடுத்த நிலையில் கெயில் அவுட்டானார்.\nமுடிவில், ஆட்டத்தின் கடைசி பந்தில் பஞ்சாப் அணி வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் 61 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.\nஐபிஎல் 2020 பற்றிய செய்திகள் இதுவரை...\n670 ரன்களுடன் கேஎல் ராகுலுக்கு ஆரஞ்சு தொப்பி - 30 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடாவுக்கு பர்பிள் தொப்பி\nஐபிஎல் கிரிக்கெட் - இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற டிரெண்ட் போல்ட்\nகோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற மும்பை இந்தியன்ஸ்\nடெல்லிய�� வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nபரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி\nமேலும் ஐபிஎல் 2020 பற்றிய செய்திகள்\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nபார்முலா 1 கார் பந்தயம் : இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி\nஇந்தியாவுடனான ஒருநாள், 20 ஓவர் தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகல் - டார்சி ஷார்ட் சேர்ப்பு\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவுதம்\nகடைசி போட்டி மழையால் கைவிடல்: டி20 தொடரை 2-0 என வென்றது நியூசிலாந்து\nஐபிஎல் போட்டி- இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்\nயார்க்கர் பந்துவீசுவதில் சிறந்தவர்- தமிழக வீரர் நடராஜனுக்கு கபில்தேவ் பாராட்டு\nமும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம் இந்த வருடம்தான் சிறப்பு: ஆகாஷ் அம்பானி\nஐபிஎல் போட்டியை நடத்த ரூ. 100 கோடி கட்டணமாக செலுத்திய பிசிசிஐ\nஐ.பி.எல். போட்டி அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்- ராகுல் டிராவிட்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/rajinis-durbar-in-4-languages/", "date_download": "2020-11-30T22:41:14Z", "digest": "sha1:JNRDCZZCO34FXKW6HASYCUIO3XWU5HFE", "length": 5523, "nlines": 63, "source_domain": "dhinasakthi.com", "title": "4 மொழிகளில் ரஜினியின் ‘தர்பார்’ - Dhina Sakthi", "raw_content": "\n4 மொழிகளில் ரஜினியின் ‘தர்பார்’\n‘பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ், இசை கோர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.\nநயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nதர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். தாதாக்களுக்கும் போலீசுக்கும் நடக்கும் மோதலே கதை. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு வடமாநிலங்களில் நடந்துள்ளது. படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின.\nதர்பார் படத்தை பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. இதற்கான டப்பிங் பணிகள் நடக்கின்றன. அந்தந்த மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்கள் இன்று மாலை ரஜினியின் தர்பார் தோற்ற போஸ்டரை வெளியிடுகின்றனர்.\nஅடுத்து சிவா இயக்கும் படத்தில் நடிக்க ரஜினி தயாராகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. கதாநாயகியாக நடிக்க ஜோதிகா, மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. ஜோதிகாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nNEWER POSTசெயற்கைத் தோலில் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது கைப்பேசி கவர்\nOLDER POSTஅமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு\nமதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகை லாவண்யா\nராமாயண கதையில் சீதையாக கீர்த்தி சனான்\nநடிகை ஊர்மிளா மடோன்கர் சிவசேனாவில் இணைகிறார் :சஞ்சய் ராவத் எம்.பி.\nஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விலகல்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-30T23:14:34Z", "digest": "sha1:XWLQC2L2ETXDWSOWJNGDFP5XKIUMPGSP", "length": 5773, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "இலக்கிய விருது Archives - GTN", "raw_content": "\nTag - இலக்கிய விருது\nநூல் வெளியீடு : பேயாய் உழலும் சிறுமனமே.\nஎழுத்தாளர் இளங்கோவின் மூன்றாவது நூலான பேயாய் உழலும்...\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20918?page=4", "date_download": "2020-11-30T23:14:10Z", "digest": "sha1:7QO7YBX6FHMHKLHRYXK6CLMT6G2W2O7P", "length": 10998, "nlines": 192, "source_domain": "www.arusuvai.com", "title": "வாங்க கலக்குவோம் | Page 5 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதலைப்பை பார்த்து யாரும் ரொம்பவும் யோசிக்காதீங்க தோழிகளே எந்த விசயத்தில கலக்கப்போறோம்னு வேற எந்த விசயத்தில நம்மளால கலக்க முடியும் அரட்டைல தா வாங்க கலக்குவோம் தோழிகளே\nவர்தினி இன்ஷா அல்லாஹ் நீங்க சொன்னபடியே நடக்கட்டும்பா. மீனு கொஞ்சம் பிஸிப்பா. இனிமே ப்ரீதான். 5 நாள் லீவு அதான் அவுட்டிங் போயிட்டோம்.\nஅய்யோ,எனக்கு அடிகடி ஏதாவது சாப்டனும் போல இருக்கு என்ன பண்ண ஏன் இப்படி இருக்கு \nவர்து நாள் எதும் தள்ளியிருக்கா இல்ல சும்மானா தனியா இருந்தாலே எதாவது அடிக்கடி சாப்பிடனும் போல தான் இருக்கும். ஆனா சாப்பாடு மட்டும் சாப்பிட பிடிக்காது.\nஹே எங்க அவுட்டிங்க போனிங்க நசீம்\nஅன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு\nஇல்ல நசீம் , எனக்கு 13 தான் வரும் , இன்னும் டைம் இருக்கு பா , ஆனால் எனக்கு வர போகுதுன்னு நல்லா தேறீயும் ,என் உடம்ப பற்றி எனக்கு நல்லா தேறீயும் ,\nஅப்ப்டி சொல்லாதீங்க. இந்த மாசம் கண்டிப்பா நல்ல சேதி சொல்ல போறீங்க. பாருங்க. நம்பிக்கை வைங்க.நல்லதே நடக்கும்.\nமீனு ஹத்தா ஓமன் போனோம். 2 நாள். அப்புறம் தேரா துபை போனோம் ஒரு நாள். ஒரு நாள் அல் ஐன். ஒரு நாள் வீட்டில்\nரேணு, நஸிம், வர்த்தினி, மீனு\nகொஞ்ச நேரம் உங்க எல்லாரையும் மிஸ் பண்ணிட்டேன் நீங்க எல்லாம் சொன்னது அம்மா சொன்ன மாதிரியே இருக்கு இப்போ உண்மையாவே என் கண் கலங்கி இருக்கு எனக்கு இவ்வள்வு அக்கா தங்கைகளா ரொம்ப சந்தோஷம் மீனு காலைல நீங்க சொன்னீங்க அம்மா சொன்னாங்கன்னு நான் மட்டும் என்ன பண்ணேன் ஏன் எங்க அம்மா என்ன விட்டுட்டு போனாங்க\nராணி ஒனும் கவலை பட வேண்டாம் ,யார் அம்மா விட்டு எங்க போனாக\nரானி உங்க அம்மாவே உங்களுக்கு மகளா பிறக்கப்போறாங்க.கவலைப்ப்டாதீங்கப்பா. நீங்க சொல்றது மனசுக்கு ரொம்பா கஷ்டமாயிட்டுச்சு.னீங்க வேன பாருங்க. இதே தளத்தில எனக்கு எங்க அம்மாவே மகளா பிறந்துட்டாங்கன்னு சொல்லப்போறீங்க.\nஅரட்டை மட்டும் தான் இங்கே :)\nஜலீலாஅக்காவுக்கு திருமண நாள் வாழ்த்தலாம��� வாங்க\nகூட்டாஞ்சோறு வார சமையல்- பகுதி-4\nகாந்திசீதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்தலாம் வாங்க....\nஎன்னைவிட்டு ஓடிப் போக முடியுமா..\nகணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் பாகம் 5\nபட்டிமன்ற தலைப்பு - பெண்களின் அதிக மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பே/பின்பே - இளவரசி\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/966747", "date_download": "2020-12-01T00:19:34Z", "digest": "sha1:JV76XSY2UKYEZCS6IK6NQ3L5TPW3U47Y", "length": 7055, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "₹14 லட்சம் வாடகை பாக்கி 4 கடைகளுக்கு சீல் வைப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n₹14 லட்சம் வாடகை பாக்கி 4 கடைகளுக்கு சீல் வைப்பு\nகடலூர், நவ. 7: கடலூர் நகராட்சி அலுவலகம் அருகிலேயே உள்ள வணிக வளாகத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மொத்���ம் ரூ.13.99 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்ததாக 4 கடைகளுக்கு நகராட்சியினர் அதிரடியாக சீல் வைத்தனர். முன்னதாக, வாடகை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்த நிலையில், நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.\nஉளுந்தூர்பேட்டை போட்டோகிராபர் கொலை வழக்கில் பெண் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nவிழுப்புரத்தில் பரபரப்பு ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தவர்களை அடித்து, உதைத்து வேனில் ஏற்றிய போலீசார்\nகடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஇவ்வாறு அவர் கூறினார். கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்\nநிவர் புயல் சேதம் முழுமையான கணக்கெடுப்புக்கு பிறகு நிவாரணம் வழங்கப்படும் கடலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபரங்கிப்பேட்டை, கிள்ளை பகுதிகளில் கடல் சீற்றம்\nகடலூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க நடவடிக்கை\nகோர்ட்டில் ஆஜராகாமல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கொள்ளையன் கைது\nகிருமாம்பாக்கத்தில் பரபரப்பு கடலூர், புதுச்சேரி ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே தொடரும் பிரச்னை இருதரப்பினர் மோதல்\nகடலூரில் காரில் கடத்தப்பட்ட டிரைவர் ஆந்திராவில் கொலை\n× RELATED பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421986", "date_download": "2020-11-30T22:34:49Z", "digest": "sha1:YWMTHN52TMZDCPXZFXGRFBQEKCE4RSTE", "length": 17053, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "தங்க நகைகளுக்கு | Dinamalar", "raw_content": "\nபா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது ...\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 5\nபாரம்பரியமா, பேஷனா... அனைத்து வயது பெண்களின் மனதையும் கொள்ளை கொள்ளும் தங்க நகைகள், கற்பகம் ஜூவல்லரியில் அணிவகுத்துள்ளன. நெக்லஸ், வளையல், கம்மல், மூக்குத்தி, ஒட்டியாணம், ஆரம், தோடு, கொலுசு, ஆன்டிக் கலெக் ஷன், நகாஸ் ஜூவல்லரின்னு, எண்ணற்ற கலெக் ஷன்கள், ஏராளமான டிசைன்களில் கிடைக்கின்றன. புதிய வரவாக, கல்கத்தா, பம்பாய், ஜெய்ப்பூரின் பாரம்பரிய ஆன்டிக் நகை கலெக் ஷன்களும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபாரம்பரியமா, பேஷனா... அனைத்து வயது பெண்களின் மனதையும் கொள்ளை கொள்ளும் தங்க நகைகள், கற்பகம் ஜூவல்லரியில் அணிவகுத்துள்ளன. நெக்லஸ், வளையல், கம்மல், மூக்குத்தி, ஒட்டியாணம், ஆரம், தோடு, கொலுசு, ஆன்டிக் கலெக் ஷன், நகாஸ் ஜூவல்லரின்னு, எண்ணற்ற கலெக் ஷன்கள், ஏராளமான டிசைன்களில் கிடைக்கின்றன. புதிய வரவாக, கல்கத்தா, பம்பாய், ஜெய்ப்பூரின் பாரம்பரிய ஆன்டிக் நகை கலெக் ஷன்களும் வந்துள்ளன. 49வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, சிறப்பு சலுகையாக, தங்க நகைகள் ஒரு கிராமுக்கு, செய்கூலி, சேதாரம் ரூ.300 மட்டுமே. எக்ஸ்சேஞ்ச் மேளாவில், பழைய நகைகள், 0 கழிவில், எக்ஸ்சேஞ்சு செய்யப்படுகிறது. வாடிக்கையாளர் வசதிக்காக, குறைந்த தவணை திட்டத்தில், நகை சேமிப்பு திட்டமும் உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமனித உருவ சோலார் விளக்கு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வ��ண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமனித உருவ சோலார் விளக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422877", "date_download": "2020-12-01T00:21:36Z", "digest": "sha1:X4TVXMVNCEGII3JQZKVKYFGCSZPRN5PA", "length": 17130, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "சிக்கியது ரேஷன் அரிசி | Dinamalar", "raw_content": "\nதைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் ...\nஇன்று உருவாகிறது 'புரெவி' புயல் ; தென் ...\nபா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது ...\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையா��்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nபோத்தனுார்:கோவை, ஆத்துப்பாலத்தில் இருந்து குனியமுத்துார் செல்லும் வழியில் மின் மயானம் உள்ளது. இதன் எதிர் பகுதியில் புதர்மண்டி காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, குனியமுத்துார் போலீசார் ரோந்து சென்றனர்.அக்குறிப்பிட்ட இடத்தில், ஒரு பெண் உட்பட மூவர் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தனர். போலீஸ் விசாரணையில், வேலந்தாவளத்தை சேர்ந்த பாக்யலட்சுமி,45, ராஜா,23,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபோத்தனுார்:கோவை, ஆத்துப்பாலத்தில் இருந்து குனியமுத்துார் செல்லும் வழியில் மின் மயானம் உள்ளது. இதன் எதிர் பகுதியில் புதர்மண்டி காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, குனியமுத்துார் போலீசார் ரோந்து சென்றனர்.அக்குறிப்பிட்ட இடத்தில், ஒரு பெண் உட்பட மூவர் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தனர். போலீஸ் விசாரணையில், வேலந்தாவளத்தை சேர்ந்த பாக்யலட்சுமி,45, ராஜா,23, உத்தமபாளையத்தை சேர்ந்த காஜா மொய்தீன்,40 என, தெரிந்தது. கேரளாவுக்கு கடத்த, 18 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 1,200 கிலோ ரேஷன் அரிசியும் சிக்கியது. மூவரும், அரிசியுடன் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nராமேஸ்வரம் ரத வீதியில் வெள்ளம்\nமொபைல் போன் கடையில் தொடர் திருட்டு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராமேஸ்வரம் ரத வீதியில் வெள்ளம்\nமொபைல் போன் கடையில் தொடர் திருட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423768", "date_download": "2020-12-01T00:20:19Z", "digest": "sha1:LQR7R3XMBMZWVJ4PEDAOBNWH6CGYSRVB", "length": 17553, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "வீடூர் அணையில் நீர் மட்டம் உயர்வு| Dinamalar", "raw_content": "\nதைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் ...\nஇன்று உருவாகிறது 'புரெவி' புயல் ; தென் ...\nபா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது ...\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nவீடூர் அணையில் நீர் மட்டம் உயர்வு\nவிக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டத்தில் பரவலான மழை காரணமாக வீடூர் அணையில் நீர் மட்டம் உயர்ந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது.விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணைக்கு செஞ்சி, பாக்கம், மேல் மலையனுாரில் பெய்த மழை காரணமாக தொண்டியாறு, வராகநதி வழியாக வினாடிக்கு ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் வந்தது.இதையடுத்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டத்தில் பரவலான மழை காரணமாக வீடூர் அணையில் நீர் மட்டம் உயர்ந்தது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது.விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணைக்கு செஞ்சி, பாக்கம், மேல் மலையனுாரில் பெய்த மழை காரணமாக தொண்டியாறு, வராகநதி வழியாக வினாடிக்கு ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் வந்தது.இதையடுத்து வீடூர் அணையில் மொத்த கொள்ளளவான 32 அடியில் (605 மில்லியன் கனஅடி) 27 அடியாக இருந்த நீர் மட்டம் , 28.5 அடியாக (350 மில்லியன் கன அடி) உயர்ந்து.\nதொடர்ந்து மழை பெய்தால் மொத்த கொள்ளளவை எட்டி, விரைவில் விவசாய பாசனத்திற்கு திறந்து விடுவார்கள் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வீடூர் அணையின் மூலம் தமிழகத்தில் 2 ஆயிரத்து 200 ஏக்கரும் புதுச்சேரியில் ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுவது குறிப்பிட தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424659", "date_download": "2020-12-01T00:19:09Z", "digest": "sha1:WDCWXJX4U34XZ4MFEZBZNUX5ASAUXD57", "length": 16938, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nதைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் ...\nஇன்று உருவாகிறது 'புரெவி' புயல் ; தென் ...\nபா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது ...\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி\nகரூர்: கரூர் மாவட்டம், தோகைமலை அருகே காவல்காரன்பட்டியில், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை சார்பில், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், காவல்காரன்பட்டி, வடசேரி, கார்ணாம்பட்டி ஆகிய பகுதிகளில் கரகாட்டம், நாடகம், பாட்டுகள் மூலம் பொதுமக்களுக்கு கலைக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, கள்ளச்சாராயம் மற்றும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: கரூர் மாவட்டம், தோகைமலை அருகே காவல்காரன்பட்டியில், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை சார்பில், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், காவல்காரன்பட்டி, வடசேரி, கார்ணாம்பட்டி ஆகிய பகுதிகளில் கரகாட்டம், நாடகம், பாட்டுகள் மூலம் பொதுமக்களுக்கு கலைக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்கள் குடிப்பதால், உடல் ரீதியாக ஏற்படும் பிரச்னை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுகார் பெட்டி - கரூர்\nஅரசு உயர்நிலை பள்ளிக்கு நிதி உதவி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுகார் பெட்டி - கரூர்\nஅரசு உயர்நிலை பள்ளிக்கு நிதி உதவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/Makkal-Needhi-Maiam", "date_download": "2020-11-30T23:56:44Z", "digest": "sha1:RMJDOSWW2AOOHUVYN5IU5NE5V5ZP4KAS", "length": 17239, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "Makkal Needhi Maiam News in Tamil - Makkal Needhi Maiam Latest news on maalaimalar.com", "raw_content": "\nமழை நீர் ஒழுகியதால் பஸ்சில் குடை பிடித்த பயணிகள்- கமல்ஹாசன் கண்டனம்\nமழை நீர் ஒழுகியதால் பஸ்சில் குடை பிடித்த பயணிகள்- கமல்ஹாசன் கண்டனம்\nபேருந்துக்குள் இருந்த பயணிகள் குடைகளை பிடித்தபடி பயணம் செய்த சம்பவத்துக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் 3 பேர் சுட்டுக்கொலை: கமல்ஹாசன் கண்டனம்\nசென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகலைஞானி கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகமல் சொல்லும் நல்லவர்கள் அதிமுகவினர்தான்- அமைச்சர் ஜெயக்குமார்\nகமல்ஹாசன் சொல்லும் ஒரே நல்லவர்கள் அதிமுகவினர்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nசட்டசபையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும் -கமல் ஹாசன் உறுதி\nசட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.\nசட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் திருச்சியில் போட்டி\nதமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் திருச்சியில் போட்டியிட்டு கோட்டைக்கு செல்வார் என ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n3வது அணிக்கான தகுதி வந்துவிட்டது- கமல்ஹாசன்\n3வது அணிக்கான தகுதி மக்கள் நீதி மய்யத்துக்கு வந்துவிட்டது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.\nசட்டசபை தேர்தலில் மக்களுடன்தான் கூட்டணி- கமல்ஹாசன் அறிவிப்பு\nவருகிற சட்டசபை தேர்தலில் மக்களுடன்தான் கூட்டணி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nதேர்தலுக்கு தயாராகும் கமல்ஹாசன்- மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை\nமக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்டச் செயலாளர்களுடன் ���க்கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nதேர்தலுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் பயன்படுத்துகிறார்- சீமான் குற்றச்சாட்டு\nபிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துவதாக சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.\n2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம்\n2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு கமல்ஹாசனுக்கு வழங்கி மக்கள் நீதி மய்ய நிர்வாக குழு, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nசட்டசபை தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.\nவெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் - கமல்ஹாசன்\nவெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nடிஜிட்டல் முறையில் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க கமல்ஹாசன் முடிவு\nதமிழ்நாடு முழுக்க 1,500 கிராமங்களில் டிஜிட்டல் முறையில் உரையாற்ற கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.\nசெப்டம்பர் 30, 2020 13:24\nசட்டமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டும் கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தீவிரம் காட்டி வருகிறார்.\nசெப்டம்பர் 10, 2020 14:06\nகட்சி நிர்வாகி மரணம்- கமல்ஹாசன் இரங்கல்\nபுதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் சுப்பிரமணியன் மறைவுக்கு கட்சி தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 03, 2020 11:32\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட���டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவுதம்\nதியேட்டர்களில் வரவேற்பு இல்லை - 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது\nஅஜித்தின் பழைய படங்களுக்கு திடீர் மவுசு\nசூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு கொரோனாவா - தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்\nசினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\nசிறப்பு தோற்றத்திற்கும் முழு சம்பளம் - சுருதிஹாசன் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/06/A6BoXI.html", "date_download": "2020-11-30T23:54:28Z", "digest": "sha1:5ZEO7ZUWEXS3WVF56INPB7WW23OKLC4M", "length": 18319, "nlines": 27, "source_domain": "www.tamilanjal.page", "title": "கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் கார்த்திக் எம்.எல்.ஏ., அறிவிப்பு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் கார்த்திக் எம்.எல்.ஏ., அறிவிப்பு\nவருகின்ற 19.6.2019 புதன்கிழமை காலை 10 மணியளவில் டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகம் முன்பு சீரான முறையில் குடிநீர் வழங்ககோரியும், குடிநீர் பஞ்சத்திற்கு காரணமான உள்ளாட்சிதுறை அமைச்சர் திரு.S.P.வேலுமணி பதவி விலககோரியும், வெளிநாட்டு தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்தோடு போட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. அறிவிப்பு.கடந்த 8 ஆண்டு காலமாக குடிநீர் திட்டம் தொடர்பாக உள்கட்டமைப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் சரியாக செய்யாத காரணத்தால் கோவை மாநகரத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு 15 நாட்கள் , சில இடங்களில் 20 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பருவமழை நன்றாகப் பெய்தும், கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி , பில்லூர் , ஆழியாறு போன்ற அணைக்கட்டுகள், நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தும், அந்த நீரை சேமித்து வைப்பதற்கு இந்த அரசும், உள்ளாட்சிதுறையும் எந்த நடவடிக்கையும் செய்யவில்லை.மேலும் கோவை மாநகருக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் குழாய்கள் அடிக்கடி பழுதடைந்து , உடைந்து,கசிவுகள் ஏற்பட்டு பெருமளவில் குடிநீர் வீணாகி சாலைகளில் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடி நீர் குழாய்கள் பழுதடைந்து பல நாட்கள் ஆகியும் பழுது சரி செய்யப்படுவதில்லை .கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு , கோவை மாநகராட்சியில் 26 ஆண்டுகளுக்கு, மாநகராட்சி நிர்வாகம் ரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது. ஆனால் தற்பொழுது குடிநீர் விநியோக பணிகளை நிர்வகித்து வரும் இந்த சூயஸ் நிறுவன பணியாளர்கள் முறையான குடிநீர் விநியோகம் மற்றும் உடைப்பு ஏற்படும் குடிநீர் குழாய்களை உடனுக்குடன் சரி செய்யாமல் குளறுபடி செய்து வருகின்றனர்.இந்த சூயஸ் நிறுவன பணியாளர்களின் நிர்வாக குளறுபடிகளால் ,மாநகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகத்தில் பலத்த பின்னடைவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சரியான முறையில் செய்யாமல் இருப்பதால் குடிப்பதற்குக் கூட குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் தவித்து வருகிறார்கள்.கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளிநாட்டு தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்தோடு போட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்.பொது மக்களுடைய வாழ்வாதாரமாக திகழக்கூடிய, உயிர் நாடியாகத் திகழக்கூடிய குடிநீர் விநியோகத்தில் கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கவனக்குறைவாக அலட்சியப்போக்கையே கடைப்பிடித்து வருவதை கோவை மாநகர் மாவட்ட திமுக வன்மையாக கண்டிக்கிறது. மற்றும் கோவையை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தி செயலற்று முடங்கிகிடக்கின்ற உள்ளாட்சி துறையின் அமைச்சர் திருS.P.வேலுமணி அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கழக தலைவர் தளபதி அவர்கள் வேண்டுகோளும்,கண்டனத்தோடும் தெரிவித்து உள்ளார். ஆகவே கோவை மாநகராட்சி நிர்வாகம் சீரான முறையில் குடிநீர் வழங்ககோரியும், குடிநீர் பஞ்சத்திற்கு காரணமான திரு S.P.வேலுமணி பதவி விலக கோரியும் வருகின்ற 19.6.19 புதன்கிழமை காலை 10மணியளவில் டவுன்ஹால் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர்கள், தலைமைகழக நிர்வாகிகள், பொதுகுழு உறுப்பினர்கள்,பகு��ி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,தொழிலாளர் அணியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், செயல் வீரர்கள், பொதுமக்கள், நகர்நலச்சங்ககள்,இளைஞர்கள், மாணவர்கள் என பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு ���னுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/06/Wxj1G2.html", "date_download": "2020-12-01T00:06:30Z", "digest": "sha1:VHEBUXDT5OPMHKRTXII2KXES4CWUFHI7", "length": 28452, "nlines": 42, "source_domain": "www.tamilanjal.page", "title": "15 நாட்களுக்குள் தண்ணீரை தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் - ஐ,பெரியசாமி", "raw_content": "\nதமி��் அஞ்சல் - TAMIL ANJAL\n15 நாட்களுக்குள் தண்ணீரை தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் - ஐ,பெரியசாமி\n15 நாட்களுக்குள் தண்ணீரை தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என ஐ,பெரியசாமி தொரிவித்துள்ளார்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் வினய்யிடம் திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் திமுக அமைச்சர் ஐ பெரியசாமி ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம் ஆகியோர் மனுவாக ஆட்சியரிடம் கொடுத்தனர்,\nமாவட்ட ஆட்சியரை சந்தித்த பின்னர் ஐ,பெரியசாமி செய்தியாளர் களை சந்தித்து பேசியபோது....\nகுடிநீர் பிரச்சனை குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து இருக்கிறோம். இன்று பொதுமக்கள் 5 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது , அவசர காலமாக கருதி உடனடியாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வேடசந்தூர் ரெட்டியார்சத்திரம் ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக ஆத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வழங்கப்படவேண்டும் ,\n2010-ல் முடிக்கப்பட்ட பணி இந்த இரண்டு தொகுதிகளும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்பட்டு குடிநீர் கொடுக்கப்படவில்லை, உபரி நீர் இருந்தும் அதை வேடசந்தூரில் இருக்கும் நீரேற்று நிலையத்தில் இருந்து முறையாக கையாளப்படவில்லை. புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பெயரை மட்டுமே மாற்றி அதிமுகவினர் செயல்படுத்தி உள்ளனர், இரண்டு குடிநீர் திட்டத்தில் உபரியாக உள்ள தண்ணீரை பகிர்ந்து அளித்திருக்கலாம்,\nஇந்த நிலை நீடித்தால் குடிநீர் வழங்க நாங்களே களத்தில் இறங்கி பணிகளை செய்ய உள்ளதாக ஆட்சியரிடம் தெரிவித்து உள்ளோம், காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருந்து திண்டுக்கல் வரக்கூடிய குடிநீர் திட்டத்தில் பித்தளைபட்டி, பிள்ளையார்நத்தம், பொண்ணிமாந்துரை புதுப்பட்டி உள்ளிட்�� வழியோர கிராமங்களுக்கு கடந்த 60 ஆண்டுகளாக வழங்கப்பட்ட குடிநீரை வழங்காமல் புதிதாய் குழாய் பதிக்கப்பட்ட உடன் நிறுத்தப்பட்டிருக்கிறது, வழியோரம் வரக்கூடிய கிராமங்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பதை கண்டிக்கின்றோம் ,பொண்ணிமாந்துரை புதுப்பட்டியில் தோல் தொழிற்சாலை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக எனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து அங்கு ஒரு குடிநீர் தொட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம், அதற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு ஒரு ஆணையை மாநகராட்சி அதிகாரிகள் கொடுக்க மறுக்கின்றனர், திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற பாரபட்சம் காட்டாமல் அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீரை பகிர்ந்து கொடுத்தோம், இந்த இரண்டு ஆண்டு காலத்தில் எனது தொகுதி நிதியிலிருந்து அனைத்து நிதிகளையும் தண்ணீர் மக்களுக்கு கொடுக்கும் திட்டத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம், அதுபோலத்தான் பழனி ஒட்டன்சத்திரம், நத்தம், பகுதிகளில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி வருகின்றனர், காமராஜர் நீர்த்தேக்கம் உள்ள ஆத்தூர் பகுதியில் கூட மக்கள் உப்பு நீரை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்,\nமாநகராட்சியில் காட்டாட்சி தர்பார் நடந்து வருகிறது, இந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்தால் வேடசந்தூர் கோவிலூர் நீரேற்று நிலையத்தில் இருந்து நாங்களே தண்ணீரை திருப்பி எங்கள் பகுதிக்கு எடுத்துச் செல்ல உள்ளோம், 15 நாட்களுக்குள் தண்ணீரை தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து இருக்கிறோம் ,\nஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்திற்கு அருகில் தனியார் குடிநீர் எடுப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், இது குறித்து ஏற்கனவே பலமுறை நாங்கள் புகார் கொடுத்து இருக்கிறோம் ,நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்யக் கூடாது என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது ,அந்த சட்டத்தை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகம் அமல்படுத்த மறுப்பது ஏன் உடனடியாக அந்த தொழிற்சாலையை நிறுத்தி சீல் வைக்க வேண்டும் .நான் ஏற்கனவே திமுக சார்பில் பல முறை மாவட்ட ஆட்சியரிடம் அந்த தொழிற்சாலையை மூட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன். அதை தொடர்ந்து இயக்கி அனுமதி அளித்தது தற்போத…\nமாநகராட்சியில் காட்டாட்சி தர்பார் நடந்து வருகிறது, இந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்தால் வேடசந்தூர் கோவிலூர் நீரேற்று நிலையத்தில் இருந்து நாங்களே தண்ணீரை திருப்பி எங்கள் பகுதிக்கு எடுத்துச் செல்ல உள்ளோம், 15 நாட்களுக்குள் தண்ணீரை தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என ஐ,பெரியசாமி தொரிவித்துள்ளார்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் வினய்யிடம் திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் திமுக அமைச்சர் ஐ பெரியசாமி ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம் ஆகியோர் மனுவாக ஆட்சியரிடம் கொடுத்தனர்,\nமாவட்ட ஆட்சியரை சந்தித்த பின்னர் ஐ,பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது....\nகுடிநீர் பிரச்சனை குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து இருக்கிறோம். இன்று பொதுமக்கள் 5 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது , அவசர காலமாக கருதி உடனடியாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வேடசந்தூர் ரெட்டியார்சத்திரம் ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக ஆத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வழங்கப்படவேண்டும் ,\n2010-ல் முடிக்கப்பட்ட பணி இந்த இரண்டு தொகுதிகளும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்பட்டு குடிநீர் கொடுக்கப்படவில்லை, உபரி நீர் இருந்தும் அதை வேடசந்தூரில் இருக்கும் நீரேற்று நிலையத்தில் இருந்து முறையாக கையாளப்படவில்லை. புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பெயரை மட்டுமே மாற்றி அதிமுகவினர் செயல்படுத்தி உள்ளனர், இரண்டு குடிநீர் திட்டத்தில் உபரியாக உள்ள தண்ணீரை பகிர்ந்து அளித்திருக்கலாம்,\nஇந்த நிலை நீடித்தால் குடிநீர் வழங்க நாங்களே களத்தில் இறங்கி பணிகளை செய்ய உள்ளதாக ஆட்சியரிடம் தெரிவித்து உள்ளோம், காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருந்து திண்டுக்கல் வரக்கூடிய குடிநீர��� திட்டத்தில் பித்தளைபட்டி, பிள்ளையார்நத்தம், பொண்ணிமாந்துரை புதுப்பட்டி உள்ளிட்ட வழியோர கிராமங்களுக்கு கடந்த 60 ஆண்டுகளாக வழங்கப்பட்ட குடிநீரை வழங்காமல் புதிதாய் குழாய் பதிக்கப்பட்ட உடன் நிறுத்தப்பட்டிருக்கிறது, வழியோரம் வரக்கூடிய கிராமங்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பதை கண்டிக்கின்றோம் ,பொண்ணிமாந்துரை புதுப்பட்டியில் தோல் தொழிற்சாலை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக எனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து அங்கு ஒரு குடிநீர் தொட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம், அதற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு ஒரு ஆணையை மாநகராட்சி அதிகாரிகள் கொடுக்க மறுக்கின்றனர், திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற பாரபட்சம் காட்டாமல் அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீரை பகிர்ந்து கொடுத்தோம், இந்த இரண்டு ஆண்டு காலத்தில் எனது தொகுதி நிதியிலிருந்து அனைத்து நிதிகளையும் தண்ணீர் மக்களுக்கு கொடுக்கும் திட்டத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம், அதுபோலத்தான் பழனி ஒட்டன்சத்திரம், நத்தம், பகுதிகளில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி வருகின்றனர், காமராஜர் நீர்த்தேக்கம் உள்ள ஆத்தூர் பகுதியில் கூட மக்கள் உப்பு நீரை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்,\nமாநகராட்சியில் காட்டாட்சி தர்பார் நடந்து வருகிறது, இந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்தால் வேடசந்தூர் கோவிலூர் நீரேற்று நிலையத்தில் இருந்து நாங்களே தண்ணீரை திருப்பி எங்கள் பகுதிக்கு எடுத்துச் செல்ல உள்ளோம், 15 நாட்களுக்குள் தண்ணீரை தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து இருக்கிறோம் ,\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ��ரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில��� 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/208864", "date_download": "2020-11-30T22:45:24Z", "digest": "sha1:2B274B7MXULAZ3H6NP4ICSAMIGZYBOZN", "length": 13390, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "இராணுவ முகாமினை அகற்றக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇராணுவ முகாமினை அகற்றக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு - முறக்கொட்டான் சேனை இராணுவ முகாமினை அகற்றி முகாமினுள் உள்ள பாடசாலை கட்டடத்தை விடுவித்து தருமாறும்,போக்குவரத்திற்குரிய வீதியினை திறந்து தருமாறும் கோரி பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமுறக்கொட்டான் சேனை மற்றும் தேவபுரம் கிராம சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் கோறளைப்பற்று பிரதேச சபை உப்பினர்களான க.கமலேஸ்வரன், கு.குணசேகரம், சு.சுதர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.\nமட்டக்களப்பு , வாழைச்சேனை பிரதான வீதியில் இராணுவ முகாமிற்கு முன்பாக கூடிய பொதுமக்கள் தங்களின் கோரிக்கை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஎமது காணி எமக்கு வேண்டும், இராணுவமே வெளியேறு, பாடசாலை, காணியை உடன் விடுவி, நாம் மரத்தடியிலும், தகரத்தடியிலும் கல்வி கற்பதா, கௌரவ பிரதமரே ஏன் தமிழ் மக்களுக்கு இந்த நிலை, ஜனாதிபதி அவர்களே ஏன் தமிழ் மக்களுக்கு இந்த நிலை போன்ற வசனங்கள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்தியுள்ளனர்.\nகுறித்த போராட்டத்தின் முடிவின் போது ஜனாதிபதிக்கும், மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் அரசாங்க அதிபருக்கும் தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனிடம் பொதுமக்களின் பிரதிநிதிகள் கையளித்துள்ளனர்.\nஇராணுவ முகாமானது 1990ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து முறக்கொட்டான் சேனை இராம கிருஸ்ண மிஷன் பாடசாலை காணிக்குள் இயங்கி வருகின்றது. இராணுவ முகாமிற்குள் பாடசாலை கட்டடம் உட்பட 52 குடியிருப்பாளரின் சுமார் 11 ஏக்கர் அளவு கொண்ட காணிகள் உள்ளடங்கியுள்ளன.\nயுத்தம் முடிவடைந்து 10 வருட காலம் ஆன நிலையில் இன்னும் குறித்த பாடசாலை இராணுவத்தினரால் விடுவிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.\nவடக்கு, கிழக்கில் இராணுவ முகாம் அமைந்துள்ள பாடசாலைக் கட்டடங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும்.\nஎனவே பாடசாலை மாணவர்களின் கட்டட பற்றாக் குறையினை கவனத்திற் கொண்டு விரைவாக பாடசாலை கட்டடத்தினை விடுவிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், தேவபுரம், களுவன்கேணி கிராமங்களுக்கான பிரதான வீதியினையும் திறந்து தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியினை கேட்டுக்கொள்வதாக குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது எதிர்வரும் 11.03.2019 ஆம் திகதி ஜனாதிபதியினை சந்தித்து இதற்கான தீர்வினை பெற்று தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் இதன்போது தெரிவித்துள்ளார்.\nமேலும் இராண���வ முகாம் வேறு இடத்திற்கு செல்வதற்கான அடிப்படைத் தேவைகளை ஜனாதிபதி தமது நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்து தருவதாக குறிப்பட்டிருந்தார், இருந்த போதிலும் ஏன் இன்னும் குறித்த இராணுவ முகாம் விடுவிக்கப்படவில்லையென சந்தேகம் ஏற்படுகின்றது, இதில் ஏதும் அரசியல் பின்னணி உள்ளதா என்ற சந்தேகமும் தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் கவலை வெளியிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2015/02/blog-post_10.html", "date_download": "2020-11-30T23:41:28Z", "digest": "sha1:MNXTPUDKHOSEVTA6JCKVX7V33N6B2CYQ", "length": 2118, "nlines": 34, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள்", "raw_content": "\nடெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள்\nடெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு கானாத வெற்றி பெற்றுள்ளது.\nமொத்தம் உள்ள 70 இடங்களில், 67 இடங்களை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.\nநாசகர பொருளாதார கொள்கைகளை தூக்கி பிடிக்கின்ற பாஜக கட்சியையும், தூக்கி பிடித்த காங்கிரஸ் கட்சியையும், மாற்று தென்பட்டால், இந்திய மக்கள் நிராகரிப்பார்கள் என்பது நிரூபிக்கபட்டுள்ளது.\nடெல்லி வாக்காளர்களுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mhrdnats.gov.in/ta/privacy", "date_download": "2020-11-30T23:58:51Z", "digest": "sha1:Z3BNC56HGHYIY7AAMDUBPUSRSHE7LUQI", "length": 6701, "nlines": 64, "source_domain": "www.mhrdnats.gov.in", "title": "Privacy | தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.), மனிதவள மேம்பாட்டு அமை���்சகம்", "raw_content": "\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nமத்திய கல்வி அமைச்சகம், இந்திய அரசு\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nமத்திய கல்வி அமைச்சகம், இந்திய அரசு\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம் / செய்முறைப் பயிற்சி வாரியம் (BOATs / BOPT) பயிற்சியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் / அமைப்புக்கள் வழங்கியுள்ள (பெயர், தொலைபேசி எண், மின் அஞ்சல் முகவரி போன்ற) தனிப்பட்ட தகவல்களைத் தானாகப் பயன்படுத்தாது.\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம் / செய்முறைப் பயிற்சி வாரியத்தின் (BOATs/BOPT) மின்தளம் தனிப்பட்ட தகவல்களைத் தரும்படி கேட்டால், அந்தத் தகவல் எந்தக் குறிப்பிட்ட நோக்கத்திற்காக வேண்டும் என்பதைத் தெரியப்படுத்தும். மேலும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கப் போதுமான அளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம் / செய்முறைப் பயிற்சி வாரியத்தின் (BOATs/BOPT) மின்தளத்தில் தனிப்பட்ட முறையில் இனம்காணக்கூடிய தகவல்களை மூன்றாம் தரப்பினர்களுக்கு (பொது / தனியார்) நாங்கள் விற்கவோ பகிர்ந்து கொள்ளவோ தாமாக முன்வரவில்லை. இந்த மின்தளத்தில் உள்ள தகவல்கள், இழப்பு, தவறாகப் பயன்படுத்துதல், அனுமதியில்லாமல் கொள்வது, வெளிப்படுத்துவது, மாற்றப்படுவது மற்றும் அழித்துவிடுவது போன்ற செயல்களிலிருந்து முழுமையாகப் பாதுகாக்கப்படும்.\nநாங்கள் பயனாளிகளிடம் இணையதள நெறிமுறை (IP) முகவரிகள், களப்பெயர், உலாவி வகை, இயக்க முறைமம், பார்வையிட்ட தேதி மற்றும் நேரம், மற்றும் பார்வையிட்ட பக்கங்கள் போன்ற சில தகவல்களை சேகரிக்கப்போம். தளத்தைச் சேதப்படுத்தும் எந்த ஒரு முயற்சி மேற்கொள்வது காணப்படும்வரை தனிநபர்களாக வருகைத் தருபவர்களுக்கு இந்த இணைப்பு முகவரிகளை நாங்கள் பகிர்ந்துக்கொள்ள நிராகரிப்பதில்லை.\nஉள்ளடக்க செய்முறைப் பயிற்சிக்காக அனுபவப் பயிற்சி / வாரியம் வாரியங்கள் மூலம் வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/12/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F-2/", "date_download": "2020-11-30T23:11:34Z", "digest": "sha1:EAAPSIUQTVYT6DYZAC35EOOFUK6N2F4Y", "length": 8150, "nlines": 137, "source_domain": "makkalosai.com.my", "title": "சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற பழமொழி எதற்காக வந்தது? இதில் சோழியன் என்பார் யார்? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Uncategorized சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற பழமொழி எதற்காக வந்தது இதில் சோழியன் என்பார் யார்\nசோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற பழமொழி எதற்காக வந்தது இதில் சோழியன் என்பார் யார்\nசோழியர் என்று அழைக்கப்படும் சோழிய வெள்ளாளர் இனமானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வெள்ளாளர் சமூகத்தில் ஒரு பெரும் பிரிவாகும்.\nஇவர்கள் பண்டைய சோழ தேசமான இன்றய டெல்டா பகுதி என்றழைக்கக் கூடிய தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களை பூர்வீகமாக கொண்டதால் சோழ வெள்ளாளர், சோழ வேளாளர், சோழிய வெள்ளாளர், சோழ நாட்டு வெள்ளாளர் என்று அழைக்கப்படுகின்றனர்.\nஇவர்களின் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும். சோழிய வெள்ளாளர் நிலவுடமையாளராக இருந்துள்ளனர். இவர்கள் கோவில் அறங்காவலர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் போன்ற பொறுப்புகளில் இன்றுவரை விளங்கி வருகின்றனர்.\nசோழ நாட்டை சார்ந்த ஆண்கள் முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள். பாரம் தூக்கும்போது பெண்கள் தம் சீலையைச் சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள்.\nஇதற்கு சும்மாடு என்று பெயர். ( பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும்).\nஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது. ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி ‘சும்மாடு’ ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.\nPrevious article2021 வரவு செலவுத் திட்டம்: நவம்பர் 6ஆம் தேதி தாக்கல்\nஆப்கானிஸ்தானில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்\nசாகித்ய அகாடமி விருதை மறுத்த இந்தியப் பெண் எழுத்தாளர் – அருந்ததி ராய் \nஎன்னே மதுரைக்கு வந்த சோதனை- பிச்சை எடுக்கும் திருநங்கை டாக்டர்\nஜாலான் துன் ரசாக்கில் விபத்து – ஆடவர் படுகாயம்\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜஃப்ரூன் நிசார்\nபொருளாதார கஷ்ட நிலை நீங்க ஆவணி சஷ்டியில் முருகனுக்கு விரதம்\nஇயக்குநரும் நடிகருமான விசு காலமானார்\nதெற்���ாசியாவில் பயங்கரவாதத்தை தடுக்க பிடன் தேர்தல் வாக்குறுதி\nஇன்று 970 பேருக்கு கோவிட் – நால்வர் மரணம்\nஓப்ஸ் செலாட் : மேலும் மூன்று முகவர்கள் கைது\nபிபிஆர் வளாகத்தில் ஆடவர் கொலை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/chennai-super-kings-to-release-dhoni-csk-responds.html", "date_download": "2020-11-30T23:52:47Z", "digest": "sha1:QH5JVWCZL7VZC3VDW36D42LG2FOVIKKG", "length": 5203, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Chennai Super Kings to release Dhoni? CSK responds | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'அவங்க 'சிஎஸ்கே' ஓனரா இருக்காங்க'...அப்புறம் எப்படி...'திராவிட்' மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nஆத்தாடி 'இம்புட்டு' பேரா.. யாரையெல்லாம் டீமை விட்டு 'தூக்கியிருக்காங்க' பாருங்க\nIPL2020: ஆமாம்.. மொத்தம் '5 பேரு'.. அதிகாரப்பூர்வமாக 'அறிவித்த' சிஎஸ்கே\n'9 வருட' பந்தம் முடிவுக்கு வந்தது.. ராஜஸ்தானை விட்டு 'வெளியேறிய' ரஹானே.. என்ன நடந்தது\nஅட்டகாசமான 'ஆல்ரவுண்டரை' தூக்கிய பஞ்சாப்.. இனி டீமோட 'கேப்டனும்' அவர் தானாம்\nஅஸ்வினைத் தொடர்ந்து 'பிரபல' அணியின்.. முன்னாள் 'கேப்டனை'யும் வளைத்துப்போட்ட டெல்லி\nமத்த டீமெல்லாம் 'சட்டுன்னு' தூக்கிட்டாங்க .. 'பட்டுன்னு' பதில் சொன்ன சிஎஸ்கே\n'தாராளமா' எடுத்துக்கங்க.. பிரபல வீரர்களை திடீரென 'கழட்டி' விட்ட அணிகள்.. பரபரக்கும் ஐபிஎல்\n'நெருங்கும் ஏலம்'...'இந்த 4 பேரையும் கழற்றி விடலாம்'...புதிய திட்டத்தில் 'சென்னை சூப்பர் கிங்ஸ்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/3751.html", "date_download": "2020-11-30T22:45:32Z", "digest": "sha1:M5NAUIK3OZGTYL2KX5XIOQD7PNIDJVRH", "length": 6234, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "அமெரிக்காவுடன் போர்தொடக்க விரும்பவில்லை-ஹசன் ரவுகானி – DanTV", "raw_content": "\nஅமெரிக்காவுடன் போர்தொடக்க விரும்பவில்லை-ஹசன் ரவுகானி\nஅமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான பகை பன்மடங்கு அதிகரித்தது. இதை தொடர்ந்து ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை பிறப்பித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.\nமுன்னதாக, ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக ஈரான் மீது அதிரடியாக தாக்குதல் நடத்த அமெரிக்க விமானப்படைக்கு உத்தரவிட்ட டிரம்ப் கடைசி நேரத்தில் அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில், அமெரிக்காவுடன் போர் நடத்த நாங்கள் விரும்பவில்லை என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் உரையாடியபோது தனது எண்ணத்தை அவருடன் பகிர்ந்துக் கொண்ட ரவுகானி, ‘மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யவும் அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகளுடனும் போர் நடத்தவும் ஈரான் எப்போதுமே விரும்பியதில்லை.\nஎங்கள் பிராந்தியத்தின் நிரந்தரத்தன்மை மற்றும் அமைதியை நிலைநாட்டும் குறிக்கோளை எய்துவதற்காக அனைத்து முயற்சிகளையும் ஈரான் அரசு மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டதாக ஈரான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.(சே)\nமருந்துகளின் மொத்த ஏற்றுமதியை முடக்கியது கனடா\nஈரானின் அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேலைக் குற்றஞ்சாட்டும் ஈரான்\nகொரோனா தடுப்பூசி விநியோக நடவடிக்கையில் மதத் தலைவர்களை ஈடுபடுத்தும் இந்திய மத்திய அரசு\nஎதியோப்பியாவில் மோதல்: இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2015/02/blog-post_6.html", "date_download": "2020-11-30T23:20:38Z", "digest": "sha1:3ODL54XMTBOICF5YP43ZJOKAKKAOZOLY", "length": 5251, "nlines": 131, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: என் மீனாட்சி அம்மாவுக்கு!", "raw_content": "\nஉனக்கென்ன குளிர்ப் பெட்டியில் கால் நீட்டிப் படுத்துவிட்டாய்.\nஇதோ, இன்னும் சில மணித்துளிக்குள்,\nஎரியும் நெருப்பில் கரைந்தும் போவாய்.\nஉரிமை இல்லாத ஊமை அழுகையில் நீ பெறாமல் பெற்றபிள்ளை.\nயாருக்கும் வாய்க்கக்கூடாது இப்படி ஓர் துயரம்.\nஎன்னைப் பெற்றவளோடு எனக்கு நான்கு தாய்.\nஅதில் இரண்டாவதை இன்று இழந்தேன்.\nஉன் கையால் உண்டு வளர்ந்தேன்\nதாயே. இன்றைக்கு மறித்து நிற்கு��் வேலிகளும்\nஎன் வேர்கள் என்றும் உன்னோடுதானே\nஎத்தனை வேலிபோட்டு உரிமை பறித்தாலும்,\nகருவில் சுமக்காத உன் மூத்த மகன் நான்தானே.\nஎதையோ மனதில் வைத்து, குறுக்கில் மறித்து,\nஉன் ஆத்மா என்றென்றும் என்னோடுதானே.\nஎன்னை நெஞ்சில் சுமந்தவள் நீ.\nஉன்னை உயிரில் சுமந்து காத்திருப்பேன்.\nஎன் காலம் முடிந்து வருவேன்,\nமீண்டும் உன் மடி அமர்ந்து உன் கையால் அமுதுண்ண.\nகாலம் தந்த வலி மறந்து காத்திரு என் தாயே.\nஉன் மகன் தூரத்தில் சிந்தும் கண்ணீர்\nஉன் சிதை நெருப்பைக் குளிரவைக்கும்.\nபோய் வா என்னைப் பெறாது பெற்றவளே,\nமீண்டும் சந்திப்பேன் உன்னை என் மீனாட்சி அம்மாவாய்….\nஉரையாடல்களால் ஒரு காதல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/06/V9wGUN.html", "date_download": "2020-11-30T22:55:41Z", "digest": "sha1:4IY26VSQIG77CTAUOYKFMH3MDTF6563Y", "length": 17478, "nlines": 44, "source_domain": "www.tamilanjal.page", "title": "கூட்டம் இருந்தால்தான் ஆள் வருவாங்களாம்... கொரோனா காலத்தில் இப்படி ஒரு மனப்பிரமை... சமூக இடைவெளி பின்பற்றாத பேக்கரியில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகூட்டம் இருந்தால்தான் ஆள் வருவாங்களாம்... கொரோனா காலத்தில் இப்படி ஒரு மனப்பிரமை... சமூக இடைவெளி பின்பற்றாத பேக்கரியில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு\nதமிழகம் முழுவதும் கோரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பூரில் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.\nவெளியூரில் இருந்து வந்தவர்கள் மூலமாக மட்டும் தற்போது ஒரு சில தொற்றுக்கள் வர ஆரம்பித்துள்ளது. இதன்மூலம் இன்றைய நிலைக்கு 128 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.\nஇதில் 116 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்ற நிலையில் 11 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக முடுக்கி விட்டு உள்ளது.\nஇந்நிலையில், திருப்பூரில் உள்ள பேக்கரிகள் சிலவற்றில் சமூக இடைவெளி, சுகாதாரம் பேணுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புறந்தள்ளி விட்டு நோய் பரப்பும் மையம் போல செயல்படுகின்றன.\nகுறிப்பாக திருப்பூர் மங்கலம் ரோட்டில் ஏபிடி ரோடு, கார்ணரில் உள்ள அய்யனார் விலாஸ் பேக்கரியில் சமூக இடைவெளி முற்றிலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. பொது மக்கள் நெரிசலில் நின்று கொண்டு தின்பண்டங்களை வாங்கி கூட்டம் கூட்டமாக நின்று சாப்பிடுவது தொடர்கதையாக உள்ளது.\nஇங்கு கைகழுவ வாஷ்பேஸினில் சோப்பு எதுவும் வழங்கப்படுவதில்லை. சானிடைசர் பெயரளவுக்கு வைத்து விட்டு, அதை பொதுமக்கள் பயணபடுதத செய்வதில்லை.\nமேலும் அன்றாடம் விற்கப்படும் பலகாரங்களில் பழைய பலகாரங்களை விற்பதாகவும் இதனால் பொதுமக்களுக்கு வயிற்று உபாதைகள் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.\nஇதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சின்னத்துரையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.\nஇந்நிலையில் இன்று மாலை அங்கு சென்ற செய்தியாளர்கள் கூட்டம் அதிகம் இருந்ததை படம் பிடிக்கத் தொடங்கினர்.\nஇதுபற்றிய புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விஜயலலிதாம்பிகை, அந்த பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டார்.\nஅப்போது, ' பேக்கரியில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். ஒரு பக்கம் உள்ளே வந்து இன்னொரு பக்கம் வெளியில் செல்லுமாறு பொது மக்களை அறிவுறுத்த வேண்டும்.\nதரையை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் சுத்தப்படுத்த வேண்டும். கைகளை சுத்தம் செய்ய ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சானிடைசர் வழங்க வேண்டும்.\nபேக்கரியில் உள்ள டேபிள்களில் யாரும் கை வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். என்பன உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறினார்.\nஇதேபோல இன்னொரு முறை நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார்.\nஇந்த சம்பவத்தால் அந்த பேக்கரி கடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nகொரோனா காலத்தில், வியாபாரம் செய்யும் பேக்கரி கடைக்காரர்கள், ஜே ஜே என்று கூட்டம் இருந்தால்தான் தங்கள் கடைகளில் தரமான பொருள் விற்கப்படும் எனக் கருதி பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதற்காக இப்படி கூட்டம் சேர்க்கிறார்கள்.\nபொதுமக்களின் நலன் கருதி, நோய் தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அதிலும் அதிகம் கூட்டம் சேர்க்கும் கடைகளில் தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றியதாக நினைத்துக்கொண்டு மனப்பிரமையில் இருக்காமல் அரசின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றினால் மட்டுமே திருப்பூர��க்குள் நோய் பரவாமல் தடுக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் ��ெய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/cinema/2018/04/14/309/", "date_download": "2020-11-30T22:57:20Z", "digest": "sha1:GNIOZMLZUKYFJDUEQA5PZBWSQXBXXNRL", "length": 8818, "nlines": 134, "source_domain": "www.tamilmediacity.com", "title": "விஜயின் படத்தில் நடிக்கவுள்ள கேத்ரின் தெரசா! | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி…\nகொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.. தாதி கைது செய்யப்பட்டுள்ளார்..\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு சினிமா விஜயின் படத்தில் நடிக்கவுள்ள கேத்ரின் தெரசா\nவிஜயின் படத்தில் நடிக்கவுள்ள கேத்ரின் தெரசா\nவிஜயின் படத்தில் நடிக்கவுள்ள கேத்ரின் தெரசா\nவிஜய் நடிப்பில் வெளியாக பெரும் வரவேற்ப்பை பெற்ற தெறி திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யபடவுள்ளது.\nகுறித்த ரீமேக்கில் நடிப்பதற்காக கேத்ரின் தெரசா நடிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசமந்தா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.\nவிரைவில் இப்படம் பற்றி முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுந்தைய கட்டுரைசுவிட்ஸர்லாந்தில் பிரபல தொழிலதிபரை காணவில்லை\nஅடுத்த கட்டுரைதிருமணத்திற்கு தயாராகும் தீபிகா-ரன்வீர் ஜோடி\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nபிரபல நாயகியை முகத்தில் மோசமாக கடித்த நாய்- பரிதாப நிலையில் மருத்துவமனையில் நடிகை\n பெண் நடன இயக்குனருக்கு நடிகை ஸ்ரீரெட்டி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/01/", "date_download": "2020-11-30T23:04:46Z", "digest": "sha1:ZVSVXW3GLLTN3DRLH7T6CTSISZSDL6WL", "length": 78886, "nlines": 398, "source_domain": "www.ttamil.com", "title": "January 2017 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:74- - தமிழ் இணைய சஞ்சிகை -[மார்கழி ,2016\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,\nதீபம் இணைய சஞ்சிகை இன்று [ ஐப்பசி 01ம் திகதி] தனது 06 வது ஆண்டு நிறைவில் மகிழ்ச்சியுடன் அடுத்த ஆண்டினை நோக்கி தொடர்ந்து புத்தொளி வீச அடியெடுத்து வைக்கிறது. தீபத்தின் வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கியதுடன்,தீபத்தின் ஒளி பிரகாசித்திட திரி, நெய் போன்று துணைநின்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் எமது உளம் கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.\nமுயற்சி திருவினையாக்கும் என்பதற்கிணங்க தீபத்தின் எழுத்தாளர்கள்நம்பிக்கையுடனும்துணிவுடனும் எடுத்த முயற்சியின் பலன் அதிகரித்து செல்லும் வாசகர்களின் வரவே ஒரு எடுத்துக்காட்டு என்பது பலமான உண்மை\nமேலும், அனைத்து தமிழ் நல் உள்ளங்களுக்கும் வாழ்வில் மேலும் நல் ஒளி வீச இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nவணக்கம், வள்ளுவர் திருக்குறள் ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்பொருள் உயிர்\n[\"சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பல\nதந்திரம் புராணங்கலை சாற்று மாகமம்\nவிதம்வித மானவான வேறு நூல்களும்\nவீணான நூல்களேயென் றாடாய் பாம்பே.\"]\n[\"இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண\nஈரைந்து மாதமாய் வைத்த சூளை\nஅருமையாய் இருப்பினும் அந்த சூளை\nஅரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே\n[\"ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல்\nஎண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே\nநாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே\nநாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே.\"]\nஇறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ\nபறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ\nபறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே\n[\"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;\nஉடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;\nவிரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;\nஇறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே\"]\nகோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே\nகோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே\nஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.\"]\nவீட்டில் மரணம் நிகழ்ந்தால் ���ோயிலுக்கு போக....\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்;பகுதி 02.\nநூல்:''மாறிய நாட்களும் மாறாத சூரியனும்''\nமறவா வலிகள் செவ்வாய் தொடரும்....\nகுணசித்திர வேடத்தில் 'சூரி '\nகிட்டத்தட்ட 3-இல் 1 நபருக்கு அவரது வாழ்நாளில் ''அக்கி'' உருவாவுதற்கான ஆபத்து உள்ளது என்றும் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கே அதிக ஆபத்து என்றும் மருத்துவ நிபுணர்கள் மதிப்பிட்டு உள்ளனர்.\nசின்னம்மை நோய் வந்து குணமடைந்த மனிதனின் உடலில் உள்ள நரம்பணுக்களில் நிரந்தரமாக தங்கிவிடும் சின்னம்மை-நச்சுரியி சில வருடங்களில் அறியப்படாத காரணங்களால் மீண்டும் செயற்பட்டு அக்கியை உருவாக்குகின்றன.\nகொப்புளமும் வலியும் நிறைந்த ''அக்கி '' கழுத்தின் கீழ் ஆரம்பித்தாலும் நாளடைவில் முகம்,கண்கள் கூட ப்பாதிக்கலாம்.\nதொடர்ந்து அச்ச உணர்வு,சரும நோய் தொற்று,பலவீனம்,தசை செயலிழப்பு,செவிட்டுத்தன்மை, என்பவற்றினை அனுபவிக்க நேரிடும்.\nஇந்நோயினை உணர்ந்தவர்கள் ,வெயிலில் இருந்து ஒதுங்கி ஓய்வினையும் கொண்டிருக்க வேண்டும்.\nதற்காலத்தில் தடுப்பூசி மருந்து புழக்கத்திற்கு வந்திருப்பதால் நோய் வரும்வரை காத்திராது உங்கள் குடும்ப வைத்தியருடன் கலந்தாலோசிப்பது நல்லது.\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்\nநாம் தவழ தொடங்கும் போதே, ஆண்டவனை பற்றிய கருத்து,அல்லது சமயம்,அல்லது அதனுடன் சேர்ந்த சமய சம்பந்தமான சந்தேகமான நடைமுறைகள் எல்லாம் எமக்கு அல்லது எம்மில் பலருக்கு,எம்மை சூழ்ந்து இருப்பவர்களால் திணிக்கப் படுகின்றன.நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும்,ஆண்டவனும் நாத்திகமும்,சாதியும் சமத்துவமும்,போன்ற அனைத்துமே ஒன்றாக பிறந்த இரட்டை எதிரிகள் ஆகும்.இதில் எது ஒன்றாயினும் தலை காட்டும் போது,மற்றது அதை எதிர்க்க தலை காட்டும்.எல்லோருக்கும் நன்றாக தெரியும் கேள்விகளுடன் தான் அறிவு வளர்ச்சி அடையும் என்று. \"பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்,பாயும் மீன்களில் படகினைக் கண்டான்,எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்....மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்.... பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்,தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்,அது வேதன் விதி என்றோதுவான்,மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்...\" இப்படி இன்றைய நூற்றாண்டு கவிஞன் கூறினான்.ஆமாம்,என்னை அடிக்கடி தொந்தரவு செய்வது அல்லது அதிகமாக எனது ஆவலைக்கிளறுவது அவர்களின் நம்பிக்கையை கேள்வி கேட்கும் போது ஏன் இந்த மத பக்திமார்கள் அதை அவமதிப்பாக கருது கிறார்கள் என்பதே எமது தமிழ் சித்தர்கள் இதைத் தான் செய்தார்கள். உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்களே இந்த சித்தர்கள் ஆவார். சாதி,சமய சடங்குகளை கடந்து; சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன\nமாச்சரியங்களை [பகைமைகளை] மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் இவர்கள் வாழ்ந்தார்கள்.இவர்கள் இந்த மத பக்தியாளர்களை வெளிப்படையாக கேள்வி கேட்டு எதிர்த்த தார்கள். கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம்.'உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்,உருவம் இல்லா உண்மை அவன்.இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை' என்று உறுதியாக கூறினான்.இன்னும் ஒரு சித்தர் 'சாஸ்திரங்களை எரித்தவனே' சித்தர் என்கிறார்.இந்த எல்லா சாஸ்திரங்களும்,வேதங்களும்,புராணங்களும் மற்றும் பல்வேறு மத தரப்பினரும் மனித இனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மிருகம் போல் மாற்றுகிறார்கள்.பொதுவாக, அதிகமான சமயம் மனிதனை சிந்திக்க விடாமல் கட்டுப் படுத்துகிறது.பல தெய்வ வழிபாடு நம்பிக்கைகள் இருந்த ஒரு காலத்தில்,அதை எதிர்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் கொடுத்த சித்தர் சிவவாக்கியர் ஆகும்.பிராமணர்களின் அர்த்தமற்ற சடங்குகளை எதிர்த்து குரல் கொடுத்தவர்.'வேதம் ஓதுபவர்கள் திருவடி ஞானம் அடைந்ததுண்டோ பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது குளம் ஏது கண்ட இடமெல்லாம் குழம்பி திரியும் மூடர்காள்' என்று சிவவாக்கியர் உரத்துப் பேசும் போது நாத்திகத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது.எம்முள்ளேயே அவன் குடிகொள்ளும் பொழுது,ஏன் நாம் புனித நீராட வேண்டும்' என்று சிவவாக்கியர் உரத்துப் பேசும் போது நாத்திகத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது.எம்முள்ளேயே அவன் குடிகொள்ளும் பொழுது,ஏன் நாம் புனித நீராட வேண்டும்ஆலயம் போகவேண்டும்புனித மலை எற வேண்டும் இப்படி பல முக்கிய கேள்விகளை வினவுக���றார்.கடவுளின் பெயரால் சிலை உருவங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள் செய்வதும் என்று தொன்று\nதொட்டு நடந்து வரும் வழமைகளை மூடப் பழக்கங்கள் என்று இவர் சாடுகிறார்.ஒரு பவுல்[Baul] பங்காள மொழி நாட்டுப் புற பாடல் 'எல்லாம் வல்லவனை எப்படி நீ அடைவாய்போகும் வழியெல்லாம் ஆலயம்,போகும் வழியெல்லாம் மசூதி,போகும் வழியெல்லாம் குருக்கள்,எல்லா பாதையும் மூடி விட் டனவேபோகும் வழியெல்லாம் ஆலயம்,போகும் வழியெல்லாம் மசூதி,போகும் வழியெல்லாம் குருக்கள்,எல்லா பாதையும் மூடி விட் டனவே[the road to the Absolute is blocked by temples, mosques and the teachers '] என்கிறது மற்றும் ஒரு பவுல் பாடல்:\"இவ்வுலகில் உன் மதம் என்ன ஒவ்வொரு வனும் லாலனை கேட் டனர்.லாலன் சொன்னான்: 'எப்படி மதம் இருக்கும்நான் அதன் மேல் கண் வைக்கவில்லை. சிலர் கழுத்தை சுற்றி பூ மாலை அணிகிறார்கள்,சிலர் தஸ்பீஹ் [tasbis] என்ற பிரார்த்தனை மணிகள் வைத்திருக்கிறார்கள் .எனவே மக்கள் சொல்கிறார்கள் இவர்கள் வேறு வேறு மதத்தினர் என,ஆனால் நான் கேட் கிறேன் ,நீங்கள் பிறக்கும் போதும் உங்கள் மதத்தின் சின்னம் அணிந்த பிறந்தீர்களாநான் அதன் மேல் கண் வைக்கவில்லை. சிலர் கழுத்தை சுற்றி பூ மாலை அணிகிறார்கள்,சிலர் தஸ்பீஹ் [tasbis] என்ற பிரார்த்தனை மணிகள் வைத்திருக்கிறார்கள் .எனவே மக்கள் சொல்கிறார்கள் இவர்கள் வேறு வேறு மதத்தினர் என,ஆனால் நான் கேட் கிறேன் ,நீங்கள் பிறக்கும் போதும் உங்கள் மதத்தின் சின்னம் அணிந்த பிறந்தீர்களாஇல்லை சாகும் போது தானும் அதை அணிந்து போகிறீர்களா இல்லை சாகும் போது தானும் அதை அணிந்து போகிறீர்களா '[Everyone asks: \"Lalan, what's your religion in this world \"] என்று சித்தர்கள் மாதிரி வினாவுகிறது.சித்தர்கள் எந்த சமயத்துடனும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர்களின் சில சித்தாந்தங்கள் சங்க காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டதாக கருதப் படுகிறது[கி மு 700 to கி பி 300],எனினும் அவை\nஏழாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டுவரை வளர்ச்சி அடைந்து பண்ணிரெண்டாம் ஆண்டில் முழுமையடைந்த தாக கருதப் படுகிறது. “நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு,முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ நட்ட���ல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்” என்று சிவவாக்கியர் நேரடியாக கேட் கிறார்.அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்” என்று சிவவாக்கியர் நேரடியாக கேட் கிறார்.அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா அட மூடர்களே, கடவுள் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ அட மூடர்களே, கடவுள் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் அகப்பையும் அதில் சமைக்கும் உணவின் ருசியை அறியாதது போலவே நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற மாட்டார்.இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும்.அவனை கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே என்று அந்த காலத்தில் சாடுவதென்றால்,அவர்களின் கண் மூடித் தனமான பழக்க வழக்கங்களைப் ஆட்டிப் பார்ப்பதென்றால் எவ்வளவு துணிவு இவர்களுக்கு இருந்து இருக்க வேண்டும் அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் அகப்பையும் அதில் சமைக்கும் உணவின் ருசியை அறியாதது போலவே நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற மாட்டார்.இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும்.அவனை கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே என்று அந்த காலத்தில் சாடுவதென்றால்,அவர்களின் கண் மூடித் தனமான பழக்க வழக்கங்களைப் ஆட்டிப் பார்ப்பதென்றால் எவ்வளவு துணிவு இவர்களுக்கு இருந்து இருக்க வேண்டும் அதே போல,\"மாரி தான் சிலரை வரைந்து பெய்யுமோ அதே போல,\"மாரி தான் சிலரை வரைந்து பெய்யுமோகாற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோகாற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோமானிலஞ் சுமக்க மாட்டேனென்னுமோகதிரோன் சிலரைக் காயே னென்னுமோ ......குலமுமொன்றே குடியுமொன்றே,இறப்புமொன்றே பிறப்புமொன்றே\" என பிற் கால கபிலர் [கபிலர் அகவல்] கேட் கிறார்.\nஆண்டவனோ அல்லது சமயமோ ,எதற்க் காக இவ்வுலகில் ஏற்படுத்தப் பட்டதோ அதை இன்று அவை வழங்க வில்லை.ஒவ்வொரு சமயத்தினதும் முக்கிய கடமை எப்படி ஒருவரை ஒருவர் அன்பு செலுத்துவது என்பதை ப��தித்து.அதன் மூலம் எம்மை,எமக்கும் உண்மைக்கும் அருகில் கொண்டுவருவதே ஆகும்.\"உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்...தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா \"ஆனால்,இன்று இதற்கு எதிர் மாறே நடைபெறுகிறது. சமயம் எம்மை ஒன்று சேர்க்கவில்லை,எம்மை பிரிக்கிறது.சமயத்திற்கு சமயம் மட்டும் அல்ல,அவை தமக்குள்ளும் பிரிந்து நிற்கின்றன.சமயம் பழைமை நெறிவாத த்தையும் சகிப்பு தன்மை யின்மை யையும் எமக்கு கொண்டுவந்து இன்று மிக பெரிய பிரச்சனை கொடுக்கிறது.இதனால்,மத வெறியர்களை உண்டாக்கி,எமது சுதந்திரத்தை ஆண்டவனின் பெயரால் நாசம் பண்ணுகிறது.ஆகவே,எமது நோக்கத்தை நாம் சரிப்படுத்த வேண்டும்,வாழ்க்கை வழியை சரிப்படுத்த வேண்டும், வேறுபட்ட சமயங்கள் தொடக்கத்தில் எதை விரும்பியனவோ அப்படி மீண்டும் வார்த் தெடுக்க வேண்டும்.எல்லா சமயங்களும் மனிதாபிமான த்தையே அறிவுறுத்தின.ஆகவே அதை அப்படியே பின்பற்ற லாமேஅமைதி எமக்குள்ளே தான் உண்டு.அதே போல அன்பும் எமக்குள்ளே தான் உண்டு.ஏன் ஆண்டவனும் எமக்குள்ளே தான் உண்டு.எனவே கடவுளே அன்பு,அன்பே கடவுள்,இதை அறிந்தால்,எமக்கு அது உள் அமைதி தரும்.ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கு அன்பு மட்டுமே தெரியும் , மிச்சதெல்லாம் நாம் கற்பித்ததே.வெறுப்பு,பொறாமை, பேராசை,ஏன் பயங்கரவாதம் கூட நாம் சொல்லிக் கொடுத்ததே. என்னத்தை விதைத்தாயோ அதையே நீ அறுவடை செய்கிறாய். அப்படியென்றால் நீ ஏன் அன்பை விதைக்கக் கூடாதுஅமைதி எமக்குள்ளே தான் உண்டு.அதே போல அன்பும் எமக்குள்ளே தான் உண்டு.ஏன் ஆண்டவனும் எமக்குள்ளே தான் உண்டு.எனவே கடவுளே அன்பு,அன்பே கடவுள்,இதை அறிந்தால்,எமக்கு அது உள் அமைதி தரும்.ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கு அன்பு மட்டுமே தெரியும் , மிச்சதெல்லாம் நாம் கற்பித்ததே.வெறுப்பு,பொறாமை, பேராசை,ஏன் பயங்கரவாதம் கூட நாம் சொல்லிக் கொடுத்ததே. என்னத்தை விதைத்தாயோ அதையே நீ அறுவடை செய்கிறாய். அப்படியென்றால் நீ ஏன் அன்பை விதைக்கக் கூடாதுஅன்பை விதைத்தால் அதை விட பெருவாரியான அன்பை அறுவடை செய்யலாமே.அன்பு பலத்தினால் திணிக்க முடியாதது.ஆனால் சமயம் அப்படி அல்ல.இதை நாம் அறிய வேண்டும்.ஆகவே நாம் மனித நேயம் தழுவி புது வாழ்க்கை வழியை அமைப்போம்\n”-Sivavakkiyar [“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..”--சிவவாக்கிய சித்தர்.].“Will the rains fall only for a few and exclude others நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..”--சிவவாக்கிய சித்தர்.].“Will the rains fall only for a few and exclude others Will the winds discriminate against a few”[\"மாரி தான் சிலரை வரைந்துபெய்யுமோகாற்றுஞ்சிலரை நீக்கிவீசுமோ......குலமுமொன்றே குடியுமொன்றே,இறப்புமொன்றே பிறப்புமொன்றே\"] asked a latter-day Kapilar in a famous \" Akaval\" poem [கபிலர் அகவல்]\nசில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது. ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு.\nஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு \"அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை\" என எண்ண வைத்துவிடும்.\n\"பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்\". குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.]\nகுழந்தைகள் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடு.\nஆகவே கேள்விகள் கேட்கக் கேட்க நமக்கு மகிழ்ச்சி வரவேண்டும்.\nஆனால் பலநேரம் நமக்கு எரிச்சல்தான் வரும்.\nஅதற்கு பல காரணங்கள் உண்டு.\n1. நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது:\nநாம் முக்கிய வேலையாக இருக்கும்போது குழந்தைகள் கேள்விகள் கேட்கும், அதுவும் உடனே பதில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். பதில் கிடைக்கும் வரை தொடர்ந்து கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கும். இதில் நாம் சந்தோசப்பட வேண்டிய விசயம், நம் குழந்தை விடை கிடைக்கும் வரை எவ்வளவு தூரம் போராடுகிறது என்பது. எவ்வளவு வேலையாக இருந்தாலும் உடனே குழந்தையின் கேள்விக்கு விடை சொல்லுங்கள். இதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்,\nமுறை.1: பதில் சொல்ல முடியாத அளவுக்கு முக்கிய வேலையாக இருந்தால், \"அம்மா, முக்கிய வேலையாக இருக்கிறேன், வேலை முடிந்ததும் பதில் சொல்கிறேன்\" என்று சொல்லுங்கள்.\nகாரணம்: சில குழந்தைகள் கேள்விகள் கேட்டவுடன், ஏதாவது ஒரு பதிலை உடனே எதிர்பார்க்கும். அப்பதில் கேட்கும் கேள்விக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.\nமுறை.2. சுருக்கமாக ஒரு பதிலை சொல்லிவிடுங்கள். வேலை முடிந்ததும் விரிவான பதிலை கொடுத்துவிடலாம். ஆனால் வேலை முடிந்ததும் விரிவான பதிலைத் தருகிறேன் என்று சொல்லாதீர்கள். அப்படிச் சொன்னால் உடனே விரிவான பதில் வேண்டும் என்று அடம் பிடிக்கலாம்.\nமுறை.3. வீட்டில் வேறு யாராவது சும்மா இருந்தால், அவர்களிடம் பதில் சொல்லச் சொல்லலாம்.\nசில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது. ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு.\nஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு \"அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை\" என எண்ண வைத்துவிடும்.\n\"பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்\". குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.\nபதில் தெரியாத இடத்தில் \"தெரியாது\" என்று மொட்டையாக முடிப்பதைவிட கீழ்க்கிண்ட வழிகளில் முடிக்கலாம்.\nமுறை.1. \"அருமையான கேள்வி, இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்து சொல்கிறேன்\" என்று கூறலாம்.\nபலன்: ‘பதில் தெரியாவிட்டால் அப்படியே விட வேண்டியதில்லை, யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை விதைக்கிறோம்.\nமுறை. 2. \"இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. நூலகப் புத்தகத்தில் எங்காவது படித்தால் தெரிந்து சொல்கிறேன். நீங்களும் எங்காவது படித்தால் எனக்கு சொல்லுங்கள்\" என்று சொல்லலாம்.\nபலன்.1. ‘பதில் தெரியாவிட்டால் புத்தகத்தில் தேடி தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறோம்.\nபலன்.2. புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம்.\nபலன்.3. தன்னாலும் பதில் கண்டுபிடித்து தந்தைக்கும் வழிகாட்ட முடியும் என்கிற ப��ருமிதத்தை ஏற்படுத்துகிறோம்.\nமுறை.3. குழந்தை பைக்கைப் பற்றி கேள்வி கேட்டால், \"நீங்கள் கேட்கும் கேள்வி பைக்குடன் சம்பந்தமுடையது. இக்கேள்வியை பைக் பட்டறை வைத்திருக்கும் விசயக்குமார் மாமாவிடம் கேட்டால் பதில் தெரியும்\" எனலாம்.\nபலன்: ‘கேள்வி எதனுடன் சம்பந்தமுடையது. யாரிடம் கேட்டால் பதில் தெரியும்’ என சிந்திக்க வைக்கிறோம்.\nமேற்கண்ட முறைகளை மாறி மாறிக் கடைபிடிக்கவேண்டும். சிறிது காலம் கழித்து \"இந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லையே. எப்படித் தெரிந்துகொள்வது\" எனக் கேட்டு தேர்வு வையுங்கள். அவர்கள் எவ்வளவு தூரம் தயாராகியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம். மேலும் அவர்கள் என்ன பதில் சொல்கிறார்களோ அதிலிருந்து \"இப்படி செய்யலாமா, இல்லை வேறு விதமாக செய்யலாமா\" என தொடர்ந்து விவாதம் செய்து சிந்திக்கத் தூண்டுங்கள்.\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/தொடர்-01\nநடந்து முடிந்த ஈழ யுத்தத்தில் கொலை, கற்பழிப்பு, சித்திரைவதை, கடத்தல் ,காணாமல் ஆக்கப்படடமை எனபல சொல்லொணா துன்பங்களை சந்தித்தவர்கள் தமிழினம். அவர்களுள் ஒருவராக தான் அனுபவித்தமைகளை எம் முன்னே நூல் வடிவில் கொண்டு வருகிறார் கலைஞர் திவ்வியராஜன்.அவற்றுள் சில பக்கங்கள்.;-\nநூல் : ''மாறிய நாட்களும்,மாறாத சூரியனும்''\nதிருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள்.சோதிடம் சொல்லும் பத்துப் பொருத்தம் இவை - தினப் பொருத்தம் ,கணப் பொருத்தம் ,மகேந்திரப் பொருத்தம் ,ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் ,யோனிப் பொருத்தம் ,ராசிப் பொருத்தம் ,ராசி அதிபதி பொருத்தம் ,வசிய பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் ,வேதைப் பொருத்தம் ஆகும். இவற்றை எங்கோ இருந்து ஈர்ப்பு விசையால் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கை நிகழ்வான கோள்களை வைத்துப் பார்க்கிறான். யாரை வைத்துப் பார்க்க வேண்டுமோ அதை மறந்து விடுகிறான்.அந்த ஆண்-பெண் இருவருக்கும் இருக்க வேண்டிய மனப் பொருத்தத்தையோ, அவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டிய பொருத்தங���களையோ,அவர்கள் ஒன்றாக வாழ்க்கை நடத்த உதவும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை, ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் சொந்த பந்தம் போன்றவற்றை மதிக்கும் இயல்புகளையோ பொதுவாக பார்ப்பதில்லை.மூல நட்சத்திரம், கேட்டை, ஆயில்யம், விசாகம் ஆகிய இந்நான்கு நட்சத் திரத்தில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்யப் பலர் தயக்கம் காட்டுகின்றனர்.மூலநட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் திருமணம் செய்யும் பையனின் தந்தைக்குக் கேடு.ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் பையனின் தாயாருக்குக் கேடு.இப்படி பல கூறுகின்றனர்.எனினும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் அதாவது நட்சத்திரத்தன்று பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் குறை ஏற்படும் என்பதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. பண்டைய சங்க காலத்தில் இப்படியாக பொருத்தங்கள் பார்த்ததாக எந்த குறிப்பும் இல்லை.இப்படி ஆண்-பெண் இருவர் சேருவதை திருமணம் என்கிறது தமிழ். கல்யாணம் என்றும் சிலர்\nகுறிப்பிடுவர்.உதாரணமாக, நாலடியார் கல்யாணம் (பாடல் 86:பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக் கல்யாணஞ் செய்து கடிப்புக்க.... ) என்கிறது. ஆசாரக் கோவை (பாடல் 48:கலியாணம், தேவர், பிதிர், விழா, வேள்வி, என்று...) கலியாணம் [வடமொழி] என்கிறது. குறிஞ்சிப் பாட்டு (232:நேர் இறை முன் கை பற்றி நுமர் தர நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்...) மணம் என்கிறது. அய்ங்குறுநூறு வதுவை (61:..நல்லோர் நல்லோர் நாடி வதுவை அயர விரும்புதி நீயே.) என்கிறது.தொல்காப்பியம் மன்றல் என்பதோடு கடி,வரைவு,வதுவை என்றும் குறிப்பிடுகிறது.என்றாலும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப் பியரும் பத்து பொருத்தங்களைப் பற்றி கூறியுள்ளார். ஆனால் அவர் கூறும் பொருத்தங்கள் அறிவு பூர்வமானவை.\n\"பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு\nஉருவு, நிறுத்த, காம வாயில்\nநிறையே, அருளே, உணர்வொடு திருவென\nமுறையுறக் கிளத்த ஒப்பினது வகையே\"\nஎன்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது. ஒத்த பிறப்பும்[ஒத்த குடியில் பிறத்தல்], ஒத்த குடி ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும்[ஆண்மை என்பது இங்கு ஆண்தன்மையைக் குறிக்காது. ஆளும் தன்மையைக் குறிக்கும். குடியாண்மை எனப்படும். இது பெண்களுக்கும் உரிய பண்பே.], ஒத்த வயதும்[வயது ஒற���றுமை ], ஒத்த உருவும்[உருவழகு], ஒத்த\nஅன்பும்[இல்லற சுகத்தை நுகர்வதற்குரிய சக்தியும் உணர்வும் இருவரிடமும் சமமாக இருத்தல் வேண்டும்], ஒத்த நிறையும்[ கட்டுப்பாடு], ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமும் என்ற பத்துப் பண்புகளிலும் ஒத்தவர்களாக இருக்க வேண்டுமென் பது இதன் பொருள்.அதாவது,குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந்திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது. அதே போல இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் மேலும் கூறுகிறது.\n\"நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி\nவன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை\nஎன்றிவை இன்மை என்மனார் புலவர்.\"\nதற்பெருமை, கொடுமை, (தன்னை)வியத்தல் புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்கிறது.ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை இங்கு காணக்கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் சடங்கே ஆகும் ஆகவே அதற்கு சாட்சி கட்டாயம் கிரகங்களாக இருக்காது.எல்லா திசையிலும் அவர்களை சுற்றி வாழும் வயதில்\nமுதிர்ந்த உறவினரும் நண்பர்களுமே ஆகும்.அது தான் அவர்களை ஒன்றாக முறியாமல் வைத்திருக்க உதவும்.அவர்களுக்கு ஒரு பொது நம்பிக்கை வேண்டும் அது எழுமலையானகாவோ அல்லது வேறு ஒன்றாகவோ இருக்கலாம்.நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என்ற இயற்கையை ஐம்பெரும் பூதம் என்கின்றனர் முன்னோர்.ஆகவே இது உலகின் முன்னிலையில் என நாம் கருதலாம்.மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் அல்லது காமம் துய்த்து வீடுபேறடைதல் என கொள்ளலாம்.திருமணத்திற்கான சாட்சியாக மூன்று முடிச்சோ அல்லது மோதிரமோ இருக்கலாம்.ஆனால் உண்மையில் தேவை���்படுவது இரு மனங்கள் ஒன்று சேருவதே.உண்மையான அன்பிற்கு ஏது எல்லை. எல்லை கடந்த அன்பின் ஆழத்தில் தானே காதல் இன்பமும் இருக்கின்றது.இதை குறுந்தொகைப்பாடல் ஒன்று \"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று,நீரினும் ஆர்அள வின்றே - சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு,பெருந்தேன் இளைக்கும் நாடெனொடு நட்பே\" என்கிறது.அன்பு வயப்பட்ட காதலர்கள் இருவரும் இதயத்தால் ஒன்றுபடுகின்றனர். இந்த இதயப்பிணைப்பு எப்படி இருக்கிறது தெரியுமா 'செம்புலப் பெயல் நீர்போல' இருக்கிறதாம் இன்னும் ஒரு குறுந்தொகைப்பாடல்.\n\"யாயும் ஞாயும் யார் ஆகியரோ\nஎந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ் வழி அறிதும்\nசெம் புலப் பெயல் நீர் போல\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.\"\nஅன்பால் இணைந்த காதலர்கள் திருமணம் புரிந்து இல்லறத்திற்குள் நுழைகின்றனர்.திருமணம் முடிந்ததும் கணவனுக்குப் பிடித்தமான மோர்க் குழம்பு வைக்கிறாள் தலைவி.தன் காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் கட்டித்தயிரை மெதுவாகப் பிசைகின்றாள். அப்போது கட்டியிருந்த பட்டாடை சட்டென்று நழுவுகின்றது. மற்றொரு கையாலே சரிசெய்து கொண்டு தாளிக்கின்றாள். தாளிக்கும் போது உண்டான புகை, 'கயல்' போன்ற அவளது விழிகளை கலங்க வைக்கின்றது. துடைத்துக் கொள்கிறாள். இப்படி ஆசையோடு சமைத்து முடிப்பதற்குள்ளேயே வெளியில் சென்ற கணவன் வந்து விட்டான். முகத்திலும், ஆடையிலும் அழுக்கு அப்பியிருக்கின்றது. உணவைப் பரிமாறுகிறாள். அவனும் அவளது புறத்தோற்றத்தைக் கண்டு வெறுக்காமல் அகத்தின் அன்பினை நினைத்து இனிது, இனிது என்று பாராட்டிக் கொண்டே சாப்பிடுகிறான்.அந்தப் பாராட்டைப் பெற வேண்டும் என்று தானே அவள் இப்படி விரும்பிச் சமைத்தாள். இந்த இனிய இல்லறக் காட்சியினை தருகிறது இன்னும் ஒரு சங்க பாடல் :\n'முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்\nகுவளை உண்கண் குய்ப்புகை கமழத்\nதான் துழந்து இட்ட தீம்புளிப்பாகர்\nஇனிது எனக் கணவன் உண்டலின்\nநுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே\nஇன்று திருமணம் முடிக்கும் மணமக்களுக்கு இதைவிட அறிவுரை சொல்ல வேறு ஏதேனும் இருக்கமுடியுமா. இப்படி அமையாத திருமணங்கள் விவாகரத்திலும்,கள்ள தொடர்பிலும் தொங்கி நிற்பதில் வியப்பில்லை.மேலே கூறியவாறு தனிச்சிறப்பு கொண்ட தமிழர்,பி���்காலத்தில் ஏற்பட்ட கெட்ட விளைவால் பத்து வகைப் பொருத்தங்கள் -தினம், கணம், மகேந்திரம், பெண் தீர்க்கப் பொருத்தம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என மாறியது.கணித்துக் கூறுபவன் ஜோசியன். ஜாதகக் கட்டங்களைப் போட்டு கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன என்பான் அவன்.கல்யாணம் நடந்த பின்னர்தான் தெரியும் பொய்களும் புரட்டுகளும்\n_:-கந்தையா தில்லை விநாயகம் பிள்ளை.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:74- - தமிழ் இணைய சஞ்சிகை -[மார்கழி ,2016\nவீட்டில் மரணம் நிகழ்ந்தால் கோயிலுக்கு போக....\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்;பகுதி 02.\nகுணசித்திர வேடத்தில் 'சூரி '\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சி...\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/தொடர்-01\nஜெயலலிதா பற்றி மனம் திறக்கும், திண்டுக்கல் லியோனி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் என���ு தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20918?page=6", "date_download": "2020-11-30T22:45:18Z", "digest": "sha1:6C7PGJ7ZGC7ZTQBSURXJJ5BU7I4NWEJ5", "length": 10392, "nlines": 201, "source_domain": "www.arusuvai.com", "title": "வாங்க கலக்குவோம் | Page 7 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதலைப்பை பார்த்து யாரும் ரொம்பவும் யோசிக்காதீங்க தோழிகளே எந்த விசயத்தில கலக்கப்போறோம்னு வேற எந்த விசயத்தில நம்மளால கலக்க முடியும் அரட்டைல தா வாங்க கலக்குவோம் தோழிகளே\nஅபிகரண், கர்ஸரை கீழே இறக்குங்க ,கடைசில தமிழ் எழுத்துதவி இருக்கும், அதை கிளிக் பண்ணுங்கபா\n உங்க ஊர் எப்ப்டி இருக்கு\nபக்கத்தின் கீழே அறுசுவை தலைப்பின் கீழே உள்ள தமிழ் எழுத்துதவி மூலம் தமிழ் ல டைப் பண்ணுங்க பா\nஅன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nஏதாவது ஒரு டாபிக் பத்தி பேசிக்கலாமே பா\nஅன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nஹேய் ராணி நான் ஒன்னும் கேரளாஅம்மா இல்ல, கேரளத்து பொண்ணு அதுவும் தமிழ் வாசமுள்ள குட்டிபொண்ணுபா. அவ்வளவு வயசு ஆகலப்பா. நல்ல வேலை பாட்டினு சொல்ல.\nஇங்க காதி சில்க் ரொம்ப ஃபேமஸ். உடுக்க சுகமா இருக்கும்.வில��� 3000 முதல் தொடக்கம்பா\nசரி கேரள குட்டி பொண்ணே\n ரொம்ப நாளா ஆளை காணோமே அதான் கேட்டேன் எப்படியும் அம்மா ஆகி, பாட்டி ஆகத்தான் போரீங்க கொஞ்சம் அட்வான்ஸா சொல்லிட்டேன்\nசில்க் காட்டன் நல்லா இருக்கும் ஆனா லைப் இல்ல ரேட் 1500ல இருந்து இருக்கும் ஆன லைட் வெயிட்\nஅதான் அம்மா நான் இருக்கேன்ல அப்ப யேன் பீல் பண்ணுற. இனி பீல் பண்ண அடி கிட்டும் ஒகே. ஒரு சந்தோசமான செய்தி உனக்கு ஒரு தம்பி இருக்கான். பேரு gowtham.2 வயசு ஆகபோகுது. உனக்கு சந்தோசம் தானே.\nபெண் குழைந்தைக்கு பெயர் வைக்க\nதூங்காத அரட்டை என்று ஒன்று\nமீண்டும் அரட்டை - வரிசை எண் 1001\nநான் புதியவள் வாங்களேன் பழகலாம்\n அறிமுகம் செய்து கொள்ளலாம் வாங்க... பகுதி - 2\nஜலீலா எங்கு இருந்தாலும் வாங்க\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/966749", "date_download": "2020-12-01T00:17:01Z", "digest": "sha1:3ONJRYCMWELXJUKGYYA3QXHOXDCLBYAB", "length": 8864, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "விஏஓவுக்கு கொலை மிரட்டல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி ���ிருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேப்பூர், நவ. 7: வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2மணல் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.வேப்பூர் அருகிலுள்ளது நல்லூர் ஊராட்சி. இங்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ஐவதுகுடி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ராஜி (36). நல்லூர் அருகிலுள்ள வண்ணாத்தூர் ஊராட்சிக்கும் இவர்தான் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். வண்ணாத்தூர் கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் கிராம உதவியாளராக பணிபுரிகிறார். ராஜி, காளிதாஸ் இருவரும் வண்ணாத்தூர் ஊராட்சியில் உள்ள மணிமுக்தாற்றில் லாரியில் மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின்பேரில் ஆற்றுக்கு சென்றனர். அப்போது அங்கு மணல் ஏற்றி கொண்டு நின்றிருந்த லாரி அருகே சென்றபோது லாரிக்குள் அமர்ந்திருந்த விருத்தாசலம் தாலுகா கச்சிபெருமாநத்தம் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் சிவசங்கரமூர்த்தி (35), என்பவரும், அருகில் அமர்ந்திருந்த கோனான்குப்பம் பகுதியை சேர்ந்த காமராஜ் மகன் பிரகாஷ் (26) என்பவரும் விஏஓ ராஜி, உதவியாளர் காளிதாஸ் ஆகியோரை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து விஏஓ ராஜி வேப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசங்கரமூர்த்தி, பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.\nஉளுந்தூர்பேட்டை போட்டோகிராபர் கொலை வழக்கில் பெண் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nவிழுப்புரத்தில் பரபரப்பு ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தவர்களை அடித்து, உதைத்து வேனில் ஏற்றிய போலீசார்\nகடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஇவ்வாறு அவர் கூறினார். கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்\nநிவர் புயல் சேதம் முழுமையான கணக்கெடுப்புக்கு பிறகு நிவாரணம் வழங்கப்படும் கடலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபரங்கிப்பேட்டை, கிள்ளை பகுதிகளில் கடல் சீற்றம்\nகடலூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க நடவடிக்கை\nகோர்ட்டில் ஆஜராகாமல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கொள்ளையன் கைது\nகிருமாம்பாக்கத்தில் பரபர���்பு கடலூர், புதுச்சேரி ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே தொடரும் பிரச்னை இருதரப்பினர் மோதல்\nகடலூரில் காரில் கடத்தப்பட்ட டிரைவர் ஆந்திராவில் கொலை\n× RELATED தென்காசியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கொடிக்குறிச்சி VAO கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramanihyo.blogspot.com/2017_03_12_archive.html", "date_download": "2020-11-30T23:41:44Z", "digest": "sha1:CNBI5B6DLSO4MY3RNTL3AM5GIT7JWSW6", "length": 10270, "nlines": 111, "source_domain": "ramanihyo.blogspot.com", "title": "Ramani Rajagobal Blogspot: 2017-03-12", "raw_content": "\nபினாங்கு தமிழ்ப்பள்ளி முன்னாள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா\nதன்னலம் கருதாத தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சேவை அளப்பரியது டத்தோ கே.ஆர்.புலவேந்திரன்\nபினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்கம் ஏற்பாட்டில் 11 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் இங்குள்ள ஸ்ரீ அனந்தபவன் விருந்து மண்டபத்தில் கடந்த ஞாற்றுக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.இந்நிகழ்வு மன்ற தலைவர் ந.க.பக்கிரிசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் சிறப்பு வருகையாளர்களாக மலேசிய குற்ற புலனாய்வு அரவாரியத்தின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன்,பினாங்கு கழிவு இலாக்கா தமிழ் பிரிவு அதிகாரி சகுந்தலா,பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்க தலைவர் ந.க.பக்கிரிசாமி,இயக்க துணை தலைவர் நா.குப்புசாமி,செயலாளர் சே.பாண்டியன் ஆலோசகர் கு.மோகன்,ஜாவி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சௌந்தரராஜன்,ஜூரு தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் முனியாண்டி,பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயவேலு,பிறை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை ஜெசிந்தா மற்ற இதர ஆசியர்கள் கலந்துக் கொண்டனர்.\nநிகழ்வின் தொடக்க அங்கமாக தமிழ் வாழ்த்தினை முன்னாள் ஆசியர் சு.முருகப்பன் பாடினார்.அதனை தொடர்ந்து தலைமையுரை ஆற்றிய பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்க தலைவர் ந.க.பக்கிரிசாமி அவர்கள் தமதுரையில் முன்னாள் தமிழ்ப்பள்ளியில் சேவையாற்றிய இயக்க உறுப்பினர்களுடன் கெடா சுல்தான் மற்றும் பினாங்கு மாநில ஆளுநரிடம் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் \"நினைத்து பார்க்கிறோம் நெஞ்சம் நெகிழ்கிறோம் \"என்ற நிகழ்வின் வழி சிறப்பு செய்வதில் மகிச்சி கொள்வதாக கூறினார்.இயக்கத்தில் 50 உறு��்பினர்கள் அங்கம் வகிகின்றனர் என்றும் அதி பல வகையான நிகழ்வுகளை குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு கவிதை போட்டி,பேச்சி போட் டி மற்றும் இவ்வாண்டு சிறப்பாக நடைபெற்று வரும் 240 இடை நிலை பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட தமிழ் மொழி பயிற்சி மற்றும் கவிதை பட்டறைகளை சிடிக் இந்திய பொருளாதார மேம்பட்டு உதவியுடன் நடத்தி வருவதாக கூறினார்.\nஇந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மலேசிய குற்ற புலனாய்வு அரவாரியத்தின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் அவர்கள் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தமிழாசிரியர் சமூக நல இயக்கம் சிறப்பாக செயல்படுவதாகவும்,சமூக மேம்பாட்டில் முன்னாள் ஆசியர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும் தன்னலம் கருதாத சேவைக்கு அவர் புகழாரம் சூட் டினார்.தொடக்க கல்வியை தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் அண்மையில் வெளியான எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்றமைக்கு முக்கிய காரணம் அவர்கலின் சிலர் தமிழ்பள்ளியில் பயன்றதுடன் அதில் முக்கிய பங்கு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது என்றும் அவர் குறிப்பிடு இயக்க பொதுக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்வில் முன்னாள் தமிழ்ப்பள்ளியை சேந்த ஆசிரியர்கள் திருமதி சரோஜினி குணசேகரன்,முன்னாள் பினாங்கு மாநில தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் அ.வீராசாமி மற்றும் அ சுப்ரமணியம் ஆகியோருடன் அ.வீராசாமி பினாங்கு ஆளுநரிடம் டிஜேன் விருது பெற்றமைக்கு,ஆர்.லோகாம்பாள் பி.ஜே.எம் விருது பெற்றமைக்கும்,எ.குணசேகரன் அவர்கள் கெடா சுல்தானிடம் பி.கே.எம் விருது பெற்றமைக்கு நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர்.\nஇந்நிகழ்வில் முன்னாள் தமிப்பள்ளிகளின் அமைப்பாளர் அ.வீராசாமி அவர்கள் நிகழ்வுக்கு வருகையளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.\nஇந்தியப் பெண்களின் பொருளாதார மேன்மைக்கு முக ஒப்பனை...\nஅந்நிய நேரடி முதலீட்டில் பினாங்கு 15 பில்லியன் பெ...\nஜெலுதோங் நாடாளுமன்ற மக்களுக்கு வெகி பார்க் பொருளுத...\nகாம் ஜூய்ஜூட்சு தற்காப்பு கலையில் ஈடுபாடுக் கொள்ள ...\nபிஎம்ஆர் தோட்டம் பத்து பூத்தே ஸ்ரீ இராமர் ஆலய கும்...\nசெபராங் ஜெயா வட்டார இந்து சங்க ஏற்பாட்டில் இரத்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2020/02/11144733/Education-News-in-inscription.vpf", "date_download": "2020-11-30T23:02:04Z", "digest": "sha1:YVWMVTJPZTK4W3324WN2TWDP3VYGDF4V", "length": 20106, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Education News in inscription || கல்வெட்டில் கல்விச் செய்திகள்...!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள் காலத்தில் இருந்த கல்வி நிலைமைகளைக் கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது. மடங்கள், கோவில்கள், சத்திரங்கள் ஆகிய இடங்களில் கல்வி நிலையங்கள் அமைந்திருந்தன.\nமன்னர்களும், மக்களும், கிராமசபைகளும், கோவில் நிர்வாகங்களும் கல்வி நிலையங்கள் செயல்படத் தானங்களும், மானியங்களும், நன்கொடைகளும் அளித்தன.\nகற்றவர்களும், கல்வியாளர்களும், ஆசிரியர்களும் பெரிதும் மதிக்கப்பட்டனர். பொதுகல்வி, மருத்துவம், ஜோதிடம், கணிதம், வானவியல், வேதகல்வி ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்டன. கல்வி நிலையங்களில் மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கி இருக்க விடுதிகளும் இருந்தன. விடுதிகளில் தங்கி இருப்போருக்கு இலவசமாகத் தங்கும் இடங்களும், உணவும், உடையும், பிற தேவைகளும் வழங்கப்பட்டன.\nஎண்ணாயிரம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டு ரிக் வேதம், அதர்வண வேதம், பிரபாகரம், வேதாந்தம் ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது. 300 மாணவர்கள் இங்கு தங்கியிருந்து கற்றதாகக் கூறப்படுகிறது. ராஜராஜ சதுர்வேதி மங்கலத்துக் கிராமசபை 45 வேலி நிலத்தை இக்கல்வி நிலையத்துக்கு வழங்கியது. இந்நிலத்தில் பயிரிட்டு கிடைக்கும் வருமானம் விடுதி மாணவர் உணவுக்காகவும், உடைக்காகவும் செலவு செய்யப்பட்டன. ராஜாதிராஜன் காலத்தில் திரிபுவனி என்ற ஊரில் இருந்த கல்வி நிலையத்துக்கு 72 வேலி நிலம் வழங்கப்பட்டது. 260 மாணவர்களும், 13 ஆசிரியர்களும் இங்கு இருந்தனர். மாணவர்களும், ஆசிரியர்களும் அரசு வாரியங்களில் பணி செய்யக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.\nவீரராஜேந்திரன் காலத்தில் திருமுக்கூடல் என்ற ஊரில் வைஷ்ணவ மாதவன் என்பவன் கல்வி நிலையம் நிறுவியதாக அவ்வூர்க் கல்வெட்டு தெரிவிக்கிறது. இரண்டாம் ஆதித்த சோழன் காலத்தில் கும்பகோணத்தில் இருந்த கல்வி நிலையத்தில் பிரபாகரம் வேதங்கள் கற்பிக்கப்பட்டன. காஞ்சீபுரத்தில் இருந்த சமணர்களின் கடிகையில் கதம்ப அரசனான மயூரசன்மன் வேதம் கற்றதாகத் தாளகுண்டா என்ற இடத்தில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.\nதிருப்பாதிரிப்புலியூர், திருக்கழுக்குன்றம் ஆகிய ஊர்களில் சமணர் கல்வி நிலையங்கள் இருந்தன. இரண்டாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் சோளிங்கர் என்ற ஊரில் வேதங்கள் கற்பித்த சோமாஜி என்ற அந்தணருக்கு வேதவீரமங்கலம் என்ற சிற்றூரைத் தானம் கொடுத்தான். ஞானகாண்டம், இதிகாசம் ஆகியன கற்றுக்கொடுக்கப்பட்டதாகக் காசக்குடிச் செப்புப்பட்டயம் கூறுகிறது.\nவிக்கிரம சோழன் கல்வெட்டு திருவாடுதுறையில் மருத்துவசாலையும், மருத்துவக் கல்லூரியும் இருந்ததாகக் கூறுகிறது. பசுநெய், மூலிகைகள் மூலம் மருந்துகள் தயாரிக்கப்பட்ட செய்தியும் கூறப்படுகிறது. வீரசோழன் காலத்தில் மருத்துவசாலையில் சிறப்பான மருத்துவர்களும், தாதியர்களும் இருந்ததாகத் தெரிகிறது.\nஒரத்தநாடு முத்தாலம்மாள்புரம் கல்வெட்டு, மராத்திய மன்னர் காலத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், விடுதி மாணவர்களுக்கும் தினசரி வழங்கப்பட்ட பொருட்களின் பட்டியலைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. மருத்துவ நூல்கள், நூல் நிலையங்கள் பற்றியும் கல்வெட்டு கூறுகிறது. இலவச கல்வியே அளிக்கப்பட்டது.\nதிருவாவடுதுறை மருத்துவக்கல்லூரியில் அஷ்டாங்க ஹிருதயம் என்ற மருத்துவ நூல் கற்பிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலில் நூல் நிலையம் இருந்தது. நீலகண்ட நாகம் என்பவர் ஸ்ரீரங்கம் கோவிலில் நூல் நிலையம் அமைத்தவர். முதலாம் ராஜேந்திரன் காலத்தில் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் மருத்துவக் கல்விச்சாலையில் 270 இளங்கலை மாணவர்களும், 70 முதுகலை மாணவர்களும் இருந்தனர். மாணவர்களில் 40 பேர் பிரம்மச்சாரிகள். நான்கு வேதங்கள், பிரபாகரம், வியாகரணம், பீமாம்சம் போன்றவையும் கற்பிக்கப்பட்டன. ஆசிரியர்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர். வாத்தி என்று ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர். நித்த வினோதப் பேரரையார் என்பன போன்ற பட்டங்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன.\nமூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து நாடு, நகரங்களை அழித்தான். ஆயினும், பட்டினப்பாலை என்ற நூலைப் பாடியதற்காகப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்பவருக்குக் கரிகால் சோழன் கொடுத்திருந்த மண்டபத்தை மட்டும் இடிக்கவில்லை. புலவர்கள் பெற்��� மதிப்பை இது காட்டுகிறது. இச்செய்தி சுந்தரபாண்டியன் கல்வெட்டுகளால் தெரிய வருகிறது.\nதிருவாச்சூர் வியாகரண மண்டபத்தில் இருந்த கல்லூரியில் பாணினி எழுதிய இலக்கண நூல் கற்பிக்கப்பட்டது. நெல்லூரை ஆண்ட சிற்றரசன் ஒருவர் குலோத்துங்க காவனூர் என்ற ஊரை திருவாச்சூர் கல்வி நிலையத்திற்குத் தானமாக வழங்கினான். திருபதுங்கன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் இசைக்கலை கற்பிக்கப்பட்டதாகப் பாகூர் வடமொழிக் கல்வெட்டு கூறுகிறது.\nபடைக்கலப் பயிற்சிக்கென கல்வி நிலையம் இருந்ததையும் அறிகிறோம். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் சோமநாதர் கோவிலில் உள்ள இரண்டாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கல்வெட்டு ஆத்தூர்ச் சேனாவரையர் மாணவர்களால் தனக்கு வழங்கப்பட்ட நிலத்தைக் கோவிலுக்குத் தானம் வழங்கினார் என்று கூறுகிறது. இம்மன்னர் காலம் கி.பி. 1276. இந்தச் சேனாவரையர் தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரையும் எழுதியுள்ளார். பாண்டியனின் சேனைக்குத் தலைவராகவும் இருந்தார். கடைக்கலப் பயிற்சியும், இலக்கியக் கல்வியும் கற்பித்துள்ளார். இவரது உரையில் தென்பாண்டி நாட்டு பழக்க வழக்கங்கள், பேச்சு வழக்குகள் ஆகியன எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை எண்ணத்தக்கது. சேனைக்குத் தலைவர் என்பதால் சேனாவரையர் என்று பட்டம் பெற்றார். இக்கல்வெட்டு ஆத்தூரைச் சேந்தமங்கலம், சேர்ந்தபூமங்கலம், அவனிபசேரமங்கலம் என்றெல்லாம் குறிப்பிடுகிறது. சேனாவரையர் செல்வந்தர், நல்லவர், வல்லவர் என்று மயிலைநாதர் உரை குறிப்பிடுகிறது.\nவேதக்கல்வியும், வேள்வியும் பாண்டியர் காலத்தில் போற்றப்பட்டது. கொற்கை நற்கொற்றன் என்பவனுக்குப் பாகனூர்க் கூற்றம் என்னும் இடத்தில் வேதத்தில் வல்ல அந்தணர்களைக் கொண்டு வேள்வி செய்து அந்த இடத்தை வேள்விக்குடி என்று பெயரிட்டு நற்கொற்றனுக்குப் பாண்டிய மன்னன் வழங்கினான். இச்செய்தி வேள்விக்குடிச் செப்பேட்டில் காணப்படுகிறது. வேள்விக்குடிச் செப்பேடு கவிதை நடையில் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் உள்ள மெய்க்கீர்த்தி என்னும் பகுதி கவிதை நடையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்வியிலும், புலமையிலும் சிறந்தவர்களே கல்வெட்டுகளை எழுதியுள்ளனர். மன்னர்கள் காலத்தில் கல்வி நிலை சிறப்பாக இருந்தது கல்வெட்டுகளால் உறுதி செய்யப்படு கின்றன.\n- முனைவர் அ.பாஸ்கரபால்பாண்டியன், முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர், திருச்செந்தூர்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/516667-ansarullah-operating-contact-nia-raid-at-nellai.html", "date_download": "2020-11-30T23:28:47Z", "digest": "sha1:LTVXRZYNJ6H566QSVAUK754FPZYLPJWG", "length": 21688, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "'அன்சருல்லா' இயக்கத் தொடர்பு?- நெல்லையில் என்ஐஏ திடீர் சோதனை | 'Ansarullah' operating contact? - NIA raid at nellai - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\n- நெல்லையில் என்ஐஏ திடீர் சோதனை\nநெல்லையில் என்ஐஏ அதிகாரிகள் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அன்சருல்லா இயக்க வழக்கை விசாரித்து வருவதன் தொடர்ச்சியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nவெளிநாட்டில் வேலை செய்பவர்களின் ஆவணங்கள் மற்றும் அவர்களைக் கண்காணிக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் நடவடிக்கை எடுத்தது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 14 பேரை விசாரித்தபோது அவர்கள் வெளிநாடுகளில் உள்ள தடை செய்யப்பட்ட இயக்கங்கள் துணையுடன் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவுக்கும் தீவிரவாதத் தாக்குதல் நடத்தவும், அதற்கு ஆட்களைத் திரட்டவும், நிதி திரட்டவும் பயிற்சி பெற்று கூட்டாகச் செயல்படுவதாகத் தெரியவந்தது.\nஅவர்களது இயக்கத்துக்கு ‘அன்சருல்லா’ என்கிற பெயரிட்டு செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ‘அன்சருல்லா’ என்கிற இயக்கத்தின் பெயரில் இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக 14 தமிழர்களை ஐக்கிய அரபு அமீரகம் கைது செய்து சிறையில் அடைத்தது. இதுகுறித்த தகவலை இந்தியாவுக்கு அளித்தது. பின்னர் அவர்கள் அனைவரையும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியது. அவர்க���ை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் தமிழகத்திலும் மேலும் இருவரைக் கைது செய்தனர்.\nஅவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 20-ம் தேதி நாகப்பட்டினம், சென்னை, கீழக்கரை, மேலப்பாளையம், திருவாரூர், மதுரை ஆகிய பகுதிகளில் என்ஐஏ சோதனை நடத்தியது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளி உள்ள திவான் முஜிபூர் என்பவரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருநெல்வேலி மாவட்டம்வெள்ளாங்குளியைச் சேர்ந்தவர் திவான் முஜிபூர். இவரது வீட்டில் இன்று காலை 7 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். திவான் முஜிபூர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வளைகுடா நாடான துபாயில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அங்கு வேலையில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த அவர் நெல்லையிலேயே வசித்து வருகிறார்.\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்ததன் அடிப்படையில் திவான் முஜிபுர் வீட்டில் இன்று காலை என்ஐஏ அதிகாரிகள் 4 பேர் சோதனை நடத்தினர். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்த போது இதர தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பில் இருந்தாரா என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றர்.\nமேலும் திவான் முஜிபூருக்குச் சொந்தமான புளியங்குடியில் உள்ள வீடு மற்றும் அவரது பெயின்ட் கடையிலும் சோதனை நடக்கிறது. திவான் முஜிபுர், மைதீன் இருவரும் உறவினர்கள். இருவரும் சேர்ந்து பெயின்ட் கடை நடத்தி வருகின்றனர். திவான் முஜிபுர் வீட்டில் காலை 11 மணியளவில் சோதனை முடிவடைந்தது. திவான் முஜிபுரை திருநெல்வேலி மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு விசாரணைக்கு ஆஜராக என்ஐஏ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nதமிழ்நாடு ‘அன்சருல்லா’ வழக்கு கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி என்ஐஏவால் பதிவு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 120B, 121A, 122 ஐபிசி மற்றும் உட்பிரிவுகள் 17,18,18b, 38 மற்றும் 39 of UA(P) Act படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nமிக முக்கியமான, நம்பகமான ரகசியத் தகவலின் பேரில் இந்தியாவிற்குள்ளும், இந்தியாவிற்கு வெளியிலும் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ்/டாயிஷ், அல்கொய்தா மற்றும் சிமி போன்ற தீவிர���ாத இயக்கங்களுடன் சேர்ந்து இந்தியாவுக்குள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக் குழுவாக இயங்க முடிவெடுத்துள்ளது தெரியவந்தது.\nஅந்தக் குழுவுக்கு ‘அன்சருல்லா’ என பெயர் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அன்சருல்லா இயக்கம் மூலம் இந்தியாவுக்குள் பிரிவினைவாத, தீவிரவாதச் செயல்களுக்கு ஆட்களைத் திரட்டவும், மேற்கண்ட செயல்களில் ஈடுபடவும், வெடிகுண்டு, கத்தி, வாகனங்கள் மூலம் பல்வேறு வகைகளில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.\nதங்கள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட பிரிவினையைத் தூண்டும் வீடியோக்கள் மற்றும் ஜிகாதி பிரசுரங்களை பிரசுரிப்பதன் மூலம் ஆதரவாளர்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் பேரில் கடந்த ஜூலை 13 -ம் தேதி என்ஐஏ 9 பேரை இந்த வழக்கில் கைது செய்தது. ஜூலை.13-ம் தேதி மேலும் 7 பேரைக் கைது செய்தது.\nகடந்த ஜூலை 19-ம் தேதி அவர்களை என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் என்ஐஏ நடத்திய தீவிர விசாரணையில் விசாரணையை அடுத்து தற்போது நெல்லையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக என்ஐஏ தரப்பு தெரிவிக்கிறது.\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nமேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உ.பி., பிஹார் மாநிலங்களில் 45 இடங்களில் சிபிஐ அதிகாரிகள்...\nவரி ஏய்ப்பு விவகாரம்: மும்பை தொழிலதிபரின் பண்ருட்டி வீட்டில் வருமானவரித் துறை சோதனை\nஇசைப் பள்ளிக்கு எஸ்பிபி பெயர்: ஆந்திர அரசு கவுரவம்\n‘‘காங்கிரஸுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்; கட்சியின் தூண்’’ - அகமது படேல் மறைவுக்கு சோனியா...\nராமநாதபுரத்தில் மது போதையால் ஆளை மாற்றிக் கொலை செய்த நண்பர்கள்: கோவையில் சரண்\nமதுரையில் 2 மகள்களுடன் தாய் தற்கொலை; செல்ல நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்த பரிதாபம்-...\nமதுரையில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற 5 பேர் கைது: ரூ.1,19,500 மதிப்பிலான போலி...\nரூ.1 லட்சத்துக்கு விற்கப்பட்ட பெண் குழந்தை மீட்பு: புதுக்கோட்டை அருகே இடைத்தரகர் கைது\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nஅவிட்டம், சதயம், பூரட்டாதி; வெற்றி தரும் நட்சத்திர நாட்கள், சிக்கலில் சிக்கவைக்கும் நட்சத்திரங்கள்;...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம் விமர்சனம்; சிஐடியூ வேதனை\nஆண்டாண்டு காலமாக நடந்த மோசடிகளால் விவசாயிகள் அச்சம்: பிரதமர் மோடி கடும் தாக்கு\nஎன் வீடு என் அனுபவம்: வீழ்ந்தது நான், வென்றது சொந்த வீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-11-30T23:25:58Z", "digest": "sha1:EVTB26VD4E32WPPYQAA75Q6VLARRVKZU", "length": 12371, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "ஜோதிமணி: போட்டி இல்லை.. ஆனாலும் எதிர்ப்பு தொடர்கிறது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜோதிமணி: போட்டி இல்லை.. ஆனாலும் எதிர்ப்பு தொடர்கிறது\n5 years ago டி.வி.எஸ். சோமு\nஅரவங்குறிச்சி தொகுதியை காங்கிரஸ் கட்சி தனக்காக கேட்டுப்பெறாததால், அதிருப்தி அடைந்த ஜோதிமணி, சுயேட்சையாக அங்கு போட்டியிடப்பவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அந்த முடிவை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் ஜோதிமணியிடம் பேசினோம். அவர், “நான் அரவக்குறிச்சி தொகுதியில் நீண்ட காலமாகவே களப்பணி ஆற்றி வருகிறேன். தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறேன். ஆனால் வேண்டுமென்றே அத் தொகுதியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கேட்டுப்பெறவில்லை.\nகாங்கிரஸ் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் வளர்வதை இளங்கோவன் விரும்பவில்லை.\nஅரவக்குறிச்சி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டேன். ஆனால் என் நலன் விரும்பிகள், அந்த முடிவைக் கைவிடும்படி கூறினார்கள். ஆகவே சுயேட்சையாக போட்டியிடும் முடிவை மாற்றிக்கொண்டேன். அதே நேரம், அ���வக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி வெற்றிக்காக உழைக்க மாட்டேன்” என்றார்.\nவீட்டுவரி கிடையாது – டில்லி முதலமைச்சர் கெஜ்ரவல் அறிவிப்பு அமலாக்கத்துறையின் அதிரடி ரெய்டில் சிக்கிய யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் இல்லம் தீபம் ஏற்றச் சொல்லும் பிரதமர் மோடிக்கு ப சிதம்பரம் கண்டனம்\nPrevious தேர்தல் தமிழ்: கடமை\nNext நாளை தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அன்பழகன் பிரசாரம் தொடங்குகிறார்\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n6 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/5_92.html", "date_download": "2020-11-30T23:37:37Z", "digest": "sha1:23C3RITD2X673HWCOGYEKKHGFFGBYOMZ", "length": 12642, "nlines": 229, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க ஆந்திர மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்...! - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க ஆந்திர மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்...\nசெப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க ஆந்திர மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்...\nசெப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க ஆந்திர மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்...\nசெப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க ஆந்திர அரசு (Andhra Pradesh) திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்து வருகிறது. இருப்பினும், மாநிலத்தில் கொரோனா வைரஸின் (Coronavirus) நிலை அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉண்மையில், மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து கல்வி வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்திய முதலமைச்சர் YS.ஜகன் மோகன் ரெட்டி (YS Jagan Mohan Reddy), பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளனர்.\nகூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்வி அமைச்சர் ஆதிமலாப்பு சுரேஷ் கூறுகையில்..... \"செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், ஆனால் நிலைமையை கருத்தில் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nமேலும் அவர் கூறுகையில், \"பள்ளி திறக்கப்படாத வரை, மதிய உணவின் ரேஷன் குழந்தைகளின் வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் என்றும் கூறினார். இது மட்டுமல்லாமல், LKG மற்றும் UKG அரசு பள்ளிகளிலும் தொடங்கப்படும். மேலும், மாநிலத்தில் போட்டித் தேர்வுகளான EMset, JEE மற்றும் IIIT போன்றவற்றுக்கான பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்படும். மாநில அளவில் கல்வி நிலையை மேம்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் இணை இயக்குநர் பதவிகள் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தவிர, \"கல்வியை மேம்படுத்துவதற்காக, மாவட்ட அளவில் இணை இயக்குநர் பதவிகளும் உருவாக்கப்படுகின்றன. முதலமைச்சர் சமீபத்தில் மாநில அளவில் இரண்டு இயக்குநர் ரேஞ்ச் பதவிகளை உருவாக்குவது குறித்தும் அவர் பேசினார். இதன் மூலம் அரசுப் பள்ளிகள் ஆங்கில ஊடகமாக இருக்கும். மாநிலத்தின் ஒவ்வொரு பிரிவிலும் ஜூனியர் பள்ளி திறக்க திட்டம் உள்ளது\" என்றார்.\nசெப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க ஆந்திர மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்...\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/191445?ref=archive-feed", "date_download": "2020-11-30T22:59:34Z", "digest": "sha1:HVXT27ZAS73VAHVH3KUB3HVCOJBZZCWP", "length": 7667, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்த்தான் பிரஜைகள் தொடர்பில் மைத்திரியின் திடீர் முடிவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்த்தான் பிரஜைகள் தொடர்பில் மைத்திரியின் திடீர் முடிவு\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து பாகிஸ்தானிய பிரஜைகளை அந்த நாட்டுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கைககள் எடுக்கப்படுகின்றன.\nஇது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் வைத்து இது தொடர்பான தகவலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையில் ஏற்கனவே போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் 18 பேர் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/lt-col-thileepan-day-12/", "date_download": "2020-11-30T22:32:24Z", "digest": "sha1:ZWFKLLATHPFVNUAPFNIMN4MXQANDHYDI", "length": 30889, "nlines": 130, "source_domain": "www.verkal.net", "title": "திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தியாக தீபம் திலீபன் திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள்.\nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது.\nபல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம். பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன். கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல். “நவீனன்……” என்று அழைத்தபடி திலீபனின் கட்டிலில் கையை வைத்தேன். அவர் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். அதனால் மனம் அமைதியடைந்தது. அவரின் உடல் ‘ஜில்’ லென்று பனிக்கட்டியைத் தொடுவது போல் குளிர்ந்து காணப்பட்டது.\nமனம் ‘பட பட’ வென்று அடிக்கத் தொடங்கியது… மீண்டும் ‘நவீனன்” என்று அழைத்தேன். நவீனன் எழும்பி விட்டான். ஐந்து நிமிடங்களில் மேடையில் ஒரு பெரிய மெழுவர்த்தி எரியத் தொடங்கியது… மெழுகுவர்த்தியின் ஒளியிலே திலீபனின் முகம் நன்றாகத் தெரிந்தது… ஒரே வினாடிதான் அதற்குள் அந்த மெழுகுவர்த்தி காற்றின் வேகத்தினால் அணைந்துவிட்டது. பலத்து வீசிய காற்று அதை மீண்டும் எரிய விடுமா அதற்குள் அந்த மெழுகுவர்த்தி காற்றின் வேகத்தினால் அணைந்துவிட்டது. பலத்து வீசிய காற்று அதை மீண்டும் எரிய விடுமா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது….. ஆனால், ஐந்து நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது… திலீபனின் நிலை எல்லையைக் கடந்துவிட்டது என்பது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அதனால், என்மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது… நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். கணிக்க முடியவில்லை…. மிகவும் மெல்லியதாக அடிக்கிறது…. உடனே இரத்த அழுத்தத்தைக் கணிக்கின்றேன்… அது மிகவும் குறைவாக இருக்கிறது… 50ஃ என்பது சந்தேகமாகத்தான் இருந்தது….. ஆனால், ஐந்து நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது… திலீபனின் நிலை எல்லையைக் கடந்துவிட்டது என்பது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அதனால், என்மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது… நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். கணிக்க முடியவில்லை…. மிகவும் மெல்லியதாக அடிக்கிறது…. உடனே இரத்த அழுத்தத்தைக் கணிக்கின்றேன்… அது மிகவும் குறைவாக இருக்கிறது… 50ஃ என்ற நிலையில் ஒரு நோயாளியால் இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் உயிர் வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும். உலகமே தலைகீழாகச் சுற்றுவது போல் இருந்தது.\nதிலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. ‘வாஞ்சி அண்ணை எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது… அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது… சுயநினைவோடு என்றாலும் சரி… சுய நினைவில்லை என்றாலும் சரி…. இதுக்குச் சம்பதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ…” என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பி;த்தார் அவர். அப்படியிருக்க, அவர் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவருக்குச் சிகிச்சையளிப்பேன் எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது… அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது… சுயநினைவோடு என்றாலும் சரி… சுய நினைவில்லை என்றாலும் சரி…. இதுக்குச் சம்பதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ…” என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பி;த்தார் அவர். அப்படியிருக்க, அவர் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவருக்குச் சிகிச்சையளிப்பேன் எப்படி அவருக்கு நீர் ஊட்டுவேன் எப்படி அவருக்கு நீர் ஊட்டுவேன் மனிதநேயத்தையும் – அதன் தார்ப்பரியங்களையும் மதிக்கும் ஓர் வைத்திய சேவையாளன் என்ற நிலையைத் திலீபன் விஷயத்தில் நிறைவேற்ற விடாமல் என் கைகளைக் கட்டிப் போட்டது எது மனிதநேயத்தையும் – அதன் தார்ப்பரியங்களையும் மதிக்கும் ஓர் வைத்திய சேவையாளன் என்ற நிலையைத் திலீபன் விஷயத்தில் நிறைவேற்ற விடாமல் என் கைகளைக் கட்டிப் போட்டது எது……. எது” என்ற இந்த ஐந்து எழுத்துக்களுக்காகத் தானே திலீபன், ” அகிம்சை” என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட போராட்டக் களத்தில் குதித்தான்.\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று உயரிய அம்சங்களினால் வேரூன்றி வளர்த்த விடுதலைப் புலிகள் இயக���கத்தைச் சேர்ந்தவன் என்பதால், ‘கட்டுப்பாடு’ என்ற நல்வழியிலே கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் திலீபனை என் கண்ணெதிரிலேயே ‘பலி’ கொடுப்பதைத் தவிர, வேறு வழியொன்றும் எனக்குத் தெரியவில்லை. என் கடமையைச் செய்வதற்காக மேடையின் பின்பக்கம் இறங்கிச் செல்கிறேன். அங்கே பிரதித் தலைவர் மாத்தயா நிற்கிறார். அவரிடம் திலீபனின் உடல் நிலையின் அபாயகரத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன். திலீபனின் உடல் நிலை மோசமாகிவிட்ட விடயம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பரவத் தொடங்கியது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் பொதுமக்களும் மேடையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். திலீபனுக்கு கடைசி நிமிடம் வரையும் ஒருவித சிகிச்சையும் அளிக்க முடியாமல் எமது கைகள் கட்டப்பட்டிருந்ததற்கு வேறு முக்கிய காரணமும் ஒன்று இருந்தது. எமது காதில் விழக்கூடியதாகவே பல எதிரணி உறுப்பினர்களும், எமது இயக்கத்துக்கு எதிரானவர்களும் பேசியதைக் காதால் கேட்டவர்களில் நானும் ஒருவன்.\n“புலிகள் தந்திரமாக மக்கள் மனத்தை மாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்ற பெயரிலே தண்ணியைக் குடிச்சுக்கொண்டு இருப்பார்கள்… ஆர் இதைக் காணப்போகினம் கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் வைத்தியம் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம்… இதுதான் இந்த சாகும்வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை…” இப்படியான பேச்சுக்களுக்கு உண்மை வடிவம் கொடுத்து, “புலிகள் பொய்யர்கள்” என்ற கெட்ட பெயரை வரவிடாமல் காப்பாற்றுவதற்காகவும் எம்கைகள் கட்டப்பட்டிருந்தனவே தவிர, வேறு ஒன்றுக்காகவும் அல்ல.\nஎம் கைகள் மட்டும் கட்டுப்படாமல் இருந்திருந்தால், எமது உயிரினும் மேலான, தியாக தீபம் திலீபனை எமது உயிர்களைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்போம்…. ஆனால்…… முடியவில்லையே விதி தன் வலிய கரங்களை மிக நன்றாகவே திலீபனின் கழுத்தில் இறுக்கிவிட்டான். உயிருடன் அந்த மனித தெய்வம் நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பதை என் கண்களால் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டமைக்காக, நான் வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன். ஆனால், என்ன செய்ய முடியும் 265 மணித்தியாலங்கள் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அந்த தியாகத் திலீபன், இன்று காலை (26.09. 1987) 10.48 மணியளவில், எம்மையெல்லாம் இந���தப் பாழும் உலகில் பரிதவிக்க விட்டுவிட்டுத் தான் மட்டும் போய்விட்டான்.\n டொக்ரர் சிவகுமார் அவர்கள், திலீபன் இறந்;த பின் அவரைப் பரிசோதனை செய்து தனது இறுதியான முடிவைச் சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்த போது, மக்கள் கதறி அழத் தொடங்கினர்… எங்கும் அழுகைச் சத்தம்…. விம்மல் ஒலி… சோக இசை…. வானமே இடிந்து விட்டதைப் போன்ற வேதனை எல்லோரையும் ஆக்கிரமித்திருந்தது. வானத்து நிலவு கீழே விழுந்து விட்டது போன்ற உணர்வு காலை 11 மணிக்கு ‘என்பார்ம்’ செய்வதற்காக, அவரது உடலை யாழ். வைத்தியக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றோம். பிற்பகல் 4.15 மணியளவில் திரும்பவும் அதே மேடைக்கு முன்பாக அவரின் புகழுடம்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nவிடுதலைப் புலிகளின் புள்ளி போட்ட, பச்சையும் – கறுப்பும் கலந்த இராணுவ உடையும், தொப்பியும் திலீபனுக்கு அணியப்பட்டு, ‘லெப்டினன்ட் கேணல்’ என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் செய்த தியாகத்துக்கு அவருக்கு எந்தப் பட்டமும் தகுதியில்லை, அல்லது ஈடாகாது என்பது எமக்குத் தெரியும்…….\nஆனால், என்ன செய்ய முடியும் அவரைப் படுக்க வைத்திருந்த பேழையை, விடுதலைப்புலிகளின் சிவப்பு நிறத்திலான கொடி அலங்கரித்திருந்தது. தந்தை, சகோதரங்கள், உறவினர்கள் ஆகியோர் உடலை வந்து தரிசித்துச் சென்றனர். பெட்டியைத் திறந்ததுமே அவரது அன்புத் தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான, திரு. இராசையா அவர்கள் “ஓ…” என்று அலறியவாறு அவர் உடல்மீது விழுந்து புரண்டு அழத் தொடங்கிவிட்டார். அவரின் அழுகையைத் தொடர்ந்து பொதுமக்களும், சிறு பிள்ளைகளைப் போல் குலுங்கிக் குலுங்கி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது. பொதுமக்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து, நீண்ட வரிசையிலே வந்து தமது இறுதி அஞ்சலியை மண்ணின் மைந்தனுக்குச் செலுத்தினர். ஈரோஸ் இயக்கத் தலைவர் திரு. பாலகுமார், தமிழகத்திலிருந்து வருகைதந்து தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் திரு. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதவாறு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.\nதலைவர் பிரபாகரன், சொர்ணம், மாத்தயா, குமரப்பா, புலேந்திரன், சந்தோசம், ஜொனி, பிரபா, இம்ரான், அன்ரன் மாஸ்ரர், சங்கர் அண்ணா, நடேசன் மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களும் தத்தம் இறுதி அஞ்சலி���ைத் தமது தோழனுக்குச் செலுத்தினர்.\nசாஜகான், நரேன், அருணா, சிறி, ராஜன், தினேஸ் போன்றோர் தம்மைச் சமாளிக்க முடியாமல் விம்மி விம்மி அழுதனர்.\nதிலீபனின் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்றுவந்த எனக்கு, இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவையோ நானறியேன்.\nஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்து விட்டுப் போயுள்ளார்… அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும், உயர் பண்பும் மிக்கவர்களிடம்தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்… ஆயுதங்கள் தான் எமது தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தரமுடியும் என்பதையும், திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் என்பதே எமது கணிப்பு… அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleதமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை.\nNext articleதிலீபனுடன் பதினோராம் நாள்.\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன்\nஇந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இருந்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று காலை...\nநெடுஞ்சேரலாதன் - June 17, 2020 0\nதியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த...\nநெடுஞ்சேரலாதன் - June 17, 2020 0\nஇந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. அன்று...\nதமிழீழ கட்டமைப்புகள் நெடுஞ்சேரலாதன் - November 21, 2020 0\nபுலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்ட�� பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...\nகரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 11, 2020 0\nகரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nகரும்புலிகள் தென்னரசு - November 11, 2020 0\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 9, 2020 0\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும். சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்67\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/Ra-One", "date_download": "2020-11-30T23:41:48Z", "digest": "sha1:4KPFZJ5RKW45PIXBVL7UM4TD37UUNONK", "length": 4752, "nlines": 48, "source_domain": "old.veeramunai.com", "title": "2010 எந்திரன்.. 2011-ல் 'ரா.ஒன்'? - www.veeramunai.com", "raw_content": "\n2010 எந்திரன்.. 2011-ல் 'ரா.ஒன்'\n2010 ஆம் ஆண்டில் ரஜினியின் 'எந்திரன்' பெரும் வெற்றி பெற்றதை போல 2011-ல் தனது 'ரா.ஒன்' படம் இருக்��� வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார், நடிகர் ஷாருக்கான்.'சிவாஜி'யைத் தொடர்ந்து 'ரோபா' படத்தை இந்தியில் எடுக்கலாம் என்று நடிகர் ஷாருக்கான் அணுகினார் இயக்குனர் ஷங்கர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்தில் இருந்து ஷாரூக் விலகியதால், எந்திரன் வாய்ப்பு ரஜினிக்கு கிடைத்தது.\nதற்போது நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் 'ரா.ஒன்' படத்தின் கதை விவரம் வெளியாகியுள்ளது. எந்திரன் படத்தை போலவே இரு வேடங்களில் ஷாருக்கான் நடித்து இருக்கிறார். விஞ்ஞானி ஒருவர் இரண்டு ரோபோக்களின் பெயர்களே 'ரா.ஒன்' மற்றும் 'ஜி.ஒன்'. ஷாருக்கான் விஞ்ஞானியாகவும் ரோபோவாக 'ஜி.ஒன்' ஆகவும் நடித்து இருக்கிறார். அர்ஜூன் ராம்பால் வில்லனாக ரா.ஒன்னில் நடித்து இருக்கிறார்.\nரா.ஒன் என்கிற ரோபோ கதாபாத்திரமும் எந்திரனில் சிட்டியாக ரஜினி நடித்தும் ஒன்று தான் என்கிறார்கள்.எந்திரன் படத்தை விட ரா.ஒன் படத்தின் கிராபிக்ஸிலும், தரத்திலும் மிரட்டலாக இருக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார் ஷாருக்கான். எந்திரன் படத்தின் பிரத்யோக காட்சியில் கூட அமிதாப் பச்சன், அமீர்கான் ஆகியோர் கலந்து கொண்டாலும் ஷாருக்கான் கலந்து கொள்ளவில்லை. 2010ம் ஆண்டில் தீபாவளிக்கு முன்பு திரைக்கு வந்தது எந்திரன், 2011ம் ஆண்டில் தீபாவளிக்கு அன்று திரைக்கு வர இருக்கிறது ரா.ஒன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasaiphotos.blogspot.com/2018/09/", "date_download": "2020-11-30T22:53:45Z", "digest": "sha1:UABSIVCBDMEPNIUAM3YT2ANEIAE3D456", "length": 14572, "nlines": 243, "source_domain": "puduvalasaiphotos.blogspot.com", "title": "PUDUVALASAI PHOTOS: செப்டம்பர் 2018", "raw_content": "\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nபுதுவலசை .திருமணம் படம் நீடுடி வாழ வாழ்த்துகள்....\nநம் சகோததர்கள் பழைய பாடம்\nமலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக...\nஅரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி PHOTOS\nமலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. PUDUVALASAI PHOTOS>><\nஞாயிறு, 30 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 11:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 29 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 10:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 10:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன���, 26 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 10:48 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 25 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 12:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 24 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 11:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 23 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 7:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 22 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 12:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 11:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 21 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 1:19 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 5:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 18 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 11:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 15 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 9:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 14 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 12:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 13 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 9:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 9:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 12 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 9:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 10 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் பிற்பகல் 10:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 6:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 9 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 12:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 12:47 கருத்து��ள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 6 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 7:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 6:49 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 5 செப்டம்பர், 2018\nஇடுகையிட்டது puduvalasai நேரம் முற்பகல் 11:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு (e-Book)\nமலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக...\n மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20918?page=7", "date_download": "2020-12-01T00:05:27Z", "digest": "sha1:IKFR2A5SV53HESGIS7NEABMTZSQO5R3X", "length": 14228, "nlines": 206, "source_domain": "www.arusuvai.com", "title": "வாங்க கலக்குவோம் | Page 8 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதலைப்பை பார்த்து யாரும் ரொம்பவும் யோசிக்காதீங்க தோழிகளே எந்த விசயத்தில கலக்கப்போறோம்னு வேற எந்த விசயத்தில நம்மளால கலக்க முடியும் அரட்டைல தா வாங்க கலக்குவோம் தோழிகளே\n சாரிம்மா இனிமே பீல் பண்ண மாட்டேன்\nஎனக்கு டிசைனர் சாரி தான் ரொம்ப பிடிக்கும் ஆனா இது வரை ஒன்னு கூட எடுத்தது இல்ல... விலை அப்டி நம்ம ரேஞ்சுலாம் 1000 அன்டு 2000 குள்ள தான் இதுக்கு மீறுனா அதுக்கு நீ பட்டே எடுத்துக்கலாம்னு தடா வந்துடும்...:(\nஅன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு\nஎன்னவர் தீபாவளிக்கு அதான் வாங்கி கொடுத்தார் அவங்க அம்மாக்கு நான் தா பர்ஸ்ட் கட்டினேன் சூப்பரா இருக்கும் அம்மா வீட்ல கல்யாணி காட்டன் ரெண்டு சாரி இருக்கு அதும் பிடிக்கும் எனக்கு அந்த டைப் சாரி ரொம்ப பிடிக்கும் எனக்கு கரெக்ட்டா இருக்கும்பா பெஸ்ட்டும் அதான் எனக்கு\nஅன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nபட்டு எல்லா இடத்துக்கும் கட்ட முடியாது இப்போ டிசைனர் சாரி தான் நல்லா இருக்கும் என்ன���ட நாத்தனார் ஊர்ல எம்ப்ராய்டரி, ஸ்டோன் வொர்க் பண்ரதையே வேலையா வச்சிருக்காங்க அவ ரெண்டு மூணு சாரி கொண்டு வந்து கொடுத்திருக்கா\nஎன்னவர் எனக்கு டிசைனர் சாரீ எடுத்து தந்தார் அதும் சூப்பர் தா விலை தா நல்லாயில்லை 1800 பா அதுக்கு இன்னும் கொஞ்சம் பைசா போட்டு பட்டு சாரியே எடுத்திருக்கலாம்னு அம்மா சொன்னாங்க பா (திட்டினாங்க பா) ஆனா எனக்கேத்த சாரீதா ரெண்டுமே சூப்பரா இருந்தது ராணி சொல்றமாறி டிசைனர் தா எங்க வேணாலும் கட்டிடு போகலாம் நமக்கேத்த மாறியும் இருக்கும் பட்டுலாம் கட்டினா நா எதும் செய்யாம பொம்மை போல தா இருப்பேன் அது நமக்கு ஏத்த மாறி இருக்காது நா குண்டா இருக்கறமாறி தெரியும் ஏற்கனவே குண்டு தா இன்னும் குண்டா தெரியும் நமக்கெல்லாம் டிசைனர் தா பெஸ்ட்\nஅன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nரேணு எனக்கும் அதே கவலைதான் டிசைனர் சாரி கொஞ்சம் மீடியமா இருக்கும் ஆனா பட்டு சாரி ரொம்ப குண்டா தெரியும் எந்த வேலையும் செய்யவும் முடியாது\nசேம் பின்ச் பா பர்ஸ்ட் பட்டுபுடவை கட்டுறது கஷ்டம் எனக்கு அப்றம் கட்டிட்டு ஏசில தா உட்காரணும் அப்டி வேர்த்து போகும் அதனால லைட் வெயிட்டா ஸாப்டா இருக்கணும் அதனால டிசைனர் தா பெஸ்ட் சில்க் காட்டனும் செட் ஆகும் நல்லாயிருக்கும் எனக்கு\nஅன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nமீனு விட்டுக்கு கிளம்பியாச்சுன்னு நினைக்கரேன். மத்தவங்களும் பிசியாயிட்டங்க, ரேணு உங்க ஹஸ் எப்போ வருவாங்க செல் யூஸ் பண்ணிட்டிருந்தா அத்தை எதுவும் சொல்ல மாட்டங்களா\nஆஹா கொஞ்சம் வேலை வந்துட்டு. போயிட்டு வந்தா அதுக்குள்ள தோழிஸ் புடவையை பத்தி ஒரு அலசு அலசுறாங்க. எனக்கு புடிச்சது டிசைனர் சாரிப்பா.ஆனா இருக்குறது எல்லாம் பட்டுப்புடவையும் கம்பி புடவையும். ராணி உங்களுக்கு எத்தனை மணிக்கு ஆபிஸ் முடியும்பா\nஇப்போ கிளம்ப வேண்டியதுதான் (6.00) ஒகே பை (கம்பி புடவைன்னா என்ன) சொல்லுங்க நாளைக்கு வந்து பார்க்கரேன்\nசூரியனுக்கு மிக அருகில் ஒரு கல்லு\nரேணுகா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்..அனைவரும் வாங்க\nஅதிரடியாக 300 குறிப்பு கொடுத்த ஜலீலாவிற்கு பாராட்டுகள்\nவனிதா கூப்பிடுறேன்... அரட்டையடிக்கவாது வாங்க\nபொன்மொழிகளை பேசுவோம் வாருங்கள் பாகம்.....1\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவே��ை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/26/3455/", "date_download": "2020-11-30T23:14:40Z", "digest": "sha1:3KYPKNXSIGP3OSAFQJFLDKEJS5H6OA7G", "length": 6753, "nlines": 60, "source_domain": "dailysri.com", "title": "காலி மீனவர்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட அனுமதி - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ November 30, 2020 ] காத்திகை விளக்கு கொழுத்துவது குற்றமா பாராளுமன்றத்தில் கஜேந்திரன் எம்.பி அதிரடி\tஇலங்கை செய்திகள்\n[ November 30, 2020 ] நடமாடும் மருத்துவ சேவைகளை நீடிக்க தீர்மானம்\tஇலங்கை செய்திகள்\n[ November 30, 2020 ] மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவை: புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்\tஇலங்கை செய்திகள்\n[ November 30, 2020 ] யாழ்.போதனா வைத்தியசாலை பிசிஆர் சான்றிதழை விமான நிலையத்தில் ஏற்க மறுப்பு\tஇலங்கை செய்திகள்\n[ November 30, 2020 ] மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் 8 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்காலி மீனவர்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட அனுமதி\nகாலி மீனவர்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட அனுமதி\nகாலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு செல்ல இன்று (26) முதல் மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nசுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய கடற்றொழிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காலி மீன்பிடி துறைமுக பணிப்பாளர் நிரஞ்சன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கடந்த 21 ஆம் திகதி முதல் காலி மீன்பிடி துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டது.\nஇதேவேளை, மீன்பிடி துறைமுகங்களில் குவிக்கப்பட்டுள்ள மீன்களை சந்தைக்கு கொண்டுவருவதற்கான சில வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nபதில் சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் கையெழுத்துடன் அது வௌியிடப்பட்டுள்ளது.\nசீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்களுக்கு கொரோனா\nநாடளாவிய ரீதியிலான வேலைநிறுத்த போராட்டத்திற்கு பெலாரஸ் எதிர்க்கட்சி அழைப்பு\nபெண்ணொருவரின் அந்தரங்க வீடியோவை வைத்து 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்த இரு காமுகர்கள் சிக்கினர்\nகொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோள்\nயாழ் போதனா வைத்தியசாலை பரிசோதனை முடிவு: 5 பேருக்கு தொற்று\nகொரொனா என எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் இரு உடல்கள் தற்போது கொரொனா இல்லை என அறிக்கை\nகொரோனா தொற்றால் இதுவரை 116 பேர் உயிரிழப்பு; நேற்று 496 பேருக்கு தொற்று\nகாத்திகை விளக்கு கொழுத்துவது குற்றமா பாராளுமன்றத்தில் கஜேந்திரன் எம்.பி அதிரடி November 30, 2020\nநடமாடும் மருத்துவ சேவைகளை நீடிக்க தீர்மானம் November 30, 2020\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவை: புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் November 30, 2020\nயாழ்.போதனா வைத்தியசாலை பிசிஆர் சான்றிதழை விமான நிலையத்தில் ஏற்க மறுப்பு November 30, 2020\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் 8 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம் November 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/231457?ref=archive-feed", "date_download": "2020-11-30T22:54:12Z", "digest": "sha1:2MXGIAQMIEMOY3EGFTX5XVW4J5UOKPG3", "length": 10570, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "பணம் கேட்டு மிரட்டல்! லண்டனில் தமிழ்ப்பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில் பிரபல மதபோதகர் உள்ளிட்டவர்கள் தொடர்பில் புதிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n லண்டனில் தமிழ்ப்பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில் பிரபல மதபோதகர் உள்ளிட்டவர்கள் தொடர்பில் புதிய தகவல்\nசென்னையை சேர்ந்த தமிழ் பெண் லண்டனில் கடத்தப்பட்ட சம்பவத்தில் இஸ்லாமிய மத போதகா் ஜாகிா் நாயக் உள்பட 5 போ் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்துள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nசென்னை ராயபுரத்தைச் சோ்ந்த ஒரு தொழிலதிபரின் மகள் லண்டனில் படித்து வந்தாா். அப்போது அவருக்கு வங்கதேசத்தைச் சோ்ந்த ஒரு இளைஞா் அறிமுகமாகியுள்ளாா். நாளடைவில் இருவரும் நண்பா்களாக மாறியுள்ளனா். இதைப் பயன்படுத்தி, வங்கதேசத்தைச் சோ்ந்த அந்த இளைஞா், தனது தந்தை, கூட்டாளிகளோடு அந்த மாணவியைக் கடத்தி சிறை வைத்துள்ளாா்.\nமேலும் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதாகவும் தவறான முறையில் அவரிடம் நடந்து கொண்டதாகவும் தெரிகிறது. இந்தக் கும்பல் மாணவியை விடுவிக்க சென்னையில் உள்ள அவரது பெற்றோரை பணம் கேட்டு மிரட்டவும் செய்தது.\nஇது குறித்து அந்த மாணவியின் பெற்றோா், கடந்த மே மாதம் 28-ஆம் திகதி சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தனா். அந்தப் புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்குப் பதிவு செய்தனா்.\nஇந்த வழக்கு தொடா்பாக, மாணவியின் பெற்றோா், தில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்திலும் புகாா் செய்தனா். இதையடுத்து வழக்கின் விசாரணை விரைவுபடுத்தப்பட்டது. முக்கியத்துவம் கருதி வழக்கின் விசாரணை ஜூலை 11-ஆம் திகதி தில்லி என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.\nஎன்ஐஏ அதிகாரிகள் மாணவி கடத்தல் தொடா்பாக புதிய வழக்கைப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் மாணவியின் நண்பராக நடித்து நாடகமாடி கடத்திய வங்கதேசத்தைச் சோ்ந்த நபீஸ், அவருடைய தந்தை சா்தாா் செகாவத் உசேன் பாகுல், மத போதகா் ஜாகிா் நாயக், யாசிா் குஷிதி, நகுமான் அலிகான் ஆகிய 5 போ் மீது சதித்திட்டம் வகுத்தல், குற்றச் செயல் புரிதல், ஆள் கடத்தல், பாலியல் தொல்லை கொடுத்தல், ஏமாற்றுதல், பணம் கேட்டு மிரட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.\nஇது தொடா்பாக என்ஐஏ, லண்டன் காவல்துறை உதவியை நாடியுள்ளது என கூறப்பட்டுள்ளது\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/potugul-national-day-historic-events/", "date_download": "2020-11-30T23:27:51Z", "digest": "sha1:S3JX5QTRODCOLEEGIODWZTJU2QSBRCMN", "length": 14674, "nlines": 194, "source_domain": "swadesamithiran.com", "title": "போர்ச்சுக்கல் தேசிய நாள் | Swadesamithiran", "raw_content": "\nஇன்று அதே நாளில்... / செய்திகள்\n1190 – மூன்றாவது சிலுவைப் போரின்போது புனித ரோமப் பேரரசர் முதலாம் பிரெடெரிக் ஜெருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின்போது சாலி ஆற்றில் மூழ்கி உயி��ிழந்தார்.\n1786 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆறு அணைப்பு உடைந்தது. இதில் சுமார் ஒரு லட்சம் பேர் பலியாகினார்.\n1801 – சிவகங்கையின் சின்னமருது – ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்” என்ற தனது சுதந்திரப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.\n1838 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்வெரெல் என்ற இடத்தில் 28 ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆங்கிலேய குடியேறியவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1846 – கலிபோர்னியாக் குடியரசு மெக்சிக்கோவிலிருந்து விடுதலையை அறிவித்தது.\n1886 – நியூசிலாந்தில் டரவேரா மலை தீக்கக்கியதில் 153 பேர் உயிரிழந்தனர்.\n1898 – அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படையிடம் நார்வே வீழ்ந்தது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் ஆங்கிலக் கால்வாயை அடைந்தன.\n1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிக்கு எதிராக கனடா போரை அறிவித்தது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: நார்வே ஜெர்மனியர்களிடம் சரணடைந்தது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் ஜெர்மனியர்களால் கொல்லப்பட்டனர்.\n1956 – இலங்கை அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1967 – இஸ்ரேலும், சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு வந்தன.\n1984 – இலங்கையில் மட்டக்களப்பு சிறையை உடைத்து அரசியல் கைதி நிர்மலா நித்தியானந்தனை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விடுவித்தது.\n1990 – இலங்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் 2-ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கியது.\nஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nவெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்\nஹிரோஷிமா-நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் நினைவு நாள்\nNext story மூன்று சரீரங்கள், மூன்று அனுபவ நிலைகள்\nமலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன���-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/294003", "date_download": "2020-12-01T00:06:14Z", "digest": "sha1:GBZCDDCBPRP47VD7NFROLQK3GWKO7RDZ", "length": 3042, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அடூர் கோபாலகிருஷ்ணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அடூர் கோபாலகிருஷ்ணன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:06, 26 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n01:55, 3 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTrengarasuBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n21:06, 26 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/woman-kidnapped-rescue-yogesh-dead-cm-edappadi-palanisamy-relief-fund-10-lakhs-q3u2vn", "date_download": "2020-12-01T00:28:33Z", "digest": "sha1:7DXC5J44VXOMGZDSUBDCT7SRL6WGVQZS", "length": 14934, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முகம் அறியாத பெண்ணின் கற்பையும், மானத்தையும் காப்பாற்றி உயிரைவிட்ட இளைஞர்.. |", "raw_content": "\nமுகம் அறியாத பெண்ணின் கற்பை காப்பாற்றி உயிரைவிட்ட இளைஞர்... ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்..\nஅறிமுகம் இல்லாத பெண்ணின் கற்பையும், மானத்தையும் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் யாகேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஅறிமுகம் இல்லாத பெண்ண��ன் கற்பையும், மானத்தையும் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் யாகேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு என்கிற பகுதியில் டிசம்பர் 26-ம் மாலை சுமார் 6 மணி அளவில், மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது பெண் நரசிங்கபுரம் செல்வதற்கு சாலையில் காத்திருந்தார். அந்த வழியாக ஷேர் ஆட்டோ ஒன்றில் அவர் ஏறினார். அவருடன் சில பயணிகளும் ஏறிக்கொண்டனர். ஏனைய பயணிகள் வழியில் இறங்கிவிட்ட நிலையில், அந்தப் பெண் மட்டும் வாகனத்தில் இருந்தார். அந்த வாகனம் நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி என்கிற பகுதியிலிருந்து கடம்பத்தூர் செல்லும் சாலையில் வேகமாக விரைந்தது. ஏதோ தவறு நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அந்தப் பெண், வாகனத்தை நிறுத்துமாறு ஓட்டுநரை வலியுறுத்தினார். அதை அவர் பொருட்படுத்தாமல் விரைந்தபோது, அசம்பாவிதம் நடக்க இருப்பதை உணர்ந்து கொண்ட அந்தப் பெண், தன்னைக் காப்பாற்றும்படி கூச்சலிடத் தொடங்கினார்.\nஆட்டோவில் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அந்தப்பகுதியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த கொண்டஞ்சேரியை 22 வயது யாகேஷ் என்பவரும், அவரது நண்பர்கள் எஸ்தர் பிரேம்குமார், வினீத், துரைராஜ், சார்லி பிராங்க்ளின் ஆகியோரும் சாலையோரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஷேர் ஆட்டோவிலிருந்து உதவி கேட்டு அந்தப் பெண் எழுப்பிய அலறலால் திடுக்கிட்ட அந்த இளைஞர்கள், உடனடியாக அந்தப் பெண்ணுக்கு உதவ தங்களது இரு சக்கர வாகனங்களில் அந்த ஷேர் ஆட்டோவை துரத்தத் தொடங்கினர்.\nதனது வாகனத்தை சில இளைஞர்கள் துரத்திக் கொண்டு வருவதைப் பார்த்து பயந்த ஆட்டோ ஓட்டுநர், மேலும் வேகமாக விரைய முற்பட்டார். ஓர் இடத்தில் எதிரில் வந்த வாகனத்திற்காக சற்று மெதுவாகச் சென்றபோது அந்தப் பெண் வாகனத்திலிருந்து சாலையில் குதித்துவிட்டார். அந்த ஷேர் ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது. இதற்குள் 3 கி.மீ. தூரம் அந்த ஷேர் ஆட்டோ பயணித்திருந்தது.\nஇதனையடுத்து, தனது நண்பர்களை அந்தப் பெண்ணை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டு யாகேஷும், சார்லி பிராங்க்ளினும் அந்த ஷேர் ஆட்டோவை துரத்திச் சென்றனர். அந்த ஷேர் ஆட்டோவைக் கடந்து சென்று ��ாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். பிடிபடுவோம் என்று தெரிந்ததும் அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர், யாகேஷ் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதித் தள்ளிவிட்டு விரைந்துவிட்டார். அதனால் படுகாயமடைந்த யாகேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்கட்டார். ஆனால், டிசம்பர் 27-ம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, உயிரிழந்த யாகேஷின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பிராங்க்ளின் என்பவருக்கு 2 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்த எஸ்தர் பிரேம்குமார், வினித் மற்றும் துரைராஜ் ஆகியோருக்கு தலா 25,000 ரூபாயும் நிதி வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இளைஞரின் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், அவரின் மறைவு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியதுபோல, சரித்திரமாகப் போற்றப்படுகிறது.\n மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..\nகொஞ்சம் கூட அசாராத முதல்வர்... நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் விரைகிறார் எடப்பாடியார்...\nமுழுவதும் மழையில் நனைந்த எடப்பாடி..\nமிரட்டும் நிவர் புயல்.. கனமழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி செம்பரபாக்கம் ஏரியை ஆய்வு செய்த முதல்வர்.\n இன்று பொதுவிடுமுறை முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.\nBreaking நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி சரவெடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோல��ச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n மக்கள் குறை கேட்க நேரடியாக களத்தில் குதித்த கமல்..\n மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..\n#AUSvsIND ஐபிஎல்லில் சொதப்புனா என்னடா.. ஆஸி., வீரர்களை அச்சுறுத்தும் கோலியின் வெறித்தனமான பேட்டிங் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-11-30T22:58:44Z", "digest": "sha1:BP74VYUFSJTBXZKTKNXMLF3QI7UEGWUT", "length": 12905, "nlines": 100, "source_domain": "tamilpiththan.com", "title": "உங்கள் ராசிக்கு காதல் பலன் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Rasi Palan ராசி பலன் Today Rasi Palan உங்கள் ராசிக்கு காதல் பலன் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்\nRasi Palan ராசி பலன்\nஉங்கள் ராசிக்கு காதல் பலன் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்\nஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிகளுக்கும் காதல் பலன் எப்படி இருக்கும் என்பதை குறித்து காணலாம்.\nமேஷம் ராசிக்காரர்கள் காதலில் நாயகனாக திகழ்வார்கள். ஆனால் எதிலும் திருப்தி அடையாதவராக இருப்பார்கள். இவர்களுக்கு காதலிக்கும் குணம் இருந்தாலும் அவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும்.\nரிஷப ராசிக்காரர்கள் காதலில் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடியாக இருப்பார்கள். ஆனால் இவர்களின் காதல் உண்மையாகவும், தூய்மையானதாகவும் இருக்கும்.\nமிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணம் உடையவர்கள். இவர்களுக்கு காதல் ஏற்படுவது மிகவும் அரிதாக இருக்கும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் தான் கவர்வார்க��், ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.\nகடகம் ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. ஆனால் இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அதிக அன்பு செலுத்துவார்கள். இந்த ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் தங்களின் சுய மரியாதையை இழக்க நேரிடும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆனால் இவர்களுக்கு காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்கள் நினைத்தபடி மட்டுமே நடக்கும்.\nகன்னி ராசிக்காரர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் மிக்கவர்கள்.. காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுவார்கள். இந்த கன்னி ராசி உள்ளவர்களுக்கு நல்ல குணம் இருக்கும். ஆனால் இவர்கள் வாழ்க்கையில் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்பவராக இருப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலையாக இருக்கும்.\nவிருச்சிக ராசிக்காரர்கள் தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவார்கள். நல்ல குணங்களை கொண்ட இவர்கள், பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் காதலில் வெற்றி அடையாமல் விட மாட்டார்கள். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது வாழ்நாட்களை அதிகமாக நேரத்தை செலவழிப்பார்கள். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார்.\nமகரம் ராசிக்காரர்கள் காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். இவர்களின் காதலுக்கு அதிக வலிமை இருக்கும். இந்த ராசிக்காரர்களின் காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.\nகும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல் தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் நிறைய கற்பனை செய்து வைத்திருப்பார்கள். ஆனால் இவர்கள் உயர்ந்த பதவியில் அமர்ந்த பின் காதலை வெளிப்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.\nமீன ராசிகாரர்கள் அன்பு மற்றும் பொறுமை குணங்கள் கொண்டவராக திகழ்வார்கள். இவர்களின் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி நிலை பெற்றிருக்கும். இவர்கள் இயற்கையை அதிகமாக விரும்புவார்கள். இவர்கள் தனது ரகசிய வாழ்வை பற்றி யோசிக்கவே மாட்டார்கள். ஆனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து விடயங்களிலும் யோசித்து காரியத்தை கட்சிதமாக முடித்து விடுவார்கள்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 13 குழந்தைகள் பலி\n கவலையை விடுங்க இருந்த இடமே தெரியாமல் போக்கும் ஆறு சூப்பர் வழிகள்\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/11999/", "date_download": "2020-11-30T23:29:34Z", "digest": "sha1:IRVAL6CUJGMGTNQRW5LL6DHK6NNTBWGB", "length": 4632, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "படுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / சினிமா / படுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nசேவல், கச்சேரி ஆரம்பம் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா சமீபத்தில் வெளிவந்த ஜீ.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா வரை பல படங்களில் நடித்துள்ளார்.\nஇவர் இடையில் சில காலம் உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்தார், தற்போது உடற்பயிற்சி செய்து உடலை அழகாக வைத்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது பூனம் பாஜ்வா படுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.\nஅந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவி வருகின்றது.\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் ���ர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/82903/groundnut-murukku/", "date_download": "2020-11-30T23:40:57Z", "digest": "sha1:P7ZAFKRX6TEMEWTDB3STMCEQ7DDYF6E6", "length": 20901, "nlines": 369, "source_domain": "www.betterbutter.in", "title": "Groundnut murukku recipe by kamala shankari in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை முறுக்கு\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nவேர்க்கடலை முறுக்கு செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nபச்சரிசி மாவு 2 கப்\nவறுத்த வேர்க்கடலை 1 கப்\nவேர்க்கடலை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்\nமிளகாய் உப்பு பெருங்காயம் நைசாக அரைத்து கொள்ளவும்\nஅரிசி மாவு அரைத்த வேர்க்கடலை கடலைமாவு வெண்ணெய் அரைத்த மிளகாய் அனைத்தயும் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை முறுக்கு அச்சில் இட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nkamala shankari தேவையான பொருட்கள்\nவேர்க்கடலை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்\nமிளகாய் உப்பு பெருங்காயம் நைசாக அரைத்து கொள்ளவும்\nஅரிசி மாவு அரைத்த வேர்க்கடலை கடலைமாவு வெண்ணெய் அரைத்த மிளகாய் அனைத்தயும் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை முறுக்கு அச்சில் இட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்\nபச்சரிசி மாவு 2 கப்\nவறுத்த வேர்க்கடலை 1 கப்\nவேர்க்கடலை முறுக்கு - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/oct/14/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-278-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3484621.html", "date_download": "2020-11-30T23:08:45Z", "digest": "sha1:6VNHXVIDCX6S4MFUE5SSXSX7WEHI23TB", "length": 10246, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொற்றா நோய் தடுப்பு முகாம்: 278 பேருக்குப் பரிசோதனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nதொற்றா நோய் தடுப்பு முகாம்: 278 பேருக்குப் பரிசோதனை\nதேசிய ஊரக மற்றும் நகர சுகாதாரத் திட்டத்தின் கீழ் கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தொற்றா நோய் கண்டறியும் தடுப்பு முகாமில் 278 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பொ.காளிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nநகர மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவ நிபுணா்கள், மருத்துவ அலுவலா்கள், செவிலியா், துணை செவிலியா், ஆய்வகப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், இணை மருத்துவப் படிப்பு மாணவா்கள் மற்றும் பொது சுகாதாரத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அனைவருக்கும் தொற்றா நோய்கள் கண்டறியும் சிறப்பு முகாம் அக்டோபா் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமைமுதல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.\nஇந்த சிறப்பு முகாமில் சா்க்கரை, ரத்த அழுத்தம், வாய், மாா்பகம் மற்றும் கா்ப்பப்பைவாய் புற்றுநோய் ஆகிய தொற்றா நோய்கள் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.\nமுதல் கட்டமாக செவிலியா் பயிற்சி மாணவிகள், செவிலியா், தூய்மைப் பணியாளா்கள் என 278 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து 23ஆம் தேதிக்குள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனையுடன் மருத்துவ ஆலோசனை மற்றும் இணை நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/thirumanam-santosh-upset-after-knowing-about-janani-new-promo.html", "date_download": "2020-11-30T23:12:26Z", "digest": "sha1:SNYJU3OYSUU6ROKP4S7K4PNEIOP3DBDR", "length": 10539, "nlines": 193, "source_domain": "www.galatta.com", "title": "Thirumanam santosh upset after knowing about janani new promo", "raw_content": "\nஉண்மையை தெரிந்துகொள்ளும் சந்தோஷ்..புதிய ப்ரோமோ இதோ\nஉண்மையை தெரிந்துகொள்ளும் சந்தோஷ்..புதிய ப்ரோமோ இதோ\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய மெகா தொடர்களில் ஒன்று திருமணம்.இந்த சேனலின் TRP ரேட்டிங் ஏறுவதற்கு காரணமான இருக்கும் முக்கிய தொடர் இது. சித்தார்த் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இந்த தொடரின் முதன்மை நடிகர்களாக நடித்து வருகின்றனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை இந்த தொடர் பெற்றுள்ளது.\nஇந்த தொடரின் முதன்மை கேரக்டர்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம்,ஷேர்சாட் என்று ரசிகர் பக்கங்கள்,வீடியோ மற்றும் போட்டோ எடிட்கள் என்று ரசிகர்கள் இருவரையும் கொண்டாடி வருகின்றனர்.\nகடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த தொடரின் புதிய எபிசோட்களின் ஒளிபரப்பு ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்கியது.புதிய எபிசோடுகள் பரபரப்பான திருப்பாங்களோடு சென்று வருகிறது.இந்த தொடரின் புதிய ப்ரோமோ ஒன்றை கலர்ஸ் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.ஜனனியால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற உண்மையை டாக்டர் மூலம் அறியும் சந்தோஷ் மிகுந்த மாணவருத்ததோடு ஜனனியை சந்திக்கிறார்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nதிருமணம் | திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம கலர்ஸ்\nபுதிய சீரியலை அறிவித்த சன் டிவி \nபாதுகாவலருக்கு கொரோனா உறுதியான நிலையில் கருணாஸுக்கும் கொரோனா \nசூரரைப் போற்று பாடல் ஆல்பம் பற்றி பதிவு செய்த சூர்யா \nஇந்திய அளவில் சாதனை படைத்த நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் \nலெபனான் வெடி விபத்து : காரணம் என்ன\nராமர் கோவில் பூமிபூஜைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஓ.பி.எஸ்\n``தொகை நிர்ணயத்தில் விதிமீறியதற்காக, இதுவரை 5 தனியார் மருத்துவனைகள் மீது நடவடிக்கை\nஇளைஞர்கள் மத்தியில், 5 மாதத்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ள கொரோனா\nஃபேஸ்புக் மூலம் 14 வயது சிறுமிக்கு காதல் வலை ஊர் ஊராக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை..\nகள்ளத் தொடர்பு.. கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி\n“உன் கர்ப்பத்துக்கு நான் காரணமல்ல” கழற்றி விட்ட காதலன் காவல் நிலையம் வெளியே தர்ணாவில் காதலி..\nதிமுக தலைமை மீது கண்டனம் தெரிவித்திருந்த எம்.எல்.ஏ. கு.க.செல்லம், திமுக-வில் இருந்து அதிரடி நீக்கம்\nகொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க, தென் மாவட்டங்களுக்குப் பயணம் செய்யும் தமிழக முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/07/10_28.html", "date_download": "2020-11-30T22:52:37Z", "digest": "sha1:YU6KTBKYXF4DRZPMHZAQOICH7P3SIZNG", "length": 9154, "nlines": 53, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "விண்வெளி துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு : அப்துல் கலாம் நினைவாக போட்டி ஒன்றை அறிவித்தது மத்திய அரசு!! - Minnal Kalvi Seithi", "raw_content": "\nவிண்வெளி துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு : அப்துல் கலாம் நினைவாக போட்டி ஒன்றை அறிவித்தது மத்திய அரசு\nவிண்வெளி துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு : அப்துல் கலாம் நினைவாக போட்டி ஒன்றை அறிவித்தது மத்திய அரசு\nமறைந்த குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவாக பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் போட்டி ஒன்றை மத்திய அரசு தொடங்கியுள்ளது.\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கடந்த 2015-ஆம் ஆண்டு மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது அவர் மரணமடைந்தார். ஏவுகணை நாயகன் என அழைக்கப்படும் இவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் கலாமின் நினைவாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கனவு காணும் துணிச்சல் என்ற தலைப்பிலான போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\n. மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங், புதுடெல்லியில் இதனை அறிவித்தார். பிரதமர் மோடி அறிவித்துள்ள தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறை மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தனி நபர்கள் மற்றும் புதிய தொழில் நிறுவனங்கள் சார்பில் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில், இந்த போட்டி அமைக்கப்பட்டுள்ளது.\nஅங்கீகரிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் தனி நபருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக��கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85922/Curry-leaf-helps-weight-loss.html", "date_download": "2020-12-01T00:13:36Z", "digest": "sha1:IDKEDSSK54KOIFY5U5JWCSZRJB64VWFC", "length": 10460, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உங்க காலைப் பொழுது புத்துணர்ச்சியா இருக்கணுமா..? கறிவேப்பிலை டீ ட்ரை பண்ணுங்க..! | Curry leaf helps weight loss | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஉங்க காலைப் பொழுது புத்துணர்ச்சியா இருக்கணுமா.. கறிவேப்பிலை டீ ட்ரை பண்ணுங்க..\nஇந்திய உணவில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பொருட்களில் ஒன்று கறிவேப்பிலை. சாம்பார், ரசம் முதல் லஸ்ஸி வரை அனைத்து உணவுகளிலும் இது சேர்க்கப்படுகிறது. இதன் தனித்துவமான நறுமணமும், சுவையும் உணவுக்கு கூடுதல் சுவையை வழங்குகிறது. சுவை மட்டுமல்லாமல் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, பி, சி, ஈ, ஆன்டி ஆக்ஸிடன்டுகள், காப்பர், இரும்பு, நார்ச்சத்து மற்றும் பல சத்துக்களைக் கொண்டுள்ளது.\nஉடல் ஆரோக்யத்தை மேம்படுத்தும் கறிவேப்பிலை\nஉடலில் சேரும் நச்சுக்களை அகற்றி, உடல் எட��யைக் குறைக்க உதவும் உணவுப்பொருட்களில் கறிவேப்பிலை முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால்தான் நிபுணர்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் கறிவேப்பிலையை முக்கியமாக பரிந்துரைக்கிறார்கள். ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புத்தன்மை நிறைந்துள்ள கறிவேப்பிலை, ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் குடலின் இயக்கத்தையும் அதிகரிக்கிறது.\nதினமும் காலையில் கறிவேப்பிலை ஜூஸ்/டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை விளக்குகிறார் மேக்ரோபயாடிக் ஊட்டச்சத்து நிபுணரும், சுகாதார பயிற்சியாளருமான ஷில்பா அரோரா.\nகுளிர்காலத்தில் காலையில் தினமும் கறிவேப்பிலை டீயைக் குடித்தால் உடலில் ஊட்டச்சத்துகள் சேர்வதுடன், புத்துணர்ச்சியும் பெறலாம் என்கிறார் ஷில்பா.\nகறிவேப்பிலை - 8-10 இலைகள்\nஇஞ்சி - சிறு துண்டு\nதேன்/ எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்\nஇஞ்சி மற்றும் கறிவேப்பிலையை சுத்தப்படுத்தி அடுப்பை சிம்மில் வைத்து 15-20 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்துவிட்டு மூடியிட்டு 10 நிமிடங்கள் வைக்கவும். பின்பு வடிகட்டி அதில் தேன் அல்லது எலுமிச்சைச் சாறு(வேண்டுமானால் இரண்டும் சேர்த்துக் கொள்ளலாம்)சேர்த்துப் பருகலாம்.\nதினமும் இந்த டீயைக் குடித்துவர உடலின் புத்துணர்ச்சி அதிகரிக்கும். சுறுசுறுப்பாக இயங்கவைப்பதால் உடல் எடையும் குறைவதைக் கண்கூடாகக் காணலாம் என்கிறார் ஷில்பா.\nதீவிரமடையும் வடகிழக்கு பருவமழை... 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\nஎல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும் : சீமான்\nRelated Tags : Health, Metabolism , Curry leaf, health benefits of curry leaf, curry leaf for weight loss , ஆரோக்யம், புத்துணர்ச்சி டீ, கறிவேப்பிலை டீ, ஆரோக்யத்தை மேம்படுத்தும் கறிவேப்பிலை, உடல் எடையைக் குறைக்கும் கறிவேப்பிலை,\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்��ார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதீவிரமடையும் வடகிழக்கு பருவமழை... 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\nஎல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும் : சீமான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=42665", "date_download": "2020-11-30T23:10:17Z", "digest": "sha1:R2AD7NLCPPWEQE35SUCKUWS634NSKFYQ", "length": 3012, "nlines": 53, "source_domain": "www.paristamil.com", "title": "வேலை - குறும்படம்- Paristamil Tamil News", "raw_content": "\nவெளிநாடு செல்லும் பல இளைஞர்கள் வேலையின்றி பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.\nஅந்த வகையில் பிரான்சில் உள்ள இளைஞர் ஒருவர் வேலையின்றி தவிக்கும் நிலையை சொல்கிறது “வேலை“ குறும்படம்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உடலில் ரத்தம் பாயாத பகுதி\nலண்டன் வாழ் இலங்கை தமிழர்களின் படைப்பு ஆட்டம் போடவைக்கும் கொரோனா லொக்டவுன் பாடல்\nலண்டன் வாழ் ஈழத்தமிழர்களின் பிரமாண்ட படைப்பு மனங்களை உருகச் செய்யும் தாயுமானவள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/category/y/", "date_download": "2020-11-30T22:50:37Z", "digest": "sha1:AQI55YRYZYIHZDGFE2LSDL7BUDFOCENW", "length": 13516, "nlines": 148, "source_domain": "oredesam.in", "title": "தமிழ் நாடு Archives - oredesam", "raw_content": "\nதமிழகத்தில் தீவிரவாதிகளை கொண்டாடும் இஸ்லாமிய கட்சி கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசு\nபிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில்,145.27 கோடி ரூபாய் இழப்பீடு தொகை இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம் இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம்\nகடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய்...\nஇராமநாதபுரத்தை ஸ்தம்பிக்க வைத்த ப���ஜக இளைஞரணி \nபாஜக இளைஞர் அணியால் ஸ்தம்பித்த இராமநாதபுரம். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இளைஞரணி மாவட்ட...\nஸ்டாலின் மனைவி துர்கா , மகன் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் திமுக ……ஸ்டாலின் பவர் எங்கே \nஒரு ஆளும் கட்சியை சட்டமன்றத்தில் எதிர்த்து பயத்தில் வைத்திருக்க, ஒரு திறமையான எதிர்கட்சி தலைவருக்கு 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலே போதும். ஆனால் 80 க்கும் மேல்...\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என மூத்த அமைச்சர்கள் ஓபிஎஸ், இபிஸிடம் மாறி மாறி ஆலோசனையால் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nஇன்று நாட்டின் 74வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொடியேற்றி கொண்டாடப்பட்டுவந்த நிலையில் ,சென்னையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் 10 க்கும் மேற்பட்ட மூத்த...\nபெரியார் புடுங்கிய தேவையில்லாத ஆணிகள்.. கொள்ளை கொள்கை \nநாம் ஈவெரா வாதிகளை விமர்சிப்பது - அவர்களை புண்படுத்த அல்ல, பயண்படுத்த மட்டுமே ஈவெராவாதிகளின் போலி பகுத்தறிவுவை திராவிட எதிர்ப்பாளர்கள் தோலுரித்து காட்டியுள்ளார்கள். இத்தகைய பேர்வழிகளுக்கு இப்படி...\nபடுதோல்வி அடைந்த “ஒன்றிணைவோம் வா” திட்டம், பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகம் அனைத்தும் தொடர்ந்து தோல்வி அதிர்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின்\nபிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆரம்பத்திலிருந்து திமுக ஐடி பிரிவிடம் சில தகவல்கள் பரிமாறி கொள்வதற்கு கேட்கும்போது, அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவிட்டது....\nதிராவிட கட்சினருக்கு தென்இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜி சவால்\nமுகநூல் பக்கத்தில் தென்இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் அவர்கள் ஆம்பளையா இருந்தா மதுரையில திராவிட கழகத்தினர் முடிந்தால் ஒரு மாநாடு நடத்துங்கடா பார்ப்போம்...\nபெங்களுரு ;கிருஷ்ண ஜெயந்தி நாளில் ‘அல்லாஹ் ஹு அக்பர்’ , ‘நாரா இ தக்பீர்’ என கோஷமிட்டு முஸ்லீம் கும்பல் கலவரம்\nபெங்களூரில் முகநூலில் பதிவிட்ட ஒரு சின்ன கருத்துக்கே அங்குள்ள முஸ்லிம்கள் ஒன்றிணைந்து கலவரம் செய்துள்ளார்கள். ஆனால் தமிழ் நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் இந்து விரோதிகள் என்று...\nதிமுகவில் 90% இந்துக்கள் இருப்பதாக கூப்பாடு போடும் ஸ்டாலின் ஏன் கிருஷ்ணஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை….\nகிருஷ்ணரின் பிறந்த நாளான ஜன்மாஷ்டமி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமில்லாமல் பங்களாதேஷ் ,பாகிஸ்தான் ,பிஜு போன்ற நாடுகளிலும் அவரது பிறந்த இடம் மதுராவிலும் இந்த விழா மிகுந்த...\n‘ வேல் பூஜை’ கிராமப்புற மக்களின் ஆன்மீக எழுச்சி பிரமிப்பாக உள்ளது. வெற்றிவேல் …..வீரவேல்\nஇந்து மக்கள் அனைவரும் ஒருகிணைந்து ஒற்றுமையுடன் நேற்று நடைபெற்ற 'வேல் பூஜை' யில் கிராமப்புற மக்களிடத்தில் ஏற்பட்டு இருக்கின்ற ஆன்மீக எழுச்சி கண்டு பிரமிப்பாக உள்ளது. தமிழகத்தில்...\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nடில்லி தப்லிக் ஜமாத் மாநாடு : பதுங்கிய 275 வெளிநாட்டினர் பிடிபட்டனர் \nகொரோனா வைரஸ் அனைத்து மாவட்டங்களில் அவசர உதவி அழைப்பு எண்.\nதப்லிக்ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட மேலும் 70 வெளிநாட்டினர் பீகாரில் கண்டுபிடிப்பு \nசாத்தான்குளம் பிரச்னையில் மத ரீதியாக செயல்படுகிறது வணிகர் சங்கமும் அரசியல் கட்சிகளும்\nமம்தாவின் கூடாரத்தை காலியாக்கும் அமித் ஷா அப்போ தமிழகத்தில் திமுகவின் கதி \nஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவின் தேவை அடுத்த அதிரடிக்கு தயாராகிறதா மோடி அரசு\nநிவர் புயலிலிருந்து மக்களைக் காத்த தமிழக முதல்வருக்கு தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் பாராட்டு\nநிவர் புயல் : சாதித்து காட்டிய அ.தி.மு க அரசு 48 மணிநேரம் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை 48 மணிநேரம் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/10-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-2/", "date_download": "2020-11-30T23:57:52Z", "digest": "sha1:HRB6LUIIZ7OQQY352FCI5BWJNFRHQZJE", "length": 13364, "nlines": 188, "source_domain": "swadesamithiran.com", "title": "10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15-இல் தொடங்கும் | Swadesamithiran", "raw_content": "\n10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15-இல் தொடங்கும்\nசென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் என ஏற்கெனவே அறிவித்திருந்த கல்வித் துறை, அத்தேர்வு ஜூன் 15 முதல் தொடங்கும் என அறிவித்துள்ளது.\nகொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அத்தேர்வை ஜூன் 1 முதல் 12-ஆம் தேதி வரை நடத்த ஏற்கெனவே கல்வித் துறை முடிவு செய்து அறிவித்திருந்தது. தேர்வுக்கான முன்னேற்பாடுகளிலும் கல்வித் துறையும், தேர்வுத் துறையும் ஈடுபட்டன.\nஇந்நிலையில் 4-ஆம் கட்ட ஊரடங்கு வரும் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்புகளில் இருந்து எழுந்தது.\nஇந்நிலையில், முதல்வரை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து பொதுத் தேர்வு காலஅட்டவணை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nஜூன் 1 ஆம் தேதிக்கு பதில் ஜூன் 15-ஆம் தேதி இத்தேர்வுகள் தொடங்கும் என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nஅதன்படி தேர்வு நடைபெறும் விவரம்:\n15-ஆம் தேதி (திங்கள்கிழமை) மொழிப் பாடம்\n17-ஆம் தேதி (புதன்கிழமை) – ஆங்கிலம்\n19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) – கணிதம்\n20-ஆம் தேதி (சனிக்கிழமை) விருப்பமொழிப் பாடம்\n22-ஆம் தேதி (திங்கள்கிழமை) அறிவியல்\n24-ஆம் தேதி (புதன்கிழமை) சமூக அறிவியல்\n25-ஆம் தேதி (வியாழக்கிழமை) தொழில்கல்வி பாடம்\nநீதிமன்றத்தில் காவல் அதிகாரிகள் ஆஜர்\nதன்னார்வலர்கள் 10 நாள்களுக்கு ஒருமுறை கொரோனா டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும்\nஏழை எளியோருக்கு உணவு..டுவிட்டரில் ஸ்டாலின் உரை\nNext story கடலில் அதிதீவிர சூப்பர் சூறாவளியாக மாறிய அம்பன்\nPrevious story வைகாசி மாத பலன்கள்\nமலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2010/08/sms-mail-alert.html", "date_download": "2020-11-30T23:01:47Z", "digest": "sha1:ZSD2UR7CSHLFYI6YPJGLPXQVBGRDUS5J", "length": 5788, "nlines": 43, "source_domain": "www.anbuthil.com", "title": "ஈமெயில்களை SMS களாக பெறுவது எப்படி? (MAIL ALERT)", "raw_content": "\nஈமெயில்களை SMS களாக பெறுவது எப்படி\nஈமெயில்கள் நம் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக ஆகிவிட்டன. மொபைல் மூலமே இப்போதெல்லாம் மெயில்களை கையாளுகிறார்கள். blackberry மொபைல்கள் இதற்காகவே பிரபலம் அடைந்திருக்கின்றன. ஆனால் இவற்றிற்கு செலவு அதிகம். மேலும் பலரும் மெயில்களை அலுவலக கணினி மூலமாகவும், இன்டர்நெட் மையங்கள் மூலமாகவுமே பார்க்கிறார்கள். நாம் கணிப்பொறியிலிருந்து தொலைவில் இருக்கும் போது மெயில் வந்திருக்கிறதாவென எப்படி அறிவது\nway2sms தளத்தில் இந்த வசதி இருந்தாலும் mail alertகளை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் activate செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எஸ்.எம்.எஸ் களை பெற இயலாது. இவற்றை நிரந்திரமாக மீண்டும், மீண்டும் activate செய்யாமல் பெறுவது எப்படி இதற்க்கு windows live தளம் உதவுகின்றது. login.live.com பக்கத்திற்கு சென்று windows live id மூலம் லாகின் செய்யுங்கள், அக்கௌன்ட் இல்லையென்றால் sign up செய்து உள்நுழையுங்கள், பின்னர் device பகுதியில் add phone கிளிக் செய்து உங்கள் மொபைல் நம்பர் ஐ உள்ளீடு செய்யுங்கள். இப்பொழுது உங்கள் மொபைலுக்கு verification code அனுப்பப்படும். code ஐ உள்ளிட்டு verify செய்துக்கொள்ளுங்கள். இனி இந்த முகவரிக்கு வரும் மெயில்கள் வந்தால் subject உடன் உங்களுக்கு sms அனுப்பப்படும். நீங்கள் default ஆக வேறு ஈமெயில் அட்ரஸ் களை பயன்படுத்துபவராக இருந்தால் அந்த முகவரியிலிருந்து windows live id முகவரிக்கு மெயில்களை forward செய்துகொள்ளுங்கள் இதன் மூலம் உங்கள் தற்போதைய முகவரிக்கு வரும�� மெயில்களையும் sms மூலம் பெறமுடியும். gmail userகள் மெயிலை forward செய்ய settings சென்று Forwarding and POP/IMAP பகுதியில் Forward a copy of incoming mail to இல் ரேடியோ பட்டனை கிளிக் செய்து windows live id ஐ இடவும். இங்கும் உங்கள் மெயிலுக்கு verification code அனுப்பப்படும். அதனை verify செய்து விட்டால் இனி உங்கள் gmail மெயில்களுக்கும் sms அனுப்பப்படும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஹெலிகாப்டரில் துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதனைப் பெட்டியை வெடிகுண…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/137218/chettinadu-crab-gravy/", "date_download": "2020-11-30T23:57:33Z", "digest": "sha1:MMBZWBMLCM3CR2PA64P372OT4MFV4UNQ", "length": 24168, "nlines": 406, "source_domain": "www.betterbutter.in", "title": "Chettinadu Crab Gravy recipe by Jayasakthi Ekambaram in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு நண்டு கிரேவி\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nசெட்டிநாடு நண்டு கிரேவி செய்முறை பற்றி\nசெட்டிநாடு மசாலா வைத்து செய்யும் நண்டு குழம்பு\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்\nமிளகாய் தூள் ஒரு ஸ்பூன்\nதனியா தூள் 2 ஸ்பூன்\nகொத்தமல்லி தழை அரை கைப்பிடி அளவு\nகல் உப்பு 1 1/4 ஸ்பூன்\nதேங்காய் துருவல் 2 டீஸ்பூன்\nநண்டை நன்றாக கழுவி ஒரு பக்கமாக வைக்கவும்\nவெங்காயம் தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்\nவறுத்த மசாலாக்களை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்\nஎண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்\nமிளகாய்த்தூள் தனியாத்தூள் வறுத்து அரைத்த பொடி எல்லாவற்றையும் போட்டு வதக்கவும்\nதேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போடவும்\nதண்ணீர் நன்றாக கொதித்தவுடன் நண்டுகளை அதில் சேர்க்கவும்\nமூடி வைத்து நன்றாக வேக வைக்கவும்\nகுழ���்பு கெட்டி பதம் வந்தவுடன் ஆப் செய்யவும்\nபரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி தழை தூவவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nJayasakthi Ekambaram தேவையான பொருட்கள்\nநண்டை நன்றாக கழுவி ஒரு பக்கமாக வைக்கவும்\nவெங்காயம் தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்\nவறுத்த மசாலாக்களை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்\nஎண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்\nமிளகாய்த்தூள் தனியாத்தூள் வறுத்து அரைத்த பொடி எல்லாவற்றையும் போட்டு வதக்கவும்\nதேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போடவும்\nதண்ணீர் நன்றாக கொதித்தவுடன் நண்டுகளை அதில் சேர்க்கவும்\nமூடி வைத்து நன்றாக வேக வைக்கவும்\nகுழம்பு கெட்டி பதம் வந்தவுடன் ஆப் செய்யவும்\nபரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி தழை தூவவும்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்\nமிளகாய் தூள் ஒரு ஸ்பூன்\nதனியா தூள் 2 ஸ்பூன்\nகொத்தமல்லி தழை அரை கைப்பிடி அளவு\nகல் உப்பு 1 1/4 ஸ்பூன்\nதேங்காய் துருவல் 2 டீஸ்பூன்\nசெட்டிநாடு நண்டு கிரேவி - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல���பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/05/solo-vpn-one-tap-free-proxy-in-tamil.html", "date_download": "2020-11-30T23:40:33Z", "digest": "sha1:ITUNA6VQ3HXZVXE7GWJRYIUTVNOPO53A", "length": 6935, "nlines": 49, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Solo VPN - One Tap Free Proxy in Tamil", "raw_content": "\nஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி,\nசோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்தி வாய்ந்த அம்சங்களுடன் ஒரு தட்டு இலவச பதிலாள்:\n☆ ட்விட்டர், பேஸ்புக், யூடியூப், முதலியவற்றை எளிதாக தடுக்கும் தளங்களை UNBLOCK கிடைப்பதற்கு கிடைப்பதை அதிகரிக்கவும்\n☆ தரவை குறியாக்கு, உங்கள் தனியுரிமை பாதுகாக்க, பைபாஸ் ஃபயர்வால், உங்கள் பொது ஐபி மறைக்க, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று யாருக்கும் தெரியாது.\n☆ பொது WiFi இணைப்புகளில் ஹேக்கர்கள் மற்றும் ஸ்னீப்பர்கள் இருந்து பாதுகாக்கப்படுவதால்.\n✓ இலவச மற்றும் வரம்பற்ற: 100% இலவச, எந்த வேக குறைபாடு, எந்த அலைவரிசை வரையறை\n✓ பெரிய VPN கவரேஜ்: சோலோ VPN JP, KR, US, UK, AU, CA, TR, UA மற்றும் இன்னும் பல 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் மிகப்பெரிய VPN கவரேஜ் வழங்குகிறது\n✓ பயன்படுத்த எளிதானது: இல்லை அமைப்புகள் தேவை; கிடைக்கும் சேவையகங்கள் மற்றும் அமைவு இணைப்பு கண்டுபிடிக்க ஒரு தட்டு,\n✓ பதிவு இல்லை, பதிவு இல்லை: நீங்கள் ஒரு கணக்கை உருவாக்க வேண்டியதில்லை அல்லது கிரெடிட் கார்டு வைத்திருக்க வேண்டியதில்லை\n✓ வரையறுக்கப்பட்ட அனுமதிகள்: ரூட் அணுகல் தேவையில்லை, மற்றும் Solo VPN பிணைய அனுமதிப்பத்திரங்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nஇந்த அப்ளிகேசனை பயன்படுத்த விரும்பினால் கீழே உள்ள linkகை கிளிக் செய்து Download செய்து கொள்ளவும்.\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nமிகவும் மேம்பட்ட இலவச கிளவுட் 3D மாடல் ஸ்கேனர் மற்றும் AR (ஆக்மென்ட் ரியாலிட்டி) கருவி. உங்கள் தொலைபேசியை ஒரு 3D கேமராவாக மாற்றவும், இது ...\n3d glass diagram 1. பழைய சட்டத்தை மீண்டும் பயன்படுத்தவும் அல்லது சொந்தமாக உருவாக்கவும். அருகிலுள்ள கடை அல்லது சிக்கனக் கடையிலிருந்து ஒரு ஜோட...\nJioCinema: Movies TV Originals இது ஒரு திரைப்படத் தேதி அல்லது ஸ்லீப்ஓவர் அல்லது ஒரு குடும்பம் ஒன்றாக இருந்தாலும், அதையெல்லாம் ஜியோச...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nSound Amplifier ஒலி பெருக்கி உங்கள் Android சாதனத்திலிருந்து ஆடியோவை மேம்படுத்துகிறது, ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தி கேட்கும் தெளிவை மேம்...\nஉங்கள் தொடர்புகள் அனைத்தையும் மீட்டெடுத்து, அவற்றை உங்கள் எல்லா சாதனங்களிலும் ஒத்திசைக்கலாம் • உங்கள் Google கணக்கில் மேகக்கணிப்பிற்கு த...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-30T22:47:32Z", "digest": "sha1:WJASHMZU7QPDOMP757NWCDIFZXK5Z7A6", "length": 36338, "nlines": 136, "source_domain": "www.verkal.net", "title": "செம்மணி புதைகுழிகள்…! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome இனப்படுகொலைகள் செம்மணி புதைகுழிகள்…\n1996ம் புரட்டாத�� 7ம். நாள் யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி பிறகு கழுத்தை நெறித்து கொன்றனர். கிருஷாந்தியைத் தேடிச்சென்று இராணுவத்தினரிடம் கேட்டபோது தாய் இராசம்மாள், சகோதரர் பிரணவின் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்த வழக்கில் ஐந்து இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கியது நீதிமன்றம். அதில் ‘சோமரத்ன இராசபக்சே’ என்ற இராணுவ வீரன் அளித்த வாக்கு மூலம்:\n“யாழ் குடாவில் பரவலாக கைது செய்து காணமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் சித்திரவதி செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் இரவில் எடுத்துச் செல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்படுவதுண்டு. 300 லிருந்து 400 பேர் வரை புதைத்த புதை குழிகளை என்னால் காட்டமுடியும்”.\nகிருஷாந்தி (வயது 18) யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி. க.பொ.த சா.த பரிட்சையில் ஏழு டி, ஒரு சி பெறுபேற்றை பெற்ற மிக திறமை­யான மாணவி என கணிக்கப்பட்டவர். 12 வருடங்களுக்கு முன்னர் தனது ஆறாவது வயதிலேயே கிருஷாந்தி தனது தகப்பனாரை இழந்து விட்டிருந்தார். கிருஷாந்தியின் தகப்பனார் திரு.இ.குமாரசாமி யாழ்ப்பாணத்தில் சுகாதாரத் திணைக்களத்தில் பிரதம லிகிதராக சேவையாற்றியவர். கூடப் பிறந்தவர்கள் ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் மட்டுமே.\n07.09.1996 அன்று சனிக்கிழமை யாழ். மாவட்டம் கைத்தடியைச் சேர்ந்த கிரிஷாந்தி குமாரசுவாமி க.பொ.த உ.த இராசயனவியல் பரீட்சையை எழுதிவிட்டு முற்பகல் 10.30 மணியளவில் வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது எனும் வரவேற்பு வளைவு உள்ள இடத்தினருகிலுள்ள, கைதடி காவலரணில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதை கிருஷாந்தியின் ஊரார் கண்ணுற்றிருந்தனர். வீட்டில் தாய் இராசம்மா குமாரசுவாமி (வயது 59) மகளை எதிர்பார்த்து காத்திருந்தார். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் துறையில் பட்டப் படிப்பை முடித்துக்கொண்டவர். யாழ்ப்பாணம் கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயத்தின் உப அதிபர். இதை விட கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலயத்தினதும் முன்னாள் ஆசிரியை. 38 வ���ுட ஆசிhpய பணியை ஆற்றி எதிர்வரும் யூலை 24ல் ஓய்வு பெற வேண்டியவர்.\nகிருஷாந்தியை எதிர்பார்த்து காத்திருந்த தாயாரு­க்கு மாலையில் ஊரார் ஒருவர் மூலமாக கிரிஷாந்தியை இராணுவம் மறித்து வைத்த செய்தி வந்தடைந்தது. அயல் வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை துணைக்கு அழைத்தார் (வயது 35, தென்மராட்சி ப.நோ.கூ.சங்கத்தின் உதவியாளர்) அவருடன் வெளியில் இறங்கும் போது டியுசன் போய் வந்து சேர்ந்த மகன் பிரணவன் (வயது 16, யாழ்.சென் ஜோன் கல்லூரி க.பொ.த உ.த முதலாமாண்டு மாணவன்) தானும் வருவதாகக் கூறவே மூவருமாகப் புறப்பட்டனர்.\nகைதடி இராணுவ காவலரணில் சென்று விசாரித்தபோது தாம் கிருஷாந்தியை பிடித்ததை யாரும் காணவில்லை என்று எண்ணியிருந்த இராணுவத்தினருக்கோ அதிர்ச்சியளித்தி­ருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் அப்படி யாரையும் கைது செய்யவில்லை, தடுத்து வைத்திருக்கவுமில்லை என தர்க்கம் புரிந்துள்ளனர். தடுத்து வைத்திருந்ததை கண்ட ஊர் மக்களே தம்மிடம் அதைத் தெரிவித்தனர் என்று தாயார் வாதம் செய்தார். அத் தருணத்தில் கிருஷாந்தி ஏற்கெனவே மூன்று இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளா­கியிருந்தார். எனவே இந்த நிலையில் கிருஷாந்தியை விடுவிக்கவும் முடியாது. இவர்களுக்கோ ஊர்ஜிதமான தகவல் கிடைத்திருந்தது என்பதை உணர்ந்த இராணுவத்­தினர் இவர்களை வெளியில் விட்டால் தமக்கு ஆபத்து என்பதால் இராணுவத்தினர் அம்மூவரையும் பிடித்து வதை­த்து கொன்று விட்டனர். அன்று இரவுக்குள்ளேயே இரண்டு இராணுவ பொலிஸாரும் (Military Police), ஒன்பது இராணு­வத்தினருமாக பதினொரு பேர் கிருஷாந்தியை தொடர்ச்சி­யாக பாலியல் வல்லுறவு செய்தனர்.\nஇறுதியாக கிரிஷாந்தியையும் கொன்று விட்டு நால்வரினதும் உடல்களையும் மூன்று புதைகுழிகளில் புதைத்து விட்டுள்ளனர். இதனை நான்கு இராணுவத்தினர் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபோனவர்கள் வீடு திரும்பாத நிலையில் ஏனையோர் முயற்சி செய்தும் பலன் கிட்டவில்லை. இந்த நிலையிலேயே கிருஷாந்தியின் குடும்பத்தில் எஞ்சியிருந்த கிருஷாந்தியின் சகோதரி பிரஷாந்தி ஜனாதிபதிக்கும் ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி தனக்கு நீதி வழங்குமாறு கேட்டார். இது தொடர்பாக ஜோசப் பரராஜசிங்கம் புரட்டாதி 17ம் திகதியன்று பாராளுமன்­றத்தில் கேள்வி எழுப்பப் போவதாக பல பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் அன்று அவர் கேள்வி எழுப்பிய போது பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்தவத்த அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் ரிச்சட் பத்திரன அக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு ஒரு வார கால அவகாசம் கோரியிருந்தார். ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் எவ்வித பதிலையும் அவர்கள் அளிக்கவில்லை. இராணுவத்தரப்பிலிருந்து பொறுப்பான பதிலும் கிடைக்­கவில்லை. இச்சம்பவம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதில் யாழ்ப்பாணத்தில் அமுலிலிருக்கும் விசேட பத்திரிகைத் தணிக்கையும் தடையாக இருந்து வந்தது. இறுதியில் நால்வரினதும் உடல்களையும் புதைத்­ததைக் கண்ட 13 வயது சிறுவனொருவனே விபரத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து ஒன்றரை மாதங்களின் பின் 4 சடலங்களும் செம்மணி மயானத்திலிருந்து மீட்கப்பட்டன. கொழும்பிலுள்ள கிருஷாந்தியின் குடும்பத்தவர்கள் பிரேதங்களை கொழும்புக்குக் கொண்டு வந்து இறுதிச் சடங்குகளை செய்ய தீர்மானித்த போது இராணுவம் மறுத்தது. மாறாக ஐந்து இலவச விமான டிக்கற்றுகளை தருவதாவும் யாழ்ப்பாணத்திலேயே இறுதிச் சடங்குகளை செய்யும்படியும் வற்புறுத்தினர். ஆனால் இறுதியில் குமார் பொன்னம்பலம், கிருஷாந்தி வீட்டாரின் குடும்ப சட்டத்தரணி டீ.பூபாலன் ஆகியோரின் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து பிரேதங்களை கொழும்புக்கு அனுப்புவதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனாலும் பிரேதங்களை கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் உத்திரவிட்டிருப்பதைக் காரணம் காட்டி உறவின­ர்களிடம் அவற்றைக் கையளிக்க பொலிஸார் மறுத்தனர். பின்னர் மீண்டும் சட்டத்தரணிகள் இவ்விடயத்தில் தலையிட்டதன் பின்னரே ஐப்பசி 25ம் திகதியன்று பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர், பிற்பகல் 1.30 மணியளவில் இரு மணித்தியாலங்களில் இறுதிக்கிரியைகள் செய்து முடிக்க வேண்டுமென்ற பொலிஸ் நிபந்தனைக்கிணங்க சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொழும்பு கனத்தையில் தகனம் செய்யப்பட்டன.\nராசம்மா குமாரசுவாமியின் சகோதரன் திரு நவரட்னத்தின் கருத்தின்படி இறந்த தமது சகோதரியினது அவரது மகளினதும் 2 லட்சத்துக்குகிட்டிய பெருமதியுள்ள ஆபரணங்கள் கூட சூறையாடப்பட்டிருந்தன.\nஇச்சம்பவமானது பல சம்பவங்களில் ஒன்று மாத்திரமே அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தினம் தினம் இவ்வகை சம்பவங்களுக்கு முகம் கொடுத்த வண்ணமே உள்ளனர்.\nகடந்த புரட்டாதி 27ம் திகதியன்று வாழைச்சேனை­யில் வைத்து இராணுவத்தினர் பலர் சேர்ந்து ஒரு தமிழ் கடையொன்றில் அட்டகாசங்களைப் புரிந்த பின்னர் கடைக்­காரரையும் தாக்கியதன் பின்னர் அவரும் பிள்ளைகளும் ஓடித் தப்பி விடவே இராணுவத்தினரிடம் சிக்குண்ட அவரது மனைவியை இராணுவத்தினர் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். இது தொடர்பாக இராணுவ சந்தேக நப­ர்­களை கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nசில வாரங்களுக்கு முன் கோண்டாவில் பகுதியில் ராஜனி வேலாயுதப்பிள்ளை (வயது 22) எனும் ஒரு ஆசிரியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டபின் கொல்லப்பட்ட நிலையில் மலசலகூடமொன்றில் கண்டெடுக்கப்பட்டார். அச்சம்பவம் தொடர்பாக ஆறு இராணுவத்தினரை சந்தேக­த்தின் பேரில் தடுத்து வைத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அது போலவே ஏற்கெனவே திருமலை மாவட்டத்தில் கிளிவெட்டி பிரதேசத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் போது 24 பேர் கொல்லப்பட்ட அதே நேரம் 16 வயது யுவதி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். அது தொடர்பாகவும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவிததிருந்தது.\nமனித உரிமைகள் அமைப்புகளின் விபரங்களின்படி தற்போது யாழ் குடா நாட்டில் மட்டும் 300 பேருக்கும் மேற்பட்­டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் இதில் இந்நிலையில் கடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி தென்னிலங்கை­யில் இராணுவத்தினரின் கட்டற்ற செயற்பாடுகளின் காரண­மாக பாதிக்கப்பட்ட பலருக்கு இன்னமும் நீதி வழங்கப்படவே­யில்லை.\nஇராணுவத்தினர் கடந்த 1987 – 1989 காலப்பகுதியில் மேற்கொண்ட கொலைகள் பற்றி விசாரணை செய்வதாக கூறி ஆட்சியிலமர்ந்த அரசாங்கம் இது வரை நட்டஈடு வழங்கு­வதை மாத்திரமே தமது வேலைத் திட்டமாக அமைத்து வருகின்றது. அது கூட மிக மிக சொற்பமானவர்களுக்கே என்பது தெரிந்ததே. ஆனால் பதவியிலமர்ந்ததிலிருந்து இது வரை இராணுவத்தின் அட்டுழியங்கள் குறுகிய காலத்தில் இது வரையில்லாத அளவு அதிகரித்து வ��ுவது எதனைக் குறிக்கிறது இது வரை அப்படி எந்த இராணுவத்தினருக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்படவி­ல்லை. வெறுமனே வழக்கு, விசாரணை, என்று இழுத்தடிக்கப்­பட்ட வண்ணமேயுள்­ளது. மைலந்தனை, கொக்கட்டிச்­சோலை தொடக்கம் சென்ற வருட பொல்கொட ஏரி சடலங்­கள், புல்லர்ஸ் வீதி மர்மங்கள் வரை இது தான் நிலைமை. இந்நிலைமை இராவுத்தினரின் மிலேச்ச நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதாயும் அங்கீகரிப்பதாயுமே அமைய முடியும். ”இலங்கை இராணுவம் சிறந்த ஒழுக்கக் கட்டுப்பாட்­டுடன் வளர்ச்சி பெற்றுள்ளது” என சில வாரங்களுக்கு முன்பு இராணுவத்தின் 47வது ஆண்டு பூர்த்திவிழா கொண்டாடப்­பட்ட பேது இராணுவத் தளபதி ரொகான் தலுவத்தை தெரிவித்திருந்த விடயம் மிகவும் நகைக்கச் செய்யும் விடயமாகவே கருத வேண்டியுள்ளது. ஏற்கெனவே தமிழ் அப்பாவிப் பொதுமக்கள் மீதான இன அழிப்பு, சொத்தழிப்பு, கலாச்சார அழிப்பு, வள அழிப்பு, உள அழிப்பு, சூறையாடல் என்பன கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. உட்பட இத்தகைய சம்பங்கள் இந்த யுத்தம் யாரை மீட்பதற்கானது எனக் கேள்வி எழுப்பாமல் இருக்க இயலவில்லை. நாட்டின் ஜனாதிபதி ஒரு பெண்.\nஇலங்கையின் அரசியலமைப்பின் படி அவர் நாட்டின் முப்படைகளின் தலைவரும் கூட. இந்நிலையில் இச்சம்பவம் பற்றி ஆகக்குறைந்தது எந்த வித சலசலப்பையும் காட்டாத ஜனாதிபதியின் மீது தமிழ் மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும் ஜனாதிபதி தொடர்ந்து சிங்கள மக்களின் ஜனாதிபதியாக மட்டுஆம இருப்பாராயின் இடம்கொடுப்பாராகின் தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாவதை அவர் ஊக்குவிப்பதாகவே அர்த்தம் கொள்ள முடியும்.\n-1996 வெளிவந்த பத்திரிகை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது…..\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleஜூலை 83 முதல் செம்மணி வரை சிங்களத்தின் இனப்படுகொலைகள் .\nNext articleகரும்புலி லெப். கேணல் வினோதன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\n25 வருடங்கள் கடந்த வரலாற்றில் மிகப் பெரும் அவலம் நிறைந்த வலிகாம இடப்பெயர்வு\nநெடுஞ்சேரலாதன் - October 30, 2020 0\n30.10.1995 மக்கள் அளித்த மாபெரும் பங்களிப்பு (1995) வரலாற்றுப் பதிவாகிவிட்ட மாபெரும் யாழ்ப்பாண இடப்பெயர்வு. தமிழீழ மக்களின் சழூக கலாச்சார பொருளாதார மையமாகவும் தளராத கோட்டையாகவும் பொங்கிப்பிரவாகிக்கும் விடுதலைத்தீயின் பிறப்பிடமாகவும் இருந்து யாழ்ப்பாணத்தில் மண்ணும் மக்களும்...\nஅளவெட்டி ஆசிரமப் படுகொலை – 26.10.1987\nநெடுஞ்சேரலாதன் - October 26, 2020 0\nஅளவெட்டிக் கிராமம் யாழ். மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் அமைந்துள்ள கட்டடத்திற்கு முன்பாக அளவெட்டி இந்து ஆச்சிரமம் அமைந்துள்ளது. அளவெட்டிப் பிரதேசத்திலுள்ள...\nநெடுஞ்சேரலாதன் - July 9, 2020 0\nஇரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கை 1995.07.09 ஆம் திகதியன்று வட பகுதியில் பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தாம் ஏற்கனவே...\nதமிழீழ கட்டமைப்புகள் நெடுஞ்சேரலாதன் - November 21, 2020 0\nபுலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...\nகரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 11, 2020 0\nகரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nகரும்புலிகள் தென்னரசு - November 11, 2020 0\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 9, 2020 0\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும். சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்67\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/102844", "date_download": "2020-12-01T00:16:00Z", "digest": "sha1:4J24ZITOOEWO6522XZJA4QM4M63RZ5ZC", "length": 10702, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "பொன்னியின் செல்வன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபொன்னியின் செல்வன் நாவல் எந்த சைட் ல பார்க்கலாம் னு சொல்லுங்கபா ப்ளீஸ்\n எனக்கு பொன்னியின் செல்வன் ரொம்ப புடிக்கும் ஒரு நாளஞ்சு முறை படுச்சுருக்கேன்...\nஎன்கிட்ட இருக்க புக் ரொம்ப பழசாகி கிழிஞ்சு போய்ருச்சு அதனால ரீசெண்டா தான் அதை வினீத் ஒரு சைட்-ல இருந்து டவுன்லோட் பன்னி குடுத்தாங்க... எல்லா பார்ட்டுமே என்கிட்ட இருக்கு... ஆனா எந்த சைட்னு எனக்கு தெரியல... இப்ப அவங்க இல்ல கேரளா பொய்ருக்காங்க... நாளைக்கு வேணா கேட்டு சொல்லவா இல்லைன்னா உங்க மெயில் ஐடி குடுங்க நான் என்கிட்ட இருக்க டவுன்லோட் பன்ன ஃபைல்-ச அனுப்பி தரேன்...\nஇருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.\nஅந்த சைட்ல இன்னும் நிறைய நாவல் இருந்துச்சு... பார்த்திபன் கனவு, அலை ஓசை கூட அதெல்லாம் தான் நான் இப்ப படுச்சுட்டு இருக்கேன்.\nஇருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.\nhttp://ponniyinselvan.in/pages/downloads.html இந்த சைட்ல போய் பாருங்க அனிதா நீங்க டவுன்லோடும் பண்ணிக்கலாம் ஆன்லைன்லயும் படிக்கலாம். அனிதாவுக்கு என்ன ஆச்சு இப்பலாம் ஆன்லைன் சாட்டுக்கு வரதே இல்லை.ஏதாச்சும் கோபமா பா\n” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”\n” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவைகறை வெல்லும் - ரமணி சந்திரன்\nஅர்த்தமுள்ள இந்து மதம்-யாரிடமாவது இருக்கா\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/301537", "date_download": "2020-12-01T00:30:31Z", "digest": "sha1:KP6PIGIGHJFZ2KSZIVW33E5U4MNCOVEL", "length": 35466, "nlines": 256, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் 91 :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா? சமூகச் சூழலா? | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் 91 :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா\nஅன்பு அறுசுவை மக்களே வணக்கம். இன்றைய வாரம் பட்டிதலைப்பு :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா\nதேர்வு முடிவுகள் வெளியாகி பல மாணவர்களின் கனவுகள் மெய்ப்பட ஆரம்பிக்கும் நேரம் சிலமாணவர்களின் கனவுகள் சிதறியிருக்கும்.கனவுகள் சிதறிய கவலையில் வாழ்வை முடிக்க போகும் சூழ்நிலைக்கு போவதன் காரணம்\nவாதங்கள் தேர்வு முடிவை ஒட்டித்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. பொதுவாகவே இக்காலத்தில் சிறு தோல்வியையும் தாங்கும் மனநிலை இளம்வயதினரிடையே இல்லை.இதன் பின்னணி என்ன மனவுறுதியும் தெளிவும் இல்லாமல் சிறுதோல்விக்கும் கோரமுடிவை எடுக்கும் கொடுமைக்கு காரணம் மனவுறுதியும் தெளிவும் இல்லாமல் சிறுதோல்விக்கும் கோரமுடிவை எடுக்கும் கொடுமைக்கு காரணம் இதிலிருந்து மாணவர்களைக் காக்கும் வழி இதிலிருந்து மாணவர்களைக் காக்கும் வழி அப்படிப்பட்ட சூழலில் இவ்வாதம் பலருக்கும் ஒரு ஆரோக்யமான சிந்தனை���்தெளிவைத் தரும் என்னும் நம்பிக்கையில் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.\nசமூக மாற்றங்களை தெளிவான கண்ணோட்டத்தில் பார்க்கும் நம் கவிசிவாவின் தலைப்பு இது. அவர்களுக்கு முதல் நன்றி. முதன் முறையாக பட்டித் தலைவர் பொறுப்பேற்றிருக்கும் என்னை மனமுவந்து ஏற்று சிந்தனையை செதுக்கி உங்கள் வாதங்களை வைப்பீர்.\n1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.\n2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.\n3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.\n4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.\n5. அரட்டை... நிச்சயம் கூடாது.\nஇறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.\nவாருங்கள் மக்களே வந்து வாதங்களை பொழியுங்கள் :-)\nஇப்பல்லாம் மாணவர்கள் நல்ல மார்க் வாங்கிட்டு,பேப்பர்,நியுஸ் நு எல்லாத்துலயும் பசங்க பெயர் வருது..\nஇதெல்லாம் நல்லா மதிப்பெண்வாங்காத பசங்க கிட்ட கம்பர் பண்ணி பார்க்கிறாங்க.வெற்றி அடைந்தவன கொண்டாடுற சமுகம் தோல்வி அடைந்தவனை கேலி ,கிண்டல் ,ஏன் இப்படினு பல கேள்வி கனைகளை தொடுத்து மன உளைச்சல்ல தள்ளி விட்டு தவறான முடிவுக்கு தள்ளுது..\nபள்ளிக்கூடமும் இதுல பெரிய காரணகர்த்தாவா இருக்கு..இப்பல்லாம் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் இருபாலருமினைந்து படிக்கிறாங்க..எதிர்பாலினர்க்கு எதிர்க்கவோ அல்லது அனைவரின் எதிர்க்கவும் வைத்து திட்டும் போது அவமானமா நினைச்சு இப்படிலாம் செய்றாங்க\nபெற்றோரும் பிள்ளைகளுக்கு ஏன் அழுத்தம் குடுக்கறாங்க.சமுகத்தோட பார்வைல அவங்க கவுரமா இருக்கறதுக்கு..\nஎல்லா பிரச்சைக்கும் சமுகம் மறை முகமாகவோ அல்லது நேரடியாகவோ அழுத்தம் கொடுத்துக்குனுதான் இருக்கு..\nஇது என்னங்க கொடுமையா இருக்கு..எதிரனி சொல்லறது\nமாணவர்கள் வீட்டுல பெற்றோர் சொல்லறதையே தாங்கிக்க மாட்டாங்களாம்.\nஆனா சமுகத்துல எல்லோரும் செய்யற கேலி ,கிண்டல் நு எல்லாத்தியும்துடைச்சி போட்டுவாங்களா..\nஅவனவ்ன் முகபுத்தகத்துல ரிக்வெஸ்ட் கொடுத்துட்டு,ஏத்துக்கல ,இல்ல நாம அனுப்புன குறுஞ்செய்திக்கு திரும்ப பதில் வரலனாலே மனம் உடஞ்சு போறாங்கனு சமிபத்திய ஆராய்ச்சி முடிவு சொல்லுதுனு ���ொல்லறாங்க.. முகம் அறியா நட்புக்கே இப்படினா குடுப்ப சூழ்நிலைய விட சமுகத்துல அதிகமான நேரத்தை செலவிடற மாணவர்களுக்கு எப்படி பக்குவம் வரும்..\nஅதையும் சமுகம் தான் எடுத்துனு வரனும்..\nஉடம்புக்கு மிகவும் சரியில்லை. அதனால் தொடர்ந்து வரயியலவில்லை. மன்னியுங்கள் அனைவரும்.\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\n முதலில் உடல் நலத்தை கவனிங்க. நாங்க சமத்தா சண்டை போட்டுக்கிட்டு இருக்கோம் :).\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nசண்டை போடறனு சொன்ன எதிரணி\nசண்டை போடறனு சொன்ன எதிரணி யாரும் காணமே.....\nஅன்பு நடுவருக்கும், பட்டிமன்றத்தில் பங்கு கொள்ளும் மற்றும் பார்வையிடும் அனைவருக்கும் வணக்கம்.\nதலைப்பைப் படிக்கறப்பவே மனசில் ஒரு அழுத்தம், வேதனை. என்ன செய்யறது, உயிரின் மதிப்பு யாருக்கும் தெரிய மாட்டேங்குதே. உயிரின் விலை வெறும் மதிப்பெண்களின் டோட்டல்தானா. எத்தனையோ விஷயங்கள் முற்றிலுமாக ஒழிந்து போயிருக்கு. அது போல, இந்த மாதிரி நடப்புகளும் வெறும் கடந்த காலமாக ஆகிடணும்.\nஇந்தத் தலைப்பை இப்படிக் கேட்டுக்கோங்க - மாணவர்கள் தற்கொலை நடக்காமல் இருக்க - மாற வேண்டியது வீட்டு சூழலா, சமூகச் சூழலா இப்படிக் கேட்டுகிட்டாலே உடனே பதில் கிடைச்சுடும் - நிச்சயமாக சமூகச் சூழல்தான்.\nகாக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது பழமொழி. என் குழந்தை படித்தால்தான் என்னோட இனிஷியல் போட்டுக்கணும் என்பது இல்லை. அதுவும் அதிகம் படிக்கணும், டாக்டர் ஆகணும் இஞ்ஜினீயர் ஆகணும் என்பது எல்லாம் வெறும் பேச்சு. பெற்றோர்களிடம் கேட்டுப் பாருங்கள் - உங்கள் குழந்தை தீர்க்காயுளுடன் இருந்து, நல்லதொரு பண்பு மிக்க சிட்டிசனாக இருக்கணுமா, இல்லை அதிகம் படித்து, அக்கம்பக்கத்தினர் வியக்கணுமா என்று\nவெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒரு சொற்றொடரை சொல்றாங்க - PEER PRESSURE அதாவது குழந்தை ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சதுமே பெற்றவர்களிடம் சொல்ல ஆரம்பிச்சுடுமாம் - ‘ என்னோட ரூமில் பின்க்/ப்ளூ கலரில் பெயிண்ட் பண்ணுங்க, பெரிய காரில் கொண்டு வந்து ட்ராப் பண்ணுங்க, ஏன்னா, என் ஃப்ரெண்ட்ஸ் வீட்டில் எல்லாம் இப்படித்தான் இருக்கு’ என்று.\nஇதேதான் இப்ப நம் நாட்டிலும் நடக்கிறது. அடுத்த வீட்டுக் குழந்தை என்ன படித்தால் என்ன, எத்தனை மார்க் வாங்கினால் என்ன. ��ும்மாவா இருக்கு இந்த சமூகம். நல்ல மார்க் வாங்கி, நல்ல காலேஜில் சேர்க்கலைன்னா - அடடா, அவங்க அம்மா அப்பாவுக்கு அக்கறையே இல்லையே, என்று ஒரு புலம்பல். கொஞ்சம் குறைச்சலாக மார்க் வாங்கினால் - அச்சச்சோ, இந்த மார்க்குக்கு எங்கே இடம் கிடைக்கும், வேலை கிடைக்கும் என்று பயமுறுத்தல்.\nசரி, ரொம்ப நல்ல மார்க் வாங்கி மருத்துவம்/பொறியியல் சேர்ந்தவங்களையும் சும்மா விட்டுடுவாங்களா என்ன அட்டா, இந்தக் காலேஜில் எல்லாம் இப்ப காம்பஸ் இண்டர்வியூவே கிடையாது, இண்டர்னேஷனல் லெவலில் 95வது இடத்தில் இருந்த இந்த காலேஜ், இப்ப 135வது( அட்டா, இந்தக் காலேஜில் எல்லாம் இப்ப காம்பஸ் இண்டர்வியூவே கிடையாது, இண்டர்னேஷனல் லெவலில் 95வது இடத்தில் இருந்த இந்த காலேஜ், இப்ப 135வது() இடத்துக்கு வந்துடுச்சு என்று - இன்று ஒரு தகவல் - - இப்படி மாணவர்களை எப்படியெல்லாம் மன பலத்தைக் குறைக்க முடியுமோ அப்படியெல்லாம் செய்யறாங்க.\nஎன் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்த ஒரு ஆசிரியத் தம்பதி - மிக அருமையான கவுன்சிலிங் கொடுப்பாங்க. அவங்களே அவங்க பையன் +2 வந்த போது, மிகவும் மனம் தளர்ந்து போனாங்க. அந்த ஆசிரியை சொன்னது இன்னும் காதில் ஒலிக்குது. ‘பையன் என்ன மார்க் வாங்குவான் என்பதைப் பற்றி எங்களுக்கு ரொம்பவும் கவலை எதுவும் இல்லை, ஆனால் வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்க/தெரிஞ்சவங்க பேசறதுதான் பையனை ரொம்பவும் புல் டவுன் செய்கிறது’ என்று சொன்னாங்க.\nஅடுத்த பதிவில் ஒரு சின்னக் கதை\nநமக்குள்ளேயே இருக்கும் மன நிம்மதியை எப்படி எல்லாம் இந்த சமூகம் போகிற போக்கில் சிதைத்து விட்டுப் போகிறது என்பதற்கு ஒரு சின்னக் கதை:\nஒரு அப்பாவும் மகனும் தங்களுடைய கழுதையை சந்தையில் விற்பதற்காக ஓட்டிக்கிட்டுப் போனாங்களாம்.\nவழியில் அவங்களைப் பார்த்த ஒருவர் - அடடா, எதுக்கு ரெண்டு பேரும் நடந்து வர்றீங்க, யாராவது ஒருத்தர் கழுதை மேல உக்காந்து போகலாமே என்று சொன்னார்.\nஉடனே, மகனை, கழுதை மேல் உட்கார வைத்து, கூடவே நடந்தார் அப்பா. கொஞ்ச தூரம் போனதும், எதிர்பட்ட இன்னொருவர் - என்னப்பா இது, அவன் இள வயசு நடக்க முடியும், வயதான நீ அல்லவா கழுதை மேல் உட்கார்ந்து வரணும் என்றார்.\nசரிதான் என்று மகன் கீழே இறங்கிக் கொண்டு, அப்பாவை கழுதை மேல் உட்கார வைத்து, போனார்கள்.\nசிறிது தூரம் போனதும் அடடா, இந்த அப்பாவுக்���ு கொஞ்சம் கூட மகன் மேல பாசமே இல்லையே, சின்ன வயதுப் பையனை இரக்கமே இல்லாமல் நடக்க வைச்சு, இவர் சொகுசாக உட்கார்ந்து போறாரே, என்று போகிற போக்கில் ஒருவர் சொல்லிட்டுப் போனார்.\nஇதேதடா வம்பாப் போச்சு என்று கலங்கிய இருவருமே கழுதையின் மேல் உட்கார்ந்து சிறிது தூரம் போனார்கள். அவ்வளவுதான், கழுதை ஒரேயடியாக போய்ச் சேர்ந்து விட்டது.\nபிறகென்ன - செத்துப் போன கழுதையை அப்பாவும் மகனுமாக தோளில் சுமந்து கொண்டு சந்தைக்குப் போனார்கள்.\nஇன்றைய சமூகமும் அப்படித்தான் இருக்கிறது. அடுத்தவர்களது வாழ்க்கையையும், அவர்களது நிலையையும் முடிவுகளையும் விமரிசனம் செய்தே, மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.\nஒரு பிரச்னையைப் பற்றி பேசுகிற போது, அதற்கான தீர்வையும் சிந்தித்துப் பார்ப்போமே.\nசமூகம் என்பது நாலு பேர் என்று சொல்வாங்க. அந்த நாலு பேரை நாம் நம் தினசரி வாழ்வில் சந்திக்கிறோம். நம்மையறியாமலே நாமும் அந்த நாலு பேரில் ஒருத்தராக இருக்கிறோம்.\nஇனிமேலாவது மாணவர்களை சந்திக்கிற போது, அது உறவினர்களாக இருக்கட்டும், அல்லது அறிந்தவர்/தெரிந்தவர் வீட்டுக் குழந்தைகளாக இருக்கட்டும் - என்னது இவ்வளவு மார்க்தானா, இந்தக் காலேஜிலேயா படிக்கிறே, என்றோ - அல்லது இலவச புத்திமதிகளை வழங்கியோ அந்த பிஞ்சு மனங்களில் வெம்பிப் போக வைக்காமல் இருப்போம்.\nஎல்லோருக்கும் இந்த பூமியில் இடமுண்டு, எந்தப் படிப்பு படித்தாலும் எத்தனை மார்க் வாங்கினாலும், முன்னேற வழியுண்டு, என்பதை முதலில் நாம் உணர்வோம். நம்மை மாற்றிக் கொள்வோம்.\nஅன்பு நடுவரே பட்டிய எட்டிபார்க்கலாம்னு கம்பளி குல்லாயோட கம்ப்யூட்டர ஆன் பண்ணினா உங்களுக்கு உடம்பு சரியில்லனு சொல்லி இருக்கீங்க... இந்த குளிர் ஜூரத்திலும் சேம்பின்ச் சொல்லாம போனா காய்ச்சல் இன்னும் அதிகமா போய்டுமோனு சொல்லிட்டு என்னொட வாதததையும் முன்னால எறக்கி வெச்சிட்டு போய்டுறேன்.\n என்னதான் குளிர் காய்ச்சல்னாலும், எங்க எதிரணிக்கு பயந்துட்டு முடங்கிட்டனோனு இந்த சமுதாயம் பேசுமேனு ஒரு கவலை இங்க என்னை பதிவிட வைக்குது.\nநமக்கே இப்படினா குழந்தைகளை நினைச்சு பாருங்க.. அடுத்தவங்க சொல்லை தாங்கமுடியுமா அந்த பிஞ்சு நெஞ்சங்களினால....\n//என் மகன் இப்படி வருவான், என் மகள் இப்படி வருவாள்னு அவங்களை கருவில் சுமக்கும் போதே ஆசையை நெஞ்சில் சுமக்கிறார்கள் பெற்றோர்கள்.//\n ஒரு மெஹந்தி வெச்சாக்கூட நல்லா கலர் வரணும்.. அப்படீனு கூட எலுமிச்சை, டீ டிக்காக்‌ஷன், கொட்டைபாக்கு எல்லாம் ஊறவெச்சு போடுறதில்ல... ஒரு சாதாரண மெஹந்திக்கே இவ்வளவு கரிசனம் காட்டுற மானிட பிறவிகள்தாமே நாம்.\n// தன் பிள்ளை மார்க் கம்மின்னாலும் தட்டி கொடுத்து பரவாயில்லை... உன்னால் முட்ஞ்சதை செய்திருக்க... என்ன படிக்க விரும்புறன்னு கேட்டு பாருங்க நடுவரே... அந்த பிள்ளை பெற்றவர்களையும் தலையில் தூக்கி வைத்து ஆடும், மனமும் நொந்து போகாமல் அடுத்த முறை பெற்றோரை பெருமை படுத்த என்ன செய்யலாம்னு சிந்திக்கும், சாதிக்கும். அப்படி பட்ட பெற்றோர் இருந்தால் சமூகம் எப்படி தன்னை தாழ்த்தினாலும் தன் பெற்றோருக்காக வாழ்ந்து பெருமை தேடி தருவார்கள் பிள்ளைகள். சமூகத்தின் முன் தன் தலை குனியும் என்று எண்ணி பெற்றோர் கரித்து கொட்டினால்...//\nவீட்டுக்குள்ள இத்தனையும் சொல்லி அனுப்பமுடியும் நடுவரே ஆனா ஊர் வாயை எதைக்கொண்டு அடைக்க நடுவரே ஆனா ஊர் வாயை எதைக்கொண்டு அடைக்க நடுவரே தெரிஞ்சுக்கிட்டே கேட்டுக்கேட்டு துன்புறுத்துவாங்களே நல்லாத்தானே படிச்ச எப்படி கம்ம்மியாச்சு, கடைசிநேரத்தில கோட்டைஉட்டுட்டியா கவனிக்கிலியாஅவங்களாவே ஒரு கற்பனை பண்ணிக்கொண்டு போட்டு துருவி எடுப்பாங்களே.. அப்ப அந்த குழந்தையின் மன நிலையை வார்த்தைகளிதான் வடிக்க முடியுமா\nஇதுக்குமேல எழுதினா இன்னொருக்கா டிரிப்ஸ் போடவேண்டி வரும்னு நினைக்கிறேன்...\n உங்களுக்கு உடம்பு விரைவில் குணமாக வேண்டிக்கிறேன். உடம்பை பார்த்துக்கோங்க.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\n :o பரவாயில்லை, வந்து எங்களிடம் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஜெயந்தி. ஒன்னும் கவலைப்படாம உடம்பு சரியானதும் வாங்க.\nஅன்பு தோழிகளே... நடுவர் உடல் நலம் சரி இல்லாததால் இன்று தீர்பு வரலன்னாலும் பரவாயில்லை. பதிவுகள் குறைவா இருப்பதால் விரும்பினா பதிவுகளை வாதங்களை தொடருங்க. அவங்க உடல் நலம் சரியாகி வரட்டும். நன்றி.\nபட்டிமன்றம் - 47 - ஆண்கள் சாதித்த துறைகளில் அனைத்திலும் பெண்களும் சாதிக்கமுடியுமா\n\"சுபா ஜெயபிரகாஷ்\" சமையல் அசத்த போவது யாரு\nஇப்போதுள்ள சூழ்நிலைக்கு ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்டால் போதுமா\nபட்டிமன்றம் - 11 கேட்க இனிமை பழைய ��ாடலா\nகடவுள் உண்டா இல்லையா என்பது குறித்த உங்களின் கருத்து\nபட்டிமன்றம் 72 : திரும்பவர தயங்கும் காரணம் - வசதி\nபட்டிமன்றம் - 20 - பெண் உரிமை மற்றும் சுதந்திரம்\nசமைத்து அசத்தலாம் - 4, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா இல்லை மருமகளா போவது கஷ்டமா\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-11-30T23:02:41Z", "digest": "sha1:XYU4CC3X2W2BZMYLKPN5PRZKAVRAGVXW", "length": 26935, "nlines": 128, "source_domain": "thetimestamil.com", "title": "கோவிட் -19 மூலத்தில் நிறுத்தப்படாததால் 184 நாடுகள் 'நரகத்தில் செல்கின்றன': டிரம்ப் - உலக செய்தி", "raw_content": "செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1 2020\nமாடர்னா கொரோனா தடுப்பூசி புதுப்பிப்பு: கோவிட் -19 தடுப்பூசிக்கு அவசரகால எஃப்.டி.ஏ ஒப்புதலுக்கு மாடர்னா பொருந்தும்\nவரையறுக்கப்பட்ட ஓவர்களில் ரோஹித் சர்மா கேப்டனாக இருக்க வேண்டுமா\nதங்க விலை வெள்ளி விலை சமீபத்திய புதுப்பிப்பு இன்று 30 நவம்பர் 2020. தங்க வெள்ளி விலை: தங்கம் மற்றும் வெள்ளி தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக மலிவானதாக மாறியது, இதுதான் காரணம்\nபிக் பாஸ் 13 போட்டியாளர் ஹிமான்ஷி குரானா தனது ட்வீட்டிற்காக கங்கனா ரன ut த் குண்டுவெடிப்பு, பஞ்சாபி நடிகை தனது வெட்கமில்லாமல் அழைக்கிறார்\nஇந்த பிசி பகுதி சைபர் திங்கள் விற்பனை உங்கள் கனவுகளின் கயிறை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது\nமின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி தொலைதூரத்தில் இராணுவ அணு விஞ்ஞானியை இஸ்ரேல் கொல்கிறது என்று ஈரான் கூறுகிறது\nஅன்னதர்களுக்கு ஆதாரம் … டெல்லியில் போராடும் விவசாயிகளின் கேள்விகளுக்கு காஷிக்கு மோடியின் பதில்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறிக்கோளை அடையவில்லை: ஐ.சி.சி தலைவர் கிரெக் பார்க்லே\nலக்ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைத்த பிறகு வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்\nகரீனா கபூர் கான் சைஃப் மற்றும் தைமூர் அலி கான் ஆகியோருடன் அழகான படத்தைப் பகிர்ந்துள்ளார்\nHome/World/கோவிட் -19 மூலத்தில் நிறுத்தப்படாததால் 184 நாடுகள் ‘நரகத்தில் செல்கின்றன’: டிரம்ப் – உலக செய்தி\nகோவிட் -19 மூலத்தில் நிறுத்தப்படாததால் 184 நாடுகள் ‘நரகத்தில் செல்கின்றன’: டிரம்ப் – உலக செய்தி\nகொரோனா வைரஸை அதன் மூலத்தில் வளர்க்காததற்காக யு.எஸ். ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவை இரட்டிப்பாக்கியுள்ளது, இது 184 நாடுகளை “நரகத்தின் வழியாக செல்ல” தூண்டியுள்ளது என்று கூறியுள்ளது, பல அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் பெய்ஜிங்கின் உற்பத்தி மற்றும் தாதுக்கள் மீது தங்கியிருப்பதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\n“கண்ணுக்கு தெரியாத எதிரி” உலகளாவிய பரவலுக்கு சீனாவை பகிரங்கமாக குற்றம் சாட்டிய டிரம்ப், அவருக்கு எதிராக விசாரணையைத் தொடங்கினார். இந்த தொற்றுநோய்க்கு பெய்ஜிங்கிலிருந்து ஜெர்மனி கோரிய 140 பில்லியன் டாலர்களை விட அமெரிக்கா சீனாவிடமிருந்து “அதிக பணம்” சேதத்தை எதிர்பார்க்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nசமீபத்திய கொரோனா வைரஸ் புதுப்பிப்புகளை இங்கே பின்பற்றவும்\nஅமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த தலைவர்கள், சீனா அதன் ஆரம்ப கட்டங்களில் வைரஸ் குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தால் உலகப் பொருளாதாரத்தின் இறப்புகள் மற்றும் அழிவுகளைத் தடுக்க முடியும் என்று நம்புகிறார்கள்.\n“இது 184 நாடுகளில் உள்ளது, நீங்கள் அடிக்கடி சொல்வதை நீங்கள் கேட்பது போல, நம்புவது கடினம். இது நினைத்துப் பார்க்க முடியாதது” என்று டிரம்ப் செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார். “இது சீனாவில் இருந்த மூலத்தில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அது இருக்க வேண்டும் நவம்பர் நடுப்பகுதியில் சீன நகரமான வுஹானில் தோன்றிய இந்த வைரஸ், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்களைக் கொன்றது மற்றும் உலகளவில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான தொற்றுநோய்களைக் கொண்டிருந்தது. அவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் அமெரிக்காவில் உள்ளனர்: கிட்டத்தட்ட 59,000 இறப்புகள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள்.\nயு.எஸ்ஸில் பாரிய வெடிப்பு அமெரிக்க பெய்ஜிங்கை நம்பியிருப்பதைக் குறைக்க அமெரிக்க சட்டமியற்றுபவர்களிடமிருந்து டிரம்பிற்கு அதிக அழுத்தம் கொடுத்துள்ளது, மேலும் அவர்கள் சீனாவிடமிருந்து இழப்பீடு கோரியுள்ளனர்.\nசெனட்டர் டெட் குரூஸ் மற்றும் அவரது சகாக்கள் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் மற்றும் உள்துறை செயலாளர் டேவிட் பெர்ன்ஹார்ட் ஆகியோரை அரிய பூமிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை தயாரிப்பதற்கான பிற அத்தியாவசிய தாதுக்களுக்கான முழுமையான உள்நாட்டு விநியோகச் சங்கிலியை உருவாக்க ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். தேசிய பாதுகாப்பு.\nஇதையும் படியுங்கள் | கோவிட் -19: இன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\n“முக்கியமான அரிய பூமிகளுக்கு சீனாவை நம்பியிருப்பது நமது அமெரிக்க உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை தளத்தை அச்சுறுத்துகிறது என்பது தெளிவாகிறது. அக்டோபர் 2018 பாதுகாப்பு தொழில்துறை அடிப்படை அறிக்கை கூறுவது போல்: “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு மூலோபாய மற்றும் முக்கியமானதாகக் கருதப்படும் பொருட்களின் விநியோகத்திற்கான குறிப்பிடத்தக்க மற்றும் வளர்ந்து வரும் ஆபத்தை சீனா பிரதிபலிக்கிறது.” […] யுனைடெட் ஸ்டேட்ஸில் தேசிய வம்சாவளியைச் சேர்ந்த அரிய பூமிகளை வழங்குவதை உறுதிசெய்வது நமது இராணுவத் தயார்நிலைக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் இடையூறுகளை வழங்குவதற்கான நமது பாதிப்பைக் குறைக்கும் ”என்று செனட்டர்கள் எழுதினர்.\nREAD லுஃப்தான்சா இந்தியா-ஜெர்மனி விமானங்களை அக்டோபர் 20 வரை ரத்துசெய்கிறது.\nயு.எஸ். அரசாங்கத்தின் சிக்கலான கனிமங்கள் பட்டியலில் 13 பிற உலோகங்கள் மற்றும் தாதுக்களுக்கு கூடுதலாக, அரிய பூமிகளின் இறக்குமதியை அமெரிக்கா 100% சார்ந்துள்ளது, மேலும் 75% க்கும் அதிகமானவை 10 கூடுதல் தாதுக்களின் இறக்குமதியைப் பொறுத்தது.\nகாங்கிரஸ்காரர் பிரையன் மாஸ்ட் செவ்வாயன்று சீனா தனது “கொரோனா வைரஸ் தவறுக்கு” பொறுப்பேற்க சட்டத்தை அறிமுகப்படுத்தினார். கோவிட் -19 க்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா மேற்கொண்ட செலவுகளுக்கு சமமான சீனாவுக்கான கடன் கொடுப்பனவுகளை நிறுத்த அமெரிக்கா இந்த தீர்மானத்தை அங்கீகரிக்கும்.\n“சீனாவில் கொரோனா வைரஸ் வெடிப்பின் வெளிப்படைத்தன்மை மற்றும் போதிய கையாளுதலின் பற்றாக்குறை பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், மில்லியன் கணக்கான வேலைகளையும் இழந்துள்ளது மற்றும் கணக்கிட முடியாத பொருளாதார அழிவை ஏற்படுத்���ியுள்ளது. சீனாவை மூடிமறைப்பதற்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும், இதன் விளைவாக செலவிடப்பட்ட வரி செலுத்துவோர் டாலர்களை திருப்பிச் செலுத்துமாறு கட்டாயப்படுத்த வேண்டும், ”என்றார் மாஸ்ட்.\nசெனட் வெளியுறவுக் குழுவின் உறுப்பினரான க்ரூஸ், ஹாலிவுட் ஸ்டுடியோக்களை பாதுகாப்புத் துறையிலிருந்து பெறும் உதவிகளிலிருந்து வெட்டுவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான தனது விருப்பத்தை அறிவித்தார்.\nஇந்த சட்டம் அமெரிக்கர்கள் பார்க்கும் மற்றும் கேட்கும் விஷயங்களில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்த்துப் போராடுவதற்கான செனட்டர் குரூஸின் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாகும், இதில் உயர் கல்வி, விளையாட்டு, திரைப்படங்கள், ஒளிபரப்புகள் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தகவல் போரை இலக்காகக் கொண்ட சட்டமும் அடங்கும். வானொலி மற்றும் பல.\nஇந்திய-அமெரிக்க காங்கிரஸ்காரர் அமி பெரா மற்றும் காங்கிரஸ்காரர் டெட் எஸ். யோஹோ, இருவரும் மன்றத்தின் வெளியுறவுக் குழுவின் உறுப்பினர்கள், கோவிட் -19 தொற்றுநோய்களின் போது உலகளாவிய அமெரிக்கத் தலைமையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காக ஒரு மெய்நிகர் இரு கட்சி சிறப்பு ஆணைக்கு தலைமை தாங்குவார்கள்.\n“உலகளாவிய ஆரோக்கியத்தில் ஒரு தலைவராக நாங்கள் எங்கள் இடத்தை விட்டுவிட்டால், மற்றொரு நாடு ஆட்சியைப் பிடிக்க ஆர்வமாக உள்ளது. உலகளாவிய சுகாதாரப் பிரச்சினைகளில் சீனா தன்னை உறுதிப்படுத்திக் கொள்வதில் நுட்பமாக இருக்கவில்லை, பெரும்பாலும் மற்ற நாடுகளின் நலனுக்காக அல்ல. சீனாவில் அண்மையில் கொரோனா வைரஸின் தோல்வி அதன் கம்யூனிச ஆட்சியை பொறுப்பு, வெளிப்படைத்தன்மை அல்லது நடைமுறைவாதம், பொதுவான நோய்களை எதிர்த்துப் போராடும்போது அத்தியாவசிய பண்புகள் ஆகியவற்றைக் கொண்டு நம்புவதற்கு போதுமான சான்றாக இருக்க வேண்டும் ”என்று யோஹோ கூறினார்.\nமுழுமையான கொரோனா வைரஸ் கவரேஜுக்கு இங்கே கிளிக் செய்க\n“சுகாதாரத்தில் உலகளாவிய தலைவராக சீனா எவ்வாறு செயல்படும் என்பதைப் பொறுத்தவரை, பெய்ஜிங்கினால் தெளிவாகப் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸுக்கு WHO இன் ஆரம்ப பேரழிவு தரும் பதிலைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம். தகவல் மெதுவாக இருந்தது, தைவான் போன்ற நாடுகளின் எச்சரிக்கைகள் முக்கியமான நேரத்தில் புறக்கணிக்கப்பட்டன, மேலும் தாமதமாகும் வரை வெளி சுகாதார நிபுணர்களுடனான ஒத்துழைப்பு புறக்கணிக்கப்பட்டது. இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகம் கண்ட மிகப்பெரிய பொது சுகாதார பேரழிவை ஏற்படுத்தியது, ”என்று அவர் கூறினார்.\nREAD இந்தியா-சீனா நிலைப்பாடு: இந்த புதிய அமைப்பில் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா பீதி. அமெரிக்கா - இந்தியில் செய்தி\nஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், செனட்டர் மார்கோ ரூபியோ, இந்த எச்சரிக்கைகள் வெளியிடப்படும்போது சீனா செயல்பட்டிருந்தால், அதைப் பற்றி பேசும் மக்களை ம sile னமாக்குவதற்கு பதிலாக, அவர்கள் பரவலை மட்டுப்படுத்தியிருக்கலாம் என்று கூறினார்.\n“எனவே இது அவர்களின் பங்கில் வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவு என்பதில் சந்தேகமில்லை. எப்படியிருந்தாலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் செய்வதே அவர்களுக்கு பொறுப்புக்கூற ஒரே வழி. இது உற்பத்தி வழிமுறைகளை குறைவாகவும் குறைவாகவும் சார்ந்து இருக்க நகர்கிறது. இந்த தொற்றுநோய்க்குப் பிறகு நீங்கள் காண்பது என்னவென்றால், அதிகமான நாடுகள் சுகாதார சேவைகள் மற்றும் பிற துறைகளை உற்பத்தி செய்வதற்கான திறனுக்கு முன்னுரிமை அளிக்கின்றன, “என்று அவர் கூறினார்.\nகோவிட் -19 தடுப்பூசிக்கு 8 வேட்பாளர்களை மருத்துவ பரிசோதனையில் WHO அறிவிக்கிறது – உலக செய்தி\nஒரே நாளில் 881 இறப்புகள், 1.7 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள்: பிரேசில் ஒரு புதிய கோவிட் -19 ஹாட்ஸ்பாட் ஆகிறது – உலக செய்தி\nபலுசிஸ்தான் மற்றும் சிந்தில் செயற்பாட்டாளர்களின் குரல்களை ம silence னமாக்க பாகிஸ்தான் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது என்று பலூச் தலைவர் டாக்டர் நாசர் பலூச் | பாகிஸ்தான் இராணுவம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி, பலூச் போராளிகளின் உடல்கள் கொலைக்குப் பின் காணாமல் போயுள்ளன\nபுதிய கார்பன் உமிழ்வு திட்டத்தில் ஆஸ்திரேலியா தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகொரோனா வைரஸ் நெருக்கடியின் மத்தியில், ரஷ்யாவின் மிகப்பெரிய கோதுமை வழங்கல் வறண்டு போகிறது – உலக செய்தி\nமாடர்னா கொரோனா தடுப்பூசி புதுப்பிப்பு: கோவிட் -19 தடுப்பூசிக்கு அவசரகால எஃப்.டி.ஏ ஒப்புதலுக்கு மாடர்னா பொருந்தும்\nவரையறுக்கப்பட்ட ஓவர்களில் ரோஹித் சர்மா கேப்டனாக இருக்க வேண்டுமா\nதங்க விலை வெள்ளி விலை சமீபத்திய புதுப்பிப்பு இன்று 30 நவம்பர் 2020. தங்க வெள்ளி விலை: தங்கம் மற்றும் வெள்ளி தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக மலிவானதாக மாறியது, இதுதான் காரணம்\nபிக் பாஸ் 13 போட்டியாளர் ஹிமான்ஷி குரானா தனது ட்வீட்டிற்காக கங்கனா ரன ut த் குண்டுவெடிப்பு, பஞ்சாபி நடிகை தனது வெட்கமில்லாமல் அழைக்கிறார்\nஇந்த பிசி பகுதி சைபர் திங்கள் விற்பனை உங்கள் கனவுகளின் கயிறை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/6355/", "date_download": "2020-11-30T22:59:25Z", "digest": "sha1:QTIAS7DT6ZY5LHK3ZZWYI7ULVGSQMB6Y", "length": 4674, "nlines": 56, "source_domain": "thiraioli.com", "title": "நடுரோட்டில் தர்ம அடி வாங்கிய பிரபல நடிகையின் வருங்கால கணவர் – அதிர்ச்சி வீடியோ", "raw_content": "\nHome / வீடியோ / நடுரோட்டில் தர்ம அடி வாங்கிய பிரபல நடிகையின் வருங்கால கணவர் – அதிர்ச்சி வீடியோ\nநடுரோட்டில் தர்ம அடி வாங்கிய பிரபல நடிகையின் வருங்கால கணவர் – அதிர்ச்சி வீடியோ\nபாலிவுட்டில் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் ராக்கி சாந்த். இவர் தீபக் கலால் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.\nராப்பர் ஃபாசல்புரியாவின் மேனேஜர் தீபக் நந்தால் ராக்கியின் வருங்கால கணவர் தீபக் கலாலை சாலையோரம் வைத்து தாக்கியுள்ளார், அந்த வீடியோ நந்தாலே தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் லைவ் செய்துள்ளார்.\nஇதைப்பார்த்த பலர் நந்தால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோபமாக பதிவு செய்து வருகின்றனர்.\nகுளியலறையில் இருந்து விடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுன் – வீடியோ உள்ளே\nகுட்டியான கவர்ச்சி உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட அஜித் பட நடிகை கனிகா – வீடியோ உள்ளே\nஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை.. ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்��ு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/community/82/104469?ref=rightsidebar-manithan", "date_download": "2020-11-30T23:25:13Z", "digest": "sha1:LQHRY3T63SJ7FMD52HJM6TTGKRJPKMSE", "length": 5449, "nlines": 39, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "மாமியார் இறந்த சில நாட்களிலே தற்கொலை செய்து கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர்", "raw_content": "\nமாமியார் இறந்த சில நாட்களிலே தற்கொலை செய்து கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர்\nமாமியார் இறந்த துக்கம் தாங்காமல் ஆம்புலன்ஸ் ட்ரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுதுவை லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார குடியிருப்பில் வசித்து வந்தவர் ரகுராமன்(52).அரசு ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மாமியார் உயிரிழந்தார். இந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் இவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளது.\nஇந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து ரகுராமனின் மகன் துளசிராமன் கொடுத்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020ம் ஆண்டு பாதுகாப்பற்ற முறையில் நடந்துள்ளது - டொனால்ட் டிரம்ப்\nநடிகர் விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்\nவீட்டை விட்டு விரட்டிய மகன்கள்:கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி\nரஜினிகாந்த் அவர்களின் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்\n\"மாஸ்டர்\" படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்: மிக அதிக கனமழை பெய்யும் மாவட்டங்கள்\n’புரெவி’ நாளை புயலாக உருப்பெறுகிறது - வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை\nதமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' : டிச. 2ல் மிரட்டப்போகும் கனமழை - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்\nநடிகர் சிவகுமாருக்கு என்ன ஆச்சு\nநாளை உருவாகும் புயலைப் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்\n2 மகள்களுடன் தூக்கில் தொங்கிய தாய்: வளர்ப்பு நாய்க்கும் விஷம் கொடுத்து கொலை\nஅடுத்தட���த்து காத்திருக்கும் புயல்கள்: தமிழகத்தின் கதி என்னாகுமோ\nநடிகர் ரஜினிகாந்தின் திடீர் முடிவிற்கு - பின்னணியில் இவர் தானாம்\nதாயின் அன்பு பரிசு: மகிழ்ச்சியின் உச்சத்தில் சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/10/22115848/1996313/woman-panchayat-leader-fasting-near-trichy.vpf", "date_download": "2020-12-01T00:24:00Z", "digest": "sha1:LMWQN75ASSLICRC6F5GJTKWSKBJKWJ22", "length": 20143, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சி அருகே பெண் ஊராட்சி தலைவர் உண்ணாவிரதம் || woman panchayat leader fasting near trichy", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருச்சி அருகே பெண் ஊராட்சி தலைவர் உண்ணாவிரதம்\nபதிவு: அக்டோபர் 22, 2020 11:58 IST\nதன் மீது அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஊராட்சி தலைவர் உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபெருகமணி ஊராட்சி அலுவலகம்முன் ஊராட்சி தலைவர் கிருத்திகா தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருந்த போது எடுத்தபடம்\nதன் மீது அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஊராட்சி தலைவர் உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பெருகமணி ஊராட்சியில் ஊராட்சி தலைவராக இருப்பவர் கிருத்திகா. தி.மு.க.வை சேர்ந்த இவர், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். இந்தநிலையில் பெருகமணி ஊராட்சி தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபடுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமையன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாளில் பெருகமணி ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் மனு கொடுத்துள்ளார்.\nஇந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுபற்றி அறிந்த ஊராட்சி தலைவர் கிருத்திகா, தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீதும், ஊழல் செய்வதாக கூறும் வார்டு உறுப்பினர் மற்றும் சிலரும் அதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என்று கூறி நேற்று காலை பெருகமணி ஊராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலையின் அருகில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு உறுதுணையாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்த அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் நிர்மலா சம்பவ இடத்திற்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி தல��வரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஊராட்சி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து ஊராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.\nஇதுபற்றி பெருகமணி ஊராட்சி தலைவர் கிருத்திகா கூறியதாவது:-\nஇந்த ஊராட்சியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 10 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் நான் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதால் என்னிடம் யாரும் வருவதில்லை. வார்டு உறுப்பினர்கள் கூட தனி அறையில் நாற்காலி போட்டு அமர்ந்து கொள்கின்றனர். இதனால் ஊராட்சி நிர்வாகம் சம்பந்தமாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் மிகுந்த சிரமப்படுகிறேன்.\nதற்பொழுது ஊராட்சியில் குடிநீர் பராமரிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் சாக்கடை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். மேற்கொண்ட பணிகள் செய்யப்பட்டு அதற்கு கூறிய ஆதாரங்கள் கணக்குகள் முறையாக எழுதப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் எப்படி என் மீது ஊழல் குற்றச்சாட்டு கூற முடியும்.\nமேலும் நான் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஊராட்சியில் எந்த ஒரு பணியும் செய்ய முடிவதில்லை. மேலும் ஊராட்சி துணை தலைவராக இருப்பவர் தனக்கென்று தனி அறை வேண்டும் என்று கேட்கிறார். மேலும் எனக்கு போனில் மிரட்டல்கள் வருகின்றன. ஊராட்சி நிர்வாகம் வெளிப்படையாகவே நடைபெறுகிறது.\nதற்போது புகார் எழுந்துள்ளதால் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து என்மீது தவறு என்று நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கலாம். தவறும் பட்சத்தில் என்மீது அவதூறாக ஊழல் குற்றசாட்டை சுமத்திய ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் சிலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய ஆணையர் நிர்மலாவிடம் கேட்டபோது, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர் எழுத்துப்பூர்வமாக கொடுக்கும் புகார் மீது விசாரணை செய்து, மாவட்ட கலெக்டரிடம் கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த சம்பவத்தால் பெருகமணி ஊராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளத��.\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 10 ஆயிரத்து 997 பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nசென்னையில் 385 பேர், கோவையில் 146 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nதொண்டர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கிற ஒரே கட்சி அதிமுக- சி.வி.சண்முகம் பேச்சு\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புயல் எச்சரிக்கை\nகள்ளக்காதலியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டல் - ஒர்க்‌ஷாப் உரிமையாளர் கைது\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/fDLSJP.html", "date_download": "2020-11-30T22:50:33Z", "digest": "sha1:OP4SXIGBW4JVSFBPMVEZRS2UNG3XKQ24", "length": 15191, "nlines": 34, "source_domain": "www.tamilanjal.page", "title": "சேலம் மாவட்டத்தில் சோனா கல்விக் குழுமம் ஆயுஷ் மருத்துவ சிகிச்சையகத்தை தொட���்கியுள்ளது", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nசேலம் மாவட்டத்தில் சோனா கல்விக் குழுமம் ஆயுஷ் மருத்துவ சிகிச்சையகத்தை தொடங்கியுள்ளது\nசேலம் மாவட்டத்தில் சோனா கல்விக் குழுமம் ஆயுஷ் மருத்துவ சிகிச்சையகத்தை தொடங்கியுள்ளது. தொழில்நுட்பம், தொழில்நுட்பக்கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் முன்னணி நிறுவனமாக உள்ள சோனா கல்வி குழுமம் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் விதமாக தன் வளாகத்தில் ஆயுஷ் மருத்துவ சிகிச்சையகத்தை தொடங்கியுள்ளது.\nபாரம்பரிய மருந்துகளின் முதல் மற்றும் முக்கிய பங்கு நோய்களை தடுப்பதாகும் அதற்கேற்றார்போல் கடந்த வாரம் தேசத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி covid-19க்கு எதிராக போராட ஆயுஷ் அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பாரம்பரிய வழிகளை மீண்டும் ஒப்புதல் அளித்தார். உலகெங்கிலும் உள்ள இந்தியாவின் பாரம்பரிய மருந்துகள் மற்றும் நடைமுறைகளை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம் என்றும் கூறினார். சோனா கல்லூரி பாரம்பரிய நடைமுறைகளையும் மருந்துகளையும் இளம் இந்தியாவின் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து உருவாக்குவதில் முனைப்பாக உள்ளது.\nசோனா குழுமம் அதன் தொழில் நுட்ப வளாகத்தில் ஒரு ஆயுஷ் பல்நோக்கு பாரம்பரிய மருத்துவ சிகிச்சையகத்தை அமைத்து ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றின் ஆலோசனை மற்றும் தரமான சுகாதார சேவைகளை வழங்குகிறது.\nஇவை அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கி வருவது நாட்டிலேயே முதன்மையானது என்று சோனா குழுமத்தின் துணைத் தலைவர் திரு தியாகு வள்ளியப்பா கூறினார். சோனா மருத்துவ கல்லூரியின் மேற்பார்வையில் ஆயுஷ் சிகிச்சையகம் (இயற்கை மருத்துவம் மற்றும் யோகா) செயல்படும்.\nசோனா ஆயுஷ் சிகிச்சையகம் இயற்கை உணவுக்கு முதன்மை மற்றும் விரிவான முக்கியத்துவம் கொடுக்கிறது. மசாஜ், மண் சிகிச்சை, நீர் சிகிச்சை நறுமண சிகிச்சை, குத்தூசி மருத்துவம், அக்குபிரஷர், கிஃ ப்ளெக்காலஜி, பிசியோதெரபி ஆயுர்வேத மருந்துகள் சித்தா யுனானி போன்ற இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளை பயன்படுத்தி நோய் களுக்கான சிகிச்சை வழங்கப்படும் என சோனா இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் முதல்வர் எஸ்.மதன்குமார் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.\nஇந்த சந்திப்பின்போது சோனா கல்வி குழுமத்தின் தலைவர் திரு வள்ளியப்பா ஆயுஸ் மருத்துவர்கள் கண் மருத்துவர்கள் சசிகுமார் மற்றும் சோனா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வ��மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/11/blog-post_54.html", "date_download": "2020-11-30T23:34:09Z", "digest": "sha1:BKBDGRMGF4XRVDPEL6EUOGM4TWGQHOQV", "length": 11186, "nlines": 305, "source_domain": "www.asiriyar.net", "title": "இனி வாட்ஸ் ஆப் மூலம் ஒருவருக்கு ஒருவர் பணம் அனுப்பலாம்! - Asiriyar.Net", "raw_content": "\nHome INFORMATION NEWS இனி வாட்ஸ் ஆப் மூலம் ஒருவருக்கு ஒருவர் பணம் அனுப்பலாம்\nஇனி வாட்ஸ் ஆப் மூலம் ஒருவருக்கு ஒருவர் பணம் அனுப்பலாம்\nஇனி வாட்ஸ் ஆப் மூலம், கடைகளில் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை செலுத்தலாம். ஒருவருக்கு ஒருவர், பணம் அனுப்பலாம்\nஅமெரிக்காவைச் சேர்ந்த, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம், நம் நாட்டில், பணப் பரிவர்த்தனை சேவையை துவக்கியுள்ளது.மொபைல் போன் வாயிலாக பேசவும், தகவல்கள், படங்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ளவும், 'வாட்ஸ் ஆப்' செயலி உதவுகிறது.\n'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் துணை நிறுவனமான வாட்ஸ் ஆப், இந்தியாவில், 2018 முதல், சோதனை அடிப்படையில், மொபைல் போன் வாயிலாக பணப் பரிவர்த்தனை சேவையை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், பொதுத் துறையைச் சேர்ந்த, என்.பி.சி.ஐ., நிறுவனம், யு.பி.ஐ., எனப்படும், ஒருங்கிணைந்த பணப் பட்டு வாடா சேவையின் கீழ், வாட்ஸ் ஆப் நிறுவனம் நிதிச் சேவையில் களமிறங்க அனுமதி அளித்துள்ளது. இது குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, மார்க் ஸூகர்பர்க் கூறியிருப்பதாவது:\nஇந்தியர்கள், இனி வாட்ஸ் ஆப் மூலம், கடைகளில் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை செலுத்தலாம். ஒருவருக்கு ஒருவர், பணம் அனுப்பலாம். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. தனி நபர்களின் தகவல்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்புக்கு வலிமையான கட்டமைப்பை, வாட்ஸ் அப் ஏற்படுத்திஉள்ளது.\nவங்கிக் கணக்கு மற்றும், 'டெபிட் கார்டு' உள்ளோர், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட, 10 மொழிகளில், பணப் பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.\nஜூன் மாதம், தென் அமெரிக்காவைச் சேர்ந்த, பிரேசில் நாட்டில் முதன் முறையாக, வாட்ஸ் ஆப், பணப் பரிவர்த்தனை சேவை துவக்கப்பட்டது.\nஇந்தியாவில், 40 கோடி பேர், 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துகின்றனர். எனினும், பணப் பரிவர்த்தனை சேவையை, முதற்கட்டமாக, இரண்டு கோடி பேருக்கு மட்டுமே வழங்க, என்.பி.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில், மொபைல் போன் வாயிலான பணப் பரிவர்த்தனை சேவையில், வால்மார்ட்டின், 'போன் பே' நிறுவனம், 25 கோடி பேருடன் முதலிடத்தில் உள்ளது. 'கூகுள் பே, அமேசான் பே, பேடிஎம்' நிறுவனங்களும் மொபைல்போன் வாயிலான பணப் பரிவர்த்தனை சேவையை வழங்கி வருகின்றன.\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சர���க்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஇன்று குருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள்\nState Bank of India வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nG.O 597 - நாளை 26.11.2020 - 16 மாவட்டங்களில் பொதுவிடுமுறை - அரசாணை வெளியீடு.\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link\nதேர்தல் - தலைமை ஆசிரியர்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதமிழகத்தில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு ரத்தாகுமா\nபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - Staff Fixation - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு - செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/03/blog-post_79.html", "date_download": "2020-12-01T00:09:15Z", "digest": "sha1:5KGOEBZBVQ6MHU4GJLBU3MUSSKDJS4BP", "length": 40250, "nlines": 120, "source_domain": "www.eluvannews.com", "title": "முடக்கப்பட்டதால் தரப்பட்ட விசேட விடுமுறை ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவோர் கல்வி வாழ்க்கையில் வெற்றி பெறுவர். மட்டக்களப்பு கல்வி வலயப் பணிப்பாளர் சுஜாதா - Eluvannews", "raw_content": "\nமுடக்கப்பட்டதால் தரப்பட்ட விசேட விடுமுறை ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவோர் கல்வி வாழ்க்கையில் வெற்றி பெறுவர். மட்டக்களப்பு கல்வி வலயப் பணிப்பாளர் சுஜாதா\nமுடக்கப்பட்டதால் தரப்பட்ட விசேட விடுமுறை ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவோர் கல்வி வாழ்க்கையில் வெற்றி பெறுவர். மட்டக்களப்பு கல்வி வலயப் பணிப்பாளர் சுஜாதா.\nஉலகை அச்சுறுத்தி பல ஆயிரக்கணக்கான மக்களைப் பலியெடுத்து ஏனையோரைக் கிலி கொள்ள வைத்திருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக முடக்கப்பட்டதால் மாணவர்களுக்குத் தரப்பட்ட விசேட விடுமுறையை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் மாணவர்கள் தமது கல்வி வாழ்க்கையில் வெற்றி பெறுவர் என மட்டக்களப்பு கல்வி வலயப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.\nசமகால கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள முடக்க நிலையினால் மாணவர்களது கல்வி நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர்கள் பயன்பெறக் கூடிய பல வழிமுறைகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று (ஊ���எனை 19 – ஊழசழயெ ஏசைரள னுநஉநயளந 2019 ) இன்று சர்வதே மட்டத்தில் பேரிடர் நிலையைத் தோற்றுவித்துள்ளது அதன் தாக்கம். இது இலங்கையையும் முடக்கியுள்ளது.\nஇன்றைய 29.03.2020 நிலவரப்படி உலகளவில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காவுகொள்ளப்பட்டும், சுமார் 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியும் உள்ளார்கள். 200 இற்கு மேற்பட்ட உலக நாடுகளில் கொரோனா தொற்று வியாபித்துள்ளது.\nஇலங்கையில் முதலாவது மரணக் கணக்கை கொரோனா வைரஸ் நேற்று 28.03.2020 தொடங்கியுள்ளது. சுமார் 110 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஇதனால் ஒட்டுமொத்த நாடும் பேரிடர் ஒன்றுக்கு முகங்கொடுக்க இன்று தயாராகிக்கொண்டிருக்கின்றது.\nஇது மிகவும் அச்சுறுத்தல் மிக்க சூழ்நிலையாகும்.\nஇதன் ஒருபடியாகவே இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்படுகின்றது. விசேட விடுமுறைக் காலம் மாணவர்களுக்கு மகிழ்ச்சியானதே. இந்த விடுமுறை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளிலும், அடைவிலும் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தக்கூடியது. இச் செல்வாக்கு சாதகமானதாக அமைவதற்கு மாணவர்களும் பெற்றாம் முயற்சிக்க வேண்டும்.\nஇலங்கையில் கல்வி அமைச்சு வருடாந்தம் பாடசாலை நாட்காட்டி மூலம் ஆண்டுக்கான பாடசாலை நாட்களை வரையறுத்துள்ளது.\nஅது வருடாவருடம் 195 தொடக்கம் 200 நாட்கள் வரை வேறுபடுகின்றது. வருடாந்தம் நாட்காட்டியில் வரையறுக்கப்பட்ட நாட்களுள் பாடவிதானத்தையும் இணைப்பாடவிதான செயற்பாடுகளையும் அமுலாக்கவேண்டிய தேவை இலங்கை அரச பாடசாலைகள் அனைத்துக்கும் உண்டு.\nஇவ் வருடம் 194 பாடசாலை நாட்களை உள்ளடக்கியதாக பாடசாலை நாட்காட்டி வெளியிடப்பட்டது.\nஇதில் மூன்று தவணைக் காலத்துக்குமான பாடசாலை நாட்கள், பாடசாலை விடுமுறை நாட்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.\nபாடசாலை நாட்காட்டியின் அடிப்படையிலேயே இலங்கை அரச பாடசாலைகள் செயற்படுகின்றன.\nஇவ்வாறு பாடசாலை நாட்காட்டியின் அடிப்படையில் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் குறித்தொதுக்கப்பட்ட நாட்களுக்குள் திட்டமிட்டவாறு பாடவிதானத்தை அமுலாக்குவதில் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன,\nஅதாவது, பாடசாலை நேரத்தில் நடைபெறும் ஆசிரியர் செயலமர���வுகள், பாடசாலை நேரத்தில் நடைபெறும் இணைப்பாடவிதான செயற்பாடுகள், பாடசாலைகளில் ஆசிரியர் கிடைப்பனவு, கற்பித்தல், கற்றல் வளங்களின் கிடைப்பனவு மாணவர்களின் தனியாள் வேறுபாடு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\nஇதற்கும் மேலாக, இலங்கை அரச பாடசாலைகளில் பாடவிதானத்தை அமுலாக்குவதில் புறக்காரணிகளின் செல்வாக்கு அவ்வப்போது பெரும் சவாலைத் தோற்றுவிக்கின்றது.\nஅதாவது பாடசாலை நாட்காட்டியின் அடிப்படையில் முறையாகத் திட்டமிட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் நாட்டில் தோன்றும் அசாதாரண நிலைமைகளின் காரணமாக கல்வி அமுலாக்கம் பின்னடைவைச் சந்திக்கின்றது.\nஇது மாணவர்களின் கற்றலைப் பெரிதும் பாதிக்கின்றது. உதாரணமாக, 2019 ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலால் 3 வாரங்கள் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பின்னடைவாகக் காணப்பட்டது.\nஇந்த விடுமுறையை மாணவர்கள் அச்சத்தின் மத்தியிலும் மகிழ்ச்சிரமாகவே வரவேற்றனர். இவ்வாறான நிலைமை இனியும் நீடிக்காது என்று அனைவரும் மிகத்திட்டமிட்டு செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்தனர்.\n2020 ஆம் ஆண்டை உலக நாடுகள் அனைத்தும் பெரிதும் எதிர்பார்ப்புடன் வரவேற்றனர். ஆனால் அந்த வரவேற்பு வருட ஆரம்பத்திலேயே கேள்விக்குள்ளாகிவிட்டது.\nஇன்று ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் ஒட்டுமொத்த மானிட சமூகத்திற்கும் எதிராக மாறிவிட்டது. ஒவ்வொருவரும் அச்சத்தின் விளிம்பில் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுவிட்டோம்.\nஆயினும், நாம் இயக்கமற்றவர்களாக இருந்து விடமுடியாது. எம் பிள்ளைகளின் கல்விக்கூடங்கள் ஓய்ந்திருந்தாலும் அவர்களின் கற்றல் செயற்பாடு மேலோங்க வேண்டும். அவர்களின் எதிர்காலம் மீதான சகல தாக்கங்களும் களையப்படல் வேண்டும்.\nஇவ்வாறான நிலைமை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை யாரும் அறுதியிட்டுக் கூறமுடியாது. அத்தோடு அடுத்த வருடம் எந்தத் தலைப்பில் இவ்வாறான நிலைமை வரும் என்ற கேள்வியும் எம்மிடம் எழாமலில்லை.\nஆகவே, ஒட்டுமொத்த உலகும் சவாலை எதிர்கொணடிருக்கின்ற இவ்வேளையில் நாம் எமது இருப்பைப் பலப்படுத்தி எதிர்காலத்தை வளப்படுத்த கல்வியிலும் கற்றலிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்.\nஇதன்படி, மாணவர்கள் தமது நேரத்தை திட்டமிட்டு செயற்படுவதும் சுயகற்றலை மேம்படுத்தி கற்றல் பெறுபேற��றை அதிகரித்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது.\nமாணவர்கள் இப்பொழுது கற்றலை மட்டுப்படுத்திக்கொள்கின்றனர். வீட்டில் அன்றைய நாளுக்குரிய வீட்டுவேலைகளை செய்வதை மாத்திரம் வழக்கமாகக் கொள்கின்றனர்.\nஇவ்வாறு பழக்கப்பட்டுக்கொண்ட மாணவர்களுக்கு நீண்ட பாடசாலை விடுமுறை என்பது கற்றலில் உள்ள ஆர்வத்தைக் குறைத்து விடுமுறைக் காலத்தை விரயமாக்கும் நிலைக்கு வழிவகுக்கும்.\n1983-2009 காலப்பகுதியில் எம் நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் நாம் பெற்ற அனுபவங்கள் பல. மாலை 6.00 மணி தொடக்கம் காலை 6.00 மணிவரை யாருமே வீட்டுக்கு வெளியே செல்ல முடியாத சூழ்நிலையில் முடக்கப்பட்டிருந்தோம். அப்போது, மாணவர்கள் மாலை 6.00 மணிக்கே படிப்பை ஆரம்பித்துவிடுவர். மாலை 6.00-9.00 மணி வரையிலான மூன்று மணித்தியாலங்கள் வினைத்திறன்மிக்க படிப்பை மேற்கொண்டனர். இவ்வாறே காலை 4.00-6.00 மணி வரை 2 மணித்தியாலங்கள் கற்றனர். சராசரியாக 5 மணித்தியாலம் வீட்டில் சுயகற்றல் ஊக்குவிக்கப்பட்டது.\nஎமது பிரதேசத்தில் அச்சம் நிறைந்த நிகழ்வுகள் நடந்தேறிய போதிலும் மாணவர்களின் சுயகற்றல் உச்சப் பெறுபேற்றைப் பெற்றுத் தந்தது. தரம் 5 புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளியும், பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளியும் ஏனைய பிரதேசங்களை விட வடக்கு கிழக்கு மாகாணத்தில் உச்சத்தில் இருந்தமை இதற்கு சான்றாகும்.\nயுத்தம் மேலோங்கியிருந்த காலப்பகுதியில் வடமாகாணம் கல்வியில் முதலாம் இடத்தில் இருந்ததும் வரலாற்றுப் பதிவாக உள்ளது. இத்தகைய நம்பிக்கை மிகுந்த சாதகமான உதாரணங்களை இக்கால மாணவர்கள் அறிந்திருக்க நியாயமில்லாவிட்டாலும் இதனை உணரவைக்கும் பொறுப்பு கல்விப் புலத்தில் உள்ளவர்களிடமும் பெற்றோரிடமும் உள்ளது.\nஅரசு முன்வைத்துள்ள அவசரகால பிரகடனங்களுக்கு மதிப்பளித்து பின்பற்றுவது எமது தலையாய கடமையாகும். நாட்டில் அசாதாரண நிலைமைகளின் போது வழங்கப்படும் பாடசாலை விடுமுறைகளை பயனுள்ளதாக மாற்றிக்கொள்வது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். பாடசாலை விடுமுறை என்பது பொதுப்பாதுகாப்புக்காக வழங்கப்பட்டது, பொழுது போக்குக்காக உல்லாசத்திற்காக களியாட்டத்திற்காக வழங்கப்பட்டதல்ல.\nபாடசாலை விடுமுறைக் காலத்தை மாணவர்கள் பயனுள்ள வகையில் கற்றலுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலைத்தேய நாடுகளில் பெரும்பாலும் நிகழ்நிலை (ழுடெiநெ) மூலமாக மாணவர்கள் சுயகற்றலில் ஈடுபடுகின்றனர்.\nஆனால், அதற்குப் போதுமான வசதிகள் எமது பிள்ளைகளுக்கு இல்லையாயினும் பிள்ளையின் சுயகற்றலுக்கான ஏற்பாடுகள் குறித்து கவனம் எடுக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றாரதும் பாதுகாவலர்களினதும் கடமையாகும்.\nமாணவர்கள் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சாஃத) பரீட்சை, க.பொ.த (உஃத) பரீட்சை, நிகழ்நிலை பொதுத்தகவல் தொழினுட்பப் பரீட்சை போன்றவற்றுக்கு தோற்றவேண்டியுள்ளது. இந்நிலையில், நாட்டின் அசாதாரண நிலைமையைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட விடுமுறையை கற்றலுக்குப் பயன்படும் காலமாக பிள்ளைகள் மாற்றிக்கொள்ள வேண்டும்.\nஇதற்கு மிகப் பொருத்தமான வழிமுறையாக சுயகற்றல் அமையும். இதன்படி, மாணவர்கள் சுயகற்றலில் ஈடுபடுவதற்காக பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்கின்றேன்.\n1. தரம் 5 மாணவர்கள் தங்களது புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெரும்பாலான பகுதிகளை தரம் 4 இல் பூர்த்தி செய்துள்ளனர். அவர்கள் தாம் தரம் 4இல் கற்ற விடயங்களையும் பயிற்சிகளையும் மீட்டல் செய்தல்.\n2. இவ்வருடம் க.பொ.த (சாஃத) மாணவர்கள் பெரும்பாலான பகுதிகள் தரம் 9, 10 களில் பூரணப்படுத்தப்பட்டுவிட்டது. அவற்றை மீட்டல் செய்தல்.\n3. 2020ஆம் ஆண்டு க.பொ.த (உஃத) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தங்கள் கைகளில் போதுமான பாடக்குறிப்புக்களும் விடயங்களும் உள்ளன. அவற்றை மீண்டும் மீண்டும் கற்கும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். கடந்தகால வினாக்களைச் செய்து பார்ப்பதன் மூலம் இதுவரை கற்ற விடயங்களை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.\n4. ஏனைய அனைத்து தரங்களிலும் உள்ள மாணவர்களிடம் பாடப் புத்தகங்கள் தவணை ரீதியான பாட உள்ளடக்கத்துடன் உள்ளது. அதைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலம் பாட விடயத்தை விளங்கிக்கொள்ளலாம்.\n5. ஆங்கிலம், இரண்டாம்மொழி சிங்களம், கணிதம் போன்ற பாடங்கள் சில மாணவர்களுக்கு சிரமமாக இருந்தாலும் அவற்றையும் ஆர்வமுடன் கற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.\nஅதேவேளை, ஏனைய பாடங்கள் வர்ணப்படங்களுடன் கூடிய எளிய மொழிநடையும் கலந்த பாடநூல்களாக அமைந்துள்ளதால் அவை மிகவும் பெறுமதியாக அமையும்.\n6. பாடப்புத்தகங்களை வாசித்து உரிய பயிற்சிக்கொப்பிகளில் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பாடசாலை ஆரம்பித்தவுடன் ஆசிரியர் மெச்சும் வகையில் அதனைக் காண்பிப்பதோடு ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்கும் உதவியாக அமையும்.\n7. பாடசாலை ஆரம்பித்தவுடன் முதலாந் தவணைக்கான பரீட்சைகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான மீட்டலையும், வினாத்தாள்களையும் பரீட்சைபோல் திட்டமிட்டுச் செய்ய முடியும்.\n8. குறிப்பெடுத்துக் கற்கும் விடயங்களை மீண்டும் மீண்டும் எழுதிப் பார்த்தல் வேண்டும். இவ்வாறு கற்ற விடயங்களை மீண்டும் மீண்டும் எழுதிப் பார்த்தல் பரீட்சைக்கு விடையளிக்கப் பெரிதும் உதவும்.\n9. எப்போதும் குறிப்புக் கொப்பிகளில் இரண்டு பக்கமும் மார்ஜின் (ஆயசபin) இருத்தல் வேண்டும். வலது புறம் அப் பக்கத்தின் உள்ள விடயத்தின் சுருக்கம் அமைவதோடு இடது புறம் இவ் விடயம் கடந்த காலங்களில் பொதுப் பரீட்சைக்கு வந்திருப்பின் அந்த ஆண்டும், வினா இலக்கமும் குறித்துக்கொள்ளல் வேண்டும். இதனால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் குறிப்புக்கள் பெறுமதியானதாக அமையும்.\n10. உங்கள் கையில் இருக்கும் பெறுமதியான குறிப்புக்கள் பரீட்சைக்கு தெளிவாக வழிப்படுத்தும் பரீட்சை வினாத்தாள் தொடர்பாக உங்கள் மனதில் தெளிவையும் எதிர்வுகூறலையும் மேம்படுத்தும், பரீட்சைப் பயத்தைப் போக்கும், சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ள வழிப்படுத்தும்.\nசில குடும்பங்களில் தாய் தந்தை பிள்ளைகள் அனைவரும் விசேட விடுமுறைக் காலத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய குடும்பங்களில் மிகவும் திட்டமிட்டு உங்களது பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கையை ஒழுங்கமைக்க முடியும். இதை ஒரு உல்லாச விடுமுறையாகக் கருதி வெளியிடங்களுக்கு செல்லுதல், வெளியிடங்களில் தங்குதல் போன்ற செயற்பாடுகள் எமக்கும் பிறருக்கும் ஆபத்தைத் தேடித் தரலாம்.\nசில குடும்பங்களில் தாய், தந்தை இருவரும் அல்லது ஒருவருக்கு அத்தியாவசிய சேவை கருதி விடுமுறை அற்றவர்களாக இருக்கலாம். அப்படிப்பட்ட பெற்றோர் உங்கள் பிள்ளைகளை சுயகற்றலுக்கு வழிப்படுத்தி திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும்.\nஇது பிள்ளைகளுக்கு சிறந்த ஊக்குவிப்பாகவும் அமைதல் வேண்டும். இதற்கு அரசு வழங்கியுள்ள இலவசப் பாடநூலை நீங்கள் மிகவும் சிறப்பான கருவியாகப் பயன்படுத்தலாம்.\nமாலையில் பெற்றோர் வீடு திரும்பியதும் அவற்றை மதிப்பீடு செய்யக்கூடிய வகையில் வினாக் கேட்டல் அல்லது கடந்தகால வினாப்பத்திரங்களை வழங்கி மதிப்பீடு செய்யலாம்.\nபாடசாலைக் கல்வியில் ஏற்படும் தாமதத்தை ஈடுசெய்ய இது பெற்றோரால் வழங்கப்படக் கூடிய ஒரு ஒத்துழைப்பாகும்.\nஇவற்றை நோக்கும்போது குறைந்த கல்வியறிவுடைய பெற்றாரின் பிள்ளைகளின் நிலை என்ன என்ற வினா எழுலாம். இது நியாயமானது. ஆயினும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களிலும், பெற்றோர் இன்றி அல்லது பெற்றேர் பிரிந்து வாழ்வதனால் பாதுகாவலருடன் வாழும் பிள்ளையாக இருந்தாலும் அவர்கள் பிள்ளைகளின் கற்றலை மதிப்பிடும் ஆற்றல் அற்றவர்களாக இருந்தாலும் பிள்ளையுடன் இருந்து சில மணித்தியாலங்கள் பிள்ளை கற்கும் விடயத்தை அவதானிப்பதன் மூலமும் பிள்ளைக்கு கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து ஊக்குவிக்க முடியும்.\nஇவ்வாறு சுயகற்றல் ஊக்குவிக்கப்படுதல் என்பது விசேட பாடசாலை விடுமுறைகளால் ஏற்படும் கற்றல் பின்னடைவுக்கு பரிகாரமாக அமைவதோடு பிள்ளையின் கற்றல் ஆர்வத்தை மேம்படுத்தி கற்றல் பேறுபேற்றை அதிகரிக்க வழி செய்யும்.\nசுயமாக படிக்கத் தொடங்கும் ஒவ்வொரு பிள்ளையும் தனக்குப் பொருத்தமானவாறு கற்றல் இலக்கைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.\nதான் கற்கவேண்டிய விடயங்கள் எவை என்பதை யதார்த்தமாக வரையறுத்துக்கொள்ளல் வேண்டும். அத்துடன் அவ் விடயங்கள் தொடர்பாக தான் செய்யவேண்டிய வேலைகள் என்ன, அவற்றை இலகுவாகக் கற்றுக்கொள்ள பொருத்தமான நுட்பம் என்ன என்பதைக் கண்டறிதல் வேண்டும்.\nகற்கும் விதம் அல்லது கற்றல் பாணி ஆளுக்காள் வேறுபடும். பிள்ளைகள் ஒவ்வொருவரும் தமக்குப் பொருத்தமான கற்றல் பாணியைக் கைக்கொண்டு கற்ற விடயத்தை தினமும் பரிசீலித்து மதிப்பிட்டுக்கொள்ளல் வேண்டும்.\nதொடர்ச்சியாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்து கற்பது பொருத்தமானதல்ல. கற்கவும் கற்றவற்றைக் கிரகித்துக்கொள்ளவும் இடையிடையே கற்கும் இடத்தில் இருந்து எழுந்து ஓய்வெடுத்தல், மனதில் மீட்டுக்கொண்டு வெளியில் நடமாடுதல் போன்ற செயற்பாடுகள் கற்ற விடயத்தை மனதில் பதியவைக்கும்.\nகற்கும் சூழல் மனத்துக்கு இனிதாகவும், மகிழ்வூட்டுவதாகவும், அமைதி நிறைந்ததாகவும், கவனத்தைச் சிதைக்கும் அம்சங்கள் இல்லாத���ாகவும் இருத்தல் வேண்டும்.\nகுறிப்பாக பிள்ளைகளின் கற்றலில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில் கைப்பேசி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள், அவற்றினூடாக வழங்கப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பில் பெற்றோர் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.\nசுய கற்றலுக்கு வாய்ப்பளிக்கும் இணையத்தளங்களைப் பயன்படுத்த பிள்ளையின் ஈடுபாட்டைத் தூண்ட வேண்டும். தமது பிள்ளைக்குப் பொருத்தமான கற்றல் சூழலை ஏற்படுத்தி பிள்ளையை சுயகற்றலுக்கு ஊக்கப்படுத்தி தேசிய மட்டத்தில் இடர் நிலவும் இக்கால கட்டத்திலும் கற்றல் அடைவை மேம்படுத்த தயாராதல் வேண்டும். இது எமது கல்விப் புலத்தில் காலத்தின் தேவையாகும். என அவர் தெரிவித்துள்ளார்.\nஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சீற்றம்\n(செங்கலடி நிருபர்) ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசி பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதற்கு பா.உ தேவையில்லை. - ...\nஅக்கரைப்பற்றுப் பகுதியிலிருந்து மட்டக்களப்புக்கு வரும் அரச உத்தியோகஸ்த்தர்கள் வீட்டிலிருந்தே கடமையாற்றுமாறு உத்தரவு – மட்டு.அரச அதிபர்.\nஅக்கரைப்பற்றுப் பகுதியிலிருந்து மட்டக்களப்புக்கு வரும் அரச உத்தியோகஸ்த்தர்கள் வீட்டிலிருந்தே கடமையாற்றுமாறு உத்தரவு – மட்டு.அரச அதிபர்.\nமுகக் கவசம் அணியாத 15பேர் மட்டக்களப்பு நகரில் கைது தலா 2000 ரூபாய் அபராதம்.\nமுகக் கவசம் அணியாத 15பேர் மட்டக்களப்பு நகரில் கைது தலா 2000 ரூபாய் அபராதம்.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்படாத 389 பட்டதாரிகளின் மேன்முறையீடு பரிசீலனைக்குட்படுத்தப்படுகிறது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்படாத 389 பட்டதாரிகளின் மேன்முறையீடு பரிசீலனைக்குட்படுத்தப்படுகிறது.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84589/CSK-cannot-be-in-playoff-says-NZ-former-player-Scott-Styris.html", "date_download": "2020-12-01T00:15:19Z", "digest": "sha1:GLTZVN4K46WO54SGZEMSC6P5QXVBPXZQ", "length": 9796, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"வாய்ப்பு பறிபோய்விட்டது; அணிக்கு வயதாகிவிட்டது\" - சிஎஸ்கே குறித்து பேசிய ஸ்காட் ஸ்டைரிஸ்! | CSK cannot be in playoff says NZ former player Scott Styris | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n\"வாய்ப்பு பறிபோய்விட்டது; அணிக்கு வயதாகிவிட்டது\" - சிஎஸ்கே குறித்து பேசிய ஸ்காட் ஸ்டைரிஸ்\nபிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே செல்லாது என்றே தோன்றுகிறது என நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 9 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற நூலிழையில் வாய்ப்பு உள்ளது. எனவே எஞ்சியுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. சென்னை அணி, இன்றைய போட்டியிலும் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் நடப்பு தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகள் பட்டியலில் முதல் அணியாக வெளியேறிவிடும்.\nஇந்நிலையில் இது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் \"ஸ்டார் ஸ்போர்ட்ஸே\" தொலைக்காட்சியில் பேசும்போது \"நான் சொல்வது சிஎஸ்கேவுக்கு காயம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்களால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது. இந்த ஐபிஎல்லில் அவர்கள்தான் மோசமான அணியாக இருக்கிறார்கள். அவர்களின் பிளே ஆஃப் வாய்ப்பு ஏற்கெனவே பறிபோய்விட்டதாகவே உணர்கிறேன்\" என்றார்\nமேலும் \"அவர்களுடைய தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஏற்கெனவே சொன்னது போலதான். இந்த அணி தொடர்ந்து மூன்றாவது சீசனாக களமிறங்குகிறது. அந்த அணிக்கு வ���தாகிவிட்டது. சென்னை அணியில் ஏராளமான மேட்ச் வின்னர்கள் இருந்தாலும் ஏனோ யாரும் இந்தாண்டு சரியான பார்முக்கு வர முடியவில்லை. டூப்ளசிஸ், தீபக் சஹார் தவிர யாரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை\" என்றார் ஸ்காட் ஸ்டைரிஸ்.\n முத்து படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்..\nகோவிலுக்கு செல்ல சைக்கிள் போதும் - 2200கிமீ பயணத்தை தொடங்கிய 68வயது மூதாட்டி.\nRelated Tags : CSK, Playoff, NZ, IPL, Scott sTYRIS, சிஎஸ்கே, பிளே ஆஃப், நியூசிலாந்து, ஸ்காட் ஸ்டைரிஸ், ஐபிஎல்,\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்ளார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n முத்து படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்..\nகோவிலுக்கு செல்ல சைக்கிள் போதும் - 2200கிமீ பயணத்தை தொடங்கிய 68வயது மூதாட்டி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/231488?ref=archive-feed", "date_download": "2020-11-30T23:07:15Z", "digest": "sha1:XG7ZQX56YBWZFWNMR3556IZLBY6LKH22", "length": 9388, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "டோனியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரரை எச்சரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! மீறினால் நடவடிக்கையாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரரை எச்சரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில�� இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டோனியை, புகழ்ந்து தள்ளிய சக்லைன் முஸ்தாக்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, கடந்த 15-ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nஇதையடுத்து, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.\nஅந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சக்லைன் முஸ்தாக், தன்னுடைய யூ டியூப் சேனலில் டோனியைப் பற்றி பேசியிருந்தார்.\nஅதில், டோனி மாதிரியான ஒரு பெரிய வீரருக்கு முறையான பேர்வெல் மேட்ச் நடத்தாதது பி.சி.சி.ஐ -யின் தோல்வி. இது என் நெஞ்சிலிருந்து நேராக வரும் வார்த்தைகள். அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களும் இதையே உணர்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.\nடோனிக்கு முறையாக சென்ட்-ஆப் கொடுக்காதது என் மனத்தில் காயம் ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருந்தார்.\nமுஷ்டாக்கின் நிலைப்பாடு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் முரண்பட்ட நிலையில் இனி இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என்று அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.\nஅதுமட்டுமின்றி முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் என அனைவரும் கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறையைப் பின்பற்றுவது குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைமீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2014/06/30/l-842/", "date_download": "2020-11-30T22:48:26Z", "digest": "sha1:I2YUPYCZZ32KD2QB437Y3AVMNNC5SRUT", "length": 15224, "nlines": 139, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்வந்தாரின் வாழ்க்கையை முடிக்கும் தமிழகம்!", "raw_content": "\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nவந்தாரின் வாழ்க்கையை முடிக்கும் தமிழகம்\nசென்னையில் கட்டிடம் இடிந்து ஆந்திரவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலி.\nஇரண்டு வேளை சோறு சாப்பிடுவதற்காக குடும்பத்தோடு கொத்தடிமையாக உழைக்க வந்தவர்களை, குழந்தைகளோடு சேர்த்து பலி வாங்கியிருக்கிறார்கள் கொலைக்காரர்கள்.\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் லட்சணம் இது.\nபலியான தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து எத்தனை தொழிலாளர்களின் குடும்பங்களை முற்றிலுமாக சீரழிக்கப் போகிறார்களோ\nபல சிவில் இன்ஜியர்களை இந்த நாட்டுக்கு அர்பணித்திருக்கிற கல்வி வள்ளல் ஜேப்பியார், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன்கல்லூரியில் தான் கட்டிக் கொண்டிருந்த கட்டடம் இடிந்து விழுந்தபோது, பல வடஇந்திய தொழிலாளர்களின் கணக்கை முடித்தார்.\nபலர் இறந்ததாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தபோது 10 பேர் இறந்ததாக வழக்கு முடிந்தது. அந்த 10 பேரின் குடும்பத்திற்காகவது என்ன நீதி கிடைத்ததோ\n‘தள்ளாத வயதில் நோய்வாய்ப்பட்ட ஜேப்பியாரை கைது செய்து கொண்டு போகிறார்கள்’ என்று கவலைப்பட்ட ஊடகங்கள் எதுவும் இன்று வரை இறந்த தொழிலாளர்கள் நிலை குறித்து துப்பறியவே இல்லை.\nதமிழகம் முழுக்க சிதறிக்கிடக்கிறார்கள் சோத்துக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இந்தியை தாய் மொழியாகக் கொண்ட தொழிலாளர்கள்.\nஅவர்களின் உணவுக்கு வழி செய்ய முடியாவிடிலும் உயிருக்கு உலை வைக்காமல் இருந்தாலே போதும்.\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இப்போது வந்தாரின் வாழ்க்கையை முடிக்கும் தமிழகமாக மாறி வருகிறது.\nJune 29 அன்று facebook ல் எழுதியது\nஅவுங்க வரலாம்.. இவுங்க வரக்கூடாதா\nஎது பெரிய குற்றம்; கொள்ளையா\n‘இந்திக்காரனையும் உன்னையும் விரட்டுவோம்’: என்ன உன் பிரச்சினை.. உனக்குத் தேவை அல்வாவா\nஜாதி ஓதுக்கீடு ஜாதியை வளர்க்கு���்; பெண்களுக்கான ஒதுக்கீடு அடிமைத்தனத்தை நீக்குமா\n‘கிட்னி. லிவர்.. ஹார்ட்.. ரெண்டு வாங்குனா ஒன்னு Free\n4 thoughts on “வந்தாரின் வாழ்க்கையை முடிக்கும் தமிழகம்\nசமீபகாலமாத்தான் வேற்று மாநிலத்தவர் உழைப்பாளிங்களா இங்க அதிகமா வராங்க அவங்க உழைப்பு நம் மாநிலத்த வளப்படுத்தவும் , அவங்களுக்கு சோறு போக மிச்சம் கொத்தடிமைத்தனமும் ( ஊர் பக்கம் போய் பாருங்க ) , பாதுகாப்பற்ற சூழலும்தான் .ஒண்ண வசதியா மறந்திட்டீங்க நம்ம மக்கள் தென்னாப்பிரிக்கா , மலேசியா , இலங்கை ,அரபு நாடுகளுக்கும்…. , அயல் மாநிலங்களுக்கும் பிழைக்க போனத , அவங்க பட்ட கொடுமைகள நினைச்சா வளப்படுத்த வந்தவங்கள கொஞ்சமாவது மதிக்க தோனும் .\n// ஜேப்பியார், இரண்டு ஆண்டுகளுக்கு முன்… // இது தொடர்பான செயதி நினைப்பிருக்கா.\nPingback: ‘ஜாதி உணர்வற்ற’ தமிழ் முதலாளிகள் | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nதீண்டாமையை மட்டும் எதிர்ப்பதே ஜாதியை பாதுக்காக்க\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\n'லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது' மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\n7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/22041919/Rowdys-supporter-was-killed-when-the-cement-roof-collapsed.vpf", "date_download": "2020-12-01T00:07:35Z", "digest": "sha1:YEJ5AHFGWEZXJX4MF4AEVSUHHY2X4R5F", "length": 17010, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rowdy's supporter was killed when the cement roof collapsed while trying to escape from enemies || எதிரிகளிடம் இருந்து தப்பிச் செல்ல ஏறிய போது சிமெண்டு கூரை உடைந்து ரவுடியின் ஆதரவாளர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்��ளூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎதிரிகளிடம் இருந்து தப்பிச் செல்ல ஏறிய போது சிமெண்டு கூரை உடைந்து ரவுடியின் ஆதரவாளர் பலி\nகொலையான ரவுடியின் ஆதரவாளர்கள்- எதிர் தரப்பினர் கத்தி, கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். அப்போது தப்பி ஓட முயன்றபோது சிமெண்டு கூரை உடைந்து கீழே விழுந்து ரவுடியின் ஆதரவாளரான வாலிபர் பலியானார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 04:19 AM\nபுதுவை திப்புராயப்பேட்டை ஆரோக்கிய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் திப்லான் (வயது24). ரவுடியான இவர் திருமணத்துக்குப் பின் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து பெயிண்டிங் வேலை செய்து மனைவி, குழந்தையுடன் திருந்தி வாழத் தொடங்கினார். இதனால் அவர் மீது கூட்டாளிகள் கடும் ஆத்திரமடைந்தனர்.\nஇதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் திப்லானை அவரது கூட்டாளிகளான சவுந்தரபாண்டியன் (23), தணிகாஷ் (24), கவுசி தாவீது (24), பாம் ரவி ஆகியோர் கடத்திச்சென்று தேங்காய்திட்டில் வைத்து அடித்து உதைத்து சரமாரியாக தாக்கினார்கள். கட்டையால் அடித்ததில் திப்லானின் கை, கால் முறிந்தது. குற்றுயிரும், குலையுயிருமாக அவரை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்றனர். மறுநாள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட திப்லான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பாம் ரவி, சவுந்தரபாண்டியன், தணிகாஷ், கவுசி தாவீது உள்பட 8 பேரை கைது செய்தனர்.\nஇந்தநிலையில் திப்புராயப்பேட்டையில் திப்லான் கருமாதி நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அவரது உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் அவரது வீட்டில் கூடியிருந்தனர். அப்போது திப்லானின் ஆதரவாளர்களுக்கும் அவரது எதிர் கோஷ்டியை சேர்ந்த வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் தரப்பினருக்கும் நள்ளிரவில் மோதல் ஏற்பட்டது.\nஇருதரப்பினரும் கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். இந்த மோதலில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்கள் உடைத்து சூறையாடப்பட்டன.\nசிமெண்டு கூரை உடைந்து சாவு\nஇந்த மோதலின்போது திப்லானின் உறவினரான திப்புராயப்பேட்டை சரவணன், குமரகுருபள்ளத்தை சேர்ந்த விமல்ராஜ் (23) ஆகியோரை எதிர்தரப்பினர் கத்தி, இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் விரட்டிச்சென்றனர். அவர்களிடம் சிக்காமல் இருக்க சரவணனும், விமல்ராஜும் தப்பி ஓட்டம் பிடித்தனர்.\nஅப்போது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழைய ஒர்க் ஷாப் சிமெண்டு கூரை மீது ஏறி விமல்ராஜ் தப்பிக்க முயன்றார். எதிர்பாராத விதமாக அந்த கூரை உடைந்து கீழே விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே விமல்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்து ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன், மணி மாறன், கிரி, மதி, விக்கி, சாந்தகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. உளுந்தூர்பேட்டையில் ஸ்டூடியோ உரிமையாளர் அடித்துக் கொலை\nஉளுந்தூர்பேட்டையில் ஸ்டூடியோ உரிமையாளரை அடித்துக் கொலை செய்து விட்டு, அவரது உடலை ஏரியில் வீசிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கு வினய் குல்கர்னிக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nபா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னிக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து தார்வார் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n3. பெட்ரோல் பங்க் ஊழியர் நள்ளிரவில் கடத்திக் கொலை போலீஸ் பிடியில் 4 பேர் சிக்கினர்\nபுதுவையில் பெட்ரோல் பங்க் ஊழியரை கடத்திச் சென்று சேற்றில் மூழ்கடித்து கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த 4 பேரை பிடித்து போலீசார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள்.\n4. ஈரோடு அருகே நள்ளிரவில் கணவன், மனைவி வெட்டிக்கொலை: தீபாவளி தினத்தில் சோகம்\nஈரோடு அருகே நள்ளிரவில் கணவன்-மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தீபாவளி தினத்தில் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.\n5. மறைமலைநகர் அருகே பயங்கரம்: துரித உணவு கடை உரிமையாளர் தலையில் கல்லை போட்டு கொலை\nமறைமலை நகர் அருகே துரித உணவு கடை உரிமையாளர் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு 4 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்றது.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உர��வாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. சம்பள பாக்கி வாங்க வந்தபோது அத்துமீறல்: வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது ஆசைக்கு இணங்க மறுத்ததால், திருடியதாக பொய் புகார் கூறியது அம்பலம்\n2. திருமணம் செய்வதாக இளம்பெண்களிடம் பண மோசடி: நைஜீரிய வாலிபரின் மனைவி உள்பட மேலும் 5 பேர் கைது\n3. வீட்டு வாசலில் நின்ற அரசு அதிகாரிக்கு அரிவாள் வெட்டு; மனைவியிடம் 15 பவுன் சங்கிலி பறிப்பு தப்பி ஓடிய மர்ம கும்பல் அடையாளம் தெரிந்தது\n4. உளுந்தூர்பேட்டையில் ஸ்டூடியோ உரிமையாளர் அடித்துக் கொலை\n5. சிறுமியுடன் பழகியதற்காக 14 வயது சிறுவன் படுகொலை உறவினர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2020/08/05140140/1758334/Kodak-HD-Full-HD-and-4K-Smart-Android-TVs-launched.vpf", "date_download": "2020-12-01T00:20:20Z", "digest": "sha1:RJHCDT7EMX35Y2HH7MAREFJJZAVB26OW", "length": 16148, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "குறைந்த விலையில் கோடக் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கள் இந்தியாவில் அறிமுகம் || Kodak HD, Full HD and 4K Smart Android TVs launched in India starting from Rs. 10999", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுறைந்த விலையில் கோடக் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கள் இந்தியாவில் அறிமுகம்\nகோடக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.\nகோடக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.\nகோடக் டிவி இந்தியா நிறுவனம் ஏழு டிவி வேரியண்ட்களை எக்ஸ்ப்ரோ மற்றும் சிஏ சீரிசில் வெளியிட்டு உள்ளது. இத்துடன் உத்திர பிரதேச மாநிலத்திலன் ஹபூர் பகுதியில் முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் டிவி உற்பத்தி ஆலைக்கென ரூ. 500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கோடக் நிறுவனம் தெரிவித��து உள்ளது.\nபுதிய ஆண்ட்ராய்டு டிவிக்கள் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் கொண்டிருக்கின்றன. இத்துடன் இவற்றில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. எக்ஸ்ப்ரோ வேரியண்ட்களில் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ53 குவாட்கோர் பிராசஸர், யுஎஸ்பி 2.0, ஹெச்டிஎம்ஐ ஏஆர்சி/சிஇசி மற்றும் ப்ளூடூத் 4.1 வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.\nகோடக் புதிய டிவி வேரியண்ட்கள் கிட்டத்தட்ட பெசல்கள் இல்லா வடிவமைப்பு கொண்டிருக்கின்றன. மேலும் இவை 24 வாட் சவுண்ட் அவுட்புட் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன. இவற்றுடன் வழங்கப்படும் ரிமோட் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு உள்ளது.\nஇதில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் போன்ற சேவைகளை இயக்க பிரத்யேக பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் சிஏ சீரிஸ் 75 இன்ச் மாடலில் டால்பி விஷன், 500 நிட்ஸ் பிரைட்னஸ் பேனல் மற்றும் 30 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.\nபுதிய கோடக் டிவிக்கள் விலை விவரம்:\n- 32 இன்ச் ஹெச்டி 7எக்ஸ் ப்ரோ ரூ. 10,999\n- 40 இன்ச் FHD 7எக்ஸ் ப்ரோ ரூ. 16,499\n- 43 இன்ச் FHD 7எக்ஸ் ப்ரோ ரூ. 18,999\n- 43 இன்ச் 4கே 7எக்ஸ் ப்ரோ ரூ. 21,999\n- 50 இன்ச் 4கே 7எக்ஸ் ப்ரோ ரூ. 25,999\n- 55 இன்ச் 4கே 7எக்ஸ் ப்ரோ ரூ. 29,999\n- 75 இன்ச் 4கே சிஏ சீரிஸ் ரூ. 99,999\nபுதிய கோடக் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல்கள் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\n2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் அதிவேக 5ஜி தொழில்நுட்பம்\nரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nட்விட்டரில் மீண்டும் வெரிபிகேஷன் சேவை விரைவில் அறிமுகம்\nசாம்சங் கர்வ்டு கேமிங் மாணிட்டர் சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் பப��ஜி மொபைல் விரைவில் வெளியீடு\nசுழலும் திரை கொண்ட சாம்சங் டிவி இந்தியாவில் அறிமுகம்\nஇலவசமாக கிளவுட் கேமிங் சேவையை அறிமுகம் செய்த பேஸ்புக்\nவிரைவில் வாட்ஸ்அப் வரும் இரு புதிய அம்சங்கள்\nகுறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய மோட்டோ ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/134290/", "date_download": "2020-11-30T22:54:55Z", "digest": "sha1:Y7NNIPWTG76PMEPJMADIFHW7ZX53HY67", "length": 4104, "nlines": 92, "source_domain": "www.supeedsam.com", "title": "சுபீட்சம் EPaper 14.11.2020 – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇன்றைய (14.11.2020) சுபீட்சம் பத்திரிகையை பார்வையிட supeedsam 14.11.2020 இங்கே அழுத்தவும்.\nPrevious articleஓட்டமாவடியில் டெங்கு அதிகரிப்பு இந்த மாதம் 44 பேர் பாதிப்பு\nNext articleஆலயங்களில் இடம்பெறும் தீபாவளி பூசை வழிபாடுகளில் ஒன்று கூடாதீர்கள் – யாழ் அரச அதிபர் க.மகேசன்\nஎல்.ரீ.ரீ.ஈ புலம்பெயர்ந்தோர் சர்வதேச அளவில் மிகவும் வலுவானவர்கள்\nஅமைச்சரவை கூட்டமும் ZOOM ஊடாக\nமகரசிறை மோதலில் ஈடுபட்டவர்கள் ராகம மருத்துவமனையில் 26 பேர் கொரனா தொற்றாளர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://elantamilan.blogspot.com/2010/03/", "date_download": "2020-11-30T22:30:32Z", "digest": "sha1:S73GIAVREERE4GQ7W6PF5P4BXFLBPH24", "length": 6575, "nlines": 71, "source_domain": "elantamilan.blogspot.com", "title": "இளன்தமிழன் நிலவன் (ELANTAMILAN NILAVAN): March 2010", "raw_content": "\nஇளன்தமிழன் நிலவன் (ELANTAMILAN NILAVAN)\nஎன் தமிழ் தாயின் செ��்வங்களுக்கு வணக்கம். இந்த வலைப்பதிவு தமிழில் தமிழ் இயக்கங்களின் செய்திகள் தரும் தளமாக அமையும்.\nதமிழர் திருநாள் எழுச்சி விழா\nமலேசியத் தமிழ்நெறிக் கழக செமினி கிளையின் ஏற்பாட்டில் தமிழ்நெறி & திருக்குறள் வகுப்பு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரையில் ¿¨¼¦ÀüÚ ÅÕ¸¢ýÈÐ.\nஆக இவர்களின் ஏற்பட்டில், கிளை தலைவர் சீ.நிலவன் தலைமையில் இந்த ஆண்டின் முதல் நிகழ்வாக தமிழர் திருநாள் எழுச்சி விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் நோக்கம் செமினி வட்டாரத்தில் தமிழர் திருநாள் எழுச்சியை உண்டாக்குவதாகும். இவ்விழா தமிழர்களின் பண்பாட்டினை முதன்மை படுத்தி, தமிழ் - தமிழர் - தமிழியம் நெறி சார்ந்த கலை பன்பாட்டு விழாவாக நடைபெறவுள்ளது. மேலும் இவ்விழாவில் கண்களுக்கு கவர்ச்சியான கிராமிய & பண்பாட்டு நடனம் & நாடறிந்த தமிழ் ஏழுச்சி பாடகர் தமிழ்த்திரு கதிரவனின் பாடல்களும் இடம்பெறும்.\nதமிழ் நெஞ்சங்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒத்துழைப்பையும் ஆதரவினையும் வழங்கி உதவுமாறு பணிவன்புடன் விழைகின்றோம்.\nஉங்களின் ஆதரவும் வருகையும் தமிழ்த் தாயின் & ஏற்பாட்டாளரின் உள்ளக்களிப்பு.\nஇதுவே அழைப்பிதழாக ஏற்று நிகழ்வுக்கு வருகை புரியவும்\nதமிழர் திருநாள் எழுச்சி விழா கீழ்கண்டவாறு\nநாள் : தமிழாண்டு 2041 கும்பம் 30 ( 14 / 03 / 2010)\nநேரம் : மாலை 5.00மணிக்கு\nஇடம் : செமினி சமூக மண்டகம், (செமினி நகரம் & செமினி காவல் துறை அருகமையில்)\nஇதுவே அழைப்பிதழாக ஏற்று நிகழ்வுக்கு வருகை புரியவும்\nஇந்நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிவோர்\nØ தமிழ்ப்புனல் மு.மணிவெள்ளையனார், (தேசியத் தலைவர், மலேசியத் தமிழ் இலக்கிய கழகம்)\nØ சிறப்புரை வழங்க தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயா பாவாணர் தமிழிய அறிஞர் சாமிதவிடனார்.\nமேல் விளத்தம் பெற கீழ்கண்ட கிளை ¦À¡ÚôÀ¡Ç÷¸¨¨Çத் ¦¾¡¼÷Ò ¦¸¡û¸.\nஇதுவே அழைப்பிதழாக ஏற்று நிகழ்வுக்கு வருகை புரியவும்\nஉங்களின் ஆதரவும் வருகையும் தமிழ்த் தாயின் & ஏற்பாட்டாளரின் உள்ளக்களிப்பு.\nரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி முன்னாள் 3 - வது மாணவர் சந்திப்பு\nஉலக தமிழ் வானொலி அலைகள்\nதமிழர் திருநாள் எழுச்சி விழா\nரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி முன்னாள் 3 - வது மாணவர் சந்த...\nதமிழ் இயக்கம் (TAMIL IYAKKAM)\nமலேசிய தமிழ் நெறி கழகம் (TAMIL NERI KALAGAM)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-12-01T00:08:43Z", "digest": "sha1:J3BZLCCSAD4BFPIP7HDBW5WBOQVMVSWM", "length": 14034, "nlines": 138, "source_domain": "ctr24.com", "title": "இதயத்தை பாதுகாக்க அற்புதமான வழிமுறைகள்… | CTR24 இதயத்தை பாதுகாக்க அற்புதமான வழிமுறைகள்… – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nஇதயத்தை பாதுகாக்க அற்புதமான வழிமுறைகள்…\nநமக்குள் ஓயாது துடித்துக்கொண்டிருக்கும் முக்கியமான உறுப்பு, இதயம். அது பழுதுபட்டுவிடாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.\nதற்போது குறைந்த வயதினர்கூட இதயநோய்களால் பாதிக்கப்படும் பரிதாபம் நேர்கிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கம்தான் இதற்குக் காரணம்.\nசரி, இதயத்தைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள நான் தயார். அதற்கான வழிகளைக் கூறுங்கள் என்கிறீர்களா\nஇதயக் கோளாறுகள் ஏற்பட்டு மாரடைப்பு வருவதற்கு புகை பிடிக்கும் பழக்கம் ஒரு முக்கியக் காரணம் என்று இதய மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இப்பழக்கத்தைத் தவிர்ப்பது இதயத்துக்கு மிகவும் நல்லது.\nதினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதிலும் 40 வயதை தொட்டவர்கள், தினமும் குறைந்தது 2 மணி நேரம் உடற்பயிற்சி மற���றும் யோகாசனம் செய்தால் மாரடைப்பு வருவதை 60 சதவீதம் அளவு தடுக்கலாம் என்பது மருத்துவர்கள் கருத்து.\nகாபியை விட டீ, இதயத்துக்கு நன்மை செய்கிறது. ஒரு நாளைக்கு 3 கப் டீ அருந்தினால் மாரடைப்பு அபாயத்தை கணிசமாகக் குறைக்கும் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.\nஇன்றைய எந்திரத்தனமான வாழ்க்கை முறையில் பலரும் எப்போதும் மன அழுத்தம், நெருக்கடியுடனே நேரத்தைக் கடத்து கிறார்கள். அதைத் தவிர்க்கும் வகையில், மனதை நெகிழ்வாக வைத்துக்கொள்ளும் வழிகளைத் தேடலாம். எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பவர்கள், பணியுடன், இனிமையான பொழுதுபோக்கும் அவசியம் என்பதை உணர வேண்டும்.\nதர்பூசணி பழத்தில், ‘லைக்கோபீன்’ என்னும் இதயத்தை காக்கும் பொருள் உள்ளது. எனவே தர்பூசணியை தாராளமாகச் சாப்பிடலாம்.\nகொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்ற வற்றை உட்கொள்வதன் மூலம் மாரடைப்பில் இருந்து காத்துக்கொள்ளலாம்.\nகடைகளில் கிடைக்கும் ‘ரெடிமேடு’ நொறுக்குத் தீனிகள், எண்ணெய் வளம் மிக்க உணவுப்பொருட்கள் போன்றவற்றை ஒதுக்கிவைப்பது நல்லது.\nPrevious Postராஜதந்திர முச்சந்தியில் தீ மூட்டியவன்:ச.ச.முத்து Next Postஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க திட்டம்: தகுதி நீக்கம் மூலம் அதிரடிக்கு முடிவு\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபிறை நிலவுகள��� - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=10%3A2011-02-28-21-48-03&id=4402%3A2018-02-16-13-59-45&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=20", "date_download": "2020-12-01T00:13:59Z", "digest": "sha1:YHP774RUUN4TO4E24JOMMFI6ZMO2IZOQ", "length": 21311, "nlines": 42, "source_domain": "geotamil.com", "title": "சிறுகதை: உடைந்த மனிதனும் 'உடைந்த காலும்'", "raw_content": "சிறுகதை: உடைந்த மனிதனும் 'உடைந்த காலும்'\n- இ ச்சிறுகதை ஏற்கனவே 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. தற்போது எனது முகநூல் நண்பரும், பல தமிழ்ப்படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்தவருமான எழுத்தாளர் ஜி.ஜி..சரத் ஆனந்த அவர்கள் இச்சிறுகதையினையும் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்துள்ளார். இதுபற்றிய தகவலை அவர் அறியத்தந்திருந்தார். இதற்காக அவருக்கு எனது நன்றி. -\nஅதிகம் நடமாட்டமில்லாமலிருந்தது அந்த 'பார்'. வியாழன் வெள்ளியென்றால் களை கட்டி விடும். திங்களென்றபடியால் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. ஓரிருவர்களேயிருந்தார்கள். 'சிக்கன் விங்ஸ்'உம் 'பட்வைசர்' பியரையும் கொண்டுவரும்படி 'வெயிட்டரிடம்' கூறிவிட்டுச் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன். நினைவெல்லாம் வசுந்தராவே வந்து வந்து சிரித்துக் கொண்டிருந்தாள். என் பால்ய காலத்திலிருந்து என் உயிருடன் ஒன்றாகக் கலந்து தொடர்ந்திருந்த பந்தம். இருபது வருடத் தீவிரக் காதல். எனக்குத் தெரிந்த முகவன் ஒருவன் மூலம் அண்மையில் தான் கனடா அழைத்திருந்தேன். அவ்விதம் அழைத்ததற்காகத் தற்போது கவலைப் பட்டேன். அவளது வாழ்க்கையை மட்டுமல்ல என் வாழ்க்கையையுமே சீரழித்து விட்டேனா இவ்வளவு நாள் பொறுத்திருந்தவன் இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்கக் கூடாதா இவ்வளவு நாள் பொறுத்திருந்தவன் இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்கக் கூடாதா எனக்குக் கனடா நாட்டு நிரந்தரக் குடியுரிமை கிடைத்ததும் முறையாக அவளை அழைத்திருக்கலாமே. ஒரு விதத்தில் அவளுக்கேற்பட்ட இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமாக இருந்து விட்டேனே. இது போன்ற பல சம்பவங்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தேன். ஆனால் எனக்கு இவ்விதம் ஏற்படுமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லையே.\nஅந்த முகவன் திருமணமானவன். பார்த்தால் மரியாதை வரும்படியான தோற்றம். அதனை நம்பி ஏமாந்து விட்டேன். வசுந்தராவின் பயணத்தில் வழியில் சிங்கப்பூரில் மட்டும் தான் ஒரு தரிப்பிடம். தனது மனைவியென்று அவளை அவன் அழைத்து வருவதாகத் திட்டம். பொதுவாக இவ்விதம் பெண்களை அழைத்து வரும் சில முகவர்கள் சூழலைப் பயன்படுத்தி, ஒன்றாகத் தங்கும் விடுதிகளில் வைத்துப் பல பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகக் கதைகள் பல கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் எனக்கே இவ்விதமேற்படுமென்று நான் நினைத்துப் பார்த்தேயிருக்கவில்லை. கனடா வந்ததும் வசுந்தரா கூறியதும் என்னால் நம்பவே முடியவில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்திருக்கின்றார்கள். அருந்தும் பானத்தில் அவன் போதை மருந்தொன்றினைக் கலந்து கொடுத்து இவள் மேல் பாலியல் வல்லுறவு வைத்திருக்கின்றான். மறுநாள் தான் இவளுக்கே தெரிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல. இவள் விரும்பினால் இவளைத் தொடர்ந்து 'வைத்திருப்பதாக'க் கூடக் கூறியிருக்கின்றான். இவன் இது போல் ஏற்கனவே வேறு சில பெண்களுடனும் இவ்விதம் நடந்திருக்கின்றான். அவர்களிலொருத்தி இங்கு புகார் செய்து தற்போது சிறையிலிருக்கின்றான்.\nஇப்போது என் முன் உள்ள பிரச்சினை......வசுந்தராவை ஏற்பதா இல்லையா என்பது தான். ஐந்து வயதிலிருந்தே இவளை எனக்குத் தெரியும். ஒன்றாகப் பாடசாலை சென்று, படித்து, வளர்ந்து உறவாடியவர்கள். இவளில்லாமல் என்னாலொரு வாழ்வையே நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால்...இவளது இன்றைய நிலை என் மனதில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தி விட்டதென்னவோ உண்மைதான். தத்துவம் வேறு நடைமுறை வேறு என்பதை உணர வைத்தது இவளுக்கேற்பட்ட இந்தச் சம்பவம். பார்க்கப் போனால் தவறு இவளுடையதல்லவே. ஒரு வி���த்தில் நானும் காரணமாகவல்லவா இருந்து விட்டேன்....\n'நண்பனே. நான் உன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளலாமா\nஎதிரே கனேடிய பூர்வீக இந்தியனைப் போன்ற தோற்றமுள்ள ஒருவன் நின்றிருந்தான்.\nவெயிட்டரிடம் அவனுக்கும் சேர்ந்த்துக் கொண்டு வரும்படி கூறினேன்.\n\" என்று அருகில் அமர்ந்தான்.\n\"என் பெயர் ஜோ உடைந்த கால் ( Joe Broken leg) ). உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பனே. இன்றைய பொழுதை எவ்விதம் கழிப்பேனோ என்றிருந்தேன். நல்லதொரு துணையாக நீ\" என்று தனது கைகளை நீட்டினான். வித்தியாசமான பெயர். ஆனால் இவர்களது சமூகத்தில் இது போன்ற பல வித்தியாசமான பெயர்கள் சர்வசாதாரணம்.\n\"என் பெயர் ஆனந்தன். எனக்கும் உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சிதான் நண்பனே\" என்று அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினேன்.\nஜோ உடைந்த கால் உண்மையிலேயே வித்தியாசமானவன் தான். அவனுடன் கதைத்த பொழுதுதான் தெரிந்தது அவன் உடைந்த கால் மட்டுமல்ல உடைந்த மனிதன் என்பதும். எல்லாவற்றையும் தன்னுள் போட்டு மூடி வைத்திருக்கின்றானென்பதும்.\n\"என்னைப் பற்றி என்ன நினைக்கின்றாய்\n\"நீ மிகவும் நல்லவனைப் போல் தென்படுகின்றாய்\" என்றேன்.\nஅதற்கவன் இதழ்களில் புன்னகை கோடு கிழித்தது.\n\"உண்மைதான். எல்லோரும் அவ்விதம் தான் கூறுகின்றார்கள். ஆனால் எனக்கு நல்லவனாக இருந்து அலுத்து விட்டது. லிசா விண்டகர் கூட அவ்விதம் தான் கூறினாள். ஆனால் எனக்கு நல்லவனாக இருந்து அலுத்தே போய் விட்டது. கெட்டவனாக மாறலாமா என்று கூட யோசிக்கின்றேன்.\"\nஎனக்கு அவன் கூறியது வித்தியாசமாகவிருந்தது. இதற்கிடையில் வெயிட்டர் 'சிக்கன் விங்ஸ்'சையும் 'பட்வைசர்'உம் கொண்டு வந்து வைத்தகன்றான். சிக்கனைச் சுவைத்தபடி பியரை அருந்தியபடி உரையாடலைத் தொடர்ந்தோம்.\n\"நீ ஒரு புதிர் போல் படுகின்றாய். யாரது லிசா விண்டகர். அவள் பெயரைக் கூறும் பொழுதே கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுகின்றாயே உன் காதலியா\" என்றேன். அவளது பெயரைக் கேட்டதுமே அவன் முகத்தில் மகிழ்சி படர்ந்தது.\n\"நண்பனே. நீ கூறுவது சரிதான். அவள் என் காதலிதான். அவள் இல்லையென்றால் எனக்கு வாழ்வே இல்லை என்று தானிருந்தேன். ஆனால்...\"\nஅவன் தொடர்ந்தான். \"அவள் இப்பொழுது இந்த உலகிலேயே இல்லை. ஆனால் நான் மட்டும் இன்னும் உயிருடன் இருக்கின்றேன்\"\nஅவன் குரலில் கவலையின் தொனி.\n\"என்னை மன்னித்துக் கொள். தேவ��யில்லாமல் உன் மனதை வருத்தி விட்டேனோ\"\n\"பரவாயில்லை. அவளைப் பற்றிப் பேசாமல் யாரைப் பற்றிப் பேசப் போகின்றேன். இந்த உலகில் இருக்கும் வரையில் அவளைப் பற்றி நினைத்து, பேசியே என் வாழ்வு போகட்டும். அதனைத் தான் நானும் விரும்புகின்றேன். பாவம். பரிதாபத்திற்குரிய பெண். கடவுள் அவளை நன்கு வருத்தி விட்டார். அவள் ஆன்மா சாந்தியடையட்டும்\"\nஅவனே தொடர்ந்தான். \"நண்பனே. அவளுக்காக நான் எதனையுமே கொடுப்பேன். உனக்குத் தெரியாது அவளுக்கும் எனக்கும் இடையிலிருந்த உறவின் ஆழம்\"\n\"உன்னைப் பார்த்தாலே தெரிகிறதே\" என்றேன்.\n\"ஐந்து வயதிலிருந்து நாங்கள் இருவரும் இணை பிரியாத பறவைகள் போல் தான் வாழ்ந்து வந்தோம். அந்தச் சிறுவயதில் அவள் அடைந்த துன்பத்தை நினைத்தால் எனக்கு இப்பொழுதும் குலை நடுங்குகின்றது.\"\nஎனக்கு அவனது உரையாடலில் சுவாரசியம் ஏற்பட்டது.\n\"அவளை அவளது வளர்ப்புத் தந்தை படாதபாடு படுத்தி விட்டான். அந்தச் சிறுவயதில் அவளது பன்னிரண்டாம் வயது வரையில் அவன் அவளைப் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கின்றான். அவள் வயதின் அறியாமையாலும் பயத்தினாலும் அதனை வெளியில் கூறாமல் பொத்திப் பொத்தி வைத்திருந்தாள். எனக்கே அவள் பன்னிரண்டு வயதான போது தான் கூறினாள். கடவுள் அந்தச் சிறுவயதிலேயே என் லிசாவை மிகவும் கொடுமைப் படுத்தி விட்டார்.\"\nஅவனது குரல் உடைந்து கண்களில் நீர் கோர்த்தது.\n\"அப்பொழுது எனக்குப் பதினான்கு வயது. அவள் அதனை எனக்குக் கூறிய பொழுது என்னால் தாளவே முடியவில்லை. அவளை எவ்விதமாவது அந்தக் கொடியவனிடமிருந்து விடுவிக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். ஓரிரவு அவன் குடி மயக்கத்தில் படுக்கையில் புரண்டு கிடந்தான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து அவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டேன். இளம் குற்றவாளியென்னும் அடிப்படையிலும் , லிசாவிற்கேற்பட்ட நிலைமையின் அடிப்படையிலும் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது. லிசா எனக்காகவே காத்திருந்தாள். ஆனால் இன்று அவளில்லை.\"\nஅவனது கதை எனக்குப் பெரிதும் ஆச்சர்யத்தையும், வியப்பினையும், மதிப்பினையும் கூடவே அநுதாபத்தினையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து நடந்ததை அறியும் ஆவலில் \"அவளுக்கு என்ன நடந்தது\n\"அதன் பிறகு சுமார் பதினைந்து வருடங்களாக நாங்கள் ஒன்றாக இணைபிரியாமல் வாழ்ந��து வந்தோம். கடந்த வருடம் தான் அவளைப் புற்று நோயில்,இழந்தேன். லிசா நன்கு புகை பிடிப்பாள். ஆரம்பத்திலேயே அவளைப் பலமுறை தடுத்தேன். ஆனால் அவள் கேட்கவில்லை. இறுதியில் அதுவே அவள் உயிரைக் குடித்து விட்டது. இறுதி வரை அவள் நினைவுடனேயே வாழ்ந்து விட வேண்டும். அது தான் என் எண்ணம். நண்பனே தேவையில்லாமல் என் கதையைக் கூறி உன் நேரத்தை வீணடித்து விட்டேனா தேவையில்லாமல் என் கதையைக் கூறி உன் நேரத்தை வீணடித்து விட்டேனா இப்பொழுது சொல். நான் நல்லவனா இப்பொழுது சொல். நான் நல்லவனா\n\"அதிலென்ன சந்தேகம். நீ நல்லவன் தான். நிரம்பவும் நல்லவன் தான். உன் காதலிக்காக காதலுக்காக எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கின்றாய். உன்னை நினைக்க எவ்வளவு பெருமையாகவிருக்கிறது\"\nஅன்று நேரங்கழித்து வீடு திரும்பியபொழுது நல்லதொரு நண்பனை அடைந்த திருப்தி. அதே சமயம் ஜோ உடைந்த காலை நினைக்க நினைக்க அவன் மேல் என் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போனது. பாலியல் வல்லுறவால் பாதிக்கப் பட்டிருந்த தன் லிசாவைக் காப்பதற்காகச் சிறை சென்று, மீண்டு, அவளுடன் வாழ்ந்து இன்று அவள் நினைவுகளே வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவன் முன்னால் நான் எம்மாத்திரம். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப் பட்ட என் வசுந்தராவை ஏற்பதா இல்லையா என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/05/30/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-11-30T22:54:17Z", "digest": "sha1:5QIVMMULVHSLY3DRNLFNXCLCLM45KIVM", "length": 6450, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "இந்து ஆலயங்களைத் திறப்பதால் விளைவு மோசமாகிவிடுமா? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா இந்து ஆலயங்களைத் திறப்பதால் விளைவு மோசமாகிவிடுமா\nஇந்து ஆலயங்களைத் திறப்பதால் விளைவு மோசமாகிவிடுமா\nஇந்து மக்களுக்கான வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுமானால் எந்த தீங்கான விளைவுகளும் ஏற்படாது என்பதுதான் இது மக்களின் உறுதிப்பாடாய் இருக்கிறது.\nஇஸ்லாமியர்களின் தொழுகைக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது. என்பதைக் கவனத்தில் கொள்ளலாம். இந்து மக்களின் வழிபாட்டுக்கும் வழியமைத்துக்கொடுக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.\nஇந்து ஆலயங்களில் வழ��்கமாகவே கூட்டம் அதிகம் இருக்காது. திருவிழாக்காலங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் கூட்டம் கூடுவதற்கான வாய்ப்பு இல்லை. எப்போதும் போலவே முப்பது பேர்கள் வரைதான் இருப்பார்கள்.\nஅதனால், இந்துகோவில்களுக்கு வாய்ப்பு வழங்கிவதில், பிரச்சினகள் எழாது என்று பல ஆலயங்கள் முன்மொழிந்திருக்கின்றன. இது தவறு அல்லவென்பது இந்து மக்கள் குரல் கொடுத்திருக்கின்றனர்.\nமாலையிலும் காலையிலும்தான் வழிபாட்டு நேரமாக இருக்கும். இவ்விரு வேளைகளிலும் அதிகக் கூட்டம் இருக்காது. வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே கூட்டம் இருக்கும் என்பதால் ஆலயங்களைக் கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதிக்கலாம்.\nNext articleவேலையிழப்பு வேலியோரம் இருக்கிறது\nபிரதமர் துறைக்கான ஒதுக்கீட்டிற்கு எம்.பி.கள் ஆதரவு\nஇன்று 1,212 பேருக்கு கோவிட்-மூவர் மரணம்\nபோலீஸ் சீருடையில் இருந்த ஆடவரை போலீஸ் தேடுகிறது\nபிரதமர் துறைக்கான ஒதுக்கீட்டிற்கு எம்.பி.கள் ஆதரவு\nஇன்று 1,212 பேருக்கு கோவிட்-மூவர் மரணம்\nபோலீஸ் சீருடையில் இருந்த ஆடவரை போலீஸ் தேடுகிறது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநீர் விநியோகத்தை கீழறுப்புச் செய்தால் கட்டாய சிறை, பிரம்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/jeevanandam/", "date_download": "2020-11-30T23:54:55Z", "digest": "sha1:V4RFXMCHSEHXBPCBHUTWXFEQNELQCUNX", "length": 17410, "nlines": 196, "source_domain": "swadesamithiran.com", "title": "ப. ஜீவானந்தம் பிறந்த நாள் | Swadesamithiran", "raw_content": "\nப. ஜீவானந்தம் பிறந்த நாள்\nப. ஜீவானந்தம் 40 ஆண்டுகள் பொது வாழ்வில் ஈடுபட்டு தியாகங்கள் புரிந்த பொதுவுடமைத் தலைவர். 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-இல் பிறந்தவர். அவர் தனது பொது வாழ்வில் ஏறக்குறைய 10 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, ஒரு பொதுவுடமை இயக்கத் தலைவராக வலம் வந்தவர். அவர் தன்னை நாத்திகராகவும் அறிவித்துக் கொண்டவர்.\nகலை, இலக்கிய உணர்வுள்ள ஜீவா இலக்கியவாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தவர். அவரது கவிதைகளும், ஆய்வுக் கட்டுரைகளும் குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் வந்தன. பாரதியைப் போன்று பாமரர்களை எழுச்சிப் பெறச் செய்த பல பாடல்களை பாடியவர். பொதுவுடமை கட்சிக் கூட்டங்களில் முதன்முறையாக தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி கட்சியை வளர்த்தவர். வைக்கம் சத்தியாகிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவற்றில் பங்கேற்றவர். 1952-இல் வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.\nஜீவாவின் இறுதிகால செயல்பாடுகளில் முதன்மையாகக் கருதத்தக்கது அவரது கலை இலக்கியப் பெருமன்றம் உருவாக்கம் ஆகும் (1961). கொள்கையைப் பரப்ப “ஜனசக்தி” நாளிதழைத் தொடங்கிய ஜீவா, “தாமரை” என்ற இலக்கிய இதழை 1959-இல் தொடங்கினார். அதில், பொதுவுடமைக் கொள்கைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் “தமிழ் மணம் பரப்ப” என்று பாராட்டி கவிதைகள் எழுதினார். 1933-இல் ஜீவா எழுதிய “பெண்ணுரிமை கீதாஞ்சலி” என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல். ஜீவா 1963 ஜனவரி 18-இல் மறைந்தார்.\n1770 – கேப்டன் ஜேம்ஸ் குக் கிழக்கு ஆஸ்திரேலியாவில் தரையிறங்கி அதனை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.\n1821 – ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.\n1831 – கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார்.\n1842 – டாஸ்மானியாவின் தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.\n1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கன்சாஸ் மாநிலத்தில் லாரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.\n1911 – லியனார்டோ டா வின்சியின் ஓவியமான மோனா லிசா பாரிசின் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் ஆரம்பமானது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: சாலமன் தீவுகள் தொடர் போர் முடிவடைந்தது.\n1959 – ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கப்பட்டது.\n1963 – தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்த தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.\n1968 – சோவியத் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகளின் படையினர் செக்கோஸ்லவாக்கியாவைக் கைப்பற்றின.\n1969 – ஆஸ்திரேலியரான மைக்கல் டெனிஸ் ரொஹான் என்பவர் ஜெருசலேமின் அல் அக்சா மசூதிக்குத் தீ வைத்தார்.\n1983 – பிலிப்பைன்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.\n1986 – கமரூனில் நியோஸ் ஆற்றில் காபனீரொட்சைட்டு வளி��ம் கசிந்ததில் 1,800 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n1991 – லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1991 – சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.\n2007 – சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.\nஇன்று உலக செவிலியர் நாள்\nஈஃபெல் டவர் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்ட நாள்\nNext story இல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/gowthami-talk-about-subulaxmi-acting-varma-movie", "date_download": "2020-12-01T00:12:14Z", "digest": "sha1:HYDR5MKYAPVTDZZFGNNVPOITOXNJV6IG", "length": 9128, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'வர்மா' படத்தில் சுப்புலட்சுமி நடிக்கிறாரா..? கௌதமி வெளியிட்ட தகவல்...!", "raw_content": "\n'வர்மா' படத்தில் சுப்புலட்சுமி நடிக்கிறாரா..\nஇந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். கதாநாயகன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி யார் என மிகப்பெரிய குழப்பம் நிலவி வருகிறது.\nகதாநாயகி இல்லாமலேயே இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை நாச்சியார் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று... வர்மா படத்தில் துருவுக்கு ஜோடியாக கெளதமியி��் மகள் சுப்புலட்சுமி நடிக்க உள்ளதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.\nஇந்த செய்தி குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள கௌதமி 'சுப்புலட்சுமி தற்போது எந்த திரைப்படத்திலும் நடிக்க வில்லை என்றும் அவர் தன்னுடைய முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார். இதில் இருந்து விக்ரம் மகனுக்கு ஜோடியாக சுப்புலட்சுமி நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\nரஜினிக்கு 234 தொகுதிகளிலும் ஆதரவு... கட்சி தொடங்கும் முன்பே ஆதரவை வழங்கிய அர்ஜூன் சம்பத்..\nஉச்சகட்ட கவர்ச்சி... காலை தூக்கி ஏடாகூடமாக போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/thirukkural-marunthu-adhikaram-95/", "date_download": "2020-11-30T22:53:20Z", "digest": "sha1:2OROO3D2QSMH3BS76WRNPOGVZYXKHVGN", "length": 25944, "nlines": 181, "source_domain": "tamilpiththan.com", "title": "Thirukkural Marunthu Adhikaram-95 (Marundhu) மருந்து அதிகாரம்-95", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Thirukkural | திருக்குறள் Thirukkural Marunthu Adhikaram-95 திருக்குறள் மருந்து அதிகாரம்-95 அங்கவியல் / நட்பியல் பொருட்பால் Angaviyal /...\nமிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்\nமருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.\nமணக்குடவர் பொருள்: உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும்.\nகலைஞர் பொருள்: வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.\nசாலமன் பாப்பையா பொருள்: மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது\nமுன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.\nமணக்குடவர் பொருள்: யாக்கைக்கு மருந்தென்பதொன்று வேண்டா, குற்றமற முற்காலத்து அருந்திய உணவு அற்றமையறிந்து பாதுகாத்து உண்பானாயின். இஃது இவ்வாறு செய்யின் மருந்து தேடவேண்டாமென்றது.\nகலைஞர் பொருள்: உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.\nசாலமன் பாப்பையா பொருள்: ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவ��் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.\nஅற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு\nமுன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.\nமணக்குடவர் பொருள்: முன்பு உண்டது அற்றால், பின்பு உண்ணுங்கால் இத்துணையறுமென்று தான் அறிந்து உண்க. அஃது உடம்பு பெற்றவன் அதனை நெடுங்காலம் செலுத்துதற்குரிய வழி.\nகலைஞர் பொருள்: உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.\nசாலமன் பாப்பையா பொருள்: முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.\nஅற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல\nமுன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.\nமணக்குடவர் பொருள்: முன்பு உண்டவுணவு அற்றதனை அறிந்து பின்பு அறுமளவும் கடைப்பிடித்து உண்ணுங்கால் ஒன்றினோடொன்று மாறுகொள்ளாத உணவினை மிகவும் பசித்து உண்க. மாறுகோடலாவது நெய்யும் தேனும் இனியவாயினும் தம்மிலளவொக்குமாயின் கொல்லும்; அதுபோல்வதாம். இஃது உண்ணுங்கால் அளவறிந்துண்ணலேயன்றி மாறல்லவும் உண்ணவேண்டு மென்றது.\nகலைஞர் பொருள்: உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.\nசாலமன் பாப்பையா பொருள்: முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.\nமாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்\nமாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.\nமணக்குடவர் பொருள்: சுவையும் வீரியமும் மாறுபாடில்லாத உணவை நீக்கி யுண்பானாயின் தன்னுயிர்க்கு வரும் இடையூறு இல்லை. மாறுபாடு- பலாப்பழந்தின்றால் சுக்குத் தின்றல்.\nகலைஞர் பொருள்: உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.\nசாலமன் பாப்பையா பொருள்: ஒருவன் உடம்பிற்கு ஒ���்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.\nஇழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்\nகுறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.\nமணக்குடவர் பொருள்: அறும் அளவறிந்து உண்பவன்கண் இன்பம்போல உண்டாம், மிக உண்பான்கண் நோய்.\nகலைஞர் பொருள்: அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை.\nசாலமன் பாப்பையா பொருள்: குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.\nதீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்\nபசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.\nமணக்குடவர் பொருள்: பசியின் அளவின்றி ஆராயாதே மிகவுண்பானாயின் மிகநோய் உண்டாம். இது, நோய் தீர்ந்தாலும் பசியளவு அறியாதே உண்பானாயின் மீண்டும் நோயா மாதலான் அளவறிந்து உண்ணல் வேண்டுமென்றது.\nகலைஞர் பொருள்: பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.\nசாலமன் பாப்பையா பொருள்: தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.\nநோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\nநோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.\nமணக்குடவர் பொருள்: நோயினையும் ஆராய்ந்து நோய்வருதற்குக் காரணமும் ஆராய்ந்து அந்நோய் தீர்க்கும் நெறியையும் ஆராய்ந்து அது தீர்க்குங்கால் தப்பாமற் செய்க. இது நோய் தீர்க்குமாறு கூறிற்று.\nகலைஞர் பொருள்: நோய் என்ன நோய்க்கான காரணம் என்ன நோய் தீர்க்கும் வழி என்ன இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).\nசாலமன் பாப்பையா பொருள்: நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.\nஉற்றான் அளவும் பிணியளவும் காலமும்\nமருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.\nமணக்குடவர் பொருள்: நோயுற்றவனது அளவும் நோயினது அளவும் அதுபற்றிய காலமும் அறிந்து அதற்குத்தக்கவாறு மருந்து செய்க: ஆயுள் வேதம் வல்லவன்.\nகலைஞர் பொருள்: நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.\nசாலமன் பாப்பையா பொருள்: மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.\nஉற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று\nநோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.\nமணக்குடவர் பொருள்: நோயுற்றவனும், நோய்தீர்க்குமவனும், மருந்தும், அதற்குத்தக்க மருந்தினைக் காலம் தப்பாமல் இயற்றுவானும் என்றிவ்வகைப்பட்ட நான்கு திறத்தது மருந்து.\nகலைஞர் பொருள்: நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.\nசாலமன் பாப்பையா பொருள்: நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.\nThirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nThirukkural Nilaiyamai Adhikaram-34 திருக்குறள் நிலையாமை அதிகாரம்-34 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil\nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/thirukkural-perumai-adhikaram-98/", "date_download": "2020-11-30T23:11:39Z", "digest": "sha1:4724ZBGWAH4QFMM5DZEXLTLZQQ6AVHTL", "length": 25628, "nlines": 181, "source_domain": "tamilpiththan.com", "title": "Thirukkural Perumai Adhikaram-98 திருக்குற பெருமை அதிகாரம்-98", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Thirukkural | திருக்குறள் Thirukkural Perumai Adhikaram-98 திருக்குறள் பெருமை அதிகாரம்-98 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Olipiyal /...\nஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு\nஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.\nமணக்குடவர் பொருள்: ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்: அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான். இது பெருமையாவது நிறையுடைமை யென்று கூறிற்று.\nகலைஞர் பொருள்: ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.\nசாலமன் பாப்பையா பொருள்: ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\nஎல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.\nமணக்குடவர் பொருள்: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது. எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.\nகலைஞர் பொருள்: பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.\nசாலமன் பாப்பையா பொருள்: எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்\nமேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.\nமணக்குடவர் பொருள்: மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார். இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.\nகலைஞர் பொருள்: பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈ.டுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தால���ம் உயர்ந்தோரேயாவார்கள்.\nசாலமன் பாப்பையா பொருள்: நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.\nஒருமை மகளிரே போலப் பெருமையும்\nஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.\nமணக்குடவர் பொருள்: கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத் தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போலப் பெருமைக் குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக் கொண்டொழுகுவானாயின் அவன்கண் உண்டாம்.\nகலைஞர் பொருள்: தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.\nசாலமன் பாப்பையா பொருள்: தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.\nபெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்\nபெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.\nமணக்குடவர் பொருள்: பெருமையாவது செருக்கின்மை: சிறுமை செருக்கினை மேற்கொண்டொழுகுதலான். மேல் குலத்தினாலும் பெரியாரைப் பெரியாரென்று கொள்ளல் படாதென்றார். இனிப் பெருமை யிலக்கணங் கூறுவார், முற்படச்செருக்கின்மை பெருமையென்று கூறினார்.\nகலைஞர் பொருள்: அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.\nசாலமன் பாப்பையா பொருள்: எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.\nசிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்\nகொள் வேம் என்னும் நோக்கு.\nபெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.\nமணக்குடவர் பொருள்: சிறுமையுடையார் உணர்வின்கண் இல்லை, பெருமை யுடையாரைப் போற்றித் துணையாகக் கொள்வேமென்னும் கருத்து. இது பெரியாரைப் பெறுதலும் பெருமையென்று ��ூறிற்று.\nகலைஞர் பொருள்: பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.\nசாலமன் பாப்பையா பொருள்: பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.\nஇறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்\nசிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.\nமணக்குடவர் பொருள்: செல்வமானது தனக்கு நிகரில்லாதார்மாட்டே நிற்குமாயின், நிதியை இறப்பாரிடத்தே பொருந்தின தொழிலை உடைத்தாம். சீரல்லவர்- பெரியரல்லர்.\nகலைஞர் பொருள்: சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.\nசாலமன் பாப்பையா பொருள்: பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.\nபணியுமாம் என்றும் பெருமை சிறுமை\nபெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.\nமணக்குடவர் பொருள்: பெருமை எக்காலத்தும் பிறரைத் தாழ்ந்தொழுகும்: சிறுமை தன்னைப் பெருக்க நினைத்து அலங்கரிக்கும். இது பெருமையாவது பணிந்தொழுகுதலென்று கூறிற்று.\nகலைஞர் பொருள்: பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.\nசாலமன் பாப்பையா பொருள்: பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.\nபெருமை பெருமிதம் இன்மை சிறுமை\nபெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.\nமணக்குடவர் பொருள்: பெருமையுடையவர் நெறியினானே செய்யவல்லர்: செய்தற்கு அருமையுடைய செயல்களை. இது செய்தற்கு அரிய செய்வார் பெரியரென்றது.\nகலைஞர் பொருள்: ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.\nசாலமன் பாப்பையா பொருள்: பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; க���ரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.\nஅற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்\nபெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.\nமணக்குடவர் பொருள்: பெருமை பிறருடைய குறைவை மறைத்துச் சொல்லும்: சிறுமை அவர்க்குள்ள நன்மை சொல்லுதலைத் தவிர்ந்து குற்றத்தையே சொல்லிவிடும். இது குற்றம் கூறாமை பெருமையென்று கூறிற்று.\nகலைஞர் பொருள்: பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.\nசாலமன் பாப்பையா பொருள்: பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.\nThirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 19.01.2020 இன்றைய பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை \nThirukkural Nilaiyamai Adhikaram-34 திருக்குறள் நிலையாமை அதிகாரம்-34 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/sri-lankan-news/2020/11/05/2723/", "date_download": "2020-11-30T23:43:59Z", "digest": "sha1:LGRSOCQYV2OMTBPSEQLYSSIX6NOD65BC", "length": 10454, "nlines": 123, "source_domain": "www.tamilmediacity.com", "title": "மக்கள் நலன் வேண்டி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர வேண்டுகோள்…. | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி…\nகொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.. தாதி கைது செய்யப்பட்டுள்ளார்..\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nக��டா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் மக்கள் நலன் வேண்டி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர வேண்டுகோள்….\nமக்கள் நலன் வேண்டி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர வேண்டுகோள்….\nஉலக மக்கள் அனைவரும் இடர் நீங்கி நலமோடு வாழ வேண்டி, நாடளாவிய ரீதியில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் ஒரே நேரத்தில் விசேட பூஜை, வழிபாடுகளில் ஈடுபடுமாறு பிரதமரும் புத்தசாசன அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதன்படி, கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி பௌத்த விஹாரைகள், இந்துக் கோவில்கள், கிறிஸ்தவ, இஸ்லாம் வணக்கஸ்தலங்களிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை 5 மணி மதல் 6 மணி வரை ஒரே நேரத்தில் விசேட பிரார்த்தனை, வழிபாடுகளில் ஈடுபடுமாறு அவர் கோரியுள்ளார். மேலும், மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் விசேட பிரார்த்தனை வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமுந்தைய கட்டுரையாழ்.வடமராட்சி – இராஜகிராமத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. இரு பெண்கள் மற்றும் ஒரு சிறுவன், பணிப்பாளர் தகவல்..\nஅடுத்த கட்டுரைதனிமைப்படுத்தலை நிறைவு செய்த நபர் திடீர் மரணம்\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி…\nகொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.. தாதி கைது செய்யப்பட்டுள்ளார்..\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஇலங்கையில் முதல் முறையாக 3D கமரா பயன்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை\n20 கையடக்க தொலைபேசிகள் மீட்பு 8 பேர் கைது\nகனடாவில் போராடி சாதித்த இலங்கைப் பெண்ணின் கதை\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nஅதிகாரம், ஊழலுக்கிடையிலான தொடர்பை ஒழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன – ஜனாதிபதி\nபட்டப்பகலில் திருட சென்ற நபருக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/133931/", "date_download": "2020-11-30T22:42:12Z", "digest": "sha1:YB4ILEA62VJXG2VGYZIUFJB5RRCBFORW", "length": 4921, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "இலங்கையில் கொரனா இறப்பு 23 – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇலங்கையில் கொரனா இறப்பு 23\nகோவிட் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட இரண்டு பெண்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இறந்துள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅதன்படி, நாட்டில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.\nஉயிரிழந்தவர்கள் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 68 வயது பெண்ணும், கிராண்ட்பாஸைச் சேர்ந்த 81 வயது பெண்ணும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nPrevious articleமொனராகலா மாவட்டத்தில் இதுவரை கொவிட் 19 4பேர் பாதிப்பு.\nNext articleதிருமலையில் விமானப்படைவீரர் உயிரிழப்பு.\nஎல்.ரீ.ரீ.ஈ புலம்பெயர்ந்தோர் சர்வதேச அளவில் மிகவும் வலுவானவர்கள்\nஅமைச்சரவை கூட்டமும் ZOOM ஊடாக\nமகரசிறை மோதலில் ஈடுபட்டவர்கள் ராகம மருத்துவமனையில் 26 பேர் கொரனா தொற்றாளர்கள்.\nகல்முனையில் இந்து ஆலயம் ஒன்றினை அகற்றக்கோரி கல்முனை மேயர் வழக்கு. ஆனந்தசங்கரின் கட்சியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-30T23:02:05Z", "digest": "sha1:2Y47BIMGIAVFAMA3SRQR26SMQSJ35I5R", "length": 8092, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "இராணுவத்தினரால் Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்கொரிய அதிகாரி வட கொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக தொிவிப்பு\nதென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய இராணுவத்தினரால் ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் சந்தேகத்தில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த பாரிய ஆயுதக் கிடங்கு இடித்தழ��ப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுதலைப்புலிகளின் நிர்வாக சேவை தலைமை அலுவலகம் இராணுவத்தினரால் விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினரால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மனு தாக்கல்.\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33841", "date_download": "2020-12-01T00:08:34Z", "digest": "sha1:5QCF24BCMPKZUTALVZXLUIIETGCDGU4X", "length": 11550, "nlines": 161, "source_domain": "www.arusuvai.com", "title": "தோல் அரிப்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக���கு 1 மாதமாக உம்பு முழுதும் அரிப்பு இருக்கிறது. தோல் Dr பார்த்து கடந்த 20 நாட்களாக அழற்சி மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். ஒரு நாள் சாப்பிட மறந்தாலும் அரிப்பு இருக்கிறது. மாத்திரை சாப்பிடுவதால் அளவுக்கு மீறிய தூக்கம் வருகிறது. தைராய்டு டெஸ்ட் தேவைப்பட்டதால் அதுவும் நார்மல் தான்.\nஎனக்கு என்ன பயம் எனில் வேறு எதாவது பிரச்சனை இருக்குமோ என்று. Net துருவினால் Blood cancer சொரியாசிஸ் என்று பயமுறுத்துகிறது. நான் தற்போது தான் பெரும் மனத்துயரத்தில் இருந்து விடுபடும் நேரம் இந்த பிரச்சனை என்னை கொஞ்சம் பயமுறுத்துகிறது.\nPlease இந்த மாதிரி பிரச்சனை யாருக்காவது இருந்து முழுதும் விடுபட்டு இருந்தால் பதில் தாருங்கள். வீட்டு வைத்தியம் தெரிந்தால் சொல்லுங்கள்.\n//மாத்திரை சாப்பிடுவதால் அளவுக்கு மீறிய தூக்கம் வருகிறது.// என்ன‌ மாத்திரை எடுக்கிறீர்கள் இரவில் மாத்திரை எடுக்க‌ வேண்டி இருந்தால் நேரத்துக்கு எடுங்கள். நேரகாலத்திற்கு வேலைகளை முடித்து விட்டு தூங்கப் போங்கள். தூக்கம் தொந்தரவாக‌ இருந்தால் மாத்திரை கொடுத்த‌ மருத்துவரிடம் பேசுங்கள். தூக்கம் குறைவாக‌ வருவது போல‌ மாத்திரைகள் உள்ளன‌.\n//ஒரு நாள் சாப்பிட மறந்தாலும் அரிப்பு இருக்கிறது.// மறக்காமல் சாப்பிடுங்க‌. கொஞ்சம் தாமதமானாலும் பரவாயில்லை. ஆனால் உங்கள் அன்றைய‌ தினத்துக்கான‌ காரியங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சில‌ வேலைகளை தூக்கக் கலக்கத்தோடு செய்ய‌ முடியாது. உங்கள் பாதுகாப்பு முக்கியம்.\n//வேறு எதாவது பிரச்சனை இருக்குமோ என்று.// உங்களுக்கு ஏதாவது ஒவ்வாமை (உணவு, உடை, பயன்படுத்தும் மேக்கப் பொருட்கள், சூழலிலுள்ள‌ ஏதாவது) இருக்குமாவென்று கவனித்துப் பாருங்கள். அதைத் தவிர்த்தால் பிரச்சினை மெதுவே குறைந்து போகக் கூடும்.\n//இந்த மாதிரி பிரச்சனை யாருக்காவது இருந்து முழுதும் விடுபட்டு இருந்தால் பதில் தாருங்கள். வீட்டு வைத்தியம் தெரிந்தால் சொல்லுங்கள்.// உங்கள் பிரச்சினை 'எந்த‌ மாதிரி' என்பதை உங்கள் இடுகையிலிருந்து கண்டுபிடிக்க‌ முடியாது.\nமாத்திரையோடு க்றீம், மாய்ஸ்ச்சரைசர், காலமைன் லோஷன் ஏதாவது பயன்படுத்திப் பார்க்கலாம். இவை பிரச்சினையைப் பெரிதாக்கிவிடவும் கூடும்.\nநான் எல்லாமே ஆராய்ந்து விட்டேன். மேக்கப் எதுவுமே போடுவது இல்லை. பவுடர் கூட பூச மாட்டேன���. உணவு உடை எப்போதும் போல. ஒன்றே ஒன்று இடம் மட்டும் மாறி இருக்கிறேன்.\n// உணவு உடை எப்போதும் போல.// அதில் மாற்றம் தேவைப்படலாம். சில‌ சமயங்களில் எம் உடல் எதையாவது வேண்டாம் என்று ஒதுக்குவது உண்டு.\n//இடம் மட்டும் மாறி இருக்கிறேன்.// தவிர்க்கக் கூடிய‌ ஏதாவது இருந்தால் தவிர்க்க‌ முடியுமா என்று பாருங்கள்.\nவாய் புண் மாற நல்ல மருந்து ஏதாவது இருக்கிறதா\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/185144?ref=archive-feed", "date_download": "2020-11-30T23:02:02Z", "digest": "sha1:ZXEV6YZ6MY3S3MT45Z3VRQRM4MD5KSZH", "length": 8539, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இறைவனுக்கு அடுத்து என்னுடைய நண்பன்: கல்லூரி மாணவிகளிடம் நெகிழ்ந்த இளையராஜா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇறைவனுக்கு அடுத்து என்னுடைய நண்பன்: கல்லூரி மாணவிகளிடம் நெகிழ்ந்த இளையராஜா\nசென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இசைஞானி இளையராஜா தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து கல்லூரி மாணவிகளிடம் நெகிழ்ந்துள்ளார்.\nஉலக இசையமைப்பாளர்கள் பலரையும் தன்னுடைய, ஒப்பில்லாத இசைத்திறமையால் திரும்பி பார்க்க வைத்தவர் இசைஞானி இளையராஜா. இவரது இசையில் பாட இன்றும் பல பாடகர்கள் வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.\nபெரும்பாலும் வெளிநிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ள விரும்பாத இளையராஜா, சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.\nபின்னர் மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்து வந்த இளையராஜா, தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும் விவரித்துள்ளார்.\nஅப்பொழுது இளையராஜா தன்னுடைய நண்பன் குறித்து பேச ஆரம்பித்ததும், அரங்கமே ஒரு நிமிடம் அமைதியாக யார் அந்த நபர் என்பதை அறிந்துகொள்ள ஆவலாக இருந்தது.\nஇறைவனுக்கு அடுத்தபடியாக, இந்த உலகில் எனக்கு இருக்கக்கூடிய ஒரே நண்பன் இந்த ஆர்மோனியம்தான் என இளையராஜா கூறியதும், இது அனைவரும் அறிந்த ஒன்று தானே என நினைத்து மீண்டும் பழைய நிலைக்கே ஆரவாரத்துடன் அரங்கம் திரும்பியுள்ளது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2020/07/20/quiz-40/?shared=email&msg=fail", "date_download": "2020-11-30T23:03:09Z", "digest": "sha1:U6LTEA7F2KSGSKAR3EDYMIIWPTCKTLX6", "length": 2846, "nlines": 64, "source_domain": "oneminuteonebook.org", "title": "#40 கேள்விகள் பல! பதில் ஒன்று!! - One Minute One Book", "raw_content": "\nஇந்த நாட்டில் வருமான வரி கிடையாது.\nஉலகின் 9-வது மிகப்பெரிய விமான நிலையம் இந்த நாட்டில் தான் உள்ளது.\nமேற்கு ஆசியாவில் உள்ள ஓர் அமீரக நாடு இது.\nஇந்த நாடு 1971-ஆம் ஆண்டு பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்றது.\nமுக்கிய விளைபொருளாக பேரீட்சை உள்ளது.\nஇந்த நாட்டின் தலைநகர் தோஹா.\nஜூன் 2017-ல் சில வளைகுடா நாடுகள் இந்த நாட்டுடனான உறவை துண்டித்துக் கொண்டன.\nசரியான விடை – லாவோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95-8/", "date_download": "2020-11-30T22:58:19Z", "digest": "sha1:IDAFLBE3FQ3E4JNSVNIALZBOK77O3Y5T", "length": 20993, "nlines": 148, "source_domain": "thetimestamil.com", "title": "அமெரிக்கா ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறது .. சரியாக சிக்கியுள்ள சீனா .. டிரம்ப் டிரம்ப் கார்டைப் பயன்படுத்துவார் | கொரோனா வைரஸ்: மரண எண்ணிக்கையை அதிகரிக்க டிரம்ப் சீனாவைப் பயன்படுத்தலாம் டிரம்ப் அட்டை", "raw_content": "செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1 2020\nமாடர்னா கொரோனா தடுப்பூசி புதுப்பிப்பு: கோவிட் -19 தடுப்பூசிக்கு அவசரகால எஃப்.டி.ஏ ஒப்புதலுக்கு மாடர்னா பொருந்தும்\nவரையறுக்கப்பட்ட ஓவர்களில் ரோஹித் சர்மா கேப்டனாக இருக்க வேண்டுமா\nதங்க விலை வெள்ளி விலை சமீபத்திய புதுப்பிப்பு இன்று 30 நவம்பர் 2020. தங்க வெள்ளி விலை: தங்கம் மற்றும் வெள்ளி தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக மலிவானதாக மாறியது, இதுதான் காரணம்\nபிக் பாஸ் 13 போட்டியாளர் ஹிமான்ஷி குரானா தனது ட்வீட்டிற்காக கங்கனா ரன ut த் குண்டுவெடிப்பு, பஞ்சாபி நடிகை தனது வெட்கமில்லாமல் அழைக்கிறார்\nஇந்த பிசி பகுதி சைபர் திங்கள் விற்பனை உங்கள் கனவுகளின் கயிறை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது\nமின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி தொலைதூரத்தில் இராணுவ அணு விஞ்ஞானியை இஸ்ரேல் கொல்கிறது என்று ஈரான் கூறுகிறது\nஅன்னதர்களுக்கு ஆதாரம் … டெல்லியில் போராடும் விவசாயிகளின் கேள்விகளுக்கு காஷிக்கு மோடியின் பதில்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறிக்கோளை அடையவில்லை: ஐ.சி.சி தலைவர் கிரெக் பார்க்லே\nலக்ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைத்த பிறகு வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்\nகரீனா கபூர் கான் சைஃப் மற்றும் தைமூர் அலி கான் ஆகியோருடன் அழகான படத்தைப் பகிர்ந்துள்ளார்\nHome/un categorized/அமெரிக்கா ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறது .. சரியாக சிக்கியுள்ள சீனா .. டிரம்ப் டிரம்ப் கார்டைப் பயன்படுத்துவார் | கொரோனா வைரஸ்: மரண எண்ணிக்கையை அதிகரிக்க டிரம்ப் சீனாவைப் பயன்படுத்தலாம் டிரம்ப் அட்டை\nஅமெரிக்கா ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறது .. சரியாக சிக்கியுள்ள சீனா .. டிரம்ப் டிரம்ப் கார்டைப் பயன்படுத்துவார் | கொரோனா வைரஸ்: மரண எண்ணிக்கையை அதிகரிக்க டிரம்ப் சீனாவைப் பயன்படுத்தலாம் டிரம்ப் அட்டை\nசீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பது பின்வாங்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 17, 2020, 20:48 [IST]\nபெய்ஜிங்: சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பது நாட்டிற்கு எதிராக மாற வேண்டும். சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா நிச்சயமாக இதைப் பயன்படுத்துகிறது.\nசீனா திடீரென்று 50% அதிகரிக்கிறது\nமுடிசூட்டுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை ஒரே இரவில் 50% அதிகரிப்பதாக சீன அரசு அறிவித்துள்ளது. வுஹானில் பலியானவர்களின் எண்ணிக்கை மாறிவிட்டது. வுஹானில் 2,579 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.\nவுஹானில் கூடுதலாக 1,290 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வுஹானில் மட்டும் 3,869 பேர் கொல்லப்பட்டனர்.\nமுடிசூட்டு .. 62 பேர் நேற்று மீட்கப்பட்டனர், 7 பேர் சேலத்தில் விடுவிக்கப்பட்டனர் .. முதலமைச்சர் பழனிசாமி இனிய செய்தி\nசீனாவில் மொத்தம் 4,632 பேர் இறந்தனர். சீனா காரணம் கூறியுள்ளது. கணக்கை நாங்கள் சரியாகக் காணவில்லை. சிலரின் மரணத்தைக் குறிப்பிடவில்லை. சில மருத்துவமனைகள் மரணத்தை அறிவித்துள்ளன. சிலர் வீடுகளில் இறந்தனர். எல்லோரும் உட்பட புதிய பாதிக்கப்பட்டவர்களை இப்போது விடுவித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.\nகொரோனா மீது சீனா வெளிப்படையாக செயல்படவில்லை என்று அமெரிக்கா ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது. ஜனாதிபதி டிரம்ப் இந்த குற்றச்சாட்டுகளை நேரடியாக கூறுகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், சீனா கிரீடத்தின் உலகத்தை எச்சரித்திருக்கலாம். ஆனால் சீனா இதை செய்யவில்லை. கொரோனா பற்றிய தகவல்களை சீனா மறைத்து வைத்திருக்கிறது.\nஅது ஒருவருக்கு நபர் பரவாது என்று சீனா கூறியுள்ளது. சீனாவில் வெளிப்படைத்தன்மை இல்லை. கிரீடத்தால் ஏற்பட்ட சீனாவில் இறப்புகள் குறைவாகவே தெரிகிறது. இந்த மரணங்கள் இன்னும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவின் அனைத்து விவரங்களையும் சீனா பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கோபமாக கூறியுள்ளார்.\nஅதேபோல், அமெரிக்க துணைத் தலைவர் மைக் பாம்பியோ, சீன வெளியுறவுத்துறை செயலாளருடன் பேசுகையில், சீன கிரீடம் தொடர்பான உண்மைகளை மறைத்துள்ளார். சீனாவிற்கு வெளிப்படைத்தன்மை இல்லை. இது குறித்து விசாரிப்போம். கொரோனாவை சீனா எவ்வாறு கட்டுப்படுத்தியது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த விவரங்களை சீனா எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nREAD வீட்டைப் பாருங்கள் .. திருமணத்தைப் பாருங்கள் .. அதே விஷயம் .. கல்யாண் செயல்பாடு உதவியாளர் | ஒரு திருமணத்திற்கு செல்வது இந்த நாட்களில் ஒரு கடினமான விஷயம்\nஅதனுடன், துணைவேந்தர் மைக் பாம்பியோ, கொரோனா வைரஸ் வுஹானிலிருந்து வந்தது என்பது எங்களுக்குத் தெரியும். வைரஸ் ஆராய்ச்சி மையம் இருப்பதாகவும், நாங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோபமாக கூறினார். அமெரிக்க அரசு சீனா மீது மிகுந்த கோபத்தில் உள்ளது.\nஇதனால்தான் சீனா இப்போது அமெரிக்காவுக்கான இருப்புநிலைகளை மாற்றியுள்ளது. நாங்கள் தவறு செய்தோம். எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனா எத்தனை நாட்கள் வெளிப்படையாக இருக்கவில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சீனா தனது வாயால் அதை ஏற்றுக்கொண்டது.\nஇன்று பேச உங்களுக்கு வாய்ப்பு உள்ளது\nடிரம்ப் நிச்சயமாக அதைப் பயன்படுத்துவார் என்று அவர்கள் கூறுகிறார்கள். இன்று இரவு செய்தியாளர்களை சந்திக்கும் போது டிரம்ப் அதைப் பற்றி பேசுவார். இறப்பு எண்ணிக்கையை சீனா மறைத்து, பல நாட்களுக்குப் பிறகு ஒன்றாக வருவது குறித்து டிரம்ப் பேசுவார். சரியான வாய்ப்பு நிலுவையில் இருப்பதால், சீனா மீது தனது கோபத்தைக் காண்பிப்பேன் என்று டிரம்ப் கூறுகிறார்\nசீனாவின் வெளிப்படைத்தன்மை குறித்து டிரம்ப் முக்கிய கேள்விகளையும் கருத்துகளையும் தெரிவிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், சீனா தற்போது காண்பிக்கும் இறப்புகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகம் என்று அவர்கள் கூறுகிறார்கள். சீனா அதை மறைக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nபூட்டுதல் கட்டுப்பாடுகளின் தளர்வு. கட்டுமான நிறுவனங்களுக்கு ஒடிசா அரசாங்கத்திடம் ஆலோசனை | கொரோனா வைரஸ் பூட்டுதல்: ஒடிசா கட்டுமான பணிகள் வழிமுறைகளை வழங்குகின்றன\nஅனைவருக்கும் பணம் கொடுங்கள். கொரோன்வைரஸ் பொருளாதாரம் மோசமடைந்து வருகிறது: பாராட்டுகளை விட எங்களுக்கு அதிக பணம் தேவை என்று கேரள நிதியமைச்சர் கூறுகிறார்\nசீன அரசு ஒளிந்து கொண்டிருக்கிறது. கிரீடம் குறித்து எச்சரித்த 2 பேர் 2 மாதங்கள் காணாமல் போயினர். | கொரோனா வைரஸ்: சீனாவில் இரண்டு விசில்ப்ளோவர்கள் இன்னும் இரண்டு மாதங்களைக் காணவில்லை\nதிருப்பப்பாய், திருவெம்பாய் பாடல்கள் – 26 # மார்காஷி, # திருப்பப்பாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 26\nமறுமொழி இட��ும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகொரோனா .. இறந்தவர்களின் பட்டியலில் சிலி சேர்க்கப்பட்டு குணமாகும். | குறிப்பிட்டுள்ளபடி, சிலி மரணத்தை மீட்கப்பட்ட கிரீடமாக கருதுகிறது\nமாடர்னா கொரோனா தடுப்பூசி புதுப்பிப்பு: கோவிட் -19 தடுப்பூசிக்கு அவசரகால எஃப்.டி.ஏ ஒப்புதலுக்கு மாடர்னா பொருந்தும்\nவரையறுக்கப்பட்ட ஓவர்களில் ரோஹித் சர்மா கேப்டனாக இருக்க வேண்டுமா\nதங்க விலை வெள்ளி விலை சமீபத்திய புதுப்பிப்பு இன்று 30 நவம்பர் 2020. தங்க வெள்ளி விலை: தங்கம் மற்றும் வெள்ளி தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக மலிவானதாக மாறியது, இதுதான் காரணம்\nபிக் பாஸ் 13 போட்டியாளர் ஹிமான்ஷி குரானா தனது ட்வீட்டிற்காக கங்கனா ரன ut த் குண்டுவெடிப்பு, பஞ்சாபி நடிகை தனது வெட்கமில்லாமல் அழைக்கிறார்\nஇந்த பிசி பகுதி சைபர் திங்கள் விற்பனை உங்கள் கனவுகளின் கயிறை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/0o3ctx.html", "date_download": "2020-11-30T23:12:40Z", "digest": "sha1:ECXLV2QV3TF6L53J2GYQPXIJISPFNUOU", "length": 4051, "nlines": 51, "source_domain": "unmaiseithigal.page", "title": "உடலை இரும்பாக்கும் இயற்கை சத்து உருண்டை - Unmai seithigal", "raw_content": "\nஉடலை இரும்பாக்கும் இயற்கை சத்து உருண்டை\nஉடலை இரும்பாக்கும் இயற்கை சத்து உருண்டை\nகையில் வெண்ணெய் வைத்து கொண்டு நெய்க்கு அழைவது போல் இன்று நாம் எளிய பாரம்பரிய மருத்துவங்களை மறந்துவிட்டு ஆங்கில மருத்துவத்தை நாடி ஓடி கொண்டிருக்கிறோம்.\nஅந்த வரிசையில் நரம்பு தளர்ச்சி,கை,கால் நடுக்கம்,உடல் சோர்வு,உடல் பலவீனம் போன்றவைக்கு பல மருத்துவத்தை பார்த்து தனக்கு சரியாகவில்லை என கவலைப்படுபவர்கள் ஏராளம்.அவர்களுக்கு இந்த சத்து உருண்டை மிக பயன் உள்ளதாக இருக்கும்.\nமுதலில் பாசிபருப்பு,கருஞ்சீரகம்,கருப்பு எள்ளு இவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும்.பின் இதனுடன் வறுத்த வேர்க்கடலை சேர்த்து\nஅனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும்.\nபின் இதனுடன் 350கி வெல்லம் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ள வேண்டும்.பின் ��தை ஒரு பாத்திரத்தில் கொட்டி கையினால் நன்றாக பிசைந்து கொள்ளவும்.\nபின் இதனுடன் பூனைக்காலி பொடி,நிலபனங்கிழங்கு பொடி இரண்டையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டை பிடிக்க வேண்டும்.\nதேவைப்பட்டால் உருண்டை பிடிக்கும் போது நெய் சேர்த்து கொள்ளலாம்.\nஇந்த உருண்டையை காலை மாலை இரண்டு எடுத்து வர உடலும் நரம்புகள் வலுப்பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2013/06/07-06-2013.html", "date_download": "2020-11-30T23:19:52Z", "digest": "sha1:XM2KKYTHRTXXK7LNPLQGLP425F2AJUA4", "length": 16653, "nlines": 264, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): சிறார்களுக்கு நடைபெற்ற இஸ்லாமிய அடிப்படை கல்வி இறுதி தேர்வு 07-06-2013", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nசனி, 8 ஜூன், 2013\nசிறார்களுக்கு நடைபெற்ற இஸ்லாமிய அடிப்படை கல்வி இறுதி தேர்வு 07-06-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/08/2013 | பிரிவு: அறிவுப்போட்டி, சிறார்கள் தர்பியா\nஅல்லாஹ்வின் பேரருளால், 07-06-2013 அன்று மாலை 5:30 மணிக்கு, கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் கடந்த ஆறு மாதம் காலமாக நடத்தப்பட்ட சிறார்களுக்கான இஸ்லாமிய அடிப்படை கல்விக்கான இறுதி தேர்வு நடைபெற்றது.\nஇத்தேர்வு, சிறார்களின் வயதுக்கு ஏற்ப நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டு தனித்தனி கேள்வித்தாள் தயாரித்து கொடுக்கப்பட்டது. இத்தேர்வில் 28 சிறுவர்களும் சிறுமியர்களும் கலந்து கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுதினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.\nதேர்வு கண்காணிப்பாளர்களாக மவ்லவி முஹம்மது தமீம், மவ்லவி லாயிக் அவர்களும், அவை பொறுப்பாளர்களாக மவ்லவி இஸ்சத���தின் ரிள்வான், மவ்லவி மனாஸ், மவ்லவி அப்துஸ் சமத் மதனீ ஆகியோர் செயல்பட்டார்கள் .\nசிறுவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை கல்வி - முதலாம் பாடத்திட்டம் கத்தர் மண்டல அழைப்பாளர் மவ்லவி முஹம்மது தமீம் அவர்களின் தலைமையில், மவ்லவி லாயிக், மவ்லவி இஸ்சத்தின் ரிள்வான், மவ்லவி அன்சார், மவ்லவி முஹம்மது அலி மற்றும் சகோதரர் பைசல், மவ்லவி அப்துஸ் சமத் மதனீ ஆகியோர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்டது.\nஇது போன்று இன்ஷா அல்லாஹ், இஸ்லாமிய அடிப்படை கல்வி - இரண்டாம் பாடத்திட்டம் உருவாக்கும் முயற்சியில் வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. அது வெற்றியடைய துஆச் செய்வோமாக\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் நடைப்பெற்ற இஸ்லாம்...\nகத்தர் மண்டல கிளைகளில் 28-06-2013 வெள்ளி வாராந்தி...\nகத்தர் மண்டல மர்கஸில் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட பிறமத ...\nகத்தர் மண்டல மர்கஸில் \"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\"...\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும் பிறமத கட்டுரைப்...\nபெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் பேச்சுப் போட்ட...\nகத்தர் மண்டல மர்கஸில் 21-06 -2013 வெள்ளியன்று தவா...\nகத்தர் மண்டல கிளைகளில் 21-06-2013 வெள்ளி வாராந்தி...\nசனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் மார்க்க சொற்பொழிவு 20...\nகத்தர் மண்டல மர்கஸில் சிறுவர், சிறுமியர் தர்பியா...\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 20/06/2013\nQITC யின் சிறுவர், சிறுமியரு​க்கான ரமலான் மார்க்க ...\n14-06-2013 அன்று QITC மர்கஸில் “ரமலான் சிறப்பு நிக...\nகத்தர் மண்டலம் கர்தியாத் கிளை அழைப்புப் பணி\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nபிறமத சகோதரருக்கு தாவா 06-06-2013\nஇஸ்லாத்தை ஏற்ற சகோதரர்கள் அறிமுக நிகழ்ச்சி 06-06-...\nகத்தர் மண்டல கிளைகளில் கடந்த 07-06-2013 வெள்ளி வ...\nசிறார்களுக்கு நடைபெற்ற இஸ்லாமிய அடிப்படை கல்வி இறு...\nகத்தர் மண்டலம் சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் வாரா...\nகத்தர் மண்டல மர்கஸி���் வாராந்திர சொற்பொழிவு 06-06-2013\nரமலான் கட்டுரைப்போட்டி - பெரியவர்கள் மற்றும் சிறுவ...\nகத்தர் மண்டலத்தின் மனித நேய பணி\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் பெண்களுக்கான சிறப்...\nகத்தரில் 31-05-2013 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ...\nகத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்...\nகத்தர் மண்டல QITC மர்கஸில் வாரந்திர சிறப்பு நிகழ்ச...\nஅல் நஜாஹ் சனையா கிளையில் \"இஸ்லாம் ஓர் எளிய மார்க்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/senate/", "date_download": "2020-11-30T22:59:26Z", "digest": "sha1:LXMF5QFK34IARXDJFBEQXGIL4JT7YEXK", "length": 11113, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "Senate | Athavan News", "raw_content": "\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு க���டைக்கும் நம்ப முடியாத நிவாரணம்\nஅமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்களும், டொனால்ட் ட்ரம்ப் தரப்பு நிர்வாகிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸுக்கான தீர்வு தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த... More\nட்ரம்பிற்கு எதிராக விசாரணை – செனட் சபை உறுப்பினர்கள் 100 பேரும் ஜுரிகளாக பதவி பிரமாணம்\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை உறுப்பினர்கள் 100 பேரும் ஜுரிகளாக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான குற்ற விசாரணைக்காக அவர்கள் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இவ்வாறு பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளன... More\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமன்னாரில் மேலும் 4பேருக்கு கொரோனா\nவலி.வடக்கு பிரதேச சபை வரவுசெலவு திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nமஹர சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு – அநுர\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ரீதியிலான செயற்திட்டம்…\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/134005/", "date_download": "2020-11-30T23:17:55Z", "digest": "sha1:WUDGWU52BY3ACYQLLBVTKAVT7HJCMK52", "length": 8847, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "காத்தான்குடி கொரனா தொற்றாளர் கல்முனையில் உணவருந்திய ஹோட்டல்மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகாத்தான்குடி கொரனா தொற்றாளர் கல்முனையில் உணவருந்திய ஹோட்டல்மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.\nகல்முனை நகரில் கொரோனா தொற்றாளர் உணவருந்திய ஹோட்டல் ஒன்று மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.\nஇங்கு கடமையாற்றிய பணியாளர்களின் சுயதனிமைப்படுத்தல் காலம் பூர்த்தியான பின்பு, கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னரே இந்த ஹோட்டல் மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்கப்படும் என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.றிஸ்னி தெரிவித்தார்.\nகாத்தான்குடியை சேர்ந்த குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னர் கல்முனை நகருக்கு வருகைதந்து பஸ் நிலையப்பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் உணவருந்தியிருப்பதுடன் மற்றொரு வர்த்தக நிலையத்திற்கும் சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.\nஇவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை (04) மட்டக்களப்பு, கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.\nஇவர் வழங்கிய வாக்குமூலத்தையடுத்தே பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் குறித்த ஹோட்டலை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பணியாற்றிய அனைவரையும் அடுத்த 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.\nஎனினும் குறித்த கொரோனா தொற்றாளர் கல்முனை நகரில் சென்றுவந்த வர்த்தக நிலையம் எது என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nதற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற சூழ்நிலையில், வெளி ஊர்களைச் சேர்ந்த எவருக்கும் கல்முனையில் அடைக்கலம் கொடுக்க வேண்டாம் எனவும் கொரோனா கட்டுப்பாடு சுகாதார வழிமுறைகளை பொறுப்புடன் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ள கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.றிஸ்னி, இந்த அறிவுறுத்தல்களை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்\nPrevious articleவிவசாயிகள் நடுத்தெருவிற்கு வந்த பின்னர் தான் முகத்துவாரம் வெட்டப்படுமா\nNext articleடெங்கு அபாயம் வாழைச்சேனையில் எச்சரிக்கை சிவப்பு துண்டு 5பேருக்கு எதிராகவும் வழக்கு.\nஅக்கரைபற்றில் மேலும் 15பேருக்கு கொரனா தொற்று மொத்தம்76\nஇன்று 346 பேர் வெளியேறினர்.மருத்துவமனையிர் 5877 தொற்றாளர்கள்.\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nவீதி அபிவிருத்தியில�� வாழைச்சேனை மக்களின் கனவு நிறைவேறுமா\nஅமெரிக்காவில் சர்வதேச கற்பித்தல் சிறப்புச்சாதனை பட்டறை இலங்கையிலிருந்து ஒரேயொரு பிரதிநிதியாக மட்டு ஆசிரியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1594522", "date_download": "2020-12-01T00:16:00Z", "digest": "sha1:LK7B7XPRY3FGBAXPJ7Z2IOH5OM4IY3CI", "length": 6773, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:20, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n12:18, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n(Maathavan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1594513 இல்லாது செய்யப்பட்டது)\n12:20, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nமைதா ஒரு இறுதியாக அரைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட கோதுமை (தென்னிந்தியாவில் மரவள்ளிக் கிழங்கு) மாவு ஆகும். இந்திய துரித உணவு வகைகளிலும், பேஸ்ட்ரிகள் மற்றும் ரொட்டி போன்ற இந்திய அடுமனைப் பொருட்கள் தயாரித்தலிலும், சில நேரங்களில் பரோட்டா மற்றும் நான் போன்ற பாரம்பரிய இந்திய ரொட்டி தயாரிப்பிலும் பயன்படுகிறது. இழைம தவிடுகள் நீக்கப்பட்ட தானியத்தின் வித்தகவிழையம் (மாச்சத்துக்கொண்ட வெள்ளை பகுதி) கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மஞ்சள் நிற மாவாக இருந்தாலும், பென்சோயில் பெராக்சைடு சலவை செய்யப்பட்டு வெள்ளை நிறமாக மாறுகிறது. இந்த பென்சோயில் பெராக்சைடு சீனா, ஐரோப்பிய ஒன்றியம்,(பிரிட்டன் உட்பட,) நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அலொட்சான் மூலம் மென்மையாக்கப்படுவதால் விலங்குகள் மற்றும் மற்ற இனங்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிக்க அழைக்கப்பட்டு, நீரிழிவு நோய் பாதிக்க காரணமாக அமைகிறது. பெரும்பாலும் மைதாவைவிட தவிடு என அறியப்படும் பழுப்பு வெளித் தோலுடன் அரைக்கப்பட்ட கோதுமை மாவுதான் அதிக நார்ச்சத்துக் கொண்டு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.\nமைதா மத்திய ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் ஒரு பிசின் என இந்தியாவில் சுவர் சுவரொட்டிகளாகவும் பயன்படுத்தப்படுகிறத��. தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி பகுதிகள் \"ஜவ்வரிசி\" உற்பத்திக்கு பேர்போனவை அமெரிக்காவில் கிடைக்கும் பேஸ்ட்ரி மாவு மைதாவிற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.\nFile:Mill,pulverisation,Tamil nadu478.jpg|[[தானியம்|தானியங்களை]] மாவாக்கும் இயந்திரம்\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-11-30T23:21:53Z", "digest": "sha1:X3EJ5S3DNHE7IG3BJGSJKORPH2SPG7JM", "length": 16444, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "யமன் (இந்து மதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபௌத்த யமனு குறித்து அறிய, காண்க யமன் (பௌத்தம்).\nயமி அல்லது சியாமளா அல்லது ஐய்யோ தேவி\nயமன் இந்து மதத்தில் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் எமன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் குறித்த தகவல்கள் வேதங்களில் காணப்படுகின்றன. இவர் சூரியனின் மகன். சனீஸ்வரனின் அண்ணன். யமன் இந்தோ-இரானிய புராணக்கதைகளை ஒட்டி எழுந்த ஒரு தெய்வம் ஆவார். வேதத்தின்படி, யமன் பூமியில் இறந்த முதல் மனிதர் ஆவார். தன்னுடைய அளவற்ற புண்ணியத்தின் காரணமாக இவர் இறப்பின் பின் உயிர்கள் கொண்டு செல்வதாகச் சொல்லப்படும் உலகத்துக்கு அதிபதியாக நியமிக்கப்பட்டார்.\nயமனுக்குச் சித்திரகுப்தர் உதவி செய்கிறார். இவரே மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்கைச் சரி பார்த்து அவற்றைக் குறித்துக் கொண்டு, அந்தத் தகவல்களை யமனுக்குத் தெரிவிக்கிறார். இந்தக் கணக்கின்படியே, மனிதர்களை நரகத்துக்கு அனுப்புவதா அல்லது சொர்க்கத்துக்கு அனுப்புவதா என முடிவெடுக்கப்படுகிறது. யமனைத் தர்மத்தின் தலைவனாகக் கருதி, இவரை யம தர்ம ராஜா எனவும் அழைப்பதுண்டு. தேவர்களுள் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராக யமன் கருதப்படுகிறார்\n2 சிவன் மற்றும் திருமாலுக்கு கீழ்ப்படிதல்\n3 எமனின் வேறு பெயர்கள்\nயமன் ஒரு திக்பாலர் மற்றும் ஓர் ஆதித்யர் ஆவார். ஓவியங்களின் இவர் பச்சை அல்லது சிவப்புத் தோலுடன், எருமையை வாகனமா��க் கொண்டவராகச் சித்திரிக்கப்படுகிறார். தன்னுடைய இடக்கரத்தில் பாசக்கயிற்றை வைத்துள்ளார், அதன் மூலம் மனிதர்களின் ஆன்மாவை உடலில் இருந்து பிரிக்கிறார். இவர் சூரிய தேவனின் மகன் ஆவார். இவரது சகோதரி யமி அல்லது யமுனா ஆவார். இவர் தெற்குத் திசையின் காவலர் ஆவார். ரிக் வேதத்தின் பத்தாம் பாகத்தில் 10,14,135 சுலோகங்கள் இவரை நோக்கி உள்ளன.\nயமன் தர்மத்தின் தலைவர் ஆவார். கதா உநிடத்தில் யமன் மிகச்சிறந்த ஆசிரியராகச் சித்திரிக்கப்படுகிறார். இவர் யுதிஷ்டிரரின் தந்தையும் ஆவார். கருட புராணத்தில் அவ்வபோது யமன் குறிப்பிடப்படுகிறார். இவரது மனைவி சியாமளா தேவி என்றும் உள்ளது.\nசிவன் மற்றும் திருமாலுக்கு கீழ்ப்படிதல்[தொகு]\nயமன் சிவன் மற்றும் திருமாலுக்குக் கீழ்ப்படிந்தவராகப் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்த எமனைச் சிவன் அழிக்க முற்பட்டுள்ளார். அதே போல், பாவங்கள் பல செய்திருப்பினும், இறக்கும் தறுவாயில் தன்னையும் அறியாமல் நாராயணா என அழைத்த அஜமிலனுக்குத் திருமால் யமதூதர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றி மோட்சத்தை அருள்கிறார்.\nஏமராஜன் (ஏமம் என்றால் எருமைமாடு என பொருளாகும்)\nமகாபாரதத்தில், விதுரர் மற்றும் பாண்டவர்களின் மூத்த சகோதரர் தருமர் இருவரும் தர்மதேவதையின் உருவாகக் கூறப்படுகின்றனர்.\nதமிழ் நாட்டின் பல்வேறு சைவ, வைணவ தளங்களில் யமனுக்கு என்று சன்னதிகள் இருந்தாலும். யமனுக்கு என்று தனிக்கோயில் சில இடங்களில் மட்டுமே இருக்கின்றன அவற்றில் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூருக்கு அடுத்ததாக ஏழாயிரம்பண்ணை என்கிற கிராமத்திலும், கோவை அருகே வெள்ளக்கோவில் என்கிற கிராமத்திலும், திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி என்கிற இடத்திலும் இருக்கின்ற கோவில்கள் சிறப்புப் பெற்றவை ஆகும். இந்தக் கோவில்கள் அனைத்திலும் யமதர்ம ராஜாவிற்கு எமகண்ட நேரத்தில் பூஜைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக ஏழாயிரம்பண்ணையில் எமதர்மன் தனது வாகனமான எருமையின் மீது வீற்றிருக்கிறார்.\nதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் எனும் கிராமத்தில் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது.[1] இந்தக் கோயிலின் கருவறையில் எருமை வாகனத்தில் இருக்கிறார். மேற்கு திசையில் இந்த கருவறை அமைந்துள்ளது. மூலவ���ான எமதர்மன் கீழ்வலக்கையில் தீச்சுடர், கீழ்இடக்கையில் ஓலைச்சுவடிகளும் வைத்துக் கொண்டுள்ளார். மேல்வலக்கையில் சூலாயுதம், மேல்இடக்கையில் கதையுடன் உள்ளார்.\nஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயிலில் எமதர்மராஜனுக்கு தனிச்சந்நிதி உள்ளது. இவர் வாஞ்சிநாதருக்கு எமதர்மராஜன் வாகனமாக உள்ளார். இத்தலத்தில் எமனை வழிபட்டபின்பே மற்ற தெய்வங்களை வழிபடுகின்றனர்.[1]\nகோயம்புத்தூர் மாநகரில் சித்ரகுப்த எமதர்மராஜன் கோயில் உள்ளது. இக்கோயில் சிங்காநல்லூர் வெள்ளலூர் பாதையில் உள்ளது. கருவறையில் எமதர்மன் எருமையின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு அருகே சித்ரகுப்தன் நின்று கொண்டிருக்கிறார்.[1]\nதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயிலில் எமதர்மன் சந்நிதி அமைந்துள்ளது.[1] இந்த சன்னதி பத்தடி ஆழத்தில் அமைந்துள்ளது. எமன் சிவபெருமானின் காலடியில் குழந்தை வடிவில் உள்ளார்.\nபுதுச்சேரி மாநிலம் பிரத்தியங்கிரா கோயிலில் எமதர்மனுக்கு சன்னதி உள்ளது.[1] இச்சன்னதி வடதிசையில் நோக்கி அமைந்துள்ளது. இவர் எருமை வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். கைகளில் சூலாயுதமும், கதையும் உள்ளது. இச்சன்னதியில் எமதர்மன் யோக நிலையில் உள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2020, 04:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/nominationf-58th-filmfare-awards-announced-aid0091.html", "date_download": "2020-11-30T23:46:02Z", "digest": "sha1:25MXQGXLBJ5N5SZQC2XWVR22WNGCCLLN", "length": 16192, "nlines": 248, "source_domain": "tamil.filmibeat.com", "title": "58வது பிலிம்பேர் விருதுப் போட்டியில் எந்திரன், அங்காடித்தெரு, மைனா, மன்மதன் அம்பு | Nominationf for 58th filmfare awards announced | பிலிம்பேர் விருதுப் போட்டியில் எந்திரன், அங்காடித்தெரு - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\n5 hrs ago 2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\n7 hrs ago இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\n8 hrs ago போட வேண்டியதைப் போடாமல் எக்குதப்பா போஸ்… கவர்ச்சியில் திணறிய ரசிகர்கள்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n58வது பிலிம்பேர் விருதுப் போட்டியில் எந்திரன், அங்காடித்தெரு, மைனா, மன்மதன் அம்பு\n58வது பிலிம்பேர் விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்ப் படப் பிரிவில் எந்திரன், மன்மதன் அம்பு, மைனா, அங்காடித்தெரு உள்ளிட்ட படங்கள் இடம் பெற்றுள்ளன.\nவிருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள், கலைஞர்கள் விவரம்:\nகார்த்தி - பையா, ஆயிரத்தில் ஒருவன்\nசிம்பு - விண்ணைத் தாண்டி வருவாயா\nஅமலா பால் - மைனா\nஅஞ்சலி - அங்காடித் தெரு\nநயன்தாரா - பாஸ் என்கிற பாஸ்கரன்\nரீமா சென் - ஆயிரத்தில் ஒருவன்\nதிரிஷா - விண்ணைத் தாண்டி வருவாயா\nமாதவன் - மன்மதன் அம்பு\nபார்த்திபன் - ஆயிரத்தில் ஒருவன்\nபிரகாஷ் ராஜ் - சிங்கம்\nசந்தானம் - பாஸ் என்கிற பாஸ்கரன்\nதம்பி ராமையா - மைனா\nஆண்ட்ரியா - ஆயிரத்தில் ஒருவன்\nகரோல் பால்மர் - மதராசப்பட்டணம்\nசங்கீதா - மன்மதன் அம்பு\nசரண்யா - தென் மேற்குப் பருவக் காற்று\nஏ.ஆர்.ரஹ்மான் - விண்ணைத் தாண்டி வருவாயா\nஜி.வி.பிரகாஷ் - ஆயிரத்தில் ஒருவன்\nயுவன் ஷங்கர் ராஜா - பையா\nயுவன் ஷங்கர் ராஜா - நான் மகான் அல்ல\nநா முத்துக்குமார் - அங்காடித் தெரு\nதாமரை - விண்ணைத் தாண்டி வருவாயா\nதனுஷ் - ஆயிரத்தில் ஒருவன்\nராகுல் நம்பியார் - பையா\nஉதித் நாராயணன் - மதராசப்பட்டணம்\nவிஜய் பிரகாஷ் - விண்ணைத் தாண்டி வருவாயா\nயுவன் ஷங்கர் ராஜா - நான் மகான் அல்ல\nஆண்ட்ரியா, ஐஸ்வர்யா தனுஷ் - ஆயிரத்தில் ஒருவன்\nஷ்ரேயா கோஷல் - அங்காடித் தெரு\nகேரளாவை அடுத்து தமிழகத்திலும் சூப்பர்ஸ்டாரின் சாதனையை காலி செய்த பிரபாஸ்\n'மறுமலர்ச்சி வேலு, ஜெமினி தேஜா, பாபநாசம் பெருமாள்' மணியின் மறக்க முடியாத படங்கள்\nஎந்திரன் படத்தின் 100 நாள் வசூலை வெறும் 9 நாட்களில் முறியடித்தது பாகுபலி\nஷங்கர் கையில் சிக்கி அறிமுகமாகிறார் விக்ரம் மகன்\nரஜினியின் இதயம் சட்டென்று நின்ற அந்த ஒரு நிமிடம்...\nஎன்னால எல்லாம் ரஜினி மாதிரி முடியாது: தனுஷ்\nஉலகின் சிறந்த படங்கள்: ஐஎம்டிபி பட்டியலில் ரஜினியின் எந்திரன்\nபாத் திரைப்பட விழாவில் ரஜினியின் எந்திரன்\nவைரமுத்து மகனுக்கு ஆற்றிய உதவி\nஎந்திரன்-சாபு சிரில் ஓவர் 'பீலா'\n“இந்தப் பொண்ணு டிரஸ் போட்ருக்கா இல்லையா..” நெட்டிசன்களை கன்பியூஸ் செய்த சிம்பு ஹீரோயின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: endhiran பிலிம்பேர் விருதுகள் எந்திரன் மைனா அங்காடித் தெரு filmfare awards myna angadi theru\nமன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் ரஜினி.. அரசியலுக்கு வருவது பற்றி அதிரடி முடிவை அறிவிப்பாரா\nசனம் வாய திறந்தாலே கலீஜ்ஜா இருக்கு.. அர்த்தத்தை சொல்லி.. சம்யுக்தாவை கட்டம் கட்டிய கமல்\nகுறும்படம் போட்ட கமல்.. ஸ்கெட்ச் சம்யுக்தாவுக்கு இல்லை அர்ச்சனாவுக்குத் தான் போல\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/keerthy-suresh-gain-weight-savitri-biopic-046656.html", "date_download": "2020-12-01T00:01:08Z", "digest": "sha1:SCSU5BQBGWPUADCZLF57TLEQ6SJLR4MC", "length": 15110, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கீர்த்தியை சும்மாவே கலாய்ப்பாங்க, இப்ப இயக்குனர் வேறு இப்படி சொல்லிட்டாரே! | Keerthy Suresh to gain weight for Savitri biopic - Tamil Filmibeat", "raw_content": "\n1 min ago கேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\n5 hrs ago தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\n6 hrs ago 2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\n8 hrs ago இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியா���்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகீர்த்தியை சும்மாவே கலாய்ப்பாங்க, இப்ப இயக்குனர் வேறு இப்படி சொல்லிட்டாரே\nசென்னை: சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வெயிட் போட உள்ளாராம்.\nநடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது.\nபடத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.\nநாக் அஷ்வின் இயக்கி வரும் மகாநதி படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது. கீர்த்தி செட்டில் சாவித்ரி கெட்டப்பில் இருந்த புகைப்படம் வெளியானது.\nசாவித்ரி தனது கெரியரின் உச்சத்தில் இருந்தபோது வெயிட் பிரச்சனை ஏற்பட்டு குண்டானார். இருப்பினும் ரசிகர்களுக்கு அவரை பிடித்திருந்தது. இந்நிலையில் கீர்த்தியை வெயிட் போடுமாறு இயக்குனர் தெரிவித்துள்ளாராம்.\nமகாநதி படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். துல்கர் சல்மான் காதல் மன்னன் ஜெமினி கணேசனாக நடிக்கிறார். இந்த படம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்று நம்புகிறார் நாக் அஷ்வின்.\nகீர்த்தி ஏற்கனவே குண்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவரை வெயிட் போடுமாறு அஷ்வின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n'அதுக்கு கண்டிப்பாகப் பழிவாங்கப்படும்..' தனது துபாய் ஸ்குவாடுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் ஜில் போஸ்\nதுபாயில் ஷூட்டிங்.. ஷாட்டுக்கு இடையில் கீர்த்தி சுரேஷ் குட்டித்தூக்கம்.. ஹீரோ எடுத்த செல்ஃபி\nகுத்த வச்சு உட்கார்ந்து இருக்கும் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்.. சாணிக் காயிதம் போஸ்டர் மிரட்டுது\nமெகா பட்ஜெட்.. விரைவில் ஷூட்டிங்.. மகேஷ்பாபு ஜோடியான கீர்த்தி சுரேஷ்.. உறுதிப்படுத்திய ஹீரோ\nசெம போதையா.. தீயாய் பரவும் அனிருத், கீர்த்தி சுரேஷ் போட்டோஸ்.. கோர்த்து விடும் நெட்டிசன்ஸ்\nஇன்று கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள்.. இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி\nஅஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் சாய்பல்லவியா கீர்த்தி சுரேஷா \nமீண்டும் தொடங்கும் அண்ணாத்த படப்பிடிப்பு வைரலாகும் தகவல்.. கீர்த்தி சுரேஷ் கலந்துக்குறாங்களாம்\nஇந்த நடிகையோட குடும்பம் இவ்ளோ பெருசா.. ஓணம் பண்டிகையால் வெளியான ஆச்சரியம்\nசூனியக்காரர்களிடம் ஆசி வாங்கும் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ.. நீங்களே பாருங்க\nசெம ஸ்பீட்.. 150 முடிச்சுட்டேன்.. அடுத்த டார்கெட் 200 தான்.. சும்மா தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷின் அடுத்த படம் குட்லக் சகி.. ஓடிடியில் ரிலீஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாத்துப் போன பலூன் ஆன எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சம்யுக்தா\nரியோ கேப்டன்சிக்கு எத்தனை ஸ்டார்.. ரம்யா, சனம்க்கு அவ்வளவு வெறுப்பு.. ஒரே அடியா பல்டி அடித்த பாலா\nசனம் வாய திறந்தாலே கலீஜ்ஜா இருக்கு.. அர்த்தத்தை சொல்லி.. சம்யுக்தாவை கட்டம் கட்டிய கமல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/a-reader-comment-on-darbar-movie-066806.html", "date_download": "2020-11-30T23:31:34Z", "digest": "sha1:5FJGDTHW445OQV2XQOAR2WNCGL4OQJVJ", "length": 15976, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2000 ரூபாய் செலவழிச்ச கடுப்பில் எழுதறேன்.. தர்பார் படத்தால் டென்ஷன் ஆன வாசகர்! | a reader comment on darbar movie - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. ���லைவர் யாருன்னு பாருங்க\n5 hrs ago 2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\n7 hrs ago இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\n8 hrs ago போட வேண்டியதைப் போடாமல் எக்குதப்பா போஸ்… கவர்ச்சியில் திணறிய ரசிகர்கள்\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2000 ரூபாய் செலவழிச்ச கடுப்பில் எழுதறேன்.. தர்பார் படத்தால் டென்ஷன் ஆன வாசகர்\nசென்னை: தர்பார் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூலுக்குக் குறைச்சல் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் படம் பார்த்த பலரும் என்னப்பா இது இப்படி ரஜினியை போட்டு வேஸ்ட் பண்ணிருக்காங்க என்று புலம்பிக் கொண்டுள்ளனராம்.\nநம்முடைய வாசகர் ஒருவரும் படம் பார்த்த பின்னர் தனக்கு ஏற்பட்ட உணர்வுகளை கமெண்ட் பகுதியில் கொட்டியிருந்தார். பெரியசாமி என்ற அந்த வாசகரின் கருத்து இதோ...\nநேற்று 2000 ரூபாய் செலவழித்து குடும்பத்துடன் படம் பார்த்தபின் வந்த கடுப்பினால் எழுதுகிறேன். மும்பை போலீஸ் கமிசனர் எப்போதிருந்து டெல்லி அரசாங்கம் அப்பாய்ண்ட் பண்ண ஆரம்பிச்சிச்சு ஒருவேளை மும்பையை டெல்லி போல் யூனியன் பிரதேசமாக மாத்திட்டாங்களோன்னு டவுட் வந்திருச்சு.\nநிவேதா சின்ன தம்பி பிரபு போல் சின்ன தங்கச்சி. தான் கல்யாணம் செய்துவிட்டால் அப்பா தனியாக இருப்பார் என அப்பாவை கல்யாணம் செய்து கொள்ள செட்டப் செய்கிறார். அது சரி, தன் கூட இருங்கள் என சொல்லி விட்டால் நயனுக்கு என்ன வேலை என நினைத்திருப்பார் போலும்.\nஒரே இரவில் 2000 க்கும் மேற்பட்ட பெண்களை விபச்சாரத்தில் இருந்து பறந்து பறந்து காப்பாற்றுவது என்பது ரஜினிபிகேஷன். வில்லனை கைது செய்ய துபாய், இந்தோனேசியா, அண்டார்டிகா போலீஸ் கமிஷ்னர்கள் எல்லாம் வடிவேலு பாணியில் \" இந்த ஆபரேஷனில் எங்க பங்கும் இருக்கணும்\" என வீடியோ போட்டு கேட்பது எல்லாம் சற்றே ஓவர்.\nஹியூமன் கமிஷன் ரஜினியை mentally unfit என சொன்னதற்காக தண்டால், பஸ்கி எல்லாம் எடுத்து 6 பேக் வரை செல்வது நல்லாவே இல்லை. ஒரு டிவி சேனலை ஓட விட்டு கதையின் பல பகுதியை சொல்லி விடுகிறார்கள். மொத்தத்தில் ரஜினி இருக்கிறார், அதனால் கதை திரைக்கதை எப்படி இருந்தாலும் ஓடும் என இயக்குனர் நினைக்கிறார் என்று கூறியுள்ளார் பெரியசாமி.\nசும்மா கிழிக்கு கெட்ட ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்.. நடுவே பிக் பாஸ் சொன்ன செம ஹேப்பி நியூஸ்\nஎன்னடா தர்பாருக்கு வந்த இப்படியொரு சோதனை.. தியேட்டரில் மட்டுமில்ல.. அங்கேயும் சரியா ஓடலையாம்\nஇல்லையாமே... தர்பார் நஷ்டம் காரணமாக சம்பளத்தை பாதியாகக் குறைத்தாரா, ரஜினிகாந்த்\nதர்பார் நஷ்டம்.. வினியோகஸ்தர்கள் வருத்தம்.. டி.ஆர் குற்றச்சாட்டு\nதர்பார் பட வசூல் விவகாரம்.. விநியோகஸ்தர்கள் மிரட்டல்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ஏ.ஆர். முருகதாஸ்\nதிடீர் திருமணம் செய்து கொண்ட யோகி பாபு.. ட்விட்டரில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\nதர்பார் 25வது நாள் கொண்டாட்டம்.. ஹாஷ்டேக்கை உருவாக்கி தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள்\nஅதெல்லாம் பொய்யா கோபால்.. தர்பார் படத்தால் தலையில் துண்டு.. ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள்\n200 கோடி வசூலை அசால்ட்டா தாண்டிய தெலுங்கு படங்கள்.. தர்பார் படத்துக்கு என்ன ஆச்சு\nதர்பார் படத்தோட வசூல் எவ்ளோபா.. இந்தா லைகாவே சொல்லிட்டாங்க பாருங்க.. ம்.. பெத்த கலெக்ஷன்தான்\nஉள்ளூர் டி.வியில் ஒளிபரப்பானது தர்பார்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nரஜினிப்பாவுக்கு கட்டாயம் சமைத்து தருவேன்.. நிவேதா தாமஸ் விருப்பம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரியோ கேப்டன்சிக்கு எத்தனை ஸ்டார்.. ரம்யா, சனம்க்கு அவ்வளவு வெறுப்பு.. ஒரே அடியா பல்டி அடித்த பாலா\nஒரே குறும்படம்.. ஒட்டுமொத்தமாய் திரும்பிய ஹவுஸ்மேட்ஸ்.. அசிங்கப்பட்ட சம்யுக்தா\nகுறும்படம் போட்ட கமல்.. ஸ்கெட்ச் சம்யுக்தாவுக்கு இல்லை அர்ச்சனாவுக்குத் தான��� போல\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bigg-boss-fame-shariq-haasan-debut-as-hero-057263.html", "date_download": "2020-12-01T00:22:44Z", "digest": "sha1:QJ7NKHOF3VUYU2ZJRA5O3QLNUHUWHPXR", "length": 16377, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதல் சீசனைவிட.. பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்கள் உண்மையிலேயே கொடுத்து வச்சவங்க தான்! | Bigg Boss fame Shariq Haasan to debut as hero - Tamil Filmibeat", "raw_content": "\n2 min ago இந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\n12 min ago எனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\n22 min ago கேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\n5 hrs ago தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல் சீசனைவிட.. பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்கள் உண்மையிலேயே கொடுத்து வச்சவங்க தான்\nஹீரோ ஆரியுடன் ஐஸ்வர்யா தத்தா டிக் டாக் குத்தாட்டம் - வைரல் வீடியோ\nசென்னை: பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷாரிக் புதிய படமொன்றில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇம்முறை பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டவர்களில் நித்யாவைத் தவிர மற்றவர்கள் அனைவருமே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தான். படவாய்ப்புகள் இல்லாததால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்ததாக, டைட்டில் வின்னர் ரித்விகா உட்பட பலர் மேடையிலேயே வெளிப்படையாகக் கூறினர்.\nஅவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே, நிகழ்ச்சி முடிந்த பிறகு அதில் கலந்து கொண்ட பலருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது.\nசமீபத்தில், மஹத் தனது சக போட்டியாளர்களான ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் தனித்தனியே இரண்டு படங்களில் ஒப்பந்தமானார். இதேபோல், ஐஸ்வர்யாவும், ஆரியுடன் நடிக்கும் படத்தின் பூஜை கடந்த வாரம் நடைபெற்றது.\nஇந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் மஹத், ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் அதிக நட்புடன் பழகிய ஷாரிக்கும் தற்போது நடிகராகியுள்ளார். அவர் நடிக்கவுள்ள படத்திற்கு உக்ரம் என பெயரிட்டுள்ளனர். அட்டு படத்தை இயக்கிய ரத்தன் லிங்கா இந்த படத்தை இயக்கவுள்ளார். ரொமாண்டிக், ஆக்சன், திரில்லர் படமாக இது உருவாக இருக்கிறது.\nஅட்டு படத்தில் ஹீரோயினாக நடித்த அர்ச்சனா தான், இப்படத்தில் ஷாரிக்கின் ஜோடியாக நடிக்கிறார். அர்ச்சனாவின் நடிப்பு திறமையை பார்த்து, தன் அடுத்த படத்திலும் அவருக்கு நாயகி வாய்ப்பு கொடுத்திருப்பதாக இயக்குனர் கூறுகிறார்.\nஷாரிக் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான ரியாஸ் கான் - உமா ரியாஸ்கான் நட்சத்திர தம்பதியின் மகன் ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, ஐஸ்வர்யா தத்தாவைக் காதலிப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினார் ஷாரிக். குறைந்த வாரங்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறியபோதும், மக்களிடையே அதிக பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nயாஷிகாவோட ‘அந்த’ வீடியோ மட்டுமல்ல.. ‘இந்த’ வீடியோவும் வைரல் தான்.. ரசிகர்கள் டிப்ஸ் வேற கேட்குறாங்க\nசெம போதையில் யாஷிகா, ஐஸ்.. அதிரடியாக லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர்.. வைரலாகும் வீடியோ\nExclusive “அந்த 100 நாட்கள் முடியட்டும்.. நானும் பாலாஜியும் புதுவாழ்க்கையைத் தொடங்குவோம்”: நித்யா\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷி���ா\nநான் இன்னும் மகத்தை காதலிக்கிறேன், ஆனால்...: யாஷிகா\nபிக் பாஸில் தமிழ் பெண்கள் ஜெயிக்கணும்னு சொன்னதில் என்ன தப்பு\nஐஸ்வர்யாவை வெளியேற்றுவார்கள் என நினைத்தால் சென்டுவை அனுப்பிட்டாங்க: ரித்விகா\nபிக் பாஸில் கிடைத்த பணத்தை தானமாக கொடுத்துவிட்டேனா\nவிமானியை காதலிக்கும் பிக் பாஸ் வைஷ்ணவி: அவரை எப்படி கூப்பிடுவார் தெரியுமா\nஅய்யோ, அது நான் இல்லை, நான் இல்லை: 'பிக் பாஸ்' ஐஸ்வர்யா\nரித்விகா வெல்வார் என எனக்கு ஏற்கனவே தெரியும்: சொல்வது யார்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n29வது பிறந்தநாளை கொண்டாடும் நிவேதா பெத்துராஜ்.. பெயரை பச்சை குத்தி நெகிழ்வித்த ரசிகர்\nவிரைவில் வருகிறது.. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனி யூடியூப் சேனல்.. நிர்வாகிகள் முடிவு\nகால் டாஸ்க்கில் முதல் பாராட்டு.. ரொம்ப ஸ்வீட்டா பேசுனீங்க.. சோமை பாராட்டி பரிசு கொடுத்த கமல்\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல பாப்ரி கோஷ் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.\nரியோவிடம் சண்டை இருந்தாலும் ரியோவின் தலைமைக்கு 5 ஸ்டார் வழங்கி பாலா பல்டி\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/congress-mla-complaints-on-sattappadi-kutram-aid0136.html", "date_download": "2020-12-01T00:24:01Z", "digest": "sha1:4LZFTC4ODYOJWQ4SA6Y3MPU5W5CU5XW4", "length": 13518, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'சட்டப்படி குற்றம்' படம்: தேர்தல் அதிகாரியிடம் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. புகார்! | Congress MLA complaints on Sattappadi Kutram | 'சட்டப்படி குற்றம்': தேர்தல் அதிகாரியிடம் எம்.எல்.ஏ. புகார்! - Tamil Filmibeat", "raw_content": "\n4 min ago இந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\n14 min ago எனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\n24 min ago கேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\n5 hrs ago தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கை���ுடன் வரணும்.. அவர் வருவாரா\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'சட்டப்படி குற்றம்' படம்: தேர்தல் அதிகாரியிடம் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. புகார்\nசென்னை: எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் சட்டப்படி குற்றம் படத்தை எதிர்த்து, காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளார்.\nஇதுகுறித்து செல்வபெருந்தகை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள புகார் மனு:\nஇயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் வருகிற விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில், ஒருசில அரசியல்களையும், கட்சித் தலைவர்களையும் உயர்த்தியும், சில கட்சிகளையும் சில கட்சித் தலைவர்களையும் தரம் தாழ்த்தியும் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nபொதுமக்கள் மத்தியில் குறிப்பிட்ட சில கட்சிகளையும் கட்சித் தலைவர்களையும் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளன.\nஇந்த படத்தின் கருத்தும், சில காட்சிகளும் தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்து இருக்கின்றன. எனவே, அந்த படத்தைப் பார்த்துவிட்டு அதன் பிறகு ரிலீஸ் செய்ய அனுமதிக்கலாமா வேண்டாமா\n-இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nMore சட்டப்படி குற்றம் News\nநீதிபதிகளை குற்றவாளிகளுக்கு உடந்தையாகக் காட்டுவதா\nசட்டப்படி குற்றம் பார்த்து விட்டு ஓட்டுப் போடுங்கள்-எஸ்.ஏ.சந்திரசேகர் கோரிக்கை\nசட்டப்படி குற்றம் படத்துக்கு தடையில்லை\n'விஜய் வரலைன்னா மொள்ளமாறிகளும் முடிச்சவிக்கிகளும் அரசியலுக்கு வந்துடுவாங்க\nஜெ.-விஜய்-விஜயகாந்த் ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு நழுவியது\nஇப்போது தமிழ��த்தில் நடக்கும் அவலம்தான் 'சட்டப்படி குற்றம்'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு வழியாக வந்தார் ரஜினி.. ராகவேந்திரா மண்டபத்துக்கு.. அடுத்து ஆலோசனை ஆரம்பம்\nவெளியே ஆட்டம் போட்டாலும்.. உள்ளுக்குள் அழுத சம்யுக்தா.. அனிதாவை எப்போதுமே மறக்கமாட்டார்\nரியோ கேப்டன்சிக்கு எத்தனை ஸ்டார்.. ரம்யா, சனம்க்கு அவ்வளவு வெறுப்பு.. ஒரே அடியா பல்டி அடித்த பாலா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/singamuthu-slams-vadivelu-criticising-vijayakanth-aid0091.html", "date_download": "2020-11-30T23:54:03Z", "digest": "sha1:4U5GE7ARTGCF5DUADCDM3RET7CDENTES", "length": 15877, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜயகாந்த்துக்கு கால் அமுக்கி விட்ட வடிவேலு விமர்சிப்பதா?-சிங்கமுத்து பாய்ச்சல் | Singamuthu slams Vadivelu for criticising VIjayakanth | கால் அமுக்கி விட்டவன் 'கேப்டனை' விரட்றான்-சிங்கமுத்து பாய்ச்சல்! - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\n6 hrs ago 2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\n8 hrs ago இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\n8 hrs ago போட வேண்டியதைப் போடாமல் எக்குதப்பா போஸ்… கவர்ச்சியில் திணறிய ரசிகர்கள்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோ��்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயகாந்த்துக்கு கால் அமுக்கி விட்ட வடிவேலு விமர்சிப்பதா\nவிழுப்புரம்: சின்னக் கவுண்டர் படத்தில் விஜயகாந்த்துக்கு கால் அமுக்கி விட்ட வடிவேலு அவரை விமர்சிப்பதா என்று கடுமையாக தாக்கியுள்ளார் நடிகர் சிங்கமுத்து.\nதிருக்கோவிலூரில் தேமுதிக வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து சிங்கமுத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்,\nசின்ன கவுண்டர்ல கேப்டனுக்கு கால் அமுக்கி விட்டவர் வடிவேலு. நாங்க செஞ்ச பாவம், ஒண்ணும் தெரியாத வடிவேலுவுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தது தான். விஜயகாந்த்தை திட்ட உனக்கு எந்த தகுதியும் கிடையாது. திருமாவளவனும், ராமதாசும் குஷ்புவை தமிழகத்த விட்டே விரட்டணும்ன்னு சொன்னாங்க. இப்ப அவங்களே ஓட்டு கேட்க சொல்றாங்க.\nவிலைவாசியை குறைக்கத்தான் ஜெயலலிதா தலைமையில் விஜயகாந்த் கூட்டணி அமைத்துள்ளார். அம்மா சொன்னாங்க தொலை நோக்கு பார்வையோடு வருமானம் வரமாதிரி திட்டம் தீட்ட வேண்டும்ன்னு. அதனால் தான் மக்களின் வருவாயை பெருக்கக்கூடிய ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.\nவிலைவாசியை குறைக்கத்தான் ஜெயலலிதா தலைமையில் விஜயகாந்த் கூட்டணி அமைத்துள்ளார். கிரைண்டர் தரேன், மிக்சி தரேன் என்று சொன்னா, கரன்ட் இல்லாம கைய வச்சிக்கிட்டா ஆட்றது. அதுக்குதான் ஜெயலலிதா சொன்னாங்க முதலில் கரென்ட்ட குடுங்க, அப்புறம் மிக்சி கிரைண்டர்லாம் குடுக்கறது இருக்கட்டும்ன்னு...\nஒரு ரூபாய் அரிசி வாங்கன உடனே, பக்கத்துலயே வந்து நிக்கற கவுன்சிலர், ரெண்டு ரூபாய்க்கு வாங்கி கடத்திப்புடறான். அம்மா சொன்னாங்க தொலை நோக்கு பார்வையோடு வருமானம் வரமாதிரி திட்டம் தீட்ட வேண்டும்ன்னு. அதனால் தான் மக்களின் வருவாயை பெருக்கக்கூடிய ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் என்றார் சிங்கமுத்து.\n'ஏற்கனவே எங்க வழக்கு நீதிமன்றத்துல இருக்கு..' மனோபாலா மீது பிரபல நடிகர் வடிவேலு பரபரப்பு புகார்\n'முதலில் இதைப் பண்ணுங்க...' - ரஜினி, கமலை போட்டுத்தாக்கிய நடிகர் சிங்கமுத்து\nபங்காளி, நீ தனியா வந்து நடிய்யா பார்க்கலாம்.. வடிவேலுக்கு சிங்கமுத்து \"டேரிங்\" சவால்\nவடிவேலு தூதுவிட்ட���ர்... நான்தான் அவர்கூட சேர மறுத்துட்டேன் - சிங்கமுத்து\nநித்யானந்தா செஞ்சதுல தப்பே இல்லையாம்... சொல்கிறார் வடிவேலுவிடம் ஆட்டய போட்ட சிங்கமுத்து\nவடிவேலு ராசிதான் திமுகவை அழிக்கிறது\n'வடிவேலு நடிக்கிறாரா... போங்க தம்பீ, தமாஷ் பண்ணாதீங்க\nகற்பை தரக்குறைவாக பேசிய குஷ்புவுக்கு ஓட்டுக் கேட்க தகுதியில்லை\nகற்பு குறித்துப் பேசி வாங்கிக் கட்டியபோது குஷ்புவைக் காத்தது ஜெயலலிதாதான்-சிங்கமுத்து\nசிங்கமுத்து ஓட்டம்; வடிவேலு பொம்மை எரிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிரைவில் வருகிறது.. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனி யூடியூப் சேனல்.. நிர்வாகிகள் முடிவு\nகார்கிலில் கடும் குளிரில் ஷூட்டிங்.. பிரபல நடிகருக்கு மூளை பக்கவாதம்.. மருத்துவமனையில் அனுமதி\nகுறும்படம் போட்ட கமல்.. ஸ்கெட்ச் சம்யுக்தாவுக்கு இல்லை அர்ச்சனாவுக்குத் தான் போல\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/devikulam-attractions-things-to-do-and-how-to-reach-003299.html", "date_download": "2020-12-01T00:04:37Z", "digest": "sha1:KFGQQ6RIW2QEOR7AL2NYBNSZRR2LXOVJ", "length": 18424, "nlines": 173, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "தேவிகுளம் - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது | Chopdem - Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»தேவிகுளம் - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது\nதேவிகுளம் - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது\n495 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n501 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n502 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n502 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews ரஜினியின் பேச்சை கவனித்தால்.. திருப்பம் வருமா. .வராதா.. வந்தா யாருக்கு சிக்கல்\nSports ஒரே டீமிற்குள் இரண்டு ��ுழு.இந்திய அணிக்குள் நடக்கும் தேவையில்லாத \"கேங்க்\" பிரிவினை.பரபர பின்னணி\nEducation ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே அரசாங்க வேலை வேண்டுமா\n இந்த நான்கு பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடவே கூடாதாம்...\nMovies அரசியல் நிலைப்பாடு.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன்.. மீண்டும் நழுவிய ரஜினி\nFinance ஆதார் இல்லாவிட்டால் ஜிஎஸ்டி பதிவுக்கு பிசிகல் வெரிபிகேஷன் கட்டாயம்..\nAutomobiles டீசலுக்கு குட்பை... திருப்பதியில் விரைவில் எலெக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகம்... பக்தர்கள் மகிழ்ச்சி...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nகேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான தேவிகுளம், களகளவென்று ஓசையெழுப்பி குன்றுகளின் உச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளும், அவற்றை சூழ்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கும் பசும்புல் நிலங்களும் புடைசூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது. இந்த அழகிய நகரம் மூணார் மலை பிரதேசத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nதேவிகுளம் மலை பகுதிகளில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இங்கு ஏராளமான இயற்கை காதலர்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சிவப்பு பசை மரங்கள் நிறைந்த தோட்டங்களின் நடுவே நடைபயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது. தேவிகுளத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியான சீதா தேவி ஏரியில் பயனிகள் கூட்டத்தை அதிக அளவில் பார்க்கலாம். இந்த ஏரியில் இராமபிரானின் மனைவி சீதாதேவி நீராடியதாக புராணச் செய்தி கூறுகிறது. மேலும் தேவிகுளம் வரும் பயணிகள் பள்ளிவாசல் அருவி, மூணார் மலை பிரதேசத்துக்கும் சென்று வரலாம். தேவிகுளம் ஆண்டு முழுவதும் இதமான வெப்பநிலையை கொண்டிருப்பதால் நீங்கள் எந்த பருவ காலங்களிலும் இந்த அழகிய மலை பகுதிக்கு சுற்றுலா வரலாம். எனினும் பனிக் காலத்தில் வெப்பநிலை கணிசமாக குறைந்து காணப்படுவதால் கோடை மற்றும் மழைக் காலங்கள் தேவிகுளம் பகுதியை சுற்றிப் பார்க்க சிறந்த பருவங்களாகும்.\nதேவிகுளம் வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தேவிகுளம் ஏரி என்று பிரபலமாக அறியப்படும் சீதா தேவி ஏரியை தவற விட்டுவிடக் கூடாது. இதன் தாதுப் பொருட்கள் நிறைந்த நீரில் நோய் தீர்க்கும் தன்மை உள்ளதாக கருதப்படுகிறது. அதோடு இந்த ஏரிப்பகுதியில் காணப்படும் வெப்ப நீரூற்று தனிமையை விரும்பிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. சீதா தேவி ஏரி புனிதமாக கருதப்படுவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது இந்த ஏரியில் இராமபிரானின் மனைவி சீதா தேவி நீராடினார் என்ற புராணச் செய்தியே ஆகும். இங்கு வரும் ஒவ்வொரு பயணியும் இயற்கையின் அற்புதப் படைப்பாய் திகழ்ந்து வரும் இந்த ஏரியின் அழகில் சொக்கிப் போவது நிச்சயம். இந்த ஏரியின் குளிர்ந்த மற்றும் சுத்தமான நீரும், மரங்கள் அடர்ந்த இந்தப் பகுதியில் கேட்கும் பறவைகளின் கீச்சிடும் குரலும் மறக்க முடியாத அனுபவமாக உங்கள் உள்ளங்களில் இன்ப நினைவுகளாய் பதிந்துவிடும்.\nதேவிகுளம் பகுதியின் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமான சீதா தேவி ஏரிக்கு வெகு அருகிலேயே பள்ளிவாசல் அருவி அமைந்திருக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய அலுத்துப் போன நகர வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறான இந்த அருவியின் தனிமையையும், அமைதியையும் வெகுவாக விரும்புகிறார்கள். கேரளாவின் முதல் நீர்மின் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இடமாக இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பள்ளிவாசல் கிராமம் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த கிராமம் மூணார் மலை பிரதேசத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் பள்ளிவாசல் கிராமத்தை சாலை மூலமாக சுலபமாக அடைய முடியும்.\nதேவிகுளம் மலை பகுதிகளின் இடுக்கி குன்றுகளில் கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் மட்டுப்பெட்டி ஏரி அமைதியான சுற்றுலாத் தலமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஏரியின் குறுக்கே 1940-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மட்டுப்பெட்டி அணை பிரபலமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. மட்டுப்பெட்டி பகுதி இந்தோ-சுவிஸ் கால்நடை திட்டத்துக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த திட்டத்தின்படி இங்கு 100 வகையான பசுக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மட்டுப்பெட்டி ஏரியில் மோட்டார் படகு, ஸ்பீட் மற்றும் பெடல் படகுகளில் பயணம் செய்து சுற்றியுள்ள மலைகளையும், ஸ்பைஸ் தோட்டங்களையும் பார்த்து ரசிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. அதோடு இந்த ஏரியில் எதிரொலிக்கும் பறவைகள் கீச்சிடும் குரல்கள் இன்ப கீதமாய் உங்களுடைய மனதிலும் எதிரொலிக்கும்.எனவே இந்த சுகானுபவத்தை தவற விட்டு விடாதீர்கள்.\nபுலிகளை நேருக்கு நேர் நின்னு பாக்கற வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சா\nகாலடி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுருஷேத்ர போர் முடிந்து பார்த்தசாரதி இங்குதான் சென்றாராம்\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\nஇந்த இடத்துல அமலாபால் இன்னும் என்னலாம் பண்ணாங்க தெரியுமா\nஅனந்த பத்பநாப சுவாமியின் மூலஸ்தானம் 560 கிமீ தாண்டி பேக்கலில் இருக்காம்\nபய்யோலி சிக்கன் ஃபிரைய் எப்படி இருக்கும் தெரியுமா\nகார்த்திகை மாதம் அய்யப்பன் வாழ்ந்த அடூருக்கு ஒரு பயணம் செல்வோமா\nஇளைஞர்களின் மனதை வீழ்த்தும் கேரளத்தின் அந்த 50 அழகிய புகைப்படங்கள்\nஆலுவா நகரத்தின் அற்புத அழகைக் காணலாம் வாங்க\nபேக்கலுக்கு அருகிலிருக்கும் கலாச்சார மையம் நீலேஷ்வரம்\nஇந்தியாவின் சிறந்த சூரிய உதய காட்சிகள் தரும் கடற்கரைகள்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/03/blog-post_301.html", "date_download": "2020-11-30T23:10:30Z", "digest": "sha1:F5OYLOGDVFYMI72FIVFQANVR4RQAQKPK", "length": 15898, "nlines": 198, "source_domain": "www.gopalappattinam.com", "title": "ஊரடங்கு உத்தரவு சமயத்தில் அவசிய தேவைக்கு வெளி மாவட்டங்களுக்கு செல்ல உதவி கட்டுப்பாட்டு அறை - காவல் துறை அறிவிப்பு.!", "raw_content": "\nHomeதமிழக செய்திகள்ஊரடங்கு உத்தரவு சமயத்தில் அவசிய தேவைக்கு வெளி மாவட்டங்களுக்கு செல்ல உதவி கட்டுப்பாட்டு அறை - காவல் துறை அறிவிப்பு.\nஊரடங்கு உத்தரவு சமயத்தில் அவசிய தேவைக்கு வெளி மாவட்டங்களுக்கு செல்ல உதவி கட்டுப்பாட்டு அறை - காவல் துறை அறிவிப்பு.\nசென்னையில் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் இறப்பு, திருமணம், மருத்துவமனை செல்வது போன்ற அவசர தேவைக்கு வெளியில் செல்பவர்களுக்கு உதவ அவசர உதவி எண்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையில் ஒரு பகுதியாக 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவசியமின்றி வெளியில் வருவோர்மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சென்னையில் தினமும் நூற்றுக்கணக்கில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்நிலையில் காவல்துறை சார்பில் அவசர தேவைக்காக உதவ கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.\nகரோனா நெருக்கடி காரணமாக, மிகவும் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅவசர காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஒரு தனி கட்டுப்பாட்டறை திறக்கப்பட்டுள்ளது. தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காக பொதுமக்கள் பெருநகர சென்னைக்குள்ளேயோ அல்லது தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கிடையேயோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால், அவர்கள் அவசரகால கட்டுப்பாட்டறை எண். 7530001100-ஐ தொடர்பு கொண்டோ / குறுஞ்செய்தி மூலமாகவோ / வாட்ஸ்ஆப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் அல்லது gcpcorona2020@gmail.com. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nமேற்கூறப்பட்ட காரணங்களுக்காக அனுமதிச்சீட்டு கோருபவர்கள் கோரிக்கை கடிதத்துடன் தேவையான அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி கட்டுப்பாட்டறையை கண்காணிக்கபெருநகர சென்னை காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு காவல் துணை ஆணையர் தலைமையில் ஒரு தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சேவையானது, மேற்குறிப்பிட்டுள்ள அவசர தேவைகளுக்காக மட்டுமே தவிர, சாதாரண தேவைகளுக்கு அல்ல என தெரிவிக்கப்படுகிறது”.\nஇவ்வாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகொரோனா வைரஸ் தமிழக செய்திகள்\nகோபாலப்பட்டினம் ச���ய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 24\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமுழுவதுமாக கரையை கடந்தது ‘நிவர்’ புயல்…\nமீமிசல் பகுதியில் விதிகளை மீறும் 'ஓன் போர்டு கார்கள்'; வாழ்வாதாரத்தை இழக்கும் டிபோர்டு ஓட்டுனர்கள்.. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு.\n‘நிவர்’ எதிரொலி: மணமேல்குடியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.\nமரண அறிவித்தல் : கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு)வை சேர்ந்த சின்னபொன்னு என்கின்ற மும்தாஜ் முபாரக் அவர்கள்\nபிராந்தணி அருகே கடப்பா கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/a-explanation-about-the-rumour-of-goundamani-tamilfont-news-272424", "date_download": "2020-12-01T00:16:35Z", "digest": "sha1:4YMY2YWSYQ7SRY5IBH5JYB6VALOGOK6B", "length": 11374, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "A explanation about the rumour of Goundamani - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » கவுண்டமணிக்கு என்ன ஆச்சு\nதிரையுலக பிரபலங்கள் குறித்து அவ்வப்போது வதந்தி எழுவதும் அதன் பின்னர் அந்த வதந்திக்கு பிரபலங்கள் விளக்கம் அளித்து வருவதும் வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்கள் தோன்றிய பின்னர் பிரபலங்களின் வதந்திகள் சர்வசாதாரணமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் உடல்நலம் குறித்து வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கவுண்டமணி தரப்பினர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர். அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:\nநடிகர் கவுண்டமணி நலம்.. அவர் வழக்கமான பணிகள், அடுத்த பட வேலைகளில் ஆர்வமாக, தீவிரமாக இருக்கிறார். அவர் உடல்நிலை குறித்து தீயவர் சிலர் அடிக்கடி தவறான தகவல் பரப்புவதை வேடிக்கை ஆக வைத்துள்ளனர். அதை நம்ப வேண்டாம். கவுண்டமணி வீட்டில் முற்றிலும் நலம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது\nபாலாஜி சொன்னது பலித்தது: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்\nமெரீனாவுக்கு அனுமதி, பள்ளி கல்லூரி திறப்பு குறித்த தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு\nஇந்த வார நாமிநேஷனில் சிக்கியவர்கள் யார் யார்\nயோவ் என்னை நாமினேட் பண்ண வேற ரீசனே இல்லையா: ஷிவானி புலம்பல்\nபொறுத்திருங்கள் நான் முடிவெடுக்கின்றேன்: ரஜினிகாந்த்\nகடன் தொல்லை, குடும்பமே தற்கொலை, அதிலும் ஒரு மனிதாபிமானம்: மதுரையில் அதிர்ச்சி\nஇளம் கலைஞர்களை அடையாளம் காணும் சர்வதேச அமைப்பு… தூதராக நமது இசைப்புயல்\nபா.ரஞ்சித்-ஆர்யா படத்தின் முக்கிய அப்டேட்\nபாலாஜி சொன்னது பலித்தது: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்\nவிஜய் சேதுபதியை பார்க்க ரிஸ்க் எடுத்த கிராம மக்கள்: படக்குழுவினர் அதிர்ச்சி\nரஜினியை அடுத்து கமல் எடுத்த அதிரடி நடவடிக்கை: பரபரப்பு தகவல்\nநயன்தாராவின் அடுத்த பட படப்பிடிப்பு எப்போது\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nநாமினேஷனுக்கு பின் கேலி, கிண்டல் செய்யும் அர்ச்சனா குரூப்\nஆலோசனைக்கு பின் ரஜினியின் முடிவு என்ன\nயோவ் என்னை நாமினேட் பண்ண வேற ரீசனே இல்லையா: ஷிவானி புலம்பல்\nபொறுத்திருங்கள் நான் முடிவெடுக்கின்றேன்: ரஜினிகாந்த்\nபிக்பாஸ் சாண்டியின் அடுத்த அவதாரம்: கைகோர்க்கும் சரவணன், ரேஷ்மா\nமுக்கிய அரசியல் கட்சியில் இணையும் 'இந்தியன்' பட நடிகை\nஇந்த வார நாமிநேஷனில் சிக்கியவர்கள் யார் யார்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்: கேக் வெட்டி கொண்டாடிய சம்யுக்தா\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ\nகாமெடி நடிகருடன் குத்தாட்டம் போட்ட சம்யுக்தா: வீடியோ வைரல்\nதாயிடம் இருந்து சிம்புவுக்கு கிடைத்த எதிர்பாராத பரிசு\nஅர்ச்சனாவின் 'அன்பு' குறித்து கேள்வி எழுப்பிய சுரேஷ்\nஒரு யானையின் 35 ஆண்டுகால சிறை வாழ்க்கை… பல அமைப்புகளின் கடின முயற்சியால் நடந்த மாற்றம்\nகடன் தொல்லை, குடும்பமே தற்கொலை, அதிலும் ஒரு மனிதாபிமானம்: மதுரையில் அதிர்ச்சி\nவயலில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 110 விவசாயிகள் படுகொலை… பயங்கரவாதிகள் அட்டூழீயம்\n 5 கோடி நஷ்டஈடு கேட்ட சென்னை நபர்… சீரம் நிறுவனத்தின் பதில்\nதமிழகத்தில் கனமழை… சென்னை வானிலையின் புதிய அறிவிப்பு\n5 பைசாவுக்கு 1 கிலோ சிக்கன்… உசிலம்பட்டியில் அலைமோதிய கூட்டம்\nடிசம்பர் 15க்குள் தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\nசிறிதும் யோசிக்காமல் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்குக் கொடுத்த வள்ளல்\nபந்தயத்தில் திடீரென தீப்பிடித்த கார்… உள்ளே மாட்டிக்கொண்ட வீரர்… திக் திக் வைரல் வீடியோ\nடெல்டா விவசாயிகளுக்கு நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்\nமெரீனாவுக்கு அனுமதி, பள்ளி கல்லூரி திறப்பு குறித்த தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு\nஎன் பள்ளித்தோழி எனக்கே சித்தியா தந்தை மீதான கோபத்தால் மகனின் வெறிச்செயல்\nஇந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி பரபரப்பை ஏற்படுத்தும் புது தகவல்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\nஇந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி பரபரப்பை ஏற்படுத்தும் புது தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/02/vinnaithaandi-varuvaaya-movie-preview.html", "date_download": "2020-11-30T23:43:53Z", "digest": "sha1:Q7UIBGW5NOXPYRIGRH2OMQTQSDOPZC2G", "length": 10123, "nlines": 104, "source_domain": "www.spottamil.com", "title": "Vinnaithaandi Varuvaaya movie Preview - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus த��்ணீர்விட்டான் கிழங்கு ...\nநெத்தலி புட்டு - இலங்கையர் சமையல் முறையில் Nethili puttu\nஇலங்கையர் சமையல் முறையில் செய்யப்பட்ட மிகவும் சுவையான நெத்தலிப் புட்டு தேவையான பொருட்கள்: அவித்த கோதுமை மா சூடான நீர் உப்பு தேங்காய்ப் பூ ...\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nஅன்றாடம் சமைக்கும் காய்கறிகளில் முக்கியப் பங்கு வகிப்பது வாழைக்காய் எனலாம். சமையலில் பெரும்பாலும் வாழைக்காயை வறுவல் செய்தும், பொறியல் செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-7-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-30T22:51:30Z", "digest": "sha1:EM54NNSLUQIP5AQJBQQNW3IAYHNLNRCR", "length": 8912, "nlines": 96, "source_domain": "mmkinfo.com", "title": "பிப் 7 ஆர்ப்பாட்டத்திற்கு மதுரைக்கு வரும் சகோதரர்களின் வழித்தடங்கள். « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nபிப் 7 ஆர்ப்பாட்டத்திற்கு மதுரைக்கு வரும் சகோதரர்களின் வழித்தடங்கள்.\nHome → செய்திகள் → பிப் 7 ஆர்ப்பாட்டத்திற்கு மதுரைக்கு வரும் சகோதரர்களின் வழித்தடங்கள்.\nமதுரையில் நடைபெறும் கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் சகோதரர்களின் கவனத்திற்கு……\nகன்னியாகுமரி, நெல்லை,தூத்துக்குடி, விருதுநகர் போன்றமாவட்டங்களில் இருந்து வரக்கூடியவர்கள் திருமங்களம் பேருந்துநிலையத்திற்கு எதிரில் உள்ள அல்அமீன் முஸ்லிம் பள்ளிகூடத்தில் இயற்கை தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\n1) திருப்பத்தூர் ஒத்தக்கடை மார்க்கமாக வரக்கூடியவர்கள் ஒத்தக்கடையில் உள்ள பெரியபள்ளிவாசலில் இயற்கை தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\n2) திருச்சி மார்க்கமாக வரக்கூடிய சகோதரர்கள் கருங்காலக்குடி பைபாசில் உள்ள குமரவிலாஸ் ஹோட்டலில் தாங்கள் இயற்கை தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஏற்ப்பாடுசெய்யப்பட்டுள்ளது\nகாளையார் கோயில் போன்ற வழித்தடங்களில் வரக்கூடிய சகோதரர்கள் வரிச்சியூர் ஜே.எம்.எஸ் அரபிக் கல்லூரியில் தங்கள் இயற்கை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nதமுமுக மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்.\nBy Hussain Ghani on February 6, 2016 / செய்திகள், தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n129 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n92 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nபகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n321 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகப்...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம் October 17, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85851/Soorarai-Pottru--Naalu-Nimisham-Lyric-video.html", "date_download": "2020-12-01T00:12:12Z", "digest": "sha1:EMHBUWBMNGG4Q5LPZZ7K2QK7Z5MT3ZQF", "length": 7895, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கரைய வைக்கும் இசை.. வெளியானது சூரரைப் போற்றுவின் ”நாலு நிமிஷம்” பாடலின் லிரிக் வீடியோ.! | Soorarai Pottru Naalu Nimisham Lyric video | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகரைய வைக்கும் இசை.. வெளியானது சூரரைப் போற்றுவின் ”நாலு நிமிஷம்” பாடலின் லிரிக் வீடியோ.\nசூரரைப் போற்று படத்தில் இருந்து “நாலு நிமிஷம்” என்ற சோகமான பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nநடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்ப��ம் சூரரைப் போற்று. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், படம் தொடர்பான ப்ரோமா வீடியோக்கள், மேக்கிங் வீடியோக்கள் படக்குழுவால் வெளியிடப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் தற்போது படத்தில் இருந்து ஒரு “நாலு நிமிஷம்” என்ற சோகமான பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாடலின் நடுவே படம் தொடர்பான மேக்கிங் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதுதான் வஞ்சப்புகழ்ச்சி.. கோலியை சீண்டிய இங்கிலாந்து... கொதித்த ரசிகர்கள்..\nநியூசிலாந்து அமைச்சரவையில் ஒலித்த மலையாளம் - வைரலாகும் வீடியோ..\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்ளார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇதுதான் வஞ்சப்புகழ்ச்சி.. கோலியை சீண்டிய இங்கிலாந்து... கொதித்த ரசிகர்கள்..\nநியூசிலாந்து அமைச்சரவையில் ஒலித்த மலையாளம் - வைரலாகும் வீடியோ..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-30T23:48:36Z", "digest": "sha1:5UYAOH2KSB5SRWREXVFZJLHKZ4X3D5NQ", "length": 11175, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆறுகள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபுதிய தேசி�� நீர்க்கொள்கை – ஒரு பார்வை\nகுடிதண்ணீரோ, ஆற்று நீரோ, நிலத்தடி நீரோ, அதை ஒரு வரி விதிப்புக்குள்ளாகும் பொருளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்கிறது மத்திய அரசு... நீரை \"வீணாக்கும்\" விவசாயிக்கு அதிக வரியும், குறைவான நீரை உபயோகிக்கும் டாஸ்மாக் தரகருக்கும் சேல்ஸ்மேனுக்கும் குறைவான வரியும் விதிக்கப்பட வேண்டும் - இது காங்கிரஸ் நியாயம்... ஐ. நா வில், குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்க கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். அவற்றுக்கு இணையாக, நதிகளைத் தாயாகவும் கடவுளாகவும் வழிபடும் பாரதப் பண்பாட்டில் வந்த நீங்கள் செயல்படலாமா மன் மோகன் சிங் அவர்களே\nதலபுராணம் என்னும் கருவூலம் – 7 [நிறைவுப் பகுதி]\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nசோழமன்னனும் அரசியும் புனலாடிக் கரையேறியபோது அரசியின் மார்பில் மாலை இல்லாததைக் கண்டான். “இறைவனே உனக்குச் சாற்ற நினைத்த முத்துமாலையைக் காவிரிவெள்ளத்தில் இழக்கும் தீவினையை உடையவன் ஆயினேன். இந்த ஆரத்துக்கு நிகரான வேறு ஆரமெவ் வுலகினு மில்லையே உனக்குச் சாற்ற நினைத்த முத்துமாலையைக் காவிரிவெள்ளத்தில் இழக்கும் தீவினையை உடையவன் ஆயினேன். இந்த ஆரத்துக்கு நிகரான வேறு ஆரமெவ் வுலகினு மில்லையே. என்னுடைய பிழையைத் தீர்த்தாண்டருள் புரிவையேல், அந்த ஆரத்தை நின் திருமேனியில் நீயே பெற்று அணிந்தருள வேண்டும். என்னுடைய பிழையைத் தீர்த்தாண்டருள் புரிவையேல், அந்த ஆரத்தை நின் திருமேனியில் நீயே பெற்று அணிந்தருள வேண்டும்” என்று இறைவனிடம் முறையிட்டான். முத்தாரம் சொன்னவாறு இறைவன் திருமேனியை அடைந்தது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nதேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்\nஅரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார் சதுர்த்தி பிரம்மோத்சவம்\nசான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்\n[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 11\nஎழுமின் விழிமின் – 27\nபுத்தகக் கண்காட்சியில் புதிய கையடக்க இந்துத்துவ நூல்கள்\nஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்\nரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்\nமோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்\n[பாகம் 13] திருப்பராய்த்துறை வருகை\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/2009/04/blog-post.html", "date_download": "2020-11-30T23:29:20Z", "digest": "sha1:4VXACYIXPWAOYKO4VEG3RQKM6QDVHYWK", "length": 27546, "nlines": 342, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "இரண்டு நிமிட ஆச்சர்யங்கள் - Being Mohandoss", "raw_content": "\nவிளம்பரங்கள் பார்ப்பது என்பது எனக்கு எப்பொழுதும் பிடித்தமான ஒரு விஷயம், அக்காவிடம் இதற்காக திட்டு வாங்கிய நினைவுகள் கூட உண்டு. இரண்டு நிமிடங்களில் ஒரு அற்புதமான விஷயத்தை சொல்லிவிடும் பொழுது மனம் லேசானதைப் போல் உணர முடிகிறது. ஏறக்குறைய சமீபத்தில் வெளிவந்த எல்லா 'த்ரீ ரோஸஸ்' விளம்பரமும் எனக்கு பிடித்தமான ஒன்று. மெல்லியதான ஒரு ஆணாதிக்க உணர்வு இந்த விளம்பரங்களில் என்னை மிகவும் மனதிற்கு நெருக்கமாக ஆக்கிய ஒன்று. ஆரம்பத்தில் இருந்தே இந்த விளம்பரங்களைப் பார்த்து வருகிறேன், அந்த செட் ஆஃப் விளம்பரங்கள் எங்கேயும் கிடைக்குமா தெரியவில்லை வீடியோவாக\nஎப்பொழுதாவது படிக்க நேர்கிற அழகான ஹைக்கூ கவிதை போல் கடைசியாக வெளிவந்த 'த்ரீ ரோஸஸ்' விளம்பரம். கணவன் மனைவிக்காக வாங்கி வந்த தோடுகளை பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டே தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை எழுப்பிக் காட்ட, வந்த மலர்ச்சியை/ஆச்சர்யத்தை மறைத்துக் கொண்டு, பிறந்த நாள் அடுத்த மாசம் என்று சொல்லும் மனைவி பின்னர் ஒரு நாள் அம்மா வீட்டிற்கு கிளம்பும் பொழுது தான் கட்டியிருக்கும் சேலை எப்படியிருக்கு என்று கேட்க பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு கணவன் நல்லாயிருக்கு ஆனால் போன தடவையும் இதைத் தான் கட்டினாய் என்று சொல்லும் பொழுது, மனைவி சட்டென்று கோபமடைந்து திரும்பி பின்னர் கணவரைப் பார்த்து அழகாய் சிரித்து தேங்க்ஸ் சொல்லும் பொழுது, கவிதை, கவிதைன்னு நான் எழும்பிக் குதித்துக் கொண்டிருந்தேன் டிவியின் முன். இது ஒரு உதாரணம் மட்டுமே ஏறக்குறைய எல்லா 'த்ரீ ரோஸஸ்' விளம்பரங்களும் இதே வகையான ஹைக்கூக்களே. தொடர்ச்சியாக இப்படி அழகான ஹை��்கூக்களை நான் ஒரு கவிஞர் எழுதிக் கூட பார்த்ததில்லை. த்ரீ ரோஸஸ் கான்செப்ட் செய்பவரைப் பார்த்து ஒரு 'ஹாய்' சொல்ல வேண்டும் போலிருக்கிறது.\nஇந்த விளம்பரம் இன்னொரு அழகு, ஒரு அழகான சிறுகதைக்கான இன்ஸ்பைரேஷன்.\nஇதைப் போலவே கொஞ்ச காலம் முன்னால் வந்த 'Tata Sky'ன் அமீர்கான் விளம்பரமும் அப்படியே. அந்த செட்டில் வந்த முதல் விளம்பரம், அமீர்கான் தன் பெண்டாட்டிக்காக என்னவெல்லாமோ செய்துவைப்பார்; பார்க்க இயல்பாய் இருக்கும் கடைசியில் அன்றைய இரவு மேட்சிற்கான ஏற்பாடு அது என்று தெரியவரும் பொழுது ஒரு அழகான புன்னகை பரவும் உதடுகளில். அந்த விளம்பரத்தில் அமீர்கான் மற்றும் அவர் மனைவியாக வரும் குல் பனாக்கின் உணர்ச்சி வெளிப்பாடு அருமையாக இருக்கும். கடைசியில் \"ச்சலோ ஜாவ் ஜாக்கே சாய் பனாக்கே லாவ்\" ஹைக்கு கவிதையின் ஆச்சர்யப் பகுதி\nதற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் Airtelன் விளம்பரமும் அப்படித்தான்.\nஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்தப் பையனின் தாயாக வரும் கதாப்பாத்திரம் அழகாக() இல்லாததைப் போல் ஒரு வருத்தம் இருந்தது எனக்கு. ஆனால் கடைசியில் \"பாப்பாகா ஃபோன் ஆயாத்தான்னா) இல்லாததைப் போல் ஒரு வருத்தம் இருந்தது எனக்கு. ஆனால் கடைசியில் \"பாப்பாகா ஃபோன் ஆயாத்தான்னா\" என்று அந்த குட்டீஸ் கேட்கும் பொழுது அவன் கையில் இருக்கும் பொம்மை ஃபோனைப் பார்த்து மெதுவாய் புன்னகைத்துவிட்டு நகரும் பொழுது. அருமை. இன்னொரு கவிதை.\nHDFC Childrens Plan விளம்பரமும் சட்டென்று மனதைக் கவர்ந்த ஒன்று, தொடர்ச்சியாய் செல்லும் தியேட்டர்களில் எல்லாம் போட்டாலும் இன்னமும் மனதைக் கவர்ந்த ஒன்று.\nஇதில் ஒரு விஷயம், அந்த நான் சொன்ன எல்லா த்ரீ ரோஸஸ் விளம்பரங்களிலும், HDFC விளம்பரத்திலும் நடிக்கும் அந்தப் பையன் துள்ளுவதோ இளமையில் தனுஷுடன் நடித்த பையனாமே ஆச்சர்யம் என் அக்கா புருஷன் சொல்லப்போய் தான் எனக்கு தெரிய வந்தது. அந்தப் பையனின் உணர்ச்சி வெளிப்பாடு எனக்கு மிகவும் பிடித்ததாய் இருக்கிறது. கன்கிராட்ஸ் ட்யூட். இந்த இரண்டு நிமிட ஆச்சர்யங்களுக்கு/கவிதைகளுக்கு பின்னால் நிற்பவர்களுக்கு ஒரு குட்டி சல்யூட். நின்றபடியே, சின்னதாய் ஒரு Stand up Ovation.\nமிக நல்ல தேர்வுகள் - நன்றி :)\nஒரே ஒரு அப்ஜெக்‌ஷன் யுவர் ஹானர் - அந்த ஏர்டெல் விளம்பரம் ஏனோ எனக்குப் பிடிக்கவே இல்லை - இன்னும் கொஞ்சம் சின���ன வயதுப் பையனாகக் காட்டியிருந்தால் ரசித்திருக்கலாமோ என்னவோ - இந்த விளம்பரத்தில் வரும் வயதுப் பிள்ளைகளுக்கு நிஜ ஃபோனுக்கும் பொம்மைக்கும் வித்தியாசம் தெரியாது என்றால் நம்புவதற்கு ரொம்பச் சிரமமாக இருக்கிறது :)\nஎல்லாமே கலக்கல் விளம்பரம் தாஸ்..\nஅமீர்கான் நடிச்ச விளம்பரம் ரொம்ப பிடிச்சிருக்குதுன்னு சொல்றீங்கன்னா கூடிய சீக்கிரம் விவாஹ ப்ராப்திரஸ்து வா :-))\nஒவ்வொரு சலனப்படங்களையும் நன்றே அனுபவித்தேன்.. உங்கள் அனுபவித்தெழுதிய விளக்கத்துக்கும் நன்றி\nமதுவதனன் மௌ (Aka) கௌபாய்மது\nநான் உணர்ந்த வரையில், பொம்மை ஃபோனுக்கான வித்தியாசம் அந்தப் பையனுக்கு தெரிந்து தான் இருக்கிறது.\nஆனால் ஒரு நம்பிக்கை, 12வது படிக்கும் வரை சாமி கும்பிட்டுவிட்டு பரிட்சை எழுதினால் பாஸாவேன் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. சாமியா பாஸ் பண்ணிவிட்டார் ஆனால் நமக்கு ஒரு குறுகுறுப்பு இருந்திருக்கும். கடவுள் உதவினார்னு அது போலத்தான் இதுவும் என்று நான் நினைக்கிறேன்.\nநன்றிகள். வயசாகிட்டே போகுது, இனி அடுத்தது என்ன\nஇந்த விளம்பரங்கள் இங்கு பார்க்கக் கிடைப்பதில்லை.\nஒரு சந்தேகம் இந்த விளம்பரம் பார்த்து இப்பொருட்களை வாங்க வேண்டுமெனும் உணர்வு\nஇது வரை எனக்கு எந்த விளம்பரத்தையும் பார்த்து பொருளை வாங்க வேண்டுமெனும் ஆசை\nஇல்லை விளம்பரம் பார்த்து பொருள் வாங்குவதில்லை என்றாலும், டீத்தூள் வாங்கப் போகிறேன் என்றால், த்ரீ ரோஸஸ் நினைவில் நிச்சயம் வரும். ஏன் என்றால் நாங்கள் வாழ்க்கையில் உபயோகிக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று.\nஅந்த வகையில் விளம்பரம் மக்களை பொருள் வாங்க இழுக்கிறது என்று தான் சொல்வேன். ஆனால் depends.\nதமிழ் மண் குடத்தில் வந்ததற்கு வாழ்த்துகள்\nஆணாதிக்கம் நிறைந்த த்ரீ ரோசஸ் விளம்பரங்களை ஆதரிக்கும் உனக்கு ஒரு பெண்ணியவாதியாக அமைந்து உன் வாழ்க்கை வளம் பெற என் நல்வாழ்த்துகள் (அப்பாடா\nஉங்களுக்குப் பொறாமை நிறைய பேர் எனக்கு வாக்களிக்கிறாங்கன்னு ;).\nஎன் கல்யாணதுக்கு உங்களுக்கு நிச்சயம் பத்திரிக்கை உண்டு அப்ப பேசிப்போம் பெண்ணியப் பெண்டாட்டி பற்றி.\nமிக நல்ல ரசனை உங்களுக்கு\nஎன்ன.... ஹிந்தி தெரிஞ்சிரிந்தா நல்லாருந்திருக்கும்\nகலக்கல் விளம்பரங்கள்...TATA & bajaj விளம்பரங்களும் கலக்கலாக இருக்கும்.\nAirtel அந்த குட்டி பையன் சூப்பரு..இ���்தி தான் இடிக்குது எனக்கு ;)\nஐயா இந்த பதிவுக்கோ +,-, இல் 49-O போடும் இடம் எங்கே...பூத் காப்சரிங் கேள்விப்பட்டிருக்கேன் ஆனா இங்கே 'பூத்தை'யே காணோமே\nரொம்ப நாளை அதைத் தான் நானும் தேடிக்கிட்டிருக்கேன். ;)\nசேவாகு கைல யாருப்பா பேட்டு குட்தது. இது கல்லி கிரிக்கெட்டு, ஒரு பால்ல அவரு 100 ரன் அடிப்பாருடா...\n//பொம்மை ஃபோனுக்கான வித்தியாசம் அந்தப் பையனுக்கு தெரிந்து தான் இருக்கிறது. ஆனால் ஒரு நம்பிக்கை//\nஇது முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ளும்படியான கோணம். பகிர்ந்தமைக்கு நன்றி :)\nகூல். கல்யாணம் ஆனா சரியாயிடும்.\nஉனக்கு இன்னைக்கு வாக்களிக்குறவங்க்தான் நேத்து எனக்கும் வாக்களிச்சாங்க :-)திரும்பவும் நாளைக்கு எனக்காக வாக்களிக்காம போயிடுவாஙகளா என்ன\nகலயாணமானா சரியாயிடும்னு ஒரு அனுபவஸ்தர் சொல்றாரு பாரு. பாவம் மனுசன் :-) கவிதை கூட எழுதுறதில்ல போல. அந்தளவுக்கு பூரண குணம் அடைஞ்சிட்டாரு. அப்ப நீயும் சரியாயிடுவேன்னு நம்பிக்கை இருக்கு :-)\n'Tata Sky'ன் அமீர்கான் விளம்பரம் எனக்கு மிகவும் பிடித்த விளம்பரம்.\nமுதல் முறை பார்த்த போது, ஹிந்தி வாக்கியங்கள் அவ்வளவாக புரியவில்லை.\nதொல்லைக்காட்சி நிகழ்ச்சிகளை விட விளம்பரங்கள் பல நன்றாகவே இருக்கின்றன.\n விளம்பரம் என்பது ஒரு மிகப்பெரிய கலை அதை நமக்கு மனதில் ஒரு சில நிமிடத்தில் புரியவைத்துவிடுகிறார்கள், நீங்கள் ஹைக்கூ கவிதையை ரசிப்பவர்தானே அதனால் உங்களுக்கு இந்த விளம்பர ரசனையைப்பற்றி சொல்லவா வேண்டும், அருமையாக இருந்தது, பாராட்டுக்கள்\nஏர்டெல் விளம்பரம் மிக அருமை. அதிலும் அந்தச் சிறூவன் சோகமாக அமர்ந்திருக்கும் காட்சி மனதை ஏதோ செய்கிறது. இப்போது தமிழிலும் வர ஆரம்பித்து விட்டது, பார்க்கவில்லையா\nதமிழ் மண் குடத்தில் வந்ததற்கு வாழ்த்துகள்\nSBI எல்லா விளம்பரங்க்ளும் எனக்குபிடிக்கும்.\nஅதிலும் அந்த தாத்தா வைரம் பரிசளிக்கும் போது.பாட்டி இந்த வயசுல எனக்கு எதுக்கு வைரமெல்லாம்னு கேப்பாங்க.தாத்தா அட வைரத்துக்கு உன் வயசு தெரியவா போகுதுன்னு சொல்லுவாரு.\nஅதிலையும் AXNல முந்தி ஒரு நிகழ்ச்சி போடுவாங்க.Most banned adsனு உல்கத்துல தடை செய்யப்பட்ட விளம்பரங்கள் நல்லா காமடியா இருக்கும்.அதையும் தடை பண்டிட்டாங்க.\nஇதை போன்ற விளம்பரங்களை இங்கே பார்க்க முடியவில்லை. அணைத்து விளம்பரங்களும் மிக அருமை. உங்கள் ர��னை ரசிக்க கூடியது. உங்கள் படியுகளை சிலவற்றை படித்தேன். மிக அருமை. ஜெயசங்கர் - நைஜீரியா\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பத...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nகாதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/51429-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-12-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-11-30T22:44:48Z", "digest": "sha1:MPWOFG3QTDEEAM4ZZGFPVXHECNQ5GFDD", "length": 85869, "nlines": 757, "source_domain": "dhinasari.com", "title": "ஆகஸ்டு 12 - உலக யானைகள் நாள் - தினசரி தமிழ்", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nசெவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1, 2020\nபஞ்சாங்கம் டிச.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 01/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.01தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~16 (01.12.2020)*செவ்வாய் கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம்...\nதினசரி செய்திகள் - 15/01/2020 2:09 மணி 0\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nராஜி ரகுநாதன் - 30/11/2020 2:08 மணி 0\nகார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nடிச.2 அன���று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 11:42 காலை 0\nபதினாறுகால் கண்டன மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து\nநிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்\nதலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த த��ைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஆவுடையார்கோயிலில் திருக்கார்த்தியை தீப வழிபாடு\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 30/11/2020 3:31 மணி 0\nபுதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தினத்தில் அக்னி அபிஷேகம் நடக்கும் அதன்படி நடந்த வழிபாட்டில் திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாணபராமச்சாரிய சுவாமிகள்...\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nAllஆன்மிக��் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nராஜி ரகுநாதன் - 29/11/2020 5:17 மணி 0\nஅந்த மாதத்தின் சாராம்சம் அந்த மாதத்தின் பௌர்ணமியில் அடங்கியிருக்கும். அதனால் பௌர்ணமி திதிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 01/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.01தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~16 (01.12.2020)*செவ்வாய் கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம்...\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.29ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~14 (29.11.2020)ஞாயிற்று கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nபஞ்சாங்கம் நவ.28- சனிக்கிழமை | இன்றைய ராசி ப���ன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/11/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.28ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~13 (28.11.2020)சனிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nவிஜய் சேதுபதியை பார்க்க குவிந்த பொதுமக்கள் – அதிர்ச்சியில் படக்குழு\nதினசரி செய்திகள் - 30/11/2020 8:00 மணி 0\nவிஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இருப்பதை தெரிந்துகொண்ட...\nபா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் ‘சல்பேட்டா’ : ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதினசரி செய்திகள் - 30/11/2020 7:29 மணி 0\nதமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வட சென்னையின் பூர்வீக விளையாட்டான குத்து சண்டையை...\nவாடிவாசல் படத்திலிருந்து சூர்யா நீக்கமா – தாயாரிப்பாளர் தாணு விளக்கம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 7:06 மணி 0\nபிரபல சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ என்கிற ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது. இது தொடர்பான...\nகடற்கரையில் மோசமான கவர்ச்சியை காட்டிய வேதிகா – கதிகலங்கிப் போன நெட்டிசன்கள்\nதினசரி செய்திகள் - 30/11/2020 4:16 மணி 0\nதமிழ் சினிமாவில் முனி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. மேலும், பரதேசி, காவிய தலைவன், மலை மலை, காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அழகாக இருந்தாலும் அவரால் முன்னணி...\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nராஜி ரகுநாதன் - 30/11/2020 2:08 மணி 0\nகார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம���ம் மாற்றி அமைக்கப் படுகிறது.\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nவிரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி\nதினசரி செய்திகள் - 30/11/2020 12:26 மணி 0\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 11:42 காலை 0\nபதினாறுகால் கண்டன மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து\nநிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்\nதலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 29/11/2020 2:57 மணி 0\nநடுவர்கள் கவனித்த மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் புனரமைப்புச் செயல்பாட்டில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான\nமுதல்வர இப்பவே பாத்துக்குங்க… விஜயசாந்தி கிளப்பிய திகில்\nராஜி ரகுநாதன் - 28/11/2020 4:54 மணி 0\nமீண்டும் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்றால் அவர் மீண்டும் தென்பட மாட்டார். எதுவும் நம்மிடம் பேச மாட்டார்.\n ஆந்திரா அரசு அளித்த கௌரவம்\nஇப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஆவுடையார்கோயிலில் திருக்கார்த்தியை தீப வழிபாடு\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 30/11/2020 3:31 மணி 0\nபுதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தினத்தில் அக்னி அபிஷேகம் நடக்கும் அதன்படி நடந்த வழிபாட்டில் திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாணபராமச்சாரிய சுவாமிகள்...\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம��� 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nராஜி ரகுநாதன் - 29/11/2020 5:17 மணி 0\nஅந்த மாதத்தின் சாராம்சம் அந்த மாதத்தின் பௌர்ணமியில் அடங்கியிருக்கும். அதனால் பௌர்ணமி திதிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 01/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.01தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~16 (01.12.2020)*செவ்வாய் கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம்...\nபஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/11/2020 12:05 காலை 3\nஇன்றைய பஞ்சாங்கம்: நவ.29ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~14 (29.11.2020)ஞாயிற்று கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....\nபஞ்சாங்கம் நவ.28- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/11/2020 12:30 காலை 0\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.28ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~13 (28.11.2020)சனிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...\nவிஜய் சேதுபதியை பார்க்க குவிந்த பொதுமக்கள் – அதிர்ச்சியில் படக்குழு\nதினசரி செய்திகள் - 30/11/2020 8:00 மணி 0\nவிஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இருப்பதை தெரிந்துகொண்ட...\nபா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் ‘சல்பேட்டா’ : ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதினசரி செய்திகள் - 30/11/2020 7:29 மணி 0\nதமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வட சென்னையின் பூர்வீக விளையாட்டான குத்து சண்டையை...\nவாடிவாசல் படத்திலிருந்து சூர்யா நீக்கமா – தாயாரிப்பாளர் தாணு விளக்கம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 7:06 மணி 0\nபிரபல சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ என்கிற ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது. இது தொடர்பான...\nகடற்கரையில் மோசமான கவர்ச்சியை காட்டிய வேதிகா – கதிகலங்கிப் போன நெட்டிசன்கள்\nதினசரி செய்திகள் - 30/11/2020 4:16 மணி 0\nதமிழ் சினிமாவில் முனி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. மேலும், பரதேசி, காவிய தலைவன், மலை மலை, காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அழகாக இருந்தாலும் அவரால் முன்னணி...\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nராஜி ரகுநாதன் - 30/11/2020 2:08 மணி 0\nகார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவ���ம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nவிஜய் சேதுபதியை பார்க்க குவிந்த பொதுமக்கள் – அதிர்ச்சியில் படக்குழு\nதினசரி செய்திகள் - 30/11/2020 8:00 மணி 0\nவிஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இருப்பதை தெரிந்துகொண்ட...\nபா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் ‘சல்பேட்டா’ : ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதினசரி செய்திகள் - 30/11/2020 7:29 மணி 0\nதமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வட சென்னையின் பூர்வீக விளையாட்டான குத்து சண்டையை...\nவாடிவாசல் படத்திலிருந்து சூர்யா நீக்கமா – தாயாரிப்பாளர் தாணு விளக்கம்\nதினசரி செய்திகள் - 30/11/2020 7:06 மணி 0\nபிரபல சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ என்கிற ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது. இது தொடர்பான...\nகடற்கரையில் மோசமான கவர்ச்சியை காட்டிய வேதிகா – கதிகலங்கிப் போன நெட்டிசன்கள்\nதினசரி செய்திகள் - 30/11/2020 4:16 மணி 0\nதமிழ் சினிமாவில் முனி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. மேலும், பரதேசி, காவிய தலைவன், மலை மலை, காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அழகாக இருந்தாலும் அவரால் முன்னணி...\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஉலக யானைகள் நாள் ( World Elephant Day ) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் ,யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆக.,12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.\nஉலகில் இதுவரை 22 வகை யானை இனங்கள் அழிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆதிகாலத்தில் 24 வகை யானைகள் வாழ்ந்துள்ளன. தற்போது, உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. ஆசிய யானைகள் 55,000 வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 32,000 யானைகளும், தமிழகத்தில் 3,750 யானைகள் உள்ளதாக கடந்த ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றன. தற்போது யானைகள், அரியவகை விலங்குகள் பட்டியலில் உள்ளன. பிற்கால சந்ததிகள், யானைகளைப் பார்க்க, அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.\nதரைவாழ் விலங்குகளில் யானைதான் மிகப்பெரியது. தும்பிக்கை வடிவில் மூக்கை பெற் றுள்ள ஒரே விலங்கும் யானைதான். யானைகள் அதிகளவு தண்ணீர், உணவை உட்கொள்ளும். ஆகவே, தண்ணீர், உணவு அதிகமுள்ள காடுகளில் மட்டுமே யானைகள் வசிக்கும். யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமைந்தால், அந்தக் காடு ஆரோக்கியமானதாக காணப்படுகிறது.\nஉலகில் இதுவரை 22 வகை யானை இனங்கள் அழிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆதிகாலத்தில் 24 வகை யானைகள் வாழ்ந்துள்ளன. தற்போது, உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. ஆசிய யானைகள் 55,000 வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 32,000 யானைகளும், தமிழகத்தில் 3,750 யானைகள் உள்ளதாக கடந்த ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றன. தற்போது யானைகள், அரியவகை விலங்குகள் பட்டியலில் உள்ளன. பிற்கால சந்ததிகள், யானைகளைப் பார்க்க, அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.\nதரைவாழ் விலங்குகளில் யானைதான் மிகப்பெரியது. தும்பிக்கை வடிவில் மூக்கை பெற் றுள்ள ஒரே விலங்கும் யானைதான். யானைகள் அதிகளவு தண்ணீர், உணவை உட்கொள்ளும். ஆகவே, தண்ணீர், உணவு அதிகமுள்ள காடுகளில் மட்டுமே யானைகள் வசிக்கும். யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமைந்தால், அந்தக் காடு ஆரோக்கியமானதாக காணப்படுகிறது.\nதும்பிக்கையே யானையின் பலம். தும்பிக்கை மூலமே யானை சுவாசிக்கிறது. தண்ணீரையும், உணவையும் அதன் மூலம்தான் சாப்பிடுகிறது. தும்பிக்கையாலேயே அதிக எடை கொண்ட பொருளை யானையால் எளிதாகத் தூக்க முடியும்.\nதந்தத்தை யானையின் கொம்பு என நடைமுறையில் அழைக்கின்றனர். ஆனால், யானையின் மேல்வரிசை பற்களின் நீட்சிதான் தந்தம். ஒரு டன் எடையுள்ள பொருளையும், தந்தத்தால் தூக்க முடியும். அதனால், சண்டையின் போது யானை தந்தத்தைத் தான் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தும். தந்தம் இல்லாத ஆண் யானை, மக்னா யானை என அழைக்கப்படுகிறது. தும்பிக்கை மூலம் யானை வாசனை உணர்வு களை அறிந்து கொள்கிறது. 1.5 கி.மீக்கு அப்பால் உள்ள மனிதனின் நடமாட்டத்தைகூட யானையால் அறிந்துகொள்ள முடியும். யானைக்கு கேட்கும் சக்தி அதிகம். ஆனால், கண் பார்வை குறைவு. மூளையின் அளவு பெரியது என்பதால் யானைக்கு நினைவாற்றல் அதிகம் உண்டு. இந்த நினைவாற்றல் மூலமே யானைகள், பரந்த காட் டில் வழித்தடம் மாறாமல் சென்று திரும்புகின்றன. ஒரு யானை சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது. யானைக்கு தினசரி 200 முதல் 250 கிலோ உணவு தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 100, 150 முதல் 200 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கிறது.\nகாட்டில், யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது. காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் யானை வழிவகுக்கிறது. யானைகள் பல கி.மீ. தூரம் காட்டில் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதைகள் காட்டில் உருவாகின்றன. நம் நாட்டில், காடுகளில் யானைகளே சாலைகள் உருவாகக் காரணம்.\nஉலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்... Cancel reply\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nராஜி ��குநாதன் - 30/11/2020 2:08 மணி 0\nகார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டையில் விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 72பேர் கைது செய்யப்பட்டனர்.\nபஞ்சாங்கம் டிச.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 01/12/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - டிச.01தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~16 (01.12.2020)*செவ்வாய் கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம்...\nசெய்திகள்… சிந்தனைகள்… – 30.11.2020\nகோவிலுக்குள் புகுந்த இஸ்லாமிய பயங்கரவாதி அராஜகம்பரோலில் வந்த கோவை வெடிகுண்டு பயங்கரவாதி பாட்ஷா சட்டவிரோத வீடியோ வெளியீடுதிமுகவின் பச்சோந்தி அரசியல் - வேல்யாத்திரை, ஆலய போராட்டங்கள்திண்டுகல் பத்மகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றச்...\nவிஜய் சேதுபதியை பார்க்க குவிந்த பொதுமக்கள் – அதிர்ச்சியில் படக்குழு\nதினசரி செய்திகள் - 30/11/2020 8:00 மணி 0\nவிஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இருப்பதை தெரிந்துகொண்ட...\nபா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் ‘சல்பேட்டா’ : ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதினசரி செய்திகள் - 30/11/2020 7:29 மணி 0\nதமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவைத்து ஒரு புதிய படத்த�� இயக்கி வருகிறார். இப்படம் வட சென்னையின் பூர்வீக விளையாட்டான குத்து சண்டையை...\nநவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nராஜி ரகுநாதன் - 30/11/2020 9:45 காலை 0\nசுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்தெலுங்கில்: பி.எஸ்.சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்46 ஆபத்தில் தைரியம்தெலுங்கில்: பி.எஸ்.சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்46 ஆபத்தில் தைரியம்செய்யுள்:தாவத் பயாத்தி பேதவ்யம் யாவத் பயமனாகதம் |ஆகதம் து பயம் வீக்ஷ்ய...\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nஅதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.\nராஜி ரகுநாதன் - 30/11/2020 10:00 காலை 0\nகார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/11/2020 7:46 மணி 0\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.\nஒரே தேசம், ஒரே தேர்தல்… ஏன்\nதினசரி செய்திகள் - 28/11/2020 2:50 மணி 0\nஇந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nஒரே தேசம்; ஒரே தேர்தல்… மாற்றத்துக்கான தேவை\nதினசரி செய்திகள் - 27/11/2020 12:08 மணி 0\nஅதே போன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின்\nதினசரி செய்திகள் - 26/11/2020 8:53 மணி 0\nகருணைக்கு மறுபெயர் கசாப்கட்டுரை: பத்மன்2008 நவம்பர் 26இல் 163 பேர் தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமான மும்பை தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். மற்ற 9 பேரும்...\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPulses PROதினசரி தமிழ் செய்திகள்\nஆன்லைன் ரம்ம��யில் தொடங்கி… கடனில் சென்று… அவமானத்தில் சிக்கி… தற்கொலைக்கு தூண்டப்பட்டு… ஏன் இப்படி\nஒரு கட்டத்தில் மீளலாம். ஆனால் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/are-dhanush-and-anirudh-ravichander-reuniting-in-2019", "date_download": "2020-12-01T00:25:08Z", "digest": "sha1:SS5C3UEUS6A5RFK432NHJIXDLU2L5SME", "length": 12420, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் கைகோர்த்த “கொலைவெறி பாய்ஸ்”... அக்கட தேசம் போகும் அட்லீ!", "raw_content": "\nமீண்டும் கைகோர்த்த “கொலைவெறி பாய்ஸ்”... அக்கட தேசம் போகும் அட்லீ\n‘3’ படத்தில் இடம்பெற்ற ‘கொலவெறி’ பாடல் மூலம் உலக முழுவதும் அறியப்பட்ட தனுஷ்-அனிருத் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது.\nதனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இதை கம்போஸ் செய்த அனிருத் ரவிசந்தர் தன் 21 வயதில் திரையிசை உலகிற்குள் கால் எடுத்து வைத்து, இன்று தென்னிந்தியாவின் மிக முக்கிய இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். அனிருத்துக்கு ‘கொலவெறி’ பாடல் ஆகப்பெரிய விசிட்டிங் கார்டாக அமைந்தது. உலகின் அத்தனை திசைகளில் இருந்தும் நூறு மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து பார்க்க வைத்து யுடியூபையே திணற வைத்திருக்கிறது. இதற்கு பிறகு தென் இந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் ஹீரோக்கள் பலரது படத்துக்கு இசையமைத்து உச்சம் தொட்டார்.\nகடைசியாக விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு இசையமைத்தார். இந்தப் படங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் எந்தத் திரைப்படத்திலும் இணையவில்லை. இதை வைத்து தனுஷ், அனிருத் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது என்றும் அதனால்தான் சமீபகாலமாக இருவரும் இணைந்து படங்கள் பண்ணவில்லை என்றும் கோலிவுட்டில் பேச்சு நிலவிவந்தது.\nஇது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அனிருத், “எனக்கும் தனுஷுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மிக விரைவிலேயே, அதாவது 2019இல் நாங்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவிருக்கிறோம்” என்று கூறியுள்ளார். இதனால் தனுஷும் அனிருத்தும் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.\nதெலுங்கு நடிகர்களை இயக்குகிறாரா அட்லீ\nமெர்சல் பட இயக்குனர் அட்லீ அடுத்ததாக தெலுங்குத் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nதளபதி விஜய்யை கொண்டு அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கிய அட்லீ இதுவரை மூன்று படங்கள் இயக்கியுள்ளார். மூன்றுமே சுப்பர் டூப்பர் ஹிட்டு. இவர் அடுத்ததாக எந்தக் கதாநாயகனை வைத்து இயக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருந்த நிலையில் விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையவுள்ளதாகத் தகவல் பரவியது. ஆனால் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கூட்டணி சில வருட இடைவெளிக்குப் பின் தொடரும் எனக் சொல்லப்பட்டது.\nதற்போது கோலிவுட்டைப் போல டோலிவுட்டிலும் முத்திரை பதிக்க களமிறங்கிவிட்டதாகத் தகவல் பரவியிருக்கின்றது. தெலுங்குத் திரையுலகில் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் ஆகியோரிடம் கால்ஷீட் இருப்பதால் இந்த இரு நடிகர்களில் அட்லீ இயக்குவார் எனத் தெரிகிறது.\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\nரஜினிக்கு 234 தொகுதிகளிலும் ஆதரவு... கட்சி தொடங்கும் முன்பே ஆதரவை வழங்கிய அர்ஜூன் சம்பத்..\nஉச்சகட்ட கவர்ச்சி... காலை தூக்கி ஏடாகூடமாக போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-vani-bhojan-latest-saree-photo-going-viral-qitb40", "date_download": "2020-11-30T23:48:33Z", "digest": "sha1:ZTPOBEW7XC6UON7P22SPUWU3U45J4W76", "length": 8229, "nlines": 92, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அம்சமான பட்டுப்புடவையில்... அழகான இடையை காட்டி ஏங்க வைக்கும் வாணி போஜன்...! | Actress vani bhojan Latest saree photo going viral", "raw_content": "\nஅம்சமான பட்டுப்புடவையில்... அழகான இடையை காட்டி ஏங்க வைக்கும் வாணி போஜன்...\nதற்போது ஆயுத பூஜை ஸ்பெஷலாக பச்சை நிற பட்டுப்புடவையில் வாணி போஜன் வெளியிட்டுள்ள போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nவிமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.\nமாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன்\nஅசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.\nஇந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.\nவிக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ�� கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nசோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் தனது அசத்தலான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.\nஅப்படி தற்போது ஆயுத பூஜை ஸ்பெஷலாக பச்சை நிற பட்டுப்புடவையில் வாணி போஜன் வெளியிட்டுள்ள போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nஅதிலும் ரம்யா பாண்டியன் ஸ்டைலில் இடை தெரிய வாணி போஜன் கொடுத்துள்ள அசத்தல் போஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.\nஇந்த போட்டோவை பார்க்கும் ரசிகர்கள் ஊட்டி மலை பியூட்டி உன் பேரு என்னமா என பாட்டு பாடி வாணி போஜனை கலாய்த்து வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/thalapathy-64-heroine-reveals-her-passion-and-hidden-photography-talent-066409.html", "date_download": "2020-11-30T23:51:45Z", "digest": "sha1:E3GK2SIOBO3ELQFHWD6THDH63NHZFABS", "length": 17685, "nlines": 204, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாவ்.. இப்படியொரு திறமையா.. ’தளபதி 64’ நாயகிக்கு இருக்கும் ‘தல’ அஜித் திறமை! | Thalapathy 64 heroine reveals her passion and hidden photography talent - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\n5 hrs ago 2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\n8 hrs ago இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\n8 hrs ago போட வேண்டியதைப் போடாமல் எக்குதப்பா போஸ்… கவர்ச்சியில் திணறிய ரசிகர்கள்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாவ்.. இப்படியொரு திறமையா.. ’தளபதி 64’ நாயகிக்கு இருக்கும் ‘தல’ அஜித் திறமை\nசென்னை: 'தளபதி 64' ஃபர்ஸ்ட் லுக் ரிலீசுக்காக தளபதி ரசிகர்கள் காலை முதலே தவமாய் தவம் கிடந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், 'தளபதி 64' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nநடிப்பு, கிளாமர் எல்லாத்தையும் தாண்டி 'தல' அஜித் போல போட்டோகிராஃபி திறமையும் மாளவிகா மோகனனுக்கு இருக்கிறது.\nஆப்ரிக்காவில் விடுமுறையை கழித்து வரும் மாளவிகா எடுத்த சிங்கங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nமீண்டு வந்த சுச்சிலீக்ஸ் சுசித்திரா.. வைரல் வீடியோ வெளியிட்டு கம் பேக்.. என்ன பண்ணிட்டு இருந்தாங்க\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் ரஜ���னிக்கு தங்கையாக நடித்த அவர், அடுத்த ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறவுள்ளார். தளபதி 64 படத்தில் விஜய்சேதுபதியுடன் ஆக்‌ஷன் காட்சிகளில் இவரும் மோதுகிறார் என்ற தகவல்களும் கசிந்துள்ளன.\nதளபதி 64 படக்குழுவுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் வெளிநாடுகளில் தங்கள் விடுமுறையை கழித்து வருகின்றனர். ஆப்ரிக்காவில் தனது விடுமுறையை கொண்டாடி வரும் மாளவிகா மோகனன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nமாளவிகா மோகனன் வெறும் கிளாமர் ஹீரோயின் மட்டுமல்ல திறமையான நடிகையும் கூட, ஆனால், அதை விட அவருக்கு போட்டோகிராஃபி திறமையும் இருப்பது சமீபத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.\nசிங்கப்பெண்ணான மாளவிகா மோகனன் ஆப்பிரிக்காவின் தான்சானியா காடுகளில் உள்ள பெண் சிங்கங்களை படம் பிடித்துள்ள புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகின்றன.\nநியூ இயர் ஹாலிடே கொண்டாட்டத்தை மற்ற நடிகைகள் போல தீவுகளில் பிகினி உடையில் கவர்ச்சியாக கொண்டாடாமல் ஆப்பிரிக்காவில் வைல்டு லைஃப் ட்ரிப் சென்றுள்ளார் மாளவிகா. அங்கே சிங்கங்களை புகைப்படம் எடுத்த மாளவிகா, சிங்கத்துடன் செல்ஃபி எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.\nமாம்பழமாக மாறிய மாளவிகா மோகனன்.. மலைத்துப் போன ரசிகர்கள்.. அந்த கண்ண எப்போ பார்க்கப் போறோமோ\nஆக்‌ஷன் த்ரில்லர் வெப்சீரிஸ்.. பிரபல பாலிவுட் ஹீரோ ஜோடியாகிறார் 'மாஸ்டர்' ஹீரோயின்\nகட்டி அணைத்து உம்மா கொடுத்த பிரபல நடிகை.. அதிர்ந்து போன ரசிகர்கள் \nதனுஷின் ஜோடியான மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபட்டப்பகலில்..வெட்டவெளியில் மாஸ்டர் பட நாயகி செய்த காரியம் \nஇப்படி நின்னா எப்படிம்மா.. முன்னழகையும், இடுப்பையும் காட்டி செல்ஃபி போட்ட மாஸ்டர் ஹீரோயின்\nஅது ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது.. மாஸ்டர் ஹீரோயினிடம் மன்றாடும் ரசிகர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா\nஅந்த காற்றும், மழையும்.. லடாக்கில் பைக் ஓட்டிய அனுபவம்.. 'மாஸ்டர்' ஹீரோயின் திரில்.. அமலா பால் ஆசை\nஎன்னம்மா.. இது நியாயமா.. இப்படி ஆரம்பிச்சுட்டீங்க.. மாஸ்டர் பட நடிகையிடம் நீதி கேட்கும் நெட்டிசன்ஸ்\nஒருத்தர் எப்படி இவ்வளவு அழகா இருக்க முடியு��் மாளவிகா மோகனனின் போட்டோ பார்த்து வியக்கும் ஃபேன்ஸ்\nவெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு.. மிரள விடும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் பாத்ரூம் போட்டோ\nப்ளீஸ்.. கிழிஞ்ச பாவடையை மாத்திட்டு போங்க.. மாஸ்டர் பட நடிகைக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளியே ஆட்டம் போட்டாலும்.. உள்ளுக்குள் அழுத சம்யுக்தா.. அனிதாவை எப்போதுமே மறக்கமாட்டார்\nகால் டாஸ்க்கில் முதல் பாராட்டு.. ரொம்ப ஸ்வீட்டா பேசுனீங்க.. சோமை பாராட்டி பரிசு கொடுத்த கமல்\nஒரே குறும்படம்.. ஒட்டுமொத்தமாய் திரும்பிய ஹவுஸ்மேட்ஸ்.. அசிங்கப்பட்ட சம்யுக்தா\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல பாப்ரி கோஷ் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.\nரியோவிடம் சண்டை இருந்தாலும் ரியோவின் தலைமைக்கு 5 ஸ்டார் வழங்கி பாலா பல்டி\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/10644.html", "date_download": "2020-11-30T22:27:07Z", "digest": "sha1:4E3J3E3GBGHCMH662KHY4Y6AAUQRDQWK", "length": 5243, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "வவுனியாவில், யானையின் சடலம் மீட்பு – DanTV", "raw_content": "\nவவுனியாவில், யானையின் சடலம் மீட்பு\nவவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குற்பட்ட கோரமோட்டை குளக்கரையில் காயமடைந்த நிலையில் காட்டு யானையின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஎல்லையோர கிராமமாக காணப்படும் கோரமோட்டை கிராமத்தில் அதிகளவான யானைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கிராமத்தில் வேட்டைக்குச் சென்றவர்களினாலோ அல்லது வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துவக்கு வெடித்ததனாலோ யானை இறந்திருக்கலாம் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் இந்த விடையம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் வன பாதுகாப்புத் துறையினரும் ஆராய்ந்து வருகின்றனர்.\nஇதேவேளை வவுனியா வடக்கு காஞ்சுரமோட்டை, ஒலுமடு, சேனைப்புலவு, மருதோடை, ஊஞ்சால்கட்டி, வெடிவைத்தகல் போன்ற எல்லையோரக் கிராமங்களில் விவசாய பயிர்களையும் காட்டு யானைகள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(007)\nமுல்லையில் தலைமைத்துவப் பயிற்சி நிறைவு\nபளையில் விபத்து: 17 பேர் காயம��\nவவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணம்\nமாவீரர் தினத்தை வீட்டில் இருந்தே அனுஷ்டிக்கவும் – தமிழ் கட்சிகள்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9781.html", "date_download": "2020-11-30T22:41:21Z", "digest": "sha1:E3SUSQ6FVYR5CMZ2B3BBJNP65BEF57E3", "length": 11235, "nlines": 101, "source_domain": "www.dantv.lk", "title": "ஜனாதிபதியை மக்கள் தீர்மானிக்க வேண்டும் : சமீர பெரேரா – DanTV", "raw_content": "\nஜனாதிபதியை மக்கள் தீர்மானிக்க வேண்டும் : சமீர பெரேரா\nராஜபக்ஷ குடும்பத்தினரால், புதிதாக நாட்டிற்கு எதனை வழங்க முடியும் என, தேசிய மக்கள் இயக்கத்தின் தலைவர் சமீர பெரேரா கேள்வி ஏழுப்புயுள்ளார்.\nஇன்று, நுவரெலியா ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.\nராஜபக்ஷ குடும்பத்தினர், இந்த நாட்டுக்கு கொடுக்கப் போவது என்ன இறுதியாக இந்த நாட்டுக்கு எதனை விட்டு வைத்தார்\nஇறுதியில் வெளிநாடுகளில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து கொடுத்தார். மீத்தொட்டமுல்லவில் உள்ள குப்பைகளை, இருந்த இடத்திலேயே வைத்தார்.\nசீனா நாட்டில் இருந்து பெருந்தொகையான கடன் சுமையை கொண்டு வந்து கொடுத்தார். இந்த நாட்டில் உள்ள காணிகளை பிடித்துக்கொண்டு மக்களை இங்கிருந்து விரட்டினார்.\nஅதனால்தான் 2015 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் 8 ஆம் திகதி, 60 இலட்சம் வாக்குகளால், மஹிந்த ராஜபக்ஷ அவர்களை வீட்டுக்கு அனுப்பினோம்.\nமஹிந்த ஆட்சிக் காலத்தின் போது, பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டபாய ராஐபக்ஷ என்ன செய்தார் என்பது, இந்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.\nபாதுகாப்பு பிரதான தலைமையகத்தை, சீனா நாட்டின் செங்ரிலா நிறுவனத்திற்கு விற்பனை செய்து, இறுதியில் பத்தரமுல்ல அக்குரேகொட பகுதியில் அமைக்க, அவருக்கு நன்கு பரீட்சையமான ஒப்பந்தகாரரிடம் வழங்கி, மில்லியன் அளவில் ஏமாற்றி விட்டார்.\nஅதற்கு தற்பொழுது விசாரனைகள் இடம்பெற்று வருகிறது. இந்த நாட்டின் தேசிய கடற்படையை, எவன்காட் நிறுவனத்திற்கு வழங்கியவர்.\nதனது பெற்றோரை பெருமைப்படுத்துவதற்காக, அரும்காட்சியகம் அமை���்க பொது மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்.\n2010 ஆம் ஆண்டு, அமெரிக்க நாட்டு பிரஜையைபோல் ஆவணங்களை தயாரித்து, அமெரிக்க நாட்டுக்கு வீதியை அமைத்தவர்.\nகோட்டபாய ராஐபக்ஷ நியாயமான மனிதர் என்றால், நீதிமன்றத்திற்கு சென்று, நான் நியாயமானவர் என்று கூற வேண்டும்.\nஅவர் செய்த தவறுகளை முடிமறைக்க, மில்லியன் அளவில் பணத்தை செலவு செய்து, வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தவர், எப்படி ஐனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முடியும்.\nராஐபக்ஷ குடும்பத்தோடு உறவு முறையை வைத்திருந்தவர்கள் அனைவரும், மில்லியன் கனக்கில் களவாடியவர்கள்.\nஇதனைத்தான் இந்த நாட்டுக்கு அவர்கள் தேடிக் கொடுத்தது.\nஐனாதிபதி தேர்தலில் கோட்டாபாய ராஐபக்ஷ அவர்களோடு போட்டியிட, சஜித் பிரேமதாசவிற்கு என்ன தகுதி இருக்கு என, சிலர் கேட்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரிய வருகிறது.\nராஐபக்ஷ குடும்பத்திற்கு இருக்கின்ற பெரிய பயம் சஜித் பிரேமேதாச.\nநான் ஒன்றை கூறுகிறேன்.சஜித் பிரேமதாசவுடைய தகுதியை பற்றி கேட்க வேண்டாம்.\nதகுதியை பற்றிக்கேட்க வேண்டுமானால், கோட்டாபே ராஐபக்ஷ போன்றவர்களுடைய தகுதியை முதலில் பரிசீலனை செய்து பாருங்கள்.\nகோட்டபாய ராஐபக்சவிற்கு அரசியல் அனுபவம் இருக்கிறதா அல்லது அவர் இலங்கை பிரஜயா\nஅல்லது இலங்கை நாட்டில் இருக்கிறாரா அவர் அமெரிக்கா பிரஜையென ஒப்பந்தம் செய்துள்ளார்.\nசஜித் பிரேமேதாச அவர்களின் தகுதியை பற்றி, இந்த நாட்டில் உள்ள, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என்றுமே கேட்டதில்லை.\nஅவருடயை தகுதி குறித்து ரவி கருனாநாயக்க போன்றவர்களுக்கு தான் பிரச்சினை இருக்கிறது.\nகுப்பைகள் இருக்க வேண்டும். குப்பைகள் இருக்கும் இடத்தில், ரவி கருணாநாயக்கவிடம் இருக்கும் ஊழல்களை வைத்துக்கொண்டு, ரவி கருணாநாயக்கவிற்கு யார் ஐனாதிபதி வேட்பாளர் என்று தீர்மானிக்க முடியாது.\nஅதனை இந்த நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். யார் ஜனாதிபதி வேட்பாளர் என்று தீர்மானித்து விட்டார்கள்.\nகொரோனா: சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை\nகொரோனா: சீனாவிலிருந்து தோன்றவில்லை- உலக சுகாதார ஸ்தாபனம்\nகொரோனா: சீனாவிலிருந்து தோன்றவில்லை- உலக சுகாதார ஸ்தாபனம்\nகொரோனா: அதிக மரணங்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\n���ரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/154471-.html", "date_download": "2020-11-30T23:47:36Z", "digest": "sha1:EFJV5UNCBYONFMJ7NQVF24HMNUS4I6W5", "length": 20165, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜெர்மனியில் அசத்திய நாமக்கல் மாணவிகள்! | ஜெர்மனியில் அசத்திய நாமக்கல் மாணவிகள்! - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nஜெர்மனியில் அசத்திய நாமக்கல் மாணவிகள்\nகிராமப்புற பெண்களாலும் விளையாட்டில் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், ஜெர்மனி சென்று, பயிற்சி ஆட்டத்தில் அந்நாட்டு வீராங்கனைகளை வீழ்த்தியுள்ளனர் நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியின் கால்பந்து அணி மாணவிகள்.பெரிய நகரங்களில், அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத் திடலில் பயிற்சி பெரும் வீரர், வீராங்கனைகள் சாதிப்பதில் பெரிய அதிசயமில்லை.\nஆனால், நாமக்கல்போன்ற சிறிய நகரங்களில், குறிப்பாக, கிராமத்திலிருந்து வந்து, விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிற்சி பெறும் மாணவிகள் சாதித்துள்ளது பாராட்டுக்குரியது. இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், நாமக்கல் விளையாட்டு விடுதி கால்பந்து அணி பயிற்சியாளர் எஸ்.கோகிலா கூறியதாவது:\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியைச் சேர்ந்த `கோத்தே இன்ஸ்டியூட்’ சார்பில் தமிழகத்தில் கால்பந்துப் போட்டி நடைபெற்றது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி என நான்கு மண்டலங்களைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்றன.\nதிருச்சி மண்டலத்தில், நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதியைச் சேர்ந்த எங்களது கால்பந்து அணியும் விளையாடி வெற்றி பெற்றது. மண்டல அளவிலான வெற்றியைத் தொடர்ந்து, அதே மாதம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் சென்னை அணியை, நாமக்கல் அணி வீழ்த்தியது.\nஅப்போது, எங்களது மாணவிகளின் திறமையைப் பார்த்து வியந்த ஜெர்மனி `கோத்தே இன்ஸ்டியூட்` இயக்குநர் ஹெல்முட் சிச்சிப்பிரிட், நாமக்கல் மாணவிகள் ஜெர்மனியில் ஒரு வாரம் தங்கி, பயிற்சி பெற ஏற்பாடு செய்வதாகக் கூறினார். இதற்கான செலவு முழுவதையும் அந்தப் பயிலகமே ஏற்றது.\n“மற்ற விளையாட்டுகள் இருக்கும்போது, கால்பந்து அணியை மட்டும் தேர்வு செய்வது ஏன்” என அவரிடம் கேட்டபோது, `இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியைப்போல, ஜெர்மனியின் தேசிய விளையாட்டு கால்பந்து. எனவே, உங்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறோம்` என்றார். பின்னர், முறையான அனுமதியுடன் பெர்லின் சென்றோம்.\nஒரு வாரத்துக்கு அங்கேயே தங்கினோம். பயிற்சியாளரான என்னுடன் சேர்த்து மொத்தம் 15 பேர் சென்றோம். எங்களது அணிக்கு, அந்த நாட்டின் அணியினர் பயிற்சி அளித்தனர். பயிற்சியின்போது, அந்நாட்டு பெண்கள் அணியுடன், எங்கள் அணி மோதியது.\nஇதில், நாமக்கல் அணி 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உள்ளூர் மற்றும் மாநில, தேசிய அளவில் விளையாடிய எங்கள் அணி வீராங்கனைகள், முதன்முறையாக அந்நிய மண்ணில், அந்நாட்டு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஜெர்மனி குளிர் பிரதேசம் என்பதால், அங்கு உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது.\nதமிழக அளவில் பயிற்சிக்காக வெளிநாடு சென்ற ஒரே அணி நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவியர்கள். அனைத்து மாணவிகளும் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான் படிக்கின்றனர். இந்த ஆண்டு `கோவா நேஷனல்` அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போட்டியில், தமிழக மகளிர் கால்பந்து அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. அதில் 8 மாணவிகள் நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள்தான்.\nஇதுபோல, ஜெர்மனிக்கு பயிற்சிக்குச் சென்று திரும்பிய 14 மாணவிகளில், மாரியம்மாள், கவுசல்யா ஆகியோர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டு தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற கால்பந்து அணியில், நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள் 7 பேர் இடம்பெற்றிருந்தனர். `கோலோ இந்தியா` போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளில் 6 பேர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள்” என்றார் பெருமிதத்துடன்.\nநாமக்கல் மாணவிகள்ஜெர்மனி பயணம்ஜெர்மனி அனுபவம்நாமக்கல் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகால்பந்து அணி மாணவிகள்சாதனை மாணவிகள் மகளிர் கால்பந்து தமிழக மாணவிகள் சாதனை\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செ��்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nஅவிட்டம், சதயம், பூரட்டாதி; வெற்றி தரும் நட்சத்திர நாட்கள், சிக்கலில் சிக்கவைக்கும் நட்சத்திரங்கள்;...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம் விமர்சனம்; சிஐடியூ வேதனை\nபுதுவையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் வீதம் 97% ஆக உயர்வு: பரிசோதனை 4 லட்சத்தைத்...\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகம்- நாமே தயாரிப்பது எப்படி- மருத்துவர்...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும்...\nபுதிதாகக் கட்டப்பட்டு வரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிட போர்டிகோ...\nதிருச்செங்கோடு அருகே கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ரூ.2.39 கோடி மோசடி; சங்கத் துணைத்...\nமாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்: பெற்றோர், மாணவர்கள்...\nஉயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு சடங்குகள் செய்து புதைப்பு: மக்கள் அஞ்சலி\nபோகிற போக்கில்: கண்களில் தொடங்கும் காவியம்\nதிரிபுரா: மோடி நிகழ்ச்சியில் பெண் அமைச்சரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட அமைச்சர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20201024-54538.html", "date_download": "2020-11-30T23:32:36Z", "digest": "sha1:OMLSMVRG2BJOJ4KT2P4ISKP4UMX46VGO", "length": 8725, "nlines": 97, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இரு நண்பர்களின் வாழ்க்கையை விவரிக்கும் படம், திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇரு நண்பர்களின் வாழ்க்கையை விவரிக்கும் படம்\nஇரு நண்பர்களின் வாழ்க்கையை விவரிக்கும் படம்\nநடிகர் ஜீவாவின் குடும்பத் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜித்தன் ரமேஷ் தயாரிக்கும் புதிய படம் ‘களத்தில் சந்திப்போம்’.\nஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்குகிறார்.\nஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர்.\nரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.\nயுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். “இது நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம். கபடி வீரர்களான ஜீவாவும் அருள்நிதியும் சிறு வயது முதலே நண்பர்கள்.\nமேலும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். இருவரது வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இப்படம்,” என்கிறார் இயக்குநர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nதாய்மொழி அல்லாத தமிழில் சிறந்த தேர்ச்சி\nசென்னையில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபட்ட ஆடவருக்கு உடல்நலக் குறைவு; இழப்பீடாக ரூ.5 கோடி கோரியுள்ளார்\nஎஃப்1 பந்தய கார் தீப்பிடித்தது; உயிர் தப்பிய ஓட்டுநர்\nதொய்விலிருந்து மீட்ட உறுதியும் முயற்சியும்\nசிங்கப்பூரில் கொரோனா தொற்றால் 29வது நபர் உயிரிழப்பு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவர��க்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/60-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2020-11-30T23:17:51Z", "digest": "sha1:K75I7SBK5FNNFXNBSMVE32D3T6YJX6IW", "length": 10576, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "60 சதவீத விமானங்களை இயக்க விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி! | Athavan News", "raw_content": "\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\n60 சதவீத விமானங்களை இயக்க விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி\n60 சதவீத விமானங்களை இயக்க விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி\nஉள்நாட்டு பயணிகள் விமான சேவையில் 60 சதவீத விமானங்களை இயக்க விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.\nஇது குறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி வரை உள்நாட்டு பயணிகள் விமான சேவையில் 60 சதவீதமான விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அரசு அனுமதித்துள்ள சிறப்பு விமான சேவை மூலம் மட்டுமே சர்வதேச போக்குவரத்து நடைபெற்று வருகிறது.\nஇதற்கிடையில் உள்நாட்டு விமான சேவை குறித்து விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஇதன்படி கடந்த ஜூன் 26 ஆம் திகதி விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி விமான நிறுவனங்கள் தங்களது உள்நாட்டு விமானங்களில் அதிகபட்சமாக 45 சதவீதத்தை மட்டும�� இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 2 ஆம் திகதி வெளியான அறிவிப்பின்படி 60 சதவீத விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு-20 தொடரின் ஆறாவது போட்டியில் கண்டி டர்கேர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி தொடர்பாடல் ஊடாக இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி க\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nபுத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், நான்கு மதங்கள\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் வெற்றியளிக்கும் தடுப்பூசியைத் தயாரித்துள்ளதா\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையில் வன்முறை நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nமஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என ஐக்கிய நா\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் இன்று இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல்\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nலங்கா பிரீமியர் லீ��்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/02/20.html", "date_download": "2020-11-30T23:16:18Z", "digest": "sha1:SMYINACNR67TUS7YCRHDJN5VTFPUIFQ2", "length": 28968, "nlines": 264, "source_domain": "www.ttamil.com", "title": "எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20 ~ Theebam.com", "raw_content": "\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nஇன்றைய உலகில்,மிகவும் குழப்பமான,தீர்க்கப் படாத புதிர் என்னவென்றால் பண்டைய நாகரிகமான சிந்து வெளியின் மொழி அல்லது எழுத்து பற்றிய தகவல்களாகத் தான் அதிகமாக இருக்கும். அங்கு 4200 கல்வெட்டுகள், முத்திரைகளிலும் மட் பண்டங்களிலும் இருந்தாலும், அந்த எழுத்துக்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படக் கூடியதாக இன்னும் குறிவிலக்கம் கொடுக்கப் படவில்லை. முக்கிய காரணம் எல்லா கல் வெட்டுகளும் குறுகியதாக சராசரியாக 4 அல்லது 5 குறியீடுகளை மட்டுமே கொண்டிருப்பதே ஆகும். எழுத்து, மொழி இவைகளுக்கு இடையிலான தொடர்பில், இது ஒரு கடினமான நிலையில் இருப்பதும் ஆகும். அதாவது ஆங்கிலத்தை எடுத்தால், அது எமக்கு தெரிந்த ரோமன் எழுத்து தொகுதியில் எழுதப் பட்டு உள்ளது. ஆகவே பொருள் கண்டு பிடிக்கக் கூடியதாக உள்ளது. ஆனால் இதுவோ, இது வரை சரியாக, அடையாளங் கண்டுணர முடியாத எழுத்தையும் மொழியையும் கொண்டுள்ளது.\nஎது எப்படியாயினும்,முத்திரையில் இருக்கும் சிந்து வெளி எழுத்துக்களின்\nகுறியீடுகள், அதிகமாக வர்த்தக பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு பாவிக்கப் பட்டவையாக தோன்றுகிறது. எனவே, அது வர்த்தக பண்டங்களின் விபரத்தை ,உதாரணமாக என்ன பண்டம்,எவ்வளவு என்பதை அடையாளப் படுத்தலாம் அல்லது வர்த்தகம் செய்யும் வியாபாரியின் பெயர், தலைப்பு, இடம், குலம் போன்ற விபரங்கள் உள்ளடக்கி இருக்கலாம். உதாரணமாக, சிந்து நகரங்கள் வர்த்தகம் செய்த மெசொப்பொத்தேமியர், தமது வர்த்தக பண்டங்களில், அதை அடையாளப் படுத்த முத்திரை இட்டனர் என்பது குறிப் பிடத்தக்கது. மேலும் சமீபத்தில், 2012 ஆண்டில், ஆப்கானிஸ்தானில் ஹரப்பான் ஓலைச் சுவடி [எழுத்தோலை] ஒன்று கண��டு எடுக்கப் பட்டு உள்ளது. ஆனால் அதுவும் இன்னும் அர்த்தப்படுத்தப் படவில்லை.\nசிந்து எழுத்து பொதுவாக பிராமி எழுத்துடன் ஒத்துப் போவதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் மிகவும் ஆரம்ப காலத்திலிருந்து கவனித்து உள்ளார்கள். இந்த பிராமி எழுத்தை அடிப்படையாய் கொண்டு தான் இந்தியா மற்றும் தென் ஆசிய எழுத்துக்கள் தோன்றின. உதாரணமாக,1920 இல், மொகெஞ்சதாரோ ஹரப்பா நகரங்களைக் கண்டு பிடித்த சார் ஜான் மார்ஷல் [Sir John Marshall ,the Director-General of the Archaeological Survey of India from 1902 to 1928 ] ,சிந்து எழுத்தில் இருந்து பெறப்பட்ட பிராமி எழுத்துக்களின் நீண்ட பட்டியல் ஒன்று தயாரித்துள்ளார். மேலும் 1934, இல் G.R. ஹண்டர் [G.R. Hunter ],தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிக் கட்டுரையில் [doctoral dissertation], சிந்து வெளி எழுத்துக்களை ஆய்வு செய்து, அவை பிராமி எழுத்துக்களின் முன்னோடி [ precursor of the Brahmi script] என குறிப் பிட்டுள்ளார். மற்றும் இந்தியா அறிஞர்களின் கருத்தும் அதுவே. என்றாலும் எப்படி எப்பொழுது இந்த மாற்றம் நடை பெற்றது என்பது தெளிவற்று இருக்கிறது. உதாரணமாக, வட இந்தியாவில், பிராமி எழுத்து அசோகர் (கிமு 273 - கிமு 236) காலத்தில், மௌரியப் பேரரசில் முதல் முதலாக தோன்றியது. நாளடைவில் அசோகன் பிராமி மெல்ல மெல்ல வளர்ச்சியுற்று, இன்றய தேவநாகரி [Devanagari ,என்பது சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி, காஷ்மீரி, சிந்தி போன்ற இந்திய மொழிகளையும், நேபாளியையும் எழுதப் பயன்படுத்தும் ஒரு எழுத்து முறைமையாகும்] ,ஷாரதா அல்லது காஷ்மீரி மொழி [ Sharada script is an abugida writing system of the Brahmic family of scripts, developed around the 8th century. It was used for writing Sanskrit and Kashmiri.], பெங்காலி-அஸ்ஸாமி [Bengali-Assamese], நெவாரி [Newari] மற்றும் ஒரியா [Oriya] எழுத்துக்கள் உருவாகின. ஆனால்,தென் இந்தியாவிலோ, தமிழ் பிராமி அல்லது தமிழி கி மு ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பேயே, அசோகர் காலத்திற்கு முன்பே தோன்றியது. மேலும் அண்மைய ஆய்வுகள் முதனிலைத் திராவிட மொழியே [Proto-Dravidian] அதிகமாக சிந்து வெளி எழுத்தாக இருக்கலாம் என பரிந்துரைக்கிறது. இது சமஸ்கிருதம் என எடுத்துக் காட்ட பல முயற்சிகள் செய்தவர்களை பின்னோக்கி தள்ளி விட்டது.\nசிந்து வெளி குறியீடுகள் ஒரு ஒலி, குறித்துக் காட்டாத சொல்லின்\nகருத்துக்குறியீடு அல்லது படவெழுத்து [Ideograms] ஆகவும் அதே நேரம் பிராமி எழுத்துக்கள் [Brahmi letters ] பொதுவாக ஒலிப்பு முறை சார்ந்தவையாகவும் [phonetic in nature] உள்ளன. பல அறிஞர்கள், உதாரணமாக, இந்தியத் தொல்லியல் ஆய்வுகளில் பெயர் பெற்ற, 30 ஆண்டுகள் கேம்பிரிட்சில் பேராசிரியராக இருந்த, பிரித்தானியத் தொல்லியலாளர் ரேமண்ட் ஆல்ச்சின் , ஹன்டர் ,சுபாஷ் கக் [Raymond Allchin, Hunter, Subash Kak ] போன்றோர்கள், பிராமி ஒலியன்கள் [Brahmi phonemes] சிந்து வெளி குறியீட்டில் [Indus signs] இருந்து வளர்ந்ததாக முன்மொழி கிறார்கள். எனினும், தமிழ் பிராமி எழுத்து, சிந்து வெளி குறியீட்டின் நேரடி வழித் தோன்றலான பொதுச் சுவற்றில் எழுதப்பட்ட, கிராஃபிட்டி குறியீடுகளில் [Graffiti symbols ] இருந்து பெறப்பட்ட தாகவும் இருக்கலாம் எனவும் தோன்றுகிறது. மேலும் 'அ' அல்லது 'अ' என்ற சொல், 'H' போன்ற சிந்து வெளி குறியீட்டில் இருந்தும், அதே போல, 'ம' அல்லது 'म' என்ற சொல்,சிந்து வெளி மீன் குறியீட்டில் இருந்தும் தோன்றியதாகவும் பல அறிஞர்கள் கருது கிறார்கள்.\nஎது எப்படியாயினும்,எமக்கு இன்று இன்னும் ஒரு சான்று, விழுப்புரம் அருகே உள்ள மருங்கூர் (Marungur near Villupuram) என்னும் இடத்தில் கண்டு எடுக்கப் பட்ட பானை ஓட்டில் இருந்து கிடைத்துள்ளது. இங்கு சிந்து வெளி குறிகளுடன் சேர்ந்து தமிழி எழுத்தும் எழுதப் பட்டுள்ளது. இது கி மு நூறாம் ஆண்டை சேர்ந்ததாக கருதப் படுகிறது. தமிழி முத்திரை 'அம்' என எழுதப் பட்டுள்ளது.எனவே சிந்து வெளி குறியீடும் அதையே,அதாவது 'அம்' மையே குறிப்பதாக கருதலாம்.தமிழில் 'அம்' என்பது- அழகு ; நீர் ; மேகம் ; விகுதி[tamil suffix ] இப்படி பலவற்றை குறிக்கும். இந்த பானை ஓடு இறந்தோரை அடக்கஞ்செய்து வைக்கும் இடுகாடில், மேலும் இரண்டு பொறிக்கப் பட்ட தாழிகளுடன் கண்டு பிடிக்கப் பட்டது. 'அம்' என்பது நீரைக் குறிப்பது .இறந்தவருக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பானையாக இது இருக்கலாம் என எம்மை சிந்திக்க வைக்கிறது எனவே எழுத்து 'அ' , 'ம' என்பவை, ஐராவதம் மகாதேவனின் [Iravatham Mahadevan] சிந்து வெளி குறியீடு 287 ,225 போன்றவற்றில் இருந்து உருவாக்கியதாக கருதலாம் எனவும் சிலர் கூறுகின்ற்னர். எது சரியாக இருந்தாலும், அடிப்படை உண்மை என்னவென்றால், தமிழி எழுத்து அல்லது பிராமி எழுத்து, சிந்து வெளி குறி யீட்டில் இருந்து அல்லது அதன் நேரடி வழித் தோன்றல் ஒன்றில் இருந்து உருவாக்கியது என்பதே ஆகும்\nஉதாரணமாக, அசோகா பிராமி, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பட்டிப்புரலு [Bhattiprolu] என்ற பகுதியில் கண்டு எடுக்கப் பட்ட பட்டிப்ப்ரோலு பிராமி, தம���ழி அல்லது தமிழ் பிராமி [Asokan Brahmi, Bhattiprolu and Tamili or thamil Brahmi ] போன்றவற்றின் ஒப்பீட்டில் ,'ம' என்ற சொல்லில் பெரிய வேறுபாடு ஒன்றும் காணவில்லை.\nமேலும் குஜராத் மாநிலத்தின் துவாரகையில் இருந்து சிறிது தொலைவில் கடலுக்குள் இருக்கும், கி மு 1500 ஆண்டை சேர்ந்த,ஆதி துவாரகா [பெட் துவரகை / Bet Dwarka ] நகரத்தில் கண்டு எடுக்கப் பட்ட , ஒரு பிற்பகுதி ஹரப்பான் [late Harappan] குறியீட்டில் [படம் இணைக்கப் பட்டு உள்ளது], கடைசி அடையாளம் [terminal sign] ,தமிழி 'ம' மாதிரி உள்ளது. எனவே தமிழி 'ம' பிற்பகுதி ஹரப்பான் குறியீட்டில் அநேகமாக பரிணமித்து இருக்கலாம் என்றாகிறது. இந்த சான்றுகள் தமிழி சிந்து குறியீட்டில் இருந்து வளர்ந்தன என்பதை உறுதிப் படுத்து கிறது எனலாம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஉங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க..\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22\nமுழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nஅரசியல் பிரவேசம்: ரஜினிகாந்த் நடிப்பது தொடருமா\nதீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்பட...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19\nதமிழ் திரைப் பட நடிகர்களும், பட்டங்களும்.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nநாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்\nவயல் ஓசை [காலையடி அகிலன்]\nஓய்வில்லாத உழைப்பில் நாம் தொலைத்தவைகள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:17\n சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி \nஅச்சம���, மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/08/20/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE/", "date_download": "2020-11-30T23:57:39Z", "digest": "sha1:2K2PU3OIAYFHQ44QJC5ZH5VHMNID3BQD", "length": 11588, "nlines": 122, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nசப்தரிஷி மண்டலம் தான் நமக்கு உகந்த இடம்…\nசப்தரிஷி மண்டலம் தான் நமக்கு உகந்த இடம்…\nநம் சூரியனுடைய நிலைகள் அழிந்தால���ம் இந்தச் சப்தரிஷி மண்டலம் ஒருக்கிணைந்து அகண்ட வெளிப்பாதைக்குச் (COSMOS) செல்லும் திறன் பெற்றது\nஅகண்ட வெளிப்பாதைக்குச் சென்றாலும் நஞ்சினை ஒடுக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி ஒன்று சேர்த்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழும் நிலைகள் கொண்டது… அழிவே இல்லாது என்றும் நிலையானது தான் சப்தரிஷி மண்டலம்.\nஆகவே பரிணாம வளர்ச்சியில் மனிதனானபின் முழுமைப்படுத்தும் உணர்வுகள் கொண்டு தீமைகளைச் சமப்படுத்தும் நிலைகள் பெற்றவர்கள் அது தான் பரசுராம்.\n3.உணர்வின் தன்மை என்றும் ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதி பெற்றது.\nஆகவே.. நாம் இந்த மனித உடலை இழப்பதற்கு முன் அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டி இந்த உடலை விட்டு அகன்றால் என்றும் பதினாறு என்ற நிலையில் அகண்ட வெளியில் நாம் பிறவியில்லா நிலை கொண்டு மகிழ்ந்து வாழும் அந்தப் பேரின்பப் பெருவாழ்வு பெற முடியும்.\nஅந்த நம்பிக்கையுடன் வாழ வேண்டும்…\n1.எத்தனையோ கோடிச் செல்வம் இருப்பினும்\n2.கோடி நண்பர்கள் இருப்பினும் அந்தக் கோடி நண்பர்கள் பால் நாம் பழகியிருப்பினும்\n3.அந்த உணர்வுகள் எல்லாம் நாம் இந்த உடலில் வாழும் வரை தான்… என்றும் நிலைத்ததல்ல…\nஇந்த உடலில் நாம் எத்தகைய நிலைகள் அதிகமாக வளர்த்திருக்கின்றோமோ அதன் வழியில் தான் இந்த உடலை விட்டு உயிரான்மா செல்கின்றது.\nஆகவே நாம் சேர்க்க வேண்டிய அழியாத செல்வம்… அருள் செல்வமான அந்தத் துருவ மகரிஷியின் நிலைதான்.\n1.நம்முடைய பற்று துருவ நட்சத்திரம்தான் என்ற நிலையில் முடிவாக்கி\n2.இந்த வாழ்க்கையில் என்றும் அழியாப் பருவம் பெற வேண்டும் என்று\n3.இந்த உடலில் சேர்த்தால் அது அழியாத செல்வமாக வருகின்றது.\nஇந்த உடலைவிட்டு நாம் எந்த நேரம் சென்றாலும்… அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் பருவத்தைப் பெற வேண்டும்.\nநமக்குள் அந்த அருள் வழியின் தன்மையை நாம் கூட்ட கூட்ட கூட்ட அதை இரத்த நாளங்களில் பெருக்க பெருக்க அனைத்தும் ஒன்றென்ற நிலையில் ஒளியாகின்றது.\nஅதனின் தொடர் வரிசையில் நம் எண்ணங்களை அந்தத் துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும். காலம் குறுகி இருப்பதினால் இவ்வாறு சொல்கிறேன் (ஞானகுரு).\nமுன்பு சூரியனைப் பார்க்கச் சொன்னேன்… சூரியனின் ஒளிக் கதிர்களைப் பார்க்கச் சொன்னேன். அக்காலம் அது வித்தியாசமாக இரு��்தது.\nசூரியனில் நச்சுத் தன்மைகள் அதிகரித்து விட்டது என்ற காரணத்திற்காகத்தான் இனி அதிலெல்லாம் தொடர்பு கொள்ளக் கூடாது என்று நிறுத்தியது.\nகாலங்கள் நெருங்கி வரப்படும் பொழுது…\n1.இனி நாம் தொடர்பு கொள்ள வேண்டியது அந்தத் துருவ நட்சத்திரத்துடனே என்ற நிலையில்\n2.அதனுடன் ஒன்றி வாழ்ந்திட வேண்டும் என்ற நிலைக்கு ஒவ்வொர்வரும் வருதல் வேண்டும்.\nஇந்தப் பூமியில் அகஸ்தியன் உருப்பெற்றதன் நிலையும் அவன் துருவனான நிலையும் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான இந்த நிலை இருப்பதனால் அந்த அடிப்படை வரிசையிலேயே நாம் நுகர்ந்து நம் உடலில் இரத்த நாளங்களில் அந்தச் சக்திகளைப் பெருக்குவோம்.\n“இந்த வரிசைப்படுத்தி…” நம் குரு காட்டிய அருள் வழியில்\n1.அகஸ்தியன் பாதையில் நாம் செல்வோம்\n2.வாழ்க்கையில் அறியாது வந்த இருளை அடக்குவோம்\n3.என்றுமே ஒளிச் சுடராக வாழ்வோம்\n4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் என்றும் ஒன்றி வாழ்வோம் என்று நிலைப்படுத்தி\n5.நாம் அந்த நிலையான உணர்வுடன் ஒன்றியே வாழ்வோம் என்று வேண்டிக் கொள்கின்றேன்.\nபேரண்டமே ஒளிமயமாக மாறும் காலமும் உண்டு\nதவறே செய்யவில்லை என்றாலும் தீமைகள் ஏன் நம்மைச் சாடுகிறது…\nபனை மரத்தில் பேய் இருக்கிறது… என்ற எண்ணம் எப்படி உருவாகிறது…\nமுன் ஜென்ம வாழ்க்கை என்று ஒன்று உண்டா…\nஒளியுடன் ஒளி சேரின் ஒளிருமே.. அறு குண நிலையுடன் உயருமாம் ஆன்மா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/railways-to-run-40-clone-trains-from-today/", "date_download": "2020-11-30T23:25:11Z", "digest": "sha1:4DWKZT6NCQBHHD6RQTSBJFMAPI5AAYLZ", "length": 13435, "nlines": 106, "source_domain": "makkalkural.net", "title": "வடமாநிலங்களில் இன்று முதல் 40 ‘குளோன்’ ரெயில்கள் இயக்கம் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nவடமாநிலங்களில் இன்று முதல் 40 ‘குளோன்’ ரெயில்கள் இயக்கம்\nவடமாநிலங்களில் இன்று முதல் 40 ‘குளோன்’ ரெயில்கள் இயக்கம்\nவழக்கமான ரெயில்களை விட 3 மணி நேரத்துக்கு முன்னதாக போய் சேரும்\nபயணிகள் நெரிசல் மிகுந்த தடங்களில் வழக்கமான ரெயிலைப்போல மற்றொரு ரெயிலை இயக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வட மாநிலங்களில் இன்று முதல் 40 ‘குளோன்’ ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் வழக்கமான ரெயில் புறப்படுவதற்கு முன்னதாக புறப்பட்டு, சேர வேண்டிய இடங்களுக்கு 2 முதல் 3 மணி நேரத்��ுக்கு முன்னதாக போய் சேரும் வகையில் திட்டமிட்டப்பட்டுள்ளது.\nஅதிக வேகத்தில் செல்லும் இந்த ரெயில்களுக்கு நிறுத்தங்கள் குறைவாகவே இருக்கும். இந்த ரெயில்கள் அடிப்படையில் முற்றிலும் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளை கொண்டிருக்கும் எனவும், 18 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில்களில் ஹம்சாபர் ரெயில்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.\nஇன்று முதல் இயக்கப்படும் இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இதில் முதற்கட்டமாக 40 ரெயில்கள் (20 ஜோடி) இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான ரெயில்கள் அனைத்தும் பீகார், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், டெல்லி, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இயக்கப்படுகின்றன.\nகாத்திருப்போர் பட்டியல் பயணிகள், கடைசி நேரத்தில் பயணத்தை திட்டமிடுவோர் மற்றும் அவசர பயணம் மேற்கொள்வோருக்கு இந்த ரெயில்கள் வரப்பிரசாதமாக அமையும். கொரோனா காலத்தில் பயணிகளின் தேவையை இது பூர்த்தி செய்யும்.\nமுன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா\n500 மகளிருக்கு அம்மா ஸ்கூட்டர்: அமைச்சர் காமராஜ் வழங்கினார்\nதேனி மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 கண்மாய்கள் சீரமைக்கும் பணி\nTagged ‘குளோன்’ ரெயில்கள், காத்திருப்போர் பட்டியல் பயணிகள், ஹம்சாபர் ரெயில்\nராஜஸ்தான் மாநில விவசாயிக்கு ரூ.3.71 கோடிக்கு மின்சாரக் கட்டணம்\nஜெய்ப்பூர், செப். 9- ராஜஸ்தான் மாநில விவசாயிக்கு ரூ.3.71 கோடி மின்சாரக் கட்டணம் செலுத்துமாறு பில் வந்ததையடுத்து கடும் அதிர்ச்சியில் உறைந்தார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வசிக்கும் பெமராம் மனதங்கி என்ற விவசாயிக்கு, ரூ.3.71 கோடி மின்சாரக் கட்டணம் செலுத்துமாறு தொலைபேசி எண்ணிற்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வந்த நிலையில், அவரது மின்சாரக் கட்டண பில் சமூகவலைத்தளத்திலும் பதிவேற்றப்பட்டு வளைய வந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து அஜ்மீர் வித்யூத் வித்ரன் லிமிடெட், மாநில அரசு மீது கடும் கிண்டல்களை நெட்டிசன்கள் […]\nகுத்தாலத்தில் ஓ.என்.ஜி.சி ஏற்பாட்டில் ரூ.6 7 லட்சத்தில் 30 குடும்பங்களுக்கு குளியல் அறையுடன் கழிவறைகள்\nகுத்தாலம், ஆக, 17- குத்தாலம் ஓ.என்.ஜி.சி எரிவாயு சேகரிப்பு நிலையம் எதிரில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதி உதவியுடன் ���ுளியல் அறையுடன் கூடிய கழிவறைகள் கட்டும் பணியில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஓஎன்ஜிசி காவிரி அசெட் செயல் இயக்குநர் செழியன் தலைமை வகித்தார். ஓஎன்ஜிசி காவிரி அசெட் பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க தலைவர் சிவசங்கர் வரவேற்றார். குத்தாலம்விளாவடி காலணியில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு தலா 23 ஆயிரம் வீதம் 7 […]\nசின்னமனூர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் பலத்த காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள்: ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு\nசின்னமனூர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் பலத்த காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள்: ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு நிவாரணம் வழங்க நடவடிக்கைக்கு உறுதி தேனி, ஆக. 8– தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், டி.புதுக்கோட்டை, முத்தையன் செட்டிபட்டி, வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார். தமிழகத்தில் பருவ மழை தொடங்கிவுள்ளதால், பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து […]\nஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை\nசென்னை விமானநிலையத்தில் இ–பாஸ் சேவை மையம் மீண்டும் திறப்பு\nபாரத் பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் மாணவர்களுக்கு பட்டங்கள்\nடிசம்பர் 4–ந் தேதி முதல் 3 நாள் உலகத் தொழில் மாநாடு : முதல்வர் எடப்பாடி துவக்குகிறார்\nஅரசு பொது மருத்துவமனை மருத்துவர், ஊழியர்களுக்கு உயர் பாதுகாப்பு முக கவசங்கள்\nஎஸ்ஆர்எம் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவருக்கு நவீன தொழில்நுட்பம் வழங்கும் ஆத்தர்கேப் இந்தியாவுடன் ஒப்பந்தம்\nகிராமப்புற படித்த பெண்களுக்கு தொழில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் ‘கேப்ஜெமினி’\nபாரத் பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் மாணவர்களுக்கு பட்டங்கள்\nடிசம்பர் 4–ந் தேதி முதல் 3 நாள் உலகத் தொழில் மாநாடு : முதல்வர் எடப்பாடி துவக்குகிறார்\nஅரசு பொது மருத்துவமனை மருத்துவர், ஊழியர்களுக்கு உயர் பாதுகாப்பு முக கவசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/category/b/", "date_download": "2020-11-30T23:05:55Z", "digest": "sha1:VUDHJJFOILERPKNFC3Y74KCYOART63HN", "length": 12140, "nlines": 148, "source_domain": "oredesam.in", "title": "ஆன்மிகம் Archives - oredesam", "raw_content": "\nஉலகம் முழுவதும் பிரபலமாகும் இந்து பாரம்பரிய பெருமைகள் இதனால்தான் பொங்குகிறார்கள் திருமா,வீரமணி உள்ளிட்டோர்.\nசிவாலயம் ஆலயம் கட்டுவதால் ஒருவர் அடையும் புண்ணியங்கள் என்ன \n🌼எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம்...\nகார்த்திகை மாத பௌர்ணமியில் நமக்கு கிடைக்கப்போகும் பயன்கள் என்ன\nகார்த்திகை மாதப் பௌர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும்...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் சிறப்புபதிவு.\nதிருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து “நமசிவாய” சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை...\nஇவர் அறியாத ஒரு சொல் அச்சம்.\nஇவர் அறியாத ஒரு சொல் அச்சம். அதிகாலையில் எழுந்து தினசரி 1008 காயத்ரி ஜபம். இடைவிடாத உழைப்பு. எப்படி காந்தி சுதந்திர போராட்டத்தை சாமானிய மக்களிடையே எடுத்து...\nயார் பக்கம் நிற்க வேண்டும் – பகவத் கீதையில் கிருஷ்ணர் காட்டும் வழி\nமுல்லை நில - ஆயர்குடியின் தலைவன் கிருஷ்ணன். அவர் இந்த பூமியில் அவதரித்த நாளை கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தி என்ற பெயரில், உலகெங்கும் வாழக்கூடிய இந்து...\nஆக்லாந்தில் உள்ள இந்து கோயிலுக்கு சென்ற நியூசிலாந்து பிரதமர்\nநியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஆக்லாந்தில் உள்ள ராதா கிருஷ்ணா கோயிலுக்குச் சென்று சாமி தரிசணம் செய்து, பின்னர் இந்திய பாரம்பரிய உணவான பூரி மசால் சாப்பிட்டார்....\n‘ வேல் பூஜை’ கிராமப்புற மக்களின் ஆன்மீக எழுச்சி பிரமிப்பாக உள்ளது. வெற்றிவேல் …..வீரவேல்\nஇந்து மக்கள் அனைவரும் ஒருகிணைந்து ஒற்றுமையுடன் நேற்று நடைபெற்ற 'வேல் பூஜை' யில் கிராமப்புற மக்களிடத்தில் ஏற்பட்டு இருக்கின்ற ஆன்மீக எழுச்சி கண்டு பிரமிப்பாக உள்ளது. தமிழகத்தில்...\nபிரமாண்டமாய் அமையும் இராமர் கோவில் 161 அடி விமான உயரம், 5 மண்டபங்கள்\nசைத்ரா நவராத்திரியின் முதல் நாள் அன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ராமர் சிலையை ராம் ஜன்மபூமி வளாகத்தில் உள்ள மனஸ் பவனுக்கு அருகில் ஒரு தற்காலிக...\n பராக்கிரம பாண்டியனின் சிவ பக்தியை கண்டு -எச்.ராஜா.\nமன்னன் பராக்கிரம பாண்டியன் தன் மனைவியுடன் தீர்த்தயாத்திரை கிளம்பி காசி விஸ்வநாதரைத் தரிசித்து வந்தான். ஒரு சமயம் மன்னனின் கனவில் காசி விஸ்வநாதர் தோன்றி, தென்னாட்டிலும் தனக்கொரு...\nபெங்களூரு சென்ற பெருமாளுக்கு சிறப்பு பூஜை\nதமிழகத்திலிருந்து சில மாதகாலமாக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்ட பிரம்மாண்டமான 300 டன் எடைகொண்ட பெருமாள் சிலை கர்நாடகா மாநிலம் பெங்களூரு டவுன் பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்டு சிறப்பு...\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nபத்திரிகை சுதந்திரம் vs திமுக…இன்றைய இளந்தலைமுறை பலரும் அறியாதது.\n. கொரோனா வைரஸின் ஒரே இடத்து ஆயுட்காலம் சுமார் 12 மணி நேரம்”\nதிமுகவின் பெண் எம்எல்ஏ தற்கொலை முயற்சி நேற்று தமிழகத்தையே புரட்டி போட்ட சம்பவமாக்கிவிட்டது.\nஅன்று சொன்னார் இன்று செய்தார் பிரதமர் மோடியும் ராமர் கோவிலும் \nமம்தாவின் கூடாரத்தை காலியாக்கும் அமித் ஷா அப்போ தமிழகத்தில் திமுகவின் கதி \nஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவின் தேவை அடுத்த அதிரடிக்கு தயாராகிறதா மோடி அரசு\nநிவர் புயலிலிருந்து மக்களைக் காத்த தமிழக முதல்வருக்கு தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் பாராட்டு\nநிவர் புயல் : சாதித்து காட்டிய அ.தி.மு க அரசு 48 மணிநேரம் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை 48 மணிநேரம் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/oru-adaar-love/fan-polls.html", "date_download": "2020-12-01T00:24:16Z", "digest": "sha1:ERZKXTVGJR624TVDTZUHFQAABGZIY3DQ", "length": 5066, "nlines": 135, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு அடார் லவ் ரசிகர் கருத்து கணிப்பு | Oru Adaar Love Fan Polls in Tamil – Filmibeat Tamil", "raw_content": "\nரசிகர் புகைப்படங்கள் ரசிகர் கருத்து கணிப்பு ரசிகர் வினாடி வினா\nகருத்து கணிப்பின் கேள்விகள் உருவாக்கி பிறரின் அபிப்பிராயத்தை அறிய.\nஒரு அடார் லவ் எந்த ஒரு கருத்து கணிப்பும் இல்லை.\nமுதலில் கருத்து கணிப்பை உருவாக்கு. பின்பு மற்றவரின் அபிபிராயத்தை அறிக..\nOru adaar love review: இளமையிலே கல்வியோடு காதலும்..\nGo to : ஒரு அடார் லவ் செய்திகள்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prabhas-marry-an-industrialist-s-grand-daughter-046590.html", "date_download": "2020-12-01T00:28:12Z", "digest": "sha1:Q6T4PMM7WNBBJXRXRC63MASOPXI5RWPY", "length": 15034, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அனுஷ்கா அல்ல பிரபல தொழில் அதிபரின் பேத்தியை திருமணம் செய்கிறாரா பிரபாஸ்? | Prabhas to marry an industrialist's grand daughter? - Tamil Filmibeat", "raw_content": "\n8 min ago இந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\n18 min ago எனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\n28 min ago கேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\n5 hrs ago தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனுஷ்கா அல்ல பிரபல தொழில் அதிபரின் பேத்தியை திருமணம் செய்கிறாரா பிரபாஸ்\nஹைதராபாத்: நடிகர் பிரபாஸுக்கும், ராசி சிமெ���்ட்ஸ் தலைவரின் பேத்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.\nபாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1,600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. பிரபாஸ் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் அவரின் திருமண பேச்சு எழுந்துள்ளது.\nபாகுபலி 2 படத்தை முடித்த பிறகு பிரபாஸுக்கு திருமணம் என்று அவர் வீட்டில் கூறப்பட்டது.\nபிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பாகுபலி 2 பட ரிலீஸுக்கு பிறகு பிரபாஸ் அமெரிக்கா சென்று ஓய்வு எடுத்து வருகிறார்.\nராசி சிமெண்ட்ஸ் உரிமையாளர் பூபதி ராஜுவின் பேத்திக்கும், பிரபாஸுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதில் உண்மை இல்லையாம்.\nமுன்னதாக ஆந்திர மாநிலத்தில் உள்ள பீமாவரத்தை சேர்ந்த பெண்ணுக்கும், பிரபாஸுக்கும் நிச்சியதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் எந்த நிச்சயதார்த்தமும் நடக்கவில்லை.\nபிரபாஸ், அனுஷ்கா காதலிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து சாஹோ தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளனர். அனுஷ்காவை பரிந்துரை செய்ததே பிரபாஸ் தானாம்.\nபேஸ்புக்கில் 21 மில்லியன் ஃபாலோவர்ஸ்… டோலிவுட்டில் இவர் தான் டாப்\nபிரபாஸின் 'ஆதிபுருஷ்' படத்தில் சீதையாகும் பிரபல இந்தி ஹீரோயின்.. ஜனவரியில் ஷூட்டிங்\nபிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ்.. ஷூட்டிங் தொடங்கும் முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு\nநடிகர் பிரபாஸ் ராசிதான் காரணமா 12 மில்லியனை தொட்ட பூஜா ஹெக்டே.. ரசிகர்களுக்கு நன்றி\nபிரபல ஹீரோ பர்த் டே.. பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கியதில் ரசிகர் பலி.. 4 பேர் படுகாயம்\nசெம ரொமான்ஸ்.. பிரபாஸுக்காக 'ராதே ஷ்யாம்' டீம் வெளியிட்ட அசத்தல் மோஷன் வீடியோ\n\\\"பாகுபலி\\\" நாயகன் பிரபாஸ்-க்கு இன்று பர்த்டே..இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து செய்தி \nவெளிநாட்டு லொகேஷனில், ஓடும் ரயிலில்.. 'ராதே ஷ்யாம்' படத்தில் இதுதான் பூஜா ஹெக்டே லுக்\nநாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் ஸ்டோரி.. பிரபாஸ், தீபிகா படுகோன் படத்தில் இணைந்தார் அமிதாப் பச்சன்\nநடிகை அனுஷ்காவுடன் பிரபாஸ்.. அடடா.. அந்த பிரபலமான கல்யாண ஸ்டில்லுக்கு பின்னே இப்படியொரு ரகசியமா\nகிராமத்துப் பெண், மார்டர்ன் மனுஷி.. பிரபாஸ் படத்தில் 2 வேடங்களில் நடிக்கிறாராமே இ��்த ஹீரோயின்\nஅடேங்கப்பா.. ஆதிபுருஷ் படத்துக்கு அவதார் டீம் இறங்குதாமே.. விஷுவல்ஸ் வேற லெவலில் இருக்கப் போகுதாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேள்வியா கேட்குறீங்க கேள்வி.. ரம்யாவுக்கு நச்சென பாடம் புகட்டிய கமல்.. இனிமேலாவது அடங்குவாரா\nகார்கிலில் கடும் குளிரில் ஷூட்டிங்.. பிரபல நடிகருக்கு மூளை பக்கவாதம்.. மருத்துவமனையில் அனுமதி\nமன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் ரஜினி.. அரசியலுக்கு வருவது பற்றி அதிரடி முடிவை அறிவிப்பாரா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/veeram-jilla-now-anjaneya-thirumalai-back-then-says-silva-188596.html", "date_download": "2020-12-01T00:25:01Z", "digest": "sha1:TCTXIGEMK4IAZDKSPRRJUWOB5NOSQGKB", "length": 13848, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2003ல் தல-தளபதி தீபாவளி, 2014ல் தல-தளபதி பொங்கல்: நெகிழும் சில்வா | Veeram-Jilla now, Anjaneya-Thirumalai back then: Says Silva - Tamil Filmibeat", "raw_content": "\n5 min ago இந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\n15 min ago எனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\n25 min ago கேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\n5 hrs ago தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2003ல் தல-தளபதி தீபாவளி, 2014ல் தல-தளபதி பொங்கல்: நெகிழும் சில்வா\nசென்னை: 2003ல் தீபாவளிக்கு வெளியான அஜீத், விஜய் படங்களில் துணை ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த சில்வா தற்போது பொங்கலுக்கு ரிலீஸாகும் வீரம், ஜில்லா ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.\nகோலிவுட்டின் பிசியான ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளவர் சில்வா. அவர் பணியாற்றியுள்ள பிரியாணி இந்த மாதமும், வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் அடுத்த மாதமும் ரிலீஸ் ஆகின்றன.\nஇந்நிலையில் இது குறித்து சில்வா கூறுகையில்,\n10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 2003ம் ஆண்டு அஜீத்தின் ஆஞ்சநேயா மற்றும் விஜய்யின் திருமலை ஆகிய படங்கள் ஒரே நாளில் தீபாவளி அன்று ரிலீஸாகின. இந்த இரண்டு படங்களிலும் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னிடம் துணை மாஸ்டராக பணிபுரிந்தேன். தற்போது 10 ஆண்டுகள் கழித்து நான் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் பெங்கல் அன்று ரிலீஸ் ஆகின்றன. இந்த இரண்டு படங்களுக்கும் நான் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.\nசன் டிவியில் அஜித்தின் வீரம்.. தாறுமாறாக டிரெண்டாக்கும் தல ரசிகர்கள்.. டிஆர்பியில் சாதனை படைக்குமா\nவெளியேறிய அக்கி, விக்கி: 'தல'யாக மாறும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்\nஇது என்னய்யா அஜித் பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஅஜீத்தால் என் மகன் இரவு முழுவதும் தூங்கவே இல்லை: நடிகர் பிரேம்\nபொங்கல் வின்னர் வீரமா... ஜில்லாவா.. விஜய்யும், அஜித்தும் நேரடியாக மோதிக்கொண்ட நாள் இது\nடாப் டென் கலெக்‌ஷனில் அஜித் படங்களின் இடம் இதோ\nஇந்தி வீரத்துக்கு இதுதான் டைட்டிலா\nஅஜீத் பட வசனங்களை கேட்டு புல்லரித்துப் போய் நின்ற விஜய்\nதெலுங்கு பேசப்போகும் வீரம்...அஜீத் வேடத்தில் பவன் கல்யாண்\nஎன்னால் அஜீத்தை கலாய்க்க முடியாது: வீரம் படத்தில் நடிக்க மறுத்த சூரி\nவிஜயா நிறுவனத்துக்கு படம் பண்ணும் ஜில்லா இயக்குநர்\nவிஜய் டி.வி. விருது, வீரம் திரைப்படம்: மக்களை கவர்ந்த நிகழ்ச்சி எது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு வழியாக வ���்தார் ரஜினி.. ராகவேந்திரா மண்டபத்துக்கு.. அடுத்து ஆலோசனை ஆரம்பம்\nகேள்வியா கேட்குறீங்க கேள்வி.. ரம்யாவுக்கு நச்சென பாடம் புகட்டிய கமல்.. இனிமேலாவது அடங்குவாரா\nவிரைவில் வருகிறது.. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனி யூடியூப் சேனல்.. நிர்வாகிகள் முடிவு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-01T00:11:54Z", "digest": "sha1:NOOIV3Q4LU6VW7HWCNFF7N4IJO3JVJPZ", "length": 6585, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வனிதா விஜயகுமார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவனிதா விஜயகுமார் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார்.\nவிஜய் ஸ்ரீஹரி (பி. மே 2001)\nஜோவிகா (பி. ஆக 2005)\nஜெயந்திகா (பி. மே 2009)\n1995 ஆம் ஆண்டு சந்திரலேகா[2] என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.\n1995 சந்திரலேகா சந்திரலேகா தமிழ் அறிமுகம்\n1996 மாணிக்கம் சாவித்ரி தமிழ்\n1997 ஹிட்லர் பிரதர்ஸ் நந்தினி மலையாளம்\n1999 தேவி சுசீலா தெலுங்கு\n1999 காக்கைச் சிறகினிலே தமிழ் உதவி இயக்குனர்\n2013 நான் ராஜாவாகப் போகிறேன் டாக்டர் டயானா தமிழ்\n2013 சும்மா நச்சுன்னு இருக்கு கவிதா தமிழ்\n2015 எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் தமிழ் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர்\n2000 கலாட்டா சிரிப்பு வாசுகி சன் தொலைக்காட்சி தமிழ்\n2006 சண்டே சமையல் \"மைக்ரோவேவ் சமையல்\" பிரிவு தொகுப்பாளர்\n2011 சக்தி கொடு தொகுப்பாளர் பாலிமர் தொலைக்காட்சி\n2014 ஸ்டார்ஸ் டே அவுட் விருந்தினராக புதுயுகம் தொலைக்காட்சி\n2019 பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளராக விஜய் தொலைக்காட்சி\n2019 சந்திரலேகா அவராக சன் தொலைக்காட்சி சிறப்பு தோற்றம்\n2019 குக்கு வித் கோமாளி போட்டியாளராக விஜய் தொலைக்காட்சி வெற்றியாளர்\n (பருவம் 9) அவராக தலைவர்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் வனிதா விஜயகுமார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2020, 21:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/10/27092349/Tamil-Nadu-BJP-leader-Kushboo-Sundar-detained-by-police.vpf", "date_download": "2020-12-01T00:13:38Z", "digest": "sha1:UNR6EOPEK5UN3OWXJR5J6ORF6BZEDFJI", "length": 11842, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Nadu: BJP leader Kushboo Sundar detained by police on her way to Chidambaram today. || அராஜகத்துக்கு ஒரு போதும் தலைவணங்க மாட்டோம்- குஷ்பு டுவிட்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅராஜகத்துக்கு ஒரு போதும் தலைவணங்க மாட்டோம்- குஷ்பு டுவிட்\nதடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து புறப்பட்டுச்சென்ற குஷ்பு முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டார்.\nபதிவு: அக்டோபர் 27, 2020 09:23 AM மாற்றம்: அக்டோபர் 27, 2020 11:04 AM\nதிருமாவளவனை கண்டித்து இன்று நடைபெற இருந்த பா.ஜ.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் தடை விதித்தது. சிதம்பரத்தில் இன்று பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர். இதில், குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், போலீசார் விதித்த தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக சிதம்பரத்திற்கு, குஷ்பு இன்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டுச்சென்றனர். முட்டுக்காடு அருகே குஷ்பு சென்ற போது, போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.\nகைதான பிறகு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, “ அராஜகத்துக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். பெண்களின் பாதுகாப்புக்காக தொடர்ந்து போராடுவோம்” என பதிவிட்டுள்ளார்.\n1. சட்டமன்ற தேர்தல்: கூடுதல் சுமை என்று தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்படலாம் - நடிகை குஷ்பு\nசட்டமன்ற தேர்தலில் கூடுதல் சுமை என்று தமிழகத்���ில் காங்கிரஸ் தனித்து விடப்படலாம் என நடிகை குஷ்பு கூறி உள்ளார்.\n2. திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது\nதிருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.\n3. நடிகை குஷ்பு மீது மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார்\nமாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகை குஷ்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.\n4. காங்கிரசில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லை;அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும் - நடிகை குஷ்பு\nகாங்கிரசில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லையென்றால் அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும் என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.\n5. திமுக... காங்கிரஸ்.. பா.ஜனதா... சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லா குஷ்புவின் 10 ஆண்டுகால அரசியல் பயணம்\nதிமுக... காங்கிரஸ்.. பா.ஜனதா... என குஷ்புவின் கடந்த பத்தாண்டு கால அரசியல், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது\n2. ஏரிகளில் கூடுதல் நீர் இருப்பு: சென்னைக்கு குடிநீர் வினியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகாரிப்பு\n3. கார்த்திகை தீப திருவிழா: வீடுகளில் விளக்குகள் ஏற்றி உற்சாக கொண்டாட்டம்\n4. மாமல்லபுரத்தில் கைப்பற்றப்பட்ட பூதேவி சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு - கைதான 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு\n5. சென்னையில் இதுவரை கொரோனாவால் 40 முதல் 49 வயதினர் அதிகம் பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/11/bcom-mcom-bed-ba-maeconomics-bed.html", "date_download": "2020-12-01T00:15:36Z", "digest": "sha1:SMCQ72Z3UYWVIOCSYMF44HSTF4VW4V7R", "length": 6184, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "B.Com, M.Com., B.Ed, /B.A./ ,MA.Economics., B.Ed படித்தவர்கள் ஊக்க ஊதியம் பெறுவதற்கான நீதிமன்ற ஆணை - Minnal Kalvi Seithi", "raw_content": "\nB.Com, M.Com., B.Ed, /B.A./ ,MA.Economics., B.Ed படித்தவர்கள் ஊக்க ஊதியம் பெறுவதற்கான நீதிமன்ற ஆணை\nB.Com, M.Com., B.Ed, /B.A./MA.Economics., B.Ed படித்தவர்கள் ஊக்க ஊதியம் பெறுவதற்கான நீதிமன்ற ஆணை\nB.Com, M.Com., B.Ed, /B.A.MA.Economics., B.Ed படித்தவர்கள் ஊக்க ஊதியம் பெறுவதற்கான நீதிமன்ற ஆணை DOWNLOAD HERE\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/k45crP.html", "date_download": "2020-12-01T00:16:48Z", "digest": "sha1:6FBBHFNELZQSC2GY5AOTPTZFERRSGSWY", "length": 12765, "nlines": 31, "source_domain": "www.tamilanjal.page", "title": "தட்டார்மடம் காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும் - நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதட்டார்மடம் காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும் - நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்\nசொக்கன்குடியிருப்பு செல்வன் கொலை வழக்கில் தூண்டுதலின் பேரில் கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வரும் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை உடனே கைது செய்யவேண்டும் என வலியுறுத்திநாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்\nதூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த செல்வன் என்ற வாலிபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்பார். இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு செல்வன் கொலை வழக்கில் தூண்டுதலின் பேரில் கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வரும் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை உடனே கைது செய்யவேண்டும், கொலை செய்யப்பட்டு இறந்த செல்வனின் மனைவி ஜீவிதாவுக்கு அரசு வேலை உடனே வழங்க வேண்டும், நிவாரண உதவியாக 50 லட்ச ரூபாயை உடனே வழங்க வேண்டும் என்பது போன்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் 200 க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து போராட்டம் நடத்தினர்.\nநாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக திரண்டு வந்து காவல்துறையை கண்டித்து கோஷமிட்டதுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள��ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என தி��ுப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/world-news/2018/04/19/950/", "date_download": "2020-11-30T23:42:05Z", "digest": "sha1:TC7RHQEIRIPNIE2CSEGCU4NOZJTAV7KW", "length": 11985, "nlines": 127, "source_domain": "www.tamilmediacity.com", "title": "பிரிட்டன் ராணி எலிசபெத் உடன் பிரதமர் மோடி சந்திப்பு | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி…\nகொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.. தாதி கைது செய்யப்பட்டுள்ளார்..\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளிய���ட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் உலகச் செய்திகள் பிரிட்டன் ராணி எலிசபெத் உடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபிரிட்டன் ராணி எலிசபெத் உடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் முதல்கட்டமாக சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் போய்ச் சேர்ந்தார்.\nஅந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார். அதையடுத்து, பிரதமர் மோடி, சுவீடன் நாட்டின் மன்னர் 16-ம் காரல் கஸ்டாபை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇதையடுத்து, சுவீடன் நாட்டில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று பிரிட்டன் வந்தார். ஹீத்ரோ விமானநிலையம் வந்த பிரதமர் மோடியை பிரிட்டன் வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் நேரில் வரவேற்றார்.\nஇந்நிலையில், பிரதமர் மோடி முதலில் பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.\nஅதைத்தொடர்ந்து, லண்டனில் உள்ள அறிவியல் மியூசியத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கைகுலுக்கி வரவேற்றார். இருவரும் மியூசியத்தை சுற்றிப் பார்த்தனர். அதன்பின் பக்கிங்காம் அரண்மனைக்கு சென்ற பிரதமர் மோடி ராணி எலிசபெத்தை சந்தித்து பேசினார்.\nஅதைத்தொடர்ந்து லண்டனில் உள்ள மத்திய வெஸ்மினிஸ்டர் அரங்கத்தில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சியில் பிரிட்டன் வாழ் இந்திய மக்களிடையே உரையாற்றி வருகிறார்.\nமுந்தைய கட்டுரை38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.\nஅட���த்த கட்டுரைஉலகிலேயே மூன்று முகங்களை பெற்ற நபர் 20 வயது குறைந்துள்ளதாக உற்சாகம்..\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொரோனா நிலைவரம் : மாநில முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை\nகனடிய உயர் விருதை பெற்று பாராட்டு பெற்ற இலங்கை தமிழர்…\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 14இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nகாவிரி விவகாரத்தில் போராட்டம் செய்வதால் எதுவும் நடக்காது. மக்களின் அன்பும், மனதும் போதும் என்று நடிகர் சிம்பு தெரிவித்திருக்கிறார்.\nஉள்நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாடச் சென்ற 8 பேர் கைது\nநாம் தூக்கு மேடை அமைக்க மாட்டோம், சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவோம்- பசில்\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nபிரதமரை சந்திக்க நேரம் கிடைத்தாலும் காவிரி விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேச மாட்டார்\nஅமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு விவகாரம் டிரம்புக்கு சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A-2/", "date_download": "2020-11-30T23:08:44Z", "digest": "sha1:YEPV3WUQNZ7LL4LTC3MUOMXOIE6GCP3I", "length": 9276, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்பணியாளர் ஒருவருக்கு கொரோனா! | Athavan News", "raw_content": "\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்பணியாளர் ஒருவருக்கு கொரோனா\nரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்பணியாளர் ஒருவருக்கு கொரோனா\nகொழும்பு- சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிக்குழாமின் பணியாளர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமாளிகாவத்தை பகுதியை சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமேலும், இவரின் சகோதரர் ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் பி.விஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nகுறித்த வைத்தியசாலையில் மருத்துவர் உள்ளிட்ட 14 பணிக்குழாமினருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு-20 தொடரின் ஆறாவது போட்டியில் கண்டி டர்கேர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி தொடர்பாடல் ஊடாக இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி க\nநான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்\nபுத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், நான்கு மதங்கள\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் வெற்றியளிக்கும் தடுப்பூசியைத் தயாரித்துள்ளதா\nமஹர சிறைச்சாலை வன்முறை முழுக் கட்டுப்பாட்டுக்குள்- பல கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையில் வன்முறை நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nமஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக்கொணரப்பட வேண்டும் என ஐக்கிய நா\nகொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் இன்று இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல்\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்ப��� – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nமஹர சிறைச்சாலைச் சம்பவம்- உரிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்து\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sssbalvikastn.org/rangoli_corner/maargazhi-kolam-day-12/", "date_download": "2020-11-30T23:44:35Z", "digest": "sha1:C7AXQQXBATCPY6UXKABPJVDTA35RDRHD", "length": 6711, "nlines": 154, "source_domain": "sssbalvikastn.org", "title": "Maargazhi Kolam – Day 12 - Rangoli Corner", "raw_content": "\nகனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி\nநினைத்து முலைவழியே நின்றுபால் சோர\nநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்\nபனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி\nசினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற\nமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்\nஇனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்\nஅனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.\nபசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/26/175-11009", "date_download": "2020-11-30T23:28:54Z", "digest": "sha1:W5QLQCBANOKCIHJINDAUQ7ARM4OLSOTW", "length": 10200, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உதுல் பிரேமரட்னவுக்கு நவம்பர் 26 வரை விளக்கமறியல் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள�� இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் உதுல் பிரேமரட்னவுக்கு நவம்பர் 26 வரை விளக்கமறியல்\nஉதுல் பிரேமரட்னவுக்கு நவம்பர் 26 வரை விளக்கமறியல்\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன இந்த மாதம் 26ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவானால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஉயர் கல்வி அமைச்சின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி உதுல் பிரேமரட்ன கைதுசெய்யப்பட்டிருந்தார்.\nவோர்ட் பிளேஸிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 21 பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் வழக்குரைஞர் குணரட்ன வன்னிநாயக்க தலைமையில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான உதுல் பிரேமரட்ன பிணையில் விடுதலை செய்யப்படாமல் சுமார் இரண்டு வாரங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக உதுல் பிரேமரட்ன தரப்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.\nசொத்துக்குகளுக்கு சேதம் விளைவித்தார் என்றும் சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் என்றும் உதுல் பிரேமரட்னவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் கூறினார்.\nஇரண்டாவது குற்றச்சாட்டுக்கு பிணை வழங்கமுடியும், விசேட சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்திற்கு சொந்த தீர்மானத்தின்படி பிணை வழங்குவதற்கான அதிகாரமுள்ளதெனவும் அவர் தெரிவித்தார். (DM\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுதிய முறைமையில் அமைச்சரவை சந்திப்பு\nகொவிட்-19 தொற்று தடுப்பு இராஜாங்க அமைச்சர் நியமனம்\nமஹர சிறைச்சாலை விவகாரம்; CID விசாரணை\nதிகனையில் 5ஆவது நிலநடுக்கம் பதிவு\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/15142-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-12-01T00:40:34Z", "digest": "sha1:D76T4W3JEWOPQR2QHQCGWH27B3RLMZQW", "length": 40720, "nlines": 410, "source_domain": "www.topelearn.com", "title": "நள்ளிரவு தாண்டி வீடியோக்கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசதி!", "raw_content": "\nநள்ளிரவு தாண்டி வீடியோக்கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசதி\nயூடியூப் தளத்தில் ஏராளமான பொழுபோக்கு வீடியோக்கள் காணப்படுகின்றன.\nஅதுமாத்திரமன்றி பல்வேறு துறைசார்ந்த அறிவைப் பெருக்கக்கூடிய வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.\nஇவற்றினை இரவு நேரங்களில் பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையே அதிகமாகக் காணப்படுகின்றது.\nஇதனால் முறையான நித்திரை இன்றி தவிப்பதுடன் அடுத்தநாள் எரிச்சலூட்டும் வகையிலான உணர்வினை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.\nஇதனை விரும்பாத யூடியூப் ஆனது புதிய வசதி ஒன்றினை அறிம���கம் செய்யவுள்ளது.\nகுறித்த வசதியானது Bedtime Reminder என அழைக்கப்படுகின்றது.\nஇதன் மூலம் யூடியூப் வீடியோக்களை பின்னிரவுகளில் பார்வையிடுபவர்களுக்கு அவர்கள் நித்திரைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை சுட்டிக்காட்டும்.\nஎனவே பயனர்கள் வீடியோ பார்வையிடுவதை தவிர்த்து தூக்கம் செய்ய முடியும்.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nICC யின் புதிய தலைவர் தேர்வு\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) முதலாவது\nJaffna Stallions அணியின் புதிய இலச்சினை\nLanka Premier League (LPL) போட்டிகள் அடுத்த வாரம்\nஅமெரிக்காவில் டிசம்பர் 11 முதல் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி டிசம்பர் 11 அல்லது\nபுதிய அல்-காய்தா தலைவா் நியமனம்\nவட ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான தங்களது அமைப்பி\nஅமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்த ஜோ\nஅமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற ஜனாதிபத\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப்\nகுவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் க\nவாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை\nமுன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது பல ம\nபயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nZoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே\nதினேஸ் சந்திமாலின் புதிய சாதனை\nமுதற்தர போட்டியொன்றில் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்க\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவன\nமைக்ரோசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது எட்ஜ் இணைய உலாவியின்\nMicrosoft Teams அப்பிளிக்கேஷனி���் புத்தம் புதிய வசதி\nதற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொ\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nகுழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nடுவிட்டரின் புதிய முயற்சி: பயனர்களின் வரவேற்பினைப் பெறுமா\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது ஒ\nபுதிய மைல்கல்லை எட்டியது TikTok\nசீன நிறுவனமான ByteDance உருவாக்கிய வீடியோ டப்பிங்\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nதற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி த\nகொரோனா வைரஸின் புதிய ஆறு அறிகுறிகள் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்க\nஉலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் என\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஉலகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விளங்குவ\nஜனவரி 14 ஆம் திகதியோடு முடிவிற்கு வருகிறது வின்டோஸ் 7\nகணினிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வின்டோஸ்\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nபிரிட்டனின் புதிய பிரதமராக ப��ரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nவாட்ஸ் ஆப்பில் ஆப்பிள் சாதனங்களுக்காக தரப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு வசதி\nஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்தப்படு\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வர���முறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் ச\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதி\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nஅடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஉலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வ\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nWhatsApp‍ல் அறிமுகமான புதிய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச வ���ண்வெளி நிலையத்தி\nஸ்மார்ட் கைப்பேசிகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் அப்பிளிக்கேஷன் உருவாக்கம் 1 minute ago\nபாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரிடி ஓய்வு 3 minutes ago\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம் 5 minutes ago\nசனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடை 5 minutes ago\nலேப்டாப் பற்றிய அறிவு உங்களிடம் இருக்கா 5 minutes ago\nபாத வெடிப்பை எப்படி மாயமாக்குவது\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதனால் உடலுக்கு ஏற்படும் பலன்கள் இதோ...\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-30T23:54:01Z", "digest": "sha1:AVBUD33B7M5VXJ2OHUNE6A4UANJASHDP", "length": 14605, "nlines": 134, "source_domain": "ctr24.com", "title": "தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு பணிப்புரை! | CTR24 தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு பணிப்புரை! – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nதனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு பணிப்புரை\nவட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nவட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், “இதனடிப்படையில் வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் உரிமையாளர்கள் தமது கல்வி நிலையங்கள் தொடர்பான முழுமையான தகவல்களையும் கல்வி நிலையம் அமைந்திருக்கும் காணி/இடம் தொடர்பான முழுமையான தகவல்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதிக்கு (2019.03.04) முன்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் பதிவு செய்ய வேண்டும்.\nஇதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை வட மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk இல் நாளை முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் இது தொடர்பான மேலதிக தகவல்களை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 0212231343 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇதேவேளை, வட மாகாணத்தின் நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு அண்மையில் பொருத்தப்பட்டுள்ள பெரிய நடுத்தர மற்றும் சிறிய பிரச்சார பதாதைகளில் (Banners, Holdings) அவை பிரச்சாரப்படுத்துவதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டபோது வழங்கப்பட்ட அனுமதி இலக்கங்களையும் இணைத்து காட்சிப்படுத்த வேண்டுமென்றும் இதுவரையிலும் அந்த அனுமதி இலங்கங்கள் இல்லாது காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளில் அவற்றை இணைத்துக் கொள்வதற்கு பதாதைகளை காட்சிப்படுத்திய நிறுவனத்தினர் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nகாட்சிப்படுத்துவதற்கான அனுமதிக்காலம் முடிவடைந்தும் இன்னும் அகற்றப்படாத பிரச்சார பதாதைகளை உரிய தரப்பினர் இரண்டு வாரங்களுக்குள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்வேண்டும் என்பதுடன் அவ்வாறு அகற்றப்படாத தகவல்களை இணைத்துக் கொள்ளாத பதாதைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடி���்கை மேற்கொள்வதற்கும் ஆளுநர் அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்“ என தெரிவிக்கப்பட்டுள்\nPrevious Postஇனவழிப்பின் விளிம்பில் தமிழ் மக்கள்… Next Postஒன்டாரியோ மாகாண அரசாங்கத்தின் புதிய சுகாதார திட்டம் தொடர்பாக கசிய விடப்பட்ட ஆவணங்கள்\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-feb-04-10/", "date_download": "2020-11-30T23:09:08Z", "digest": "sha1:V6SG57IQWHCSOFBEN5VSILNYH3PW23KE", "length": 22696, "nlines": 117, "source_domain": "dheivegam.com", "title": "Vara rasi palan | இந்த வார ராசி பலன் - பிப்ரவரி 4 - 10", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசிபலன் – பிப்ரவரி 4 முதல் 10 வரை\nஇந்த வார ராசிபலன் – பிப்ரவரி 4 முதல் 10 வரை\nஉங்களின் நீண்ட நாள் ஆச���கள், எண்ணங்கள் நிறைவேறும். உடல்நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். வீண் செலவுகளும் ஒரு சிலருக்கு ஏற்படும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரத்தை விரிவு படுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகும்.\nமிகுந்த அதிர்ஷ்டம் தரும் வாரமாக இந்த வரம் இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களின் புதிய முயற்சிகள் வெற்றி பெரும். விவசாய தொழில் மேற்கொள்பவர்கள் நல்ல லாபங்களை அடைந்து கடன்களை அடைத்து முடிப்பார்கள்.\nகுடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்குக் குறைவு எதுவும் இருக்காது. கணவன் மனைவிகிடைக்கே கருத்து வேறுபாடுகள் எழலாம். குழந்தைகள் வழியில் ஒரு சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் மட்டுமே இருக்கும். கலைத்துறையினர் கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே நல்ல வாய்ப்புகளை பெற முடியும். மாணவ மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.\nகூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களால் உங்களுக்கு பொருளாதார வரவு உண்டாகும். உறவினர்களின் வீடு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வீட்டு பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசத��யும் உண்டாகும். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடுகள் செல்லும் யோகமும் ஏற்படும்.\nபணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். உடல் நலம் நன்றாக இருக்கும். வருவமத்திற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாது. புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஊழியயர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சக போட்டியாளர்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். குடும்ப பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரமாக இந்த வாரம் இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.\nஅதிகமான வருமானம் இருக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவார்கள். வாரிசுகளால் பெருமை அடைவீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் சிலருக்கு உரசல்கள் ஏற்படலாம். தொலைதூர புனிதத் தலங்களைத் தரிசிக்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு கிடைக்கும். புதிய முயற்சிகள் சிறப்பாக வெற்றியடையும். தொழில், வியாபாரங்களை பெருக்க வங்கி கடனும் கிடைக்கும்.கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பதவிகளும், நற்பெயரும் ஏற்படும்.மாணவ மாணவியர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால் சிறந்த வெற்றிகளை பெறலாம்.\nஉங்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் உள்ள சிலருக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரும். பிறரிடம் பேசும் போது விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுக்கும் உங்களுக்கும் சொத்துக்கள் தொடர்பாக பிரச்சனைகள் எழலாம். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தாமதமாகும். மறைமுக எதிரிகளும் உருவாக கூடும். உத்தியோகஸ்தர்களும், தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களும் அதிக உழைப்பை கொடுத்தால் சிறப்பான பொருள் வரவை எதிர்பார்க்கலாம். கொடுக்கல் வாங்கலில் எந்த ஒரு பிரச்சனைகளும் இருக்காது. ஒரு சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.\nமனதில் குழப்ப நிலை இருக்க��ம். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் பாடாக இருக்கும். உறவினர்களுடன் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்களால் உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். பணியிடங்களில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். குடும்ப பெண்களுக்கு உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் சுப காரியங்களுக்கான சுப செல்வுகள் ஒரு சிலருக்கு ஏற்படும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nகுடும்ப பொருளாதார நிலை நிறைவாக இருக்கும். பழைய கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிப்பீர்கள் தொலைதூர பயணங்களால் உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். திருமணமான தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும்.பிரிந்து சென்ற உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் மீண்டும் வந்து உறவு கொண்டாடுவர். பணியிடங்களில் சக பணியாளர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.வியாபாரம், தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் லாபங்களை தரும். உங்களுக்கு கீழே பணிபுரிபவர்களினால் சிறந்த ஆதாயம் அடைவீர்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் குடும்பத்தினர் அவர்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள்.\nஉடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீணான பொருள்விரயம் ஏற்பட்டு வந்த சூழல் மாறும்.குடும்பத்தில் மகழ்ச்சி நிறைந்திருக்கும். ததிருமண வயதில் இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு திருமணம் நடக்கும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். தொழில், வியாபாரங்களில் வருமானத்திற்கு எந்த ஒரு பங்கமும் இருக்காது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சோதனையான காலகட்டமாக இது இருக்கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகள் செய்தால் மட்டுமே வெற்றிகளை பெற முடியும். பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.\nவருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அவ்வப்போது பாதிக்கப்படக்கூடும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். வீட்டில் மங்கல நடைபெறுவதற்கு வாய்ப்பு அதிகமாகும்.வேலைபளு அதிகரிக்கும். பணியிடங்களில் எல்லோரிடமும் இணக்கமான பழக்கம் வைத்து ���ொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும்.வியாபாரங்களில் சுமாரான நிலையே இருக்கும். என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.பெண்களுக்கு மனதில் உடல் மற்றும் மன சோர்வு ஏற்டும்.\nஉங்களுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உற்றார், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். திருமணம், புது வீடு புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும் காலம் இது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.புதிய தொழில், வியாபார முயற்சிகளை சற்று ஓதி வைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பொருளும், புகழும் ஏற்படுத்தும் வகையில் வாய்ப்புகள் அமையும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் உண்டாகும்.\nவார பலன், மாத பலன் என அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nஇந்த வார ராசிபலன் 30-11-2020 முதல் 06-12-2020 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 23-11-2020 முதல் 30-11-2020 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 16-11-2020 முதல் 22-11-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/11231/", "date_download": "2020-11-30T22:53:20Z", "digest": "sha1:VPWAWTXVBBDQGNEQKEBZLK7QUQZAFLSF", "length": 5175, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "மீண்டும் வில்லியாக களத்தில் இறங்கும் நடிகை ரோஜா", "raw_content": "\nHome / சினிமா / மீண்டும் வில்லியாக களத்தில் இறங்கும் நடிகை ரோஜா\nமீண்டும் வில்லியாக களத்தில் இறங்கும் நடிகை ரோஜா\nநடிகை ரோஜா ஒரு காலத்தில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாபி ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர். அன்று இவர் படத்துக்கென்றே தனி ரசிகர் கூட்டமே உண்டு . காலப்போக்கில் அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து படிப்படியாக ஒதுங்கி அரசியலில் களமிறங்கினார் . தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய நபர் இவர்.\nஇந்நிலையில் ரோஜா விரைவ��ல் மீண்டும் சினிமாவுக்கு திரும்புகிறார் என கூறப்படுகிறது. இந்த செய்தி பரவியத்திலிருந்து ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துவிட்டது .\nநடிகை ரோஜா தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள ரூலர் படத்தில் வில்லியாக நடிக்க இயக்குனர் போயபடி ஸ்ரீனு அணுகியுள்ளாராம்.\nஇது பற்றிய உறுதியான தகவல் இன்னும் வரவில்லை. அப்படி ரோஜா இந்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டால் அவரது ரசிகர்களுக்குக்கு கொண்டாட்டம் தான். கீரோயினாக பார்த்த நடிகை ரோஜாவை வில்லியாக பார்த்தால் எப்படி இருக்கும் .\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/indianorigin-doctor-becomes-irelands-youngest-and-1st-gay-prime-minister/", "date_download": "2020-12-01T00:05:11Z", "digest": "sha1:K65XDZNSFHJGET542ISWKV75D6EVSXKP", "length": 14337, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "அயர்லாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளி டாக்டர் தேர்வு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅயர்லாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளி டாக்டர் தேர்வு\nஅயர்லாந்தில் நடைபெற்ற ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கான தேர்வில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஅயர்லாந்தின் தற்போதைய பிரதமர் என்டா கென்னி பதவி விலகியதை தொடர்ந்து, ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி மருத்துவர் லியோ வரத்கர் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவர் அயர்லாந்தின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.\nபைஃன் கேயல் கட்சியைச் சேர்ந்த வரத்கர் வெற்றி பெற்றதாக பாராளுமன்றத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். விரைவில் அயர்லாந்தின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.\nகத்தோலிக்க மக்கள் அதிகளவில் வாழும் நாடுகளுள் ஒன்றான அயர்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொள்ள உள்ள வரத்கர், குடியரசு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.\nபாராளுமன்ற தலைவருக்கான ஓட்டெடுப்பில் 57 பேரில் 50 பேரின் ஆதரவும், கட்சியின் மூத்த தலைவர்கள் இருவரின் ஆதரவும் கிடைத்ததால் 60 சதவீத வாக்குகளைப் பெற்று உள்துறை அமைச்சருக்கு எதிராக வெற்றி பெற்று வரத்கர், நாட்டின் 11-வது பிதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வாக்கெடுப்பில் 47 பேர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்க்கது.\nமும்பையை சேர்ந்த இந்தியரான அசோக் வரத்கர், அயர்லாந்தின் நலத்துறை அமைச்சரான மிரியம் தம்பதிகளுக்கு பிறந்த வரத்கர் டப்ளினில் பிறந்தார்.\nஅயர்லாந்தின் பிரதமராக இருந்த என்டா கென்னி தனது பதவியை 2017 தொடக்கத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து, பிரதமர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில், வரத்கர் பிரதராக பொறுப்பேற்க உள்ளார்.\n38 வயதாகும் வரத்கர், ஓரினச் சேர்க்கையில் அதீத ஈடுபாடு உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் ஒரு பெண் விவாதமேடையில் தோன்றவுள்ள வேட்பாளர்கள் கூடங்குளம் 3, 4-வது அணுஉலை கட்டுமாணம்: புதின்- மோடி நாளை தொடக்கம் விவாதமேடையில் தோன்றவுள்ள வேட்பாளர்கள் கூடங்குளம் 3, 4-வது அணுஉலை கட்டுமாணம்: புதின்- மோடி நாளை தொடக்கம் கூடங்குளம்: அணு உலை கட்டுமானம் கூடங்குளம்: அணு உலை கட்டுமானம் மோடி – புதின் தொடங்கி வைத்தனர்\nPrevious ஜனாதிபதி தேர்தல்: நாளை சோனியாவுடன் பா.ஜ.க, ஆலோசனை\nNext நாளை முதல் பெட்ரோல் டீசல் விலையில் தினசரி மாற்றம்\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு வி���ுதலை\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/book/", "date_download": "2020-11-30T22:33:42Z", "digest": "sha1:PGOOS46KF36HI5NKZYR3QZGB42M67KKG", "length": 11816, "nlines": 197, "source_domain": "www.kaniyam.com", "title": "book – கணியம்", "raw_content": "\nஒலிபீடியா – ஒலிப்புத்தகங்கள் உருவாக்கலாம் வாங்க\nகணியம் பொறுப்பாசி��ியர் July 19, 2020 0 Comments\nஒலிபீடியா என்பது நாட்டுடைமை மற்றும் படைப்பாக்கப் பொது உரிமையின் கீழ் உள்ள தமிழ் நூல்கள் மற்றும் விக்கிபீடியா கட்டுரைகளைத் தன்னார்வலர்கள் மூலம் ஒலி வடிவமாக மாற்றும் ஒரு சிறு முயற்சி. அவ்வாறு உருவாக்கப்படும் ஒலிப்புத்தகங்கள் அனைத்தும் படைப்பாக்கப் பொது உரிமையின் கீழ் யாவர்க்கும் எந்த கட்டுப்பாடுமின்றி கிடைக்கச் செய்வதே. பார்வையற்றவர்களுக்கு இந்த ஒலிப் புத்தகங்கள் பேருதவியாக…\nபுதுவை எழுத்தாளர் ஞானசம்பந்தம் படைப்புகள் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடு\nகணியம் பொறுப்பாசிரியர் July 3, 2019 0 Comments\nமூலம் – connect.fshm.in/notice/9j1b50tbPK5K14a9ce — பிரசன்னா @KaniyamFoundation சார்ப்பாக நேற்று @ragulkanth ம் நானும் புதுவையில் ஞானசம்பந்தம் என்ற ஒரு எழுத்தாளரை (லத்தீன், பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகள் அறிந்த தமிழ் ஆசிரியர்) சந்தித்து அவரது புத்தகங்களை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியிடக் கோரிணோம். அவரும் விருப்பம் தெரிவித்து தன்னிடம் இருந்த புத்தகங்களை எங்களிடம் அளித்தார்….\nஎளிய தமிழில் Machine Learning – மின்னூல் – து. நித்யா\nகணியம் பொறுப்பாசிரியர் April 26, 2019 0 Comments\nஎளிய தமிழில் Machine Learning து.நித்யா nithyadurai87@gmail.com மின்னூல் வெளியீடு : கணியம் அறக்கட்டளை, kaniyam.com அட்டைப்படம், மின்னூலாக்கம் : த. சீனிவாசன் tshrinivasan@gmail.com உரிமை : Creative Commons Attribution – ShareAlike 4.0 International License. முதல் பதிப்பு ஏப்ரல் 2019 பதிப்புரிமம் © 2019 கணியம் அறக்கட்டளை கற்கும் கருவி…\nவலைவாசல் வருக – நூல் வெளியீடு\nகணியம் பொறுப்பாசிரியர் April 9, 2019 0 Comments\n28.03.209 அன்று, SRM கல்விக்குழுமங்களில் ஒன்றான SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.பா.சிதம்பரராஜன் மற்றும் அக்கல்லூரியின் உதவிப்பேராசிரியர் க.சண்முகம் அவர்களும் இணைந்து எழுதிய ‘வலைவாசல்வருக’ என்ற தொழில்நுட்ப தமிழ்புத்தகத்தை, வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் இயக்குநர் முனைவர் தி.பொ.கணேசன் அவர்கள் வெளியிட முதல்வர் அவர்கள் பெற்றுக்கொண்டார். இப்புத்தகத்தில் ஒவ்வொரு கணினிஅறிவியிலின் தொழில்நுட்பத்தைப்பற்றிய வரையறைகளை எளிதில் புரிந்து…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பய��்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2012/12/6.html", "date_download": "2020-11-30T23:36:54Z", "digest": "sha1:IJKLE7VQ4VWGRQPRPS3DGJLZNKOXESA4", "length": 7650, "nlines": 170, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: டெங்கு காய்ச்சல் உரை-6", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nதமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.\nடெங்குக்காய்ச்சலை மற்ற வைரஸ் காய்ச்சலிலிருந்து வேறு படுத்திப்பார்ப்பது எப்படி\nஇன்னும் வரும். . . . . .\nLabels: அகில இந்திய வானொலி, உரை, டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் வேறுபாடு\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகால்நடை அறிவியல் பல்கலைகழகத்தில் உணவு பாதுகாப்பு ...\nடெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/puratasi-matha-rasi-palan/", "date_download": "2020-11-30T22:38:58Z", "digest": "sha1:BSY3PI2LXQTF7T2P6CTQSCCQNWV27F23", "length": 87007, "nlines": 244, "source_domain": "dheivegam.com", "title": "புரட்டாசி மாத ராசி பலன் 2018 | Puratasi matha rasi palan 2018", "raw_content": "\nHome ஜோதிடம் ம��த பலன் புரட்டாசி மாத ராசி பலன் 2018\nபுரட்டாசி மாத ராசி பலன் 2018\n6-ல் சூரியன்; 6,7-ல் புதன்; 7-ல் சுக்கிரன்; 7, 8 – ல் குரு; 9-ல் சனி; 10-ல் செவ்வாய், கேது; 4-ல் ராகு\nசூரியன், செவ்வாய் மாதம் முழுவதும், மாத முற்பகுதியில் புதனும் குருவும் நன்மை செய்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். எதிர்பாராத ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில் குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பொது நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு மறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்டிருந்த மறைமுகத் தொல்லைகள் விலகும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு அவர்கள் விரும்பியபடியே இடமாற்றம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் அலுவலகத்தில் சற்று நெருக்கடியான நிலை ஏற்பட்டு நீங்கும்.\nவியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சி சாதகமாக முடியும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் நீங்கும். வியாபாரம் விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். இதுவரை ஏற்பட்டு வந்த அதிகப்படியான செலவுகள் குறையும். மாதப் பிற்பகுதியில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைப்பதில் சில தடைகள் ஏற்படக்கூடும். ஏற்கெனவே இருக்கும் வாய்ப்புகளையும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களைக் கூர்ந்து கவனிப்பீர்கள். மாதாந்திரத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். மாதப் பிற்பகு���ியில் பாடங்களில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டு படிக்கவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அவருடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். அலுவலகம் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்.\nசந்திராஷ்டம நாள்கள்: அக். 12, 13, 14\nபாராயணத்துக்கு உரிய மந்திரம்: வெள்ளிக்கிழமைகளில் ஶ்ரீலலிதாம்பிகை நவரத்ன மாலை பாராயணம் செய்யவும்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.\nபுரட்டாசி விரதம் இருப்பது எப்படி என்பதை அறிய இங்கு கிளிக் செய்யவும்\n5 – ல் சூரியன்; 5,6-ல் புதன்; 6-ல் சுக்கிரன்; 6,7 – ல் குரு; 8-ல் சனி; 9-ல் செவ்வாய், கேது; 3-ல் ராகு\nமாதம் முழுவதும் ராகு நன்மை செய்வார். மாதப் பிற்பகுதியில் புதன், குரு ஆகியோர் நன்மை செய்வார்கள். மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லை. இந்த மாதம் முழுவதும் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பூர்வீகச் சொத்துகள் தொடர்பான பிரச்னைகளில் அவசர முடிவு எடுக்கவேண்டாம். மாத முற்பகுதியில் கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறு பாடுகள் ஏற்பட்டு நீங்கும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. மாதப் பிற்பகுதியில் மேற்கண்ட வகையில் இருந்த பிரச்னைகள் நீங்கி, அனைத்து வகைகளிலும் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கனிந்து வரும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். ராகுவினால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nவேலைக்குச் செல்பவர்களுக்கு மாத முற்பகுதியில் அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் இழுபறி நிலையே நீடிக்கும். பணிச்சுமை அதிகரிப்பதால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி வரும். மாதப் பிற்பகுதியில் அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விரும்பிய இடமாற்றமும் சிலருக்குக் கிடைக்கும்.\nவியாபாரத்தில் தற்போது புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பெரிய அளவிலான முதலீடுகளைத் தவிர்க்கவும். சரக்குக் கொள்முதலுக்காக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். அவர்களால் ஆதாயம் கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சிரத்தையுடன் முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. முக்கியமான விஷயங்களில் மூத்த கலைஞர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது.தயாரிப்பு நிர்வாகிகளை அணுகும்போது பொறுமை அவசியம்.\nமாணவர்களுக்கு மாத முற்பகுதியில் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். அதன் காரணமாக ஆசிரியர்களின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். மாதப் பிற்பகுதியில் படிப்பில் இருந்த மந்தநிலை மாறி, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பீர்கள். ஆசிரியரின் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லி பாராட்டு பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் மாத முற்பகுதியில் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும்.\nசந்திராஷ்டம நாள்கள்: செப்: 17, 18, 19; அக்: 15, 16\nபாராயணத்துக்கு உரிய மந்திரம்: செவ்வாய்தோறும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் ஆகியவற்றில் ஒன்றை பாராயணம் செய்யவும்.\nபரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை தரிசித்து வழிபடுவதன் மூலமும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலமும் பிரச்னைகளின் கடுமை குறையும்.\n4 – ல் சூரியன்; 4,5-ல் புதன்; 5-ல் சுக்கிரன்; 5,6 – ல் குரு; 7-ல் சனி; 8-ல் செவ்வாய், கேது; 2-ல் ராகு\nமாத முற்பகுதியில் புதனும் குருவும், மாதம் முழுவதும் சுக்கிரனும் அனுகூலமாக உள்ளனர். மற்ற கிரகங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படுவதற்கில்லை. குரு வலிமையாக இருப்பதால், தெய்வ அனுகிரகம் பரிபூரணமாகக் க���டைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். பெரியோர்களின் அனுசரணையான போக்கு மகிழ்ச்சி தரும். மாத முற்பகுதியில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல்நலனில் கவனம் தேவை.\nவேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதிகாரிகள் அனுசரணை யாக நடந்துகொள்வார்கள். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடும்.\nவியாபாரத்தில் மாத முற்பகுதியில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு தருவார்கள். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் வியாபார வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைக்கவேண்டி வரும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணவரவும் அதிகரிக்கும். படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள்.\nமாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தருவதாக இருக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாதப் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகமும் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: செப்: 20, 21\nபாராயணத்துக்கு உரிய மந்திரம்: வெள்ளிக்கிழமைகளில் அபிராமி அந்தாதி பா���ாயணம் செய்வது நல்லது.\nபரிகாரம்: ஞாயிறு அன்று ராகுகாலத்தில் துர்கையை வழிபடுவதும், பைரவர் வழிபாடும் நன்மைகளை அதிகரிக்கும்.\n3 – ல் சூரியன்; 3,4 – ல் புதன்; 4-ல் சுக்கிரன்; 4,5 – ல் குரு; 6-ல் சனி; 7-ல் செவ்வாய், கேது; 1-ல் ராகு\nசூரியன், சுக்கிரன், சனி மாதம் முழுவதும், புதன், குரு மாதப் பிற்பகுதியிலும் நன்மை செய்வார் கள். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விலகிச் சென்ற உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து வலிய வந்து பேசுவார்கள். புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு மறையும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக் கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும், உடனே சரியாகிவிடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைக்கும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி வரும். சக ஊழியர்களிடம் உங்கள் வேலைகளை ஒப்படைக்கவேண்டாம். மாதப் பிற்பகுதியில் அதிகாரிகள் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.\nவியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சக வியாபாரிகளால் ஏற்படும் மறைமுகத் தொல்லைகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் அமையும். சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். மூத்த கலைஞர்களின் வழிகாட்டுதல் பயன் தருவதாக இருக்கும்.\nமாணவர்களுக்கு மாத முற்பகுதியில் பாடங்களில் ஆர்வம் குறைந்து காணப்படும். அடிக்கடி குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ஆசிரியரின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. மாதப் பிற்பகுதி யில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறு��ீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனநிம்மதி தரும் மாதம். ஆனால், மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்பத்தினர் அனுசரணையாக இருப் பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: செப்: 22, 23, 24\nபாராயணத்துக்கு உரிய மந்திரம்: திங்கள்கிழமைதோறும் திருஞானசம்பந்தரின், ‘வேயுறு தோளிபங்கன்’ என்று தொடங்கும் கோளறு பதிகத்தைப் பாராயணம் செய்யவும்.\nபரிகாரம்: திங்கள்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதும், அஷ்டமியன்று பைரவருக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.\n2 – ல் சூரியன்; 2,3 – ல் புதன்; 3-ல் சுக்கிரன்; 3,4 – ல் குரு; 5-ல் சனி; 6-ல் செவ்வாய், கேது; 12-ல் ராகு\nபுதன் மாத முற்பகுதியிலும், செவ்வாய், சுக்கிரன், கேது ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை தர இருக்கிறார்கள். புதிய முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பிறகே சாதகமாக முடியும். மன உறுதி அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களுடன் பேசும்போது கூடுமானவரை பதற்றப்படாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. புதிய வீடு அல்லது மனை வாங்கக்கூடிய வாய்ப்பு கூடிவரும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலையின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உங்கள் பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். உங்கள் ஆலோசனை களை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களின் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் ஏற்படும் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் வாய்ப்புகளுடன், புதிய வாய்ப்பு களும் கிடைக்கும். சக கலைஞர்களின் ஆதரவு முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும். ரசிகர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனாலும், பாடங்களைப் படிப்பதில் கூடுதல் கவனம் தேவைப்படும். மாதப் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். சக மாணவர்களுடன் பழகுவதில் கவனமாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: செப்: 25, 26\nபாராயணத்துக்கு உரிய மந்திரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அபிராமி அம்மன் பதிகம் பாராயணம் செய்வது நல்லது.\nபரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, நெய்தீபம் ஏற்றுவது நல்லது.\nபெண் குழந்தை பெயர்கள் அறிய இங்கு கிளிக் செய்யவும்\n1 – ல் சூரியன்; 1,2 – ல் புதன்; 2-ல் சுக்கிரன்; 2,3 – ல் குரு; 4-ல் சனி; 5-ல் செவ்வாய், கேது; 11-ல் ராகு.\nமாத முற்பகுதியில் குருவும், மாதப் பிற்பகுதியில் புதனும், மாதம் முழுவதும் சுக்கிரன், ராகு ஆகியோரும் நற்பலன்களைத் தருவார்கள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். இடையூறுகள் ஏற்பட்டாலும், சாமர்த்தியமாக முறியடித்துவிடுவீர்கள். மாத முற்பகுதியில் உறவினர்கள் மற்றும் மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். கணவன் -மனைவிக்கிடையே சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். எனவே, ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். அவர்களுடன் கருத்துவேறுபாடுகளும் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.\nஅலுவலகத்தில் நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும் விரும்பிய இடத்துக்கு மாறுதலும் கிடைக்க வாய்ப்பு உண்டு. மாதப் பிற்பகுதியில் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.\nவியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். சக வியாபாரிகளால் ஏற்படும் போட்டிகளை முறியடிப்பீர்கள்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். பெயரும் புகழும் கிடைக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாராட்டு பெறுவீர்கள்.\nமாணவர்கள் பாடங்களில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. நீங்கள் குழம்பி நிற்கும்போது ஆசிரியர்கள் ஆலோசனை சொல்லி பக்கபலமாக இருப்பார்கள்.\nகுடும்ப நிர்வாகத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். தேவையான பணம் இருப்பதால் செலவுகளை சமாளித்துவிடுவீர்கள். உறவினர்கள் வருகை உற்சாகம் தருவதாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது மகிழ்ச்சி தரும்.\nசந்திராஷ்டம நாள்கள்: செப்: 27, 28\nபாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் ‘மந்திரமாவது நீறு’ என்று தொடங்கும் திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகத்தை பாராயணம் செய்வது நல்லது.\nபரிகாரம்: புதன்கிழமையன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி தளத்தால் அர்ச்சனை செய்வதும், பிரதோஷ நாளில் நந்திதேவருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்வதும் நன்மை தரும்.\n12 – ல் சூரியன்; 12,1 – ல் புதன்; 1-ல் சுக்கிரன்; 1,2 – ல் குரு; 3-ல் சனி; 4-ல் செவ்வாய், கேது; 10-ல் ராகு\nமாதப் பிற்பகுதியில் குருவும், மாதம் முழுவதும் சுக்கிரனும் சனியும் நன்மை செய்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங���கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். இதுவரை மறைந்திருந்த உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவியாக இருப்பார்கள். உங்கள் திறமைகள் நிர்வாகத்தினரால் புரிந்துகொள்ளப்பட்டு, உரிய சலுகைகளும், பதவி உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களுக்குத் தேவையான ஆலோசனைகளைச் சொல்லி வழிநடத்துவீர்கள்.\nவியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். ஆனால், புதிய கிளைகளைத் தொடங்குவது மற்றும் புதுத் தொழிலில் முதலீடு செய்வது ஆகியவற்றில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடுவது நல்லது. சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவீர்கள்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிரபல நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். வருமானமும் திருப்தி தருவதாக இருக்கும். பெயரும் புகழும் அதிகரிக்கும்.\nமாணவர்கள் பாடங்களில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். சிரமப்பட்டுப் படித்தால்தான் தேர்வுகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற முடியும். சந்தேகங்களை அப்போதே கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.\nபெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். உறவினர்களிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் ஆலோசனைகளை ஏற்று நடப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: செப்: 29, 30, அக்: 1\nபாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முகக் கவச���் என்னும் எளிய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமை துர்கைக்கு நெய்தீபம் ஏற்றுவதுடன் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு மோதகம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பது நல்லது.\n11 – ல் சூரியன்; 11,12 – ல் புதன்; 12-ல் சுக்கிரன்; 12,1 – ல் குரு; 2-ல் சனி; 3-ல் செவ்வாய், கேது; 9 -ல் ராகு\nமாதம் முழுவதும் சூரியன், சுக்கிரன், செவ்வாய், கேது, மாத முற்பகுதியில் புதனும் நன்மை செய்வார்கள்.\nபுதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் அனுகூலமாக முடியும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் செலவுகள் ஏற்படாது. குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. மாதப் பிற்பகுதியில் தாய்மாமன் வழியில் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடம் அனுசரணையாகச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிக்கவும். எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.\nதொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரச���கர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். சிலருக்கு விருதுகளும் பட்டங்களும் கிடைக்கும்.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். மாதப் பிற்பகுதியில் பாடங்களில் ஆர்வம் குறையக்கூடும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.\nபாராயணத்துக்கு உரிய மந்திரம்: ‘குலம் தரும்’ என்று தொடங்கும் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களைப் பாராயணம் செய்வது நல்லது.\nசந்திராஷ்டம நாள்கள்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும், சனிக்கிழமையன்று பெருமாளை வழிபடுவதும் நன்மை தரும்.\n10 – ல் சூரியன்; 10,11 – ல் புதன்; 11-ல் சுக்கிரன்; 11,12 – ல் குரு; 1-ல் சனி; 2-ல் செவ்வாய், கேது; 8 -ல் ராகு\nமாதம் முழுவதும் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் நற்பலன் தருவார்கள்.\nஅனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வீடு, மனை வாங்கும் முயற்சி அனுகூலமாக முடியும். ஆனால், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக் கூடும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கை யில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனாலும், பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு தடைப்பட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.\nமாணவ – மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். பொழுதுபோக்குகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் இருக்கவே செய்யும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வேலைச்சுமை கூடுதலாக இருக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: அக்: 4, 5\nபாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் அல்லது கந்தரனுபூதி பாராயணம் செய்யவும்.\nபரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்வதும், சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுவதும் நன்மை தரும்.\n9 – ல் சூரியன்; 9,10 – ல் புதன்; 10-ல் சுக்கிரன்; 10,11 – ல் குரு; 12-ல் சனி; 1-ல் செவ்வாய், கேது; 7 -ல் ராகு\nமாதப் பிற்பகுதியில் புதன், குரு, ஆகியோரும், மாதம் முழுவதும் சுக்கிரனும் நன்மை செய்வார் கள்.\nபணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் உயரும்.\nஅலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாதத்தின் பிற்பகுதியில் சக கலைஞர்களால் மறைமுக தொல்லைகள் ஏற்பட்டு நீங்கும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற சற்று கஷ்டப்பட்டு படித்தால்தான் முடியும். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவரின் பாராட்டுகள் கிடைக்கும்.அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.\nசந்திராஷ்டம நாள்கள்: அக்: 6, 7\nபாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் அனுமன் சாலீசா பாராயணம் செய்வது நல்லது. முடியாதவர்கள் ‘ஶ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராம’ என்று மனதுக்குள் 15 நிமிடங்கள் ஜபிப்பது நன்மை தரும்.\nபரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடும், துர்கை அம்மன் வழிபாடும் நன்மை தரும்.\n8 – ல் சூரியன்; 8,9 – ல் புதன்; 9-ல் சுக்கிரன்; 9,10 – ல் குரு; 11-ல் சனி; 12-ல் செவ்வாய், கேது; 6 -ல் ராகு\nமாத முற்பகுதியில் புதன், குரு, மாதம் முழுவதும் சுக்கிரன், சனி, ராகு ஆகியோர் அற்புதமான நன்மைகளைச் செய்யவிருக்கிறார்கள்.\nவெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். வீடு, மனை வாங்கும் முயற்சியில் தற்போது ஈடுபடவேண்டாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். முக்கிய முடிவுகளைத் துணிச்சலுடன் எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nஅலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் சற்று இழுபறிக்குப் பிறகே முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் ��ிடைத்தாலும், சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.\nமாணவ – மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: அக்: 8, 9\nபாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் விநாயகர் அகவல் பாராயணம் செய்வது நல்லது.\nபரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வழிபடுவதும், விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.\n7 – ல் சூரியன்; 7,8 – ல் புதன்; 8-ல் சுக்கிரன்; 8,9 – ல் குரு; 10-ல் சனி; 11-ல் செவ்வாய், கேது; 5 -ல் ராகு\nமாதப் பிற்பகுதியில் புதன், குரு, மாதம் முழுவதும் சுக்கிரன், செவ்வாய், கேது ஆகியோர் நன்மை செய்வார்கள்.\nவெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின்போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.\nஅலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மாதப் பிற்பகுதியில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். மற்ற வியாபாரிகளின் போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ தவிர்த்துவிடவும்..\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு விருதும் பாராட்டும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: அக்: 10, 11\nபாராயணத்துக்கு உரிய மந்திரம்: அப்பர் சுவாமிகளின், ‘சொற்றுணை வேதியன்’ என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாராயணம் செய்வது நல்லது.\nபரிகாரம்: திங்கள்கிழமைகளில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதும், பிரதோஷ நாளில் நந்திதேவருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்வதும் நல்லது.\nமாத ராசி பலன், வார ராசி பலன் குழந்தைகளுக்கான சிறுகதைகள் உள்ளிட்ட பல தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nபுரட்டாசி மாத ராசி பலன்கள்\nஅக்டோபர் மாத ராசி பலன் 2020\nபுரட்டாசி மாத ராசிபலன்- 12 ராசிக்குமான துல்லிய கணிப்பு\nசெப்டம்பர் மாத ராசி பலன் – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் ��ன்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online12media.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-11-30T23:34:14Z", "digest": "sha1:6YJ4OSGPGPIDUBQ5KKIIYIMZ34EVFOCA", "length": 7735, "nlines": 59, "source_domain": "online12media.com", "title": "பிக்பாஸ் நடிகை லொஸ்லியாவுக்கு விரைவில் திருமணம்! மாப்பிளை யார் தெரியுமா? நீங்களே பாருங்க..!! – Online 12 Media", "raw_content": "\nபிக்பாஸ் நடிகை லொஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் மாப்பிளை யார் தெரியுமா\nபிக்பாஸ் நடிகை லொஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் மாப்பிளை யார் தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான லொஸ்லியாவிற்கு 2021 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிக்பாஸ் சீசன் 3யில் இலங்கை தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்தவர் லொஸ்லியா மரியனேசன்.\nஆரம்பத்தில் தன் குறும்பு நடவடிக்கைகளால் சிறப்பாக ஆட்டத்தை விளையாடினாலும் கவினுடன் ஏற்ப்பட்ட காதலால் சில சி க்கல்களை சந்தித்தார்.\nஇருப்பினும் இவர்களது காதல் திருமணத்தில் தான் முடியும் என எதிர்பார்த்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிய வந்த பிறகு இவர்களின் உறவு நீ டிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.\nஅதன் பிறகு திரைப்படங்கள், விளம்பரப்படங்களில் லொஸ்லியா பிஸியாக உள்ளார்.\nஇந்நிலையில் கனடாவில் உள்ள தனது நண்பரின் மகனை, லொஸ்லியாவின் பெற்றோர் திருமணத்திற்கு பேசி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nகொ ரோனா ஊ ரடங்கு கா ரணமாக இந்த திருமணம் 2021ல் நடக்கவுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.\nஇ ளம்பெண் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது ந டு வழியில் தி டீரென செய்த செ யலால் குடும்பத்தினருக்கு கா த்திருந்த அ திர்ச்சி..\nபி ரபல நடிகை சமந்தா வி த்தியாசமான க வர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. புகைப்படம் உள்ளே..\nடியூசன் படிக்க வீட்டுக்கு வந்த மாணவிகளை இந்த ஆசிரியர் என்ன செய்கிறார் என்று நீங்களே பாருங்கள்\nதமிழ் பெண்களின் வேற லெ வல் மி யூசிக்கலி உ ச்ச நடிகைகளையும் மிஞ்சிடுவாங்க போல\nதான் Order செய்த பொருளை தன்னிடம் கொண்டு வந்து கொடுத்தவரிடமேஅதை அவருக்கு புத்தாண்டு அன்பளிப்பாக கொடுக்கும் அந்த மனசு தான் சார் கடவுள்… வீடியோ உள்ளே..\nஉங்கள் மேல் உதடுகளில் உள்ள முடி மேல் இதை ஒரு தடவை தேய்��்தால் நிரந்தரமாக உதிர்ந்துவிடும்..\nபுகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா.. இவர் பிரபல நடிகரின் மகளாம்.. யாருன்னு பாருங்க..\nவேறுவழியின்றி புதிய தொழிலை கையில் எடுத்த நட்சத்திரம் ஸ்ரேயா ஷர்மா தெரிஞ்சா செம்ம ஷா க் ஆயிடுவீங்க தெரிஞ்சா செம்ம ஷா க் ஆயிடுவீங்க\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தில்லுமுள்ளு பட நடிகை விஜி சந்திரசேகரின் மகள் நடிகையாக போகிறார் எந்த ஹீரோ கூட தெரியுமா\n சிகரெட் விளம்பரத்தில் வந்த குழந்தையா இது இப்போ எப்படி இருக்கிறார் .. போட்டோவை பார்த்து வாயடைந்து போன ரசிகர்கள். இப்போ எப்படி இருக்கிறார் .. போட்டோவை பார்த்து வாயடைந்து போன ரசிகர்கள்.\nAjith on நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி செய்த அசத்தல் காரியம்\nAjith on நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி செய்த அசத்தல் காரியம்\nHarikrishnan on கைப் பழக்கம் சரியா தவறா இந்த கால இளைஞர்கள் அனைவருக்கும் தேவையான ஒரு பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/amirthavalli-annachi-angadi-recruitment-2020/", "date_download": "2020-11-30T23:03:59Z", "digest": "sha1:V2JGXHVFTBZK2PELDG3BS2HA7BXQ2NRM", "length": 1746, "nlines": 27, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Amirthavalli Annachi Angadi Recruitment 2020 | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nசென்னையில் District Supporter Projects பணிக்கு ஆட்கள் தேவை\nRead moreசென்னையில் District Supporter Projects பணிக்கு ஆட்கள் தேவை\nஆவின் பாலகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nதமிழ்நாடு தபால் துறையில் வேலை வாய்ப்பு நீங்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா நீங்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா\nஇந்திய விமானப்படையில் 10த், 12த் படித்தவர்களுக்கு வேலை 235 காலி பணியிடங்கள்\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஇந்திய விமான ஆணையத்தில் மாதம் Rs.180000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/photos/tamil-cinema-meme-collection-of-cricketers-vs-cinema-heros-gone-viral/photoshow/73725929.cms", "date_download": "2020-12-01T00:22:55Z", "digest": "sha1:4BVELDSOATHSA6HPXMEUMFLSEBV2QVBG", "length": 6491, "nlines": 78, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅஜித்திற்கு ஜோடி தோனியாம்... விஜய்க்கு ஜோடி கோஹ்லியாம்.... இந்த கூத்த பார்த்தீர்களா\nகவுதம் கம்பீர் - சிம்பு\nஇந்த ரெண்டு பேருக்கும் நல்ல திறமை இருக்கு... ஆனால் வாய் தான் கொஞ்சம் ஜாஸ்தி\nரோஹித் சர்மா - சூர்யா\nஇரண்டு பெருமே அவங்க அவங்க துறையில நல்ல திறமையானவங்க.. இவங்களை ஒரு பொக்கிஷம்னே சொல்லலாம்\nஇவங்க காலத்துல இவங்க கொடுத்த வெற்றியை இன்னைக்கு வரை யாரும் மறக்கமாட்டாங்க... பயங்கர சம்பவகாரங்க...\nஇரண்டு பேருமே அந்த அந்த துறைக்கு கடவுள் மாதிரி பார்க்கப்படுகிறார்கள். இருவருக்குமே அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.\nஇரண்டு பெருமே கெத்தா எதாவது செய்கிறேன் என்று காமெடி செய்வார்கள்...\nஇருவரையும் அவர்களது ரசிகர்கள் தல என்று சொல்லுவார்கள். இருவரும் தன் வாழ்வில் பல கஷ்டங்களை சந்தித்து வெற்றியை பெற்றவர்கள். இருவருமே அவர்கள் துறை மட்டுமல்லாமல் மற்ற சில துறைகளிலும் தடம் பதிக்க விரும்புபவர்கள்.\nஹார்திக் பாண்டியா - அதர்வா\nநல்ல இளமை துடிப்பு இருவருக்குமே இருக்கிறது. பெரிதாக ஜெயிக்கிற அளவிற்கு இவங்க எதுவும் பண்ணலன்னாலும் இவங்க பண்ணது நல்ல தரம் தான்.\nஇந்த ரெண்டு பேருமே துடிப்பா இருப்பாங்க.. இவங்க திறமைக்காகவே இவங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும்.\nவிராட் கோஹ்லியும் விஜயும் தங்கள் துறையில் நம்பர் 1 இடத்தை பிடிக்க கடும் முயற்சி எடுப்பவர்கள். அதற்கான திறமையும் தகுதியும் அவர்களுக்கு உள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n90ஸ் கிட்ஸ் இந்த மீம்ஸ் எல்லாம் பார்த்தால் ஆனந்த கண்ணீர் விடுவீர்கள்...அடுத்த கேலரி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/oct/17/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-3486638.html", "date_download": "2020-11-30T22:42:19Z", "digest": "sha1:T2IMNM5VFSX5S3UN3GH37PGLLPK2IOAR", "length": 9594, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெல்லை புதிய பேருந்து நிலைய நடைமேடை எண். 4 வழக்கம்போல் செயல்படும்மாநகராட்சி ஆணையா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிற��்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லை புதிய பேருந்து நிலைய நடைமேடை எண். 4 வழக்கம்போல் செயல்படும்மாநகராட்சி ஆணையா்\nதிருநெல்வேலி புதிய பேருந்து நிலைய நடைமேடை எண். 4இல் இருந்து மதுரை - திருச்சி - சென்னை பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளாா்.\nஇதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதிருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம் டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ்”அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகிறது.\nஇதனால், நடைமேடை எண்: 4இல் இருந்து இயக்கப்பட்டு வரும் மதுரை, திருச்சி, சென்னை வழித்தடங்களில் செல்லக் கூடிய அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நிறைவு பெறும் வரையில் வரும் 17ஆம் தேதி முதல் தெற்கு புறவழிச்சாலை ரிலையன்ஸ் பங்க் எதிரில் உள்ள காலியிடத்தில் இருந்து தற்காலிகமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால், தற்போது நிா்வாக காரணம்கருதி, மேற்படி தற்காலிக பேருந்து நிலைய இடமாற்றம், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, மறு அறிவிப்பு வரும் வரை புதிய பேருந்து நிலைய வளாகம் நடைமேடை எண்: 4இல் இருந்தே வழக்கம்போல் மதுரை, திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இயங்கும் என தெரிவித்துள்ளாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/czech/lesson-4771301045", "date_download": "2020-12-01T00:08:19Z", "digest": "sha1:7S3W43P54DLEUXED2CE36HFLBJ4IYTMR", "length": 3502, "nlines": 87, "source_domain": "www.internetpolyglot.com", "title": "குடும்பம் - Сям`я | Detail lekce (Tamil - Běloruština) - Internet Polyglot", "raw_content": "\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Мама, папа, сваякі. Сям`я - гэта святое\n(ஒருவருடன்) காதல் சந்திப்பு · сустракацца (з кімсьці)\n(ஒருவரை) திருமணம் செய்தல் · ажаніцца (з кімсьці)\nதாத்தா பாட்டி · прабацькі\nமாமன் பிள்ளை, ஒன்றுவிட்ட சகோதரர், சகோதரி · стрыечны брат\nமாற்றான் சகோதரன் · зводны брат\nமாற்றான் பெற்றோர் · прыемныя бацькі\nமுழு குடும்பம் · уся сям`я\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/09/30103403/1931070/Do-not-believe-this-hoax-about-microchip-implant-in.vpf", "date_download": "2020-12-01T00:05:28Z", "digest": "sha1:PUPSRNZZX5E65YRCJHGHUV5RVDYRRD66", "length": 16293, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "தடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் செலுத்தப்பட இருப்பதாக வைரலாகும் பகீர் தகவல் || Do not believe this hoax about microchip implant in coronavirus vaccine", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் செலுத்தப்பட இருப்பதாக வைரலாகும் பகீர் தகவல்\nபதிவு: செப்டம்பர் 30, 2020 10:33 IST\nதடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் செலுத்தப்பட இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் செலுத்தப்பட இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகொரோனாவைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதுவரை சுமார் 150-க்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் உலகம் முழுக்க கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் 26 மருந்துகள் மனித உடலில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், கொரோனாவைரஸ் தடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் பொருத்தப்படுவதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனுடன் வரும் வீடியோவில், மைக்ரோசிப் உருவாக்கிய குழுவில் அங்கம் வகித்த திட்ட மேலாளர் என கூறும் நபர் பகீர் தகவல்களை தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.\nவைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த வீடியோ 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வீடியோவில் இருப்பது அமெரிக்க மத போதகர் கால் சாண்டர்ஸ் ஆகும். உண்மையில் இவர் மைக்ரோசிப்களை பற்றி��ே பேசி இருக்கிறார். எனினும், இவர் கொரோனாவைரஸ் பற்றி பேசவில்லை.\nஅந்த வகையில், கொரோனாவைரஸ் தடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் பொருத்தப்பட இருப்பதாக கூறும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.\nபோலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nஸ்ரீநகரில் பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றிய ராணுவம் - மெகபூபா முப்தி குற்றச்சாட்டு\nடெல்லியில் போராடும் விவசாயிகளின் பயத்தை மத்திய அரசு போக்க வேண்டும் - நிதிஷ்குமார் கருத்து\nஅனைத்து ஆஸ்பத்திரிகளிலும் தீவிபத்து தடுப்பு நடவடிக்கை - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்\nகொரோனா தடுப்பூசி போட வேண்டிய சுகாதார பணியாளர்களை அடையாளம் காணும் பணி - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்\nகுஜராத் கொரோனா மருத்துவமனை தீ விபத்து - 3 டாக்டர்கள் கைது\nமரடோனா இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ\nநிவர் புயலின் போது எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக வைரலாகும் பகீர் தகவல்\nடிசம்பர் 1 முதல் ரெயில் சேவை நிறுத்தப்படுவதாக வைரலாகும் தகவல்\nவெள்ளை மாளிகையில் ஜோ பைடனுக்கு கிடைத்த வரவேற்பு என கூறி வைரலாகும் வீடியோ\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோ��ி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/sri-lankan-news/2018/04/16/609/", "date_download": "2020-11-30T23:54:04Z", "digest": "sha1:JIG5ZVTYOVELMP2ZFDQW5TETOBCLTVAD", "length": 10927, "nlines": 127, "source_domain": "www.tamilmediacity.com", "title": "இலங்கையில் மே மாதம் முதல் அமுலாகும் புதிய நடைமுறை! | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி…\nகொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.. தாதி கைது செய்யப்பட்டுள்ளார்..\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nகனடா மாப்பிள்ளை, திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லாஸ்லியா\nகவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள 90ml பட நடிகை..\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் இலங்கையில் மே மாதம் முதல் அமுலாகும் புதிய நடைமுறை\nஇலங்கையில் மே மாதம் முதல் அமுலாகும் புதிய நடைமுறை\nஇலங்கையில் பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதியில் இருந்து மீற்றர் பொருத்துவதனை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடவடிக்கை 2017ஆம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது. எனினும் சாரதிகள் 6 மாதங்களின் பின்னர் பொருத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஅந்த 6 மாத சந்தர்ப்பம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும், மீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகளுக்கு மேலும் ஒரு மாத கால சந்தர்ப்பம் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபயணிகளின் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்காக மீற்றர் கட்டாயமாக்கப்பட்ட பின்னர் அதில் பயணிக்கும் பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டும் என கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது நாடு முழுவதும் 11,50,000 முச்சக்கரவண்டிகள் பயணிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுந்தைய கட்டுரைவிபத்தில் தந்தையும் மகனும் பரிதாபமாக பலி : தாயின் நிலை கவலைக்கிடம் \nஅடுத்த கட்டுரைசிலாபம், கரவிட்டகார பிரதேசத்தில் மாடுடன் உறவு கொண்ட நபர் கைது\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொரோனாவால் சற்று முன்னர் மேலும் 08 பேர் பலி…\nகொரோனா நோயாளி தப்பி ஓட்டம்.. தாதி கைது செய்யப்பட்டுள்ளார்..\nகிளிநொச்சியில் இத்தனை பேர் தனிமைப்படுத்தலிலா…\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nகினிகத்தேனை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\n15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி\nவவுனியா நகரசபை திட்டமிட்டு கைப்பற்றப்பட்டதா\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nஅடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன- ஸ்ரீ ல.சு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37403/vijay-60-movie-launch-photos", "date_download": "2020-11-30T23:57:20Z", "digest": "sha1:R6LBR74N6GZF6U57M7WTNSJWUJXEBXL2", "length": 4228, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "விஜய்யின் 60வது படத்துவக்கம் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள��� நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவிஜய்யின் 60வது படத்துவக்கம் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஇயக்குனர் பாலா பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஅருண் விஜய்யின் ‘சினம்’ முக்கிய தகவல்\nஅருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...\n’மாஸ்டர்’ விஜய்க்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...\nஅருள்நிதியை இயக்கும் ‘எருமசாணி’ புகழ் விஜய்குமார் ராஜேந்திரன்\n‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...\nகன்னி மாடம் இசை வெளிட்டுவிழா புகைப்படங்கள்\nசைரா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-114031800018_1.htm", "date_download": "2020-12-01T00:05:29Z", "digest": "sha1:ADC74WNFDL4WOY6ODPF4U5HBNZYXDOYR", "length": 12999, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரசாயன கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 7 பேர் பலி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரசாயன கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 7 பேர் பலி\nஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் ஏராளமான தொழிற் சாலைகள் உள்ளன. இங்கு தனியாருக்கு சொந்தமான ஒரு டெக்ஸ்டைல் சாயப்பட்டறை உள்ளது. இந்த ஆலையில் உள்ள ரசாயன கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இன்���ு காலை 11 மணியளவில் ஒரு தொழிலாளி முதலில் இறங்கினார். ஆனால் அவர் தொட்டியில் இறங்கியதும் மயங்கி விழுந்துவிட்டார்.\nஇதை கண்ட மேலும் 6 தொழிலாளர்கள் அடுத்தடுத்து தொட்டியில் இறங்கினர். இவர்களும் மயங்கி விழுந்தனர். சிறிது நேரத்தில் அந்த 7 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்து விட்டனர்.\nஅந்த தொட்டியில் விஷ வாயு சூழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஷ வாயு தாக்கியதில் இந்த 7 தொழிலாளர்களும் இறந்தனர்.\nவிஷ வாயு தாக்கி பலியான தொழிலாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-\nமுருகன், சுதாகர், சசிகுமார், உபசக்தி, ஜெபசக்தி, ஆனந்த் மற்றும் மதன்.\nபலியான தொழிலாளர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.\nமேலும் இந்த விபத்தில் ஞானசேகரன், ரமேஷ், பூபதி, விஜய கருப்பன், சுரேஷ், பூபதிராஜா, போர்மல்லன் உள்பட 8 தொழிலாளர்கள் சம்பவம் நடந்த இடத்தில் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.\nசிப்காட்டில் 7 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் பெருந்துறை மற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்துக்கு பெருந்துறை மற்றும் சென்னிமலை காவல்துறையினர் விரைந்தனர்.\nஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் ரசாயன கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.\nவிபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பலியானவர்களின் உறவினர்கள் பதறியடித்தப்படி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த வண்ணம் உள்ளனர்.\nகூட்டணியில் யாரையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை - கருணாநிதி\nகோடீஸ்வர திமுக வேட்பாளர்கள் சீட் வாங்கிவிட்டனர்; அழகிரி பரபரப்பு பேட்டி\nதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: முழு விவரம்\n2வது முறையாக இறந்த போதை மருந்து கடத்தல் தலைவன்\nஓசோனுக்கு மேலும் ஆபத்து - ஆய்வில் தகவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nரசாயன கழிவு நீர் தொட்டி\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85884/Who-is-the-US-President-Delay-in-announcing-results.html", "date_download": "2020-12-01T00:02:02Z", "digest": "sha1:LFBDIHOULTSFUJBG6VSNSYF7756KJWYX", "length": 10820, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அட... எத்தனை நாட்கள்..? அமெரிக்க அதிபர் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏன்..? | Who is the US President Delay in announcing results | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n அமெரிக்க அதிபர் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏன்..\nஉலகமே எதிர்நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து நான்கு நாட்களாகியும் அதிபர் யார் என்பது இதுவரை உறுதிபட அறிவிக்க முடியவில்லை. முன் எப்போதும் இல்லாத வகையில் தபால் வாக்குகள் அதிக அளவில் பதிவானதே முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணமாக கூறப்படுகிறது.\nதற்போதைய நிலவரப்படி அரிசோனா, வடக்கு கரோலினா, நேவாடா, ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டாலும், முக்கிய மாநிலமான பென்சில்வேனியாவில், பைடனின் கரமே ஓங்கியிருக்கிறது. ஏறக்குறைய அங்கு 98 சதவிகித வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கான வாய்ப்பு பைடனுக்கே பிரகாசமாகியிருக்கிறது.\nபென்சில்வேனியாவில் அவர் வெற்றி பெறும் பட்சத்தில் பெரும்பான்மையை விட, கூடுதலான வாக்குகளை அவர் பெறக்கூடும். இதனால், மகிழ்ச்சியில் திளைத்துள்ள பைடன் ஆதரவாளர்கள், பென்சில்வேனியாவின், ஃபிலாடெல்பியா நகரில் ஒன்று கூடி, ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நேர்மாறாக டெட்ராய்ட் நகரில் ஒன்று கூடிய ட்ரம்பின் ஆதரவாளர்கள், கைகளில் பதாகைகளை ஏந்தியபடி வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக பேரணி நடத்தினர். அதிபர் பதவியை ட்ரம்பிடம் இருந்து முறைகேடான முறையில், பைடன் திருடிவிட்டார் என்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.\nட்ரம்பின் பரப்புரை குழுவினரும், இந்த தோல்வியை ஏற்கவில்லை. நான்கு மாநிலங்களிலும் பைடனே முன்னிலையில் இருப்பதாக ஒரு மாயத் தோற்றும் உருவாக்கப்பட்டு வருவதாகவும், ஆனால், இறுதி முடிவுகள் வேறு மாதரியாக இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தவிர, ஜார்ஜியாவில் நடந்து வரும் மறுவாக்கு எண்ண��க்கையிலும், ட்ரம்புக்கே நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்கின்றனர்.\nஅதே நேரம் பைடன் தரப்பினரோ, இத்தகைய சூழல் ஜனநாயகத்திற்கு அழகல்ல என விமர்சிக்கின்றனர். நிலைமை இப்படியே சென்றால் வெள்ளை மாளிகையில் இருந்து ட்ரம்பை குண்டுகட்டாக தான் வெளியேற்ற வேண்டி வரலாம் என்றும் காட்டமாக தெரிவிக்கின்றனர்.\nவெள்ளை மாளிகை யார் வசம் ஆகும் ட்ரம்ப் அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை அனுமதிப்பாரா ட்ரம்ப் அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை அனுமதிப்பாரா அல்லது மறுவாக்கு எண்ணிக்கையில் நிலவரங்கள் மாறுமா அல்லது மறுவாக்கு எண்ணிக்கையில் நிலவரங்கள் மாறுமா என்பதை காலச்சக்கரம் தான் முடிவு செய்யும்\n10 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்\nமணப்பெண் வரவில்லை... தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட நபர்..\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்ளார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n10 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்\nமணப்பெண் வரவில்லை... தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட நபர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86038/SRH-NEEDED-190-RUNS-TO-WIN-QUALIFIER-2-IN-IPL-2020-AGAINST-DC.html", "date_download": "2020-11-30T23:17:19Z", "digest": "sha1:6TVTJQ35Z7KS6IEK4NXY75BXJJI5MP4X", "length": 10038, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மிரட்டிய தவான், ஹெட்மயர் - ஹைதராபாத் அணிக்கு 190 ரன் இலக்கு! | SRH NEEDED 190 RUNS TO WIN QUALIFIER 2 IN IPL 2020 AGAINST DC | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமிரட்டிய தவான், ஹெட்மயர் - ஹைதராபாத் அணிக்கு 190 ரன் இலக்கு\nஅபுதாபியில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.\nடாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்தது.\nதவானும் - ஸ்டாய்னிஸும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.\nஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்ட பவர் பிளே ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்களை குவித்தது டெல்லி.\nதவான் மற்றும் ஸ்டாய்னிஸ் இணையர் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை பொளந்து கட்டினர். இருவரும் 86 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.\nபரிசோதனை முயற்சியாக ஓப்பனிங்கில் இறங்கிய ஸ்டாய்னிஸ் 27 பந்துகளில் 38 ரன்களை குவித்து ரஷீதின் அற்புதாமான சுழலில் க்ளீன் போல்டானார். தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயஸ் களம் இறங்கினார். 10 ஓவர் முடிவில் 102 ரன்களை எடுத்தது டெல்லி.\nஷ்ரேயஸ் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க ஹெட்மயர் கிரீஸுக்கு வந்தார். தன் பங்கிற்கு 22 பந்துகளில் 42 ரன்களை அதிரடியாக குவித்தார் அவர்.\nமறுமுனையில் டெல்லிக்காக ஆங்கரிங் இன்னிங்ஸ் விளையாடிய தவான் 50 பந்துகளில் 78 ரன்களை எடுத்தார். அதில் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடங்கும். மூன்றாவது முறையாக இந்த சீசனில் சதம் விளாசுவார் தவான் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சந்தீப் ஷர்மாவின் பந்துவீச்சில் LBW முறையில் விக்கெட்டை இழந்தார். அது அவுட் இல்லை என ரிப்ளேவில் தெரிந்தது குறிப்பிடத்தக்கது.\nஇருபது ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை குவித்தது டெல்லி. 200 ரன்களுக்கு மேல் டெல்லி அணி எப்படியும் எடுத்துவிடு என எதிர்பார்த்திருந்த நிலையில், அதை கடைசி பத்து ஓவரில் மொத்தமாக சேர்ந்து கட்டுப்படுத்தினர் ஹைதராபாத் பவுலர்கள். சந்தீப் சர்மாவும், நடராஜனும் சிறப்பாக கடைசி இரண்டு ஓவர்களை வீசினர்.\nஹைதராபாத் அணி 190 ரன்களை விரட்டி வருகிறது.\n”இந்த தருணத்தை என் தாய் ஷியாமளா நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்” : கமலா ஹாரிஸ் பெருமிதம்\n108 வயது “மரங்களின்தாய்” திம்மக்காவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - ��ரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்ளார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n”இந்த தருணத்தை என் தாய் ஷியாமளா நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்” : கமலா ஹாரிஸ் பெருமிதம்\n108 வயது “மரங்களின்தாய்” திம்மக்காவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/06/blog-post_15.html", "date_download": "2020-11-30T23:29:57Z", "digest": "sha1:3EGYQCTH5N3S5QB7EJNB43YEYELTTNT4", "length": 15262, "nlines": 272, "source_domain": "www.ttamil.com", "title": "\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்'' ~ Theebam.com", "raw_content": "\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\"\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்\nபேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம்\nபேசாமல் ஆடாமல் இருக்க முடியாது\nபேரறிவுடன் இவன் என்றும் வாழட்டும்\n\"காலம் ஓடியதை நம்பவே முடியல\nகாற்றாய் வேகமாய் அது பறந்திட்டு\nகாளான் மாதிரி குட்டையாய் இருந்தாய்\nகார்த்திகை மீனாய் உயர்ந்து ஒளிர்கிறாய்\n\"உடம்பு பிரண்டு எழுந்து உட்கார்ந்து\nஉறுதி கொண்டு விரைந்து தவழ்ந்து\nஉயர்ந்து நின்று பாதத்தால் நடந்து\nஉற்சாகம் கொண்டு வென்று விட்டாய்\n\"முழு ஆண்டு முடிந்து விட்டது\nமும் முரமாக இனி கொண்டாடுவோம்\nமுக்கனி சுவை முழுதாய் கொண்ட\nமுந்திரிகை கேக்கை சுற்றி கூடுவோம்\n\"பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாடுவோம்\nபிரமாண்டமான ஒரே ஒரு ஊதலில்\nபிரகாச மெழுகு வர்த்தியை அணைப்போம்\nஆசையுடன் பலகாரங்கள் பல சுவைக்க\nஆளுக்கு ஆள் வாழ்த்துக்கள் கூற\nஆடிப்பாடி சுட்டிப் பையனுடன் மகிழ்வோம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிக���் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nவரலாறு கற்பித்த பாடங்களை பின்பற்றுகிறோமா\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்...\nதிருமணத்திற்கு எந்தப் பொருத்தம் முக்கியமானது\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 06:\nவாழ்வில் கண்டதும் கேட்டதும்: வரிகளாக\nஉறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா\nவரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [திரிகோணமலை]போலாகுமா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 05:\n''ஊருக்கோ போறியள்'' குறும் படம்\nஇன்னும் 100 வருடத்தில் ஒரு குடும்பம் என்ன பேசுவார...\nவரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா \nதசைப் பிடிப்புக்கு வீட்டிலேயே நிவாரணம் பெற வேண்டுமா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04\nமாலைக் காற்று மெதுவாய் வீச\nவடிவேல் பெயரில் சிரிக்க சில நிமிடம்\nவரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா\nநீண்டநேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பை ...\nமாணவர்கள் கல்வியில் வெற்றியடைய ....\nஒளிக் கலைஞர் பாலு மகேந்திரா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 03:\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை [சுவீடன்]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வ���ல்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/232149?ref=archive-feed", "date_download": "2020-11-30T23:52:10Z", "digest": "sha1:5ABMH75ADCJPTKPRLO4P7RFY65TQT7Q4", "length": 10076, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "முக அழகை கெடுக்கும் மருக்கள் மறைய இதை ட்ரை பண்ணி பாருங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுக அழகை கெடுக்கும் மருக்கள் மறைய இதை ட்ரை பண்ணி பாருங்க\nசின்ன மச்சம் ஒருவரது அழகை பலமடங்கு அதிகரிப்பதைப் போல சின்ன மரு அழகையே கெடுப்பதுண்டு. ஒன்று இரண்டாகும், இரண்டு நான்காகும்... மருக்கள் நாளுக்குநாள் எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.\nமரு ஆண்கள் மற்றும் பெண்கள் எல்லாரும் எதிர்கொள்ளும் பிரச்சினை ஆகும். அதிலும் வயதானவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், கருவுற்ற பெண்கள் இதனால் பாதிப்படைகின்றனர். வலியில்லாத இந்த ஸ்கின் டேக்கை கண்டு கொள்ளாமல் விட்டால் உடம���பு முழுக்க பரவ வாய்ப்புள்ளது.\nபொதுவாக இந்த மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பின் கீழ்ப்பகுதி, முதுகு போன்ற பகுதிகளில் தான் உண்டாகின்றன. இவை சருமத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. ஆனால் இதுபோன்ற மருக்களைப் போக்க சில எளிய வழிகளை நம் முன்னோர்கள் பின்பற்றியிருக்கின்றனர்.\nநம் உடலில் மருக்கள் அவ்வப்போது தோன்றும். ஆனால் பருக்களாவது குறிப்பிட்ட காலம் இருந்துவிட்டு போய்விடும். ஆனால் மருக்கள் அப்படி போகாது. அவை நம் அழகையும் கெடுத்துவிடும்.\nஇந்த மருவை எப்படி உதிர வைப்பது என்று தான். இன்றைய மருத்துவத்திற்கு தேவையானவை என்ன என்று பார்க்கலாம்.\nஒரு துண்டு இஞ்சியை எடுத்துத் தோல் சீவி அதை சிறிது தட்டிக் கொண்டு, அந்த சாற்றை மருக்களின் மேல் தேய்த்துவந்தால் மருக்கள் தானாகவே உதிர்ந்துவிடும்.\nவெங்காயத்தை முதல் நாள் இரவே உப்பில் ஊறவைத்து, அடுத்த நாள் காலையில் அதை எடுத்து மை போல அரைத்து, மருக்கள் உள்ள பகுதிகளில் பூசினால் மருக்கள் கொட்டும்.\nஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, மரு உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் மருக்கள் உதிரும்.\nடீ ட்ரீ ஆயிலை சருமத்தில் அப்ளை செய்வதற்கு முன் மரு உள்ள இடத்தை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். அதற்கடுத்து டீ ட்ரீ ஆயிலைத் தடவலாம். இதை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்தால் போதும் மிக விரைவில் மருக்கள் உதிர்ந்துவிடும்.\nபூண்டு சாறினை எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் மருக்கள் மறைய ஆரம்பித்து விடும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-ravi-shankar-prasad-cancelled-postal-exams-due-to-dmk-mps-pressure/", "date_download": "2020-11-30T22:31:58Z", "digest": "sha1:3Y7IA63XRMZBSEFTVPCF3F6WWZXKA5WV", "length": 20124, "nlines": 115, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்பட���டதற்கு திமுக கூட்டணியின் 38 எம்பிகள் மட்டுமே காரணமா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஅஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக கூட்டணியின் 38 எம்பிகள் மட்டுமே காரணமா\n‘’அஞ்சல் துறை தேர்வுகளை ரத்து செய்து தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உத்தரவிட்டதற்கு திமுக கூட்டணியின் 38 எம்பிகள் மட்டுமே காரணம்,’’ என்று கூறி வைரலாக ஷேர் செய்யப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.\nSadhu Sadhath என்ற நபர் கடந்த ஜூலை 16, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ரவிசங்கர் பிரசாத் பற்றி புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’அப்புறம்டா சங்கிகளா 38 ஜெயிச்சும் வேஷ்டுனு சொன்னீங்களே…. இத பாத்துட்டாவது தொங்கிடுங்கடா…,’’ என்று கூறியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nமேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி உண்மையா இல்லை பொய்யா இல்லை உண்மையும், பொய்யும் கலந்த தகவலா என்பதற்கு அதிலேயே விடை உள்ளது. ஆம். திமுக கூட்டணி சார்பாக, 38 உறுப்பினர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, மக்களவைதான் சென்றுள்ளனர். ஆனால், ரவிசங்கர் பிரசாத் இந்த அறிவிப்பை வெளியிட்டது மாநிலங்களவையில் என்று தெளிவாக அந்த செய்தியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகூட புரியாமல் சம்பந்தப்பட்ட நபர் இந்த அறிவிப்பு வெளியிட்டதற்கு திமுக உறுப்பினர்கள் மட்டுமே முழு காரணம் என்பது போல சவால் விட்டுள்ளார்.\nஇதன்படி, கடந்த ஜூலை 14, 2019 அன்று நடைபெற்ற அஞ்சல் துறை தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டதாகவும், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கேள்வித்தாள் இல்லை எனவும் புகார் எழுந்தது. இதன்பேரில், மக்களவையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி.,க்கள் கண்டனம் தெரிவித்து பேசினார்கள் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.\nஆனால், தகவல் தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுப்பினராக இருப்பது மாநிலங்களவையில். இந்த விவகாரம் மாநிலங்களவையில்தான் மிகக்கடுமையாக எதிரொலித்தது. அங்கே அதிமுக சா��்பாக, 10 உறுப்பினர்களும், திமுக சார்பாக, 5 உறுப்பினர்களும் உள்ளனர். தற்போது புதியதாக வில்சன், வைகோ உள்ளிட்டோர் எம்பி பதவி ஏற்றுள்ளனர்.\nஅஞ்சல் துறை தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்த வலியுறுத்தி, அதிமுக.,வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், மைத்ரேயன் உள்ளிட்டோரும், திமுக.,வைச் சேர்ந்த திருச்சி சிவா போன்றோரும் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவை ஒத்திவைக்கும் சூழல் ஏற்பட்டது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nசம்பந்தப்பட்ட நாளன்று அதாவது, ஜூலை 16ம் தேதி மாநிலங்களவையில் நடைபெற்ற சம்பவத்தின் விவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.\nஇதுபற்றி தி இந்து வெளியிட்ட செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, இந்த விவகாரம் மக்களவையில் எழுப்பப்பட்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், இது அதிகளவில் விவாதமாக மாறியதும், பின்னர் இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதற்கும் மாநிலங்களவையில் நடந்த விவாதம்தான் முக்கிய காரணமாகும். இதற்கு, திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமல்ல, அதிமுக உறுப்பினர்கள், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் என பல்வேறு கட்சியினரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இதுதவிர, இந்த அறிவிப்பை ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டது மாநிலங்களவையில்தான். மக்களவையில் அல்ல.\nஉண்மை இப்படியிருக்க, எல்லாமே திமுக.,வால் மட்டுமே நடந்தது என்பதுபோல, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவர் பகிர்ந்துள்ளார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஎனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் முழு உண்மை இல்லை, பாதி விவரம் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக உறுதி செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் முழு உண்மை இல்லை என முடிவு செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக கூட்டணியின் 38 எம்பிகள் மட்டுமே காரணமா\n – ஃபேஸ்புக் விஷமப் பதிவு\nரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்ற சிதம்பரம் – ஃபேஸ்புக் பகீர் பதிவ���\nவிஜயேந்திர சரஸ்வதி அசைவம் சாப்பிடுவோரை விமர்சித்தாரா நியூஸ் 7 பெயரில் வதந்தி\nமோடி அழைப்பின்பேரில் விளக்கேற்றினாரா பினராயி விஜயன்\nஅயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்கப் போகும் ஸ்ரீரங்கப்பட்டினம்\nFACT CHECK: லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் மசோதாவ... by Chendur Pandian\nFACT CHECK: உத்தரப் பிரதேசத்தில் மூங்கில் வைத்து கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதா உத்தரப்பிரதேசத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிய... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nபுதுச்சேரியில் மின் கம்பியில் நடந்து மரக்கிளையை அகற்றிய மின் ஊழியர்- வீடியோ உண்மையா புதுச்சேரியில் மின் கம்பியில் சிக்கிய மரக்கிளையை அ... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nFACT CHECK: மரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி பரவும் 26 ஆண்டுகள் பழைய புகைப்படம் கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனாவின் இறுதி ஊர்வலம் எ... by Chendur Pandian\nFactCheck: உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய முஸ்லீம் எனப் பரவும் வதந்தி\n2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள்\nFactCheck: 108 ஆம்புலன்ஸ் உதவி எண் இயங்கவில்லை எனக் கூறி பரவும் வதந்தி\nமாஸ்டர் படம் ஓடிடி.,யில் ரீலிஸ்\nஇந்திய வானிலை ஆய்வு மையம் நிவர் புயலின்போது இந்தியில் மட்டுமே ட்வீட் வெளியிட்டதா\nMANIVANNAN M commented on FACT CHECK: மரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி பரவும் 26 ஆண்டுகள் பழைய புகைப்படம்\nELUMALAI PONNUSAMY commented on FactCheck: சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் அழுகிய முட்டை விநியோகம்: சிறப்பான பணி உள்நோக்கமுடைய தவறான செய்தி என உறுதிப\nRadh commented on உதயநிதி ஸ்டாலின் தலைக்கு மேல் திருடர்கள் ஜாக்கிரதை என எழுதப்பட்டுள்ளதா\nYoucantag commented on FACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,001) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (311) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (44) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,374) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (261) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (89) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (167) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (59) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/photos/collection-on-90s-kids-meme-makes-them-cry-out-of-happy/photoshow/73700158.cms", "date_download": "2020-11-30T23:55:16Z", "digest": "sha1:M26YQJJNLUFCFL6VJLNW4UO24Q7PZZRU", "length": 5939, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n90ஸ் கிட்ஸ் இந்த மீம்ஸ் எல்லாம் பார்த்தால் ஆனந்த கண்ணீர் விடுவீர்கள்...\nதென்னை மரத்தில் உள்ள இலையை வைத்து பொம்மை செய்தது எல்லாம் 90ஸ் கிட்ஸோட முடிந்துவிட்டது.\nகையில வாட்ச் கூட இருக்காது ஆனா கிரிக்கெட் விளையாடனும்னா கரெக்ட் டைம்க்கு வந்து சேருவரன் 90ஸ் கிட்ஸ்\nவல்லரசு படம் பார்த்துட்டு இந்த துப்பாக்கி வாங்க எல்லா 90ஸ் கிட்ஸ்க்கும் ஆசை இருக்கும்\nகுச்சி ஐஸ், சேமியா ஐஸ், பால் ஐஸ்.. இதெல்லாம் நியாபகம் இருக்கா உங்களுக்கு\nஇதெல்லாம் 90ஸ் பண்ண சாகசங்கல்ல ஒன்னு இப்ப உள்ள கிட்ஸூக்குலாம் இது என்னன்னெ தெரியாது.\nஇந்த பிஸ்கட்டை சாய்ந்தரம் பால்ல முக்கி சாப்பிடுற அந்த சுவை இருக்கே அது செம\nகிரிக்கெட் பேட் வாங்க காசில்லாம தென்னை மட்டையை எல்லாம் பேட்டாக யூஸ் பண்ணுவோம்.\nஇன்னிக்கு 1008 வாட்டர் பாட்டில் வந்தாலும் 90ஸ் கிட்ஸ்க்கு கோக் கோலா, பெப்சி, ஃபான்டா பாட்டில் தான் வாட்டர் பாட்டில்\nரொம்பர நேரம் டிவி ஓடுனா நாம கையை பக்கத்துல கொண்டு போன புல்லரிக்கும் நினைவு இருக்கா\nடி.வி ரிமோட்ல பின்னாடி இருக்குற மூடி எந்த ரிமோட்லயும் இருக்காது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇதெல்லாம் நினைவிருக்கிறதா 90ஸ் கிட்ஸ் உங்கள் குழந்தை பருவத்தை கண் முன் கொண்டு வரும் புகைப்படங்கள்...அடுத்த கேலரி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1594527", "date_download": "2020-12-01T00:07:47Z", "digest": "sha1:TM7AITJW3EL2IGLZAV7QTVHZAEBEDWZ4", "length": 4528, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:25, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n12:22, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n12:25, 7 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nமைதா மத்திய ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் ஒரு பிசின் என இந்தியாவில் சுவர் சுவரொட்டிகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி பகுதிகள் \"ஜவ்வரிசி\" உற்பத்திக்கு பேர்போனவை அமெரிக்காவில் கிடைக்கும் பேஸ்ட்ரி மாவு மைதாவிற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/page/4/", "date_download": "2020-11-30T22:43:54Z", "digest": "sha1:DHWHBIOPL6CIVZBGXXI2Q2QPLCS3KDLJ", "length": 9511, "nlines": 69, "source_domain": "thiraioli.com", "title": "Page 4 – Tamil Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema News", "raw_content": "\nமதுர பட ஹீரோயினா இது… இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க… இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க… ரசிகர்கள் அதிர்ச்சி – புகைப்படம் இதோ\nMay 7, 2020\tபுகைப்படங்கள்\nநடிகர் சிம்பு நடிபில் வெளியான “தம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரக்சிதா. ரக்சிதா பெங்களூருவை சேர்ந்தவர். இந்த படத்தை தொடர்ந்து …\nபிகினி உடையில் கவர்ச்சியில் அவ்வை சண்முகி பட குழந்தை நடிகை – புகைப்படம் இதோ\nMay 7, 2020\tபுகைப்படங்கள்\nநடிகர் கமலின் அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஆன் அலெக்ஸியா அன்ரா தற்போது வளர்ந்து அடையாளம் தெரியாத அளவு மாறிவிட்டார். குட்டி பாப்பா இப்போ …\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பார்வதி நாயர் – புகைப்படம் இதோ\nMay 6, 2020\tபுகைப்படங்கள்\nமலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். இதையடுத்து சிறு கதாபாத்திரங்களில் மலையாள சினிமாவில் நடித்து …\n இதை காட்டிய பெண்களின் வாழ்க்கையை சீரழித்தார்…\nMay 6, 2020\tசெய்திகள்\nகாசி எதையெல்லாமோ காட்டி பெண்களின் வாழ்க்கையை சீரழித்தார் என்பதை ஏமாற்றப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். முதன்முதலில் காசியால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் டாக்டர் புகார் தரவும்தான் விஷயம் வெளிச்சத்துக்கு …\nகணவரை விவாகரத்து செய்த பிரபல சீரியல் நடிகை.. சக நடிகருடன் இரண்டாம் திருமணம் – ரசிகர்கள் ஷாக்\nதெய்வம் தந்த வீடு சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மேக்னா வின்செண்ட். இதன் மூலம் அவர் பல மாமியார்களில் அன்பை பெற்ற பொறுமை சாலி மருமகளாகிவிட்டார். மலையாளத்தை …\nஷாலினியை நடிக்க வற்புறுத்திய அஜித்.. அவரே கூறிய உண்மை – வீடியோ உள்ளே\nஅஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். தற்போது இவர் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். கொரோனா காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2000ல் …\nகாசி வலையில் சிக்கிய முன்னணி நடிகரின் மகள்… லேப்டாப்பில் திடுக்கிட வைக்கும் ஆதாரங்கள்\nMay 4, 2020\tசெய்திகள்\nகாசி கைது செய்யப்பட்ட நிலையில், பெண்களுடன் அந்தரங்கமாக அவர் இருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்நிலையில் காசியின் வலையில் பிரபல நடிகரின் …\nமுதன் முறையாக மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் புகழ் சரண்யா\nMay 3, 2020\tபுகைப்படங்கள்\nதிரைப்பட நடிகைகளை தாண்டி சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்களிடம் அதிக இணை��்பில் இருப்பர். காரணம் அவர்கள் தினமும் சீரியல்கள் மூலம் வருவது தான். அப்படி விஜய் தொலைக்காட்சியில் …\nநீச்சல் உடையில் யோகா செய்யும் அர்ஜூன் பட நடிகை அர்ச்சனா.. திட்டித்தீர்க்கும் ரசிகர்கள் – புகைப்படம் இதோ\nMay 3, 2020\tபுகைப்படங்கள்\nஇவர் தெலுங்கு சினிமா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் நடிகர் அர்ஜுனுடன் மாசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 2008ஆம் ஆண்டிலேயே திரைத்துறையில் அடியெடுத்து வைத்தாலும் இதுவரை …\nஉடல் எடையை பாதியாக குறைத்து செம்ம ஸ்லீம்மாக மாறிய நடிகை வித்யு ராமன் – போட்டோ உள்ளே\nMay 2, 2020\tபுகைப்படங்கள்\nநடிகை மோகன்ராமின் மகள் நடிகை வித்யூ ராமன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்துவருகிறார். இவர் அதிக உடல் எடையுடன் இருப்பதை பலர் மோசமாக …\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-11-30T22:35:38Z", "digest": "sha1:TD3SBSZ4KHBCJYN4DEE2DAVWVFRHDVWU", "length": 25703, "nlines": 205, "source_domain": "tncpim.org", "title": "நக்கீரன் கோபால் கைது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் ���ாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமா��வ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nநக்கீரன் கோபால் கைது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nநக்கீரன் பத்திரிகை ஆசிரியர் திரு. கோபால் அவர்களை இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.\nஅருப்புக்கோட்டை, கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் வற்புறுத்தல் செய்தது தொடர்பாக ஆடியோ கேசட் வெளிவருவதற்கு முன்னரே இத்தகைய சம்பவத்தை வெளியுலகத்திற்கு தெரிவித்தது நக்கீரன் பத்திரிகையாகும். அதன் பிறகு அது தொடர்பான வழக்கு விசாரணை சம்பந்தமாக பல்வேறு கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு முறையான விசாரணை நடைபெற வேண்டுமென நக்கீரன் பத்திரிகை எழுதி வந்தது. இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகத்திலிருந்து புகார் வந்த அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வழக்கு பதிவு செய்வதற்கு முன்னரே அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஉயர் பதவிகளில் உள்ளவர்கள் மீதான புகார்கள், குற்றச்சாட்டுகள் எழும் போது அதை வெளியுலகத்திற்கு கொண்டு வருவதும், அதன் மீது முறையான நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவதும் பத்திரிகை சுதந்திரத்தின் உயிர் நாடியாகும். அதை பறிக்கும் வகையில் இன்று நக்கீரன் கோபால் கைது செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்���ையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.\nஇந்த பிரச்சனையில் ஆளுநர் பெயரும் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், பாரபட்சமற்ற சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறது. உயர் பொறுப்புகளில் இருப்போர் மீது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் வரும்போது நியாயமான விசாரணை மூலம் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் மீது இத்தகைய தாக்குதல்கள் தொடுப்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும். எனவே, ஆளுநர் தமிழகத்திலிருந்து திரும்ப அழைக்கப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.\nமாணவிகளை பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பிரச்சனையில் உயர் பொறுப்புகளில் இருக்கிற அதிகாரிகள் மற்றும் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலரும் வற்புறுத்திய நிலையில் இதற்கு நேர்மாறாக, சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவி மற்றும் அவருக்கு கீழே பணியாற்றிய இரண்டு துணை பேராசிரியர்களோடு இந்த வழக்கை முடித்துவிட்டிருப்பது எண்ணற்ற கேள்விகளுக்கு இடமளித்துள்ளது. இந்நிலையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது பல உண்மைகளை மூடி மறைக்க மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதியாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.\nதமிழகத்தில் எதிர்கட்சியினர் மற்றும் மக்கள் உரிமைகளுக்காக போராடுகிற பல அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அலைக்கழிக்கப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது அன்றாட நடவடிக்கைகளாக மாறியுள்ளது. மேலும் பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய தாக்குதல்களின் மூலம் தமிழக மக்களின் உரிமை போராட்டங்களை முடக்கி விட நினைப்பது பகல் கனவாகவே முடியும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nஎனவே, கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் திரு கோபால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும் த��ிழக அரசின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து அனைத்து கட்சிகளும், பொதுமக்களும் வலுவான கண்டன குரலெழுப்ப வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.\nதமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் அறிவித்துள்ள ஊதிய குறைப்பை ரத்து செய்க\nகடந்த 18.11.2020 அன்று தமிழக அரசுத்துறைகளில் பணிபுரியும் உதவிப் பொறியாளர்களுடைய அடிப்படை ஊதியத்தை 15,600/- ரூபாயிலிருந்து 9,300/- ரூபாயாக குறைத்து ...\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nஅவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்…\nராமகோபாலன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல; முதல்வர் சொல்வது உண்மையல்ல…\nமதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால்தான் இந்தியா தன்னை சுய அழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nதமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் அறிவித்துள்ள ஊதிய குறைப்பை ரத்து செய்க\nவிவசாயிகளை வீதியில் தள்ளிய மத்திய – மாநில அரசுகளுக்கு கண்டனம்… தலைநகரை உலுக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம்\nபோர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை நிறைவேற்றிட – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nநிவர் புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் – தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர வேண்டுகோள்\nமருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sun-tv-announces-poove-unakkaga-promo-video-out-now.html", "date_download": "2020-11-30T22:39:33Z", "digest": "sha1:FDRC7VY3FRJS5PS3QHMZSEXKDFMLLSIE", "length": 10397, "nlines": 189, "source_domain": "www.galatta.com", "title": "Sun tv announces poove unakkaga promo video out now", "raw_content": "\nபுதிய சீரியலை அறிவித்�� சன் டிவி \nபுதிய சீரியலை அறிவித்த சன் டிவி \nகொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் தினமும் 1000த்துக்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.\nகடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.\nஇதனை தொடர்ந்து அணைத்து தொடர்களின் ஷூட்டிங்குகளும் தொடங்கின.சீரியல் ஒளிபரப்பில் முக்கிய பங்கு வகிப்பது சன் டிவி தான்,அதிக சீரியல்கள் அதிக ரசிகர்கள் என்று இவர்கள் ஒரு தனி முத்திரையை பதித்துள்ளனர்.இவர்களது TRP-க்கு முக்கிய காரணமே பல சூப்பர்ஹிட் சீரியல்கள் தான்.சன் டிவியில் 4 தொடர்கள் சில காரணங்களால் கைவிடப்பட்டது, மற்ற சீரியல்களில் சில மாற்றங்களுடன் ஷூட்டிங்குகள் தக்க பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.\nகடந்த ஜூலை 8ஆம் தேதியே ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் சன் டிவியில் புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு தொடங்கியது.விறுவிறுப்பாக நகர்ந்து வரும் புதிய எபிசோடுகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது மேலும் ஒரு புதிய சீரியலை சன் டிவி அறிவித்துள்ளது.பூவே உனக்காக என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியல் ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nபாதுகாவலருக்கு கொரோனா உறுதியான நிலையில் கருணாஸுக்கும் கொரோனா \nசூரரைப் போற்று பாடல் ஆல்பம் பற்றி பதிவு செய்த சூர்யா \nஇந்திய அளவில் சாதனை படைத்த நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் \nதில் பேச்சரா படத்தின் மஸ்காரி பாடல் வீடியோ \nலெபனான் வெடி விபத்து : காரணம் என்ன\nராமர் கோவில் பூமிபூஜை���்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஓ.பி.எஸ்\n``தொகை நிர்ணயத்தில் விதிமீறியதற்காக, இதுவரை 5 தனியார் மருத்துவனைகள் மீது நடவடிக்கை\nஇளைஞர்கள் மத்தியில், 5 மாதத்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ள கொரோனா\nஃபேஸ்புக் மூலம் 14 வயது சிறுமிக்கு காதல் வலை ஊர் ஊராக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை..\nகள்ளத் தொடர்பு.. கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி\n“உன் கர்ப்பத்துக்கு நான் காரணமல்ல” கழற்றி விட்ட காதலன் காவல் நிலையம் வெளியே தர்ணாவில் காதலி..\nதிமுக தலைமை மீது கண்டனம் தெரிவித்திருந்த எம்.எல்.ஏ. கு.க.செல்லம், திமுக-வில் இருந்து அதிரடி நீக்கம்\nகொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க, தென் மாவட்டங்களுக்குப் பயணம் செய்யும் தமிழக முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2018/09/blog-post_78.html", "date_download": "2020-11-30T23:27:06Z", "digest": "sha1:U7TLCQUA3JMJCI4LMI6DTV5YBUEDKDAE", "length": 28329, "nlines": 316, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: பொருட்பால் - ஆறாம் பாகம்", "raw_content": "\nபொருட்பால் - ஆறாம் பாகம்\n1011. கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்\nதகாதன செய்ய நாணுவதும், நற்குணப் பெண்கள் இயல்பாய் நாணுவதும் வெவ்வேறு வகையானவை\n1012. ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல\nஉணவு உடை போன்றவை எல்லோரிடமும் உண்டு தீயவை செய்ய நாணுதலே உயர்ந்தோரின் தனி நற்குணம்\n1013. ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்\nஉடலுக்கு உயிர்போல சான்றாண்மைக்கு நாணமெனும் நற்பண்பு உறுதுணை\n1014. அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்\nபிழைக்கு நாணும் பண்பு சான்றோர்க்கு அணிகலன் அஃதில்லாத பெருமித நடை நோய்போல் இழுக்கு\n1015. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்\nதனக்கு வரும் பழிக்கு மட்டுமன்றி, பிறரின் பழிக்கும் அஞ்சுவோர் பண்பின் இலக்கணம்\n1016. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்\nபிழை செய்ய நாணுதல் என்னும் காவல் அரணோடே இந்தப் பரந்த உலகில் இயங்குவர் பண்புடையோர்\n1017. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்\nதீமை செய்ய நாணும் குணமுடையோர் மானம் காக்க உயிரையும் விடத்துணிவர்\n1018. பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்\nபழி வரும் தீஞ்செயலைச் செய்ய நாணாதவனை விட்டு அறம் வெட்கப்பட்டு விலகிவிடும்\n1019. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்\nநேர்மை தவறக் குலம் கெடும் அதற்கு நாணாதிருந்தால் எல்லா நலமும் கெடும்\n1020. நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை\nதீயன செய்ய நாணாதவர் உலகில் நடமாடுவது உயிரின்றி கயிற்றில் ஆடும் பொம்மை போன்றது\n1021. கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்\nகடமையை சோர்வின்றிச் செய்யும் மனஉறுதியைவிட உயர்ந்த பெருமை உலகில் இல்லை\n1022. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்\nதெளிந்த அறிவும் விடாமுயற்சியும் கொண்டு அயராது உழைப்பவர் வீடும் நாடும் உயரும்\n1023. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்\nதன் குடிமக்கள் உயர ஓயாது உழைப்பவனுக்கு தெய்வம் தானே முன்வந்து உதவும்\n1024. சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்\nதன் குடி உயர்வதற்கான செயலை காலத்தே செய்வோருக்கு வெற்றி தானே வந்து சேரும்\n1025. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்\nகுற்றமின்றி மக்களுக்காக உழைக்கும் தலைவனை மக்கள் தம் உறவென மதிப்பர்\n1026. நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த\nநல்லாண்மை என்பது நாட்டையும் வீட்டையும் நன்முறையில் நிர்வகிக்கும் திறமை\n1027. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்\nபோரில் படை நடத்தும், குடிகளை காக்கும், பொறுப்பு ஆற்றலுடையோருக்கே கிடைக்கும்\n1028. குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து\nநாடும் வீடும் உயர உழைப்பவர்கள் காலநேரம் பார்த்து சோர்ந்தால் அனைத்தும் கெடும்\n1029. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்\nசார்ந்தோருக்கு இடர் வராது காப்பவன் குடிகள் துன்பம் தாங்கும் இடிதாங்கி\n1030. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்\nதுன்பத்தை தாங்க தக்க துணையில்லாத குடி கோடாரிக்கு மரம்போல் வீழும்\n1031. சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்\nஎவ்வளவு இன்னல்கள் அதில் இருந்தாலும் உலகிலுள்ள எல்லாத் தொழிலிலும் உழவே உயர்வானது\n1032. உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா\nபிற தொழில் செய்வோரின் பசியையும் தீர்க்கும் செயலால் உழவன் உலகுக்கு அச்சாணி\n1033. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்\nஉழவர்களே சார்பற்று வாழ்பவர். பிற தொழிலோர் உணவுக்கு கையேந்துபவரே\n1034. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்\nபல அரசுகளுக்கும் நிழல் தந்து காக்கும் வலிமை உழவெனும் குடைக்கு உரியது\n1035. இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது\nசுயமாய் உழுது வாழ்பவர் பிறரிடம் கையேந்தாததோடு, வருவோருக்கும் வழங்கி மகிழ்வர்\n1036. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்\nஉழவ��் தொழிலைக் கைவிட்டால் முற்றும் துறந்த முனிவரும் வாழ்வை இழப்பர்\n1037. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்\nபுழுதி காற்பங்காகும்வரை உழுது விதைத்தால் பிடியளவு எருவும் தேவையில்லை\n1038. ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்\nஉழுதலைவிட உரமிட்டு களைநீக்கி நீரிடல் நன்று. அதைவிட பயிரை பாதுகாத்தல் மிக நன்று\n1039. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்\nமனைவியைப்போல நிலமும் அக்கறையோடு கவனிக்க மறந்தால் விளைச்சலின்றிப் போய்விடும்\n1040. இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்\nஏதுமில்லா ஏழை என்று சோம்பித் திரிவோரைப் பார்த்து பூமித்தாய் ஏளனமாய் சிரிப்பாள்\n1041. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்\nவறுமையை விடப் பெரிய துன்பம் எதுவெனில் அது வறுமை மட்டுமே\n1042. இன்மை எனவொரு பாவி மறுமையும்\nவறுமை எனும் பாவி ஒருவனை தீண்டினால் அவனுக்கு எக்காலத்திலும் நிம்மதி இருக்காது\n1043. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக\nவறுமையால் வரும் பேராசை பரம்பரைப் பெருமை, புகழ் இரண்டையும் கெடுக்கும்\n1044. இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த\nநற்குடிப் பிறந்தோரையும் வறுமை எனும் கொடுமை தகாத சொற்களை பேசவைத்துவிடும்\n1045. நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்\nவறுமை எனும் துயரம் மற்ற பல துன்பங்களை அடுக்கடுக்காய் பிரசவிக்கும்\n1046. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்\nநல்ல கருத்துக்களை ஆராய்ந்து சொன்னாலும் அதை ஏழை சொன்னால் எடுபடாது\n1047. அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்\nவறுமையால் அறநெறி தவிர்ப்பவனை பெற்ற தாயும் வெறுத்து விலக்கி வைப்பார்\n1048. இன்றும் வருவது கொல்லோ நெருநலும்\nகொல்வதுபோல் நேற்று வருத்திய வறுமை இன்றும் வருமோ என்று அஞ்சி ஏங்குவான் ஏழை\n1049. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்\nநெருப்பில்கூட படுத்து உறங்கிவிடலாம் ஆனால் வறுமையில் உறக்கமும் வாராது\n1050. துப்புர வில்லார் துவரத் துறவாமை\nஒழுக்கக்கேடால் வறுமையுற்றவர் உயிர்வாழ்வதே உப்புக்கும் கஞ்சிக்கும் கேடு\n1051. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்\nஇரந்து கேட்டவரைவிட கொடுக்கும் நிலையிலிருந்தும் மறைத்து இல்லை என்பாருக்கே இழிவு\n1052. இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை\nமன மகிழ்வோடு கொடுப்பவரிடம் யாசித்துப் பெறுவதும் இன்பமானதே\n1053. கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்���ின்\nகடமை உணர்வும் வெளிப்படை மனமும் கொண்டவரிடம் உதவி கேட்டுப் பெறுவதும் அழகே\n1054. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்\nகள்ளத்தனம் கனவிலும் அறியாதவரிடம் ஒன்றைக் கேட்டுப்பெறுவது ஈகை போல் இனிது\n1055. கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்\nவறியவர் கேட்டுப்பெற முடிவது இருப்பதை மறைக்காது கொடுப்பவர் இருப்பதால்தான்\n1056. கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை\nஇருப்பதை மறைக்கும் நோயற்றோரை பார்க்கும்போதே வறுமை நோய் ஓடிவிடும்\n1057. இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்\nஇழிவாய்ப்பேசி அவமதிக்காது வழங்குவோரைக் கண்டு இரப்போர் மனம் மகிழும்\n1058. இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்\nயாசிப்போரை உதாசீனம் செய்வோர் மரத்தில் செய்த பதுமைபோல் உணர்வற்றோர்\n1059. ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்\nஇரப்போர் உலகில் இல்லாதுபோனால் வள்ளல்களுக்கு புகழ் அற்றுப்போகும்\n1060. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை\nவேண்டும்போதெல்லாம் கிட்டாது என்பதற்கு தன் வறுமையே சான்றென பொறுத்தல் நன்று\n1061. கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்\nஇருப்பதை மறைக்காமல் மகிழ்வாய் கொடுப்பவரிடமும்கூட கேட்டுப் பெறாமை வெகு உயர்வு\n1062. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து\nஇரந்து வாழ்தல் சிலருக்கு விதியெனில் இவ்வுலகைப் படைத்தவன் கெட்டழியட்டும்\n1063. இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்\nஉழைக்காது யாசித்து வறுமையை போக்கலாம் என்று நினைப்பதைவிட கொடுமை வேறில்லை\n1064. இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்\nவழியிலா வறுமையிலும் இரந்து பிழைக்க எண்ணாத பண்புக்கு இந்த உலகமே ஈடில்லை\n1065. தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த\nஉழைத்து சம்பாதித்துக் குடிக்கும் நீராகாரத்தை விட அமுதமும் இனிமையில்லை\n1066. ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்\nதவிக்கும் பசுவுக்கு நீரை யாசித்துக் கேட்டாலும் அது யாசித்த நாவிற்கு இழிவு\n1067. இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்\nஇருப்பதை மறைத்து இல்லை என்போரிடம் யாசிக்காதே என யாசிப்பவரை யாசிக்கிறேன்\n1068. இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்\nவறுமைக்கடலில் பிச்சை எனும் வலுவிலா தோணி இல்லை எனும் கல்நெஞ்சு மோத உடையும்\n1069. இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள\nஇரப்பவரைக் காண உருகும், ஈகை மறுப்பவரைக் காணவோ உள்ளமே உடையும்\n1070: கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்\nஇரப்போருக்கே உயிர் போகிறதே, இல்லை என்போருக்கு உயிர் எங்கிருக்கும்\n1071. மக்களே போல்வர் கயவர் அவரன்ன\nகயவரும் உருவத்தில் நல்லவர்போல் தோற்றமளிப்பது மனிதரன்றி வேறு உயிரினத்தில் காணாதது\n1072. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்\nநல்லன அறிந்தோரைவிட எதைப்பற்றியும் கவலைப்படாத கயவரே ஒருவகையில் அதிர்ஷ்டசாலி\n1073. தேவ ரனையர் கயவர் அவருந்தாம்\nகட்டுப்பாடின்றி விரும்புவதெல்லாம் செய்வதில் கயவர்கள் கடவுளைப் போன்றவர்கள்\n1074. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்\nதன்னிலும் கீழோரைக் கண்டு தாம் மிக உயர்ந்தவரென்று கர்வம் கொள்வர் கயவர்\n1075. அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்\nபயத்தாலும் நினைத்தது கிடைக்கவும் மட்டுமே ஒழுக்கமாக இருப்பதாய் நடிப்பர் கயவர்\n1076. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட\nரகசியங்களை தேடிப்போய் பிறரிடம் சொல்வதில் கயவர்கள் தமுக்கடிப்பவர் போன்றோர்\n1077. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்\nஅறையும் முரடர்க்கன்றி யாருக்கும் எச்சில் கையையும் உதறமாட்டார் கயவர்\n1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல\nகேட்டதும் தருவோர் சான்றோர் கரும்பென பிழிந்தால் மட்டுமே தருவோர் கீழோர்\n1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்\nபிறர் உண்பதை, உடுப்பதைக் கண்டு பொறாமையில் பழிசொல்வதில் வல்லவர் கயவர்\n1080. எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்\nவரும் துன்பத்திலிருந்து தப்ப தன்னையே விலை பேசி விற்கவும் தயங்கார் கயவர்\nவரதன் - (அந்நியன்) மலையாள சினிமாவின் அடுத்த படி\nபொருட்பால் - ஆறாம் பாகம்\nபொருட்பால் - நான்காம் பாகம்\nபொருட்பால் - மூன்றாம் பாகம்\nபொருட்பால் - இரண்டாம் பாகம்\nஆதலினால் (கவனமுடன்) காதல் செய்வீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-30T22:32:07Z", "digest": "sha1:ND5NLGH55TV3EKROMNBGJRPNOLZY2HDY", "length": 5931, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "இராணுவ நினைவுச் சின்னங்கள் Archives - GTN", "raw_content": "\nTag - இராணுவ நினைவுச் சின்னங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள...\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/10-12-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-11-30T23:07:10Z", "digest": "sha1:IEYNAAKOMBPWQZ236PJUFNL5BBFT6HFT", "length": 11523, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "10 ,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\n10 ,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி\nநாடுமுழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த கட்டுப்பாடுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதிவழங்கியுள்ளது.\nகரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூகஇடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் ���ோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது.\nஇதனால் மக்கள் தேவையின்றி வெளியேவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டுசெல்ல மட்டுமே அனுமதி வழங்க பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப் பட்டுள்ளன.\nமதக் கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதிவரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப் பட்டது. தொடர்ந்து மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு மாநிலங்கள் போக்குவரத்து, கடைகள் திறப்பு என பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றன.\nஊரடங்கு காரணமாக 10 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுவதில் சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாநில அரசுகள் நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.\nஇதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:\n‘‘பெரும்பான்மையான மாணவர்களின் கல்விநலன் கருதி ஊரடங்கு காலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. அதேசமயம் முககவசம் அணிதல், சமூகவிலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\n* கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வுமையங்கள் அமைக்கக்கூடாது\n*ஆசியர்கள், மாணவர்கள் உடல்பரிசோதனை செய்யவேண்டும்\n* கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.\n* தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்\n*இதுபற்றி மாநில அரசு விரிவான திட்டம் தயாரிக்க வேண்டும்\n* சமூகவிலலை எந்த காரணத்தாலும் புறக்கணிக்கக் கூடாது.\nஇந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணம்\nஒசை எழுப்பிய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி\nகொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்தியஅரசு அறிவித்துள்ள…\nகர்நாடக 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு…\nஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் ரூ.12,200.65 கோடி…\nஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்\nகடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் ...\nஅமித்ஷா இனி ஒவ்வொரு மாதமும் மேற்குவங்� ...\nஅமித்ஷா சென்னை வருகை அலறும் கட்சிகள்\nவாரிசு அரசியலுக்கும் வளர்ச்சி அரசியலு ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்க� ...\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்று� ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86057/FASTags-in-four-wheelers-will-be-a-must-from-New-Year-january-1-.html", "date_download": "2020-12-01T00:11:53Z", "digest": "sha1:OOTLFCFBMM56NKSKYR44SSNDGU64DNUX", "length": 8411, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜனவரி 1 முதல் நான்கு சக்கர வாகனங்களுக்கு FASTag கட்டாயம் | FASTags in four wheelers will be a must from New Year january 1. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஜனவரி 1 முதல் நான்கு சக்கர வாகனங்களுக்கு FASTag கட்டாயம்\nஎலக்ட்ரானிக் கட்டண வசூலை மேலும் ஊக்குவிக்க, ஜனவரி 1, 2020 முதல் பழைய வாகனங்கள் உட்பட அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் FASTag-குகளை கட்டாயமாக்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.\nசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், டிஜிட்டல் மற்றும் ஐடி அடிப்படையிலான கட்டணங்களை FASTag மூலம் செலுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, \"பழைய வாகனங்களில் 2021 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் FASTag கட்டாயமாக்கப்பட வேண்டும், அதாவது சி.எம்.வி.ஆர், 1989 இன் சட்ட திருத்தங்களின்படி 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 1க்கு முன் விற்கப்பட்ட எம் மற்றும் என் வகை மோட்டார் வாகனங்களுக்கு (நான்கு சக்கர வாகனங்கள்) FASTag கட்டாயம் \" என கூறப்பட்டுள்ளது.\nமுற்றிலும் மின்னணு வழிமுறைகள் மூலமாக மட்டுமே டோல் பிளாசாக்களில் கட்டணம் செலுத்துவதை உறுதி செய்யவும், வாகனங்கள் டோல் பிளாசாக்கள் வழியாக தடையின்றி கடந்து செல்வதையும் உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய படியாக இது பார்க்கப்படுகிறது. பல வழிகளில் FASTag கிடைக்கும் வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் வாகன உரிமையாளர்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தங்கள் வசதிக்கேற்ப அவற்றை தங்கள் வாகனங்களில் ஒட்டிக் கொள்ள முடியும். FASTag இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்படும்\" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேய் படத்தில் யோகி பாபுவுடன் நடிக்கும் அஞ்சலி: இன்று ஃபர்ஸ்ட் லுக்\nகாற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை.\nRelated Tags : fastags, four wheelers fastags, toll plaza , new year four wheeler, பாஸ்டாக், நான்கு சக்கர வாகனங்கள் பாஸ்டாக், டோல் பிளாசா, பாஸ்டாக் ஜனவரி 1 புத்தாண்டு,\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்ளார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேய் படத்தில் யோகி பாபுவுடன் நட���க்கும் அஞ்சலி: இன்று ஃபர்ஸ்ட் லுக்\nகாற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/133174/", "date_download": "2020-11-30T23:34:11Z", "digest": "sha1:NI4RMSOMB2SDLZ3OPCQQR25KH4S2FYY3", "length": 7766, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "கொரோனா அச்சத்துக்கு மத்தியிலும் கிழக்கில் அமைதியான முறையில் 5ம்ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகொரோனா அச்சத்துக்கு மத்தியிலும் கிழக்கில் அமைதியான முறையில் 5ம்ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தரம் 05 ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் 9748 மாணாவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொரோனோ தொற்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோற்றியுள்ளனா.;\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தோற்றவுள்ள மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி கல்வி மற்றும் சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைய சுகாதார நடைமுறையின் கீழ் பரீட்சை நிலையங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பரீட்சை நடைபெறுகின்றது\nஇதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மத்தி , கல்குடா , பட்டிருப்பு , மண்முனை மேற்கு ஆகிய 05 வலயங்களில் 103 பரீட்சை நிலையங்களிலும் 13 இணைப்பு பரீட்சை நிலையங்களில் 9748 மாணாவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்\nஇன்று பரீட்சைக்கு தோற்ற பரீட்சை நிலையங்களுக்கு சுகாதார வழிமுறைகளான முகக்கவசம் அணியாது வந்த மாணவர்களின் பெற்றேர்களை பொலிசார் திருப்பி அனுப்பி முகக்கவசம் எடுத்துவரப்பட்டு மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அனுமதிகப்பட்டனர்.\nஇதேவேளை சுகாதார வைத்திய அதிகாரிகளின் சுகாதார பாதுகாப்பு நடைமுறையின் கீழ் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் 2, 936 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் தோற்றுகின்றனர் குறிப்பிடத்தக்கது .\nPrevious articleமுச்சக்கரவண்டி விபத்து – மூவர் பலத்த காயம்\nNext articleநுவரெலியா மாவட்டத்தில் புலமை பரிசில் பரீட்சைக்கு 79 பரீட்சை மத்திய நிலையங்களில் 7938 மாணவர்கள்\nஎல்.ரீ.ரீ.ஈ புலம்பெயர்ந்தோர் சர்வதேச அளவில் மிகவும் வலுவானவர்கள்\nஅமைச்சரவை கூட்டமும் ZOOM ஊடாக\nமகரசிறை மோதலில் ஈடுபட்டவர்கள் ராகம மருத்துவமனையில் 26 பேர் கொரனா தொற்றாளர்கள்.\nஇராவணன் எல்லையில் கோரவிபத்து 3பேர்பலி 3பேருக்கு காயம்.\nஇறுதி வலயம் என்ற பெயரை மாற்றியமைத்த மட்டக்களப்பு மேற்கு வலயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/134362/", "date_download": "2020-11-30T23:43:51Z", "digest": "sha1:VU4NRCCECDHRFKHGUI2KGHMQ2CCANQDS", "length": 6746, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "இலங்கையில் கொவிட்இன்று 5இறப்பு.544 தொற்றுக்கள். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇலங்கையில் கொவிட்இன்று 5இறப்பு.544 தொற்றுக்கள்.\nபுதிய கொரோனா வைரஸால் மேலும் 5 பேர் இன்று இறந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.\nதற்போது இந்த நாட்டிலிருந்து பதிவான கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆகும்.\nபலியானவர்கள் 39, 54, 79 மற்றும் 88 வயதுடையவர்கள். இவர்கள் அனைவரும் கொழும்பு 08, 12, 13 மற்றும் 13 ல் வசிப்பவர்கள் எனவும் இதில்ஒருவர் வீட்டில் இறந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை கொரோனா வைரஸ் 544புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த நோய்த்தொற்றுகள் அனைத்தும் முதல் நோயாளியுடன் தொடர்புடையவை.\nஅதன்படி, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,127 ஆக உயர்ந்துள்ளது என்று தொற்றுநோயியல் பிரிவு சுட்டிக்காட்டுகிறது. தற்போது 11,495 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு 5,632 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமினுவாங்கோடா மற்றும் பெலியகோடா கொத்துக்களிலிருந்து இதுவரை பதிவான மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 13,628 ஆகும்.\nPrevious articleதேராவில் பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம் வாளுடன் இளைஞர் ஒருவர் கைது\nNext articleதாந்தாமலைப்பகுதியில் 40பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nஎல்.ரீ.ரீ.ஈ புலம்பெயர்ந்தோர் சர்வதேச அளவில் மிகவும் வலுவானவர்கள்\nஅமைச்சரவை கூட்டமும் ZOOM ஊடாக\nமகரசிறை மோதலில் ஈடுபட்டவர்கள் ராகம மருத்துவமனையில் 26 பேர் கொரனா தொற்றாளர்கள்.\nஓரு இனத்தை அடக்கி ஒடுக்கி அரசியல்செய்யபுறப்பட்டால் அழிவு ஆரம்பமாகும்.\nகிழக்கில் ஆலய உற்சவ காலங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/aani-valarpirai-ekadasi-tamil/", "date_download": "2020-11-30T23:57:58Z", "digest": "sha1:RKJEWUJKFZG62KIERM42K2ZDZK5LUTAH", "length": 12778, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "ஆனி வளர்பிறை ஏகாதசி | Aani valarpirai ekadasi in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நாளை ஆனி வளர்பிறை ஏகாதசி – இவற்றை செய்தால் மிகுதியான பலன்கள் உண்டு\nநாளை ஆனி வளர்பிறை ஏகாதசி – இவற்றை செய்தால் மிகுதியான பலன்கள் உண்டு\nஇறைவனுடன் இரண்டறக் கலந்துவிடும் முக்தி நிலையை அளிக்கவல்ல தெய்வமாக பெருமாள் இருக்கிறார். அந்தப் பெருமாளை வழிபடுவதற்குரிய முக்கிய மாதங்களாக புரட்டாசி மற்றும் மார்கழி மாதங்கள் இருக்கின்றன. அதே நேரம் மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசிகளில் பெருமாள் வழிபாட்டிற்கான சிறப்புமிக்க தினங்களாக இருக்கின்றன. அப்படியான ஒரு அற்புதமான ஏகாதசி தினமாக ஆனி மாத வளர்பிறை ஏகாதசி தினம் இருக்கிறது. இந்த ஆனி மாத வளர்பிறை ஏகாதசி தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.\nஆனி மாதத்தில் வருகின்ற வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் இருக்க வேண்டிய ஏகாதசி விரதம் குறித்து வியாசர் விளக்கினார். அப்போது ஆனி மாதத்தில் வருகின்ற வளர்பிறை ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பீமனுக்கு கூற, பீமனும் அவ்வாறே செய்ய இதை பீம ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.\nஒரு வருட காலத்தில் வருகின்ற மற்ற ஏகாதசி தினங்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த ஆனி மாத ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் வாழ்வில் உயரிய நிலையை பெறலாம். இந்த ஏகாதசி திதியில் நீர் கூட அருந்தாமல் உபவாசம் மேற்கொண்டு பெருமாளை வழிபடுபவர்கள், அவர்கள் மறைந்த பிறகு மோட்ச நிலை உறுதியாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நீர் அருந்தாமல் இந்த ஆனி வளர்பிறை ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் இந்த ஆனி வளர்பிறை ஏகாதசி நிர்ஜல ஏகாதசி எனவும் அழைக்கின்றனர்.\nஆனி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நல்ல திடகாத்திரமான உடல்நிலை கொண்டவர்கள் நீர் கூட அருந்தாமல் நிர்ஜல ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது விரும்பிய பலனை தரவல்லதாகும்.\nநிர்ஜல ஏகாதசி எனப்படும் ஆனி மாத வளர்பிறை ஏகாதசியில் விரதம் மேற்கொள்பவர்கள் புண்ணிய நதிகள் அனைத்திலும் நீராடிய பலன்களை பெறுகின்றனர், சாஸ்திரங்கள் கூறப்பட்டிருக்கும் அனைத்து வகையான தானங்கள் செய்த புண்ணியத்தையும் பெறுகின்றனர். மேலும் முற்பிறவியில் பிராமணரை கொன்ற பாபம், பசுமாட்டை கொன்ற பாவம், பொய் சொல்லுதல், குருவை மதிக்காமல் நடத்தல் போன்ற அனைத்து வகையான பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. வறுமை நிலை நீங்கி, செல்வங்கள் பொங்கும்.\nநிர்ஜல ஏகாதசி தினத்தன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்க நாணயங்களை தானம் செய்த புண்ணியப் பலன்களை பெறுகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளன. நிர்ஜல ஏகாதசியின் பெருமையை கேட்பவர்கள் கூட இறப்பிற்குப் பின் பெருமாள் அருளும் வைகுண்ட பதவியை அடைவார்கள் எனவும் கூறுகிறது.\nஉங்களுக்கு என்றும் குறையாத பணவரவிற்கு இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் அதிகம் சேர்வதற்கு இந்த 1 பழம் உங்களிடம் இருந்தால் போதுமே\nவீட்டில் அடிக்கடி பயன்படுத்தும் இந்த 3 பொருட்களை புதியதாக மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். பழசா போன பொருளை பயன்படுத்திக்கொண்டே இருந்தால், வீட்டில் நிச்சயம் தரித்திரம் தலைவிரித்தாடும்.\nஇந்த தீபத்தை ஒருமுறை ஏற்றினாலே போதும். வாழ்நாள் முழுவதும் உங்கள் குடும்பத்தில் சந்தோஷத்திற்கு ஒரு துளிகூட குறைவிருக்காது. உங்களுடைய வேண்டுதல் 11வது நாளில் நிச்சயம் நிறைவேறும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/visa-vengadeswara-temple-special/", "date_download": "2020-12-01T00:08:11Z", "digest": "sha1:3LLNOZBBRKL5XLMHH674EHEQ2HNSEOLW", "length": 12636, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "விசா வெங்கடேஸ்வரா கோவில் | Visa venkateswara temple tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை இந்த கோயிலிற்கு சென்றால் வெளிநாடு செல்வது கண்பார்ம் தெரியுமா \nஇந்த கோயிலிற்கு சென்றால் வெளிநாடு செல்வது கண்பார்ம் தெரியுமா \n“இந்தியா ஆயிரம் ஆண���டுகளுக்கு மேலாக அந்நிய நாட்டவருக்கும், மதத்தவருக்கும் அடிமைப்பட்டு கிடந்ததற்கு காரணம் நாம் பிற நாடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் நல்ல விஷயங்களை கற்காதது தான்” என “சுவாமி விவேகானந்தர்” கூறுவார். அவர் அப்படி கூறிய நூறாண்டுகளுக்கும் மேலாகிய காலத்தில், இந்தியர்கள் உலகின் பல நாடுகளுக்கும் கல்விகாவும், தொழில், வியாபாரம் போன்ற காரணங்களுக்காகவும் சென்று, அங்கு பொருளும், புகழும் சம்பாதித்துள்ளனர். பொதுவாக ஒருவர் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் செல்லவிருக்கும் நாட்டின் “விசா” (VISA) எனப்படும் “அனுமதி சான்றை” அந்நாட்டின் அரசு, அவருக்கு வழங்க வேண்டும். சிலசமயம் அப்படியான “அனுமதி சான்றுகளை” சிலருக்கு அந்நாட்டின் அரசு பல்வேறு காரணங்களுக்காக வழங்காமல் நிராகரிக்கக்கூடும். அப்படி வெளிநாடு செல்ல வேண்டி விசா விண்ணப்பித்தவர்கள், அது நிராகரிக்கப்படாமல் இருக்க, சென்று வேண்டிக்கொள்ளும் ஒரு கோவில்தான் இந்த “விசா வெங்கடேஸ்வரர்” கோவில்.\n14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த “ஸ்ரீ பக்த ராமதாஸ்” என்கிற புகழ் பெற்ற ஞானியின் உறவினர்கள் இக்கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இக்கோவிலுள்ள மூலவரான “ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள்” இங்கு சுயம்புவாக கண்டுபிடிக்கப்பட்டது, இக்கோவிலுக்கு மேலும் சிறப்பை ஏற்படுத்துகிறது. வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டி விசாவிற்காக விண்ணப்பித்தவர்கள், அந்த விசா தங்களுக்கு கிடைக்க வேண்டி இக்கோவிலுக்கு வந்து வேண்டிக்கொள்ளும் வழக்கம் கடந்த 25 வருடங்களுக்கு முன்பிருந்து தான் ஏற்பட்டது என ஒரு சிலர் கூறுகின்றனர். இதில் அதிசயம் என்னவென்றால் இக்கோவிலில், தங்களுக்கு விசா கிடைக்க வேண்டும் என்று வேண்டிய பெரும்பாலானோருக்கு அவர்கள் விரும்பிய நாட்டின் விசா கிடைத்ததால், இக்கோவிலின் தெய்வமான “வெங்கடேஸ்வரரோடு” “விசா” சேர்த்து “விசா வெங்கடேஸ்வரர்” என்று அழைக்கத் தொடங்கினர் இங்கு வந்து வழிபட்டு பலனடைந்தவர்கள்.\nஇக்கோவிலுக்கு வரும் பெரும்பாலானோர் மேலை நாடுகளுக்கு, அதிலும் குறிப்பாக ” அமெரிக்கா” நாட்டுக்கு கல்வி, வேலை நிமித்தமாக விசா விண்ணப்பித்திருப்பவர்கள், அந்நாட்டின் விசா கிடைக்க இந்த விசா வெங்கடேஸ்வரரை வழிபடுகின்றனர். அப்படி வழிபட்ட பெரும்பாலானோருக்கு அந்த அமெரிக்க வி���ா கிடைத்திருக்கிறது. மேலும் தற்போது அமெரிக்க நாட்டின் விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்ட பிறகு, இங்கு தினமும் வந்து வழிபடும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அரசு கட்டுப்பாட்டில் இயங்காத இந்தியாவின் ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று. இங்கு மற்றொரு ஆச்சர்யமும் உள்ளது அது இக்கோவிலில் உண்டியல் இல்லை என்பதாகும். அதற்கு பதில் விசா கிடைக்க வேண்டுபவர்கள் 11 பிரதிட்சணைகளையும், விரும்பிய விசா கிடைத்தவர்கள் 108 பிரதிட்சணைகளும் இக்கோவிலில் மேற்கொள்ள வேண்டும் என்பதே இக்கோவிலுக்கான காணிக்கையாகும்.\nபூனையை மந்திரங்கள் ஓதச் செய்த போகர் சித்தர் – உண்மை சம்பவம்\nஒரு ‘1’ “மனித உடலையும்”, மற்றொரு ‘1’ “மனதையும்” குறிப்பதால் “11 பிரதிட்சணைகளும்”, “108” ல் 1 அந்த “பரம்பொருளையும்”, ” 0 ” நாம் வாழும் இவ்வுலகத்தையும்,” 8 ” “ஜீவாத்மாவையும்” குறிப்பதால் 108 பிரதிட்சணைகளையும் செய்ய வேண்டும் என்பது இக்கோவிலின் ஐதீகம். புகழ் பெற்ற இந்த “விசா வெங்கடேஸ்வரர் கோவில்” தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் “சில்கூர்” பகுதியில் அமைந்துள்ளது\nவிநாயகரைப் போன்ற தும்பிக்கை உள்ள அதிசய மூஞ்சூறு ‘யானை ஷ்ரூவ்’ பற்றிய ஆச்சரிய தகவல்கள் இதோ\nசீனா ஷாவோலின் கோவில் துறவிகளுக்கு இருக்கும் சூப்பர் சக்திகள் 10 என்னென்ன தெரியுமா\nஉண்மையில் சாகாவரம் பெற்றாரா போகர் சித்தர் நடந்தது என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2011/09/07/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-11-30T23:27:46Z", "digest": "sha1:BEN5NRJ52WPT4FWIUGMEPG3JLUSFSITS", "length": 16847, "nlines": 208, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "வாசிப்பும் நிராகரிப்பும் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← மோனாலிஸா திருட்டும் ஒரு கவிஞனின் கைதும்\nபிரான்சை தெரிந்து கொள்ளுங்கள்-4 →\nPosted on 7 செப்ரெம்பர் 2011 | பின்னூட்டமொன்ற��� இடுக\nவாசிப்பு என்பது வேறு வாசிப்பு அனுபவம் வேறு. எதைசெய்தாலும் சூழ்நிலைகளின் நிர்ப்பந்தகளின்றி ஈடுபாடுகொள்கிறபோதுதான் அக்காரியத்திற்கும் கருப்பொருளுக்கும் பெருமை கர்த்தாவுக்கும் மகிழ்ச்சி. வாசிப்புக்கும் இது பொருந்தும். பள்ளி கல்லூரி நாட்களில் தேர்வுக்காக ஒன்றை பாடத்திட்டங்களில் இருந்து தொலைக்கிறதேயென்று வாசிக்கவேண்டிய நிர்ப்பந்தமுண்டு. அதை விடுத்து வெளியில் வருகிறபோது அதாவது வளர்ந்து பெரியவர்களாகிறபோதும் அவற்றை வாசிக்க நமக்கு ஆர்வம் இருக்கிறதா என்ற கேள்வி முக்கியம். பொதுவில் பலருக்கும் மீண்டும் அவற்றை வாசிப்பதென்பது நிகழ்வதில்லை. சங்க இலக்கியங்களாயினும் சரி காப்பியங்களாக இருந்தாலும் சரி, நவீன படைப்புகளாக இருந்தாலும் சரி, ஏனைய பிறவாக இருந்தாலும் சரி அவ்விலக்கியங்கள் ஓர் ஈர்ப்பினை கொண்டிருந்தாலன்றி மறுவாசிப்புக்கு உட்படுவதில்லை. தமிழில் இவ்வளவு இலக்கியங்கள் குவிந்துள்ளபோதும் ஏன் ஒரு சிலவற்றை திரும்பத் திரும்ப ஆராதிக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. கம்ப இராமயணமும், திருக்குறளும், சிலப்பதிகாரமும் பிறவற்றிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது திருவெம்பாவையைக் காட்டிலும் திருப்பாவையை போற்றுவதேன் திருவெம்பாவையைக் காட்டிலும் திருப்பாவையை போற்றுவதேன்\nவாசிப்பனுவம் என்பது வேறு: வழக்கறிஞர்கள் சட்டப்புத்தகங்களை பிரித்து பார்ப்பதுடனோ, அறிவியலறிஞர்கள் துறைசார்ந்த இதழ்களைப் புரட்டிப்பார்ப்பதுடனோ; பேராசிரியர்கள் வகுப்பில் பாடமெடுப்பதற்காகவென்றே கல்விக்கூட நூலகத்திற்குள் நுழைவதுடனோ அதனை ஒப்பிடமுடியாது. இவைகளெல்லாம் ஏற்கனவே கூறியதைப்போன்று, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேர்வுக்காக வாசிக்கும் மனநிலைக்கு உரியவை. தளைகளின்றி வாசிக்க வேண்டும். நிர்ப்பந்தகளின்றி பக்கங்களை புரட்டவேண்டும். புத்தகத்தை கையிலெடுத்தேன் வாசித்து முடித்தேன் என்ற உந்துதலுடன் வாசிப்பு நிகழ்த்தப்படவேண்டும். உலகில் இன்று ஓகோவென்று கொண்டாடப்படும் இலக்கியங்கள் இச்சூத்திரத்திற்குள் ஒடுங்குபவைதான்.\nவாசிப்பனுவமென்பது வாசகன், வாசிக்கப்படும் படைப்பென்ற இருவர் கூட்டணியால் உருவாவாது. அவர் சொன்னாரென்றோ, நல்ல விமர்சகர் எழுதினாரென்றோ, விற்பனையில் சாதனை படைத்தது என்பதற்காகவும் ஒரு நூலை உடனடியாக வாங்கிவிடலாம், எடுத்து ஒரு நாள் படிக்கவும் தொடங்கலாம் ஆனால் அதனை முடிப்பதென்கிற மன உந்துதலுக்கு இவை மட்டுமே காரணிகளாகிவிடமுடியாது. கையிலெடுத்த நூலை தொடர்ந்து வாசிப்பதற்கான விருப்பத்தை ஏற்படுத்தித் தரவேண்டிய பொறுப்பு படைப்புக்கு உண்டு.\nஎன்னிடத்திலும் வாசிக்க ஆரம்பித்து முடிக்காத புனைவுகள் பல இருக்கின்றன. இக்காரணங்கள் உங்களுக்குப் பொருந்துமாவென்று தெரியாது. என்னை தொடர்ந்து வாசிக்கத் தூண்ட ஒருபடைப்பிற்கு கீழ்க்கண்ட குணங்கள் இருக்கவேண்டுமென நினைக்கிறேன். அல்லாதவற்றை நிராகரித்திருக்கிறேன், அல்லது அதற்கான மனநிலை வருகிறபோது வாசிக்கலாமென தள்ளிப்போடுகிறேன்:\n1. சொல்லப்படும் கதையில் உயிர்ப்பு ஒருக்கவேண்டும். அது இறப்பை பற்றியதாக இருந்தாலுங்கூட.\n2. சொல்லப்படும் நடை புதியதாக அதாவது பிரத்தியேகமாக இருக்கவேண்டும்.\n3. தேவைக்கதிகமாக அல்லது தேவையின்றி சிலவற்ற சிலாகித்து எழுதிக்கொண்டிருப்பது. உதாரணம் மலத்தைக்குறித்து பக்கம் பக்கமாக பேசுவது.\n4. படைப்பில் அரும் அத்தனை பாத்திரங்களிலும் ஆசிரியர் கூடுபாய்வது தப்பில்லை. ஆனால் அவ்வளவுபேரின் பேச்சிலும் புத்திஜீவியென்கிற ஆசிரியனின் நினைப்பும் உடன் கூடுபாய்ந்திருக்குமானால் ஆபத்து.\n5. நூலாசிரியர் தமது முடிவுகளையும் நம்பிக்கைகளையும் ஒற்றைக்குரலில் வாசகர்களிடம் திணிப்பது. காந்தியத்தின் மீது நம்பிக்கை இல்லை, கம்யூனிஸத்தின் மீது நம்பிக்கை இல்லை. தாராளமாக அவர் கட்டுரைகள் எழுதட்டும். பத்தி எழுதட்டும். ஆனால் ஒரு புனைவில் பக்கங்கள் தோறும் எழுதிக்கொண்டிருந்தால் தூக்கிப்போட்டுவிட்டு எழுந்திடுவேன்.\n← மோனாலிஸா திருட்டும் ஒரு கவிஞனின் கைதும்\nபிரான்சை தெரிந்து கொள்ளுங்கள்-4 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇலங்கு நூல் செயவலர் : க. பஞ்சாங்கம் – 3 : – பெண்ணியல் கோட்பாடுகள்\nஇலங்குநூல் செய வலர்: க. பஞ்சாங்கம் -2\nகி. அ. சச்சித்தானந்தன் மறைவு\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/ettuvazhichhcaalai-ethirppu", "date_download": "2020-12-01T00:19:49Z", "digest": "sha1:U64ZGKBGDZ736UMIR5KNNYEBAE3ZVZHC", "length": 7163, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "எட்டுவழிச்சாலை எதிர்ப்பு | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » எட்டுவழிச்சாலை எதிர்ப்பு\nவிவசாயிகள் கடந்து வந்த பாதை\nSubject: சூழலியல், அரச பயங்கரவாதம்\nபாதிக்கப்படும் விவசாயிகளின் குரலை கொடூரமாக நசுக்கி அழிக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் ஒடுக்குமுறைகளை மீறி இீன்று விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. இன்றும் இப்போதும் 'எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கம்', மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) முதலான அரசியல் கட்சிகளின்் விவசாயிகள் அமைப்புகள் களத்தில் நின்று போராடிக் கொண்டுள்ளன. காவல்துறை போராட்டத்தை ஒடுக்க எல்லா முயற்சிகளையும் செய்கிறது. போராடும் அமைப்புகளில் ஒன்றான 'எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கம்' சார்பாக இப் போராட்ட வரலாறு குறித்து எழுதப்பட்ட நூல் இது.\nஎட்டுவழிச்சாலையின் அரசியல், பொருளாதார நோக்கங்கள் மற்றும் அது ஏற்படுத்த உள்ள இயற்கை அழிப்பு ஆகியவை குறித்த எனது விரிவான முன்னுரை இந்நூலில் உண்டு.\nகட்டுரைசூழலியல்போதி வனம்அரச பயங்கரவாதம்குணா. தர்மராஜாGuna Dharmaraja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422304", "date_download": "2020-12-01T00:17:45Z", "digest": "sha1:SMRUNM4RKQ5KPANZB63LHDDHQRH74YZ7", "length": 20854, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆகாஷ் எஜூகேஷன் மையம் புதுச்சேரியில் துவக்கம்| Dinamalar", "raw_content": "\nதைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் ...\nஇன்று உருவாகிறது 'புரெவி' புயல் ; தென் ...\nபா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது ...\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nஆகாஷ் எஜூகேஷன் மையம் புதுச்சேரியில் துவக்கம்\nபுதுச்சேரி : ஆகாஷ் எஜூகேஷன் நிறுவனம், புதுச்சேரியில் முதல் மையத்தை துவக்கியுள்ளது. இது, இந்தியாவில் 191 -வது மையமாகும்.ஆகாஷ் எஜூகேஷன் நிறுவனம், 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 190 மையங்களை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தும் தேசிய அளவிலான நிறுவனமாகும். புதுச்சேரியில் முதல் முறையாக தனது 191\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி : ஆகாஷ் எஜூகேஷன் நிறுவனம், புதுச்சேரியில் முதல் மையத்தை துவக்கியுள்ளது. இது, இந்தியாவில் 191 -வது மையமாகும்.ஆகாஷ் எஜூகேஷன் நிறுவனம், 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 190 மையங்களை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தும் தேசிய அளவிலான நிறுவனமாகும். புதுச்சேரியில் முதல் முறையாக தனது 191 மையத்தை நேற்று முன்தினம் துவக்கியது. நுாறடி சாலை இந்திரா சதுக்கம் அருகே ஜி.கே.எம். ஆர்கேட் கட்டடத்தில் ஆகாஷ் எஜூகேஷன் நிறுவனத்தை, தலைமை கார்ப்பரேட் ஆலோசகர் சவுத்ரி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிறுவன துணை பிராந்திய இயக்குனர் சந்தன் சந்த், நிறுவன அதிகாரிகள், ஆசிரியர்கள், நகர பிரமுகர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த மையத்தில் 7 வகுப்பறைகள், கம்ப்யூட்டர் அறை, 380க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமரக்கூடிய இட வசதி உள்ளது.நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து தலைமை கார்ப்பரேட் ஆலோசகர் சவுத்ரி கூறுகையில்,' டாக்டர்கள், ஐ.ஐ.டி தொழில்நுட்ப வல்லுனர்களாக வேண்டும் என்ற மாணவர்களின் கனவை நனவாக்க அவர்களுக்கு உதவுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆகாஷ் எஜூகேஷன் நிறுவனம் தனது மையத்தை விரிவுபடுத்தியுள்ளது. போட்டி தேர்வுக்கு ஆட்களை தயார்படுத்துவதில் தேசிய அளவில் எங்கள் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.புதுச்சேரியில் துவங்கப்பட்ட புதிய கிளை ஒலிம்பியாட் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கு அடித்தள நிலை படிப்புகளை வழங்குவதுடன், மருத்துவ நுழைவு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்.போட்டி தேர்வுகளில் தேர்வாகி இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையே, நிறுவனத்தின் கல்வி கற்பிக்கும் தன்மைக்கு உதாரணமாகும். இதனால், மருத்துவம் மற���றம் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களின் முதல் தேர்வாக ஆகாஷ் அமைந்திருக்கிறது.ஆசிரிய வல்லுர்கள், மணவர்கள் அவர்களுடைய குறிக்கோள் லட்சியத்தை அடைவதற்கு உதவும் நவீன மற்றும் ஒன்று கலந்த கற்பிக்கும் முறைகளை பின்பற்றுகின்றனர், என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுடிநீர் வசதியில்லாத கிராமங்களுக்கு வைகை, காவிரி திட்டங்களை விரிவுபடுத்தி குடிநீர் வழங்க உத்தரவு\nதிருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உதயம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடிநீர் வசதியில்லாத கிராமங்களுக்கு வைகை, காவிரி திட்டங்களை விரிவுபடுத்தி குடிநீர் வழங்க உத்தரவு\nதிருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உதயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_228.html", "date_download": "2020-11-30T23:52:43Z", "digest": "sha1:M4Q5JRBGXVZTG3VAZC2VCM2QUQEHGXAA", "length": 11144, "nlines": 93, "source_domain": "www.yarlexpress.com", "title": "பொதுமக்கள் அநாவசிய நடமாட்டங்களை குறைக்க வேண்டும் - யாழ் வணிகர் கழகத்தினர் கோரிக்கை. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபொதுமக்கள் அநாவசிய நடமாட்டங்களை குறைக்க வேண்டும் - யாழ் வணிகர் கழகத்தினர் கோரிக்கை.\nபொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அநாவசியமற்ற நடமாட்டங்களை குறைப்பதன் மூலம் யாழில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முடியும் என யாழ் வணிகர்...\nபொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அநாவசியமற்ற நடமாட்டங்களை குறைப்பதன் மூலம் யாழில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முடியும் என யாழ் வணிகர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநேற்று யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வணிகர் கழகத்தின் தலைவர் ஆர் ஜெயசேகரன் மேற்கண்டவாறு தெரி���ித்தார்\nதற்பொழுது நாட்டில் கொரோணா பரவல் அதிகரித்து காணப்படுகின்றது யாழ்ப்பாண மாவட்டத்தில் அவ்வாறான ஒரு அபாயநிலை இன்னும் ஏற்படவில்லை எனினும் யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் கொரோணா தொற்று தொடர்பில் மிகவும் அவதானமாகசெயற்பட வேண்டும்\nயாழ் மாவட்டத்தினை பொறுத்தவரை ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது தற்போது பாதுகாப்பான ஒரு மாவட்டமாக காணப்படுகின்றது எனினும் அந்த நிலையினை தொடர்ச்சியாக பேணுவதற்கு யாழ் மாவட்ட மக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்\nகுறிப்பாக அநாவசியமற்ற முறையில் வீடுகளை விட்டு வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளில் இருப்பதன் மூலம் தொற்று பரவாமல் தடுக்கலாம் அதேபோல் வெளிமாவட்டங்களுக்கான பயணங்களையும் இயன்ற அளவு குறைத்து அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் வெளி மாவட்ட பயணங்களை மேற் கொள்வதன் மூலம் கொரோணா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.\nஅத்தோடு வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினரால் சில சுகாதார நடைமுறைகள் தொடர்பான சுற்றறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை அனைத்து தரப்பினரும் பின்பற்றுவதன் மூலம்\nயாழ்ப்பாணக் குடாநாட்டினை கொரோணா தொற்றிலிருந்து முழுமையாக பாதுகாத்துக்கொள்ள முடியும்.\nதற்போது முகக் கவசங்கள் மிகவும் குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடியதாகவுள்ளது. எனவே பொதுமக்கள் முக கவசங்களை கட்டாயக அணியுங்கள் அவ்வாறு அணிவதன் மூலம் இந்த தொற்று ஏனையவர்களிலிருந்து தொற்றாதவாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nஎனினும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் விடயத்தில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் பூரண ஆதரவினை வழங்குவார்கள். அதேபோல் பொதுமக்களும் குறித்த விடயங்கள் தொடர்பில் பூரண ஒத்துழைப்பு வழங்குமிடத்தில் யாழ்ப்பாண குடாநாட்டில் கொரோணா தொற்றினைகட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nஉடுவில் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.\nYarl Express: பொதுமக்கள் அநாவசிய நடமாட்டங்களை குறைக்க வேண்டும் - யாழ் வணிகர் கழ��த்தினர் கோரிக்கை.\nபொதுமக்கள் அநாவசிய நடமாட்டங்களை குறைக்க வேண்டும் - யாழ் வணிகர் கழகத்தினர் கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=124622", "date_download": "2020-12-01T00:08:24Z", "digest": "sha1:3TYRMGOLCDSL7PBJGCFMVRABNR2ZFK2H", "length": 10885, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News‘குடியுரிமைத் சட்டத் திருத்த மசோதா’ அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது: ராமச்சந்திர குஹா ட்விட் - Tamils Now", "raw_content": "\nசெம்பரம்பாக்கம் ஏரி மதகை அடைக்கமுடியாமல் திணறும் அதிமுக அரசு எதைப் பராமரிக்கப் போகிறது-துரைமுருகன் - தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ளனர் - யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா-துரைமுருகன் - தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ளனர் - யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா -பாஜக தலைவர்கள் மீது சந்திரசேகர ராவ் பாய்ச்சல் - மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது – சீனா குற்றச்சாட்டு - காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- தென் மாவட்டங்களை நோக்கி நகர்கிறது\n‘குடியுரிமைத் சட்டத் திருத்த மசோதா’ அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது: ராமச்சந்திர குஹா ட்விட்\nகுடியுரிமைத் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வியாழன் அன்று பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்ட நிலையில், சிஏஏ-குடியுரிமைத் சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.\nவரலாற்று அறிஞரும் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா கடந்த வியாழன் அன்று பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டார். அப்போது தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி ராமச்சந்திர குஹாவை போலீஸார் கைது செய்தனர்.\nஅவருடன் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்களையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்தபோது, ”ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தும்போது எதற்காக கைது செய்கிறீர்கள்” என்று குஹா கேள்வி எழுப்பினார். எனினும் அதைப் பொருட்படுத்தாமல் போலீஸார் அவரை வேனில் ஏற்றிச் சென்று தடுப்புக் காவலில் வைத்தன��்.\nஇந்நிலையில் வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா இதுகுறித்து ட்விட்டர் பதிவில் இன்று கூறியுள்ளதாவது:\n”அமைதியான போராட்டத்தைக் கூட காவல்துறை அனுமதிக்கவில்லை என்பது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. இது குடிமக்களின் ஜனநாயக உரிமை.\nஇதில் இரண்டு விஷயங்கள் முற்றிலும் தெளிவாக உள்ளன.\n1. என்.ஆர்.சி உடனடியாக திரும்பப் பெறுவது நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் தேசத்தைக் குணப்படுத்துவதற்கும் தேவையான முதல் படியாகும்.\n2. சிஏஏ நீதிக்குப் புறம்பானது மற்றும் அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது ஆகும். ஒரு அறிவார்ந்த, நியாயமான அரசாங்கம் இவற்றை திரும்பப் பெறும்”.இவ்வாறு ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.\nஅரசியலமைப்பு ஆன்மாவுக்கு எதிரானது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 2019-12-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமுஸ்லிம் அகதிகள் குடியுரிமை பெறுவதை தடுக்க குறுக்கு வழியில் அரசாணைகள் இயற்றிய பாஜக அரசு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : வீட்டில் கருப்பு கொடியேற்றிய இஸ்லாமிய பெண்கள்\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா போராட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்றது\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா முஸ்லிம்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிரானது\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்ப்பு: டெல்லியில் போலீஸ் தடியடியை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா; பாரபட்சமாக உள்ளது: அமெரிக்கா, ஐ.நா. கவலை\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/127776", "date_download": "2020-11-30T23:37:04Z", "digest": "sha1:RYXMHCAGOGUN6N6YIZFKBSYM3A2VAHRF", "length": 22327, "nlines": 209, "source_domain": "www.arusuvai.com", "title": "கோபத்தை கன்ட்ரோல் பண்றதுக்கு வழி சொல்லுங்க தோழிகளே.... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகோபத்தை கன்ட்ரோல் பண்றதுக்கு வழி சொல்லுங்க தோழிகளே....\nஎன் இயற்கை சுபாவமே சீக்கிரம் கோபம் வந்து விடும். நானும் எவளவோ முயற்சி செய்து கம்மி பண்ணி கொண்டு இருக்கிறேன்.என்னை திருமணம் செய்து கொள்ள போகிறவர் மிகவம் நன்றாக பார்த்து கொள்வர். அவரு பிசினஸ் செய்யறனால கொஞ்சம் பிஸி ஹ இருப்பார். சில நேரங்களில் வெளியில் செல்லும் போது, அந்த நாள் எனக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்று நான் நினைக்கறேன். எப்போதாவது தான் நேரில் பார்க்கிறோம், அதனால் அவர் எனக்காக இருக்க வேண்டும் என்று நான் நினைத்து, நிறைய எதிர்பார்ப்பேன்.\nஅந்த நாள் எப்படி இருக்க வேண்டும் என்று, முந்தைய நாளே plan பண்ணி இருப்பேன். மறுநாள் அதில் ஏதாவது மாற்றம் வந்தாலோ, இல்லை அவருக்கு வேலை காரணமாக பாதியில் செல்ல வேண்டிய நிலைமை வந்தாலோ , என்னால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. கோபம் அதிகமாக வந்து விடுகிறது. ஒரு சின்ன ஏமாற்றத்தை கூட என்மனம் , ஏற்க மறுக்கிறது. அவரிடம் சண்டை போடறேன், அவருக்கும் கோபத்தில் பேச பிரச்சனை பெருசாகுது. அவரும் ஒரே வார்த்தை மட்டும் சொல்லி விட்டு கிளம்பிடுவார், \" நான் எவளோ பண்ணுனாலும் உன்ன மட்டும் திருப்தி படுத்த முடியாது\".அவரு கேட்பாரு, நீ நினைச்சது மட்டும் நடக்கணும், வேற ஒன்னுமே உனக்கு முக்கியம் கிடையாது. இந்த வார்த்தை கேட்கும் போது, சேச்ச ஏன்டா சண்டை போட்டோம் நு தோணும்.\nஎன்னை விட அவருக்கு கோபம் ரொம்ப வருது. சண்டை வந்தா 3-4 மாசம் பேச மாட்டார். நான் எவளோ சொன்னாலும் பேசமாட்டார். அவரா மனசு மாறி பேசுனா தான்.என்னைய நான் எப்படி பக்குவ படுத்திகறது சில நேரங்களில் யோசிக்காம வார்த்தை விட்டறேன், பின்னாடி ரொம்ப கஷ்டமா பீல் பண்றேன்.\nநான் எப்படி என்னை மாத்திக்கறது\nபழைய இழையில ஹைஸ்னு ஒரு அண்ணா சூப்பரா சொல்லியிருப்பாங்க. கண்டுபிடிக்க முடியுதான்னு பாருங்க. இல்லைனா எனக்கு டைம் கிடைக்கும் போது லின்க் எடுத்து போடறேன்.\nதோழிஸ் எல்லாம் நிறைய ஐடியா வச்சிருக்காங்கபோல வந்து சொல்லுவாங்க கவனமா கேளுங்க;)\nசுகந்தி இது நீங்கள் மட்டும் சந்திக்கும் பிரச்சினை இல்லை. நான் உட்பட பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினைதான்.\nவேலையில் இருக்கும் போது எப்போது என்ன வேலை வரும் என்று சொல்ல முடியாது. பிசினஸ் செய்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.\nஇந்த விஷயத்தில் நாம் அவர்கலை குறை சொல்லியோ கோபப்பட்டோ எந்த பிரயோஜனமும் இல்லை. முதலில் எதிர்பார்ப��புகளை குறைத்துக் கொள்ளுங்கள்.\nப்ளான் பண்ணும் போதே இது நடக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு என்பதை மனதின் ஓரத்தில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நமக்கு எவ்வளவு ஆசைகள் இருக்கிறதோ அதே போல் ஆசைகள் அவர்களுக்கும் இருக்கும். அவர்களும் வேண்டும் என்றே செய்வது இல்லைதானே\nஇன்னொன்று நம்மோடு இருக்கும் போது நம்மைப் பற்றியே யோசிக்கணும்னு ரொம்பவெல்லாம் ஆசைப்படக் கூடாது :). பெண்கள் நாம் இப்படி உருகறோமே அவர் மட்டும் கண்டுக்க மாட்டேங்கறாரேன்னு நினைச்சா கஷ்டம்தான். ஏன்னா பல ஆண்களுக்கும் தாங்கள் உருகுவதைக் கூட வார்த்தைகளிலோ நம்மோடு இருக்கும் நேரங்களிலோ கூட உணர்த்தத் தெரியாது.\nஆண்களைப் பொறுத்தவரை நாம் அவர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கம். ஆனால் பெண்கள் எப்போதுமே கணவனுக்குப் பின் தான் மற்ற எல்லாம் வாழ்க்கையே அவர்தான்னு ரொம்ப எமோஷனலா உருகறது எல்லாம்.\nஇதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டா கோபம் வராது வந்தலும் கண்ட்ரோல் பண்ண முடியும்.\nநானும் நீங்கள் இப்போது இருக்கும் நிலையை கடந்து வந்தவள்தான். இப்போது பெரிதாக ஏமாற்றம் வருவது இல்லை.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஹாய் சுகந்தி, கோபம் என்பது எல்லாரும்க்கும் பொதுவானது தான்... அனைவருக்கும் வரும் பொதுவான விஷயம்... ஆனால் அது எந்த அளவு வருகிறது என்பதை பொறுத்து தான் மனிதரை தீர்மானிக்க முடியும்.....\nதினமும் காலை எழுந்ததும் இன்று நான் கோவமே படமாட்டேன்... என்று முறையாவது மனதை ஒருமுகப் படுத்தி சொல்லுங்கள்... அதே போல் இரவும் தூங்கச் செல்லும் முன்னும் சொல்லுங்கள்.... முதலில் உங்களுக்கு மாற்றம் தெரியாது... ஆனால் போகப் போக மாற்றத்தை உணர்வீகள்... அதே போல் தினமும் காலை எழுந்ததும் யோகா ஒரு அரை மணி நேரமாவது செய்யுங்கள்... மாதத்தில் உங்கள் கோபம் கன்ட்ரோல் ஆகி விடும்...\nஒன்று செய், அதுவும் நன்று செய்.\nHi arusuvai friends நானும் suganthi மாதிரி தான் தற்சமயம் இருக்கிறேன்.i'm married.ஆனால்என்னுடைய nature of character இதுவல்ல.i'm very soft and zovial type b4 marriage.after mrriage 1ly i've changed likke this,idont know what's the reason to this chnge,எனக்கு கோபமே வராது ஆனால் இப்பொலுது எல்லாம் அடிக்கடி வர்றது,அதனால் கணவருடன் சண்டை போடறேன் எனக்கு நன்றாகவே தெரிகறது.என்னுடைய PARENTS ஏ சொல்லுகிறார் கள் நீ அதிகமாக கோபப்படுகிறாய் அமைதியாய் இரு,அவர் விட்டுக்கொடுத்துப்போகிறார் என்கிறார்கள்.எனக்கு கல்யாணமாகி 9 மாதம் ஆகிறது.எனக்கு யோசனை கூறுங்கள் தோழிகளே HOW TO CONTROL THE ANGRY\nநானும் சரியான கோபக்காரிதான். நம்மை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதை விட நாம் அவரைப் புரிந்து கொள்வோம் என நினைக்க ஆரம்பித்தாலே கோபம் குறைய ஆரம்பிக்கும்..மெடிடேட் செய்தால் கோபம் குறையும்.\nநானும் சரியான கோபக்காரிதான். நம்மை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதை விட நாம் அவரைப் புரிந்து கொள்வோம் என நினைக்க ஆரம்பித்தாலே கோபம் குறைய ஆரம்பிக்கும்..மெடிடேட் செய்தால் கோபம் குறையும்.\nஉங்க பதிவைப்பார்க்கும்போது என்னோடை பழைய கரக்டரை பார்த்தமாதிரி தோணுது.\nநானும் வீட்டில்செல்லப்பிள்ளை,எதுவாய் இருந்தாலும் எனக்கு பெஷ்டாய் கிடைக்கனும் என்றுதோனும்,கோவமும் எல்லத்துக்கும் முதல் வந்திடும்.கல்யாணமான புதிதில் இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும்( கொஞ்ச நேரம்தான்)அவர் என்னைவிட கோவக்காரர்,ஆனால் சண்டை வந்தாப்பிறகு முன்னைய விட பாசம்கூடிடும் அது வேறை விசயம்,ஆனால் இப்ப இருவருமே கொஞ்சம் கொஞ்சமாய் கரக்டரை மாத்திட்டோம்,(அன்புதாங்க) நிச்சயமா அவரோடை வேலை ரொம்ப முக்கியம், அதுக்கு சப்போட்டிவ்வா இருந்தாலே இருவருக்கும் இடையில் பிரச்சனை குறையும் என்பது என்னோடை அனுபவம்\nஆரம்பத்தில் அடிக்கடி வெளியில் கூட்ட்டீட்டு போகச்சொல்லி கேட்டீட்டே இருப்பன், உடம்புக்கு முடியல என்றால் எங்கே இருந்தாலும் உடனேவரனும் என்று எதிபார்ப்பேன், இப்படி நிறைய.....\nஆனால் இப்ப அவரே வாறன் என்றாலும் நான் அனுமதிப்பதில்லை.கஷ்டப்பட்டு வேலை செய்யிறார் நான் கொஞ்சம் என்றாலும் அட்யஷ்ட் பண்ணத்தான் வேணும்,என்னால் அவரது உழைப்பிற்க்குரிய வெகுமதி தடைப்படக்கூடாது என்பதில் நான் எப்பவுமே உறுதியாக இருக்கன் .திருமணத்திற்க்குப்பின் கம்பனியில் பதவி உயர்வு கிடைத்து, முக்குய பதவியில் இருக்கார் என்றால் அதில் என்னோடதும் சிறிய பங்கு என்பதில் சந்தோசமே. எல்லாம் அனுபவம்தான் இல்லையா\nரொம்ப நன்றி கவி. முடிந்த வரைக்கும் கோபத்தை கன்ட்ரோல் பண்ணிகறேன்.\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nரொம்ப நல்ல இளை ரம்யா\nரம்யா இந்த இழை ரொம்ப யூஸ் ஹ இருக்கு. ரொம்ப நன்றி\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nசமைத்து அசத���தலாம் - அசத்தலான பகுதி - 2\nமுடி கொட்டுது தோழி ஹெல்ப் மீ\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/05/08/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-30T22:34:19Z", "digest": "sha1:27MU2ZZDIBWLEZRCTPM7VYRTCIS7XLTX", "length": 13722, "nlines": 121, "source_domain": "mininewshub.com", "title": "ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள்", "raw_content": "\nஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைப்பு\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை,...\nபைடனுக்கு சுளுக்கு ; விரைவில் குணமடைய டிரம்ப் வாழ்த்து\nஜோ பைடன் தனது வீட்டில் செல்லப்பிராணியான நாயுடன் விளையாடியபோது அவரது கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், ஜனவரி 20 ஆம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக நிர்வாகப்...\nபாலைவனத்தின் நடுவில் இருந்த உலோகத் தூண் மாயம் – அதிர்ச்சியில் பலர் \nபாலைவனத்தின் நடுவே உலோக தூண் ஒன்று மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிகழ்வு சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திருந்தது. அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18 ஆம் திகதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர்...\nகொரோனாவுக்கு எதிராக இலங்கையில் உருவாகும் மருந்து\nகொவிட் வைரஸை முற்றாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் உள்நாட்டு ஆயுர்வேத மருந்தொன்றை பரிசோதனை செய்யும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வத்துபிட்டிவல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் விசேட வைத்திய குழுவொன்று இந்த பரிசோதனைகளை...\n110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை – பயங்கரவாதிகள் அட்டூழியம்\nநைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம��� பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும்...\nஇலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைக்கப்பட்டன.\nகொரோனா வைரஸ் பரவியுள்ள இக்காலத்தில் களத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு கருதி இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.\nஒன்றியத்தின் ஆலோசகர் வைத்தியர் அனுஷ்யந்தனின் பரிந்துரையின் கீழ், குறித்த பாதுகாப்பு அங்கிகளை சமூக சேவையாளர் தாரணி இராஜசிங்கம் இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கு அன்பளிப்பு செய்தார்.\nஇதில் முதற்கட்டமாக கொழும்பிலுள்ள 7 ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டன.\nஊடகவியலாளர்களின் மேம்பாட்டை பிரதான நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியம், நிறுவனம் சார்ந்து செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் உதவிகளை பெற்றுக்கொடுக்கும்.\nஅத்தோடு, சமூக சேவையிலும் ஈடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleவாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியம் உதவி\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை,...\nபைடனுக்கு சுளுக்கு ; விரைவில் குணமடைய டிரம்ப் வாழ்த்து\nஜோ பைடன் தனது வீட்டில் செல்லப்பிராணியான நாயுடன் விளையாடியபோது அவரது கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், ஜனவரி 20 ஆம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக நிர்வாகப்...\nபாலைவனத்தின் நடுவில் இருந்த உலோகத் தூண் மாயம் – அதிர்ச்சியில் பலர் \nபாலைவனத்தின் நடுவே உலோக தூண் ஒன்று மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிகழ்வு சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திருந்தது. அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18 ஆம் திகதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர்...\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை,...\nபைடனுக்கு சுளுக்கு ; விரைவில் குணமடைய டிரம்ப் வாழ்த்து\nஜோ பைடன் தனது வீட்டில் செல்லப்பிராணியான நாயுடன் விளையாடியபோது அவரது கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், ஜனவரி 20 ஆம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக நிர்வாகப்...\nபாலைவனத்தின் நடுவில் இருந்த உலோகத் தூண் மாயம் – அதிர்ச்சியில் பலர் \nபாலைவனத்தின் நடுவே உலோக தூண் ஒன்று மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிகழ்வு சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திருந்தது. அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18 ஆம் திகதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramanihyo.blogspot.com/2009_04_12_archive.html", "date_download": "2020-11-30T23:47:44Z", "digest": "sha1:DVIYMBBRG55JSBANQSJWFNS2QIXPDSTD", "length": 3465, "nlines": 115, "source_domain": "ramanihyo.blogspot.com", "title": "Ramani Rajagobal Blogspot: 2009-04-12", "raw_content": "\nஅன்பிர்குறிய இந்து பெருமக்களே வணக்கம்\nஐந்தாயிரம் ஆண்டக் கடந்து இன்றலவும் சாக வரம் பெற்ற இந்து மதம் நம்மிடையை வாழ்ந்து வருகின்றது.உலக வாழ்வுக்கு தேவையான எல்ல நிலைகளையும் கடந்து நிற்கின்றது.இந்துவாக பிறந்த நாம் இந்துவாக வாழ சபதம் கொள்ளவோம் நம்மை தகர்க்க நினைக்கும் சக்திகளை தகர்தெரிவோம்.வாழ்க இந்து சமையம் வாழிய வாழியவே.\nஇந்தியப் பெண்களின் பொருளாதார மேன்மைக்கு முக ஒப்பனை...\nஅந்நிய நேரடி முதலீட்டில் பினாங்கு 15 பில்லியன் பெ...\nஜெலுதோங் நாடாளுமன்ற மக்களுக்கு வெகி பார்க் பொருளுத...\nகாம் ஜூய்ஜூட்சு தற்காப்பு கலையில் ஈடுபாடுக் கொள்ள ...\nபிஎம்ஆர் தோட்டம் பத்து பூத்தே ஸ்ரீ இராமர் ஆலய கும்...\nசெபராங் ஜெயா வட்டார இந்து சங்க ஏற்பாட்டில் இரத்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/565447", "date_download": "2020-12-01T00:10:27Z", "digest": "sha1:4R7CMB4LQRP5K364SAP5PEENNXVK6RGP", "length": 2941, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அடி (பக்கவழி நெறிப்படுத்துதல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அடி (பக்கவழி நெறிப்படுத்துதல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅடி (பக்கவழி நெறிப்படுத்துதல்) (தொகு)\n11:41, 28 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n04:17, 26 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:41, 28 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJotterbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: en:Foot (unit))\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/08/Searchengine.html", "date_download": "2020-11-30T22:32:26Z", "digest": "sha1:7QEC63LIVNOIYQUQBEUVR52Q5AC446TI", "length": 6564, "nlines": 46, "source_domain": "www.anbuthil.com", "title": "கூகிளுக்கு மாற்றான சிறந்த சர்ச் என்ஜின்", "raw_content": "\nகூகிளுக்கு மாற்றான சிறந்த சர்ச் என்ஜின்\nநமக்கு வேண்டிய தகவல்களை இன்டர் நெட்டில் தேட பெரும்பாலானோர் பயன்படுத்துவது கூகுள் சர்ச் இஞ்சின் தான். இவ்வகையில் கூகுள் மட்டுமே இந்த கம்ப்யூட்டர் உலகின் ஒரே ஒரு சர்ச் இஞ்சின் போலத் தோற்றத்தை உருவாக்கி உள்ளது. தேடல் பிரிவில் ஏறத்தாழ 70% பேர் கூகுள் தளத்தையே பயன்படுத்துகின்றனர்.\nஇத்துடன் யாஹூ மற்றும் எம்.எஸ்.என். ஆகியவற்றையும் சேர்த்தால் 90% வந்துவிடுகிறது. அப்படியானால் வேறு சர்ச் இஞ்சின்கள் உள்ளனவா என்று உங்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் தெரிகின்றன.ஆம், இன்னும் பல சர்ச் இஞ்சின்கள் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு காணலாம். அவை எப்படி செயல்படுகின்றன என்பதற்காக ஓரிருமுறை இவற்றைப் பயன்படுத்திப் பாருங்களேன்.\n1.www.chacha.com : சிறப்பாகச் செயல் படும் சர்ச் இஞ்சின். தற்போது இது அமெரிக்காவில் மொபைல் போனுக்கும் தேடிய தகவலை அனுப்புவதால் இந்த தளத்திற்குச் சென்றவுடன் மொபைல் போனில் நாம் தேடும் சொற்களைக் கேட்டு தளம் திறக்கப்படும். இதில் looking for chacha classic என்ற இடத்தில் கிளிக் செய்தால் கம்ப்யூட்டரிலேயே முடிவுகள் தருவதற்கான டெக்ஸ்ட் விண்டோ கிடைக்கும். இதில் டெக்ஸ்ட் டைப் செய்தால் கூகுள் தளத்தில் கிடைப்பது போலவே தகவல்கள் கிடைக்கின்றன. இதற்க�� எந்த ரெஜிஸ்ட்ரேஷனும் தேவையில்லை.\n2. www.ask.com : இந்த தளத்தினை நம் நாட்டில் பலர் பயன்படுத்துகின்றனர். இதன் சிறப்பு இது நம்மை வழி நடத்தும் விதம் தான். நம் தேடல் தன்மையைப் புரிந்து கொண்டு தேடல் வழிகளை இன்னும் சுருக்கி தேடும் தளங்களைப் பட்டியலிடும். எடுத்துக் காட்டாக computer tips எனத் தேடப் போகையில் computer tips and tricks எனத் தேடலாமே என்று வழி காட்டும்.computer tips and tricks எனத் தேடப்போனால் windows xp tricks அல்லது word tips எனத் தேடலாமா என்று வழி காட்டும்.computer tips and tricks எனத் தேடப்போனால் windows xp tricks அல்லது word tips எனத் தேடலாமா என்று கேட்கும். மிக மிகப் பயனுள்ள தேடு தளம்.\n3.www.draze.com : கூகுள் அளவிற்கு தகவல்களை இந்த தளம் அளிக்கிறது. மேலும் மற்ற தளங்களோடு எங்கள் தேடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள் என்று சவால் விட்டு மற்றதில் தேடுகையில் என்ன என்ன இல்லை என்று பட்டியலிடுகிறது. திறன் கொண்ட சற்று சவாலான தளம் இது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஹெலிகாப்டரில் துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதனைப் பெட்டியை வெடிகுண…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/10/27134705/We-believe-Dhoni-will-lead-us-in-IPL-2021-too-says.vpf", "date_download": "2020-11-30T23:51:24Z", "digest": "sha1:QZCLKPSKIQG3WC4VFN2WZHMMK4X3HEP6", "length": 12700, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "We believe Dhoni will lead us in IPL 2021 too, says CSK CEO || அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு டோனி தலைமை தாங்குவாரா? சிஎஸ்கே சிஇஓ பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு டோனி தலைமை தாங்குவாரா\nஅடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு டோனி தலைமை தாங்குவாரா\nஅடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முழுமையாக மாற்றி அமைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின.\nபதிவு: அக்டோபர் 27, 2020 13:47 PM\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பங்கேற்ற அனைத்து சீசனிலும் பிளே ஆப் சுற்றை எட்டியிருக்கிறது. ஆனால், நடப்பு சீசனில் முதல் முறையாக லீக் சுற்றோடு வெளியேறுகிறது. மூத்த வீரர்களை கொண்ட சிஎஸ்.கே அணி திறமைக்கு ஏற்ப விளையாடாததே தோல்விக்கு காரணம் என கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.\nகேப்டன் டோனியும் மோசமான பார்மில் உள்ளார். இதனால், அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முழுமையாக மாற்றி அமைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின.\nஇந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி (சிஇஒ) காசி விஸ்வநாதன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார். காசி விஸ்வநாதன் கூறுகையில், “ 2021- ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியை டோனி வழிநடத்துவார் என நான் நிச்சயமாக நம்புகிறேன். எங்களுக்கு மூன்று ஐபிஎல் கோப்பைகளை அவர் வென்று தந்திருக்கிறார்.\nஎந்த அணியும் செய்யாத சாதனையாக அனைத்து ஐபிஎல் தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்கு இதுவரை தகுதி பெற்றுள்ளோம். ஒரு மோசமான ஆண்டு அமைந்துவிட்டால், நாம் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று அர்த்தம் இல்லை. எங்கள் திறமைக்கு தகுந்தபடி நடப்பு தொடரில் நாங்கள் விளையாடவில்லை. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் விலகியதும் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது” என்றார்.\n1. தோல்விக்கு காரணம் என்ன\nடிவில்லியர்சிடம் இருந்து எப்போதும் சிறப்பான பங்களிப்பை எதிர்பார்க்கலாம் என்று விராட் கோலி கூறினார்.\n2. டோனி ஃபார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்; சங்கக்காரா அறிவுரை\nகேப்டன் டோனி ஃபார்மில் இல்லாததே இந்த சீசனில் சி.எஸ்.கே.வின் சறுக்கலுக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்\n3. தன் பெயரில் வீடு கட்டிய ரசிகருக்கு டோனி உருக்கமான நன்றி\nடோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டை மஞ்சள் நிற பெயிண்டினால் அலங்கரித்து, அதில் டோனியின் படத்தை வரைந்து அசத்தினார்.\n4. இந்த ஆண்டு எங்களுக்கானதாக அமையவில்லை - தோல்விக்குப் பிறகு டோனி பேட்டி\nநடப்பு ஐபிஎல் தொடரில் சொதப்பலாக ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்றைய போட்டியிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.\n5. நடுவரின் முடிவை மாற்றும் வகையில் டோனி நடந்து கொண்டாரா\nஷர்துல் தாகூர் வீசிய பந்து ஒன்று ஆஃப் சைடில் ஓரமாகச் சென்றது. அதை ரஷித் கானால் அடிக்க மு���ியவில்லை.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை\n2. ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது\n3. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து அணி\n4. தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி: பார்லில் இன்று நடக்கிறது\n5. நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி மழையால் ரத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/11/99.html", "date_download": "2020-11-30T23:11:54Z", "digest": "sha1:RI5T4PRO4OEC26AXWI6LLSV2ZGXJP7F2", "length": 7485, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.\n2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 151 ...\n2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட இரண்டாம் ��ாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெற்றது.\n2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த 17 ஆம் திகதி தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nநாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\n44 வருட பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை செய்த மாணவி.\nயாழ் பல்கலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேரூந்து பளையில் விபத்து - 17 பேர் காயம்.\nஉடுவில் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.\nYarl Express: வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.\nவரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2017/12/05/", "date_download": "2020-11-30T23:48:36Z", "digest": "sha1:RMZ65TTTDA2L2ILO5P5ATW5TD4WDB5FU", "length": 9146, "nlines": 94, "source_domain": "nammalvar.co.in", "title": "December 5, 2017 – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nதினசரி குறிப்பு December 5, 2017\nநிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL தனித்துவம்(Uniqueness): உலக அளவில் இந்தியா எண்ணெய் வித்து உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் முதலிடமும் வகிக்கிறது. இந்தியாவில் எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை 40 சதவீதம் பரப்பளவில் பயிரிடப்பட்டு முதலிடத்தில் இருக்கிறது. நிலக்கடலையில் 47 சதம் முதல் 53 சதம் வரை எண்ணெய்யையும் 26 சதம் புரதச்சத்தும் உள்ளது. நிலக்கடலையில் மாங்கனீஸ்(Maganese) சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்து மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில்...\nதினசரி குறிப்பு December 5, 2017\nதேங்காய் எண்ணெய் (Coconut Oil) தனித்துவம்(Uniqueness): தேங்காயில் (Coconut) இருந்து பெறப்படும் எண்ணெய் தான் தேங்காய் எண்ணெய். நல்ல நறுமணம்(Aroma), நீர்ச்சத்து(Water content) நிறைந்தது. குறைவான கொழுப்புஅமிலம் (Fatty acids) கொண்டது. தேங்காய் எண்ணெயை தலைக்கு தான் பயன்படுத்துவோம் ஆனால் தேங்காய் எண்ணெயை சமையலில் (Cooking oil) பயன்படுத்துவதன் மூலம், சமையல் நல்ல ருசியுடனும் (Tasty), மணத்துடனும் (Flavor) இருக்கும். பல விதமான பிரச்சனைகளுக்கு வீட்டு சிகிச்ச��� பொருளாக பயன்படுத்தலாம். அது அழகு பிரச்சனையாக இருந்தாலும் சரி, உடல்நல...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2013/07/blog-post_21.html", "date_download": "2020-11-30T23:45:31Z", "digest": "sha1:HVIXMR3I5Y3TZTHOF4MAXKGA3Q2OHR67", "length": 8996, "nlines": 187, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அல���வலர்கள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்களைத்தொடர்பு கொள்ள அவர்களின் அலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி:\nஇதில் மின்னஞ்சல் முகவரி சேர்க்க விரும்பும் நெல்லை மாவட்ட உணவு\nபாதுகாப்பு அலுவலர்கள் தங்களின் புதிய மின்னஞ்சல் முகவரி\nதெரிவித்தால், அப்டேட் செய்கிறேன். ஏனைய மாவட்ட உணவு பாதுகாப்பு\nஅலுவலர்கள் தங்கள் மாவட்ட எண்கள் மற்றும் மின்னஞ்சலை தொகுத்து\nஅனுப்பினால் அதையும் இங்கு வெளியிடுகிறேன்.\nLabels: அலைபேசி, உணவு பாதுகாப்பு அலுவலர், திருநெல்வேலி மாவட்டம்., மின்னஞ்சல்\nதிருநெல்வேலி மாவட்ட மக்களே,குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.உணவு பாதுகாப்பு மிக,மிக முக்கியம்.குறிப்பாக குழந்தைகள் உணவு பாதுகாப்பு முக்கியம்.அறியப்படும் செய்திகள் மகிழ்ச்சி தருவனவாக இல்லை\nஇது அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள் .\nஎல்லா மாவட்டங்களுக்கும் தொகுத்துக் கொடுங்கள் சார்.\nMANO நாஞ்சில் மனோ said...\nசம்பந்தப்பட்ட பயனாளர்களுக்கு உதவும் பதிவு, மிக்க நன்றி ஆபீசர்....\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nவிருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள்.\nஎன் முதல் கணினி அனுபவம்-தொடருமா பதிவு\nதிருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் உணவு பாதுகா...\nசாட்டிலைட் இணைப்பு செய்த சதி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-feb-11-17/", "date_download": "2020-11-30T23:51:22Z", "digest": "sha1:GMYCTKGUHWCB7VGPILPUHZK6XZ3ZZ6IS", "length": 22459, "nlines": 117, "source_domain": "dheivegam.com", "title": "Vara rasi palan | இந்த வார ராசி பலன் - பிப்ரவரி 11 - 17", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசிபலன் – பிப்ரவரி 11 முதல் 17 வரை\nஇந்த வார ராசிபலன் – பிப்ரவரி 11 முதல் 17 வரை\nதேவையற்ற செலவுகள் ஏற்படாது. சிறிது சேமிக்கவும் முடியும். திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும், அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும்.சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவும்.\nபொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். அதே நேரம் தேவையற்ற செலவு களும் ஏற்படாது. உறவினர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவும். வீண் மனவருத் தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக் குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும். வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.\nபண வரவு திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது என்பதால் நிம்மதியாக இருப்பீர்கள். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு உடனுக்குடன் சரியாகி விடும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையே காணப்படுகிறது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பணம் கடன் கொடுப்பது, வாங்குவது இரண்டையும் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.\nபொருளாதார நிலைமை திருப்திகரமாகஇருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். சிறிய அளவில் உடல்நலன் பாதிக்கப்பட்டு சரியாகும். சிலருக்கு வெளி மாநிலங்களில் இருக்கும் புண்ணியத் தலங��களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ நினைத்திருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். மாணவ மாணவியர் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.\nபண வரவு சுமாராகத்தான் இருக்கும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமணம் விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். வழக்குகளில் பிற்போக்கான சூழ்நிலையே காணப்படும். கடனை திரும்பப் பெறுவதில் பிரச்னைகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு இடமாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைப்பதால் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும்.\nஉடல்நிலை நன்றாக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை உண்டாகும். தொழில், வியாபாரங்கள் மேற்கொள்வோருக்கு அவற்றை விரிவுபடுத்துகின்ற வாய்ப்புகள் உருவாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறிது தொய்வு ஏற்பாட்டாலும் இறுதியில் வெற்றியுண்டாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று கூடுவர். உறவினர்கள், நண்பர்களால் மதிக்கப்படுவீர்கள். பெண்களுக்கு ஆபரண சேர்க்கை ஏற்படும்.கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் பதவிகள் போன்றவை கிடைக்கும்.\nஉடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் இருக்கட்டும். பிரிந்து சென்ற உறவினர்களும், நண்பர்களும் உங்களுடன் வந்து கொண்டாடுவார்கள். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள், தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.சுப காரிய முயற்சிகள் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றி பெரும். மாணவர்கள் தங்களின் கல்வியில் கூடுதல் கவனம் ச��லுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஓரளவு அனுகூலமான பயன்கள் ஏற்படும். பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.\nதேவையற்ற பயணங்களால் உடல் மனசோர்வு உண்டாகும். வீட்டில் இருப்பவர்களிடம் எந்த ஒரு விடயத்திலும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு சராசரியான லாபங்களே உண்டாகும். பெண்கள் சிலருக்கு உடல்நல குறைவு உண்டாகும். கொடுக்கல் வாங்கல்களில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். ஒரு சிலருக்கு சுப காரியங்களுக்கான பொருட்செலவு ஏற்படும். உத்தியோகிஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.\nஉடையும் மனமும் உற்சாகத்துடன் இருக்கும். எதையும் சமாளிக்கும் மனோதிடம் உண்டாகும். குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் மருத்துவ செலவு ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு புது வாடிக்கையாளர்கள் அதிகம் கிடைக்கும் அமைப்பு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். கலைஞர்கள் பொருள், புகழ் போன்றவற்றை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும்.தாமதித்து வந்த திருமண முயற்சிகள் வெற்றி பெரும். உத்தியோகிஸ்தர்களுக்கு அவர்கள் விரும்பிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க பெறுவார்கள்.\nஒரு சிலருக்கு உடல்நல குறைபாடு ஏற்படும். வாகனங்களில் பயணம் செய்யும் பொது எச்சரிக்கை அவசியம். தம்பதிகள் எந்த ஒரு விட்டுக் கொடுத்து செல்வதால் பெரிய பிரச்சனைகள் உண்டாகாமல் தவிர்க்கலாம். தொழில், வியாபாரங்கள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் வரவுக்கு ஒன்றும் பங்கம் ஏற்படாது. புதிய முயற்சிகளில் சற்று தாமதத்திற்கு பின்பே வெற்றி உண்டாகும். பெண்களுக்கு பொருள்வரவு இருக்கும். பணியிடங்களில் வீணான விவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. வாரா கடன்கள் வட்டியுடன் உங்களுக்கு வந்து சேரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் சற்று பொறுமையை கடைபிடிப்பது அவசியம்.\nஉடல்நலம் சிறப்பாக இருக்கும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் உங்களுக்கு பல நன்மைகள் ஏற்படும். குடும்ப பெண்கள் சிலருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் பெறலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சி வெற்றியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்க பெறுவார்கள். விவசாயத் தொழிலில் இருப்பவர்கள் பெட்ரா கடன்களை அடைக்க கூடிய உண்டாகும்.\nகுடும்பத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் தோன்றினாலும் குடும்ப ஒற்றுமைக்கு எந்த ஒரு இருக்காது. சிலர் வீண் அலைச்சல்கள் காரணமாக உடல் நலத்தில் பிரச்சனைகள் தோன்றும். கொடுக்கல் வாங்கல்களில் பெரிய அளவு தொகைகளை ஈடுபடுதல் இருப்பது நல்லது. குடும்ப பொருளாதார நிலையில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபங்கள் இருக்கும். திருமண முயற்சிகள் சற்று தாமதத்திற்கு பின்பு வெற்றியடையும். மாணவர்கள் ஊக்கமுடன் கல்வி பயின்றால் மட்டுமே கல்வியில் சிறக்க முடியும். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.\nவார பலன், மாத பலன் என அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nஇந்த வார ராசிபலன் 30-11-2020 முதல் 06-12-2020 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 23-11-2020 முதல் 30-11-2020 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 16-11-2020 முதல் 22-11-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-11-30T23:02:37Z", "digest": "sha1:JWJDHYKKZUCX5GRL2DBMJ5BOLI4O2BXA", "length": 70045, "nlines": 705, "source_domain": "snapjudge.blog", "title": "நியு யார்க் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nTag Archives: நியு யார்க்\nபிரையன் ஈனோ இங்கே கதை சொல்கிறார். அந்தக் கதையை நான் இவ்வாறு என் மொழியில் சொல்லிப் பார்க்கிறேன்:\n1978ஆம் வருடம். நியு யார்க் நகரத்தில் இருந்தேன். அரசல் புரசலாக எனக்கு அறிமுகமாகியிருந்த அந்தப் பணக்காரரின் புதுமனைப் புகுவிழாவிற்கு அழைப்பு வந்திருந்தது. குண்டும் குழியுமான சாலைப் பயணம். வாடகைக் கார் ஓட்டுனர் என்னை சந்தேகாஸ்தபமாகப் பார்த்துக் கொண்டேதான் வண்டியோட்டினார். போகும் வழியி்ல் வீட்டின் வெளிச்சுவர்களில் விவகாரமான மொழ���யில் கரியினால் மிரட்டப்பட்ட கிறுக்கல்களும் காணக்கிடைத்தது.\nஇறுதியாக அந்தப் பாழடைந்த பழைய பின்னி மில்ஸ் கட்டிடம் போல் சிதிலமடைந்த கோடவுனில் வண்டியை நிறுத்தினார். அதன் வாயிற்படிகளில் இருவர் மயங்கி உலகமறியாத போதையில் கிடந்தனர். தெருவில் வேறு அரவமே இல்லை.\n”நாம தப்பா வந்துட்டோம்னு நெனக்கிறேன்”, என்று ஈனஸ்வரத்தில் சொல்லிப் பார்த்தேன்.\nஅவர் சரியான விலாசத்திற்குத்தான் கொண்டு வந்து சேர்ந்த்திருந்தார். என்னுடைய நண்பன் உற்சாகமாகக் கூவினான், “மேல் மாடி”. எனக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை பாக்கி இருந்தது. அவன் விளையாட்டுப் பையன். அழைப்பு மணியை அடித்துவிட்டு, திறக்கும்போது, “எல்லாம் நிஜம்னு நம்பிட்டியா…” என்று வேடிக்கை மாயம் செய்யப்போகிறான் என கற்பனை செய்துகொண்டேன்.\nமின்தூக்கி க்ரீச்சிடும் அபாய ஓசையுடன் அசைந்தாடி அதல பாதாளத்தில் தள்ளும் பிரக்ஞையுடன் வந்து சேர்ந்தது. லிஃப்டில் இருந்து வெளியே வந்தால், தகதகவென இழைக்கப்பட்ட கோடானுகோடி மினுக்கும் மாளிகை அரண்மனைக்குள் கால் வைத்தேன்.\nஎனக்கு விளங்கவில்லை. இவ்வளவு படோடாபமாய், இத்துணை பணம் வாரியிறைத்து, இந்த மோசமான பகுதியில் எதற்காகக் குடியேற வேண்டும் விருந்துபசரிக்கும் அவனின் குடும்பத்தலைவியிடம் கேட்டே விட்டேன்: “உங்களுக்கு இந்த டஞ்சன் பிரதேசம் பிடித்திருக்கிறதா விருந்துபசரிக்கும் அவனின் குடும்பத்தலைவியிடம் கேட்டே விட்டேன்: “உங்களுக்கு இந்த டஞ்சன் பிரதேசம் பிடித்திருக்கிறதா\n“நான் குடியிருந்த வீடுகளிலேயே, இந்த இடம்தான் பெஸ்ட்\n“ஆனால், வெளியில் பார்த்தால் பயமாக இருக்கிறதே\n அது வெளியில் அல்லவா இருக்கிறது\nநியு யார்க் என்றால் இந்த மனநிலைதான். இந்த மனோபாவம்தான் என்னை மீண்டும் மீண்டும் நியு யார்க் நகரத்திற்கு இழுக்கிறது. எல்லாமே கொண்டாட்டம்; எதிலும் வேகம்; இப்பொழுதைய தருணத்தைக் கொண்டாடுவோம்; நாளை நம் நாளோ… நமன் நாளோ\nஇந்த தடவை நான்கு நாள் நகரத்தில் கழிக்க முடிந்தது.\nமுதல் நாள்: விட்னி அருங்காட்சியகம்\nஇரண்டாவது நாள்: செண்ட்ரால் பார்க்\nஉலக வர்த்தக மையம் + 9/11 நினைவுச் சின்னம்\nடைம்ஸ் சதுக்கம் & அலாவுதீனும் அற்புத விளக்கும்\nநான்கையும் பற்றி தனித்தனியே எழுத வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் இயக்குநர் இளமுருகுவையும் எழுத்���ாளர் அரவிந்தன் கன்னையனையும் சந்தித்ததையும் நண்பர் டைனோ மற்றும் அவரின் மனைவியின் அறுசுவை விருந்தோம்பலையும் அவர்களின் உபசரிப்பையும் டைனோ வீட்டில் உண்ட நளபாக விருந்தையும் விவரிக்க வேண்டும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது சுற்றுச்சூழல், நகரம், நியு யார்க், பயணம், New York, Notes, NYC, Tours, Trips, Visits\nPosted on ஓகஸ்ட் 24, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nபாரிஸ் நகர வாயிலில் வருகையாளர்களுக்கான தகவல் மையம் அமைத்திருந்தார்கள். முதலாவதாக ஒருத்தன் விசாரிக்க வந்தான்.\n“நான் நாலு மாசம் இங்கேயே இருக்கப் போறேன். முழுப் பாரிஸையும் சுத்திப் பாத்துடலாம் இல்லியா”. கவுண்ட்டருக்கு அந்தப் பக்கத்தில் இருந்து பதில் வந்தது: “பத்து சதவிகிதம் கூட பார்த்து முடிக்க முடியாது”. கவுண்ட்டருக்கு அந்தப் பக்கத்தில் இருந்து பதில் வந்தது: “பத்து சதவிகிதம் கூட பார்த்து முடிக்க முடியாது\nவரிசையில் அடுத்தவர் வந்தார்: “நான் நாலு வாரம் இங்கேயே இருக்கப் போறேன். சொஞ்சமாவது பாரிஸையும் சுத்திப் பாத்துடலாம் இல்லியா”. பரிமாற்றகர் கொஞ்சம் பிரகாசமடைந்து “ஐம்பது சதவிகத சுற்றுலாத் தலங்களை பார்த்துடலாம்”. பரிமாற்றகர் கொஞ்சம் பிரகாசமடைந்து “ஐம்பது சதவிகத சுற்றுலாத் தலங்களை பார்த்துடலாம்\nஇரண்டையும் கேட்ட மூன்றாமவர் கேட்கிறார்: “நான் நாலு மணி நேரம்தான் இங்கே இருக்கப் போறேன். எவ்வளவு பாரிஸைப் பார்க்கலாம்”. கல்லாகாரர் தீர்க்கமாக சொல்கிறார். “உங்களால் அனைத்து நகரத்தையும் முழுமையாகப் ரசித்து சுற்ற முடியும்.”\nநானும் அடுத்த வாரம் முதல் பாரிஸ் பக்கம் செல்கிறேன். பாரிஸில் ஒரு ட்வீட் அப் போடணும். நீங்க சந்திப்புக்கு வர விருப்பம் என்றால் தொடர்பு கொள்ளுங்களேன்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஊர் சுற்றல், சுற்றுலா, ஜோக், நகைச்சுவை, நியு யார்க், நியூ யார்க், பாரிஸ், பாரீஸ், லண்டன், Paris, Tourists, Tours, Visitors, Visits\nமுந்தைய ட்வீட்ஸ்: கச்சேரி – பட்டுத்துவம்\nரிக்சாவை மனிதத்தின் இழிவாக பார்ப்பது ஒடுக்கிசம்; ஜனநெரிசலில் சுற்றுலா வாகனமாக்குவது கேப்பிடலிசம்; கால்வலிக்கு ப்ராகடிகலிசம். #நியுயார்க்\nநியு யார்க் லைசன்ஸ் ப்ளேட்டை வைத்துக் கொண்டு ஜெர்சிக்காரி மாதிரி ஓட்டுபவர்களை சென்னைக்கார அய்யர் வகையறா எனலாம். #பழம்\nநியு யார்க் போனால் ஓக் ட்ரீ ரோடு போக விழைவது அந்தக் காலம். இந்த வாட்டி ‘அக்குப�� வால் ஸ்ட்ரீட்’ பார்க்க ஆசை. #MicCheck\nLike a Rockனு Ford வேணா டுமீல் விடலாம்; ஆனா, பொண்ணுங்களுக்கு அந்த இரும்புத் தூண் அடைமொழிய டெஸ்டிங்குக்காவது கொடுக்கணும்\nசூரியன் உதிக்காத பனிப் பொழியும் பகலில், காய்ந்த மஞ்சத் துண்டுகளுடன் பக்கத்து வீட்டு ரிப்/ஸ்டேக் வாசத்துடன் பொங்கலோ பொங்கல்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 140, America, அமெரிக்கா, இந்தியா, என்.ஆர்.ஐ., டிவிட்டர், ட்விட், ட்விட்டர், ட்வீட்ஸ், தேசி, நகரம், நியு யார்க், வாழ்க்கை, Cities, desi, India, Indians, Metro, New York, NRI, NYC, Tweets, Twits, Twitter, USA, West\nPosted on ஜனவரி 16, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nமுந்தைய கமல் பதிவு: சலங்கை ஒலி: கமல், பஞ்சு அருணாச்சலம், கே விஸ்வநாத், இளையராஜா\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் – நியு யார்க் நகரமும் சென்னை உளவாளிகளும்\nகதக் நடனத்திற்கு பாடல் எழுதிய அனுபவமும் புதிய தொழில்நுட்பங்களின் அணிவகுப்பும்: ஷங்கர் – எசான் -லாய் இசை\n‘உலகத் தரத்திற்கான திரைப்படத்தை தமிழ் சினிமா இன்னும் எடுக்கவேயில்லை; எந்திரன் ஆகட்டும்; தசாவதாரம் ஆகட்டும்; சிறப்பான படமாக இருக்கலாம். ஆனால், இனிமேல்தான் நாம வித்தியாசமான, முக்கியமான சினிமாவை கொடுக்கணும்\nPosted on செப்ரெம்பர் 11, 2011 | 1 மறுமொழி\nஇந்தியாவில் தினசரி குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. பல்லாயிரக்கணக்கானோர் பசியினாலும் தீவிரவாதத்தினாலும் இறக்கின்றனர். அமெரிக்காவிற்கு அப்படி அல்ல. ஒரே ஒரு நாள். அது மட்டுமே நினைவுச் சின்னம்.\nபத்தாண்டுகளுக்குப் பிறகு அதன் ஆய பலன் என்ன\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இராக் போர்\nஇஸ்லாமிய வெறுப்பு – அதீத பயம்\n88% – அமெரிக்காவில் அரசாங்கத்திற்கும் மதக்கோட்பாடிற்கும் சம்பந்தம் இல்லை; எனினும், 47% – இஸ்லாமிய சிந்தனைகளுக்கு அமெரிக்ககாவில் இடம் இல்லை.\n83% – நார்வே கிறித்துவர் மாதிரி கொலையாளிகளை கிறித்துவர் என்றே சொல்ல இயலாது; எனினும், 48% மட்டுமே – முஸ்லீம் தீவிரவாதிகளை, இஸ்லாமுடன் தொடர்புபடுத்தி, அடையாளம் காண முடியாது என்று எண்ணுபவர்கள்.\nஅமெரிக்காவின் பொது இடங்களில், இஸ்லாமியராகவோ இந்தியராகவோ தோற்றமளித்தால் நீங்கள் விசாரிக்கப் படலாம். உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் உண்ணிப்பாக கவனிக்கப்படலாம். அதை பயத்தினால் எழுந்த பாதுகாப்புணர்ச்சி என்பதா அல்லது உருவபேதத்தினால் உண்டான நம்பிக்கையின்மை என்பதா ‘மால் ஆஃப் அமெரிக்கா’ போன்ற புகழ்பெற்ற ஷாப்பிங��� இடம் ஆகட்டும்; வருகையாளர்களும் சுற்றுலா விரும்பிகளும் புழங்கும் இடமாகட்டும் – உங்களின் நிறமும் முகமும் இறைச்சின்னங்களும் உங்களுக்கு உபத்திரவமாக அமையும்.\nஆறாயிரம் அமெரிக்க போர் வீரர்களின் மரணம் வெளிப்படையாகத் தெரிகிறது. நட்பு நாடுகளின் இருபத்தி ஆறாயிரத்து சொச்சம் இறப்பு அவ்வளவாக வெளியில் வருவதில்லை.\nஇராக்கில் மொட்டும் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் குடிமக்கள் செத்திருக்கிறார்கள். அதே போல், பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால், மொத்தமாக 225,000 பொதுஜனம் மரித்திருக்கிறார்கள்.\nஇறந்தவர் நிம்மதியாக போய் சேர்ந்தார். ஆனால், குண்டடிப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கைகளையும் கால்களையும் இழந்து நிற்பவர் எண்ணிக்கை அமெரிக்க படையில் மட்டும் ஒரு லட்சம். இவர்களுக்கு\nமனநல மருத்துவம் – போன்றவற்றினால் ஏற்படும் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை.\nவீடிழந்தோர் எண்ணிக்கை: 7.8 மில்லியன். அமெரிக்காவின் கனெக்டிகட்டும் கெண்டக்கியும் சேர்ந்தால் கூட இந்த மக்கள் தொகையை எட்ட முடியாது. இவ்வளவு சனங்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு கூடாரத்தில் வசிக்கிறது.\nபோராளி உருவாக்கம்: பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் தாயையும் தந்தையும் இழந்தவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கும் அமெரிக்காவிற்கு எதிரான் மனப்பான்மை எவ்வாறு வளரும் அமெரிக்காவிற்கு எதிரான் மனப்பான்மை எவ்வாறு வளரும் தங்கள் உறவினரை பங்கம் செய்த கிறித்துவப் போர் என்னும் எண்ணம் விதைப்பு அவர்களை எப்படி பாதிக்கும்\nபொருளாதாரச் சீரழிவு – கடன் சுமை\nஇதைக் குறித்து ஒபாமா பேசுகிறார்; காங்கிரஸ் பாராளுமன்றத்தை மிரட்டுகிறார்; சாம, தான, பேத, தண்டம் முயல்கிறார்.\nநிதி நிலவரத்தினால் பராக் ஒபாமா எளிதில் தோற்பார் என்று ரிபப்ளிகன் வேட்பாளர்கள் நம்பிக்கையாக இருக்கின்றனர்.\nநான்கு ட்ரில்லியன் டாலர் கடன்\nஇது வரை அமெரிக்காவினால் தொடுக்கப்பட்ட, சிவில் போராட்டாம் முதல் குவைத் ஆக்கிரமிப்பிற்கான இராக் போர் வரை, அனைத்துமே நிதி ஆதாரத்தை அடிப்படையாக வைத்து தொடுக்கப்பட்டது. இரண்டாவது இராக் போர்/ஆப்கானிஸ்தான் படையெடுப்பு மட்டுமே எந்த வித பொருளாதார ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாக, கண்மூடித்தனமான செலவழிப்புகளுடன் நடக்கும் போர்.\nஒன்று வரி ஏற்���ப்படும் – வருமானம் அதிகரிக்க வழி\nஅல்லது கடம் பத்திரம் வழங்கப்படும் – அதிகாரபூர்வமாக நிதிச்சுமையை தெரிவிப்பது\nஆரம்பித்த இடத்திலேயே முடிக்கலாம். உள்ளூரில் இத்தனை டிரிலியன் டாலர் செலவு; எல்லோருடைய வாழ்விலும் இவ்வளவு கெடுபிடி; உலகளவில் இம்புட்டு கெட்ட பெயர்.\nஆனால், ஒரு மதாலயத்தில் இன்னொரு குண்டு வெடிக்கவில்லை. இன்றும், எங்கும் எவரும் சென்றுவர சுதந்திரமும் பேச்சுரிமையும் இருக்கிறது\nகுறிச்சொல்லிடப்பட்டது 9/11, Al Queda, America, Attacks, அமெரிக்கா, அல் க்வெய்தா, ஆசியா, ஆப்கானிஸ்தான், ஆய்வு, இராக், இறப்பு, இஸ்லாம், ஈராக், ஒசாமா, குண்டுவெடிப்பு, சதாம், சுதந்திரம், தீவிரவாதம், நிதி, நினைவு, நியு யார்க், நியூ யார்க், படை, பாகிஸ்தான், பொருளாதாரம், போராட்டம், போராளி, போர், மதம், வரி, Ethnicity, Fights, Finance, Islam, Memoirs, Musilm, Osama, Saddam, Tax, Terror, Terrorism, United States, USA, Wars\nஇராவணன் படப்பாடல்: அமெரிக்க கடன், போர், வர்த்தகம், நிதி தரம்\nPosted on ஓகஸ்ட் 10, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்த கடன எப்ப வந்து நீ கேக்கறே\nஎன் சொகுசுக்குள்ள கேள்விக்குறிய நீ வெதச்சே\nஅடி நியூ புக்லாந்து பெரிசுதான்\nசின்ன ஸ்கானர் உயரம் சிறிசு தான்\nஒரு கூகிள் தேஞ்சு பறக்குதடி\nமொத்த புக்கும் நெட்டில் கிடைக்குதடி\nசொத்தே போகுதே சொத்தே போகுதே\nசொவ்வறைய நீ கொஞ்சம் சுழிக்கையில\nஅமெரிக்கன் தவிக்கிறன் அவிச்சத கேட்கிறன்\nஅஸ்திரத்த விடணும் உன் மேலே\nலிபியாவும் கியூபாவும் தூரம் தூரம்\nடெமொக்ரட்ஸ் சொல்லும் நல்ல சொல்ல\nதனியா தவிச்சு ஆப்கானிஸ்தானில் தடம் கெட்டு திரியுதடி\nதனியா குறுகி சீனா தள்ளிவிட்டு சிரிக்குதடி\nஇந்தச் சண்டைக் கிறுக்கு தீருமா\nஅடி ஹெல்த்கேர் விட்ட ஒபாமா மாறுமா\nஎன் தேக்கத்தை தீர்த்து வச்சு வளருமா\nசுத்தி ஒரு கோட்டில் வருகுதே\nஇந்த உலகத்தில் இது ஒண்ணும் புதிசில்ல\nஇந்தியாவும் பெர்சியாவும் தப்பிப் போகும் பணப்புழக்கத்தில\nகத்தி காட்டி சதி போட்ட அரசருக்குள்ள\nஎட்ட இருக்கும் சென்னையப் பார்த்து\nதொட்டு விடாத தூரம் இருந்தும்\nகள்ளா காவியமா ஒரு பாகுபாடு தெரியலயே\nகள்ளா இருந்தும் உடம்புல கிக்கு ஏறலியே\nஎன் பாண்டும் ஒருநாள் சாயலாம்\nஎன் மியூசியத்துல உன்பொருள் போகுமா\nநாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணிருந்து கொலம்பசுக்குள்ள\nலண்டனும் நியுயார்க்கும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே\nடாலரும் யூரோவும் இப்ப தலை ச��த்திக்கிடக்குதே\nஇசை – A.R. ரகுமான்\nஇந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே\nஎன்புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்சே\nஅடி தேக்கு மரக்காடு பெரிசுதான்\nசின்ன தீக்குச்சி உயரம் சிறிசு தான்\nஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி\nகடும் தேக்கு மரக்காடு வெடிக்குதடி\nஉசிரே போகுதே உயிரே போகுதே\nஉதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில\nமாமன் தவிக்கிறன் மடிப்பிச்சை கேட்கிறேன்\nமனசைத் தாடி என் மணிக்குயிலே\nஉடம்பும் மனசும் தூரம் தூரம்\nமனசு சொல்லும் நல்ல சொல்ல\nதனியா தவிச்சு உசிர் தடம் கெட்டு திரியுதடி\nதனியா குறுகி என்னை தள்ளிவிட்டு சிரிக்குதடி\nஇந்த மன்மத கிறுக்கு தீருமா\nஅடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா\nஎன்மயக்கத்தை தீர்த்து வச்சு மன்னிச்சிடுமா\nசுத்தி ஒரு கோட்டில் வருகுதே\nஇந்த உலகத்தில் இது ஒண்ணும் புதிசில்ல\nஒண்ணு ரெண்டு தப்பிப் போகும் ஒழுக்கத்தில\nவிதி சொல்லி வழி போட்ட மனசுக்குள்ள\nஎட்ட இருக்கும் சூரியன் பார்த்து\nதொட்டு விடாத தூரம் இருந்தும்\nபாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலயே\nபாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே\nஎன் கட்டையும் ஒருநாள் சாயலாம்\nஎன் கண்ணில உன்முகம் போகுமா\nநாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணிருந்து மனசுக்குள்ள\nகுறிச்சொல்லிடப்பட்டது AAA, Afghanistan, America, அமெரிக்கா, அரசாங்கம், அரசு, இங்கிலாந்து, இசை, இந்தியா, இரான், ஈராக், உல்டா, ஒபாமா, கடன், சண்டை, சினிமா, சொத்து, நிதி, நியு யார்க், பங்கு, பராக், பாடல், போர், ராவணன், ரேட்டிங், லண்டன், வங்கி, வர்த்தகம், வைரமுத்து, Credit, Economy, Fights, Iraq, Rating, Ravanan, USA, War\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜ���க்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nதென்றல் - புத்தம் புது பாட்டு\nசிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊன்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nசச்சிக்கு இலக்கியம் அளித்தது என்ன என்று ஜெயமோகனும், சச்சி இலக்கியத்திற்கு அளித்தது என்ன என்று சுகுமாரனும் How do… twitter.com/i/web/status/1… 1 day ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/author/maanaseegan/", "date_download": "2020-11-30T23:43:11Z", "digest": "sha1:PW6GKITAKZRWSZ7IQT7PDOENZZOXC7VI", "length": 13323, "nlines": 161, "source_domain": "tamizhini.in", "title": "மானசீகன் – தமிழினி", "raw_content": "\nசிறுகதையின் திருமூலர் (பகுதி 1) : கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம் – மானசீகன்\nகாமம் மனித மனதின் ஆதாரமான உணர்வு. பிரபஞ்ச இயக்கமும், மனித உணர்வுகளும் பஞ்ச பூதங்களால் மட்டுமல்ல காமத்தாலும் பிணைக்கப்பட்டிருக்கின்றன.…\n‘ரஹ்மானு.. மனச திடப்படுத்திக்க, அம்மா வஃபாத் ஆகிட்டாங்க.’ தாவூத் மாமாவின் அதே கீச்சுக்குரல் தான்.. ஆனால் ஒரு குரல்…\n‘ஒங்க ரோசா மாமி செஞ்ச காரியத்தை கேள்விப்பட்டீங்களா’ நஜ்மா துணி மடித்துக் கொண்டிருந்தாள்.. நான் அப்போது தான் ஷூவை…\nஇவர்கள் எங்களைக் கொன்று விட்டார்கள் காந்தி\nபாரதிய ஜனதா பிடுங்குகிற எல்லாமே தேவையில்லாத ஆணி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த முறை பிடுங்கியிருப்பது ஆணியல்ல.…\nதெற்கிலிருப்பவனின் நாட்குறிப்புகள் – மானசீகன்\nஎனக்கு பாபரோடு எந்தவித உறவும் இல்லை. ராமரோடு எந்தவிதப் பகையும் இல்லை. ஆனால் ஏதோ ஒருவிதத்தில் இருவரும் என்னோடு…\nநாமும் அஜ்னபி தான் – மானசீகன்\nஅது ஓர் அரையாண்டு சமூக அறிவியல் தேர்வு என்று நினைக்கிறேன். ஒரு தமிழாசிரியர் தேர்வுக் கண்காணிப்பாளராக வந்திருந்தார். தேர்வறைகளில்…\nதோப்பில் எனும் நவீனத்துவர் – மான��ீகன்\nஇஸ்லாம் தமிழ் மண்ணில் வேரூன்றிய காலத்திலிருந்து இஸ்லாமியர்களும் இங்கே இலக்கியங்களைப் படைத்துக் கொண்டு தான் இருந்தனர். சீறாப்புராணம், குத்பு…\nபீரப்பாவின் பாடல்களில் பெண்மை குறியீட்டாக்கம் – மானசீகன்\nசூஃபியிசம்: இந்தியாவில் இஸ்லாம் மூன்று விதமாகப் பரவியது. ஒரு பக்கம் மன்னர்களும் படைத்தளபதிளும் இங்கிருந்த மன்னர்களோடு போர்த் தொடுத்து…\nதலையங்கம் : நாடாளுமன்றத் தேர்தல்\nஇந்த நாடாளுமன்றத் தேர்தல் பல காரணங்களால் மிக முக்கியமான ஒன்று. கலைஞர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத முதல்…\nஅறம் சொல்ல விரும்பு: அரசு ஊழியர்கள் போராட்டம் – மானசீகன்\n“அரசு ஊழியர் போராட்டங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா” என்று ஒரு நண்பர் கேட்டார். என்னால் உடனடியாகப் பதில் கூற…\nபின் தொடரும் நிஜத்தின் குரல் – 4 – மானசீகன்\n’ ‘அது அய்யருகள்லாம் சூத்திரன்னு ஒதுக்கி வச்சுட்டாங்கள்ல அதுக்காக கவர்மெண்ட் நமக்கு காசு கொடுக்குது.’…\nபின் தொடரும் நிஜத்தின் குரல் – 3 – மானசீகன்\nசாதிக் கலவரங்களை எம்ஜிஆர் × நம்பியார் கத்திச் சண்டையைப் போல் புரிந்து வைத்திருந்த எனக்கு அதன் கொடூரத்தை பத்து…\nபின்தொடரும் நிஜத்தின் குரல் – 2 – மானசீகன்\nதாத்தா இறந்த பிறகும் அவர் நினைவாக ஒரு பெட்டி இருக்கிறது. அந்தப் பெட்டிக்குள் தான் விஜயராணி அக்காளின் படம்…\nபின்தொடரும் நிஜத்தின் குரல் 1 – மானசீகன்\nசாதி என்ற சொல்லின் பொருளை எப்போது உணர்ந்தேன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மேடைகளில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா.…\nசகலமுமாகி விட்ட பூதம் – மானசீகன்\nமனித இருப்பே இரண்டே இரண்டு சொற்களால் கட்டமைக்கப்பட்டதுதான். ஒன்று அன்பு ; மற்றொன்று அதிகாரம். நாம் அன்பை பிறரிடம்…\nஅந்தச் செம்பு ரொம்பப் பழசு – மானசீகன்\nதமிழ் சினிமாவிற்கும் தமிழர்களின் வாழ்க்கைக்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பதில்லை. தமிழ்ச் சமூகத்தின் உணர்ச்சிகரமான பல்வேறு மாறுதல்களை தமிழ்த் திரைப்படங்கள்…\nமுன்னம் அவனது நாமம் கேட்டேன் – மானசீகன்\nஅந்தக் கதை இப்படித்தான் துவங்கும். ‘கேத்தரின் ‘என்கிற பெயர் ஒரு தேவதைக் கதை வழியாக ஒரு சிறுவனுக்கு அறிமுகமாகும்.…\nகண்ணேறுபடும் பேறடைவு: தல்ஸ்தோயின் ஹாஜி முராத்\nதல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி\nஎழுத்தில் விரிய���ம் வியனுலகம்: தல்ஸ்தோயும் காந்தியும் – The Kingdom of God is Within You நூலை முன்வைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-30T23:12:53Z", "digest": "sha1:B4W4EGXMIP3G4XVTMIAORNV5LS3ILNBH", "length": 10763, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாட்டுப்புறப் பாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாட்டுப்புறப் பாட்டு (Naattupura Paattu) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை கஸ்தூரி ராஜா எழுதி இயக்கியிருந்தார். சிவகுமார், குஷ்பூ, மணிவண்ணன், கவுண்டமணி, செந்தில், குமரிமுத்து, வினு சக்ரவர்த்தி, பிரேம், அனுஷா மற்றும் பலர் நடித்திருந்தனர். விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா தயாரிப்பில் , இளையராஜா இசை அமைத்த இப்படம், 9 பிப்ரவரி 1996 ஆம் தேதி வெளியானது.[1][2][3]\nசெல்வா, சிவகுமார், குஷ்பூ, மணிவண்ணன், கவுண்டமணி, செந்தில், குமரிமுத்து, வினு சக்ரவர்த்தி, பிரேம், அனுஷா, அபிராமி, சார்லீ, ஜெய்கணேஷ், சண்முகசுந்தரம், ஜான் பாபு, அன்வர் அலி, தாஜ் கான், வெங்கட், இடிச்சபுளி செல்வராஜ், கருப்பு சுப்பையா, பெரிய கருப்பு தேவர்.\nபாரிஜாதம் (குஷ்பூ) ஒரு பிரபல கரகாட்டம் ஆடும் கலைஞர். திருமணத்திற்கு பிறகு ஆட அனுமத்திக்கும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று பாரிஜாதத்தின் தாய் பட்டம்மா எதிர்பார்த்தார். அதன் படியே, மற்றோரு கரகாட்ட கலைஞரான பழனிசாமியை (சிவகுமார்) மணந்தாள் பாரிஜாதம். பொறுப்பில்லாமல் இருக்கும் பழனிசாமியின் தம்பி கோட்டைசாமியை, பாரிஜாதம் நல்வழிப்படுத்துகிறாள். கோட்டைசாமிக்கும் மாலாவிற்கும் திருமணம் ஆனது. பணக்கார நாயக்கருக்கு (வினு சக்ரவர்த்தி) பாரிஜாதத்திற்கும் தவறான தொடர்பு இருப்பதாக பரவிய வதந்தியை தாங்க முடியாமல், பாரிஜாதத்தைப் பிரிந்து வாழ்கிறான் பழனிசாமி.\nபிறகு ஒரு நாள், காட்டமுத்துவின் தங்கை மானபங்கப்படுத்தப்பட்டதால், அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். அதற்கு காரணமானவர்களை கோட்டைசாமி தட்டிக்கேட்டதால், திருவிழாவில் ஆடும் வாய்ப்பு தட்டிப்போனது. அதனால், கோட்டைசாமியும் மாலாவும் துயரத்திற்கு உள்ளானார்கள். அவ்வாறாக ஒரு சமயம், ஆட்டத்தின் பொழுதே மாலா இறந்து விடுவதால், அவளின் இழப்பை தாங்காமல் கோட்டைசாமி மதுவி���்கு அடிமையாகிறான். பழனிசாமி தன் குழந்தையை தனியே வளர்த்துவர, பாரிஜாதம் கரகாட்டம் ஆடுவதை நிறுத்த நேரிடுகிறது.\nபல ஆண்டுகளுக்கு பிறகு, பழனிசாமியின் மகன் வேல்பாண்டி (பிரேம்) அமராவதியை (அனுஷா) காதலிக்கிறான். கோட்டைசாமி தன் எதிரிகளை பழிவாங்கினானா பாரிஜாதமும் பழனிசாமியும் இணைந்தனரா போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.\nகஸ்தூரி ராஜா எழுதிய பாடல் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.[4][5] \"ஒத்த ரூபா\" என்ற பாடல் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.[6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 06:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/19035754/Corona-virus-echo-Markets-shopping-malls-are-raging.vpf", "date_download": "2020-12-01T00:15:46Z", "digest": "sha1:ME77FQECWHVP57OQ4MGLSD3JWFREGIZS", "length": 17110, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona virus echo: Markets, shopping malls are raging || கொரோனா வைரஸ் எதிரொலி: மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் வெறிச்சோடின", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா வைரஸ் எதிரொலி: மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் வெறிச்சோடின + \"||\" + Corona virus echo: Markets, shopping malls are raging\nகொரோனா வைரஸ் எதிரொலி: மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் வெறிச்சோடின\nகொரோனா வைரஸ் எதிரொலியால் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் கைகளை கழுவிய பிறகே கோவில்களுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.\nசீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்கியதில் இதுவரை 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். சுமார் 1½ லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரசால் 3 பேர் பலியாகியுள்ளனர். 130-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால், மக்களை பாதுகாக்கும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தியேட்டர்கள், பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை மூடப்பட்ட���ள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும், பூங்காக்களும், பிச்சாவரம் சுற்றுலா மையமும் நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டுள்ளன. மேலும் கொரோனா வைரஸ் பீதியால் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வெளியூர்களுக்கு பயணம் செய்வதையும் தவிர்த்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நேற்றும் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதனால் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மார்க்கெட்டுகள் மற்றும் கடைகளுக்கு பெரும்பாலான பொதுமக்கள் வராததால் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்துள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.\nஇதேபோல் மாவட்டத்தில் உள்ள வணிக வளாகங்களுக்கு ஒரு சிலர் மட்டுமே வந்து சென்றதால், வெறிச்சோடிய நிலையிலேயே காணப்பட்டன. மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களுக்கு குறைந்த அளவிலேயே பயணிகள் வந்து சென்றதை காண முடிந்தது. ஆனால் ஓட்டல்கள், மருந்தகம், மளிகை கடைகள், பால் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்பட்டன. இதுதவிர கடலூர் பாடலீஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்கள் தங்களது கைகளை நன்கு கழுவிய பிறகே கோவில்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதாவது கோவில்களின் முன்பு சானி டைசர், திரவ சோப்பு உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கைகளை கழுவிய பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇதேபோல் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம், போலீஸ் நிலையங்களுக்கு வருபவர்கள் கைகளை கழுவிய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்கின்றனர். சிதம்பரம் நடராஜர் கோவில்களுக்கு வரும் வெளிநாடு மற்றும் வெ��ிமாநில பயணிகளையும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.\n1. சூர்யாவின் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதா\nகொரோனா காரணமாக வாடிவாசல் படம் கைவிடப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.\n2. அரியலூரில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பெரம்பலூரில் ஒருவருக்கும் பாதிப்பு இல்லை\nஅரியலூரில் 2 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரில் யாருக்கும் பாதிப்பு இல்லை.\n3. கொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை\nகொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார மையத்தின் தொழில்நுட்ப தலைவர் தெரிவித்துள்ளார்.\n4. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 72 பேர் குணமடைந்தனர் மேலும் 58 பேருக்கு பாதிப்பு\nதிருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 72 பேர் குணமடைந்தனர். மேலும், நேற்று 58 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\n5. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு\nநாமக்கல் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு பெண் ஒருவர் பலியானதை தொடர்ந்து, இதுவரை பலியான நபர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்து உள்ளது.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. சம்பள பாக்கி வாங்க வந்தபோது அத்துமீறல்: வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது ஆசைக்கு இணங்க மறுத்ததால், திருடியதாக பொய் புகார் கூறியது அம்பலம்\n2. திருமணம் செய்வதாக இளம்பெண்களிடம் பண மோசடி: நைஜீரிய வாலிபரின் மனைவி உள்பட மேலும் 5 பேர் கைது\n3. வீட்டு வாசலில் நின்ற அரசு அதிகாரிக்கு அரிவாள் வெட்டு; மனைவியிடம் 15 பவுன் சங்கிலி பறிப்பு தப்பி ஓடிய மர்ம கும்பல் அடையாளம் தெரிந்தத���\n4. உளுந்தூர்பேட்டையில் ஸ்டூடியோ உரிமையாளர் அடித்துக் கொலை\n5. சிறுமியுடன் பழகியதற்காக 14 வயது சிறுவன் படுகொலை உறவினர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/10/24085230/Kashmirs-SoCalled-Politicians-Sometimes-Tend-To-Be.vpf", "date_download": "2020-11-30T23:54:39Z", "digest": "sha1:IB5JT2RYZFHVTNCRYSSLG5EX6C4BOUJH", "length": 13561, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kashmir’s So-Called Politicians Sometimes Tend To Be More Dangerous: Jitendra Singh || தேசியக் கொடி மெகபூபா கருத்து: பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் - மத்திய அமைச்சர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேசியக் கொடி மெகபூபா கருத்து: பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் - மத்திய அமைச்சர் + \"||\" + Kashmir’s So-Called Politicians Sometimes Tend To Be More Dangerous: Jitendra Singh\nதேசியக் கொடி மெகபூபா கருத்து: பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் - மத்திய அமைச்சர்\nமெகபூபா முப்தியின் தேசியக் கொடி குறித்த கருத்துக்கு பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறி உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 24, 2020 08:52 AM\nஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி செய்தியாளர்கள் சந்திப்பில்\nஎன் கொடி இதுதான் (மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் கொடியைக் காட்டி). இந்தக் கொடி மீண்டும் கொண்டு வரப்பட்டால், மூவர்ணக் கொடியை ஏற்றுவோம்.\nஎங்கள் கொடியை மீண்டும் கொண்டு வராமல் வேறு எந்த கொடியையும் உயர்த்தப் போவதில்லை. இந்தக் கொடிதான் மூவர்ணக்கொடியுடனான உறவை வளர்த்தெடுத்தது.\nஇந்த நாட்டின் மூவர்ணக்கொடியுடனான எங்கள் உறவு ஜம்மு காஷ்மீர் கொடியைத் தவிர்த்துக் கிடையாது. எங்கள் சொந்தக் கொடியைத் திரும்பப் பெறும் வரை, நாங்கள் வேறு எந்தக் கொடியையும் உயர்த்த மாட்டோம்.\nநான் போராட்டக்குணம் உடையவள். எனக்குத் தேர்தல்களில் ஆர்வம் இல்லை. எங்கள் சிறப்பு அந்தஸ்து மீண்டும் எங்களுக்கு கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரசியல் சட்டம் 370-ஐ மீட்பதல்ல என் போராட்டம், காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்தே எனது போராட்டம்.\nசுதந்திர, ஜன��ாயக, மதச்சார்பற்ற இந்தியாவுடன் தான் எங்களுக்கு இணக்கம். இன்றைய இந்தியாவுடன் நாங்கள் சவுகரியமாக இல்லை, என கூறினார்.\nநாட்டின் தேசியக் கொடி குறித்து மெகபூபா முப்தி தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கு கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்தர சிங் காஷ்மீர் பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் என கூறி உள்ளார்.\nமெகபூபா போன்ற தலைவர்கள் பிரிவினைவாதிகளை விட ஆபத்தானவர்கள் என்றும், பதவி இருக்கும்வரை நாட்டின் பெருமை பேசிவிட்டு பதவி போனதும் பாகிஸ்தானின் குரலில் பேசுகிறார் என கூறினார்.\n1. ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாக்.ட்ரோன் விமானம் பறந்ததால் பரபரப்பு\nஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் பறந்தது.\n2. மெஹ்பூபா முப்தி வீட்டுக்காவலில் இல்லை - காஷ்மீர் காவல்துறை விளக்கம்\nநானும் எனது மகளும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளோம் என கூறிய நிலையில் மெஹ்பூபா முப்தி காஷ்மீர் காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது.\n3. பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீர மரணம்\nபயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்தனர்.\n4. மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் கைது\nமெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் வாகீத்-உர்-ரஹ்மான் பர்ரா கைது செய்யபட்டார்.\n5. ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சு: 12 பேர் காயம்\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் 12 பேர் காயம் அடைந்தனர்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. பெற்றோரின் அலட்சியத்தால் லிஃப்ட்டில் பறிபோனது சிறுவ���ின் உயிர்\n2. விவசாயிகளை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன - பிரதமர் மோடி\n3. விவசாயிகள் போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது வழக்குப்பதிவு\n4. பிரதமர் மோடி தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார்\n5. ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/115338-yoga-asanas-for-good-health", "date_download": "2020-12-01T00:26:03Z", "digest": "sha1:WKEX6LAHTLSOLQL2J5XQHU5E46QK4CUI", "length": 8226, "nlines": 223, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 February 2016 - மருந்தில்லா மருத்துவம் - 3 | Yoga asanas for good health - Doctor Vikatan", "raw_content": "\nகுட்டீஸ் சுட்டீஸ் - அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள்\nஒரு சுவை அதிகம் பிடித்திருந்தால் பிரச்னையா\nபாடி பியர்ஸிங் அழகா... ஆபத்தா\n5 நோய்களைத் தடுக்க 5 வழிகள்\nலோயர் பாடி வொர்க் அவுட்ஸ்\nஸ்வீட் எஸ்கேப் - 3\nஉடலினை உறுதி செய் - 9\nஅலர்ஜியை அறிவோம் - 3\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 8\nநாட்டு மருந்துக்கடை - 24\nமனமே நீ மாறிவிடு - 3\nஉணவின்றி அமையாது உலகு - 10\nமருந்தில்லா மருத்துவம் - 3\nவைட்டமின் சீக்ரெட்ஸ் - 10\nஇனி எல்லாம் சுகமே - 3\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nமருந்தில்லா மருத்துவம் - 3\nமருந்தில்லா மருத்துவம் - 3\nமருந்தில்லா மருத்துவம் - 24\nமருந்தில்லா மருத்துவம் - 23\nமருந்தில்லா மருத்துவம் - 22\nமருந்தில்லா மருத்துவம் - 21\nமருந்தில்லா மருத்துவம் - 20\nமருந்தில்லா மருத்துவம் - 19\nமருந்தில்லா மருத்துவம் - 18\nமருந்தில்லா மருத்துவம் - 17\nமருந்தில்லா மருத்துவம் - 16\nமருந்தில்லா மருத்துவம் - 15\nமருந்தில்லா மருத்துவம் - 14\nமருந்தில்லா மருத்துவம் - 13\nமருந்தில்லா மருத்துவம் - 12\nமருந்தில்லா மருத்துவம் - 11\nமருந்தில்லா மருத்துவம் - 10\nமருந்தில்லா மருத்துவம் - 9\nமருந்தில்லா மருத்துவம் - 8\nமருந்தில்லா மருத்துவம் - 7\nமருந்தில்லா மருத்துவம் - 6\nமருந்தில்லா மருத்துவம் - 5\nமருந்தில்லா மருத்துவம் - 4\nமருந்தில்லா மருத்துவம் - 3\nமருந்தில்லா மருத்துவம் - 2\nமருந்தில்லா மருத்துவம் - 1\nமருந்தில்லா மருத்துவம் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/11/7.html", "date_download": "2020-11-30T23:08:59Z", "digest": "sha1:ZOHP4N6EQG6QU2HJME7WXD2VBWH7PEAM", "length": 7554, "nlines": 303, "source_domain": "www.asiriyar.net", "title": "7 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் - Asiriyar.Net", "raw_content": "\nHome COLLECTOR 7 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்\n7 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்\nஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநராக மாற்றம்.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம்.\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாக நியமனம்.\nநெல்லை மாவட்ட ஆட்சியராக உள்ள ஷில்பா பிரபாகர் சுகாதாரத்துறை இணை இயக்குநராக நியமனம்.\nசிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதனன் ரெட்டி நியமனம்.\nநெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணு நியமனம்.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஇன்று குருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள்\nState Bank of India வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nG.O 597 - நாளை 26.11.2020 - 16 மாவட்டங்களில் பொதுவிடுமுறை - அரசாணை வெளியீடு.\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link\nதேர்தல் - தலைமை ஆசிரியர்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதமிழகத்தில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு ரத்தாகுமா\nபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - Staff Fixation - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு - செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85985/To-Joe-Biden-Ramnath-Govind-Modi-Leaders-including-Sonia-greet.html", "date_download": "2020-12-01T00:09:31Z", "digest": "sha1:4NB4NYQH336JRWHMJZYB6Y66FSJB4YMH", "length": 9424, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜோ பைடன், கமலா ஹாரிஸ்க்கு இந்திய தலைவர்கள் வாழ்த்து | To Joe Biden Ramnath Govind Modi Leaders including Sonia greet | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஜோ பைடன், கமலா ஹாரிஸ்க்கு இந்திய தலைவர்கள் வாழ்த்து\nஅமெரிக்க அதிபராகும் தகுதியை பெற்றுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபராகும் கமலா ஹாரிஸ்க்கும், குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்த��ர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇருவருக்கும் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய - அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.\nஅதேபோல பிரதமர் நரேந்திர மோடி இருவருக்கும் தனித்தனியாக வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அமெரிக்க துணை அதிபராக ஜோ பைடன் இருந்தபோது வழங்கிய பங்களிப்பால், இந்திய - அமெரிக்க உறவுகள் வலுப்பெற்றதாக தெரிவித்துள்ளார். அந்த உறவுகள் மிகப்பெரிய உச்சத்துக்கு செல்ல, மீண்டும் நெருக்கமாக பணியாற்றும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கமலா ஹாரிஸ்க்கான வாழ்த்துச் செய்தியில், இது உங்களுடைய சித்திகளுக்கு மட்டுமின்றி எல்லா இந்தியா, அமெரிக்கர்களுக்கும் மிகச்சிறந்த பெருமை தரும் விஷயம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விவேகமும், முதிர்ச்சியுமுள்ள பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தலைமையில், நமது பிராந்திய மற்றும் வளர்ச்சிக்கு பயன்தரக் கூடிய நெருக்கமான உறவை இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ் பாரம்பரியத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை துணை அதிபராக அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇறுதிப் போட்டிக்குள் நுழைவது யார் டெல்லி – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்\nமாசற்ற தீபாவளி கொண்டாட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை\nRelated Tags : ஜோ பைடனு, கமலா ஹாரிஸ், ராம்நாத் கோவிந்த், மோடி, சோனியா, தலைவர், வாழ்த்து, Joe Biden, அமெரிக்க அதிபராகும்,\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உ��ுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்ளார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇறுதிப் போட்டிக்குள் நுழைவது யார் டெல்லி – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்\nமாசற்ற தீபாவளி கொண்டாட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86875/NATIONAL-SCIENCE-FOUNDATION-PLANS-TO-DECOMMISSION-Arecibo-Observatory.html", "date_download": "2020-11-30T23:53:43Z", "digest": "sha1:LBOEEBFQWZF76NLRYU24ZLVWXBEU2HC2", "length": 8281, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இடிக்கப்படப்போகும் அட்லாண்டிக் கடல் தீவிலுள்ள உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆய்வகம் | NATIONAL SCIENCE FOUNDATION PLANS TO DECOMMISSION Arecibo Observatory | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஇடிக்கப்படப்போகும் அட்லாண்டிக் கடல் தீவிலுள்ள உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆய்வகம்\nவட அட்லாண்டிக் கடலில் உள்ள புயர்டோ ரிக்கோ தீவில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆய்வகமான அரிசிபோ அப்சர்வேட்டரி இடிக்கப்பட உள்ளதாக அமெரிக்க அறிவியல் கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஉலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைநோக்கி என கருதப்படும் இந்த அப்சர்வேட்டரி மூலம் விண்வெளியில் அழமான ஆய்வில் ஈடுபடவும், தொலைதூர வானொலி அலைகளைக் கேட்கவும் கடந்த 57 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஇந்த ஆய்வகத்தின் ஒரு பகுதி கடந்த ஆகஸ்ட் மாதம் விபத்தினால் சேதமடைந்துள்ளது. அதனை சரிசெய்ய பல முயற்சிகளை பொறியாளர்கள் மேற்கொண்டும் அவை பலனளிக்கவில்லை.\nஇந்நிலையில் இதனை தாங்கிப்பிடித்து உள்ள மற்றொரு கேபிள் அறுந்து விழுந்தால் 300 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் 900 டன் திணிவுடைய Platform ஆனது 1000 அடிகள் விட்டம் கொண்ட டிஷ் விழுந்து நொறுங்கும் நிலை ஏற்படும்.\nஇதையடுத்து அரிசிபோ அப்சர்வேட்டரி இடிப்பதற்கான முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.\n’மிருகம் 2’ படத்தில் நடிக்கும் ஆர்.கே சுரேஷ்\nநாளை அமித்ஷாவை சந்திக்கும் மு.க.அழகிரி ஆதரவாளர் கே.பி.ராமலிங்கம்\nRelated Tags : அரிசிபோ, அப்சர்வேட்டரி, அமெரிக்க அறிவியல் கழகம், இந்தியா, அமேரிக்கா, கரிபியன் தீவு, வெஸ்ட் இண்டீஸ், வான்வெளி ஆர்வலர்கள், விஞ்ஞானிகள், SCIENTIST, WEST INDIES, CARIBBEAN, AMERICA, USA, NSF, NATIONAL SCIENCE FOUNDATION, DECOMMISSION, Arecibo Observatory,\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்ளார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’மிருகம் 2’ படத்தில் நடிக்கும் ஆர்.கே சுரேஷ்\nநாளை அமித்ஷாவை சந்திக்கும் மு.க.அழகிரி ஆதரவாளர் கே.பி.ராமலிங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86972/Hackers-post-athletes----naked-photos-online.html", "date_download": "2020-12-01T00:13:17Z", "digest": "sha1:SMCEVUZFXSZKVLWWFGVFVLAE34637LOZ", "length": 8253, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விளையாட்டு வீராங்கனைகளின் அந்தரங்க புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிட்ட ஹேக்கர்கள் | Hackers post athletes’ naked photos online | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவிளையாட்டு வீராங்கனைகளின் அந்தரங்க புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிட்ட ஹேக்கர்கள்\nநூற்றுக்கணக்கான விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் பிரபலங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இலக்காக வைத்து சைபர் அட்டாக் நடந்துள்ளது\nநான்கு பெண் பி��ிட்டிஷ் விளையாட்டு வீரர்கள் உட்பட நூற்றுக்கணக்கான விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களை பாதிக்கும் பரவலான சைபர் தாக்குதலில் நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்கள் திருடப்பட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன\nஒரு பிரிட்டிஷ் விளையாட்டு வீரர் ஐக்ளவுட் கசிவில் கிட்டத்தட்ட 100 தனிப்பட்ட படங்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டார். 'இதைச் செய்கிறவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள். மிகவும் விரும்பத்தகாத சில நிகழ்வுகளை நாங்கள் கண்டிருக்கிறோம், இவர்கள் பலரை பிளாக்மெயில் செய்கின்றனர். ஆன்லைன் கணக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். இரண்டு பாதுகாப்புமுறைகளை பயன்படுத்தி செல்போன்களை இயக்கவேண்டும். ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க மூன்று சீரற்ற சொற்களால் ஆன வலுவான பாஸ்வேர்டுகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம்” என சைபர் கிரைம் பாதுபாப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சந்திப்பு\nஎழுவர் விடுதலை பற்றி ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்: சிபிஐ\nRelated Tags : ஹேக்கர்ஸ் , இணைய தாக்குதல், பெண் விளையாட்டு வீரர்கள் படங்கள், சைபர் அட்டாக், cyber attack, hackers attack, athletes naked photos,\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nஎதிர்க்கட்சிகள்மீது பழிபோடும் மோடி... டெல்லியில் போராட்டத்தைத் தொடர்வதில் விவசாயிகள் உறுதி\nகோலி இல்லாமல் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றி சாத்தியமா - மைக்கேல் க்ளார்க் கணிப்பு\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சந்திப்பு\nஎழுவர் விடு��லை பற்றி ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்: சிபிஐ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10969", "date_download": "2020-11-30T23:29:05Z", "digest": "sha1:YAH2INJUOWPSQDYJO7PPAEQN4YDQEWXH", "length": 5278, "nlines": 26, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - துஷ்யந்த் ஸ்ரீதர் அமெரிக்கா வருகை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி\nலிவர்மோர் HCCC: O.S. அருண் கச்சேரி\nதுஷ்யந்த் ஸ்ரீதர் அமெரிக்கா வருகை\n- செய்திக்குறிப்பிலிருந்து | ஜூலை 2016 |\nசான்ஹோஸேயிலிருந்து செயல்படுகின்ற South India Fine Arts (CIFA) இந்த வருடம், ஆகஸ்ட்/செப்டம்பர் மாதங்களில் பிரபல வைஷ்ணவ சொற்பொழிவாளர் ஸ்ரீ உ.வே. துஷ்யந்த் ஸ்ரீதரின் உபன்யாசங்களை ஏற்பாடு செய்துள்ளது. இது அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களுக்கு ஹிந்து தர்மத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பாக அமையும். இவர் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உபன்யாசங்களை 12 நாடுகளில் செய்துள்ளார். இந்தியத் தொலைக்காட்சிச் சேனல்களில் இவரது சொற்பொழிவுகள் தினந்தோறும் நடந்து வருகின்றன. இவரது யூட்யூப் வீடியோக்கள் 500 மணி நேரத்துக்கும் மேல் உள்ளன. அதற்கு 3 மில்லியன் பார்வைகள் கிட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆச்சார்யர்களின் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தைக் கற்றுத்தேர்ந்த இவர், 'வேதாந்த தேசிகன்' என்னும் படத்திற்குக் கதை-வசனம் எழுதுகிறார். அதில் இவர் தேசிகராகவும் நடிக்கப்போகிறார். 'தேசிக தயா ட்ரஸ்ட்' மூலமாகப் பல நல்ல பணிகளைச் செய்துவருகிறார்.\nஇந்த இரண்டு மாதங்களில் அமெரிக்காவின் 23 நகரங்களுக்குச் சென்று ஐம்பதுக்கும் மேற்பட்ட உபன்யாசங்களைச் செய்யப் போகிறார். இந்த உபன்யாசங்கள் ஆங்கிலத்தில் இருக்கும். காரணம், இந்தியர்கள் எல்லோரும் குடும்பத்தோடு, முக்கியமாக இளைஞர்களோடு, வந்து உபன்யாசங்களைக் கேட்கவேண்டும் என்பதால். இது அவரின் கோரிக்கை.\nலிவர்மோர் HCCC: O.S. அருண் கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ipvip.icu/category/orgy", "date_download": "2020-11-30T22:40:03Z", "digest": "sha1:YV5AXLA6M5XN4G4ZXSKBN6XFMMEOX6R6", "length": 5839, "nlines": 61, "source_domain": "ipvip.icu", "title": "Watch புதிய போர்னோ வீடியோ கிளிப்புகள் online in hd மற்றும் அற்புதமான துறை இருந்து திறந்த யோனி ஆபாச", "raw_content": "\nஹால்வேயில் பிராந்திக்கு ஒரு காவலரால் காமம் 7 மோசமான பள்ளி மாணவி\nசெவாஸ்டோபோலைச் முதிர்ந்த சிற்றின்பம் சேர்ந்த பொன்னிறம் கழிப்பறையில் ஓய்வெடுக்க ஒப்புக்கொண்டது\nமூன்றுபேர் காலுறைகளில் ஒரு பொன்னிறத்தைப் பசுமையான சிற்றின்பக் கதைகள் பிடித்தார்கள்\nஃபெட்டிஷிஸ்ட் தனது மனைவியை பேன்டிஹோஸில் சிற்றின்ப மீ பிடிக்கிறார்\nஒரு கல்லூரி பெண் பட்டதாரி ஒரு பெரிய களியாட்டம் முடிந்தது சபிக் ஈரோ\nசமையலறையில் எவ்வளவு மோசமான இல்லத்தரசி பெண் சிற்றின்ப சுயஇன்பம் கதைகள் போஸ் கொடுத்தார்\nகிளாசிக் அழகி வெப்கேமில் நிர்வாணமாக நடனமாடுகிறார், பின்னர் அவளது புண்டையை பெண்களுக்கு லிட்டரோடிகா மசாஜ் செய்கிறார்\nதன் சிற்றின்ப 69 கைகளால் தன்னை உற்சாகப்படுத்திக் கொண்ட அவள், ஒரு துளைக்குள் ஒரு தடிமனான டோலோவை முயற்சித்தாள்\nbdsm காமம் ps காமம் reddit காமம் tamil காமம் x காமம் ஆர்ட்ஸெரோடிகா இலவச காமம் இலவச சிற்றின்ப ஆபாச இலவச சிற்றின்ப கதைகள் ஈரோஸ் காமம் ஓரின சேர்க்கை சிற்றின்ப கதைகள் ஓரினச்சேர்க்கை கருப்பு காமம் கற்பழிப்பு காமம் கலை காமம் காம இன்பம் காம உணர்வு காம உணர்வு கதைகள் காம கட்டுரை காம பார்வை காமத்தை காமம் காமம் HD காமம் x காமம் ஆன்லைன் காமம் என்றால் என்ன காமம் தேடல் காமம் ரெடிட் கொரிய சிற்றின்பம் சபிக் காமம் சிறந்த காமம் சிறந்த சிற்றின்ப ஆபாச சிற்றின்ப xnxx சிற்றின்ப xxx சிற்றின்ப அம்மா சிற்றின்ப ஆடியோ சிற்றின்ப ஆடியோ கதைகள் சிற்றின்ப ஆபாச சிற்றின்ப ஆபாச HD சிற்றின்ப இலக்கியம் சிற்றின்ப உடலுறவு கதைகள் சிற்றின்ப கதைகள் சிற்றின்ப கதைகள் சிற்றின்ப காதல் சிற்றின்ப கிளிப்புகள் சிற்றின்ப குத சிற்றின்ப குழந்தைகள் சிற்றின்ப சிறுகதைகள் சிற்றின்ப செக்ஸ் சிற்றின்ப செக்ஸ் கதைகள்\n© 2020 காசோலை ஆபாச இலவசமாக ஆன்லைன் திரைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobs.justlanded.com/ta/India/Business_Other/best-interior-designer-in-faridabad", "date_download": "2020-11-30T23:13:45Z", "digest": "sha1:GC5PJ7SNP5E4UYXVGGMIVIPJ2J26S2OE", "length": 14571, "nlines": 142, "source_domain": "jobs.justlanded.com", "title": "best interior designer in faridabad: மற்றுவை வேலைகள்இன இந்தியா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: மற்றுவை அதில் இந்தியா | Posted: 2020-08-26 |\nஎந்த ம்மதிர்யான வேலை: Other\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in வணிகம்(பொது ) in இந்தியா\nமார்கெட்டிங் அதில் டெல்லி | 2020-11-30\nமற்றுவை அதில் கர்நாடகா | 2020-11-30\nமற்றுவை அதில் கர்நாடகா | 2020-11-30\nமற்றுவை அதில் இந்தியா | 2020-11-30\nமற்றுவை அதில் பெங்களூர் | 2020-11-24\nமேனேஜ்மென்ட் எஜெகுடிவ் அதில் பெங்களூர் | 2020-11-22\nமேனேஜ்மென்ட் எஜெகுடிவ் அதில் பெங்களூர்\nமார்கெட்டிங் அதில் கேரளா | 2020-11-19\nடிசைன் மற்றும் உருவாக்கம் அதில் ஹைதராபாத் | 2020-10-31\nடிசைன் மற்றும் உருவாக்கம் அதில் ஹைதராபாத்\nமற்றுவை அதில் உத்தர் பிரதேஷ் | 2020-10-24\nமற்றுவை அதில் உத்தர் பிரதேஷ்\nமற்றுவை அதில் வதோதரா | 2020-10-21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actor-rajasekar-last-wish", "date_download": "2020-11-30T23:16:33Z", "digest": "sha1:X2E75X3BWAYWYHGWBPXYUJP6AXVO4PN2", "length": 7776, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "மறைந்த விஜய் டிவி பிரபலத்தின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? கடைசி ஆசை கூட நிறைவேறவில்லையே!!கதறி அழுத நடிகரின் மனைவி!! - TamilSpark", "raw_content": "\nமறைந்த விஜய் டிவி பிரபலத்தின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா கடைசி ஆசை கூட நிறைவேறவில்லையே கடைசி ஆசை கூட நிறைவேறவில்லையேகதறி அழுத நடிகரின் மனைவி\nதமிழ்சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் உருவ��ன நிழல்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ராஜசேகர். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த அவர் பின்னர் இயக்குனராக களமிறங்கினார். பின்னர் பாலைவனச்சோலை, சின்ன பூவே மெல்ல பேசு, மனசுக்குள் மத்தாப்பூ, பறவைகள் பலவிதம் உள்ளிட்ட சில படங்களை இவர் இயக்கியுள்ளார்.\nஅதனை தொடர்ந்து சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்த அவர் சமீபத்தில் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை உள்ளிட்ட பல சீரியல்களில் தனது கலகலப்பான கதாபாத்திரத்தின் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பிரபலமானார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த ராஜசேகர் நேற்று உயிரிழந்தார். இது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் அவரது இழப்பு குறித்து அவரது மனைவி தாரா கூறுகையில், எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டபோது நான்தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தனி மனுஷியாக கவனித்துக் கொண்டேன். என்னால் மருத்துவமனையில் பணம் கட்ட முடியாமல், அவதிப்பட்டு வந்தபோது தொலைக்காட்சி தொடர் இயக்குனர் விக்ரமாதித்யன் பணம் கட்டி சிகிச்சைக்கு உதவினார்.\nஅவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இயக்கியுள்ளார் என்ற பெருமை இருந்தாலும் பணத்தை சேர்க்கவில்லை. மேலும் பல வருடங்களாக வாடகை வீட்டில் இருந்த அவருக்கு இறப்பதற்கு முன்பு சொந்த வீட்டிற்கு செல்லவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் சிறிய பிளாட் வாங்கினோம். அதில் கிரகப்பிரவேசம் நடத்தி குடியேறுவதற்கு முன்பே இப்படியாகிவிட்டது. அவரது கடைசி ஆசை கூட நிறைவேறவில்லை என கதறி அழுதுள்ளார்.\n15 ஆண்டுக்கு முன் மனைவியை நம்பி நடிகர் விஜய் செய்த காரியம் அதனால் தற்போது வெடித்த புதிய பிரச்சினை\nபடுத்து தூங்கிய 2 வயது ஆண் குழந்தை கடத்தல். பதறிப்போன பெற்றோர்.\nநிவர் புயலைத் தொடர்ந்து உருவாகும் ‘புரெவி‘ புயல். அந்த புயல் எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா.\nஎன்னது.. பிக்பாஸ் அபிராமியா இது என்னப்பா இப்படி ஆண்டி மாதிரி ஆகிட்டாங்க என்னப்பா இப்படி ஆண்டி மாதிரி ஆகிட்டாங்க தீயாய் பரவும் புகைப்படத்தால் திணறிய நெட்டிசன்கள்\nநிஷா குறித்து பிக்பாஸ் சுரேஷ் கூறிய ஒத்தவார்த்தை என்னப்பா இவ்வளவு மோசமாக சொல்லிட்டாரே.. ஷாக்கான ரசிகர்கள்\nபலரையும் வாட்டி வதைக்கும் வயிற்றுப்புண். இயற்கை முறையில் குணப்படுத்துவது எப்படி.\n2000 பணியிடங்களுக்கு வாக்குறுதி கொடுத்த அமைச்சர். அதைப்பற்றி கண்டுகொள்ளாத அரசு.\nநடிகர் சூர்யா, கார்த்தியின் தந்தை, நடிகர் சிவகுமார் குறித்து தீயாய் பரவும் தகவல்\nசேலை கட்டினாலும் காட்ட வேண்டியதை முறையாக காட்டி, அதகளம் பண்ணும் யாஷிகா.. வைரலாகும் புகைப்படம்\nஆதிபுருஷ் படத்தில் ராமராகும் பிரபாஸ் அவருக்கு ஜோடியாக, சீதாவாக நடிக்கப்போவது இவங்கதானா அவருக்கு ஜோடியாக, சீதாவாக நடிக்கப்போவது இவங்கதானா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2017/12/30/pers-d30.html", "date_download": "2020-11-30T22:31:41Z", "digest": "sha1:X6HWRDCC45D634E6LEJMMSNHMA4OEWLL", "length": 39490, "nlines": 53, "source_domain": "www.wsws.org", "title": "அக்டோபர் புரட்சியின் நூறாவது ஆண்டுநிறைவின் எண்ணப்பிரதிபலிப்புகள் - World Socialist Web Site", "raw_content": "\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI)\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI)\nஅக்டோபர் புரட்சியின் நூறாவது ஆண்டுநிறைவின் எண்ணப்பிரதிபலிப்புகள்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nமுடிவுக்கு வர இருக்கும் இவ் ஆண்டின் மிகத் தொடக்கத்தில் உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது: “உலக முதலாளித்துவத்தை ஒரு ஆவி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது: அது ரஷ்ய புரட்சி என்னும் ஆவியுருவாகும். இந்த வாக்கியம் முதலாளித்துவ வரலாற்றாசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களினால் அக்டோபர் புரட்சி அவதானிக்கப்பட்ட விதத்தில் மிகச் செறிவான வகையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது. வருடத்தின் முதல் மாதங்களில், வருணனையானது சிடுமூஞ்சித்தனமாகவும் நிராகரிப்பதாகவும் இருந்தது, அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சென்ற மார்ச் மாதத்தில் இலண்டன் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் இல் வெளியான வரலாற்றாசிரியர் ஷீலா பிட்ஸ்பாட்ரிக்கின் மேலோட்டமான கருத்து: ”தோல்வியைப் போல் தோற்பது எதுவுமில்லை, புரட்சியின் நூற்றாண்டை அணுகும் வரலாற்றாசிரியர்களுக்கு சோவியத் ஒன்றியத்தின் மறைவானது துணிபோட்டு மூடி விட்டதைப் போல இருக்கிறது. புரட்சி குறித்து அவசரகதியில் வரும் புதிய புத்தகங்களில், வெகு சில மட்டுமே அதன் நீடிக்கும் முக்கியத்துவம் குறித்து வலுவாக வா���ிடுகின்றன, அநேகமானவை ஒரு வருத்தத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன.... சோசலிசம் என்பது அதனைப் பேசாமல் இருப்பதே நல்லது என்ற அளவுக்கு ஒரு கானல்நீராய் இருக்கிறது.”\nஆனால் வருடம் முன்நகர நகர, ஒரு பிரளயகரமான போரின் பெருகும் அச்சுறுத்தல், மற்றும், உலக அரசியல் ஸ்திரமின்மை மற்றும் தீவிரமடையும் சமூகப் பதட்டங்களின் அன்றாட வெளிப்பாடுகள் ஆகியவற்றின் மத்தியில், வருணனைகளின் தொனி முன்னெப்போதினும் ஒரு இருண்ட தன்மையைப் பெறத் தொடங்கியது. 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதானது சோசலிசப் புரட்சியின் ஆவியுருவை என்றென்றைக்குமாய் ஒழித்துவிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் லெனின் தலைமையில் நடந்த அந்தப் புரட்சியின் சரியான நூற்றாண்டு தினம் நெருங்கிய வேளையில், முதலாளித்துவ வர்க்கம் “அந்த கிழவனுக்குள் இத்தனை இரத்தம் இருக்குமென்று யார் கண்டிருக்க முடியும்” என்று கேட்ட சீமாட்டி மக்பாத் இன் நிலையில் தன்னைக் கண்டது.\nநவம்பர் 6 அன்று நியூ யோர்க் டைம்ஸில் வெளியான ஒரு கட்டுரையில், வலது-சாரி வரலாற்றாசிரியரான சைமன் சேபாக் மொண்டேஃபியோரி எழுதினார்: “மிகச்சரியாக நூறாண்டுகளுக்கு முன்னால் விளாடிமிர் லெனினால் ஒழுங்கமைக்கப்பட்ட அக்டோபர் புரட்சியானது, சோவியத் ஒன்றியம் உருக்குலைந்த போது கற்பனை செய்தும் பார்த்திருக்க முடியாத வழிகளில், இப்போதும் காலப்பொருத்தத்தைக் கொண்டிருக்கிறது.” போல்ஷிவிக்குகளின் வெற்றி தொடர்ந்தும் “அதிர்வலைகளைக் கொண்டிருக்கிறது, ஆதர்சிக்கிறது” என்பதுடன் “காவியமாக, பாரம்பரியக் கதையாக, மனதை மயக்குவதாக விஸ்வரூபமெடுக்கிறது” என்று இறுக்கத்துடன் அவதானித்தார். லெனினை கொலைசெய்வதன் மூலம் புரட்சியைத் தோற்கடிக்கத் தவறிய ரஷ்ய முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தின் தோல்வி குறித்து மொண்டேஃபியோரி புலம்பினார்.\nஅதேநாளில், வாஷிங்டன் போஸ்டில், கம்யூனிச-விரோத வரலாற்றாசிரியரான ஆன் ஆப்பிள்பாம், முதலாளித்துவம் இன்னும் சோசலிசப் புரட்சியின் அச்சுறுத்தலால் பாதிப்புக்குள்ளாகத்தக்க நிலையில்தான் இருக்கிறது என்றும், அரசாங்கங்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது என்றும் எச்சரித்தார். புரட்சிகர சோசலிஸ்டுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் உள்ளது என்றபோதிலும��, அவர்களின் சாத்தியத்திறனை குறைத்து மதிப்பிடப்பட்டு விடக் கூடாது என்றார். “ஞாபகத்தில் இருக்கட்டும்,” ஆப்பிள்பாம் எழுதினார், “1917 இன் தொடக்கத்தில்... பின்னாளில் போல்ஷிவிக்குகள் என உலகத்திற்குத் தெரியவந்த மனிதர்களில் அநேகம் பேர் சமூகத்தின் விளிம்புகளில் இருந்த சதிகாரர்களாகவும் கற்பனையுலகத்தில் மிதப்பவர்களாகவும் இருந்தனர். வருடம் முடிவதற்குள் பார்த்தால், அவர்கள் ரஷ்யாவை நடத்தும் நிலைக்கு வந்துவிட்டிருந்தனர்.” இவ்வாறாக, 1917 இன் படிப்பினை தெளிவாய் இருக்கிறது: “ஒரு அமைப்புமுறை மிகவும் பலவீனமானதென்றால், எதிர்க்கட்சிகள் மிகவும் பிளவுபட்டுக் கிடந்ததென்றால், ஆளும் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து கிடந்ததென்றால், தீவிரவாதிகள் யாருமே அவர்களை எதிர்பார்த்திராத இடங்களில் சடுதியில் மையத்திற்கு வந்துவிட முடியும்.”\nமிகவும் வர்க்க-நனவான முதலாளித்துவ வரலாற்றாசிரியர்களுக்கு நேர்மாறாய், குட்டி-முதலாளித்துவ போலி-இடதுகளது பிரதிநிதிகள் இன்றைய உலகில் சோசலிஸ்டுகளுக்கான தத்துவார்த்த வழிகாட்டியாக மற்றும் அரசியல் முன்மாதிரியாக அக்டோபர் புரட்சியின் அத்தியாவசிய பொருத்தமின்மையைத் தொடர்ந்தும் வலியுறுத்தினர். லெனினுக்கும், இன்னும் ட்ரொட்ஸ்கிக்கும் கூட சம்பிரதாயமான ஒரு அஞ்சலி செலுத்துவதில் எந்தத் தவறும் இல்லைத்தான். ஆனால், நடைமுறை விடயத்தில், போல்ஷிவிசத்தின் மற்றும் அக்டோபர் புரட்சியின் தத்துவம், அரசியல் மற்றும் அனுபவத்தில் குறிப்பாக சமகால உலகத்திற்குப் பொருத்தமாய் அங்கே அதிகமாய் ஏதுமில்லை. அக்டோபர் புரட்சி நூற்றாண்டைக் குறிக்கும் விதமான ஜாக்கோபின் இதழின் சிறப்புப் பதிப்பு ஒன்றில் இந்த திவாலான கண்ணோட்டம் அதன் மிக நிறைவான வெளிப்பாட்டைக் கண்டிருந்தது. கோனர் கில்பாட்ரிக் மற்றும் அடேனர் உஸ்மானி எழுதிய “புதிய கம்யூனிஸ்டுகள்” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரை பின்வரும் தலைப்புவாசகத்துடன் தொடங்குகிறது: “இது 2017ம் ஆண்டு. 1917 இன் பிரச்சினைகளைக் குறித்து கவலை கொள்வதை நிறுத்த வேண்டிய சமயம்.”\nஇந்த அறிவுரை அடேனரும் உஸ்மானியும் வெளிப்படையாக நம்புவதைப் போல அத்தனை அசலானது இல்ல. அரை நூற்றாண்டுக்கு முன்னர் “புதிய இடது” தனக்கு அடித்தளமாகக் கொண்டிருந்த அடிப்படைக் கருத்தாக்கம் இதுதான். 1968 இல் ப���லவே, “1917 பிரச்சினைகளைக் குறித்து கவலைப்படுவதை நிறுத்த” விடுக்கப்படும் அழைப்பானது, ஒரு புரட்சிகர மார்க்சிச அரசியல் கட்சியின் தலைமையில் தொழிலாள வர்க்கத்தால் அரசியல் அதிகாரம், முதன்முறையாகவும் இதுவரையில் ஒரேயொரு தடவையாகவும் கைப்பற்றப்பட்டதன் தத்துவம், வேலைத்திட்டம், கோட்பாடுகள் மற்றும் மூலோபாயப் படிப்பினைகளை ஆய்வுசெய்வதற்கு எதிராக செலுத்தப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் பாதையில் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தை புரட்சிகரமாகத் தூக்கிவீசுவதற்குக் கிட்டிய பல சந்தர்ப்பங்கள் தடம்புரளச் செய்யப்பட்டதிலும் தோல்வி கண்டதிலும் ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், மத்தியவாதம் மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் பிற வடிவங்கள் வகித்த பாத்திரம் குறித்த எந்த ஆய்வும் கூடாது என்பதும் ”புதிய இடது” மற்றும் அதன் போலி-இடது வம்சாவளிகளது “வரலாற்றை மறப்போம்” அணுகுமுறையின் ஒரு துணைவிதியாக இருக்கிறது. போலி-இடதுகளால் ஊக்குவிக்கப்படும் ஞாபகமறதியானது, எல்லாவற்றுக்கும் மேல், ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாறு மற்றும் வேலைத்திட்டத்தை கற்பதற்கும் அதில் தீவிரமாக ஈடுபடுவதற்கும் எதிராக முன்னெடுக்கப்படுகின்றது.\nஎதிர்பார்க்கத்தக்க வகையில், சமகால சோசலிச தத்துவத்தின் ஒரு உதாரணவடிவமாக நியூயோர்க் டைம்ஸால் விளம்பரப்படுத்தப்படுகின்றதும் பாராட்டப்படுகின்றதுமான ஜாக்கோபின் இதழின் பொதுவான குணாம்சங்களாக விளங்கக் கூடிய சிடுமூஞ்சித்தனமான மற்றும் மேலோட்டமான வாத வகைகளால் கில்பாட்ரிக்-உஸ்மானி கட்டுரை நிரம்பி வழிகிறது. “இருபதாம் நூற்றாண்டு சோசலிசம் தோல்விகாணும் தலைவிதியையே கொண்டிருந்ததோ இல்லையோ, நாம் இப்போது ஒரு புதிய சகாப்தத்தில் வாழ்கிறோம்” அந்த ஆசிரியர்கள் எழுதுகின்றனர். அந்த “புதிய சகாப்தம்” என்ன என்பதையோ, அல்லது அது அக்டோபர் புரட்சியின் சகாப்தத்தில் இருந்து அடிப்படையில் எப்படி வேறுபட்டது என்பதையோ இன்னதென்று சரியாக விளக்காமல், கில்பாட்ரிக்-உஸ்மானி வெறுமனே திட்டவட்டம் செய்கின்றனர்: “இன்று, ஒரு நூறு ஆண்டுகளின் பின்னர், உலகம் மாறி விட்டிருக்கிறது. [] இன்றைய அரசியல் பணிகள் எந்த இடத்திலும் 1918 இல் போல்ஷிவிக்குகள் முகம்கொடுத்தவற்றை ஒத்தவையாக இல்லை. [] இன்றைய அரசியல் பணி��ள் எந்த இடத்திலும் 1918 இல் போல்ஷிவிக்குகள் முகம்கொடுத்தவற்றை ஒத்தவையாக இல்லை. [] ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கொலைபாதகப் போரினால் கொந்தளிப்புற்றிருந்த ஒரு உலகத்தை போல்ஷிவிக்குகள் பெற்றிருந்தனர்; நாம் இதுவரை பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிக அமைதியான காலகட்டத்தில் வாழ்கிறோம்.” [] ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கொலைபாதகப் போரினால் கொந்தளிப்புற்றிருந்த ஒரு உலகத்தை போல்ஷிவிக்குகள் பெற்றிருந்தனர்; நாம் இதுவரை பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிக அமைதியான காலகட்டத்தில் வாழ்கிறோம்.” [\nஇந்த அரசியல் ரிப் வான் விங்கிள்கள் (Rip Van Winkles) கடந்த கால் நூற்றாண்டு காலமாக நன்கு தூங்கி விட்டார்கள் போல் தெரிகிறது, ஈராக் மீதான இரண்டு படையெடுப்புகள், 1990களின் பால்கன் போர்கள், ஆபிரிக்காவில் ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்ட பல இரத்த ஆறுகள், மற்றும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” இன் கடந்த பதினாறு ஆண்டுகளின் ஒரு பின்விளைவாக மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் பெரும்பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பொதுவான படுகொலைகள் இவற்றையெல்லாம் அவர்கள் கவனிக்கவேயில்லை போலும். ”பதிவுசெய்யப்பட்ட வரலாற்றின் இந்த மிக அமைதியான காலகட்டத்தில்” பல மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் காயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், கோடிக்கணக்கானோர் வீடிழந்தவர்களாக நாடிழந்தவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.\n”உலகின் உழைக்கும் வர்க்கங்கள் முன்நகர்ந்து விட்டிருக்கின்றன” ஜாக்கோபின் இதழின் தத்துவாசிரியர்கள் அறிவிக்கிறார்கள். “கற்பனையுலகக் கனவுகாணல்” காலம் போய்விட்டது. மாறாக, “இது பழைய கேள்விகளுக்கான பழைய பதில்கள் குறித்து நாம் கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, உழைக்கும் மக்கள் இப்போது கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள் குறித்து கவலைப்படுவதற்கான நேரமாகும்.” இது லெனின், ட்ரொட்ஸ்கியின் காலமல்லவாம், மாறாக... சாண்டர்ஸ், கோர்பினின் காலமாம் ஓய்ந்து போன சீர்திருத்தவாதத்தின் இந்த இரண்டு பரிதாபகரமான பிரதிநிதிகள் “உலகத்தை மாற்றுவதில் குறியாக இருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின்” உண்மையான குரல்களாக பாராட்டப்படுகின்றனர். அமெரிக்க ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய இராச்சிய தொழிற் கட்சி ஆகிய உலகின் மிகப் பிற்��ோக்கான முதலாளித்துவ-ஏகாதிபத்தியக் கட்சிகள் இரண்டைக் காப்பாற்றுவதில் “குறியாக இருக்கின்ற” இரண்டு மனிதர்களின் தலைமையில் இந்த புரட்சிகர இலட்சியம் எப்படி சாதிக்கப்படும் என்பதை கில்பாட்ரிக்கும் உஸ்மானியும் விளக்கத் தவறுகிறார்கள்.\nகடந்த பன்னிரண்டு மாதங்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது 1917 இன் நிகழ்வுகளுடனும் போல்ஷிவிசத்தின் புரட்சிகர சர்வதேச வேலைத்திட்டத்துடனுமான அதன் ஆழமான வரலாற்று மற்றும் அரசியல் இனம்காணலை வெளிப்படுத்துகின்றதான ஒரு விதத்தில் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டை அனுசரித்திருக்கிறது. ரஷ்யாவுக்குள்ளும் சரி சர்வதேச அளவிலும் சரி அந்த புரட்சிகர ஆண்டின் முக்கிய அரசியல், சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளை தேடிப் பின்செல்கின்ற 1917 ஆம் ஆண்டின் ஒரு விரிவான வாராந்திர நிகழ்வுப் பட்டியலை உலக சோசலிச வலைத் தளத்தில் பதிவிட்டதும் எங்கள் அனுசரிப்பு நிகழ்வில் இடம்பெற்றிருந்தது. 1917 ஆம் ஆண்டின் முக்கிய அரசியல், தத்துவார்த்த மோதல்கள் மீது கவனம்குவித்த அதேநேரத்தில், ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் புரட்சிகர இயக்கம் கட்டவிழ்ந்த அந்த சமூக மற்றும் புத்திஜீவித சூழலது ஒரு உணர்வை வழங்குவதற்கும் அது முனைந்தது. 1917 இன் பிப்ரவரி மற்றும் அக்டோபர் புரட்சிகளில் போல்ஷ்விக் கட்சி முகம்கொடுத்த தத்துவம், வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு குறித்த இன்றியமையாத பிரச்சினைகளை ஆய்வுசெய்தும் விளக்கியும் ஒன்பது விரிவுரைகளையும் அனைத்துலகக் குழு ஒலிபரப்பியது. இறுதியாய், இந்த ஆண்டின் இலையுதிர்பருவத்தில், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆசிய-பசிபிக்கில் அனைத்துலகக் குழுவுடன் இணைப்பு கொண்ட அரசியல் கட்சிகள், அக்டோபர் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் படிப்பினைகள் குறித்த பொதுக்கூட்ட விரிவுரைகளுக்கும் ஏற்பாடு செய்தன, இதில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் கணிசமாய் பங்கெடுத்தனர்.\nஅனைத்துலகக் குழுவின் நூற்றாண்டு நிகழ்வு அனுசரிப்பின் ஒவ்வொரு அம்சமும் ஒரு புரட்சிகர மார்க்சிச முன்னோக்கை சமரசமற்றுப் பாதுகாப்பதில் வேரூன்றியதாக இருந்தது. அவற்றில் பின்வரும் அத்தியாவசிய கருத்தாக்கங்களும் அடங்கும்.\n1) முதலாளித்துவத்தில் இருந்து சோசல��சத்திற்கான உருமாற்றத்தின் ஒரு வரலாற்றுக் காலகட்டமும், இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தின் வரையறை வரையும் அது தொடர்ந்து வருகின்ற அக்டோபர் புரட்சியானது உலக சோசலிசப் புரட்சியின் சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறித்தது. 1917 இல் தொழிலாளர்களது’ அதிகாரம் ஸ்தாபிக்கப்பட்டதும், அதனையடுத்து 1922 இல் சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டதும் அக்டோபர் புரட்சியின் பிரம்மாண்ட சாதனைகளாய் இருந்தன. சோவியத் அதிகாரத்தின் ஸ்தாபகமும் அதனைப் பாதுகாத்ததும் எத்தனை முக்கியமானதாக இருந்தபோதிலும், அது உலக சோசலிசப் புரட்சியில் ஒரேயொரு அத்தியாயம் மட்டுமே. ஸ்ராலினிசத்தின் அடிப்படைக் காட்டிக்கொடுப்பாகவும், ரஷ்ய மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான அதன் அத்தனை குற்றங்களுக்கும் மூலவளமாக இருந்தது, உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தை அது மறுதலித்ததும் போல்ஷிவிசத்தை ஒரு தேசிய அரசைக் கட்டியெழுப்பும் வேலையாக அது திரித்ததுமே ஆகும். 1924 இல் ஸ்ராலின் மற்றும் புக்காரினால் அறிவிக்கப்பட்ட “தனியொரு நாட்டில் சோசலிசம்” வேலைத்திட்டமானது லெனின் ஏப்ரலில் ரஷ்யாவுக்குத் திரும்பியதும் எதற்கு எதிராக சமரசமற்றுப் போராடினாரோ, 1917 பிப்ரவரி புரட்சிக்கு உடனடிப் பிந்தைய காலத்தில் ஸ்ராலின் மற்றும் காமனேவால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த அந்த தேசிய-ஜனநாயக நோக்குநிலைக்கான ஒருமறு உயிர்கொடுப்பாக இருந்தது.\n2) ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தினால் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படுவதில் உச்சகட்டத்தை அடைந்த 1917 இன் நிகழ்வுகள், 1905 புரட்சியின் பின்னர் லியோன் ட்ரொட்ஸ்கியால் எடுத்துரைக்கப்பட்டிருந்த நிரந்தரப் புரட்சித் தத்துவ முன்னோக்கை நிரூபணம் செய்தது. ட்ரொட்ஸ்கி முன்கணித்திருந்ததைப் போலவே, பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கிவீசி சோசலிசக் கொள்கைகளை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே புரட்சியின் ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவது சாத்தியமாயிருந்தது.\n3) அக்டோபர் புரட்சியின் வெற்றியானது ஒரு மார்க்சிச முன்னணிப்படைக் கட்சியின் அவசியத்தை விளங்கப்படுத்தியது. அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராகவும் மெய்யியல் சடவாதத்தின் தத்துவார்த்த திரிப்புகளின் செல்வாக்கிற்கு எதிராகவும் லெனினால் நடத்தப்பட்ட நெடிய போராட்டம் இல்லையென��றால், 1917 இல் ரஷ்யாவில் வெடித்த பாரிய தன்னெழுச்சியான இயக்கத்திற்கு அரசியல் மற்றும் அமைப்புரீதியான வழிகாட்டலை வழங்க அத்தியாவசியமாக இருந்த மிகவும் நனவான மார்க்சிசப் புரட்சியாளர் காரியாளர்கள் தொழிலாள வர்க்கத்தில் இருந்திருக்க மாட்டார்கள்.\n4) புரட்சிகர மார்க்சிச கட்சியின் அவசியம், போல்ஷ்விக்குகளினால் வழங்கப்பட்ட தலைமையின் மூலமாக 1917 இல் சாதகமானவிதத்தில் ஊர்ஜிதப்படலைக் கண்டதென்றால், அடுத்துவந்த தசாப்தங்களில் தொழிலாள வர்க்கம் பெற்ற தோல்விகளில் அது எதிர்மறையானவிதத்தில் ஊர்ஜிதப்படலைக் கண்டது. முதலாளித்துவம் இருபதாம் நூற்றாண்டில் தப்பிப்பிழைத்தது என்றால் புரட்சிகர சூழ்நிலைகளோ சந்தர்ப்பங்களோ இல்லாத காரணத்தால் அல்ல, தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்துவ கட்டுப்பாட்டிலான கட்சிகளது தலைமைகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளது காட்டிக்கொடுப்புகளின் காரணத்தால் தான்.\n5) நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியதைப் போல, தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதே புரட்சிகர சோசலிச இயக்கம் முகம்கொடுக்கின்ற மாபெரும் வரலாற்றுப் பணியாக இருக்கிறது.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 2017 இல் அது நடத்தியிருக்கும் தத்துவார்த்த மற்றும் அரசியல் வேலைகளை பெருமிதத்துடன் திரும்பிப் பார்ப்பதற்கான அத்தனை உரிமைகளையும் கொண்டிருக்கிறது. நாள்தோறுமான உலக சோசலிச வலைத் தளத்தின் வெளியீட்டையும் அது பராமரித்தது என்ற உண்மையைக் கொண்டு பார்க்கும்போது அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கல்வியூட்டலின் இந்த இலட்சியநோக்குடனான வேலைத்திட்டத்தை நடத்துவதற்கான அதன் திறன் மேலும் குறிப்பிடத்தக்கதாக ஆகிறது. உலகில் ஒரே புரட்சிகர மார்க்சிச கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கணிசமாக வலுப்பெற்று வருவதற்கு இந்த சாதனைகள் சாட்சியமளிக்கின்றன.\nஆயினும் கடந்தகால சாதனைகள் குறித்த பெருமிதம் மெத்தனமான சுய-திருப்தி அல்ல. 2018 ஆம் ஆண்டின் மிக முக்கியமான அரசியல் அம்சமாக இருக்கப் போகும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சிக்கான ஒரு அத்தியாவசியத் தயாரிப்பாகவே கடந்த ஆண்டின் அத்தனை கல்வியூட்டும் வேலைகளையும் அனைத்துலகக் குழு காண்கிறது.\nமுன்னோக்குகள்டேவிட் நோர்த்தின் விரிவுரைகள் மற்றும் கட்டுரைகள்வரலாறு1917 ரஷ்ய புரட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/239748", "date_download": "2020-11-30T23:44:18Z", "digest": "sha1:4C77WW3XZOKARENJZ5SWI6PYSLP63RKD", "length": 9245, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "Kaal aani | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவணக்கம் தோழி நித்யா அவர்களே, எனக்கும் சில வருடங்களுக்கு முன்பு காலில் ஆணி இருந்தது நான் மருத்துவரிடம் காண்பித்தேன். எனக்கு காலில் சின்ன சர்ஜரி செய்தார் பிறகு இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து மருந்து வைத்து கட்டிக்கொண்டேன் சரியாகிவிட்டது. நீங்களும் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் விரைவாக குணமடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.\nவாய் புண் மாற நல்ல மருந்து ஏதாவது இருக்கிறதா\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nப்ளீஸ் உடனே யாரவது பதில் போடுங்க\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/blog-post_44.html", "date_download": "2020-11-30T23:03:48Z", "digest": "sha1:UHENVZHFVWMYEYFVY3Z4A77YDGS5MQSO", "length": 14242, "nlines": 160, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வெள்ளத்தில் காணாமல் போன மதிப்பெண் பட்டியல்களைப் பெறுவது எப்படி?", "raw_content": "\nவெள்ளத்தில் காணாமல் போன மதிப்பெண் பட்டியல்களைப் பெறுவது எப்படி\nமழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\nசென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்தவர்களின் உடைமைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. முக்கியமாக மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட��ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இருந்த இடம்தெரியாமல் போயுள்ளன. இவற்றை மீண்டும் பெற முடியுமா என்பதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\n*மதிப்பெண் பட்டியல்களைப் பெறுவது எப்படி\nபள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்களைப் பெற காவல் துறையினரிடம் புகார் அளித்து கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழை பெற வேண்டும். அதன்பிறகு முன்பு படித்த பள்ளி, கல்லூரி மூலம் விண்ணப்பம் பெற்று அதை பூர்த்தி செய்து, வட்டாட்சியரிடம் அளித்து, அசல் சான்றிதழ் மீண்டும் திருப்பப் பெற வாய்ப்பின்றி இழக்கப்பட்டது என்ற சான்றிதழை வாங்க வேண்டும்.\nஅந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம், இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.\nதனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். பட்டப்படிப்பு, அதற்கு மேற்பட்ட உயர் கல்விச் சான்றிதழ்களுக்கு தொடர்புடைய பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.\nசான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பிக்கும்போது, தேர்வு எழுதிய பதிவு எண், ஆண்டு, மாதம் ஆகிய விவரங்களைக் கட்டாயம் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட வேண்டும். மாற்றுச் சான்றிதழ்களை புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்களை அணுகி கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.\nகாவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்ட போக்குவரத்து அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், பழைய ஓட்டுநர் உரிமத்தின் நகல் அல்லது எண்ணை அளிக்க வேண்டும்.\nகுடும்ப அட்டை தொலைந்துபோனால், கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கல் அலுவலர், நகரப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கல் துறை மண்டல உதவி ஆணையர் ஆகியோரை அணுக வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் குடும்ப அட்டை காணாமல்போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் அளித்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அத்துடன், காணாமல்போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகலை இணைத்து அளிக்க வேண்டும்.\nபற்று அட்டை (டெபிட் கார்டு) தொ��ைந்துபோனால், உடனே தொடர்புடைய வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் தெரிவித்து, பணப்பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்.\nபின்னர், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரை அணுகி, கடிதம் மூலம் பற்று அட்டை தொலைந்ததை தெரியப்படுத்தி புதிய அட்டை வழங்குமாறு கோர வேண்டும். அப்போது, தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும்.\nவீட்டுமனைப் பட்டா தொலைந்துபோனால், முதலில் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அவரது பரிந்துரையின்பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா அளிக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.\nசான்றிதழ்கள், ஆவணங்களைப் பெற சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇதுகுறித்து சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த முகேஷ் கூறியதாவது:\nமழை வெள்ளத்தால் பலரது வீடுகள் முழுவதும் மூழ்கிப் போயின. குடும்ப அட்டை, வங்கிப் பற்று அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அடித்துச் செல்லப்பட்டதால் அவசர தேவைக்கு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கக் கூட முடியவில்லை. அடித்துச் செல்லப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மீண்டும் திரும்பப் பெற எத்தனை நாள்கள் ஆகும் எனத் தெரியவில்லை. எனவே, அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/health/within-two-minutes-the-body-heat-up-how", "date_download": "2020-12-01T00:24:08Z", "digest": "sha1:25DLGELPFJWTFDQSAN4OLYTNFKZVJCZX", "length": 9519, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இரண்டே நிமிடத்தில் உடல் சூட்டை தணிக்கலாம். எப்படி?", "raw_content": "\nஇரண்டே நிமிடத்தில் உடல் சூட்டை தணிக்கலாம். எப்படி\nநம்மில் பலருக்கு உடலில் அதிக வெப்பம் ஏற்படுகிறது, அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.\nஇதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் வருகிறது.\nஇந்த உடல் சூட்டை தணிக்கும் எளிய வழிமுறை\nநல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.\nசூடு ஆறினதும் எண்ணெயை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.\nஇரண்டு நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம். மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.\nதலைவர்களை சீண்டும் மம்தாபானர்ஜி... கட்சிக்குள் கடுப்பாகும் தலைவர்கள்..\nகிராமத்தில் பிறந்த விவசாயி நாட்டை ஆளமுடியும் என நிரூபித்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nஅதிமுக தற்போது அமித்ஷா முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது. கனிமொழி எம்பி குற்றச்சாட்டு..\nதமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி... எடப்பாடியில் முழங்கிய கனிமொழி..\nஇந்தியாவின் நவீன இரும்பு மனிதர் அமித்ஷா... வாய் நிறைய அழைத்த ஆர்.பி. உதயகுமார்..\nபொதுப்பணித் துறை அமைச்சரா என்ன பண்ணீங்க.. வீணாபோகும் செம்பரபாக்கம் தண்ணீரால் காண்டான துரைமுருகன்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தக���ல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதலைவர்களை சீண்டும் மம்தாபானர்ஜி... கட்சிக்குள் கடுப்பாகும் தலைவர்கள்..\nகிராமத்தில் பிறந்த விவசாயி நாட்டை ஆளமுடியும் என நிரூபித்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nஅதிமுக தற்போது அமித்ஷா முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது. கனிமொழி எம்பி குற்றச்சாட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/opposition-parties-protest-in-chennai-and-stalin-arrest", "date_download": "2020-11-30T23:39:32Z", "digest": "sha1:AI2HWOTEX7DATDMACEPH73PAPDQ5GW3Z", "length": 12359, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னையை முடக்கிய எதிர்க்கட்சிகள்.. குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட ஸ்டாலின்", "raw_content": "\nசென்னையை முடக்கிய எதிர்க்கட்சிகள்.. குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட ஸ்டாலின்\nசென்னை மெரினாவில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.\nகாவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகம் சார்பிலும் அமைக்க கூடாது என கர்நாடக சார்பிலும் வலியுறுத்தப்படுகிறது.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசும், மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசும் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் வரும் 9ம் தேதி விசாரிக்கப்படுகிறது.\nஇதற்கிடையே மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள் என பல தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.\nமேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று வணிகர் சங்கங்கள், சில போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.\nஇதையடுத்து தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. திமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.\nசென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னையே ஸ்தம்பித்தது. சென்னையின் முக்கிய சாலையை முடக்கியதால் போக்குவரத்து முடங்கியது. இந்த மறியலில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொண்டனர்.\nபின்னர் போலீசாரின் தடையை மீறி பேரணியாக சென்றவர்கள், மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஇதையடுத்து மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலினை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர்.\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\nரஜினிக்கு 234 தொகுதிகளிலும் ஆதரவு... கட்சி தொடங்கும் முன்பே ஆதரவை வழங்கிய அர்ஜூன் சம்பத்..\nஉச்சகட்ட கவர்ச்சி... காலை தூக்கி ஏடாகூடமாக போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/virender-sehwag-trashes-rcbs-batting-display-vs-csk-says-was-in-a-coma-i-even-took-a-power-nap/", "date_download": "2020-12-01T00:10:53Z", "digest": "sha1:ITP4J4QVNZTVKLHJDG4N6G6ONV5QZXAO", "length": 7493, "nlines": 78, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "இதுக்கு நீங்க விளையாடாமலே இருக்கலாம்; விளாசும் விரேந்திர சேவாக் !! - Sportzwiki Tamil", "raw_content": "\nஇதுக்கு நீங்க விளையாடாமலே இருக்கலாம்; விளாசும் விரேந்திர சேவாக் \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிக மோசமாக விளையாடிய பெங்களூர் அணியை முன்னாள் வீரர் சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.\nஇந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஇதனையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் அணியின் பந்துவீச்சை சிதறடித்து அசால்டாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபெங்களூர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்குள் குவிந்து வரும் நிலையில், மறுபுறம் பெங்களூர் அணியை முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெங்களூர் அணியின் தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்தான தங்களது கருத்துக்களையும் முன்னாள் வீரர் பலர் தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சேவாக்கும் தன் பங்கிற்கு பெங்களூர் அணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇது குறித்து சேவாக் பேசுகையில், “பெங்களூரு இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவினால் அதிர்ச்சி அடைய வேண்டாம் என நான் இந்த போட்டிக்கு முன்பே சொல்லியிருந்தேன். ஆனால் அதை யாருமே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் ஜோக் செய்கிறேன் என சொல்லி இருந்தீர்கள்.\nஆட்டத்தில் டாஸ் வென்ற அவர்கள் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்கள். சுமாரான தொடக்கமும் கிடைத்தது. டிவில்லியர்ஸ், கோலி என இருவரும் ஏழாவது ஓவரிலிருந்தே ஒன்றாக விளையாடினர்.\nஇருப்பினும் 18வது ஓவர் வரை ஏதோ கோமோ நிலையில் இருந்து போலவே அவர்களது ஆட்டம் இருந்தது. அதை பார்த்த நான் குட்டி தூக்கமும் போட்டு எழுந்தேன். அப்போது கூட அவர்கள் அதே மாதிரி தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.\nஅதே போல நேற்றைய ஆட்டத்தில் பச்சை நிற ஜெர்சியில் கோலி அணி விளையாடியது. அதை பாகிஸ்தான் என எண்ணி தோனி அந்த அணியை அடித்து நொறுக்கி விட்டார்” என தனது ஸ்டைலில் நக்கலாக பேசியுள்ளார் சேவாக்.\nஅடுத்த போட்டியில் துவக்க வீரர் இவர்தான்; காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்\nடி20 தொடரில் இருந்து வார்னர் விலகல்; மாற்று வீரர் இவர்தான்\nஸ்டீவ் ஸ்மித்தை சொற்ப ரன்களில் அவுட் ஆக்குவதற்கு இதுதான் ஒரே வழி; ஹர்பஜன்சிங் சொன்ன சூப்பர் டிப்ஸ்\nதோத்தாலும் ஜெயிச்சாலும் அந்த பையன் வேற லெவல் தான்; இந்திய பந்துவீச்சாளரை உயர்த்திப் பேசிய கே எல் ராகுல்\nஇந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இருக்கும் வித்தியாசம் இந்த இரண்டு வீரர்கள் தான்; பயிற்சியாளர் ஓபன் டாக் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/09/blog-post-86.html", "date_download": "2020-11-30T23:24:53Z", "digest": "sha1:BQ3RHVYK7UCB2W7KNCDJ4SMYRNPF3O5T", "length": 4656, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "பிள்ளையார் பெயர் காரணம் தெரியுமா? - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இந்து / பிள்ளையார் பெயர் காரணம் தெரியுமா\nபிள்ளையார் பெயர் காரணம் தெரியுமா\nதாய், தந்தை, மாமன், மாமி என்று அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியைச் சேர்த்து தாயார், தந்தையார், மாமனார், மாமியார் என்று சொல்வது வழக்கம். ஆனால், வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளை பிள்ளையார் என்று யாரும் சொல்வதில்லை. விதிவிலக்காக, விநாயகரை மட்டும் பிள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுகிறோம். சிவபார்வதியின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்ற காரணத்தால் விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வழங்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாழ்வில் வெற்றி பெற 10 சூத்திரங்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/category/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-12-01T00:12:26Z", "digest": "sha1:2C3H5FWIJTD2IPAO2BXQEHXG63MU26OT", "length": 12257, "nlines": 95, "source_domain": "kuruvi.lk", "title": "மலையகம் Archives | Page 2 of 86 | Kuruvi", "raw_content": "\nகொழும்பிலிருந்து புப்புரஸ்ஸ வந்த பெண்ணுக்கு கொரோனா\nகொழும்பிலிருந்து கம்பளை, புப்புரஸ்ஸ மணிக்கட்டி தோட்டத்தின் எச்.எம். பிரிவுக்குவந்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு, கிருளப்பனை பகுதியில் தொழில் செய்த குறித்த பெண் கடந்த...\nவரலாற்று சாதனை படைத்த ஹொப்டன் விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயம்\nபசறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஹொப்டன் விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயத்தில் 2020 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட பெறுபேறோடு பதினொரு மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அத்தோடு பரீட்சைக்கு...\n‘மலையக தொழிற்சங்க துறவியின் 102ஆவது ஜனன தினம்’\nதொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் வி.கே வெள்ளையனின் 102ஆவது ஜனன தினம் இன்றாகும். வி.கே. வெள்ளையன் (வெள்ளையன் காளிமுத்து வெள்ளையன், நவம்பர் 28, 1918 - டிசம்பர் 2, 1971) இலங்கையின் மலையகத்...\nநோர்வூட்டில் தீக்கிரையானது லயன் குடியிருப்பு 50 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதி\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் இன்றிரவு (27.11.2020) ஏற்பட்ட தீ விபத்தால் 13 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால் 50 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாகியுள்ளனர். அவர்களின் உடமைகளும்,...\n‘இரட்டைப்பாதையில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு’\nஉடப்பலாத்த பிரதேச சபைக்கு உட்பட்ட புஸல்லாவை - வகுகப்பிட்டிய, இரட்டைப்பாதை பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகின்றது. கூட்டமாக வருகின்ற குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து உணவுப் பொருட்களையும் ஏனைய கைக்கெட்டிய பொருட்களையும் எடுத்துச்...\nபசறை பகுதியில் மேலும் நால்வருக்கு கொரோனா\nபதுளை, பசறை கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பசறை சுகாதார பிரிவின் வைத்திய அதிகாரி தெரிவித்தார். இப்பகுதியில் இதற்கு முன்னர் எழு பேருக்கு...\n‘தரிசு நிலங்க��ை மலையக இளைஞர்களுக்கு வழங்குங்கள்’\n\" பெருந்தோட்டப் பகுதிகளில் பயிரிடப்படாத 12,000 தொடக்கம் 15000 ஹெக்டராக தரிசு நிலங்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தரிசு நிலங்கள் மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு பிரித்து வழங்கப்படவேண்டும்.\" - என்று தொழிலாளர்...\nகொழும்பிலிருந்து கலஹா வந்த இளைஞனுக்கு கொரோனா\nகொழும்பிலிருந்து கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை, யோகலெட்சுமி தோட்டத்துக்கு வருகைதந்திருந்த நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, மெலிபன் வீதியிலேயே இவர் தொழில் புரிந்துள்ளார். இவருடன் தொழில்புரிந்த நிலையில் பொகவந்தலாவை வந்த இருவருக்கு...\nமத்திய மாகாணத்தில் 377 பேருக்கு கொரோனா தொற்று\nமத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது என்று மாகாண சுகாதார காரியாலயம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் 177 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில 100 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 100...\nகலஹா – வீசந்திரமலை பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nகலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா - வீசந்திரமலை பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 33 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அவரை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு...\nராமாயண கதையில் சீதையாக கீர்த்தி சனான்\nராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் புதிய படம் தயாராகிறது. இந்த படத்தை 3 டியில் எடுக்கின்றனர். இதில் ராமராக பிரபாஸ்...\n‘மாஸ்டர்’ படம் எப்போது, எப்படி வெளிவரும்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இதுவரை 4...\n‘குழந்தைகளுக்கான படத்தை ஜனவரியில் வெளியிட திட்டம்’\nகுழந்தைகளை நல்வழியில் நடத்திசெல்வது ஒரு சவால் என்ற கருத்தை எடுத்துரைக்கும் வகையில் குழந்தைகளுக்கான படமொன்று வெளிவரவுள்ளது. “ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி...”...\nஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக தேர்வான ஜல்லிக்கட்டு\nஉலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF.html", "date_download": "2020-11-30T23:15:49Z", "digest": "sha1:44Z6LZVEC6RW3OYGNPT3IAQB3PVMKXFJ", "length": 6712, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர்கள் ரஜினியும், கமலும் இணைந்து பணியாற்ற வேண்டும் – நடிகர் சுமன்! | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nஅரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர்கள் ரஜினியும், கமலும் இணைந்து பணியாற்ற வேண்டும் – நடிகர் சுமன்\nஅரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர்கள் ரஜினியும், கமலும் இணைந்து பணியாற்ற வேண்டும் – நடிகர் சுமன்\nபழனியில் கோவிலுக்கு சென்ற போது அய்யாகண்ணு மீது பாஜகவினர் தாக்குதல்\nபழனியில் கோவிலுக்கு சென்ற போது அய்யாகண்ணு மீது பாஜகவினர் தாக்குதல்\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/rajasekhar-s-daughter-shivathmika-asks-fans-to-pray-for-his-recovery-076341.html", "date_download": "2020-11-30T23:01:08Z", "digest": "sha1:JI5KRF3GDODUDJDK7OLLQGTCZIPNH6WQ", "length": 17545, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கொரோனா பாதிப்பு.. அப்பா நன்றாக இருக்கிறார், வதந்தி பரப்ப வேண்டாம்.. பிரபல ஹீரோ மகள் திடீர் ட்வீட்! | Rajasekhar's daughter Shivathmika Asks fans to pray for his recovery - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\n5 hrs ago 2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\n7 hrs ago இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\n7 hrs ago போட வேண்டியதைப் போடாமல் எக்குதப்பா போஸ்… கவர்ச்சியில் திணறிய ரசிகர்கள்\nNews ரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வ��ியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா பாதிப்பு.. அப்பா நன்றாக இருக்கிறார், வதந்தி பரப்ப வேண்டாம்.. பிரபல ஹீரோ மகள் திடீர் ட்வீட்\nசென்னை: அப்பா நன்றாக இருக்கிறார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பிரபல ஹீரோவின் மகள் கூறியுள்ளார்.\nஉலகம் முழுவதும் மிரட்டிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.\nஇந்த கொடூர வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்\nஇந்தியாவில் சமீப காலமாக, இதன் தாக்கம் குறைய தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸ் சாதாரண மக்களில் இருந்து பிரபலங்களையும் தாக்கி வருகிறது. அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், நிக்கி கல்ராணி, ஜெனிலியா, தமன்னா, ராஜமவுலி, மலைகா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூர், விஷால் உள்பட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.\nபின்னர் அவர்கள் சிகிச்சை பெற்று குணமாகினர். மலையாள படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிருத்வி ராஜூக்கும் சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, பிரபல நட்சத்திர தம்பதியான டாக்டர் ராஜசேகர், ஜீவிதா ஆகியோருக்கு குடும்பத்துடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.\nநடிகை ஜீவிதா, 80-களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். தமிழில், தப்புக் கணக்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, தர்மபத்தினி, இளமை, நானே ராஜா நானே மந்திரி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர், 'இதுதான்டா போலீஸ்' ராஜசேகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.\nஇவர்களுக்கு ஷிவானி, ஷிவாத்மிகா ஆகிய மகள்கள் உள்ளனர். ஐதராபாத்தில் வசித்து வரும் இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை டாக்டர் ராஜசேகர் உறுதிப்படுத்தி இருந்தார். 'மகள்கள் குணமடைந்துவிட்டார்கள். நானும் ஜீவிதாவும் இப்போது நன்றாக இருக்கிறோம். விரைவில் திரும்புவோம்' என்று கூறி இருந்தார்.\nஇந்நிலையில், அவர் மகள் ஷிவாத்மிகா, கொரோனாவுடன் அப்பா கடுமையாகப் போராடி வருவதாகவும் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் ட்விட்டரில் இன்று காலை கூறியிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறினர். இது பர��ரப்பானது.\nஇதையடுத்து அவர் மற்றொரு ட்வீட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி சொல்ல இயலாது. தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை. நன்றாக இருக்கிறார். உடல்நலம் பெற்று வருகிறார். உங்கள் பிரார்த்தனைகள் தேவை. பீதியடைய வேண்டாம். வதந்தி பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.\nகொரோனாவுக்குப் பிறகு.. அடுத்தப் பட ஷூட்டிங் கேன்சல்.. சில மாதங்கள் ஓய்வெடுக்க பிரபல நடிகர் முடிவு\nகொரோனா பாதிப்பு.. 3 வார சிகிச்சைக்குப் பின்.. டாக்டர் ராஜசேகர் டிஸ்சார்ஜ்.. நன்றி சொன்ன ஜீவிதா\nநடிகர், டாக்டர் ராஜசேகர் உடல்நிலை.. தயவு செய்து வதந்தி பரப்பாதீங்க.. நடிகை ஜீவீதா வேண்டுகோள்\nகொரோனாவுக்கு தீவிர சிகிச்சை.. நடிகர், டாக்டர் ராஜசேகர் உடல் நிலை.. மருத்துவமனை அறிக்கை\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் டாக்டர் ராஜசேகர் உடல்நிலை.. மருத்துவமனை அறிக்கை\nபிரபல ஹீரோ வீட்டில் குடும்பத்துடன் கொரோனா.. மருத்துவமனையில் அட்மிட்.. தீவிர சிகிச்சை\nஅந்த ரீமேக் படம் நின்னு போச்சு..'காதல் கதை'யில் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல நட்சத்திர ஜோடி மகள்\nபடப்பிடிப்புக்கு 10 நிமிடத்தில் பெர்மிஷன் கொடுத்த அமைச்சர்-டாக்டர் ராஜசேகர் பெருமிதம்\nசண்டை போட்டபோது கீழே விழுந்து நடிகர் ராஜசேகர் காயம்\nஉலக நாயகன் - திரைப்படமாகும் ஒய்.எஸ்.ஆர். வரலாறு\n“உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா..” வாரிசு நடிகையின் லிப் லாக் சீன் பற்றி ஸ்ரீரெட்டி ஆவேசம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளியே ஆட்டம் போட்டாலும்.. உள்ளுக்குள் அழுத சம்யுக்தா.. அனிதாவை எப்போதுமே மறக்கமாட்டார்\nகார்கிலில் கடும் குளிரில் ஷூட்டிங்.. பிரபல நடிகருக்கு மூளை பக்கவாதம்.. மருத்துவமனையில் அனுமதி\nசனம் வாய திறந்தாலே கலீஜ்ஜா இருக்கு.. அர்த்தத்தை சொல்லி.. சம்யுக்தாவை கட்டம் கட்டிய கமல்\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல பாப்ரி கோஷ் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.\nரியோவிடம் சண்டை இருந்தாலும் ரியோவின் தலைமைக்கு 5 ஸ்டார் வழங்கி பாலா பல்டி\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/health/24018-how-comes-cardiac-arrest-and-how-to-overcome-from-cardiac-arrest.html", "date_download": "2020-11-30T22:50:24Z", "digest": "sha1:FBF76NK2EXB6JHPXUFC6TBKCEXRX74CL", "length": 17084, "nlines": 100, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்? | how comes cardiac arrest and how to overcome from cardiac arrest - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nஇதயத்திற்கு இரத்தம் செல்வது திடீரென நின்றுபோகும் நிலை இதய செயலிழப்பு எனப்படுகிறது. இதனால் உடலின் சமநிலை சீர்குலைந்து இதய செயல்பாடு, சுவாசம் மற்றும் சுயநினைவு அனைத்தும் பாதிப்புக்குள்ளாகிறது. உடலின் செயல்பாட்டை இது பாதித்தாலும், சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படவில்லையென்றால் உயிருக்கு ஆபத்தாக முடியும். இதயம் செயல்படுவதை நிறுத்தும்போது, இதயத்தின் வழியாக இரத்தம் செல்லக்கூடிய மூளைக்கும், நுரையீரலுக்கும் ஏனைய முக்கிய உறுப்புகளுக்கும் இரத்தம் செல்வது பாதிக்கப்படுகிறது. ஆகவே பாதிப்புற்றவர் சுயநினைவிழக்கக்கூடும்; நாடித்துடிப்பிலும் பாதிப்பு தெரியக்கூடும்.\nஏற்கனவே உடல்நிலை பாதிப்பு இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, யாருக்கு வேண்டுமானாலும் இதய செயலிழப்பு நேரலாம் என்பதே அதிர்ச்சியளிக்கக்கூடிய உண்மை. ஆபத்தான அறிகுறிகள் இல்லாமலே இதய செயலிழப்பு நேரக்கூடும் என்றாலும் மூச்சுத் திணறல், நாடித்துடிப்பை உணர இயலாமை, நெஞ்சை சுற்றியுள்ள பகுதியில் வித்தியாசமான உணர்வு அல்லது வலி, திடீரென நிலைகுலைதல், அதிக இதய படபடப்பு, ஒழுங்கற்ற இதய துடிப்பு, அதிகப்படியான வியர்வை, பலவீனம் போன்ற சிறு அறிகுறிகள் ஏற்படலாம். இவற்றை அலட்சியம் செய்யக்கூடாது. உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும்.\nஇதய செயலிழப்பும் மாரடைப்பும் ஒன்றா\nஇதய செயலிழப்பு, மாரடைப்பு இரண்டுமே இதயத்தின் செயல்பாட்டை பாதித்தாலும் ஒன்று மற்றொன்றாக புரிந்துகொள்ளப்படுகிறது. இரண்டும் வேறுபட்டவை. இதயத்தில் திடீரென அடைப்பு ஏற்படுவதால் அதன் செயல்பாடு நின்றுபோவதால் மாரடைப்பு நேருகிறது. இரத்தம் ஓட்டம் நின்றுபோவதால் இதய தசை திசுக்கள் உயிரிழக்கின்றன. பரம்பரை, வாழ்வியல் முறை மற்றும் உடல்நல குறைபாடுகள் மாரடைப்புக்குக் காரணமாகின்றன. மாரடைப்பும் இதய செயலிழப்பை போன்றே ஆபத்தான பாதிப���பென்றாலும் தற்போதுள்ள மருத்துவ தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக மாரடைப்புக்கு நல்ல சிகிச்சையளிக்க முடியும். ஆகவே, உயிரிழப்பு அபாயம் குறைவு.\nமாரடைப்பை போலன்றி, இரத்தத்தை இறைத்து அனுப்பும் பணி மற்றும் இதய துடிப்பு இவற்றுக்குக் காரணமான இதயத்தின் மின்னியல் அமைப்பில் (எலெக்ட்ரிக்கல் சிஸ்டம்) பழுது ஏற்பட்டு இதயம் முற்றிலுமாக செயலிழந்து விடுவதே 'கார்டியாக் அரஸ்ட்' என்னும் இதய செயலிழப்பாகும். இதயத்தின் வென்ட்ரிக்கிள் அறையில் ஏற்படும் பிரச்னை, சீரற்ற இதய துடிப்பு இவற்றின் மூலமாகவும் 'கார்டியாக் அரஸ்ட்' நேரிடும். மாரடைப்பும் இதய செயலிழப்பு நேரிட காரணமாகலாம். மாரடைப்பிலிருந்து மீண்டு வருவோருக்கு 'கார்டியாக் அரஸ்ட்' ஏற்பட வாய்ப்புள்ளது. பிறவியிலிருக்கும் இதய குறைபாடு, இதயம் வீங்குதல், தமனி நோய், வால்வு பிரச்னை ஆகியவையும் இதய செயலிழப்புக்கு காரணமாகலாம்.\nயாருக்காவது இதய செயலிழப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ அவசர உதவிக்கான எண்ணை தொடர்பு கொள்ளவேண்டும். மருத்துவ குழுவினர் வரும் முன்னர் சிபிஆர் (cardiopulmonary resuscitation) என்னும் முதலுதவியை செய்ய வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் உயிரிழப்பு அபாயத்தை கொண்டு வரும்.\nபாதிக்கப்பட்டவரை படுக்கவைத்து அவரது மார்பை வேகமாகவும், அதிகமாகவும் அழுத்தவேண்டும். அழுத்தும்போது காற்றுக்குழல்களில் உள்ள அடைப்பு நீங்கி சுவாசிக்கமுடியும். சிபிஆர் முதலுதவி இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கிறது.\n இவற்றை செய்தால் நின்று விடும்\nகுளிர்கால நோய்களிலிருந்து தப்பிக்க உதவும் உணவு பொருள்கள் எவை தெரியுமா\nமூன்றில் ஒருவருக்கு பிளட் பிரஷர்... குறைப்பதற்கு என்ன செய்யலாம்\nஎடையை குறைக்கணும்னு ட்ரை பண்றீங்களா படுக்கிறது முன்னால இதை குடிங்க\nமகிழ்ச்சிக்கும் உணவுக்கும் சம்பந்தம் உண்டு..\nகுளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நலன்கள் கிடைக்கும்\nதண்ணீர் குடிப்பது நல்லது... ஆனால், எப்போது குடிக்கவேண்டும் தெரியுமா\nமாதுளைப் பழத்தில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு திறன்\nசர்க்கரை நோயுள்ளோர் வாழைப்பழம் சாப்பிடலாம்... ஏன் தெரியுமா\nஇளமையான தோற்றம் நீடிக்கவும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவுகிறது ��து தெரியுமா\nகுளிர்காலத்தில் இந்தப் பழங்களை சாப்பிட்டால் சருமத்தை பாதுகாக்கலாம்\nகுளிர்கால உடல் கோளாறுகளிலிருந்து தப்பிப்பது எப்படி\nகால் வெடிப்பினால் கஷ்டப்படுகிறீர்களா.. அப்போ உடனே இதை செய்யுங்கள்..\nகுளிர்காலத்தில் மூட்டுவலி அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்\nபெண்களை விட சீக்கிரமாக எடை குறையும் ஆண்கள் - ஆண்கள் தின வாழ்த்துகள்\nகுரூப் பார்மேஷன், அனிதாவின் தாழ்வு மனப்பான்மை,கொளுத்திப் போட்ட பிக் பாஸ் - என்ன நடந்தது\nஅருப்புக்கோட்டையில் பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்ற நபர் கைது.\n4 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும்.. ஆகஸ்டுக்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்\nகையில் ஒயின் கிளாஸுடன் வலம் வந்த பிரபல ஹீரோயின்..\nடெல்லியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் 800 ரூபாயாக குறைப்பு\nகொரோனா தடுப்பு மருந்து.... எப்டிஏவிடம் அனுமதி கோரி அமெரிக்காவின் மாடெர்னா விண்ணப்பம்\nபுயல் தகவல் கிடைக்கவில்லை : 1500 குமரி மீனவர்கள் கதி என்ன\nசெந்தூர், காரைக்கால் மற்றும் மதுரை- புனலூர் விரைவு சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கம்\nநடராஜின் இடம் காலத்தின் கட்டாயம்.. காமெடி நடிகர் ஆதரவு\n7.5 சதவீத உள் ஒதுக்கீடில் மருத்துவபடிப்பு : வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க அரசு முடிவு\nஎங்கள் போராட்டம் தொடரும்.. மோடியால் ஆக்ரோஷமான விவசாயிகள்\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\nசீனாவுக்கு தீவு.. அமீரகத்துக்கு கழுகு... நிதி நிலையால் பாகிஸ்தான் தாராளம்\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nகுளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நலன்கள் கிடைக்கும்\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத��தாக கலந்து கொண்ட ஆண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/7697.html", "date_download": "2020-11-30T23:00:00Z", "digest": "sha1:7FTQJSDDN2SQONRFT73DYHQ3WWT3FCXN", "length": 5864, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "ஐ.எஸ் ஆதரவாளர்களுக்கு அவுஸ்ரேலியாவில் தடை! – DanTV", "raw_content": "\nஐ.எஸ் ஆதரவாளர்களுக்கு அவுஸ்ரேலியாவில் தடை\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்ட அவுஸ்ரேலியர்கள், நாடு திரும்புவதற்குத் தடை விதிக்கும் சட்ட மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பெண்கள் சிரியா சென்றனர்.அங்கு பயங்கரவாதிகளின் மனைவிகள் ஆகி, குழந்தைகளையும் பெற்றனர்.\nதற்போது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்ட நிலையில், அந்த பெண்களும், குழந்தைகளும் சிரியாவிலுள்ள தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் சுமார் 50 பேர் அவுஸ்ரேலியர்கள் ஆவர்.\nஇந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட பெண்களை மீண்டும் நாட்டுக்குள் அனுமதித்தால், அது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவித்து வந்தனர்.\nஇதனையடுத்து, சிரியா அகதிகள் முகாம்களிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை திரும்பப் பெறுவதை 2 ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பதற்கான சட்ட மசோதா அவுஸ்ரேலியா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (நி)\nமருந்துகளின் மொத்த ஏற்றுமதியை முடக்கியது கனடா\nஈரானின் அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேலைக் குற்றஞ்சாட்டும் ஈரான்\nகொரோனா தடுப்பூசி விநியோக நடவடிக்கையில் மதத் தலைவர்களை ஈடுபடுத்தும் இந்திய மத்திய அரசு\nஎதியோப்பியாவில் மோதல்: இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/165547-.html", "date_download": "2020-11-30T23:26:48Z", "digest": "sha1:7WRRB5V7VW7Y36JZEKQVSRTFCRKJNHYS", "length": 11142, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "வீடியோ | வீடியோ - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்pic.twitter.com/osLpayByoc\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nஅவிட்டம், சதயம், பூரட்டாதி; வெற்றி தரும் நட்சத்திர நாட்கள், சிக்கலில் சிக்கவைக்கும் நட்சத்திரங்கள்;...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம் விமர்சனம்; சிஐடியூ வேதனை\nபுதுவையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் வீதம் 97% ஆக உயர்வு: பரிசோதனை 4 லட்சத்தைத்...\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகம்- நாமே தயாரிப்பது எப்படி- மருத்துவர்...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும்...\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nஅவிட்டம், சதயம், பூரட்டாதி; வெற்றி தரும் நட்சத்திர நாட்கள், சிக்கலில் சிக்கவைக்கும் நட்சத்திரங்கள்;...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம் விமர்சனம்; சிஐடியூ வேதனை\nஆண்டாண்டு காலமாக நடந்த மோசடிகளால் விவசாயிகள் அச்சம்: பிரதமர் மோடி கடும் தாக்கு\nமகத்தான மனிதர்கள்: ஜி.வி.பிரகாஷின் புதிய முயற்சி\nஎன்னவாகும் எல்லை தாண்டிய திமுக வாக்குறுதிகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2020/08/25151919/1822578/NewGeneration-Maruti-Celerio-Launch-Timeline-Revealed.vpf", "date_download": "2020-12-01T00:23:02Z", "digest": "sha1:ZKGWORQ5SL2PATHPWPLY2CHPO5GBMION", "length": 15007, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய தலைமுறை மாருதி செலரியோ வெளியீட்டு விவரம் || New-Generation Maruti Celerio Launch Timeline Revealed", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதிய தலைமுறை மாருதி செலரியோ வெளியீட்டு விவரம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை செலரியோ மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை செலரியோ மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nமாருதி சுசுகி நிறுவனம் புதிய தலைமுறை செலரியோ ஹேட்ச்பேக் மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 2020 மாருதி சுசுகி செலரியோ மாடல் முற்றிலும் புது வடிவமைப்பில், மேம்பட்ட இன்டீரியர்கள் மற்றும் புதிய அம்சம், உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.\nமுன்னதாக செலரியோ மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. இந்த கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாகி வருகிறது. இதே பிளாட்ஃபார்மிலேயே வேகன்ஆர் மாடலும் உருவாகி இருக்கிறது. புதிய தலைமுறை செலரியோ மாடலில் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.\nபுதிய செலரியோ மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. தோற்றத்தில் இது பார்க்க வேகன்ஆர் ஹேட்ச்பேக் போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.\nதற்சமயம் விற்பனையானகும் செலரியோ மாடல் 2014 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகிறது. இது மாருதியின் என்ட்ரி லெவல் மாடல்களில் ஒன்றாகும். இதன் விலை ரூ. 4.46 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nநிசான் மேக்னைட் மாடல் முன்பதிவு விவரம்\nபிரீமியம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் அறிமுகம்\nடாடா கார் இந்திய வெளியீட்டில் திடீர் மாற்றம்\nடொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் முன்பதிவு விவரம்\nவால்வோ எஸ்60 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசோதனையில் சிக்கிய புதிய செலரியோ\nவிற்பனையில் புதிய மைல்கல் எட்டிய எர்டிகா\nடிஜிட்டல் தளத்தில் இத்தனை லட்சமா விற்பனையில் அசத்தும் மாருதி சுசுகி\n ஷாக் கொடுத்த மாருதி சுசுகி\nபலேனோ மாடலுக்கு புதிய டீசர் வெளியிட்ட மாருதி சுசுகி\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/10/30040112/2017850/Nellai-to-Varanasi-special-train--IRCTC.vpf", "date_download": "2020-12-01T00:23:20Z", "digest": "sha1:4K5R7FFGUTPIYJZHO3VCGDIFDXTAAUXO", "length": 16295, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லை - வாரணாசிக்கு சுற்றுலா ரெயில் இயக்கம் || Nellai to Varanasi special train - IRCTC", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநெல்லை - வாரணாசிக்கு சுற்றுலா ரெயில் இயக்கம்\nபதிவு: அக்டோபர் 30, 2020 04:01 IST\nதீபாவளி தினத்தன்று கங்கையில் நீராடுவதற்கு வசதியாக ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் நெல்லையில் இருந்து வாரணாசிக்கு வருகிற 11-ந்தேதி சுற்றுலா ரெயில் புறப்படுகிறது.\nதீபாவளி தினத்தன்று கங்கையில் நீராடுவதற்கு வசதிய���க ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் நெல்லையில் இருந்து வாரணாசிக்கு வருகிற 11-ந்தேதி சுற்றுலா ரெயில் புறப்படுகிறது.\nஇந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) பாரத தரிசன சுற்றுலா ரெயில் மூலம் இதுவரை 370-க்கும் மேற்பட்ட யாத்திரைகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.\nதமிழகத்தில் இந்த ரெயில் ‘தீபாவளி கங்கா ஸ்நான ரெயில்’ என்ற பெயரில் நெல்லையில் இருந்து அடுத்த மாதம் (நவம்பர்) 11-ந் தேதி புறப்படுகிறது. மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக தமிழகத்தை கடந்து செல்லும் இந்த ரெயில், முதலில் கயாவுக்கு செல்கிறது.\nஅங்கு, பல்குனி நதியில் பயணிகள் நீராடவும், விஷ்ணு பாத கோவிலில் முன்னோருக்கான காரியங்களை செய்யவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. பின்னர் தீபாவளியன்று (நவம்பர் 14-ந்தேதி) வாரணாசியில் கங்கையில் ‘ஸ்நானம்’ செய்து, காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் அன்னபூரணி தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.\nமேலும் பிரயாக்ராஜ்ஜில் (அலகாபாத்) கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் நீராடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த ஆன்மிக சுற்றுலா 8 நாட்கள் கொண்டது. இதற்கு கட்டணம் ரூ.7,575 ஆகும். ரெயிலில் படுக்கை வசதி, சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்கும் வாகன வசதி ஆகியவை இந்த பயணக்கட்டணத்தில் அடங்கும்.\nஇதுபற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ள 90031 40680 மற்றும் 98409 48484 ஆகிய எண்களில் சென்னை அலுவலகத்தையோ, அல்லது 82879 31977 என்ற எண்ணில் மதுரை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி.யின் சுற்றுலா முதுநிலை செயல் அதிகாரி மாலதி ரத்தினம் கூறியுள்ளார்.\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூ���ுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்\nமக்களவைக்கு புதிய பொதுச்செயலாளர் நியமனம் - சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு\nஸ்ரீநகரில் பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றிய ராணுவம் - மெகபூபா முப்தி குற்றச்சாட்டு\nடெல்லியில் போராடும் விவசாயிகளின் பயத்தை மத்திய அரசு போக்க வேண்டும் - நிதிஷ்குமார் கருத்து\nபோராட்டத்தை பலவீனப்படுத்தாமல் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச வேண்டும் - கே.எஸ்.அழகிரி\nரெயில் பயணத்தின்போது பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ‘எனது தோழி’ திட்டம்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/puducherry-police-si-mystery-death", "date_download": "2020-11-30T22:44:07Z", "digest": "sha1:5SI72EEIPTRJYS2FZRHPJLNOJ254KRYQ", "length": 7884, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 December 2019 - மாமூல் வாங்காததால் கொலை செய்யப்பட்டாரா எஸ்.ஐ? | Puducherry Police SI Mystery death", "raw_content": "\n - கரீபியன் கடலில் நித்தியின் ‘கன்னி’த்தீவு\n - பரிதவித்த நீலகிரி கிராமங்கள்... கைகொடுத்த விகடன்\n‘வெளியே வந்தால் ஆசிட் அடிப்போம்\nசுற்றி மல்லிகைப்பூச்செடி... நடுவில் கஞ்சா பயிர்\nமிஸ்டர் கழுகு: தமிழக காவல்துறையில் புதுப்பதவி\nவிகடன் லென்ஸ்: 40.34 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் அம்போ\nபஸ் பயண வாரன்ட்... பல லட்சம் மோசடி\nஉயரப்போகும் தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங���கள்\nமாமூல் வாங்காததால் கொலை செய்யப்பட்டாரா எஸ்.ஐ\nமகாராஷ்டிராவில் மோடி வித்தை பலிக்கவில்லை\n“மண்ணுக்கான மார்க்சியமே வெற்றிக்கான வழி\n - 10 - “மனித உயிரைவிட மேலான மனித உரிமை எதுவுமில்லை\nநிலம் நீதி அயோத்தி 6: “மதம் பிடித்தவனுக்கு உள்ளூர் என்ன... வெளியூர் என்ன\nமாமூல் வாங்காததால் கொலை செய்யப்பட்டாரா எஸ்.ஐ\nபுதுவையை உலுக்கும் போலீஸ் மரணம்\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://notice.newmannar.com/2014/05/Vernika.html", "date_download": "2020-11-30T22:59:16Z", "digest": "sha1:V2YAKAV4RUT2EXTYYFPO74QXOYHCM3KP", "length": 4863, "nlines": 70, "source_domain": "notice.newmannar.com", "title": "மரண அறிவித்தல் - Mannar Notice", "raw_content": "\nHome » மரண அறிவித்தல் » மரண அறிவித்தல்\nபிரான்ஸை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட முரளிதரன் வேர்னிகா 29.04.2014 அன்று இறைபதம் அடைந்தார்.திரு,திருமதி.முரளிதரன் கிஷாந்தினி அவர்களது பாசமிகு இளைய மகளும் ,வேர்ஜினி அவர்களின் அன்பு சகோதரியும் ஆவார்.\nதிரு,திருமதி.இராசையா யோகாம்பிகை (முல்லைத்தீவு) அவர்களினதும் திரு,திருமதி.முத்துலிங்கம் தெய்வமணி (மன்னார் ) ஆகியோரினதும் பாசமிகு பேத்தியுமாவார்.\nசத்தியலோகன் ஜோதிமலர்(பிரான்ஸ்),சிவராசா விஜிதா (முல்லைத்தீவு) ,சதீஸ்குமார் சுகிர்தா(லண்டன்),கோபாலகிருஷ்ணன் ரதீஸ்வரி (லண்டன்), சேதுராஜா துஷ்யேந்தினி(லண்டன்), பிரபா சிவதர்சினி (லண்டன்),சதீஸ்வரன் சாருபிரபா(லண்டன்), விஜிதன் (லண்டன்) ஆகியோரின் அன்புமிகு மருமகளுமாவார்.\nமுகுந்தன் மதி(பிரான்ஸ்),கிருஸ்ணகுமார் சிவாஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளுமாவார்.\nமதுசன்,மதுசா,மிதுனா ஆகியோரின் உடன்பிறவா சகோதரியுமாவார்.\nஎதிர்வரும் திங்கட்கிழமை(05.05.2014) பி.ப.12.00-2.00 மணி வரை\n75015 PARIS இல் வைக்கப்படும்\nதிங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு\n92000 NANTERRE இல் இடம் பெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்க��் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமுரளிதரன் -0033 (0) 601590831(பிரான்ஸ்)\nசத்தியலோகன் - 0033 (0) 624153884 (பிரான்ஸ்)\nலிங்கன் -0033 (0) 601881861(பிரான்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2020-11-30T23:43:39Z", "digest": "sha1:2PYUS6PXUA2P3APMUYJ55BVYFYQ5TVSD", "length": 11664, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "சிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார் |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nமத்தியபிரதேச முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் பதவியேற்ற விழாவில், முன்னாள் முதல்வரான, பாஜகவின் சிவராஜ் சவுகான் நடவடிக்கை அனை வரையும் கவர்ந்தது. மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்ட சபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. பாரதிய ஜனதா அதைவிட 5 இடங்கள் குறைவாக 109 தொகுதிகளை கைப்பற்றியது.\nஆட்சி அமைக்க குறைந்தது 116 எம்எல்ஏக்கள் தேவை என்றநிலையில், 2 எம்எல்ஏக்கள் பலம்கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப் படுவதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அறிவிக்கப் பட்டது.\nநேற்று, கமல்நாத் முதல்வராக பதவியேற்கும் விழா தலைநகர் போபாலில் நடைபெற்றது. இந்த பதவியேற்புவிழாவில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடித்து அசத்தி முதல்வராக பதவி வகித்த வரும், அம்மாநில மக்களால் “மாமா” என்று அன்போடு அழைக்கப்பட கூடியவருமான, சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்றார். 3 முறை தொடர்ந்து முதல்வராக பதவிவகித்தவர், சிறு சீட்டுகள் இடைவெளியில் ஆட்சியை இழந்துள்ள போதிலும், உற்சாகத்தோடு அந்தநிகழ்வில் பங்கேற்றார்.\nமேலும் விழாமேடையில் கமல்நாத் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மத்தியபிரதேச முன்னணி தலைவர்களில் ஒருவரும், அம்மாநில முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தவருமான, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் கைகளை தூக்கிபிடித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இந்தபுகைப்படம் தேசிய அளவில் வைரலாக சுற்றி வருகிறது. மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை பிடித்திருக்கலாம், ஆனால் பதவி ஏற்பு விழாவில் மக்களின் இதயங்களில் சிவராஜ்சிங் சவுகான் இடம் பிடித்து விட்டார் என்று கூறுகிறார்கள் நெட்டிசன்கள்.\nமூத்த பாஜக தலைவர் ராம்மாதவ் ட்வீட்டரில், இதுபற்றி கூறுகையில், காங்கிரஸ் கட்சியை விட அதிகமான வாக்குகளை பெற்ற போதிலும், வெறும் ஐந்து இடங்களில் காங்கிரசை விட குறைவாக வெற்றி பெற்றிருந்த போதிலும், பதவி மீது மோகம் இல்லாமல் சிவராஜ்சிங் சவுகான் நடந்துகொண்டவிதம் என்பது பாராட்டத்தக்கது. அவர் இதயங்களை வென்றுவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.\nமத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்\nகாங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை.\n22 எம்எல்ஏ.,களுக்கும் தேர்தலில் மீண்டும்போட்டியிட…\nஉட்கட்சி மோதலில் தான் காங்கிரஸ் அரசு கவிழந்துள்ளது\nமத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்\nதிக்விஜய்சிங், கமல்நாத் மத்தியப் பிரதேசத்தின் துரோகிகள்\nகுறைந்த செலவில் தரமான சுகாதார வசதி\nமத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக ...\nஉட்கட்சி மோதலில் தான் காங்கிரஸ் அரசு க� ...\nகாங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சிய� ...\nமத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்க� ...\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்று� ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nகாட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்\nஇலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/hackathon/", "date_download": "2020-11-30T23:26:25Z", "digest": "sha1:JIAJH3OHWYWHORSZW2PPNI5HDWE34DRV", "length": 12790, "nlines": 202, "source_domain": "www.kaniyam.com", "title": "hackathon – கணியம்", "raw_content": "\nநிகழ்வுக் குறிப்புகள் – தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – 2 – ஆகஸ்டு 24 2019\nகணியம் பொறுப்பாசிரியர் August 30, 2019 2 Comments\nநாம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிரல் திருவிழா-2 கணியம் அறக்கட்டளை சார்பில் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது. காலை பத்து மணிக்குத் திருவிழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கணியம் பொறுப்பாளர்களில் ஒருவரான திரு. சீனிவாசன் முதல் ஆளாக வந்து, கொண்டாட்டத்திற்கு வந்திருந்த பட்டதாரி இளைஞர்களுடன் உரையாடத் தொடங்கினார். நிரல் திருவிழா எதற்கு\nபைதான் நிரல் திருவிழா – விழுப்புரம் – ஜூன் 9 2019\nகணியம் பொறுப்பாசிரியர் June 7, 2019 0 Comments\nதொழில்நுட்பம் கற்க வேண்டுமென்றால் பணம் வேண்டும் என்பது பழமொழிப்போல ஊறிக்கிடக்கும் வரி. ஆனால் தொழில்நுட்பமே மக்களுக்கானது என்ற அடிப்படை உன்மை உரக்க உரைத்துக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பு தான் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (VGLUG). இதன் அடிப்படை நோக்கம் தொழில்நுட்பம் சார்ந்து மட்டுமல்ல. அந்த தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகம் செய்து அதன்மூலம் மக்களை பயனடைய…\n17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு – ஜூலை 6,7,8, 2018 – கோவை\nகணியம் பொறுப்பாசிரியர் July 5, 2018 0 Comments\nஉத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு ஜூலை 6,7,8, 2018 தேதிகளில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கின்றனர், மேலும், மக்கள் அரங்கம் என்ற வகையில் கீழ்வரும் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. (கட்டணம் உண்டு. 600ரூ…\nசென்னை விக்கி நிரல் திருவிழா, சூலை 23 2017\nகணியம் பொறுப்பாசிரியர் July 19, 2017 0 Comments\nவரும் ஞாயிறு அன்று சென்னை லினக்சு பயனர் குழு நடத்தும் விக்கி நிரல் திருவிழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக��கிறோம். இடம் Hexolabs Interactive Tech Pvt Ltd, Type II/17, Dr.VSI Estate, திருவான்மியூர், சென்னை 41. தொலைபேசி – 044 42169699 NIFT அருகில், Origin Towers எதிரில். நேரம் ஞாயிறு 23.07.2017…\nதமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – ஏப்ரல் 23 – சென்னை\nகணியம் பொறுப்பாசிரியர் April 22, 2017 0 Comments\nநீங்கள் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கத்தில் பங்கு பெற விரும்புகிறீர்களா தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா பிற கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களை சந்திக்க வேண்டுமா பிற கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களை சந்திக்க வேண்டுமா இதோ ஒரு வாய்ப்பு. தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா நாள் – ஏப்ரல் 23, 2017, ஞாயிறு நேரம் – காலை 10.00…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=51004", "date_download": "2020-11-30T23:45:44Z", "digest": "sha1:KTOFCRYHSFHINQ524SEKYH4GG7WPFVAO", "length": 3520, "nlines": 54, "source_domain": "www.paristamil.com", "title": "அம்மா கொடுத்த அழகிய காதலி....!- Paristamil Tamil News", "raw_content": "\nஅம்மா கொடுத்த அழகிய காதலி....\nஒரு இளைஞன் தனக்கான காதலியை தேடும் போது எவ்வாறு கஷ்டங்களை எதிர்கொள்கிறான் என்பதை சொல்கிறது இந்த குறும்படம்.\nதன் விரும்பும் பெண்கள் வேறு ஒருவருக்கு சொந்தமாகும் போது அவனின் உணர்வை இயல்பாக வெளிக்காட்டுகிறது.\nஅந்த இளைஞனுக்கு இறுதியில் எவ்வாறான முடிவு கிடைக்கிறது என்ப அழகான காதல் கதையாக சொல்கிறது MY Angel எனும் குறும்படம்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது\nலண்டன் வாழ் இலங்கை தமிழர்களின் படைப்பு ஆட்டம் போடவைக்கும் கொரோனா லொக்டவுன் பாடல்\nலண்டன் வாழ் ஈழத்தமிழர்களின் பிரமாண்ட படைப்பு மனங்களை உருக���் செய்யும் தாயுமானவள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cached4.monster/category/double_penetration", "date_download": "2020-11-30T23:55:54Z", "digest": "sha1:YS3P2T34RRQOVWD73PPYIOIU4E2UELV6", "length": 7932, "nlines": 69, "source_domain": "cached4.monster", "title": "காண்க புதிய குளிர் ஆபாச இலவச ஆபாச திரைப்படங்கள் ஆன்லைன் உயர் வரையறை மற்றும் உயர் தரமான இருந்து xxx வகை இரண்டு கைகள் யோனியில் விடுதல்", "raw_content": "\nஇரண்டு கைகள் யோனியில் விடுதல்\nஒரு மூத்த பணி சக ஊழியர் ஒரு இளம் ஊழியருக்கு அம்மாவுடன் தேசி செக்ஸ் சரியான ஓய்வு கற்பித்தார்\nநான் மகன் மற்றும் தாய் செக்ஸ் HD தயவுசெய்து திருப்பிச் செலுத்தினேன்\nபேண்டஸி காரணமின்றி தாய் மற்றும் மகன் ஹோட்டல் செக்ஸ்\nசக்ஸ் வயதான தாய் மகன் செக்ஸ் வீடியோ மற்றும் ரூபாய்க்கு கொடுக்கிறது\nகவர்ச்சியான குழந்தை தாய் மற்றும் மகன் xxx கவர்ச்சியான வீடியோ ஒரு யோனியைக் கவரும்\nஇந்த ரெட்ஹெட் என் இதயத்தின் அடிப்பகுதியில் தாய் மற்றும் மகன் செக்ஸ் வீடியோ HD இருந்து செக்ஸ்\nபியர் உட்மேனின் நடிப்பில் தாய் மற்றும் மகனுடன் செக்ஸ் ஜான்\nஅமிரா அதாரா வீட்டில் சிற்றின்ப மசாஜ் சேவைகளை வழங்குகிறது சூரியன் மற்றும் தாய் செக்ஸ்\nவெறும் ஆபாச xxx செக்ஸ் அம்மா மற்றும் சான்\nபிரித்து தாய் மற்றும் மகன் செக்ஸ் இந்தியில் நடவு செய்யுங்கள்\nசக்திவாய்ந்த மார்பகங்கள் தாய் மகன் கவர்ச்சியான வீடியோ\nகவர்ச்சியான நிக்கோல் அனிஸ்டன் தாய் மற்றும் மகன் HD செக்ஸ்\ndesi mom sex desi செக்ஸ் அம்மா desi தாய் மகன் செக்ஸ் hindi செக்ஸ் அம்மா xxx கவர்ச்சியான வீடியோ அம்மா xxx செக்ஸ் அம்மா xxx செக்ஸ் அம்மா சான் xxx செக்ஸ் அம்மா மற்றும் சூரியன் அம்மா இந்தி செக்ஸ் அம்மா கவர்ச்சியை கவர்ந்திழுக்கிறார் அம்மா சான் கவர்ச்சியான வீடியோ அம்மா சான் செக்ஸ் HD அம்மா சூரிய கவர்ச்சியான வீடியோ அம்மா செக்ஸ் x வீடியோ அம்மா செக்ஸ் இந்தி அம்மா செக்ஸ் சமையலறை அம்மா செக்ஸ் முழு வீடியோ அம்மா செக்ஸ் வீடியோ இந்தி அம்மா தூங்கும் செக்ஸ் வீடியோக்கள் அம்மா பாலியல் கட்டாய அம்மா மகன் காம கதை அம்மா மகன் காம கதைகள் அம்மா மகன் காம கதைகள் 2018 அம்மா மகன் காம களியாட்டம் அம்மா மகன் காம லீலைகள் அம்மா மகன் காம விளையாட��டு அம்மா மகன் காம வெறி அம்மா மகன் காம வெறி கதைகள் அம்மா மகன் காமக் கதை அம்மா மகன் காமக் கதைகள் அம்மா மகன் செக்ஸ் நேசிக்கிறார் அம்மா மகன் தமிழ் காம கதைகள் அம்மா மகன்காம கதைகள் அம்மா மற்றும் சான் கவர்ச்சியான வீடியோ அம்மா மற்றும் சூரிய கவர்ச்சியாக அம்மா மற்றும் சூரிய கவர்ச்சியான வீடியோ அம்மா மற்றும் சூரிய கவர்ச்சியான வீடியோக்கள் அம்மாவுடன் கடினமான செக்ஸ் ஆங்கில அம்மா செக்ஸ் வீடியோ ஆங்கில மம் செக்ஸ் வீடியோ ஆசிய அம்மா செக்ஸ் உண்மையான அம்மா செக்ஸ் உண்மையான அம்மா செக்ஸ் வீடியோ உண்மையான அம்மா மகன் செக்ஸ் உண்மையான தாய் மகன் செக்ஸ் உண்மையான தாய் மற்றும் மகன் செக்ஸ் வீடியோக்கள் கட்டாய அம்மா செக்ஸ் கட்டாய அம்மா செக்ஸ் வீடியோக்கள் கவர்ச்சியான இந்திய அம்மா கவர்ச்சியான தாய் மற்றும் மகன்\n© 2020 காண்க ஆபாச திரைப்பட ஆன்லைன் இலவச", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F.html", "date_download": "2020-11-30T23:42:03Z", "digest": "sha1:3D6D2YCOGHFXBEQRB6R2Q5ZLPVSPOUB5", "length": 6959, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "தூக்குக் கயிறு,விஷப் பாட்டில் ரெடி : அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணனுக்கு புகழேந்தி அழைப்பு | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nதூக்குக் கயிறு,விஷப் பாட்டில் ரெடி : அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணனுக்கு புகழேந்தி அழைப்பு\nதூக்குக் கயிறு,விஷப் பாட்டில் ரெடி : அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணனுக்கு புகழேந்தி அழைப்பு\nமத்திய அரசு ந��யூட்ரினோ,ஸ்டைர்லைட்,ஹைட்ரோ கார்பன்,பெட்ரோல் குழாய்க் கிணறுகள்,கெயில் போன்ற நச்சுத் திட்டங்களை தமிழகத்தில் அமைக்க முயற்சிப்பது ஏன்\nகாவிரியில் பிச்சை கேட்கவில்லை உரிமையை கேட்கிறோம் என மாணவர்கள், இளைஞர்கள் மெரினாவில் முழக்கம்..\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/women-must-be-saved-from-the-wizard-complain-to-the-gov", "date_download": "2020-12-01T00:23:56Z", "digest": "sha1:XF45GEQAI4TVHJBJGK7L2LP4GOUEBH75", "length": 12001, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "போலி மந்திரவாதியிடம் இருந்து பெண்கள் காப்பாற்ற வேண்டும்! ஆட்சியரிடம் புகார்", "raw_content": "\nபோலி மந்திரவாதியிடம் இருந்து பெண்கள் காப்பாற்ற வேண்டும்\nசேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மந்திரவாதி கார்த்திகேயன். இவர், பலரிடம் பல லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக வந்துள்ள புகாரை அடுத்து அவரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவேலூர் மாவட்டம், புங்கனூர் கிராமம், தென்னாண்டை தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (24). மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம், கடந்த 12 ஆம் தேதி கோபிநாத் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், மகா காளி மந்திராலயம் என்ற விளம்பரத்தைப் பார்த்து, பெரம்பலூரில் தங்கியிருந்த மந��திரவாதி கார்த்திகேயனை நேரில் சந்தித்தேன். இவருக்கு பல ஆயிரம் இளைஞர்களும், குடும்ப பெண்களும் பக்தர்களாக உள்ளனர்.\nஅப்போது எங்கள் குடும்பத்தால் விற்பனை செய்ய முடியாமல் இருந்து வந்த நிலத்தை விற்பதற்கு வழிகேட்டபோது, என் குடும்ப பிரச்சனைகளை மந்திரத்தின் மூலம் தீர்ப்பதாக சொன்னார்.\nஅவர் கூறியதை நம்பி முதலில் ரூ. 15 ஆயிரத்தில் ஆரம்பித்து, ரூ.5 லட்சத்து, ரூ.12 ஆயிரம் வரை சிறிது சிறிதாக பணத்தை வாங்கியுள்ளார். இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டில் மாந்திரீகத் தொழிலில் பெண்ணின் சடலத்தை வைத்து பூஜை நடத்திய நிலையில் போலீசாரால் கைது செய்யப்படலாம் என்ற நிலையின்போது எனது பணத்தை திருப்பித் தரும்படி கேட்டேன். இந்த சமயத்தில் மோசடி புகாரில் கார்த்திகேயனை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையிலடைத்தனர்.\nபணத்தை சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் திருப்பித் தருவதாக கார்த்திகேயன் என்னிடம் கூறியிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தை உடைத்து ஜாமினில் வெளியே வந்த கார்த்திகேயன், 2 தவணைகளில் பணம் தருவதாக எஸ்.ஐ. அகிலன் முன்னிலையில் என்னிடம் உறுதி கூறினார்.\nஇது தொடர்பாக நான் 20 முறைக்குமேல் அலைந்தும் இப்போது வழக்கு முடியட்டும் தருகிறேன் என்று கூறி வருகிறார். இப்போது பணத்தைவிட ஆபத்தாக பல இளைஞர்களையும், பெண்களையும மாந்திரீகம் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறித்து வருகிறார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், குடும்ப பெண்களை காப்பாற்ற வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. கோபிநாத்தின் இந்த புகாரை அடுத்து, மந்திரவாதி கார்த்திகேயனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபலரிடம் பல லட்சம் மோசடி\nஇளைஞர்கள் - பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\nரஜினிக்கு 234 தொகுதிகளிலும் ஆதரவு... கட்சி தொடங்கும் முன்பே ஆதரவை வழங்கிய அர்ஜூன் சம்பத்..\nஉச்சகட்ட கவர்ச்சி... காலை தூக்கி ஏடாகூடமாக போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/corning-introduced-gorilla-glass-6-for-smartphones-118072400038_1.html", "date_download": "2020-11-30T23:54:54Z", "digest": "sha1:D3YYVR4A2K7C6F6EYPIQEMVFITVDRXDO", "length": 13408, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "எத்தனை முறை கீழே விழுந்தாலும் ஸ்மார்ட்போன் உடையாதாம்: கொரில்லா கிளாஸ் 6 | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎத்தனை முறை கீழே விழுந்தாலும் ஸ்மார்ட்போன் உடையாதாம்: கொரில்லா கிளாஸ் 6\nஸ்மார்ட்போன்களுக்கு பாதுகாப்பான திரையை வடிவமைத்து வரும் கார்னிங் நிறுவனம் தற்பொது கொரில்லா கிளாஸ் 6-ஐ அறிமுகம் செய்துள்ளது.\nமொபைல் பயன்படுத்துவர்கள் அடிக்கடி தங்களது மொபைல் போனை கீழே தவறவிடுவது வழக்கமான ஒன்றுதான். அப்படி மொபைல் போன்கள் கீழே விழும் போது போனின் திரை சிதைவடைகிறது. இதனால் தொடு திரை மாற்றவேண்டிய சூழல் ஏற்படுவதுடன் அதற்கான செலவும் அதிகமாக உள்ளது.\nஸ்மார்ட்போன் வருவதற்கு முந்தைய மொபைல் போன்கள் கீழே விழுந்தால் எளிதில் உடையாது. ஆனால் இப்பொது உள்ள ஸ்மார்ட்போன்கள் எல்லம் பெரிய திரைகள் கொண்டவையாக உள்ளன. அதுவும் தொடு திரை. இந்த திரை மொபைல் போன் கீழே விழும் போது சிதைவடையாமல் இருக்க அதற்கென ஸ்க்ரீன் கார்டு உள்ளது.\nடெம்பர் கிளாஸ் ஒட்டுவதன் மூலம் தொடு திரை சிதைவை தடுக்கலாம். தற்பொது புதிதாக சந்தையில் மொபைல் போன்களுக்கு ஏர்பேக் விற்பனையாக உள்ளது.\nஇந்த ஏர்பேக் மொபைல் போன் கீழே விழும் அதை பாராசூட் போல பாதுகாக்கும். இருந்தாலும் மொபைல் போன்களுக்கு திரை தயாரிக்கும் நிறுவனமான கார்னிங், கொரில்லா கிளாஸ் என்ற திரையை தயாரித்து வருகிறது.\nபெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் அனைத்து இந்த நிறுவனத்தின் கொரில்லா கிளாஸைதான் பயன்படுத்துகின்றனர். தற்போது கார்னிங் நிறுவனம் கொரில்லா கிளாஸ் 6-ஐ அறிமுகம் செய்துள்ளது.\nஇதன் சிறப்பு என்னவென்றால் எத்தனை முறை கீழே விழுந்தாலும் திரை உடையாது. இது கொரில்லா கிளாஸ் 5-ஐ விட மிக சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் கிழே 1 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் மட்டுமே உடையாது.\nகார்னிங் நிறுவனம் குறிப்பிட்டுள்ள உயரம் அளிவில் இருந்து எத்தனை முறை கிழே விழுந்தால் உடையாது. கொரில்லா கிளாஸ் 5-யில் ஒருமுறை அல்லது இருமுறை அவ்வளவுதான் அதற்கு மேல் கீழே விழுந்தல் திரை சிதைவடைந்துவிடும்.\nஇந்த கொரில்லா கிளாஸ் 6 விரைவில் அடுத்து சந்தையில் வரும் உயர் ���க ஸ்மார்ட்போன்களில் இருக்க வாய்ப்பு உள்ளது.\nவாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி\nசியோமி பிளாக்பஸ்டர் சேல்: ரூ.4-க்கு ஸ்மார்ட்போன்\nவிவோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉங்கள் செல்போன் அடிக்கடி கீழே விழுகிறதா வந்தாச்சு மொபைல் ஏர் பேக்\nஸ்மார்ட்போனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/2020/08/24/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2020-12-01T00:18:06Z", "digest": "sha1:AN7O2B3XQ4QQWHPYVHDY5GIPGCOLKRUO", "length": 106472, "nlines": 151, "source_domain": "tamizhini.in", "title": "மனதின் பாடல் – ஜே.கிருஷ்ணமூர்த்தி – தமிழாக்கம்: கால.சுப்ரமணியம் – தமிழினி", "raw_content": "\nமனதின் பாடல் – ஜே.கிருஷ்ணமூர்த்தி – தமிழாக்கம்: கால.சுப்ரமணியம்\nby கால.சுப்ரமணியம் August 24, 2020\nஅறிதல் என்பது ஒரு கொள்கையின் பலனாய் ஏற்படும். அனுபவம் என்பது வேறு. இந்த வித்தியாசத்தை அறிந்துகொள்ள வேண்டும். அனுபவிப்பதற்கு, கொள்கையைப் பற்றிக்கொண்டு நிற்பது ஒரு தடை என்பது தெளிவானது. ஒன்றின் உண்மையைக் கண்டுபிடிக்க கொள்கையினால் இயலாது. நேரடியான அனுபவத்தால்தான் முடியும். பல்வேறு வல்லுநர்கள் தத்தம் சிந்தனைகளே சரியானவை என்று அறைகூவும் இவ்வுலகிலே, முரண்பாடுகள் நிறைந்த உலகிலே, – கொள்கை தேவையில்லை. நேரடியான அனுபவமே மிக்க அவசியம். இவ்வளவு குழப்பத்துக்கும் இவ்வளவு துன்பத்துக்கும் அடிப்படையான உண்மை எது என்பதை சாமானிய மக்களாகிய நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஆதலால், கொள்கை அவசியமா, உண்மையை அனுபவித்தறிய அது உதவுமா என்பதை நாம் விசாரம் செய்து கண்டுபிடிக்க வேண்டும்.\nஉலகம் இருவிதக் கட்சிகளாகப் பிரிந்து நிற்பதைக் காண்கின்றோம். ஒருசாரார் மக்களின் சூழ்நிலையை மாற்றுவதே முக்கியம், சூழ்நிலையே மனித வாழ்க்கையின் ஆதாரம், சூழ்நிலையை மாற்றினால் மனித சமூகம் மாறும் என்று நம்புகிறார்கள். மற்றொரு சாரார் ஆன்மீக வாழ்க்கையே முக்கியம் என்று நம்புகிறார்கள். இடதுசாரிக் கட்சியினர் சூழ்நிலையை மாற்றினால் மனிதனைப் புதுப்பிக்கலாம் என்று நம்புகிறார்கள். மனிதனின் ஆன்மார்த்த வாழ்க்கையை மாற்றுவதே அடிப்படையான மாறுதலை உண்டாக்க வல்லது என்று சிலர் நம்புகிறார்கள்.\nநீங்களும் நானும் இதன் உண்மையைக் கண்டறிய வேண்டும். இந்த உண்மை பொதிந்து இருக்கிறதா, நமது வாழ்க்கை சரிவர உள்ளதா என்பதை ஆராய வேண்டும். சூழ்நிலையே முக்கியம் என்று கூறும் சில ஆராய்ச்சியாளர்களின், ஆன்மீக வாழ்க்கைதான் முக்கியம் என்று கூறும் மற்றவர்களின் கூற்றுகளில் உள்ள உண்மையை நாம் அறியவேண்டும். நம்பிக்கையினால் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் அனுபவிப்பதை நிர்ணயிக்க நம்பிக்கை பயன்படாது. சூழ்நிலை, ஆன்மீகநிலை – இவ்விரண்டில் எதற்குச் சிறந்த இடம் தருவோம்\nஓயாமல் படிப்பதனால் அல்ல, இடதுசாரி அல்லது வலதுசாரிக்கட்சி மேதாவியைப் பின்பற்றுவதால் அல்ல, சமுதாயத்தின் லௌகீக வாழ்க்கையை நம்புவோரைப் பின்பற்றியோ அல்லது அவர்களது நூல்களையும் திறமையுள்ள அறிவையும் ஆராய்ச்சி செய்தோ, அல்லது ஆன்மீக வாழ்க்கையே முக்கியம் என்று சொல்வோரைப் பின்பற்றியோ, அவர்கள் மறைநூல்களைப் படித்தோ, இந்த உண்மையைக் கண்டுபிடிப்பது சாத்தியம் இல்லை. இதையோ, அதையோ, ஏதோ ஒன்றை நம்புவதனாலேயே உண்மையைக் கண்டுபிடித்துவிட முடியாது.\nஅப்படியிருந்தும் நம்மில் பலர் நம்பிக்கையில் அகப்பட்டு நிலையான புத்தி இல்லாதவராய் இருக்கிறோம். ஒரு சமயம் ஒருவிதம் எண்ணுகிறோம், இன்னொரு சமயம் வேறுவிதம் எண்ணுகிறோம். நமக்கு ஒரு நிலையான எண்ணம் இல்லை. ஒரே நிலையில் நிற்கும் வல்லுநர்களின் மனம் எவ்வளவு குழப்பத்தில் உள்ளதோ, அவ்வளவு குழப்பம் நமக்கும் உண்டு. எதையும் சரி என்று நம்மால் தீர்மானமாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதையோ அதையோ ஏதேனும் ஒன்றைப் பின்பற்ற முடியவில்லை. ஏனெனில் இரண்டும் குழப்பத்துக்கே கொண்டு விடுகின்றன. ஒருவரைப் பின்பற்றி வாழ்வதோ, ஒரு சித்தாந்தத்தை ஒப்புக்கொள்வதோ, சமூக வாழ்க்கைக்குக் கேடு விளைவிக்கின்றது. ஒரு தலைவனையோ குருவையோ பின்பற்றி நடத்தல் சமுதாயத்தையே சீரழியச் செய்கிறது. இங்கும் போகமுடியாமல், அங்கும் போகமுடியாமல், இருதலைக்கொள்ளி எறும்புபோல் எங்கு போவதென்று தெரியாமல் தவிக்கும் நாம், இதன் உண்மையை எந்த அறிஞரையும் பின்பற்றாமல் நாமே கண்டுபிடித்தாக வேண்டும்.\nஇந்த நிலையில் என்ன செய்யப்போகிறீர்கள் இதுவே இக்காலத்தில் நமக்கு வாய்த்த முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாகும். வாழ்க்கையின் சூழ்நிலையை மாற்றும் வேலையில் தங்கள் முழு எண்ணத்தையும் திறமையையும் சக்திகளையும் ஈடுபடுத்திச் செயல்படுபவர்கள் இருக்கின்றார்கள். அவ்வாறு சூழ்நிலையை மாற்றுவதாலேயே தனிமனிதன் புது வாழ்க்கையை அடைவான் என்று நம்புகிறார்கள். இதற்கு மாறாக, நம்பிக்கை, மத நெறி, மதக் கோட்பாடு ஆகியவைகளை மேலும் மேலும் பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். இவ்விரண்டு சாரார்களுக்கும் இடையே பலமான எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவேண்டும். எந்தக் கட்சியில் சேருவோம் என்ற தீர்மானம் அல்ல. கட்சி வித்தியாசத்தினால் நிலைமை மாறுவதில்லை.\nஇந்த மாதிரி விஷயங்களின் உண்மை என்ன என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். மேலும், நமது சொந்த விருப்பு வெறுப்புகளை நம்புவதிலும் பயனில்லை என்பதும் தெளிவு. அவை உண்மையைக் கண்டுபிடிக்க உதவமாட்டா.\nமதம்சார்ந்த வாழ்க்கை நிறைந்த ஒரு சூழ்நிலையில் வளர்ந்தவராய் நீங்கள் இருந்தால் ஆன்மாதான் முக்கியம் என்று சொல்லுவீர்கள். வேறு சூழ்நிலையில் வாழ்ந்தவராயிருந்தால் சமுதாயத்தின் பொருளாதார வாழ்க்கையே முதலிடம் பெற வேண்டும் என்பீர்கள்.\nஆகவே, அறிவைத் திரட்டுவதில் நோக்கமுள்ளவரும் சில பல சித்தாந்தங்கள், நிதர்சனங்கள், வரலாற்றுப்பூர்வமான ஆதாரங்கள் போன்றவற்றைச் சாராமலும் இருக்கும் சாமானிய மக்களாகிய நீங்களும் நானும் இந்த நிலைமையின் உண்மையை அறிவது எவ்வாறு இது உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமான பிரச்சனை அல்லவா\nஇனி நாம் ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை, இப்பிரச்சனையில் உண்மையைக் கண்டறிவதில்தான் பொருந்தி இருக்கும். நம்பக்கூடியது எது, நம்பக்கூடாதது எது என்ற பிரச்சனை அல்ல அது. ஒன்றை நம்புவதாலோ, அல்லது நம்பாததாலோ, அதன் உண்மையைக் கண்டுபிடிப்பது இயலாது. நம்பிக்கை என்பது மன இயல்புகளைச் சுயேச்சையாய் இருக்க விடாமல் ஒருவிதமாகக் கட்டுப்படுத்துகிறது.\nஆகையால் முதலில் நமது மத வாழ்க்கையின் கட்டிலிருந்து விடுபட்டால் ஒழிய, இதன் உண்மை விளங்காது. உலக வாழ்க்கையின் கட்டிலிருந்து விடுபடாவிட்டாலும் இதன் உண்மையைக் கண்டுபிடிக்க இயலாது. வெறும் நம்பிக்கையால் பயன் ஏதுமில்லை. சமுதாயத்தின் லௌகீக வாழ்க்��ையே முக்கியம் என்று நினைக்கும் கட்டுப்பாடு, ஆன்மீக வாழ்க்கையே முக்கியம் என்று நினைக்கும் கட்டுப்பாடு ஆகிய இந்த இரண்டிலிருந்தும் நாம் விடுபட வேண்டும். அப்பொழுதுதான் இரண்டினுடைய உண்மையையும் அறிய முடியும். இது தெளிவானது அல்லவா ஒன்றின் உண்மையைக் கண்டுபிடிக்க அதனை ஆராய முற்படும்போது, ஏற்கனவே நமது விருப்பு வெறுப்பை ஒட்டி ஏற்றுக்கொண்ட முடிவு ஒன்றும் இல்லாமல், புதுமை உணர்ச்சியுடன் நெருங்கிப் பார்க்க வேண்டும்.\nநீங்களும் நானும், நமது பழைய எண்ணங்களின் கட்டிலிருந்தும் சூழ்நிலையின் கட்டிலிருந்தும் விடுபட்டால்தான் உண்மையைக் காணமுடியும். இது முடியுமா, வாழ்க்கை என்பது வயிற்றுப் பிழைப்பை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதா, அல்லது சரியான புது வாழ்க்கை என்பது நமது மன நிலையினால், அக வாழ்க்கையினால் உருவாக்கப்படுவதா பொறுப்புடனும் அக்கறையுடனும் வாழ விரும்பும் ஒவ்வொருவனும் இதைக் குறித்த உண்மையைக் கண்டுபிடித்தாக வேண்டும் – இது வெளிப்படையான விஷயம். ஏனெனில் அவனது எல்லா செயல்களும் இதனை ஒட்டியிருக்கும். அந்த உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு அவன் தன்னைத்தானே ஆராய்ந்து பார்த்து தன்செயலில் தன்னைத்தானே உணரவேண்டும்.\nஉங்கள் வாழ்க்கை சூழ்நிலையையும் சமூகப் பொருளாதாரத்தையுமே சார்ந்து உள்ளதா பெரும்பாலோர்க்கு அப்படித்தான் உள்ளது எனத் தெரிகிறது பெரும்பாலோர்க்கு அப்படித்தான் உள்ளது எனத் தெரிகிறது நமது எண்ணங்களும் உணர்ச்சிகளும், சூழ்நிலையால் தானா உருவாக்கப்படுகின்றன நமது எண்ணங்களும் உணர்ச்சிகளும், சூழ்நிலையால் தானா உருவாக்கப்படுகின்றன சூழ்நிலையின் தூண்டுதல் முடிவுபெறும் இடம் எங்கே சூழ்நிலையின் தூண்டுதல் முடிவுபெறும் இடம் எங்கே இதை ஒருவன் கண்டுபிடிக்க தனது செயல், எண்ணம், உணர்ச்சி ஆகிய இவை அனைத்தையும் ஆராய வேண்டும். அதாவது தன்னறிவு வேண்டும். அது புத்தக அறிவு அல்ல. பல்வேறு இடங்களிலிருந்தும் பெறக்கூடிய அறிவும் அல்ல. தன்னையே அறியும் அறிவே அது. ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு தினமும் எந்த நிலையில் வாழ்கின்றோமோ, அந்தந்த நிலையில் நம்மை நாமே அறியும அறிவுதான் தன்னறிவு. அந்த அறிவைத்தான் நாம் பெறல் வேண்டும்.\nசூழ்நிலை என்பதற்கும் ஆன்மீக நிலை என்று சொல்லும் ஒரு எண்ணத்திற்கும் எத்தகைய தொடர்பு கொண்டு���்ளோம் என்பதை அறியும் தன்னறிவில்தான் உண்மை உள்ளது அல்லவா நேற்றும் அதற்கு முந்தைய தினங்களிலும் நாம் காண்பது என்ன நேற்றும் அதற்கு முந்தைய தினங்களிலும் நாம் காண்பது என்ன வாழ்க்கை என்பது பிறருடன் தொடர்பு அல்லது சம்பந்தம் கொண்டது என்பதாகும். இருப்பதும் பிறருடன்தான் வாழ்வதும் பிறருடன்தான், – அப்பேர்ப்பட்ட தொடர்பில் உண்மையை அறிபவன், பொருளாதார வாழ்க்கை முக்கியமா அல்லவா என்பதைத் தெரிந்து கொள்வான். நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு வாழ்வதனால் அல்ல. அப்போதைக்கப்போது தொடர்பை நேராக அறியும் அனுபவமே இந்தப் பிரச்சனையின் உண்மையைக் காட்ட வல்லது.\nஉண்மையை அறிய தன்னறிவே முக்கியம். தன்னுள் ஒவ்வொரு எண்ணமும் உணர்ச்சியும் எவ்வாறு எழுகின்றது என்பதை உணர்தல் வேண்டும். ஒவ்வொரு எண்ணத்தையும் உணர்ச்சியையும் அவ்வாறு தெளிவாக உணர்வதற்கு, இது சரி இது தப்பு என்று முடிவிற்கு வரும் மனப்பான்மை உதவாது. சரி, தப்பு என்று தீர்மானிக்காமல் ஒவ்வொரு எண்ணத்தையும் உணர்ச்சியையும் கடைசி வரை ஆராய்வோமானால், அது சூழ்நிலைக்கு மாறான உறுதியா, அல்லது பொருளாதாரக் கூக்குரலின் எதிரொலியா, அன்றி அதற்கு வேறு ஆதாரம், மூலம் ஏதாவது உண்டா என்பது காணக்கிடைக்கும்.\nசரி, தப்பு என்று தீர்மானிக்காத தன்னுணர்வின் மூலம் நம்மை நாமே அறிய ஆரம்பிக்கின்றோம். நாம் என்பது என்ன தொடர்புகொள்ளும் சூழ்நிலையினால் ஏற்பட்ட பல்வேறு தூண்டுதல்களுக்கு பதில்போல் கிளம்பும் பல்வேறு எழுச்சிகளைத்தான் ‘நாம்’ என்று சொல்லிக்கொள்கிறோம். ஆகையால், ‘தொடர்’பின் தன்மையை அறிவதே முக்கியப் பிரச்சனையாகி விடுகிறது. நமக்கும் சொத்துக்கும் உள்ளதும் நமக்கும் மற்ற மக்களுக்கும் உள்ளதும், நமக்கும் நம் கருத்துகளுக்கும் உள்ளதுமான சம்பந்தம் என்ற தொடர்பு. இது சரி இது தப்பு என்று நினைக்க ஆரம்பித்தோமானால், அத்தொடர்பின் தன்மையை அறிய இயலாது. ஒன்றின் உண்மையை அறியமுற்படும் போதும், அதைப்பற்றி முன்னதாகவே ஒரு தீர்ப்பு செய்துவிடுவது பயனில்லை.\nஉங்கள் குழந்தையை, உங்கள் பிள்ளையை, நீங்கள் அறிய விரும்பினால், அவன் விளையாடும்போதும், படிக்கும்போதும், அதனுடைய பல்வேறு மனோநிலைகளிலே, அதைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். அப்படித்தான் நம்மையே நாம் அறியக்கூடும். இது சரி, இது தப்பு என்று ஏற்கனவே ஒரு முடிவுக்கு வராமல் இருப்பது வெகு கடினம். அப்படித் தீர்மானம் செய்துவிடுவது, உள்ள நிலைமையிலிருந்து தப்பித்துக்கொண்டு வெளியேறும் மனப்பான்மையாகும். உள்ளதை உள்ளபடி பார்ப்பதற்கு மனம் மிகவும் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடுவதும், சரி தப்பு என்று தீர்மானிப்பதும் கவனக் குறைவை உண்டாக்குகின்றது. தப்பு கண்டுபிடிப்பது, ஒன்றை அறிவதாவது, ஒரு மனிதனின் மேலோ, ஒரு குழந்தையின் மேலோ, தப்பு கண்டுபிடித்தல் மிக எளிது; ஆனால் அவனை அறிந்துகொள்வது கடினம். அறிவதற்கு அக்கறையும் கவனமும் வேண்டும்.\nநம்மை நாமே, எப்படியிருக்கின்றோமோ அப்படியே, அறிந்துகொள்ள வேண்டியதுதான் நமது பிரச்சனை. நாம் ஒவ்வொருவரும் சூழ்நிலையால் மட்டும் ஆக்கப்பட்டவர் அல்ல. அதனுடன் கலந்த வேறொன்றாகவும் இருக்கின்றோம். அந்த வேறொன்று, நம்பிக்கையினால் ஏற்பட்ட பொருள் அல்ல. அதனை நாம் கண்டுபிடிக்கவேண்டும், அனுபவிக்கவேண்டும். அதற்கு நம்பிக்கை தடையாக உள்ளது. ஆதலால் நாம் எவ்வாறு உள்ளோமோ அவ்வாறு உள்ளபடியே அறிந்துகொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்ய நாம் பிரிந்து தனியாய் இருப்பதால் இயலாது. தொடர்பில் தான்முடியும்.\nஏராளமான கேள்விகளை என்னிடம் தந்திருக்கிறார்கள். கேள்வி கேட்பது சுலபம். யாரும் கேட்கலாம். சரியான கேள்வியை சிரத்தையுடன் கேட்டால்தான், சரியான விடை பெறக்கூடும். இதோ பல கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு யோசனை சொல்லலாம் என்று எண்ணுகிறேன். பிரச்சனையைத் தீர்க்க விரும்புவோர், சரியான முறையில் காது கொடுத்துக் கேட்க வேண்டும். பிரச்சனை அல்லது நெருக்கடியைத் தீர்க்கக் கேள்வி கேட்கிறீர்கள். விடையை எதிர்பார்க்கிறீர்கள். தந்த விடையைப் பெறுவதற்கு சரியானபடி செவி சாய்க்க வேண்டும். இது ஒரு சித்திரத்தைப் பார்த்து, அதன் அழகை அனுபவிப்பது போல. அதனை அறிந்து அனுபவிக்க சிரமப்பட வேண்டியது இல்லை.\nசித்திரத்தின் முன் நின்று சித்திரத்தின் முழுமையும் ஈடுபட்டு, அதன் பொருளை, அதன் அழகைப் பருகுவது போலாகும். உங்களுக்கு அனுபவம் உண்டோ, இல்லையோ, அறியேன். நவீன அப்ஸ்ராக்ட் ஓவியங்கள் சில உண்டு. அவற்றைப் பார்க்கும்போது, உடனே அவைகளைக் கண்டனம் செய்கிறோம். இது என்ன அலங்கோலமாக இருக்கின்றது என்று ஏசுகிறோம். காரணம் என்னவென்றால், ���மக்கும் பழக்கம் எல்லாம் காலங்காலமான மரபான கலைகளின் அழகை அறிவதில்தான் இருந்து வருக்கிறது. அதே உரைகல்லை இதற்கும் உபயோகிக்கிறோம். அத்தகைய ஓவியங்களைப் பார்த்து அவற்றின் அழகை அனுபவிக்க வழி ஒன்றுண்டு.\nஎப்படி எனில், பார்த்த உடனே பழிக்காமல், அதன் பொருள் எதுவாயினும் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராயிருத்தல். அதற்கான கவனத்துடன் பார்ப்பது, அப்பொழுதுதான் அந்தச் சித்திரங்கள் தமது முழுச் சரித்திரத்தையும் தாமே சொல்லக் கேட்பீர்கள். இப்படித்தான் நாம் எப்பொருளினுடைய மெய்ப்பொருளையும் அறிதல் கூடும். உண்மையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருத்தல் வேண்டும் – பயனற்ற எதையும் ஏற்றுக்கொள்வதல்ல. மேலே சொன்ன மனோநிலையில் நின்று சரியானபடி காது கொடுத்தீர்களானால் உங்கள் கேள்விக்கு உண்மையான பதில் கிடைக்கும்.\nநமது உள்ளத்தில், மேலாகத் தோன்றும் பகுதியும், அடியில் மறைந்துள்ள பகுதியும் உண்டு. தோன்றும் உள்ளத்தால் உண்மையை அறிவது கடினம். ஏனெனில் அது பல்வேறு பிரச்சனைகளால் கலக்கப்பட்டு, குழப்பம் நிறைந்துள்ளது. பலவாறு பிளவுபட்டுள்ளது. ஆனால் உள்மனம் கலங்காதது. தோன்றும் உள்ளத்தைக் காட்டிலும், உண்மையை ஏற்றுக்கொள்ள மிகுந்த ஆவல் கொண்டது. உண்மையை ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை, அந்த உள்மனத்துக்கு நீங்கள் அளிக்கவேண்டும். அப்பொழுது உங்களுடைய கேள்விகளுக்குத் தக்க விடைகளை சிரமம் இல்லாமல் பெறுவீர்கள். சொல்லப்போனால், உண்மையை அறிய முயற்சி ஏதும் வேண்டாம். ஒரு பிரச்சனையைத் தீர்க்க, ஒருவன் அதை நினைத்து நினைத்து, மனதை சதா குழப்பிக்கொண்ட இருப்பதில் பயனில்லை. நான் உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனோநிலையுடன் விடையை கவனித்துக் கேளுங்கள்; சொந்த அபிப்பிராயங்களையோ முடிவுகளையோ, நிலைநாட்டுவதற்காகக் கேளாதீர்கள்.\nகேள்வி: ‘இறந்தகாலம்’- அதாவது மரபின் வாசனைகள் ஒரேயடியாய் மறையக்கூடுமா எந்தச் சந்தர்ப்பத்திலும் அவைகள் படிப்படியாய், காலக்கிரமத்தில் தான் மறைய வேண்டுமா\nகிருஷ்ணமூர்த்தி: இறந்த காலத்தில் விளைவே நாம். நமது எண்ணங்கள் நேற்றும் அதற்கு முந்தைய ஆயிரக்கணக்கான நாள்களுமாக, நாம் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்தும் ஏற்பட்டவை. நாம் காலத்தினால் உருவாக்கப்பட்டவர்கள். கடந்த பல்லாயிரம் அனுபவங்கள், நிகழ்ச்சிகள���, கணநேரங்கள், இவற்றின் கூட்டு விளைவே நமது இன்றைய மனப்பான்மைகளும் மன எழுச்சிகளும். நம்மில் பெரும்பாலானோருக்கு நிகழ்காலம் என்பது உண்மையிலேயே இறந்த காலம்தான். இது மறுக்க முடியாத உண்மை. நீங்களும், மன எழுச்சிகளும் இறந்த காலத்தின் விளைவுகளே. கேள்வி கேட்பவர் அறிய விரும்புவது என்னவென்றால், இந்த இறந்த காலம் முழுமையையும் உடனே ஒரு கணத்தில் அழிக்க முடியுமா அல்லது அது காலக்கிரமத்தில், நாளடைவில்தான் அழிக்கக் கூடுமா அதற்கு காலம் தேவையா – என்பதே.\nதொகுத்த இறந்த காலத்திலிருந்தும் மனது பூரணமாய் இப்போது, நிகழ்காலத்தில், விடுபட ‘காலம்’ வேண்டுமா (அந்த விடுதலை காலப்போக்கில் தான் நேரிடுமா (அந்த விடுதலை காலப்போக்கில் தான் நேரிடுமா) என்பது கேள்வி. கேள்வி என்ன என்பதை அறியவேண்டுவது முக்கியம். நாம் ஒவ்வொருவரும் இறந்த காலத்தில் சதா மாறிமாறி அடைந்த கணக்கற்ற அனுபவங்களால் ஆக்கப்பட்டவர்கள். இறந்த காலத்தின் பயனாக உருவான மனோநிலையை அழித்துவிட காலத்தின் போக்கு இல்லாமல் சாத்தியமாகுமா என்பதே கேள்வி. கேள்வி இப்பொழுது தெளிவாக உள்ளதா\nஎதை இங்கு ‘இறந்த காலம்’ என்று குறிப்பிடுகின்றோம் கடிகாரம் காட்டும் இறந்த காலத்தை அல்ல, அதைப் பற்றிப் பேசவில்லை. சென்று போன விநாடி, நிமிசத்தைப் பற்றி அல்ல. அது தீர்ந்துவிட்டது. ஆனால் நாம் குறிப்பிடும் இறந்த காலம் எதுவென்றால், ஒன்றன்பின் ஒன்றாய் அடைந்த அனுபவங்களின் சேர்க்கை, எழுந்த எழுச்சிகளின் தொகுதி, நிலைத்த நினைவுகள், அனுசரித்த சம்பிரதாயங்கள், பெற்ற அறிவுகள் – இவை போன்ற கணக்கற்ற எண்ணங்களும் உணர்ச்சிகளும், எழுச்சிகளும் சேர்த்து வைக்கப்பட்டுள்ள பண்டக சாலையாகிய நமது உள்மனமே தான்.\nஇத்தகைய அடிப்படை மனோநிலை இருக்கும் வரை உண்மையை அறிய முடியாது. காலத்தின் விளைவான ஒன்றால் காலத்துடன் தொடர்புகொள்ளாத ஒன்றை அறிய முடியாது. காலத்தின் பயனான மனோநிலையிலிருந்து உடனே விடுபட முடியுமா இக்கணத்தில் அந்த நிலை இல்லாமல் மறைய முடியுமா இக்கணத்தில் அந்த நிலை இல்லாமல் மறைய முடியுமா இல்லை, பல்வேறு சோதனைகள், ஆராய்ச்சிகள் ஆகியவைகளை நீண்ட நேரம் செய்த பிறகே அத்தகைய விடுதலை ஏற்படுமா – என்பதை அறிய விரும்புகிறார் கேள்வியைக் கேட்ட நண்பர். கேள்வியில் இருக்கும் கஷ்டத்தை உற்று கவனியுங்கள்\nமனமே அடி���்படை நிலை. மனமே காலத்தின் விளைவு. மனமே இறந்த காலம். அது வருங்காலம் ஆகாது. ஆனால் வருங்காலத்தில் அது தன் தோற்றத்தைப் புகுத்த வல்லது. நிகழ்காலத்தின் வழியாக வருங்காலத்தை நாடுகிறது. மனத்தின் வருங்கால, நிகழ்கால, இறந்தகாலச் செயல்கள் எதுவாயினும், மனம் ‘காலம்’ என்ற வலையில் சிக்குண்டு கிடக்கிறது. அத்தகைய மனம் அடியோடு மறையக்கூடுமா, மனப்போக்கு முடிவுக்கு வரக்கூடுமா நமது மனோநிலையில் பல்வேறு அடுக்குகள் உண்டு. அந்த அடுக்குகள் ஒன்றொடொன்று தொடர்புகொண்டு, ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டு உள்ளன. நமது முழு மனமும் அனுபவத்தை அடைகிறது. அந்த அனுபவங்களுக்கும் பெயர்கொடுத்து அவைகளை எல்லாம் நினைவுத் தொகுதிகளால் ஞாபக வடிவமாய் சேர்த்து வைத்துள்ளது. இதுதானே மனப்போக்கு. இதையெல்லாம் நீங்கள் அறிந்துகொள்வது மிகக் கஷ்டமான காரியமா\nமன உணர்ச்சி, விவேக ஞானம் என்பது என்ன வாழ்க்கையை அனுபவித்து உணருகிறோம். அனுபவ உணர்ச்சிகளுக்கும் பெயரைத் தருகிறோம். அந்தப் பெயர்களின் மூலம் அனுபவங்களை ஞாபக வடிவமாய் மாற்றி, படிப்படியாக நமது உள்ளத்தில் அடுக்கி வைத்துள்ளோம். காலத்தினால் உருவாக்கப்பட்ட மனம் படிப்படையாக ஆராய்ந்து மேலே கூறிய அடிப்படை நிலையிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ள முடியுமா அல்லது காலத்தின் வலையிலிருந்து உடனே, இக்கணத்தில், பூரணமாக விடுபட்டு, உண்மையை நேரடியாகப் பார்க்க முடியுமா\nஇதைக் கண்டுபிடிப்போம். உங்களுக்கு இதில் உண்மையில் அக்கறை உண்டா இது மிக முக்கியமான பிரச்சனையாகும், காலத்தின் சார்பின்றி நமது அடிப்படை மனோநிலையிலிருந்தும் விடுபட்டு, நாம் வாழ்க்கையை உடனே புதுப்பிக்கக்கூடும் என்பதை இதோ விளக்கிக் காட்டுகிறேன். இதில் உங்களுக்கு அக்கறை, கவனம் இருக்குமானால் தொடர்ந்து சொல்லுகிறேன், கேளுங்கள்.\nஉளவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் சொல்வது, இவ்வாறு அடிப்படை மனோநிலையிலிருந்தும் விடுபட, நமது மனத்தில்எழும் ஒவ்வொரு எழுச்சியையும் ஒவ்வொரு எண்ணக்கோவையையும் ஒவ்வொரு தடையையும் ஒவ்வொரு அடைப்பையும் சோதிக்க வேண்டும். அத்தகைய சோதனைக்கு காலம் அவசியமே என்பது தெளிவு. சோதிப்பவன் சோதனை செய்யப்படும் பொருளை நன்கு அறியவேண்டும். சோதிக்கப்படும் பொருளை தவறாக மதிக்கக்கூடாது. தான் ஆராய்ச்சி செய்யும் பொருளை விபரீதமாகக் காணுவான் என்றால், தப்பான எண்ணங்களைப் பெற்று, புதியதோர் அடிப்படை மனோநிலையை ஏற்படுத்திக்கொள்வான்.\n ஆராய்ச்சி செய்பவன் தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கொஞ்சமும் வேறுபாடின்றி அறிந்துகொள்ள வேண்டும். ஆராய்ச்சி வழியில் அவன் ஒரு அடி கூடப் பிசகக்கூடாது. ஒரு அடி தவறினாலும், ஒரு தவறான முடிவுக்கு வந்தாலும், ஆராய்ச்சிக்குப் புறம்பான முறையில் வேறொரு விதத்தில் மனப்பான்மையை உறுதிப்படுத்திக் கொள்கிறான். இதில் இன்னொரு பிரச்சனை எழுகின்றது. ஆராய்ச்சி செய்பவனும் ஆராய்ச்சி செய்யப்படும் பொருளும் ஒன்றா அல்லது வேறுவேறா என்பது, ஆராய்ச்சி செய்யப்படுவதும் ஆராய்ச்சி செய்பவனும் தொடர்புகொண்ட ஒரே அனுபவமல்லவா நண்பர்களே, உங்களுக்கு இதில் அக்கறை ஏற்பட்டுள்ளதா என்பதில் எனக்கு நிச்சயம் இல்லை. இருந்தாலும் நான் தொடர்ந்து பேசப் போகிறேன்.\nஉண்மையிலேயே அனுபவமும் அனுபவிப்பவனும், இரண்டும், வெவ்வேறு பொருள்கள் அல்ல. தொடர்புள்ள ஒரே தோற்றமாகும். ஆகையால் நான் ஆராய்ச்சி செய்வதில் கஷ்டம் ஏற்படுகிறது – இதைக் கவனிப்போம். நமது உள்ளம் முழுமையும் ஆராய்ந்து அதலிருந்தும் விடுபடுவது என்பது இயலாத காரியம். ஏனெனில் ஆராய்பவன் யார் அவன் ஆராயும் பொருளிலிருந்தும் பிரிவுபடாதவன். தன்னைப் பிரித்துக்கொண்டாலும் தான் அதிலிருந்தும் பிரிய முடியாதவன். அப்பொருளின் ஒரு பாகமாகத்தான் நிற்கிறான். உதாரணமாக, எனக்கு ஒரு எண்ணம் அல்லது உணர்ச்சி ஏற்படுகிறது. கோபம் என்று வைத்துக் கொள்ளுங்கள். கோபத்தை ஆராய்பவன், கோபத்தின் ஒரு அம்சமாகத்தான் இருக்கிறான். தானும் தன்னால் ஆராயப்படும் கோபமும் ஒன்றாக இருக்கிறது. அதைப் பிரிக்க முடியாது; தொடர்புள்ள ஒரே தோற்றம், வெவ்வேறு சக்திகளல்ல, இருதனி நிலைகள் அல்ல.\nஆகையால் நமது உள்ளமாகிய புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டிப்பார்த்து ஒவ்வொரு எண்ணத்தையும் எழுச்சியையும் ஆராய்வது என்பது மகா கடினமான காரியம். மிகவும் நீண்ட பிரயத்தனம் அல்லவா ஆதலால் இந்த முறையைக் கையாண்டு நமது அடிப்படை மனப்பான்மையிலிருந்தும் விடுவித்துக்கொள்ள முடியாது. வழி அதுவல்ல. வேறு நேரான, எளிய வழி ஒன்று இருக்க வேண்டும். அதைத்தான் நீங்களும் நானும் கண்டுபிடிக்கப் போகிறோம். கண்டு பிடிப்பதற்குப் பொய்யானதை அறவே நீக்க வேண்டும். அதைப் பற்றிக்கொண்டே நிற்கலாகாது. மன ஆராய்ச்சி முறையைக் கைவிடல் வேண்டும். எப்படி ஒரு ஊருக்கும் போகாது என்று நீங்களாகக் கண்ட ஒரு வழியைப் பின்பற்ற மாட்டீர்களோ, அதைப்போல் பயனற்றதாகத் தெரிந்த இந்த ஆராய்ச்சி முறையைக் கையாள மாட்டீர்கள். அது உங்களை விட்டு விலகிவிடும்.\n ஆராய்ச்சி செய்வதே என்பதே உங்கள் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறதல்லவா உற்று நோக்குபவனும் நோக்கப்படுவதும் இணைக்கப்பட்ட ஒரே தோற்றமாகையால், ஒன்றை உற்று நோக்குவதனாலும் நோக்கும் பொருளை ஆராய்ச்சி செய்வதனாலும், நோக்குபவன் தன் மனப்பான்மையிலிருந்தும் விடுபட இயலாது. இது உண்மையானால் – எதார்த்தம் இதுதான் – அந்த முறையைக் கைவிடுவீர்களல்லவா உற்று நோக்குபவனும் நோக்கப்படுவதும் இணைக்கப்பட்ட ஒரே தோற்றமாகையால், ஒன்றை உற்று நோக்குவதனாலும் நோக்கும் பொருளை ஆராய்ச்சி செய்வதனாலும், நோக்குபவன் தன் மனப்பான்மையிலிருந்தும் விடுபட இயலாது. இது உண்மையானால் – எதார்த்தம் இதுதான் – அந்த முறையைக் கைவிடுவீர்களல்லவா இது எல்லாம் உங்களுக்குப் புரிகின்றதோ, என்னவோ, அறியேன். பேச்சளவில் அல்லாமல், உண்மையிலேயே இது தவறான வழி என்று உணர்ந்தால்,ஆராய்ச்சி செய்வதை நிறுத்திவிடுவீர்கள். அவ்வளவுதான். சார், இதைத் தயவுசெய்து தொடர்ந்து கவனியுங்கள். எவ்வளவு வேகமாக உங்கள் மனப்பான்மையிலிருந்து விடுபடுகிறீர்கள் என்பதை அறிவீர்கள். (ஆராய்ச்சி செய்யும்) அந்த வழி சரியானதல்ல என்று அறிந்த உடனே என்ன நேரிடுகின்றது இது எல்லாம் உங்களுக்குப் புரிகின்றதோ, என்னவோ, அறியேன். பேச்சளவில் அல்லாமல், உண்மையிலேயே இது தவறான வழி என்று உணர்ந்தால்,ஆராய்ச்சி செய்வதை நிறுத்திவிடுவீர்கள். அவ்வளவுதான். சார், இதைத் தயவுசெய்து தொடர்ந்து கவனியுங்கள். எவ்வளவு வேகமாக உங்கள் மனப்பான்மையிலிருந்து விடுபடுகிறீர்கள் என்பதை அறிவீர்கள். (ஆராய்ச்சி செய்யும்) அந்த வழி சரியானதல்ல என்று அறிந்த உடனே என்ன நேரிடுகின்றது கூர்ந்து கவனிப்பதும் அலசிப் பார்ப்பதும் முடிவு கட்டுவதும் ஆராய்ச்சி செய்வதுமே பழக்கமாய் இருக்கும் மனோநிலை என்னவாகிறது\nமனம் சூனியமாய், வெறுமையாய், வெட்டவெளியாய் இருக்கிறது என்கிறீர்கள். அந்த வெட்டவெளியில் இன்னும் சற்று ஆழத்தில் புகுந்து பாருங்கள். இதுவரை அறிந்தது பொய் எ��்று தள்ளிய உடனே, மனத்தில் ஏற்பட்ட மாறுதல் என்ன எதனைத் தள்ளிவிட்டீர்கள் ஒரு மனப்பான்மையை ஆதாரமாகக் கொண்ட பொய்யானதொரு மனப்போக்கை உதறித் தள்ளிவிட்டீர்கள் அல்லவா ஒரேயடியில் அதனை முழுதும் அகற்றி விட்டீர்கள். பொய்யென்று நீங்கள் உணர்ந்த ஆராய்ச்சி முறையையும் அதனுள் அடங்கிய அனைத்தையும் நீங்கிய உடனே, உங்கள் மனம் ‘நேற்று’ என்று சொல்லப்படும் இறந்த காலத்திலிருந்தும் விடுபடுகிறது. காலத்தின் வலையிலிருந்தும் விடுதலையடைந்து, அந்த அடிப்படையான மனப்பான்மையை உடனே நீக்கிவிடுகின்றது. சார், நாம் இதையே வேறுவிதமாகவும் விளக்கக்கூடும். எண்ணம் என்பது காலத்தின் விளைவாகும் அல்லவா ஒரேயடியில் அதனை முழுதும் அகற்றி விட்டீர்கள். பொய்யென்று நீங்கள் உணர்ந்த ஆராய்ச்சி முறையையும் அதனுள் அடங்கிய அனைத்தையும் நீங்கிய உடனே, உங்கள் மனம் ‘நேற்று’ என்று சொல்லப்படும் இறந்த காலத்திலிருந்தும் விடுபடுகிறது. காலத்தின் வலையிலிருந்தும் விடுதலையடைந்து, அந்த அடிப்படையான மனப்பான்மையை உடனே நீக்கிவிடுகின்றது. சார், நாம் இதையே வேறுவிதமாகவும் விளக்கக்கூடும். எண்ணம் என்பது காலத்தின் விளைவாகும் அல்லவா சமுதாய, மத சமபந்தமான வாழ்க்கையால் தூண்டப்பட்டதும் சூழ்நிலையால் ஆக்கப்பட்டதும் ஆனது எண்ணம். இந்த எண்ணம் காலத்திலிருந்தும் பிரிய முடியுமா சமுதாய, மத சமபந்தமான வாழ்க்கையால் தூண்டப்பட்டதும் சூழ்நிலையால் ஆக்கப்பட்டதும் ஆனது எண்ணம். இந்த எண்ணம் காலத்திலிருந்தும் பிரிய முடியுமா காலத்தின் போக்கில் சிக்காமல் எண்ணம் நிற்க முடியுமா\nஎண்ணத்தை அடக்கலாம், உருவாக்கலாம். அப்படிச் செய்யும் போதெல்லாம் மனம் காலத்தால் கட்டுண்டதாய்க் கிடக்கிறது. இதுதான் நமக்குள்ள கஷ்டம். இந்தச் சிக்கலிலிருந்து ஆயிரக்கணக்கான நேற்றைய தினங்களிலிருந்து தோன்றியதும் காலத்திலிருந்தும் உண்டானதுமாகிய மனம் எவ்வாறு உடனே இக்கணத்தில் விடுபடும் அது முடியுமா அவ்வாறு விடுபட உங்களால் முடியும். நாளை அல்ல. இதோ இந்த நிமிசத்தில், இப்பொழுதே பொய்யென்று உணருகின்ற அந்த நேரத்தில்தான், அது முடியும். ஆராய்ச்சியின் போக்கு முழுவதும் நிற்க வேண்டும் – பலாத்காரத்தினால் அல்ல. ஆனால் பொய்யான முறையைப் பொய்யென்று உணர்வதால் அந்தக் கணத்திலே இறந்த காலத்திலிருந்தும் உ���்கள் மனம் பூரண விடுதலை பெற்றுவிடுகின்றது. இறந்த காலம் என்றால் என்ன என்பதை அறியமாட்டீர்கள் என்பதல்ல, அதன் கருத்து, இறந்த காலத்துடன் நேரடியான தொடர்பு ஒன்றும் உங்கள் மனதில் இருக்காது. ஆதலால் அதிலிருந்தும் இந்த நிமிசத்தில் விடுபடமுடியும். இவ்வாறு இறந்த காலத்திலிருந்து பூரண சுதந்திரம் பெறுவோமானால் – கடிகாரம் காட்டும் இறந்த காலம் அல்ல – மனோ நிலையில் ஏற்படும் ஞாபக வடிவமான இறந்தகாலம் – அது ஒன்றே உண்மையை அறிவதற்கான வழியாகும்.\nஇதனை வெகு சுலபமாய் அறிந்துகொள்ள வழி உண்டு. ஏதாயினும் ஒன்றை அறிவதற்கு நம் மனோநிலை எப்படியிருக்க வேண்டும் உங்கள் குழந்தையையோ, மற்றொருவரையோ, அறிய வேண்டுமானால் உங்கள் மனோ நிலை எப்படியிருக்கும் உங்கள் குழந்தையையோ, மற்றொருவரையோ, அறிய வேண்டுமானால் உங்கள் மனோ நிலை எப்படியிருக்கும் உங்கள் மனம் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்காது. தப்பு கண்டுபிடித்துக்கொண்டு இருக்காது. சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டு இருக்காது. உங்கள் எண்ணத்தின் போக்கை நிறுத்திக்கொண்டு, ஆழ்ந்த கவனத்துடன் இருப்பீர்கள், அல்லவா உங்கள் மனம் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்காது. தப்பு கண்டுபிடித்துக்கொண்டு இருக்காது. சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டு இருக்காது. உங்கள் எண்ணத்தின் போக்கை நிறுத்திக்கொண்டு, ஆழ்ந்த கவனத்துடன் இருப்பீர்கள், அல்லவா உங்கள் மனது செயலற்றதாய் முழு உணர்வோடு எல்லாவற்றையும் சாவதானமாய் கவனித்துக்கொண்டிருக்கும். அத்தகைய கவனம் காலத்துடன் தொடர்பு கொண்டதல்ல. அந்நிலையில் யாதொரு செய்கையுமில்லாமல் உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறீர்கள். பூரண கவனத்துடன் இருக்கிறீர்கள். இந்த நிலையில்தான் உண்மை அறிவு ஏற்படுகிறது.\nமனம் குழம்பி ஆராய்ச்சியில் அலைந்து, அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் போது உண்மையை அறிய முடியாது. உண்மையை அறிய வேண்டும் என்ற ஆழ்ந்த ஆவல் இருக்கும்போது மனம் சலனமற்றது நிம்மதியாய் இருக்கும் என்பது எவரும் அறியக்கூடியதே. இது நான் சொல்லி நீங்கள் ஏற்றுக்கொள்ளும்படியான விசயமல்ல. நீங்களாக உங்கள் அனுபவத்திலேயே கண்டுபிடிக்க வேண்டும், ஒன்று நீங்கள் பார்க்கலாம். எவ்வளவுக்கெவ்வளவு மனம் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு விளக்கமான அறிவு குறைகிறது. சில அனு���வங்கள், சில நிகழ்ச்சிகள், இவை புலனாகலாம். ஆனால், ஆராய்ச்சியின் மூலம் உள்ளத்தை முழுவதும் காலி செய்ய முடியாது. ஆராய்ச்சி முறை தவறு, பொய்யானது என்று உணர்ந்தால்தான் மனம் காலியாகும். பொய்யைப் பொய் என்று உணர்ந்த பொழுதில் உண்மையை அறிய ஆரம்பிக்கிறீர்கள். உங்கள் அடிப்படை மனோ நிலையிலிருந்து உங்களை விடுவிக்க வல்லது உண்மைதான். அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மனம் ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும். எண்ணங்களின் போக்கினால் ஆகியது ஆராய்ச்சி. எண்ணங்களின் போக்கிலிருந்தும் விடுபட வேண்டும். அப்படி விடுபடும் நிலையை அடைவதே உண்மையான ‘தியானம்’ என்று சொல்லலாம். இது வேறு ஒரு பிரச்சனை. இதைப்பற்றி மற்றொரு சமயம் பேசுவோம்.\nகேள்வி: எனது உள்ளம் மலர்வதற்கு குருவின் அன்பு என்று சொல்லக்கூடிய சூரியவெளிச்சம் தேவை. உணவு, உடை, இருப்பிடம், ஒருவனுக்கு எப்படி வாழ்க்கைத் தேவைகளோ, அப்படித்தானே ஒருவனுக்கு உள்ளத் தேவையும் மனோநிலை சம்பந்தமான தேவைகளை எல்லாம் நீங்கள் கண்டனம் செய்கிறீர்கள் போலிருக்கிறது. இதன் உண்மை எதுவோ\nகிருஷ்ணமூர்த்தி: உங்கள் பலருக்கு ஒவ்வொரு விதமான குரு இருக்கிறார் அல்லவா இமய மலையிலோ, அல்லது இங்கோ, அங்கோ, ஒரு குரு இருக்கிறார். அவர் உங்களுக்கு ஏதோ ஒருவகையான வழிகாட்டி அல்லவா இமய மலையிலோ, அல்லது இங்கோ, அங்கோ, ஒரு குரு இருக்கிறார். அவர் உங்களுக்கு ஏதோ ஒருவகையான வழிகாட்டி அல்லவா அத்தகைய ஒருவர் உங்களுக்கு ஏன் வேண்டும் அத்தகைய ஒருவர் உங்களுக்கு ஏன் வேண்டும் நாளை கழித்து மறுநாள் உங்களுக்கு ஒரு நல்ல உத்தியோகம் கிடைக்கும் என்று நம்பிக்கையூட்டினால் ஒழிய, லௌகீக காரியங்களுக்கு குரு தேவையில்லை என்பது வெளிப்படையே. உங்களது உள்ளத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவல்லவோ அவர் உங்களுக்கு வேண்டும் நாளை கழித்து மறுநாள் உங்களுக்கு ஒரு நல்ல உத்தியோகம் கிடைக்கும் என்று நம்பிக்கையூட்டினால் ஒழிய, லௌகீக காரியங்களுக்கு குரு தேவையில்லை என்பது வெளிப்படையே. உங்களது உள்ளத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவல்லவோ அவர் உங்களுக்கு வேண்டும் நீங்கள் நினைக்கிறீர்கள் – “என் மனம் கலக்கம் அடைந்துள்ளது. எப்படி இவ்வுலகில் வாழ்வது என்று தெரியவில்லை. வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகள் பல, குழப்பமும் கொடுமையும் சாவும் அழிவும் தாழ்வும் குல���வும் – எல்லாம் உள்ளன. இவைகளின் இடையே அகப்பட்ட எனக்கு இன்னது செய்வது என்று வழி காட்டக்கூடிய ஒருவர் தேவை.”\nநீங்கள் குருவை வேண்டுவதும் குருவைத் தேடிச் செல்வதும் இதற்காகத்தானே நீங்கள் சொல்வது – “என் மனம் குழம்பியுள்ளது. இந்தக் குழப்பத்தைப் போக்கித் தெளிவை உண்டாக்கவல்ல குரு ஒருவர் வேண்டும்” – என்பது அல்லவா நீங்கள் சொல்வது – “என் மனம் குழம்பியுள்ளது. இந்தக் குழப்பத்தைப் போக்கித் தெளிவை உண்டாக்கவல்ல குரு ஒருவர் வேண்டும்” – என்பது அல்லவா இத்தகைய உங்கள் தேவை உள்ளத் தேவையேயாகும். உங்கள் பிரதமரை குருவாக நீங்கள் பாவிப்பது இல்லை. ஏனெனில், அவர் உங்கள் சமூக வாழ்க்கையின் பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்பவர். உங்களுடைய உடல் சம்பந்தமான தேவைகளுக்கு அவரை நோக்குகிறீர்கள். உங்கள் மனம் சம்பந்தமான தேவைகளுக்கு குருவை நோக்குகிறீர்கள்.\nஇனி, ‘தேவை’ என்ற வார்த்தையின் கருத்து என்ன எனக்கு சூரிய வெளிச்சம் தேவை. உணவு, உடை, இருப்பிடம் இவை தேவை. அதே மாதிரி குருவும் ஒரு தேவையா எனக்கு சூரிய வெளிச்சம் தேவை. உணவு, உடை, இருப்பிடம் இவை தேவை. அதே மாதிரி குருவும் ஒரு தேவையா இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல, என் உள்ளேயும் என்னைச் சுற்றி வெளியேயும் தோன்றும், இந்தச் சங்கடமான கோளாறான நிலையை யார் உண்டாக்கினார்கள் என்பதை நான் கண்டுபிடித்தாக வேண்டும். இந்தக் குழப்பத்திற்கு உண்மையில் நான்தான் பொறுப்பு என்று உணர்ந்தால், அதைத் தீர்க்கக் கூடியவனும் நானாகத் தான் இருக்கவேண்டும். அப்படியானால் இந்தக் குழப்பத்தின் உண்மையை நான் உணர்ந்தாக வேண்டும்.\nஆனால் சாதாரணமாய் குருவைத் தேடிச் செல்வது எதற்காக குழப்பத்திலிருந்து அவர் நம்மை விடுவிப்பார் என்பதற்காக, அல்லது ஒரு வழிகாட்டுவார் என்பதற்கோ, அல்லது என்ன செய்தால் குழப்பம் நீங்கும் என்பதற்கு முறை கற்றுக்கொடுப்பார் என்பதற்காகவோ தான் அல்லது இப்படியும் இருக்கலாம் – ‘இந்த உலகம் பொய், நான் மெய்ப்பொருளைக் காணவேண்டும்’ என்று நீங்கள் நினைக்க, குருவானவர், ‘நான் மெய்பொருளைக் கண்டுபிடித்திருக்கிறேன்’ என்று சொல்ல, அவர்தான் உண்மையைக் காட்ட வல்லவர் என்று அவரிடம் போகிறீர்கள்.\nமற்றொருவர் எவ்வளவு பெரிய மகானாக இருந்தபோதிலும், அவரால் நமது குழப்பம் தெளிவடையுமா நமது வாழ்க்கையில் உள்ள த��டர்பில் குழப்பம் உள்ளது. ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள தொடர்பு, சமூகத் தொடர்பு, பொருளுடன் தொடர்பு ஆகிய பல்வகைத் தொடர்புகளை நாம் அறியவேண்டும். நமது தொடர்பின் உண்மையை மற்றொருவர் நமக்கு உணர்த்த முடியுமா நமது வாழ்க்கையில் உள்ள தொடர்பில் குழப்பம் உள்ளது. ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள தொடர்பு, சமூகத் தொடர்பு, பொருளுடன் தொடர்பு ஆகிய பல்வகைத் தொடர்புகளை நாம் அறியவேண்டும். நமது தொடர்பின் உண்மையை மற்றொருவர் நமக்கு உணர்த்த முடியுமா இப்படி, அப்படி என்று ஒருவர் குறிப்பிட்டாலும், காட்டினாலும், என்னுடைய தொடர்பை நானாகத்தானே உணருதல் வேண்டும். என்னுடைய நிலை என்ன என்பது எனக்குத் தானே தெரிய வேண்டும் இப்படி, அப்படி என்று ஒருவர் குறிப்பிட்டாலும், காட்டினாலும், என்னுடைய தொடர்பை நானாகத்தானே உணருதல் வேண்டும். என்னுடைய நிலை என்ன என்பது எனக்குத் தானே தெரிய வேண்டும் சார், உங்களுக்கு இந்த விசயத்தில் அக்கறை உண்டா சார், உங்களுக்கு இந்த விசயத்தில் அக்கறை உண்டா மற்ற எதையோ எவரையோ நீங்கள் கவனித்துக்கொண்டிருக்கும் போது உங்களுக்கு இதில் சிரத்தை இல்லை என்றே நான் எண்ண வேண்டியிருக்கிறது.\nகேள்வியைக் கேட்ட உங்களுக்கு அதன் விடைக்கு செவிசாய்க்க வேண்டும் என்ற ஆவல் இல்லை என்று தெரிகிறது. குருவும் குழப்பமும் என்ற பிரச்சனையில் உங்களுக்கு அதிக அக்கறையில்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. உண்மையில், குருவின் சொல் உங்களுக்கு துரும்பு மாத்திரமே. குரு உபதேசிப்பதும், நீங்கள் அதற்கு காது கொடுப்பதும் ஒரு பழக்கம் மாத்திரமே. குருவிடம் செல்வது பழக்க வழக்கங்களில் ஒன்றாகி விட்டது. ஆகையால் உங்களுக்கு வாழ்க்கை முக்கியமில்லை. வாழ்க்கை புதுமையும் உயிரும் உள்ளதாய் இல்லை. உங்கள் அகத்தின் நிலையை முகத்தில் காண்கிறேன். இந்தக் கேள்வியில் உங்களுக்கு சரியான அக்கறையில்லை. குருவைத்தேடி அலைவதான முயற்சியை உறுதிப்படுத்துவதற்கோ, அல்லது குரு அவசியம் என்ற கொள்கையை பலப்படுத்துவதற்கோ தான் நான் சொல்வதைக் கேட்கிறீர்கள். இந்த மனப்பான்மை உள்ளவரையில் உண்மையைக் காணமுடியாது. உண்மையைக் கண்டுபிடிக்க நீங்கள் உணர வேண்டியது ஒன்றுண்டு. ‘குரு ஒருவர் எனக்குத் தேவை என்று நான் ஏன் எண்ணுகிறேன்’ என்று உள்ளம் முழுவதும் அலசிப்பார்த்துக் கண்டுபிடிக்க வேண்டும்.\nஆதலால் அன்பர்களே, இந்தக் கேள்வியில் பல விசயங்கள் அடங்கியுள்ளன. “உண்மை அசைவற்றது. நிலையானது. ஒரு குரு அதனிடம் நம்மைக் கூட்டிச் செல்லக்கூடும்” என்று எண்ணுகிறீர்கள் போலிருக்கிறது ரயில்வே ஸ்டேசனுக்குப் போக உங்களுக்கு வழி ஒருவர் சொல்வது போல உண்மையிருக்கும் இடத்துக்கும் ஒரு வழி காட்டுவார் என்று நினைக்கிறீர்கள். உண்மை ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும் பொருளாயிருந்தால் அது சாத்தியமே. உண்மை அப்படி ஒரு நிலையில் நிற்பதா ரயில்வே ஸ்டேசனுக்குப் போக உங்களுக்கு வழி ஒருவர் சொல்வது போல உண்மையிருக்கும் இடத்துக்கும் ஒரு வழி காட்டுவார் என்று நினைக்கிறீர்கள். உண்மை ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும் பொருளாயிருந்தால் அது சாத்தியமே. உண்மை அப்படி ஒரு நிலையில் நிற்பதா அப்படி அது இருப்பதுதான் உங்களுக்கு இஷ்டம். அது ஒரே நிலையில் இருந்தால் உங்களுக்கு ரொம்பத் திருப்திதான். ஏனெனில், அது இன்னதுதான் என்று சொல்லி விடலாம். அதை விடாமல் பிடித்துக்கொள்ளலாம். ஆதலால் உங்களுக்கு வேண்டியது உங்களுடைய திருப்திதான். நீங்கள் வேண்டுவது பத்திரமாக இருக்கத்தான், குருவின் உறுதிமொழியை வேண்டுகிறீர்கள்.\n“நீங்கள் செய்வது சரி, அதுதான் வழி” என்று அவர் உங்களைத் தட்டிக்கொடுக்க வேண்டும். அதனால் உங்கள் மனம், உணர்ச்சி இவற்றில் ஒரு திருப்தி ஏற்படல் வேண்டும். இதுதான் உங்கள் நோக்கம். அதனால்தான் உங்களுக்குத் திருப்தியைத் தவறாமல் அளிக்கவல்ல குருவை நாடுகிறீர்கள். இதனால் எவ்வளவு சீடர்கள் உண்டோ, அவ்வளவு குருமார்களும் ஏற்படுகிறார்கள். நீங்கள் தேடுவது ‘உண்மை’யை அல்ல, ஆனால், ‘திருப்தி’யைத்தான். எவர் எல்லாரைக் காட்டிலும் உங்களுக்கு அதிக திருப்தியைக் கொடுக்க வல்லவரோ அவரைக் குருவாக ஏற்றுக்கொள்கின்றீர்கள். அத்தகைய திருப்தி, உடல் சம்பந்தமாய் இருக்கலாம் அல்லது உள்ளம் சம்பந்தமாக இருக்கலாம். அவரது சன்னிதானத்தில் உங்களுக்கு அதிக அமைதியும் சாந்தியும் ஏற்படுகிறது உங்களை அவர் அறிந்துகொண்டார் என்ற உணர்ச்சி உண்டாகிறது.\nஉங்கள் கஷ்டங்களைப் போக்கவல்ல ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த தாயையோ, தகப்பனையோ வேண்டுகிறீர்கள். சார், நீங்கள் எப்போழுதாவது ஒரு மரத்தின் அடியில் அமைதியுடன் அமர்ந்தது உண்டா அங்கும்தான் சாந்தி நிலவுகிறது. அந்த இடத்திலும் உங்களை நன்கு அறியப்படுவதான உணர்ச்சி பெறுவீர்கள். அதாவது அமைதி நிறைந்த ஒருவர் பக்கத்தில் இருக்கும்போது நீங்களும் அமைதியைப் பெறுகிறீர்கள். இந்த அமைதிக்குக் காரணம் அந்த மனுசர்தான் என்று கருதி அவர் கழுத்தில் ஒரு மாலையைப் போடுகிறீர்கள். உங்கள் வேலைக்காரனுக்கோ ஒரு உதை கொடுக்கிறீர்கள். எனக்கு ஒரு குரு தேவை என்று சொல்லும்போது இவ்வளவும் அதில் அடங்கியுள்ளதல்லவா அங்கும்தான் சாந்தி நிலவுகிறது. அந்த இடத்திலும் உங்களை நன்கு அறியப்படுவதான உணர்ச்சி பெறுவீர்கள். அதாவது அமைதி நிறைந்த ஒருவர் பக்கத்தில் இருக்கும்போது நீங்களும் அமைதியைப் பெறுகிறீர்கள். இந்த அமைதிக்குக் காரணம் அந்த மனுசர்தான் என்று கருதி அவர் கழுத்தில் ஒரு மாலையைப் போடுகிறீர்கள். உங்கள் வேலைக்காரனுக்கோ ஒரு உதை கொடுக்கிறீர்கள். எனக்கு ஒரு குரு தேவை என்று சொல்லும்போது இவ்வளவும் அதில் அடங்கியுள்ளதல்லவா எந்த குரு நீங்கள் வாழ்க்கையிலிருந்தும் தப்பித்து ஓடுவதற்கு உறுதியான மார்க்கத்தை உங்களுக்குக் காட்டுகிறாரோ, அந்த குருவே உங்களுக்குத் தேவையாகிறார்.\nஒருவனுக்குத் தான் வாழும் வாழ்க்கைத் தொடர்பில்தான் குழப்பம் இருக்கிறது. இதன் உண்மையை உணர மற்றொருவர் எதற்காக நீங்கள் உடனே கேட்கலாம், “நீங்கள் என்ன செய்கிறீர்கள் நீங்கள் உடனே கேட்கலாம், “நீங்கள் என்ன செய்கிறீர்கள் எங்களுக்கு குருவாகத் தானே நீங்கள் இருக்கிறீர்கள் எங்களுக்கு குருவாகத் தானே நீங்கள் இருக்கிறீர்கள்” என்று. ஆனால் உங்களுடைய குரு என்ற நிலையில் நான் இல்லை. ஏனெனில், முதலாவதாக, நான் உங்களுக்கு ‘திருப்தியை’க் கொடுக்க முன்வரவில்லை. நாளுக்கு நாள், நிமிசத்துக்கு நிமிசம், நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை எடுத்துச் சொல்லவில்லை. உங்களுக்கு ஏதோ ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறேன். அதை ஏற்றுக்கொள்வதோ, விட்டுவிடுவதோ, உங்களைப் பொருத்தது. எனக்காக அல்ல, உங்களிடம் நான் வேண்டுவது ஒன்றுமேயில்லை. உங்கள் புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ, உங்கள் பூசனைகளோ, தெய்வங்களோ, ஒன்றையும் நான் உரிமையாய்க் கேட்கவில்லை.\nஇதுதான் உண்மை என்று ஒன்றைச் சொல்லுகிறேன். நீங்கள் அதை எடுத்துக்கொண்டாலும் சரி, விட்டுவிட்டாலும் சரி, உங்களில் அனேகர், இதனால் திருப்தி ஏற்படாததால், இதை விட்டுவ���டத்தான் போகிறீர்கள். ஆனால் எவனொருவன் உண்மையை அடைய உண்மையான சிரத்தையுடன் இருக்கிறானோ, அவனுக்கு இதில் பசியாற்றும் உணவு கிடைக்கலாம். அது என்னவெனில், வாழ்க்கைத் தொடர்பிலேதான் குழப்பம் ஏற்படுவதால் நாம் அந்தத் தொடர்பை உணரவேண்டும் என்னும் உண்மையே.\nவாழ்க்கையின் தொடர்பை உணர வேண்டுமானால், அதனை உதறித் தள்ளாமல், அதனை விட்டு நீங்காமல், அதனை முழுவதும் அறிந்துகொள்ள, நமது கவனத்தைச் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் தொடர்பின் முழு உண்மையும் நமக்கு வெளியாகும். உண்மை வெகுதூரத்துக்கு அப்பால் இல்லை. பக்கத்தில் இருக்கிறது. ஒவ்வொரு இலையின் அடியிலும் ஒவ்வொரு புன்சிரிப்பிலும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியிலும் ஒருவருடைய பேச்சிலும் உணர்ச்சிகளிலும் எண்ணங்களிலும் உண்மை இருக்கிறது. ஆனால் மறைந்து நிற்கிறது. அதன் திரையை நீக்கிப் பார்க்க வேண்டும். பொய் இன்னது என்று கண்டுபிடித்தலே திரையை நீக்குவதாகும். பொய்யாகிய திரை இன்னதென்று அறிந்த அந்தக் கணமே அத்திரை அகலும். அப்போது தானாகவே உண்மை தோன்றும்.\nஉண்மை என்பது நிமிசத்துக்கு நிமிசம் புத்துயிருடன் தோன்றுவதாகும். அது கண்டறியப்பட வேண்டிய பொருள். நம்பப்பட வேண்டியது அல்ல. இன்னார் வாக்கில் இவ்விதம் தோன்றியது என்று திருப்பிச் சொல்லக்கூடியதும் அல்ல. இதுதான் என்று ஒரு விதியினுள் அடக்கிக் காட்டக்கூடியதும் அல்ல. ஆனால் உங்கள் மனமும் இதயமும் எதற்கும் நயந்து கொடுக்கக்கூடிய பண்புடனும் விழிப்புடனும் உண்மையைக் காண்பதற்குத் தயாராக இருக்கவேண்டும். வெகுவேகமாய் உண்மையைப் பின்தொடரக் கூடிய மனப்பான்மையில் நம்மில், துரதிருஷ்டவசமாய், பலருக்கு விருப்பமில்லை. மந்திரங்கள் என்ன, பூசை புனஸ்காரங்கள் என்ன, இன்னும் எத்தனையோ பிற வழிகளில் தாலாட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருக்க விரும்புகிறீர்கள்.\nநமது முழு கவனத்தையும் செலுத்துவதற்கான ஒரு சூழ்நிலை, ஏகாந்தம், நமக்கு வேண்டியது உண்மைதான். ஏகாந்த நிலையை நாடவோ, அன்றி அதைவிட்டு ஓடவோ, முயற்சி செய்வதில் பயனில்லை. ஆனால் நமது முழு கவனத்தையும் செலுத்தும்படியான ஏகாந்த நிலை எப்பொழுது ஏற்படுகின்றதென்றால், நாம் கஷ்டத்தில் அகப்பட்டு, ஒரு நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான், அந்த நேரத்தில் நமக்கு உதவி செய்யக்கூடிய ஒரு ந��்பன் இருந்தால், அவரிடம் சென்று அவர் உதவியை நாடுகின்றோம். அத்தகைய நண்பரை குருவெனறு பாவிப்பதே சிறுபிள்ளைத்தனம் அல்லவா தாயின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு செல்லும் குழந்தையின் மனப்பான்மையே அது.\nநமக்குக் கஷ்டம் நேரிட்ட சமயத்தில் வேறொருவருடைய உதவியை நாடுவதே இயற்கைத் தூண்டல். அது தாயாக இருக்கலாம், தகப்பனாக இருக்கலாம் அல்லது ஒரு ஞான பிதா என்று கருதும் குருநாதராக இருக்கலாம். குருநாதர், விசயம் தெரிந்தவராயிருந்தால், உங்களுடைய தொடர்புகளிலே, உங்கள் செயலிலே, உங்களை அறிந்துகொள்ளும்படியே சொல்லுவார். குருநாதரைப் பார்க்கிலும் உங்களுக்கு முக்கியமானவர் நீங்களேதான். என்னைக் காட்டிலும் உங்களுக்கு முக்கியமானவர் நீங்களே. உங்கள் பிரச்சனை, உங்கள் வாழ்க்கை, உங்கள் துக்கம், உங்கள் கஷ்டம், உங்கள் போராட்டங்கள் – இவற்றையல்லவா நீங்கள் கவனிக்க வேண்டும் குருநாதரோ, நானோ, இன்னும் மற்றெவரோ முக்தராக இருக்கலாம். அதனால் உங்களுக்கு என்ன பயன் குருநாதரோ, நானோ, இன்னும் மற்றெவரோ முக்தராக இருக்கலாம். அதனால் உங்களுக்கு என்ன பயன் குருநாதரை வணங்கி நிற்பது, உங்களை நீங்களே அறிந்துகொள்ளத் தடையாக உள்ளது. இதில் ஒரு விசேச உண்மை அடங்கியிருக்கிறது.\nஎவ்வளவுக்கெவ்வளவு ஒரு நபருக்கு உங்கள் மரியாதையை செலுத்துக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு மற்றவர்களுக்கு அதைச் செலுத்த மறுக்கிறீர்கள். பணிவுடன் குருவை வணங்குபவன், தன் வேலைக்காரனை எட்டி உதைக்கிறான். இத்தகைய வணக்கத்தில் என்ன அர்த்தம் இருக்கிறது இவை யாவும் உலகில் நடைபெறும் விசயங்களே என்று நான் அறிவேன். இவைகளைக் கேட்பதில் உங்களில் பலருக்கு விருப்பம் இல்லை என்பதையும் அறிவேன். ஏனெனில் புண்பட்ட உங்கள் மனம் ஆறுதலை வேண்டுகிறது. துன்பங்களில் சிக்குண்டு அல்லற்படும் உங்கள் மனம் கேட்பது என்னவென்றால், “இந்தத் துன்பத்தினின்றும் தப்பிக்க வழி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் – அதற்கு ஏதாவது நம்பகமும் தஞ்சமும் கொண்ட உறுதிமொழி சொல்லுங்கள்” என்பதே. சார், எது செய்தாலும் பயனில்லை என்று அறிந்த மனமே, உண்மையை உள்ளபடி அறியவல்லது. எதனாலும் திருப்தியடையாத மனமே உண்மைக் கடலில் குதிக்கும். நம்பிக்கை என்னும் ஊன்றுகோலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டும், கௌரவ அந்தஸ்தைக் கோரும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டும், திருப்தியில் நிலைத்து நின்றுகொண்டும் உள்ள மனம் உண்மையை அறியாது.\nவாழ்க்கையின் தொடர்பில்தான் நீங்கள் மலர்ச்சி அடைவீர்கள். அன்பில்தான் உங்கள் உள்ளம் மலரும். வாக்குவாதத்திலோ, எதிர்ப்பிலோ அல்ல. ஆனால் நம்முடைய இதயக் கமலங்கள் வாடிவிட்டன. நம்முடைய மனத்தினால் உண்டாக்கப்பட்டவைகளை எல்லாம் போட்டு இதய உள்ளத்தை நிரப்பி வைத்துள்ளோம். அதனால்தான் மற்றவர்கள் தங்கள் மனத்தினால் உண்டாக்கிய பொருள்களையும் கூடத் தேடிப் பெற்று அவற்றையும் நமது மனதில் நிரப்பிவைக்க அலைகிறோம். நம் முன்னே அன்பு இல்லை. அதனால் குருவினடத்திலோ, மற்றவர்களிடத்தோ அதனைக் காண முயலுகிறோம். அன்பை அவ்வாறு கண்டுபிடிக்க இயலாது. விலைகொடுத்து வாங்க முடியாது. நம்மை நாமே வருத்தி வாட்டிக்கொள்வதனாலும் பெறமுடியாது. ‘நான்’ என்பது இல்லாத நேத்தில் அன்பு வந்து தோன்றுகிறது. திருப்தியையோ, கஷ்டத்திலிருந்தும் தப்பித்துக்கொண்டு போகும் வழியையோ தேடும்போதும், வாழ்க்கைத் தொடர்பில் ஏற்பட்ட குழப்பத்தை உணர முற்படாமல் முகத்தைத் திருப்பும்போதும், ‘நான்’ என்னும் அகந்தையையே உறுதிப்படுத்துகிறீர்கள். அதனால் அன்பை ஒட்டாமல் செய்து விடுகின்றீர்கள்.\nஇன்னும் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டுமா அல்லது இதுவே போதுமா உங்களுக்கு களைப்பு ஏற்படவில்லையா அன்பர்களே, நீங்கள் என்னுடைய பேச்சினாலும் குரலினாலும் மயக்கமடைந்து விட்டீர்களா என்ன இதுவரை நாம் பேசின பேச்சும், இந்த இரண்டு கேள்விகளுக்கு முன்னும் பின்னும் கூறிய வார்த்தைகளும், உங்கள் மனத்தைக் கலக்கவில்லையா இதுவரை நாம் பேசின பேச்சும், இந்த இரண்டு கேள்விகளுக்கு முன்னும் பின்னும் கூறிய வார்த்தைகளும், உங்கள் மனத்தைக் கலக்கவில்லையா உங்களுக்கு அதிக கலக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். இல்லாவிடில் உங்களிடம் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். உங்களுக்கு ஓய்ச்சல் உண்டாகாவிட்டால், உங்கள் மனம் கலங்காவிட்டால், நீங்கள் எதற்காக இங்கே உட்கார்ந்து இருக்கவேண்டும் உங்களுக்கு அதிக கலக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். இல்லாவிடில் உங்களிடம் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். உங்களுக்கு ஓய்ச்சல் உண்டாகாவிட்டால், உங்கள் மனம் கலங்காவிட்டால், நீங்கள் எதற்காக இங்கே உட்கார்ந்து இருக்கவேண்டும் நண்பர்களே, நீங்களும் நானும் இங்கு செய்ய முயற்சிக்கும் காரியம் என்ன என்பதைப் பற்றித் தெளிவான சிந்தனை கொள்ளல் வேண்டும். உங்களில் பலர் சொல்லலாம் –\n“இது எல்லாம் எனக்குத் தெரியாதா சங்கரரும் புத்தரும் ஏனையோரும் இதைத்தானே சொன்னார்கள் சங்கரரும் புத்தரும் ஏனையோரும் இதைத்தானே சொன்னார்கள்” என்று. இப்படிச் சொல்வது நீங்கள் எவ்வளவு படித்திருக்கின்றீர்கள் என்பதைக் காட்டுகிறது. நுனிப்புல் மேய்ந்தவர்களாய் இங்கு கேட்டவற்றை உங்கள் மனம் என்னும் பீரோவின் ஒரு பகுதியில் போட்டுவைத்து, மறந்துவிடப் போகிறீர்கள். நீங்கள் கேட்டவற்றை அவ்வாறு அப்புறப்படுத்தி விடுவது ரொம்பவும் வசதியானது. பேச்சளவில் மாத்திரம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் உள்ளத்தைக் கலக்கும் அளவில், பேச்சில் அடங்கியுள்ள கருத்தை அறிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். அன்பர்களே, சாந்தியை அடையப் பெரிதும் தேடவேண்டும். நீங்களும் நானும் இங்கு செய்யப் புகந்தது, நமது மனத்தையும், இதயத்தையும் நன்கு தேடிப்பார்த்து, உண்மை எது, பொய் எது என்பதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான்.\nஅவ்வாறு கண்டுபிடிக்கும் வேலையில் சக்தி செலவாகிறது. உயிர்ச்சக்தி தேவையாக இருக்கிறது. நிலத்தைத் தோண்டும்போது களைப்புண்டாவது போல, இந்த வேலையிலும் களைப்புண்டாகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாய் நீங்கள் கேட்டுக் கேட்டுப் பழக்கமடைந்திருக்கிறீர்கள். மற்றவர் பாடும் பாட்டைக் கேட்டுத் தலையாட்டுபவர் போல இருக்கிறீர்கள். ஆகையால் உங்களுக்குக் களைப்பு இல்லை. விளையாட்டைப் பார்ப்பவர்க்கு களைப்பு எப்படி ஏற்படும் ஆடுபவர்களுக்கு அல்லவா அது உண்டாகும் ஆடுபவர்களுக்கு அல்லவா அது உண்டாகும் ஆனால் நானோ வற்புறுத்திக்கொண்டே வந்துள்ளேன். நான் ஆடுபவனும் அல்ல, நீங்கள் பார்த்து ஆனந்திப்பவர்களும் அல்ல. நான் பாடும் ஒரு பாட்டைக் கேட்கவும் நீங்கள் இங்கு வரவில்லை. பிறருடைய பாட்டைக் கேட்பதற்கு அல்ல. நம்முடைய உள்ளத்தில் பாட்டைக் கண்டுபிடிக்க இங்கு முயலுகிறோம். பிறருடைய பாட்டையே கேட்கும் வழக்கமுடைய உங்கள் உள்ளம், காலியாக உள்ளது. பிறருடைய பாட்டால் அதை நிரப்புகிறபடியால் அது காலியாகத்தான் இருக்கும். அது உங்கள் பாட்டு அல்ல. உங்கள் இதயம், கிராமபோன் இசைத்தட்டின் பாட்டால் நிரம்பியது. மனோநிலைக்��ு ஏற்றவாறு மாற்றி வைத்துக்கொள்ளுகிறீர்கள். பாடுபவர்கள் நீங்கள் அல்ல.\nபெருந்துயரமும் சங்கடமும் நிறைந்த நேரத்தில் நாம்தான் பாடும் பாடகர்களாக இருக்கவேண்டும் – நாம் ஒவ்வொருவரும் தான். மனத்தின் செயலால் ஆக்கப்பட்டு, பொருள்கள் நிறைந்த உள்ளத்தைக் காலி செய்து அவைகளிலிருந்தும் விடுபட்டு, நமது பாட்டால் நமது வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய மனத்தினால் ஆக்கப்படும் பொருள்கள் யாவை என்று அறியவேண்டும். அவை பொய்யென்று உணரவேண்டும். அப்பொழுதுதான் அவைகளுக்கு நமது உள்ளத்தில் இடம் தரமாட்டோம். உங்கள் உள்ளத்தில் இப்போது இருப்பதைப் போல், எரிந்து போன சாம்பல் குவியல் நிறைந்து இல்லாமல், எப்பொழுது உள்ளம் காலியாக இருக்குமோ, எப்பொழுது அமைதியாக இருக்குமோ, அப்பொழுது உங்கள் உள்ளத்திலிருந்து ஒரு பாட்டு எழும். அந்தப் பாட்டை, அழிப்பதற்கோ, குலைப்பதற்கோ, எதனாலும் இயலாது. ஏனென்றால் அது மனத்தின் செயலால் கட்டப்பட்ட ஒரு பாட்டு அல்ல.\nகல்கத்தா உரைகள், ஜனவரி 23, 1949\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: உரையாடலும் கவிதைகளும் – தமிழாக்கம்: மோகன ரவிச்சந்திரன்\nகரைமணலும் அலைநுரையும் – கலீல் ஜிப்ரான் – தமிழில் : வெ. ஜீவானந்தம்\nகண்ணேறுபடும் பேறடைவு: தல்ஸ்தோயின் ஹாஜி முராத்\nதல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி\nஎழுத்தில் விரியும் வியனுலகம்: தல்ஸ்தோயும் காந்தியும் – The Kingdom of God is Within You நூலை முன்வைத்து\nஆளில்லா ரயில்வே கேட்களில் தாழ்ந்து உயரும் அருட்கரங்கள்: பெருந்தேவியின்...\nதமிழ்ச் சிறுகதை – இன்று: அன்னையின் சித்திரங்களும் சாதியின்...\nஉலவ ஒரு வெளி – சர்வோத்தமன் சடகோபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/27101403/Thiyagarayanagar-jewelery-robbery-case-Main-accused.vpf", "date_download": "2020-11-30T23:58:18Z", "digest": "sha1:D7UJ24KBYCEBPC2ZE726BXCVTKQXVSEC", "length": 16842, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiyagarayanagar jewelery robbery case: Main accused arrested || தியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி காதலியுடன் அதிரடி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி காதலியுடன் அதிரடி கைது + \"||\" + Thiyagarayanagar jewelery robbery case: Main accused arrested\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி காதலியுடன் அதிரடி கைது\nசென்னை தியாகராயநகரில் 5 கிலோ நகை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி அவரது காதலியுடன் திருவள்ளூர் அருகே அதிரடியாக கைது செய்யப்பட்டார்.\nபதிவு: அக்டோபர் 27, 2020 10:14 AM\nசென்னை தியாகராயநகர் சாருல்லா தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள மூசா தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் முதல் மாடியை வாடகைக்கு எடுத்து, அதில் உத்தம் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை மொத்த வியாபார கடையை நடத்தி வந்தார். தங்க-வைர நகைகளை செய்து நகை கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார்.\nகடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு இவரது கடைக்குள் பூட்டை உடைத்து புகுந்த முகமூடி ஆசாமி ஒருவர், அங்கிருந்த 5 கிலோ எடையுள்ள தங்க-வைர நகைகள் மற்றும் தங்க, வெள்ளிக்கட்டிகளை பெரிய பையில் அள்ளி கொள்ளையடித்து சென்றுவிட்டார்.\nகமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் தினகரன் மேற்பார்வையில், தென்சென்னை இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, தியாகராயநகர் துணை கமிஷனர் ஹரிகரபிரசாத், உதவி கமிஷனர் கலியன் ஆகியோர் போலீஸ் படையுடன் கொள்ளை போன கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை ஆசாமி பற்றி துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.\nசம்பவ இடம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருந்த 120 கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 40 கேமராக்களில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது.\nஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்களில் நகை கடைக்குள் சென்ற கொள்ளை ஆசாமி மட்டும் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்குகிறார். இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுவிடுகிறார். நகை கடைக்குள் சென்ற கொள்ளையன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு அதிகாலை 4 மணி வரை தெரு ஓரமாக உட்கார்ந்திருக்கிறார். பின்னர் இறக்கிவிட்ட ஆசாமி மீண்டும் வந்து, காத்திருந்த ஆசாமியை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்கிறார்.\nஇந்த கேமரா காட்சியின் மூலம், கொள்ளையர்கள் இருவரில் கடைக்குள் நுழைந்த முக்கிய கொள்ளையன் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற மார்க்கெட் சுரேஷ் (வயது 43) என்பது தெரியவந்தது. அவர் திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் பதுங்கி இருப்பதாக அவரது காதலி மூலம் தெரியவந்தது.\nசுரேசை கைது செய்ய வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் உத்தரவிட்டார். கா��்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி மேற்பார்வையில், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் அதிரடி நடவடிக்கை எடுத்து கொள்ளையன் சுரேசை நேற்று இரவு கைது செய்தார். அவரது காதலியும் கைதானார். காதலிக்கு சுரேஷ் பரிசாக கொடுத்த 20 பவுன் தங்க நகைகளையும், 7 கிலோ வெள்ளிக்கட்டிகளையும் போலீசார் மீட்டனர்.\nகொள்ளையன் சுரேஷ் மீது திருவள்ளூர் நகை கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், கொள்ளையடிக்கப்பட்ட மீதி நகைகளை மீட்கவும், இன்னொரு கொள்ளையனை பிடிக்க தேடுதல் வேட்டை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.\n1. ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை: மேலும் ஒரு குற்றவாளி கைது\nசூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\n2. பொங்கலூர் அருகே ஒரே நாளில் மர்ம ஆசாமிகள் துணிகரம்: 4 கோவில்களில் பூட்டை உடைத்து நகை கொள்ளை\nபொங்கலூர் அருகே ஒரே நாளில் மர்ம ஆசாமிகள் 4 கோவில்களின் பூட்டை உடைத்து அம்மன் சிலையில் அணிவித்து இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் உண்டியலையும் உடைத்து பணத்தை அள்ளி சென்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n3. திருவையாறு அருகே வணிக வரித்துறை அதிகாரி வீட்டில் 6 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nதிருவையாறு அருகே வணிகவரித் துறை அதிகாரி வீட்டில் 6 பவுன் நகை - பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.\n4. இளம்பெண்ணின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி நகை பறிப்பு 3 பேர் மீது வழக்கு\nஇளம்பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி நகை பறித்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.\n5. மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகளை கிராம மக்கள் சிறைபிடிப்பு\nமருதையாற்றங்கரையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\n1. தமிழகத்தில் 74,212 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்\n2. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\n3. முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\n4. வே��ாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்\n5. சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்\n1. சம்பள பாக்கி வாங்க வந்தபோது அத்துமீறல்: வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது ஆசைக்கு இணங்க மறுத்ததால், திருடியதாக பொய் புகார் கூறியது அம்பலம்\n2. தாராவியில் பரிதாபம் லிப்டில் சிக்கி சிறுவன் பலி\n3. மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற பெட்ரோல் பங்க் ஊழியர் கைது - நடத்தையில் சந்தேகம் அடைந்து வெறிச்செயலில் ஈடுபட்டது அம்பலம்\n4. திருமணம் செய்வதாக இளம்பெண்களிடம் பண மோசடி: நைஜீரிய வாலிபரின் மனைவி உள்பட மேலும் 5 பேர் கைது\n5. வீட்டு வாசலில் நின்ற அரசு அதிகாரிக்கு அரிவாள் வெட்டு; மனைவியிடம் 15 பவுன் சங்கிலி பறிப்பு தப்பி ஓடிய மர்ம கும்பல் அடையாளம் தெரிந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.com/tag/join/", "date_download": "2020-11-30T23:30:39Z", "digest": "sha1:HNW4UG2B6ERM7KRSXPQ7AJGLAKSBN2SN", "length": 6517, "nlines": 55, "source_domain": "www.cinemapluz.com", "title": "join Archives - CInemapluz", "raw_content": "\n‘தளபதி 63’ படத்தில் வில்லானாக நடிக்கிறாரா ஷாருக்கான்\nஅட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தில் பிரபல, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. நேற்று திடீரென அட்லீ மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ட்விட்டரில் ஷாருகானை பின் தொடர தொடங்கியதால் அவரும் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவத் தொடங்கியது. ஆனால் இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல் என்னவென்றால் ஷாருகான் நடிப்பதாக பரவிய தகவல் முற்றிலும் வதந்தி. அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளனர். இன்னும் பெயரிப்படாத இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு, விவேக், கதிர், ஆனந்த் ராஜ், பாலிவுட் ஸ்டார் ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். கால்ன்ப்து போட்டிகளை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டும் இந்த படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டரை நடிகர் விஜய்யின் பிறந...\nகாங்கிரஸ் கட்சியில் இணைகிறார் பிரபல பா���ிவுட் நடிகை\nமக்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் பாலிவுட் நடிகை ஊர்மிளா மதோன்கர் இணையயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் காங்கிரஸ் வேட்பாளராக பாலிவுட் நடிகை ஊர்மிளா மதோன்கர் அவரது அரசியல் சச்சரவை எடுப்பார் என பிரபல செய்தி நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரதீய ஜனதா கட்சியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் ஷெட்டிக்கு எதிராக மம்முவில் குழந்தை நடிகை மும்பை வடக்கு மக்களவை தொகுதியில் இருந்து டிக்கெட் வழங்கப்படலாம் என தெரிகிறது. அடுத்த இரண்டு மூன்று நாட்களில் ஊர்மிளா மதோன்கர் காங்கிரஸில் சேர வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிகின்றன....\nஇந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ரிலீஸாகி 8 வருடமாகிறது,படத்தை பற்றி யாரும் அறியாத தகவல்கள்\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர்\n300 கோடிக்கும் மேலான மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் ஆலியா பட், ரன்பீர் கபூர் நடிக்கும் “பிரம்மாஸ்த்ரா”\nவிஜய் சேதுபதி இடத்தை புஷ்பா படத்தில் பூர்த்தி செய்ய போகிறா விக்ரம்\nநெட்ஃபிளிக்ஸ் , தனது தயாரிப்பில் முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவகதைகள்” டீஸரை வெளியிட்டது \nஅந்தகாரம் திரைவிமர்சனம் (புதுமை ) Rank 4/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422580", "date_download": "2020-11-30T23:23:39Z", "digest": "sha1:TVCQUDV7IZTCANSV3QKEBLAGDSJ2YGL2", "length": 20502, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு: நாளை மறுநாள் விசாரணைக்கு வருமா?| Dinamalar", "raw_content": "\nஇன்று உருவாகிறது 'புரெவி' புயல் ; தென் ...\nபா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது ...\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\nஉள்ளாட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு: நாளை மறுநாள் வி��ாரணைக்கு வருமா\nபுதுடில்லி :'வார்டு மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது' என, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்குமாறு, தலைமை நீதிபதி அமர்வில், தி.மு.க., சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இவ்வழக்கு, நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், உள்ளாட்சி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி :'வார்டு மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது' என, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்குமாறு, தலைமை நீதிபதி அமர்வில், தி.மு.க., சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இவ்வழக்கு, நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பணியில், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஇதையடுத்து, அரசியல் கட்சிகளும், தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தி.மு.க., சார்பில், உச்ச நீதிமன்றத்தில், நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.கோரிக்கைஅதன் விபரம்:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன், வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய, தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இந்தப் பணிகளை நிறைவு செய்யாமல், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது. ஏற்கனவே, வார்டு மறுவரையறை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்னும் இறுதி தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், தேர்தல் நடத்த அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.'இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், தி.மு.க., சார்பில், நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇதற்கிடையே, தமிழ கத்தில் புதிதாக உதயமான ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பேர், உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், நேற்று புதிதாக மனு தாக்கல் செய்தனர்.இவற்றை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை உரிய நாளில் பட்டியலிடுமாறு, பதிவாளருக்கு உத்தரவிட்டது.இதையடுத்து, இம்மனு, நாளை மறு நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் அதிகாரிகளுக்கு கிடைத்தது, 'ஜாமின்'\nஅரசுப்பள்ளி அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது எப்போது உயர்நீதிமன்றம் கேள்வி\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் அதிகாரிகளுக்கு கிடைத்தது, 'ஜாமின்'\nஅரசுப்பள்ளி அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது எப்போது உயர்நீதிமன்றம் கேள்வி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423471", "date_download": "2020-11-30T23:20:39Z", "digest": "sha1:MKTEYI3UG7NVWC5PMC5GHGDFPCGR663Z", "length": 18602, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "அறுவடைக்கு தயாரானது நெல் பயிர்| Dinamalar", "raw_content": "\nஇன்று உருவாகிறது 'புரெவி' புயல் ; தென் ...\nபா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது ...\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: ...\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை ...\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் ...\nதிருப்பதியில் மஹா தீபோற்ஸவம்; விஜயேந்திரர் துவக்கி ...\nநேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ... 1\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 11\nஅறுவடைக்கு தயாரானது நெல் பயிர்\nஆனைமலை:ஆனைமலை, கோட்டூர் பகுதியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், ஆழியாறு அணையில் இருந்து கிடைக்கும், பாசன நீரை பயன்படுத்தி ஆண்டுதோறும், இரண்டு போகத்தில், நெல் சாகுபடி நடக்கிறது.நடப்பு ஆண்டு, மழையால் ஆழியாறு அணையின் நீர் மட்டம் உயர்ந்து, ஆக., 18ம் தேதி, முதல் போக சாகுபடிக்கு தண்ணீர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆனைமலை:ஆனைமலை, கோட்டூர் பகுதியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங���க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், ஆழியாறு அணையில் இருந்து கிடைக்கும், பாசன நீரை பயன்படுத்தி ஆண்டுதோறும், இரண்டு போகத்தில், நெல் சாகுபடி நடக்கிறது.நடப்பு ஆண்டு, மழையால் ஆழியாறு அணையின் நீர் மட்டம் உயர்ந்து, ஆக., 18ம் தேதி, முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.விவசாயிகள், 110 நாட்களில் அறுவடைக்கு தயாராகும், கோ - 51, ஏ.எஸ்.டி., ஏ.எல்.ஆர்.டி., உள்ளிட்ட நெல் ரகங்களை நடவு செய்தனர்.சிலர், தண்ணீர் திறப்புக்கு முன்பே, மழையை பயன்படுத்தி நடவு செய்தனர். இதுவரையில், 1,700 ஏக்கருக்கு நெல் நடவு செய்யப்பட்டு உள்ளது.நடவு செய்யப்பட்ட நெல், ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளது. இதனால், அரசு விரைவில் நெல் கொள்முதல் நிலையம் துவங்கவும், வேளாண் பொறியியல் துறையினர் நவீன அறுவடை இயந்திரம் வழங்கவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.பொள்ளாச்சி நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர் கூறுகையில், 'ஆனைமலை, கோட்டூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அனுமதி கேட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n' சிலாகி்க்கிறார் சீர்காழி சிவ சிதம்பரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா���ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n' சிலாகி்க்கிறார் சீர்காழி சிவ சிதம்பரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/corona-news/quality-covid-rapid-tests-for-low-income-countries.html/", "date_download": "2020-11-30T23:56:49Z", "digest": "sha1:F7YOSYADRF5S7QLV5MLIC43DAPFPTN4U", "length": 15698, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "ஏழை நாடுகளுக்கு, ரேபிட் கிட் வசதிகள் செய்து தரும் உலக சுகாதார நிறுவனம்", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nஏழை நாடுகளுக்கு, ரேபிட் கிட் வசதிகள் செய்து தரும் உலக சுகாதார நிறுவனம்\nஉலகம் முழுவதும் சுமார் 3.4 கோடி பேர் கொரோனா வைரஸ் பெருந்தொ���்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். `பொருளாதாரத்தில் பின்தங்கிய 133 நாடுகளுக்குக் கொரோனா மருத்துவப் பரிசோதனை உபகரணங்களை இலவசமாக வழங்க உள்ளோம்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் கொரோனாவுக்கு இரு வகையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றன. பி.சி.ஆர்., சோதனை மாதிரி இல்லாமல், இந்த அதிவிரைவு 'ரேபிட் கிட்'கள், 15 முதல் 30 நிமிடங்களில் முடிவைத் தருகின்றன. இம்மாதிரியான விரைவான முடிவுகள் கொரோனா பரவலைத் தடுக்கும்.\nமேலும், கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டவர்களையும் விரைவில் கண்டறியலாம். எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய, 133 நாடுகளுக்கு இம்மாதிரியான கொரோனா மருத்துவப் பரிசோதனை உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்க இருக்கிறோம். அடுத்த ஆறு மாதங்களுக்கு இவற்றை முழுமையாக வழங்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, 120 மில்லியன் பரிசோதனைக் கருவிகள் தேவைப்படும் என, வல்லுநர்கள் கணித்துள்ளனர்.\nஆனால், ரேபிட் கிட்ஸ் முடிவில் தெரியவரும் கொரோனா பரிசோதனையின் முடிவுகளுடைய துல்லியத்தன்மை, கேள்விக்குறிதான் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.\nரேபிட் டெஸ்ட் செயல்படும் விதம் இதுதான். ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றால் அவர் உடம்பில் அந்த வைரஸில் உள்ள எதிர்ப்புத் திறனூட்டியை (Antigen) எதிர்க்க, எதிர்ப்புரதம் (Antibody) நம் உடம்பில் உருவாகும். அதாவது IgM, IgG என்ற ஆன்ட்டிபாடிகள் உருவாகும். ரேபிட் டெஸ்ட் பரிசோதனை, இந்த இரு ஆன்டிபாடிகளைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nரேபிட் டெஸ்ட் பரிசோதனைக் கருவி, கர்ப்பத்தை உறுதிசெய்யும் பரிசோதனை அட்டையை (Pregnancy testing kit) ஒத்த அமைப்பில் இருக்கும். ரேபிட் டெஸ்ட் பரிசோதனைக்கு சம்பந்தப்பட்டவரின் ரத்தம், குருதி நீர் (plasma), குருதி ஊனீர் (Serum) ஆகியன மாதிரிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மாதிரியில் IgM, IgG ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டால், பரிசோதனைப் பெட்டகத்தில் அதைக் காட்டித்தரும் இடத்தில் வண்ணம் மாறும். இது நிறப்பகுப்பியல் சோதனை (Chromatographic Technique). இந்த வண்ணமாறுதல் மூலம் ஒருவருக��குக் கொரோனா இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியும். மருத்துவர்கள் மட்டுமன்றி, மருத்துவப் பணியாளர்கள் யாரும் இந்தப் பரிசோதனையைக் கையாளலாம்.\nஆனால், இந்தப் பரிசோதனையின் நம்பகத்தன்மை PCR பரிசோதனையைவிடக் குறைவு. காரணம், சம்பந்தப்பட்டவருக்கு வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடி, மாதிரியில் இருந்தால் மட்டுமே இந்தப் பரிசோதனை `பாசிட்டிவ்' எனக் காட்டும். ஒருவேளை அவருக்குத் தொற்று இருந்தும், ஆன்டிபாடி உருவாகும் காலத்துக்கு முன்னரே அதிவிரைவு பரிசோதனை செய்யப்பட்டிருந்தால், ரிசல்ட்டை `நெகட்டிவ்' என்றுதான் காட்டும்.\nஇதன்படி பார்த்தால், மிகச்சிறந்த துல்லியம் மிகுந்த பரிசோதனை முடிவை நம்மால் ரேபிட் கிட்டில் எதிர்ப்பார்க்க முடியாது. இருப்பினும் இப்போதைக்கு இதன் தேவை உலகளவில் அதிகமாக இருக்கிறது என்பதால், உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவிப்பை, நம்மால் தவிர்க்க முடியாது.\nமுதற்கட்டமாக உலக சுகாதார நிறுவனம், ஏழை நாடுகளுக்கு கொரோனா பரிசோதனைக்கான 12 கோடி 'கிட்'களை விரைவில் வழங்க உள்ளது. பணக்கார நாடுகள் கொரோனா பரிசோதனைக்கு பி.சி.ஆர். முறையை பயன்படுத்துகின்றன. இதற்கு ஆய்வக வசதிகள் தேவை. பரிசோதனை முடிவுகள் தெரிய மூன்று நாட்கள் ஆகும். இச்சோதனைக்கான செலவும் அதிகம். செலவு குறைந்த 'ரேபிட்' பரிசோதனையில் 30 நிமிடங்களில் கொரோனா பாதிப்பு குறித்த முடிவை அறிந்து கொள்ளலாம். இதற்கு ஆய்வகம் தேவையில்லை. ஒரு சோதனை 'கிட்' விலை 375 ரூபாய். இது பி.சி.ஆர். சோதனை கிட் விலையை விட பல மடங்கு குறைவு. ஏழை நாடுகள் இத்தகைய பரிசோதனைகளை கூட மேற்கொள்ள வசதியில்லாமல் உள்ளன என்பதால், இப்போதைக்கு இது வரவேற்கத்தக்க அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.\nநேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி ஆய்வை மேற்கொண்ட பிரதமர்\nகொரோனா தடுப்பூசிகளை பெற விரும்பும் இந்தியர்களுக்கு “தடுப்பூசி சுற்றுலா” சுற்றுப்பயண திட்டம்\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்கு, தன்னார்வலரான சுகாதாரத்துறை அமைச்சர்\nஓராண்டை நிறைவு செய்த கோவிட் - 19 கொரோனாவின் தொடக்க நாள்கள் எப்படி இருந்தது தெரியுமா\nஅரசு பொறியாளர்களின் ஊதிய உயர்வுக்கு, அரசியல் கட்சிகள் எதிர்ப்பு\n13 வயது சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்த பாஜக நிர்வாகி - காவல் ஆய்வாளர் வழக்கு.. டிஎஸ்பி உள்ளிட்ட அரசியல�� பிரமுகர்களும் சிக்குவதாக அதிர்ச்சி தகவல்..\nவீட்டு வேலைக்கு வந்த இளம் பெண்.. பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளம் டாக்டர்\nஆர்யா 30 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nமுடிவுக்கு வரும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடர் \nRRR படத்தின் ஷூட்டிங் குறித்த முக்கிய தகவல் \nசெல்லம்மா பாடல் படைத்த சூப்பர் சாதனை \nஜீ தமிழ் சீரியல் செய்த அசத்தல் சாதனை \nசெம்பருத்தி கார்த்திக்கு பதில் ஹீரோவாகும் குக் வித் கோமாளி பிரபலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/162248-.html", "date_download": "2020-11-30T23:28:11Z", "digest": "sha1:Z42JW426WCCFA6DRUYGKM4SO2225RV2U", "length": 11473, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜூஸ் கடைகளை கண்காணிக்க உத்தரவு | ஜூஸ் கடைகளை கண்காணிக்க உத்தரவு - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nஜூஸ் கடைகளை கண்காணிக்க உத்தரவு\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nஅவிட்டம், சதயம், பூரட்டாதி; வெற்றி தரும் நட்சத்திர நாட்கள், சிக்கலில் சிக்கவைக்கும் நட்சத்திரங்கள்;...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம் விமர்சனம்; சிஐடியூ வேதனை\nபுதுவையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் வீதம் 97% ஆக உயர்வு: பரிசோதனை 4 லட்சத்தைத்...\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகம்- நாமே தயாரிப்பது எப்படி- மருத்துவர்...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும்...\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nஅவிட்டம், சதயம், பூரட்டாதி; வெற்றி தரும் நட்சத��திர நாட்கள், சிக்கலில் சிக்கவைக்கும் நட்சத்திரங்கள்;...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம் விமர்சனம்; சிஐடியூ வேதனை\nஆண்டாண்டு காலமாக நடந்த மோசடிகளால் விவசாயிகள் அச்சம்: பிரதமர் மோடி கடும் தாக்கு\nகாங்கிரஸ் தலைவர்கள் விவேகமாக செயல்பட்டிருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது: பிரதமர் மோடி\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karnar.com/company.php?Dir=ProductCertificate&Page=1&LANG=ta", "date_download": "2020-11-30T22:48:23Z", "digest": "sha1:W5HS77NYPOWCRGEGHQNO63V6Z7EEADMK", "length": 4864, "nlines": 46, "source_domain": "www.karnar.com", "title": "பிராண்ட் மற்றும் காப்புரிமை,Product Certificate,Fcc Certificate - சீனா பிராண்ட் மற்றும் காப்புரிமை உற்பத்தியாளர் & சப்ளையர்", "raw_content": "கர்ணரால் பட்டியல் >>>> ஆன்லைனில் பார்க்கவும் .zip பதிவிறக்கவும்\nதயாரிப்பு மையம் | தயாரிப்பு சான்றிதழ் | எங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள | சொற்களஞ்சியம்\n. தயாரிப்பு சான்றிதழ் அல்லது தயாரிப்பு தகுதி என்பது ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு செயல்திறன் சோதனைகள் மற்றும் தர உறுதிப்பாடு சோதனைகள் கடந்து, ஒப்பந்தங்கள், விதிமுறைகள், அல்லது குறிப்புகள் ஆகியவற்றில் விதிமுறைகளை நிர்ணயிப்பதற்கான தகுதித் தகுதியைப் பூர்த்திசெய்வதற்கான செயல்முறை ஆகும். எங்கள் சான்றிதழில் சிலவற்றைப் பெறவும், தெளிவான பதிப்பைக் காண, கிளிக் செய்யவும்.\nLED சுவர் வாஷர் ஒளி\nLED அச்சு முனை ஒளி\nLED ரப்பர் கேபிள் ஒளி\nLED மெய்நிகர் ரியாலிட்டி ஒளி\nLED தேங்காய் பனை ஒளி\nLED தேங்காய் பனை மரம் ஒளி\nநாங்கள் கப்பலுக்கு கீழே ஆதரவு தருகிறோம்\nகாற்று மூலம், கடல் மூலம்\nநாங்கள் பணம் செலுத்துவதற்கு கீழே உள்ளோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/241019?ref=archive-feed", "date_download": "2020-11-30T22:49:05Z", "digest": "sha1:FLXN2RMAT5XV3U6N3N3F77XMTZU7C7UV", "length": 7964, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "முஸ்லிம் சமூகத்திடம் ஜம்மியத்துல் உலமா விடுத்துள்ள கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுஸ்லிம் சமூகத்திடம் ஜம்மியத்துல் உலமா விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்மா தொழுகைககளையும் ஐவேளை தொழுகைகளையும் தவிர்க்குமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முஸ்லிம் சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஅத்துடன் மறு அறிவித்தல் வரை பொதுவான இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறும் ஜம்மியத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.\nஏற்கனவே இந்து கலாசார திணைக்களம் கோயில் வழிபாடுகளை தவிர்க்குமாறு இந்து சமூகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.\nஇதற்கு பின்னர் இரண்டு வாரங்களுக்கு கத்தோலிக்க தேவாலயங்களில் பிரார்த்தனைகளை இடைநிறுத்துவதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/03/blog-post.html", "date_download": "2020-11-30T23:08:43Z", "digest": "sha1:L5VOVVU5MGVNJ64INCNIU2GIT2OU6BJ5", "length": 19569, "nlines": 246, "source_domain": "www.ttamil.com", "title": "ஜப்பானியர்களின் நீர் சிகிச்சை ~ Theebam.com", "raw_content": "\nமனிதர்கள் உயிர்வாழ்வதற்கு ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக நீர்தான் முக்கிய ஆகாரமாக விளங்குகிறது. மனித உடலில் 70 சதவீதம் நீர் நிறைந்திருக்கிறது. இது தாகத்தை கடந்து மனித உடல் இயக்கத்திற்கு நீரின் பங்களிப்பு எந்த அளவுக்கு அவசியமானது என்பதை உணர்த்துகிறது. சுறுசுறுப்புக்கு முன்னுதாரணமாக விளங்கும் ஜப்பானியர்கள் உடல் ஆரோக்கியத்திலும் வலுவானவர்களாக இருக்கிறார்கள். அவர்களது தேகமும் பளபளப்புடன் பிரகாசமாக காட்சியளிக்கும். அதற்கு அவர்கள் கையாளும் நீர் தெரபி சிகிச்சையே காரணமாகும்.\nதினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நான்கு, ஐந்து டம்ளர் தண்ணீர் பருகுகிறார்கள். அந்த தண்ணீர் அந்தந்த காலநிலைக்கு ஏற்ப அறையின் வெப்பநிலைக்கு இணையாக சாதாரணமாகவோ அல்லது மிதமான சூடுடனோ இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள்.\nஒருபோதும் அவர்கள் குளிர்ந்த தண்ணீரை பருகுவதில்லை. தண்ணீரில் இருக்கும் குளிர்ச்சி உடலில் கொழுப்பு படிவதற்கு காரணமாகிவிடும், செரிமான செயல்பாட்டையும் குறைக்கும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. காலையில் தண்ணீர் பருகிய பிறகு 45 நிமிடங்கள் கழித்தே காலை உணவை உட்கொள்கிறார்கள். எந்த உணவாக இருந்தாலும் நிதானமாக மென்று அதிக நேரம் எடுத்து சாப்பிடுகிறார்கள். அதன்பிறகு உணவு சாப்பிடுவதற்கோ வேறு பானங்கள் பருகுவதற்கோ குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள்.\nஜப்பானிய நீர் தெரபி சிகிச்சையால் மலச்சிக்கல் மற்றும் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. தலைவலி மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும் தடுக்க உதவும். ஜூஸ், சூப் போன்ற திரவ ஆகாரங்கள் தண்ணீருக்கு ஈடாகாது. அவற்றுள் சர்க்கரை, உப்பு போன்ற மூலப்பொருட்கள் கலந்திருக்கும். அவை உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கும். நீங்கள் சுறுசுறுப்பானவர்களாகவோ, வெளி இடங்களுக்கு சென்று வேலை பார்ப்பவர்களாகவோ, வெப்பமான காலநிலை கொண்ட பகுதியில் வசிப்பவர்களாகவோ இருந்தால் நிச்சயமாக அதிக தண்ணீர் பருக வேண்டும்.\nஜப்பானிய நீர் தெரபி சிகிச்சையை பின்பற்றும்போது கலோரிகள் கட்டுப்படுத்தப்பட்டு உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது. பழச்சாறு வகைகள், சோடா மற்றும் இனிப்பு கலந்த பானங் களுக்கு பதிலாக தண்ணீரை பருகினால் உடலில் கலோரி அளவு தானாகவே குறைந்துவிடும். இதன் மூலம் தினமும் அதிக கலோரிகளை குறைக்கலாம். நிறைய தண்ணீர் பருகினால் உணவு சாப்பிடும் அளவு குறையும்.\nஅதன் மூலம் உணவில் உள்ள கலோரிகளின் அளவை குறைத்துவிடலாம். ஜப்பானிய நீர் தெரபி சிகிச்சையில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரே நேரத்தில் அதிக அளவில் தண்ணீர் பருகுவது நீரிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடும். சீறுநீரகத்திற்கு அதிக சுமையை கொடுத்துவிடும். நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக பாதிப்புக்கு ஆளானவர்கள், குறிப்பிட்ட சில நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் டாக்டர் களிடம் ஆலோசித்துவிட்டு தண்ணீர் பருகும் அளவை தீர்மானிக்க வேண்டும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசரிதா, அர்ச்சனா, கீர்த்தி சுரேஷ் வரிசையில் சாயாதேவி\n'கலக்கப்போவது யாரு' முதல் `டாக்டர்’ வரை சிவகார்த்...\nபார்வைகள் பல விதம்.ஒவ்வொன்றும் ஒருவிதம்.\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [நாகப்பட்டினம்]போலாக...\nசிரித்து நலமடைய .....வடிவேல் நகைச்சுவை\nஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஆபத்தா\nஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nசமூக வலைத் தளங்களில் ஊதிக் கெடுக்கப்பபடும் ஒழுக்கம்\nஎப்பூடி எல்லாம் ஏமாத்துறாங்க ..\nஅம்மா தந்த வாழ்வு - short film\nநவீன காலத்தின் தேவையான சுகாதாரக் குறிப்புகள்\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஉலகத்தைத் தெரிந்து கொள்வது எப்படி\n\"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே\"\nவளர்த்து ஆளாக்கிய அப்பாவுக்கு மகன் காட்டிய மார்க்க...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vishnuvarthan108.online/2020/07/covaxin.html", "date_download": "2020-12-01T00:14:14Z", "digest": "sha1:TPSZNJJWKEKDHMKYHJ3VMUERQLD3W5KY", "length": 15408, "nlines": 63, "source_domain": "www.vishnuvarthan108.online", "title": "கொரோனா தடுப்பூசி - COVAXIN", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி - COVAXIN\nகொரோனா வைரஸ், மக்கள் தொகையில் உலகின் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் வுஹான் பகுதியில் தொடங்கி, உலகம் முழுவதும் பரவி 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பலிவாங்கியிருக்கும் நிலையில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்த வைரஸை ஒழிக்க ஒவ்வொரு நாளும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் பலனாக பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் எனும் தடுப்பு மருந்தை தற்போது கண்டுபிடித்திருக்கிறது.\nபாரத் பயோ டெக் நிறுவனத்துடன் இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் எனும் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி தற்போது முதற்கட்ட பரிசோதனைகள் முடிந்து, அடுத்த கட்டமாக மனிதர்களிடையே பரிசோதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.\nகோவாக்சின் எனும் இந்த மருந்தை தயாரித்துள்ள பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர். கிருஷ்ணா ஹெல்லா தமிழகத்தின் திருத்தணியைச் சேர்ந்த ஒரு விவசாயின் மகன் என்பதும், ஆரம்ப நாட்களில் ‘பேயர்’ ரசாயன கம்பெனியில் விவசாய பிரிவில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபின்னர், தனது அமெரிக்க வேலையை உதறிவிட்டு, ஹைதராபாதில் பாரத் பயோ டெக் என்ற பெயரில் புதிதாக மருந்து கம்பெனி தொடங்கினார், ஹெப்பாடிட்டீஸ் தடுப்பூசி தயாரித்துவந்த இந்த நிறுவனம், ஜிகா வைரஸ்க்கான தடுப்பூசியை உலகில் முதல் முதலில் கண்டுபிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது, இது தவிர பன்றி காய்ச்சலுக்கான தடுப்பூசியையும் இந்த நிறுவனம் தயாரித்துவருகிறது.\nதற்போது, கொரோனா வைரசுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசியையும் தயாரித்து, மனிதர்களிடையே சோதனை நடத்த அனுமதி பெற்ற நிலையில், இந்த மருந்தை, இந்நிறுவனத்தின் துணை தலைவர் மருத்துவர் விகே ஸ்ரீநிவாஸ் தனது உடலில் செலுத்தி பரிசோதனை மேற்கொண்டார். இவரது தன்னம்பிக்கை அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக உள்ளது.\nபரிசோதனையின் முடிவில் இந்த மருந்தை இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 15 அன்று விற்பனைக்கு கொண்டுவர இந்த நிறுவனமும் இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து திட்டமிட்டுள்ளது.\nஇருப்பினும், இந்த தடுப்பூசி சோதனையில் ஈடுபடும் மருத்துவர்களின் கருத்து இதிலிருந்து வேறுபட்டது. மனித சோதனைகள் தொடங்க குறைந்தபட்சம் ஒரு வாரமாவது ஆகலாம். வழக்கமாக சோதனை முடிவடைய 6 மாதங்கள் ஆகும். ஆனால் இந்த தடுப்பூசி எந்த வேகத்தில் இயங்குகிறது என்பதைப் பொறுத்து, இந்த தடுப்பூசியின் சோதனைகளை விரைவாகச் சமாளிக்க முடியும். ஆயினும்கூட, ஆகஸ்ட் 15 ஆம் தேதி தடுப்பூசியைத் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடவடிக்கைகள் தொடர்கிறது. ஒருவேளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி தடுப்பூசி குறித்து கொள்கையளவில் ஒரு அறிவிப்பை வெளியிட முடியும் எனத் தெரிகிறது. ஆனால் தடுப்பூசி சந்தைக்கு இன்னும் சிறிது காலம் ஆகும். இந்த நேரம் குறைந்தது 3 மாதங்கள் முதல் 4 மாதங்கள் வரை ஆகலாம்.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர் - ICMR) தலைவர் டாக்டர் பலராம் பார்கவா நாட்டின் அனைத்து முக்கிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. எய்ம்ஸ் உட்பட நாட்டின் 13 மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைகளை (Clinical Trials) விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் இருந்து எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மட்டுமே கொரோனா மருந்து சோதனைக்கான அனுமதி பெற்றுள்ளது.\nஅதன்படி, விசாகப்பட்டினம், ரோஹ்தக், புது தில்லி, பாட்னா, பெல்காம் (கர்நாடகா), நாக்பூர், கோரக்பூர், காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் (தமிழ்நாடு), ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர் (உத்தரபிரதேசம்) மற்றும் கோவாவில் உள்ள நிறுவனங்கள் சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த மருந்து சந்தைக்கு வரும் போது, சீன பொருட்களை கைகழுவி இந்தியா தனது தற்சார்பு கொள்கையில் பெருமை கொள்ளும் என்பதில் ஐயமில்லை.\nஆரணி நகரம் தென்னிந்தியாவின் மிக பழமையான நகரங்களில் முக்கிய நகராக விளங்கியது. ஆரணி நகரம் பற்றிய சங்க இலக்கியங்களில் பயின்று வருகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக காஞ்சிபுரம் விளங்கியது. கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை , வேலூர் , திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் தலைநகராக காஞ்சிபுரம் விளங்கிய காலத்தில் ஆரணி ஒரு முக்கிய வணிகத் தலமாக விளங்கியது. பல்லவர்களை தொடர்ந்து ராஷ்ரகூடர்கள் ஆட்சியை தொடர்ந்து சோழர்களின் பிடியில் சிக்கியது. சோழர்கள் ஆரணியை 300 வருடங்கள் ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களின் வாரிசுகளான விக்கிரம சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆகிய சோழ அரசர்கள் இந்த நகரத்தை ஆண்டனர். சோழர்களை தொடர்ந்து விஜயநகர பேரரசின் வேலூர் சிற்றரசுக்கு உட்பட்ட மண்டலமாக ஆரணி விளங்கியது. ஆரணி மண்டலேஸ்வரர்கள், தங்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதியை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், நிர்வாகம் செ\nஅமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம்\nதமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வா���ியங்கள் தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 17 நல வாரியங்கள் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம். தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம் தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம். தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியம் தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நல வாரியம் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம். தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம். தமிழ்நாடு ஓவியர் நல வாரியம் தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம் தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம் தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நல வாரியம். தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நல வாரியம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2019/03/blog-post.html", "date_download": "2020-11-30T22:41:57Z", "digest": "sha1:VSCLTASXOGOAZP2EL76UGY674ZICEFS2", "length": 34795, "nlines": 155, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: மீகாமன் செங் ஹோவும் காணாமல் போன சுல்தானும்", "raw_content": "\nமீகாமன் செங் ஹோவும் காணாமல் போன சுல்தானும்\nசீனாவின் நான்ஜிங் நகரில் பண்டைய சுல்தான் ஒருவரின் கல்லறை உள்ளது. தற்சமயம் அவ்விடம் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. சுல்தான் கர்ணா/ அப்துல் மஜிட் ஹசான் (Abdul Majid Hassan) எனும் ’போனி’ நாட்டு சுல்தானின் கல்லறை தான் அது. இவர் வாழ்ந்த காலகட்டம் 1380-1408 வரை. அவர் அந்நாளில் ’போனி’ என அழைக்கப்பட்ட இந்நாளய புருணை பிராந்தியந்தின் சுல்தானாக இருந்துள்ளார். இதற்கான சான்று மிங் பேரரசின் குறிப்புகளில் சீனாவிலும், ஜப்பானிய தோக்கியோ பல்கலைக்கலகத்திலும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சுல்தானின் பயணத்திற்கும் மீகாமன் செங் ஹோவின் கடல் பயணத்திற்கும் தொடர்பு உண்டு.\n1408-ஆம் ஆண்டு குளிர்காலத்தின் போது சீன பயணம் மேற்கொண்ட சுல்தான் கர்ணா உடல் நலம் குன்றி நான்ஜிங்கில் (Nanjing) இறந்��ார். இறக்கும் போது அவருக்கு 28 வயது. இவருக்கு ஒரு மகன் இருந்துள்ளார். அந்த இளவரசருக்கு நான்கு வயது. இளவரசரின் பெயர் ஷியாவ் வாங் என சீனத்தில் குறிப்பிடப்படுகிறது. ஷியாவ் வாங் ஆட்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மிங் பேரரசரின் விருப்பம். இருந்தும் புருணை வரலாற்றில் சுல்தான் கர்ணாவின் பெயரும் அவரது மகனின் பெயரும் இடம் பெறவில்லை. இவர் ஆட்சி செய்த காலகட்டமும் புருணை சுல்தான்களின் பட்டியலில் விடுபடுகிறது. சுல்தான் கர்ணா ஆட்சி செய்த காலம் 1402-1408 ஆகும். இந்த காலகட்டத்திற்கான ஆட்சி அதிகார தடத்தை புருணை இன்றளவிலும் வெளியிடவில்லை. சீனக் குறிப்புகளை ஏற்கும் அவசியம் இல்லை எனக் கூறுகிறார்கள்.\nசுல்தான் கர்ணா மிங் பேரரசுடன் நட்பு பாராட்டி இருக்கிறார். வணிகம், திருமணம் என பல வழிகளில் இரு நாட்டின் நட்புறவு வளர்ந்துள்ளது. இவரது சகோதரி ரத்னா தேவி, ஓங் சம் பிங் (Ong Sum Ping) எனும் சீனரை திருமணம் செய்து கொண்டார். இன்றளவிலும் புருணையில் ஓங் சம் பிங் பெயரில் ஒரு வீதி உள்ளது. நான்ஜிங்கில் சுற்றுளாத் தளமாக விளங்கும் சுல்தானின் கல்லறை 17 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு China Brunei Friendship Hall அமைந்துள்ளது. சுல்தான் கர்ணாவின் விருப்பத்திற்கு இணங்கவே அவரை சீனாவில் அடக்கம் செய்து இருக்கிறார்கள். அவரது இறுதிச் சடங்கு சீன அரச மரியாதை முறைப்படி செய்யப்பட்டுள்ளது. சீன அரசர்களின் கல்லறை போல் பிருமாண்டமாக இருப்பினும் சமாதி இஸ்லாமிய பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி பின்னாட்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படியாகினும் இவருக்கு புருணை சரித்திரத்தில் இடம் இல்லை. இது ஒரு அடையாளச் சிக்கலும் கூட. 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின் அடிப்படையிலேயெ புருணை சுல்தான்களின் பட்டியல் இருப்பதாக புருணையின் அதிகாரப் பூர்வ வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசுல்தான் கர்ணா கல்லறை- நான்ஜிங்\nசெங் ஹோ தொடர்பான செய்திக்கு திரும்புவோம். பண்டைய சீனாவில் காழ்கடிதல் எனும் சடங்கு அமலில் இருந்தது. அந்தபுரம், பல்லக்குத் தூக்குவோர், அரச குல பெண்டிர்களுக்கு சேவகம் செய்யும் ஆண்கள் என அனைவருக்கும் விதை (விந்து கொள்பை) நீக்கம் செய்துவிடுவார்கள். இந்த சடங்கு முறை சீனாவின் 5000 ஆண்டு எழுத்துவ��ிவ வரலாறு நெடுகினும் பதியப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் விதை நீக்கம் மட்டுமே செய்யப்பட்டு வந்தது. கடைசி பேரரசான ச்சிங் இராஜியத்தின் போது அது குறி நீக்கச் சடங்காக அமல்படுத்தப்பட்டது.\nஇப்படி விதை நீக்கம் செய்யப்பட்ட ஆண்களை திருநங்கைகள் என குறிப்பிட முடியாது. இவர்கள் பெண் குணாதிசங்களை கொண்டவர்கள் அல்ல. நாட்டின் முதல் மந்திரிகளாகவும், அமைச்சர்களாகவும், படைத் தளபதிகளாகவும், இராணுவ வீரர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். காழ்கடியும் சடங்கு நிகழ்த்தப்பட முக்கியக் காரணம் சேவகர்களின் இரத்தம் அரச குலத்தில் கலந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டும் அல்ல. அப்படிச் செய்வதின் வழி ஆண்களின் ஆற்றலை அது வலிமையாக்கும் எனும் நம்பிக்கை இருந்ததாலும் தான். 1912-ல் சீன பேரரசு வழக்குடைந்து போனப் பின் அதில் மிஞ்சிய காழ்கடிஞர்களின் கடைசி நபர் 1996-ஆம் ஆண்டு இறந்தார்.\nஅட்மிரல் செங் ஹோ தனது கடல் பயணத்தில் வழி பல நாடுகளோடு நட்புறவை ஏற்படுத்தினார். அவரது ஏழு பயணங்களும் மலாய் தீவுக் கூட்டத்தை கடந்துச் சென்ற பயணங்களாக அமைந்துள்ளன. லங்காசுக்கா, போனி, சம்பா, அயூத்யா (தாய்லாந்து), சாவகம் (ஜாவா), தெமாசிக் (சிங்கை), மலாக்கா, விஜயநகரம், இலங்கை, ஏடன், மொசாம்பிக், மெக்கா என இவரின் பயணங்கள் விரிவடைந்துள்ளன. 1405 முதல் 1433 வரை 28 ஆண்டுகள் செங் ஹோ கடற்படை தளபதியாக இருந்துள்ளார். அதில் 14 ஆண்டுகள் முழுமையாக கடல் பயணத்தில் செலவு செய்திருக்கிறார். 1433-ஆம் ஆண்டு அந்நாளில் விஜயநகரம் என அழைக்கப்பட்ட தென் இந்திய பகுதியின் பயணத்தின் போது இறந்தார். அவர் உடல் கடலில் வீசப்பட்டது.\nசெங் ஹோ என்பது அரசவை பெயராகும். செங் ஹோவின் இயற்பெயர் மா சான்போ. மா என்பது அவரது குடும்பப் பெயர் அது குதிரையை குறிக்கும் சொல். சான் என்றால் மூன்று, போ என்பது பொக்கிஷம். செங் ஹோ யூனான் மாநிலத்தின் இன்றைய குன்மிங் பகுதியில் உள்ள இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். செங் ஹோவின் அப்பாவும் தாத்தாவும் மெக்கா பயணம் மெற்கொண்டுள்ளார்கள். செங் ஹோ தமது ஏழாவது பயணத்தின் போது மெக்கா சென்று திரும்பும் வழியில் காலமானார்.\nமிங் பேரரசு ஆட்சியைக் கைபற்றும் முன் சீனா மங்கோலியர்களின் வசம் இருந்தது. மங்கோலியர்களின் ஆட்சி யுவான் பேரரசு என குறிப்பிடப்படுகிறது. அது குப்லாய் கான் அரசனால் தேற்றுவிக்கப்பட்டது. மங்கோலியர்களின் ஆட்சியின் போது சீனர்கள் மீது அவர்கள் மொழி அல்லது இன அழிப்புக் கொள்கையை மேற்கொள்ளவில்லை. ஆனால் அரசமைப்பில் ஹன் சீனர்களை மிகவும் தழ்வான நிலையில் வைத்திருந்தார்கள். செங் ஹோவின் அப்பா யுவான்-மிங் பேரில் இறந்தார். செங் ஹோ அவரது 12-வது வயதில் காழ்கடியபட்டு அரண்மனையில் ஷு டீ இளவரசருக்கு சேவகம் செய்ய அமர்ந்தப்பட்டார்.\nGavin Menzies எனும் இங்கிலாந்துக்காரர் தமது பெய்ஜிங் பயணத்தின் போது Forbidden City அரண்மனை நெடுகினும் 1421 எனும் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளதை காண்டார். 1421-ஆம் ஆண்டு நிச்சயமாக முக்கியதுவம் வாய்ந்த ஆண்டாக இருக்கக் கூடுமென கருதிய அவர் அவ்வாண்டில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை ஆய்வு செய்து நூலாக வெளியிட முடிவு செய்தார். அவரது ஆய்வு சுமார் 1500 பக்கங்களை எட்டியது. Gavin Menzies கடற்படையில் பணியாற்றியவர். வரலாற்று ஆய்வாளர் கிடையாது, அவரது எழுத்தும் சுவாரசியமாக இல்லை எனக் கூறி எந்த பதிப்பகமும் அவருடைய நூலை வெளியிட முன்வரவில்லை. ஒரு பதிப்பாளர் மட்டும் அவர் செங் ஹோ தொடர்பாக எழுதிய குறிப்புகளை மறுசீரமைத்து வெளியிட ஒப்புக் கொண்டார். அப்படியாக 1421: The Year China Discovered the World எனும் நூல் வெளியீடு கண்டது. ஆனால் அது வரலாற்று ஆசிரியர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.\nஅதற்கு முன்பாக ஃபோர்பிடன் சிட்டி அரண்மனையில் இருக்கும் 1421 எண்ணுக்கான காரணத்தைக் காண்போம். சீன வரலாற்றில் மொத்தம் 8 இடங்கள் தலைநகரமாக விளங்கின. பெய்ஜிங்கின் (பெக்கிங்) ஃபோர்பிடன் சிட்டி அரண்மனை 1406-1420 வரை நிர்மாணிக்கப்பட்டு, 1421 முதல் 1911 வரை அரண்மனையாகவும் அரசவையாகவும் இருந்தது. பெய்ஜிங்கிற்கு முன் நான்ஜிங் தான் தலைநகரம். மிங் ஆட்சியின் போது ஷூ டீ அரசாட்சியை அபகரித்துக் கொண்ட பின் ஃபோர்பிடன் சிட்டிக்கு அரசவையை மாற்றினார்.\nGavin Menzies தனது நூலில் கொலம்பஸ், வஸ்கோ டா காமா, ஃபெர்டினட் மெகெலன் மற்றும் ஜேம்ஸ் குரூக் போன்றவர்கள் சீனத்து வரைபடங்களைக் கொண்டே அவர்களது கடல் பயணங்களை மேற்கொண்டதாக குறிப்பிடுகிறார். செங் ஹோ தமது கடல் பயண அனுபவ அடிப்படையில் தூர அளவுகளை குறிப்பிட்டு வரைபடங்களைத் தயாரித்தார். அவை Nautical Chart of Zheng He என அறியப்படுகிறது. நௌடிகல் அளவீடுகளைக் கொண்டு உலக அரங்கில் பதிவாகி இருக்கும் ஆரம்ப கால கடல் பயண வரைபடம் செங் ஹோவால் உருவாக்கப்பட்டது. செங் ஹோ தனது வரைபடத்தில் அமேரிக்க கடல்படுகையயும், கெரீபியன் தீவுகளையும் குறிப்பிட்டுள்ளார். ஆக, கொலம்பஸுக்கு முன்பாகவே சீன கடலோடிகள் அமேரிக்க நிலபரப்பினை கண்டறிந்ததாக Gavin Menzies தனது கருத்தை முன் வைத்ததும் வரலாற்று அறிஞர்கள் கொதித்துப் போனார்கள். வரலாற்றுத் திரிபு செய்வதாக குற்றம் சுமத்தி அவருடைய நூலை புறம்தள்ளினார்கள்.\nசெங் ஹோவின் கடல் பயண வரைபடத்தை Mao Kun Map என்றும் குறிப்பிடுவார்கள். அது இராணுவ அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக ஆய்வுகளில் இந்த வரைபடம் தொடர்பாக அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. வெள்ளையர்களைப் போல் செங் ஹோ நாடு பிடிக்கும் நாட்டத்தில் தமது கடல் பயணத்தை மேற்கொள்ளவில்லை. சீனத்தின் கலாச்சாரத்தையும் வியாபாரத்தையும் விருத்தி செய்வதே அவரின் முதன்மை நோக்கமாக இருந்தது.\nஅட்மிரல் செங் ஹோ தமது பயணத்திற்காக ஏகபட்ட மரக்கலங்களை தயாரித்திருக்கிறார். அவர் பிரத்தியோகமாக பயன்படுத்திய கப்பல் 147 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகளமும் கொண்டது. சுமார் 30 நாடுகளை இந்த கப்பல் படை வளம் வந்துள்ளது. ஜப்பான் (வூகோவ்) மற்றும் சுமாத்ரா பகுதிகளில் கடல் கொள்ளையர்களோடு போர் புரிந்துள்ளார்கள். பண்ட மாற்று முறையில் சீனத்து தங்கம், வெள்ளி, பீங்கான் மற்றும் பட்டு பொருட்களைக் கொடுத்து யானை தந்தம், மசாலா பொருட்கள், தாவரங்கள், மிருகங்கள் என சீனாவிற்கு வாங்கிச் சென்றிருக்கிறார்கள். அப்படிக் கொண்டுச் சென்றவற்றில் சிங்கம், ஒட்டகச் சிவிங்கி, நெருப்புக் கோழி, காண்டா மிருகம், வரிக் குதிரை போன்றவையும் அடங்கும்.\nசெங் ஹோவின் நட்புறவு பயணத்தால் பல நாடுகள் சீனாவுக்கு தங்களது தூதுவர்களை அனுப்பி வைத்தன. அரசர்களும், சுல்தான்களும் மிங் அரசரை சந்திக்க வந்தனர். அப்படி பயணம் மேற்கொண்டு இறந்து போன இரு சுல்தான்களுக்கு மட்டுமே சீனாவில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுல்தான் கர்ணா, மற்றொருவர் பிலிப்பின்ஸ் நிலபரப்பை சேர்ந்த சுல்தான் சூலு.\nசெங் ஹோவின் பெயரை உலகில் பல நாடுகளிலும் இன்றும் காணலாம் . மலாக்கா மாநிலத்தில் இவர் பெயரில் அருங்காட்சியகம் உள்ளது. அது போக வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய நாடுகளில் சான்போ எனும் பெயரில் கோவில்களும், வீதிகள���ம், கோபுரங்களும், மசூதி மற்றும் கட்டிடங்களும் உள்ளன. இலங்கையில் இருக்கும் Galle Trilingual Inscription (15.02.1409) தமிழ், பாரசிகம் மற்றும் சீனம் என மும்மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. தமது மூன்றாவது பயணத்தின் போது நான்ஜிங்கில் அந்தக் கல்வெட்டைத் தயார் செய்து கையுடன் இலங்கைக்கு கொண்டுச் சென்றுள்ளார். தேனாவரை நாயனார் எனும் சிவன் கோவிலுக்கு இவர் அளித்த தானங்களின் பட்டியலும் வேண்டுதலும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்னாட்களில் போர்த்துகீசியர்களின் ஆக்கிரமப்பின் போது இக்கோவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அக்கல்வெட்டும் காணாமல் போனது. 1911-ஆம் ஆண்டு அதை மீட்டெடுத்து இலங்கை அருங்காட்சியகத்தில் வைத்தார்கள்.\nசெங் ஹோ- கல்லறை நான்ஜிங்\nசெமாராங் மற்றும் ஜாவாவில் செங் ஹோவின் நினைவிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவரின் பெரும் பயணத்திற்கு பின் Luzon (பிலிப்பைன்ஸ்) பகுதியில் 20 ஆயிரம் சீனர்களும் ஜாவா பகுதிகளில் 30 ஆயிரம் சீனர்களும் குடியேறி இருக்கிறார்கள். சீனத்து செப்பு காசுகள் அந்நாடுகளின் வணிகத்தில் அமலுக்கு வந்தன. கலாச்சார ரீதியாக போர்னியோ, சுமாத்திரா, ஜாவா பகுதிகளில் வாழை இலை சாப்பாட்டு முறை வழக்குடைந்து பீங்கான்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. மலாய் தீவுக் கூட்டத்தில் இருந்த இராஜியங்கள் மிங் அரசருக்கு அளித்த பரிசுகள் இன்று ஃபோர்பிடன் சிட்டியின் Wenhua Hall-லில் காட்சி படுத்தப்பட்டுள்ளன. அட்மிரல் செங் ஹோவின் ஆறாவது கடல் பயணத்தின் போது ஃபோர்பிடன் சிட்டி கட்டி முடிக்கப்பட்டிருந்தது. 1421-1422 வரை பத்து நாடுகளைச் சேர்ந்த 1200 பிரமுகர்களை அழைத்துக் கொண்டு சீனா வந்தடைந்தார். மிங் அரசருக்கு மரியாதை செய்யும் நிமித்தம் அப்பயணம் அமைந்தது. அவர்களில் சில சுல்தான்களும் அரசர்களும் வந்திருந்தனர். மாலி தேசத்து அரசர் இப்பயணத்தின் போது ஃபூஜியன் (Fujian) நகரின் காலமானார். அவருக்கு கல்லறைகள் ஏதும் அமைக்கப்படவில்லை.\nசெங் ஹோ தமது 62-வது வயதில் மரணமடைந்தார். உடல் கடலில் வீசப்பட்டதால் நான்ஜிங்கில் இவருக்கு உடலற்ற வெற்றுக் கல்லறை எழுப்பப்பட்டது. பண்டைய சீன முறைபடி அமைக்கப்பட்ட அக்கல்லறை இன்று அவரின் நினைவிடமாக உள்ளது. 1985-ஆம் ஆண்டு அக்கல்லறை இஸ்லாமிய முறையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. செங் ஹோவின் கால்லறை சுல்தான் கர்ணாவின் கல்��றையைவிட மிகச் சிறியது. காரணம் அவர் ஒரு படைத் தளபதி எனும் மதிப்பை மட்டுமே பெற்றிருந்தார். கால பெருவெள்ளத்தில் செங் ஹோவிற்கு கிடைத்திருக்கும் செல்வாக்கு சுல்தான் கர்ணாவிற்கு கிடைக்கவில்லை. செங் ஹோவிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அயராத உழைப்பும், நல்லுறவு நூதனமும் (diplomatic skills). அதை இலங்கை கல்வெட்டின் வேண்டுதல் வாசகங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன.\nவணக்கம் விக்கி,நல்ல பதிவு,பழயை படி நிறைய எழுத வாழ்த்துக்கள்\nநன்றி பாஸ்... எழுத முயற்சிக்கிறேன்...\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\n(Photo credit: ancient-origins.net ) சீனா தொடப்பாக 2017-ல் எழுதிய தொடர். கீழ் காணும் முதல் அத்தியாயம் மட்டும் ஓர் இணைய தளத்தில் பதிவே...\nமலேசிய தமிழ்ப் பதிவர் சந்திப்பு அனுபவமும் சில குறிப்புகளும்\nஞாயிற்றுக் கிழமை. பலரும் சோம்பல் முறிக்கும் நாளாதலால் சாலையில் அதிகமான வாகனங்கள் இல்லை. கோலாலம்பூருக்கான பயணம் துரிதமாக அமைந்தது. காலை 11.30...\n‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் ப...\nநூல் நயம்: கடல் புறா\nதலைப்பு: கடல் புறா ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் பதிப்பகம்: வானதி ஆசிரியர் சாண்டில்யனால் எழுதப்பெற்ற கடல் புறாவை படித்தேன். இந்...\nகி. ராஜநாராயணன் – கலந்துரையாடல் நிகழ்வு\nவெள்ளைக்கார கலெக்டர் மீனாட்சி அம்மன் பெயரில் வைத்திருந்த அதீத பக்தி\nமாஸ்டாகிசம் - பண்டைய ஈரானிய கம்யூனிச மதம்\nஆளும் கிரகம் நவம்பர் 2020 மின்னிதழ்\nநான் ஷர்மி வைரம் - விமர்சனம் -1\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகசாக் எனும் கழுகுக் குலத் தோன்றல்கள்\nமீகாமன் செங் ஹோவும் காணாமல் போன சுல்தானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_329.html", "date_download": "2020-11-30T23:39:36Z", "digest": "sha1:4CZEU5D2QLR2BCAMEYSRYK4WS2ROL233", "length": 11260, "nlines": 52, "source_domain": "www.tamizhakam.com", "title": "முதன் முறையாக தொப்புள் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை - ரசிகர்கள் ஷாக்.! - Tamizhakam", "raw_content": "\nHome Rythvika முதன் முறையாக தொப்புள் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை - ரசிகர்கள் ஷாக்.\nமுதன் முறையாக தொப்புள் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை - ரசிகர்கள் ஷாக்.\n2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான பரதேசி மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் நடிகை ரித்விகா.இவர் தனது நடிப்பின் மூலமாகவே பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருபவர்.\nமேலும் இவர் ஆரம்பா கால கட்டத்தில் எந்த ஒரு நடிகையானாலும் சரி ஒரு படங்களே நடித்து அதன் மூலம் பிரபலமாகி விடுகிறார்கள்.மேலும் ஒரே படம் மூலமாகவும் சினிமா துறையை விட்டு விலகி விடுகிறார்கள்.\nஇந்நிலையில் நடிகை ரித்விகா அவர்கள் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் அதாவது இவர் பல படங்களில் துணை நடிகையாகவே நடித்து இருந்து வந்தவர்.\nஇயக்குனர் P.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.\nசொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார்.\nநடிகை ரித்விகா கரடு முரடான இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது கூடுதல் தகவல். இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் படங்கள் இவருக்கு வேறு மாதிரியான முத்திரையை குத்தியது.\nபின் மக்களின் பேராதரவால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று பிக்பாஸ் டைட்டிலையும் வென்றார். இவர் நடித்த “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” திரைப்படம் சென்ற வருடம் டிசம்பர் மதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றது.\nஇந்நிலையில் தற்போது இந்த கொரோன லாக்டவுன் காரணமாக பல மக்கள் தங்களைது அன்றாட வாழ்க்கையை இழந்து வருகிறார்கள்.மேலும் எந்த ஒரு துறையும் தற்போது இயங்காமல் அதில் பணி புரியும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.\nமேலும் சினிமா துறை இயங்க தற்போது அரசாங்கம் தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.அனால் நடிக்க வாய்ப்பு இல்லாமல் நடிகைகள் தங்களைது சமுக வலைத்தள பக்கத்தில் அவ்வபோது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.\nஇதற்கிடையில் இந்த மாரியான போடோஷூட் புகைப்படங்களை வைத்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்கள். மேலும் மாடர்ன் உடையில் நடிகை ரித்விகா அவர்கள் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க செய்துள்ளார்.\nமுதன் முறையாக தொப்புள் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை - ரசிகர்கள் ஷாக்.\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n - பனியனை தூக்கி அதை காட்டிய பிக்பாஸ் ரேஷ்மா.. \" - தீயாய் பரவும் வீடியோ..\n\"உங்க பேண்ட்ட மட்டும் இல்ல, எங்க மனசையும் கிழிச்சிட்டீங்க..\" - முழு தொடையும் தெரிய மகேஸ்வரி ஹாட் போஸ்..\nசன்னி லியோன் மாதிரி ஆகிடீங்க - காருக்குள் கவர்ச்சி உடையில் இந்துஜா - உருகும் ரசிகர்கள்..\nகாற்றில் தூக்கிய ஆடை - அப்பட்டமாக தெரிந்த *** - தீயாய் பரவும் தமன்னா-வின் வீடியோ..\n\"யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..\" - படுக்கையில் இருந்த படி செல்ஃபி - கிக் ஏற்றிய அனுபமா..\n\"ஓ.. அது சைக்கிள் சீட்டா.. - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..\" - லெக்கின்ஸ் பேண்ட்டில் தொடை கவர்ச்சி காட்டும் ஆத்மிகா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்குவாரிப்போடும்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n - பனியனை தூக்கி அதை காட்டிய பிக்பாஸ் ரேஷ்மா.. \" - தீயாய் பரவும் வீடியோ..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2011/11/16/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-15/", "date_download": "2020-12-01T00:09:15Z", "digest": "sha1:BHJDO6YMIYEX3DROAKKSFCPWKBW2U43U", "length": 28370, "nlines": 210, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் நவம்பர் – 15 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← கதையல்ல வரலாறு 1-5\nமொழிவது சுகம் நவம்பர் – 15\nPosted on 16 நவம்பர் 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nThe Artist – ஒருகனவுலகத்தின்கதை\nகோடம்பாக்க கனவுகளுடன் ஊரைவிட்டு ஓடிவந்து சென்னையில் தஞ்சம் புகும் மனிதர்களை உண்மைக் கதைகளை அறிவோம். சினிமா இருக்கும்வரை இக்கதைகள் தொடரலாம். இன்றோ நாளையோ நாலைமறுநாளோ லாரியிலோ, பஸ்ஸிலோ, ரயிலேறியோ வருவதும் தெருவில் அலைவதும், சினிமா அலுவலகங்களுக்கு கால் கடுக்க நடப்பதும், காத்திருப்பதும், உள்ளே நுழையும் திருமுகங்களின் கடைக்கண்பார்வைக்காக ஏங்குவதும், கிடைத்த தருணங்களில் வேர்வையைத் துடைத்தபடி சவரம் செய்யாத முகத்தின் திணவுகளை சகித்துக்கொண்டு விண்ணப்பமிடுவதும், அவர்களின் பொய்யான உறுதிமொழியை நடிப்பென தெரிந்தும் () நம்பிக்கைவைப்பதும், மீண்டும் மீண்டும் நெய்விளக்கு ஏற்றுவதும் தொடரும். இலட்சத்தில் ஒருவர்க்கு கோடம்பாக்கதேவதை அருள் பாலிக்கலாம். மிச்சமுள்ள 99999பேர்கள் எங்கே போனார்கள் என்னவானார்கள் யாருக்குத் தெரியும்) நம்பிக்கைவைப்பதும், மீண்டும் மீண்டும் நெய்விளக்கு ஏற்றுவதும் தொடரும். இலட்சத்தில் ஒருவர்க்கு கோடம்பாக்கதேவதை அருள் பாலிக்கலாம். மிச்சமுள்ள 99999பேர்கள் எங்கே போனார்கள் என்னவானார்கள் யாருக்குத் தெரியும் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது வழக்கம்போல வெற்றிபெற்றர்களின் கதை. மனித இனம் எப்போதும் வெற்றி பெற்றவர்களின் மீது அக்கறை கொள்கிறது, அவர்களின்புறக்கதை ஊடாக அகக்கதையை தேடுகிறது. வெற்றி பெற்றவனின் சஞ்சலத்தில் நமக்குச் சந்தோஷம் கிடைக்கிறது. ச்சீ ச்சீ.. அதெப்படி என்கிறீர்களா நாம் தெரிந்துகொள்ளவேண்டியது வழக்கம்போல வெற்றிபெற்றர்களின் கதை. மனித இனம் எப்போதும் வெற்றி பெற்றவர்களின் மீது அக்கறை கொள்கிறது, அவர்களின்புறக்கதை ஊடாக அகக்கதையை தேடுகிறது. வெற்றி பெற்றவனின் சஞ்சலத்தில் நமக்குச் சந்தோஷம் கிடைக்கிறது. ச்சீ ச்சீ.. அதெப்படி என்கிறீர்களா ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதிலுள்ள உண்மை என்ன ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதிலுள்ள உண்மை என்ன கம்பீரமாக அடியெடுத்துவைக்கும் ஆனைக்கு நிகழும் சறுக்கலில் நமது தோல்வியை நிவர்த்திசெய்து கொள்கிறோம். ‘தெருவில் அடிக்கடி உர் உர்ரென்று யமஹாவில் போகும் பையன், விபத்தில் செத்தானாமே’ ‘அந்த ஆள் ஆடிய ஆட்டத்துக்கு இது போதாது’. இதுபோன்ற நல்ல வாசகங்கங்களை நாமும் உதிர்த்திருப்போம்.\nஒரு நடிகை பிறக்கிறாள் (A Star is born) 1937ல் வெளிவந்த அமெரிக்க திரைப்படம். இத்திரைப்படத்தின் வெற்றியும் கதையிலுள்ள உண்மையும் மீண்டும் இரண்டு பதிப்புகளைக் காண உதவியிருக்கிறது. திருட்டு டிவிடியைக் கண்டிக்கும் நமது திரையுலகமும் அன்றுதொட்டு இன்றுவரை கூச்சமில்லாமல் பலகதைகளையும் திரைக்கதைகளையும் திருடியிருக்கிறது. அப்படி திருடிய கதை கோடம்பாக்கத்தில் எடுத்திருந்தால் வித்தியாசமான தமிழ்ப்படம், மும்பையில் எடுத்திருந்தால் மாறுபட்ட இந்திப்படம்.\nவிவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தமது பெற்றோர்கள் விருப்பத்திற்கு மாறாக தனது பாட்டியின் சேமிப்பைக் கைச்செலவுக்குபெற்று நடிகையாக புகழ்பெறவேண்டுமென்ற கனவுடன் ஹாலிவுட் வருகிறாள், அவ நம்பிக்கைகளுக்கிடையில் புகழின் உச்சத்திலிருக்கும் நடிகரின் எதிர்பாராதச் சந்திப்பு வாய்க்கிறது, கனவு நனவாகிறது. அவள் வாழ்க்கைக்குத் தங்கப்பூச்சு கிடைக்கிறது. நடிகருக்கும் நடிகைக்கும் இடையில் பிறக்கும் காதலும் காதல்சார்ந்த தளமும் உபகதை. இந்த உபகதைதான், ஒரு நடிகை பிறக்கிறாள்’ திரைப்படத்தை உச்சத்தில் நிறுத்திய கதை. இந்த உபகதையை உயிரோட்டத்துடன் நெஞ்சம் நெகிழ சொல்லியிருக்கிறார்கள். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வெற்றிபெற்ற படத்தின் தங்க சூத்திரம் மறந்துபோகாதென்பதை நினைவூட்டும் இன்றைய திரைப்படமே The Artist என்கிற பிரெஞ்சு திரைப்படம்.\nThe Artist படத்தின் கதை நடக்கும் காலம் 1927 அதாவது ஊமைபட உலகத்தின் காலம். ஊமைபட உலகம் பேசும்பட உலகமாக மாற, ஊமைபடங்களில் கொடிகட்டி பறந்த நடிகனும் நடிகையும் எப்படி கவனிப்பாரற்றுபோகிறார்கள் என்பதுதான் கதை. இக்கதையிலும் காதலும் அதன் மாய்மாலங்களும் உபகதையாக வருகிறது. படத்தின் நாயகன் Jean Dujardin (ழான் துழார்தென்) இப்படத்தில் நடிப்புக்காக 2011ம் ஆண்டு கான் திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் 2011ல் வெளிவந்திருக்கும் 1927 ம் ஆண்டு ஊமைப்படவுலகைப் பற்றிய இத்திரைப்படம் கருப்பு வெள்ளை படம் என்பதோடு முழுக்க முழுக்க ஓர் ஊமைப்படமாகவும் கொண்டுவந்திருக்கிறார்கள். இக்கதையின் இயக்குனர் A star is born திரைப்படமே தமது படத்திற்க்கு ஆதாரமென்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.\nகராச்சி நீர்முழ்கி கப்பல் விவகாரம்\nஅண்மைக்காலமாக பிரெஞ்சு அரசியலில் நாறும் பிரச்சினை கராச்சி விவகாரம் என்றபெயரில் சூடுபிடித்துள்ள ஆளுங்கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளை மையப்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமான ஊழல்.\nஎண்பதுகளில் ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த · போ·பர்ஸ் நிறுவனம் Haubits FH77 என்கிற பீரங்கிகள் விற்பனையில் இந்திய அரசின் உடன்பாட்டினைப்பெற அவர்கள் அப்போதைய ஆளுங்கட்சிக்கு பேரத்தை சாதகத்தை முடித்தவகையில் தரகுப்பணம் அளித்ததாக குற்றசாட்டு எழுந்ததும் வழக்கம்போல இந்திய சி.பி.ஐ வழக்குப் பதிவுசெய்வதும், குதிரை செத்ததுமல்லாமல் குழிதோண்ட பத்துபணம் என்பதுபோல எய்தவனை மறந்து இடைத் தரகராக செயல்பட்ட ஒட்டாவியோ குட்ரோச்சியை தேடி அலைந்ததும், நாம் மறந்துபோனதும் நேற்றைய கதை. இன்று வேறுகதைகள் படிக்க இருக்கின்றன. இந்த கராச்சிகதை பிரான்சு அரசியல்வாதிகள் எழுதிய கதை. எந்த நாடாக இருந்தாலென்ன அரசியல்வாதிகளென்றிருந்தால் ஊழல் இல்லாமலா\n2002ம் ஆண்டில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்தன. முதல் பலி ஓர் அமெரிக்க பத்திரிகையாளர், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழைச் சேர்ந்தவர் பெயர் டேனியல் பெர்ல், கொலைசெய்யப்படுகிறார். மார்ச் மாதம் 17ந்தேதி நடந்த இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கர்களும் மூன்று ஐரோப்பியர்களும் கொல்லப்படுகின்றனர். மே மாதம் 8ந்தேதி கராச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் பதினான்கு பேர் கொல்லப்படுகிறார்கள். அவர்களில் 11 பேர் பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமான தொழிலுக்கு தொழில் ந��ட்பத்தை வழங்கியவர்கள் என்ற வகையில் அங்கே பணியாற்றிய பிரெஞ்சு பொறியாளர்கள், மற்ற மூவரும் பாகிஸ்தானியர்கள். தொடர்ந்து மற்றொரு தாக்குதல் இம்முறை அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் நடந்தது. இத்தாக்குதலில் இறந்தவர் எண்ணிக்கை 11 பேர், காயமடைந்தவர்கள் 46பேர். இந்த அனைத்தும் தாக்குதலும் ‘கராச்சி விவகாரம்’ (Affaire Karachi) என அழைக்கப்படுகிறது. அப்போதைய பாகிஸ்தான் அரசாங்கம் மேற்கண்ட தாக்குதல் அனைத்திற்கும் தலிபான்கள் காரணமென்றது. ஐரோப்பிய அரசாங்கங்கள் சிலவும் தலிபான்களைக் குற்றம் சாட்டின. ஆனால் உண்மை வேறாக இருந்தது.\n1994ம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கமும், அந்நாட்டைச்சேர்ந்த DCNS கப்பல் கட்டுமான நிறுவனமும் இணைந்து பாகிஸ்தான் ராணுவத்தின் கடற்படை அமைப்புடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. ஒப்பந்தத்தின் படி Agosta 90B ரக அணு ஆயுத நீர்மூழ்கிக்கப்பல்களை பாகிஸ்தானுக்கு கட்டித் தரவேண்டும். நமது போபர்ஸ் சாயலில் பேரங்கள் முடிந்திருந்தன. அதாவது ஆளுகின்ற பாகிஸ்தான் அரசின் (பெனாசிர் பூட்டோ) நிர்வாகிகளுக்கும் முன்னின்று பேரத்தை நடத்திய பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் ஒப்பந்தத் தொகையில் அதாவது பிரான்சு விற்றவகையில் பெறுகின்ற தொகையில் பத்து சதவீதத்தை தரகாக தரவேண்டும். அதாவது பொருளின் விலையை 110 என தீர்மானித்து, அதை வாங்குகிற பாகிஸ்தானியரிடம் 110யும் வசூலித்து 10ஐ கையூட்டாக பாகிஸ்தான் நிர்வாகிகளிடம் திருப்பித் தரவேண்டும். இந்த நிலையில் பிரெஞ்சு அரசாங்கத்தின் தரப்பில் பேரத்தை நடத்தியவர்கள் தங்கள் தரப்பில் ஒரு பேரத்தை முன்வைத்தனர். அதன்படி பொருளின்விலையை 120 ஆக நிர்ணயித்து கூடுதலாக வரும் பத்து சதவீதத்தை தங்களிடத்தில் தரவேண்டுமென்றனர். பாகிஸ்தானிய அரசாங்கம் இதற்கு சம்மதித்தது அதாவது 100 பெறுமதியான பொருளை 120 கொடுத்து வாங்க சம்பதிக்கின்றனர். ஒப்பந்த திகையின் மதிப்பு 826 மில்லியன் யூரோ. அவ்வகையில் அத்தரகு தொகை மூன்றுதவணையாக செலுத்தப்பட்டது. முதல் இரண்டு தவணையாக செலுத்தப்பட்ட தரகுத் தொகையினால் பிரச்சினைகள் எழவில்லை. பெனாஸிர் பூட்டோவுக்கும் அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் தரகுத் தொகை செலுத்தப்பட அவர்களும் பிரெஞ்சுகாரர்களுக்குக் கொடுக்கவேண்டிய தரகுத் தொகையை திருப்பி அளித்தனர். ஒப்பந்தப்படி பாகிஸ்தானியருக்க�� 32 மில்லியன் யூரோ பாக்கியிருந்தது. அப்போது திடீரென பிரெஞ்சு ஆளும் கட்சியின் நிர்வாகத்தில் மாற்றம் நிகழ்ந்தது. 1997ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அவர்களுடைய சட்டம் இதுபோன்ற தரகுகளை பிரெஞ்சு அரசு ஏற்பதில்லை என்று முடிவுசெய்தது. விளைவு பாகிஸ்தானிய மக்களுக்கு அல்ல ஆளும்வர்க்கத்தின் ஊழல் பேர்வழிகளுக்கு 32 மில்லியன் யூரோ இல்லையென்றானது அதன் விளைவுதான் பாகிஸ்தானின் கடற்படையும் ஒப்பந்தத்தின் முக்கிய புள்ளிகளும் இணைந்து பிரான்சுநாட்டை எச்சரிக்கும் விதமாக மேற்கண்ட தாக்குதலை நடத்தி பழியை தலிபான்கள்மீது சுமத்தியது. தாக்குதலில் பலியானவர்களின் உறவுகள் கடந்த கால பிரெஞ்சு அரசாங்கத்தின் வலதுசாரிகள் சிலரின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அப்போதைய பிரெஞ்சு பிரதமரும் இன்றைய ஜனாதிபதியின் நண்பருமான எதுவார் பலாதூர் என்பவர் பிரெஞ்சு அதிபர் தேர்தலில் நின்றபோது தேர்தல் செலவுக்கு இந்த மாற்றுத் தரகுப் பணம் உதவியிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இப்போதைய பிரான்சு அதிபர் சர்க்கோசி எதுவார் பலாதூர் தேர்தலின்போது அவரது வலக்கரமாக இருந்து செயல்பட்டவர் என்றவகையில், அவரையும் இவ்விவகாரம் பாதித்துள்ளது. போபர்ஸ் புகழ் ராஜிவ் காந்தியும் இன்றில்லை, கராச்சி நீர்மூகிக் கப்பல் விவகாரப்புகழ் பெனாசீரும் இன்றில்லை.\n← கதையல்ல வரலாறு 1-5\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇலங்கு நூல் செயவலர் : க. பஞ்சாங்கம் – 3 : – பெண்ணியல் கோட்பாடுகள்\nஇலங்குநூல் செய வலர்: க. பஞ்சாங்கம் -2\nகி. அ. சச்சித்தானந்தன் மறைவு\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/page/2/", "date_download": "2020-12-01T00:01:10Z", "digest": "sha1:JACXMZKLIBB4GCRCA7YWJS6AQVRAMD4U", "length": 28497, "nlines": 189, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "இனிஆரம்பம்... | எழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும் | பக்கம் 2", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஜனவரி 9, 2017 by பாண்டித்துரை\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஒரு ரயில்/பேருந்து பயண நேரத்தில் படித்து முடித்துவிடக்கூடிய கதைத்தொகுதி ரமேஷ் ரக்சனின் ’16’. சொல்லப்பட்ட 16 கதைகளும் 3-ல் இருந்து 4-பக்கங்களுக்குள் இருப்பதால் ஒரே வாசிப்பில் வாசித்து விடலாம், ஆனால் ஒவ்வொரு கதைகளை படித்து முடித்து அடுத்த சிறுகதைக்குள் உள்நுழைய நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தேவைப்படுகிறது.\nகிராமம் மற்றும் நகரம் என இரு வேறுபட்ட பரப்புகளில் நிகழும் சிறுகதைகள், எதார்த்தமாக அந்த வட்டார பேச்சுமொழியில் இருக்கிறது. விரிவான வர்ணனைகள் இல்லாமல் தொடங்கும் கதைகள், பதின்மவயதினர் கடந்து செல்லும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி சொல்லப்படும் எல்லாக் கதைகளும், ஆரம்ப பத்தியிலிருந்து கதையின் முடிவை நோக்கி நகரும் போது வாழ்தலின் எதிர் துருவத்தை சென்றடைகிறது. ஒவ்வொரு கதையின் முடிவும் இந்த சிறுகதை தொகுப்பில் ‘சொல்’ எனும் சிறுகதையின் இறுதியில் சொல்லப்பட்டுள்ள ‘ “தேவ்டியாவுள்ள…… எங்க அம்மய பேசினா கேட்டுட்டே இருக்கனுமா…” சில்லுகளாகியிருந்தன ஒரு பீர் பாட்டில்’, அப்படி நம் மண்டையிலும் ஒரு பியர் பாட்டில் கொண்டு அடிக்கும் வலியை ஏற்படுத்தும்.\nபதின்ம வயதில் ஆண் மற்றும் பெண் இருவரும் வேலையிடத்தில் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்தம் காமம், தனி மனிதர்களின் உள்ளார்ந்த பிரச்சினைகள், நம்மை சுற்றிய சமூகம் எழுப்பும் கேள்விகள், சிறு குழந்தைகள் அறிந்தும், அறியாமலும் உயிர் நரம்மை நீவி தொடுக்கும் கேள்விகள், மனம் பிறழ்ந்த சிறுவர் சிறுமியின் வாழ்வியல் தரிசனங்கள் என்று சிறுவர், சிறுமியர் வாழ்வியலை பற்றி எழுதப்பட்ட இந்த சிறுகதைகளை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். ஆனால் சுருங்கச் சொல்லி நம்மை சுற்றிலுமான சிதிலமடைந்த மனிதர்களின் வாழ்வியலை தொட்டுவிடுகிறார்.\n16 என்று ஆரம்பித்த திரைப்படங்கள் எல்லாம் வெற்றி பெற்றிருப்பதாக சமிபத்திய D16 நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார்கள், அதுபோல ரமேஸ் ரக்சனின் ’16’ சிறுகதை தொகுதியிலிருந்து எந்த ஒரு சிறுகதையையும் குறும்படம் எடுக்க விரும்பும் இயக்குனர்கள் முயற்சி செய்யலாம்.\nPosted in சமீபத்தில் படித்தது, சிறுகதை, யாவரும் பப்ளிஷர்ஸ்\nஜனவரி 4, 2017 by பாண்டித்துரை\nஎழுத்து : கிராபியென் ப்ளாக்\nஇயக்கம்: கவிஞர் Iyyappa Madhavan\nஅறையில் மிகுந்த சோர்வுடன் உறங்கிக் கொண்டிருக்கிறான் ஓர் இளைஞன். அவனது அறை இருண்டு கிடக்க, துவண்டுபோன அவனது கால்களின் வழியே மிக கவனமாக வெளிச்சம் பரவத்தொடங்குகிறது. பெர்முடாஸ் மட்டுமே அவனது உடலைப் போர்த்தியிருக்கிறது. வெளிச்சத்தின் வாசனையை முகர்ந்தவாறே படுக்கையில் இருந்து எழுந்தவன் சோர்வோடு ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைக்கிறான். தன் அருகில் இருக்கும் கனத்த இலக்கிய புத்தகம் ஒன்றை தன் அருகே வைத்துக்கொண்டு சிகரெட்டை புகைத்தவாறே சில பக்கங்களைப் புரட்டுகிறான். அதிகாலையின் அமைதி். அவனது மனம் அந்த புத்தமதத்தின் பக்கங்களில் நிலைகொள்ளாமல் தவிக்கிறது. புத்தகத்தை தூக்கிப்போட்டு விட்டு, வேறு ஒரு இதழை எடுத்துப் புரட்டுகிறான். அது நடிகைகளின் கவர்சிப் படங்கள் நிறைந்த கைக்கு அடக்கமான புத்தகம். மிகவும் ரசனையோடு ஒவ்வொரு பக்கத்தையும் நிதானமாக புரட்டிப்பார்க்கிறான். பின்பு ஏதோ தோன்றியவனாக, அந்த சிறிய இதழோடு டாய்லெட்டிற்குள் சென்று வேகமாக கதவை சாத்திக்கொள்கிறான்.\nஅவனது படுக்கை அறையில் அவனும், வேறு ஒரு பொண்ணும் இருக்கின்றனர். இருவரின் பார்வையும் வெவ்வேறு திசை நோக்கி பதிந்திருக்கிறது. அவள் தனது மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு, இருளோடு இருளாக நிற்கிறாள். அவன் கவிழ்ந்த தலையோடு உட்கார்ந்திருக்கிறான். அறையில் கனத்த மௌனம் மட்டுமே இவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.\nஇப்பொழுது அவன் டாய்லெட்டிற்குள்ளிருந்து சலிப்போடு வெளியே வருகிறான். வந்தவன் வெறுப்பு மேலோங்க மிக வேகமாக அந்த இதழை சுக்கு நூறாகக் கிழித்துப் போடுகிறான். ஒரு ஜன்னலின் அருகே வெவ்வேறு விதமான காலி மது பாட்டில்கள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றின் அருகே அமர்ந்தவன் ஒவ்வொரு மது பாட்டிலின் அடியில் மிச்சமிருக்கும் மதுவைக் குடிக்கிறான். அவன் கையில் இப்போது பிரபலமான இலக்கியப் புத்தகம் ஒன்று இருக்கிறது. அவற்றின் பக்கங்களைப் புரட்டியபடியே இருக்கிறான். இப்போது மறுபடியும் அவனும், அவளும் இருக்கும் காட்சி இடையில் வந்து போகிறது.\nஅறையிலிருந்து ஏதோ ஒரு சட்டையை எடுத்து அணிந்துகொண்டு வெளியேறுகிறான். அவன் இருந்த அறைக்குள் பூனை ஒன்று வெளியேற வழியின்றித் தவிக்கிறது. கையில் மது பாட்டில் ஒன்றுடன் அவன் அறைக்குத் திரும்புவதை அறிந்த பூனை இருளினுள் ஓடி ஒளிகிறது. மேசை மீது இருக்கும் ப்ளாஸ்டிக் மதுவை ஊற்றிக்குடிக்கிறான். அவனது கைகள் மிகுந்த கவனிப்புடன் இலக்கிய புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பியபடி இருக்கின்றன. ஆனால் அவன் கையில் புத்தகம் இல்லை. காற்றில் படபடக்கும் புத்தகதாள்களின் ஓசையுடன் காட்சி நிறைவு பெருகிறது.\nஅறையில் வெளியேற வழியின்று சிக்கிக்கொண்ட பூனையைப்போல காமம் ஒரு மனிதனின் தனிமையினுள் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. புரிந்து கொள்ளப்படாத மௌனத்தின் வழியே எப்போதும் காமம் நம்மை கடந்த படியேதான் இருக்கிறது. அந்த அறை மட்டுமே அந்த இளைஞனது காமத்தை தனது கனத்த சுவர்களுக்குள் அடைகாத்து வைத்திருக்கிறது. சுவர்கள் பேசாதவரை காமம் ரகசியமே காமத்தை மதுவின் புட்டிக்களுக்குள் அடக்க முயற்சித்தாலும் அது மூடியை உடைத்துக்கொண்டு வெளியேறியபடிதானே உள்ளது. தீராத தனிமையின் உக்கிரத்தில் மனிதனுக்கு புத்தகங்கள் மட்டுமே எப்போதும் ஆறுதல் அளிக்கும் தோழனாக இருக்கின்றன. காமத்தை கடக்கவும், தனிமையை விரட்டவும் புத்தகங்கள் மட்டுமே நம்மிடம் எஞ்சியிருக்கின்றன. கையில் புத்தகம்மே இல்லையென்றாலும் கூட, மனித மனம் காற்றில் எழுதப்பட்ட தீராத பக்கங்களை வாசித்த படியே தான் உள்ளது என்பதை வலியோடு சொல்கிறது படம்.\nசினிமா என்பது காட்சி வடிவம். அதை சரியாக உள்வாங்கி இருக்கிறார் இயக்குநர் அய்யப்ப மாதவன். அவரது கவிதைகளை வாசிக்கிற உணர்வுதான் படத்தைப் பார்க்கும் போது நம்ப்பு ஏற்படுகிறது. பத்தே நிமிடங்களில் வாழ்வின் மீதான கசப்பையும் காமத்தின் மீதான குரோத்ததையும், புத்தகங்களின் அவசியத்தையும் சொல்லியிருக்கிறார். இது இவரின் முதல் படம். விரிவான இலக்கிய நண்பர்கள் மற்றும் திரை விமர்சனங்களுடனான நட்பில் கிடைத்த அனுபவம் காட்சிகளை அமைந்திருக்கும் விதத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. நல்ல சினிமாவுக்கான தேடுதல் அய்யப்பனிடமும் உண்டு. அவரது நீண்ட கால நண்பரான ஒளிப்பதிவாளர் செழியன்தான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் பள்ளியில் படித்தவர். திரைப்பட ஒளிப்பதிவா���ராக மாறிய பின்னும் (கல்லூரி) குறும்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்ய தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கும் அவரது அர்பணிப்பிற்கு பாராட்டுக்கள். காட்சிகளை மிகுந்த வெளிஞ்சத்தோடு காட்டி அதன் தன்மையை கெடுக்காமல், இருளும், ஒளியும் கலந்த சீரான ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார். வாழ்வை தரிசிக்கிற உணர்வைக் கொடுக்கிறது இவரது ஒளிப்பதிவு.\nகதையின் பாத்திரமான விஸ்வநாதன் கணேசன், தொழில் முறை நடிகரில்லை. அதனாலேயே கதையின் பாத்திரத்திற்கு மிகச்சரியாக பொருந்திப்போகிறார். தனிமையின் வலியையும், காமத்தின் இம்சைகளையும், வாழ்வை அறியத் துடிக்கிற மனோநிலையையும் மிகச் சரியான தனது உடல்மொழியால் வெளிப்படுத்துகிறார். நல்லவேளை நடிப்பிற்கு அவர் முயற்சிக்கவில்லை. சில கணங்களே வந்துபோனாலும் அந்த பூனை நம் கண்களைவிட்டு அகல மறுக்கிறது. அதே போல் அந்த பெண் நம் மனதின் ஓரத்தில் தீராவேட்க்கையோடு நின்று கொண்டேயிருக்கிறாள். மௌனத்தை இறுகி பற்றிக்கொண்டிருக்கும் அவளின் கேள்விகளுக்கு நம் யாரிடமும் பதிலில்லை. மிகச்சரியான பாத்திரத்தேர்வு.\nமாமல்லன் கார்த்தியின் படத்தொகுப்பு கதையின் போக்கை சிதைக்காமல் அதன் வழியே பயணித்திருக்கிறது. மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஏற்படுத்தும் பாதிப்பதை விட இந்த பத்து நிமிட குறும்படம் நம் மனதில் ஏற்படுத்தும் வலி ஆழமானது.\nசிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிஞரும் இயக்குநருமான அய்யப்ப மாதவன் மீராவின் அன்னம் பதிப்பகத்தின் மூலம் ‘தீயின் பிணம்’ என்ற முதல் ஹைகூ கவிதை நூலையும், அதன் பிறகு ‘மழைக்குப் பிறகும் மழை’, ‘நானென்பது வேறொருவன்’, ‘நீர்வெளி’, ‘பிறகொருநாள் கோடை’, ‘எஸ்.புல்லட்’, ‘நிசி அகவல்’, ‘சொல்லில் விழுந்த கணம்’ ஆகிய கவிதை நூல்களையும் ‘தானாய் நிரம்பும் கிணற்றடி’ சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும், ‘குவளைக் கைப்பிடியில் குளிர்காலம்’ எனும் ஹைகூ கவிதை நூலையும் வெளியிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக அவரது குறும்படம் ‘சாலிட்டரி’ Solitary வெளிவந்து இருக்கிறது. தமிழில் சிறப்பானதொரு முயற்ச்சி.\nPosted in கவிதை, சினிமா, தனி, திரை விமர்சனம், திரைப்படம்\nஜனவரி 4, 2017 by பாண்டித்துரை\nபச்சைநிற சமிக்கையில் சாலையை கடக்கிறாள்\nமெல்ல இருள் விலக்கிய வாடகை டா���்சி ஒன்று சன்னமாக அவளை மோதி நிற்கிறது.\nடாக்சி ஓட்டுனர் கீழிறங்கி வருகிறார்\nஅவளின் ஒவ்வாமையை பார்த்து பதற்றமடைந்தவராய்\nகைகளை கூப்பி அழும் பாவனையில் ரட்சிக்க வேண்டுகிறார்\nஞாபகங்களை மீள பெற்ற அவளும்\nகை கால் சிராய்ப்புகளை கெத்தி கடக்க முற்பட\nஅவள் வீடடையும்வரை வந்துதவுவதாகச் சொல்ல மறுக்கிறாள்\nஇருந்தும் சீனருக்கு அவளின் கெந்தல் நடைகண்டு\n15 நிமிட பயணநேரமும் சீனரே பேசிக்கொண்டிருக்கிறார்\nகாவல்துறையை அழைத்து புகார் செய் மகளே\nமருத்துவ மனைக்கு அழைத்து செல்லவா மகளே\nபுன்னகையால் அதுவும் வேண்டாம் என்றவளை\nநீ கர்த்தரின் பிள்ளையானவளா என்கிறார்\nஆனால் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன்\nஉன்னால் மட்டும் எப்படி அன்பு செய்யமுடிகிறது\nஉன்னைப்போல மகள் ஒருத்தி எனக்கு இருக்கிறாள்\nவேறெதுவும் உதவிகள் தேவைப்பட்டால் அழை மகளே என்றவர்\nஅவள் சென்ற திசைநோக்கி துயர்கடந்து நின்றுகொண்டிருந்தார்\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/south-africa-won-test-series-against-australia", "date_download": "2020-11-30T22:35:23Z", "digest": "sha1:ZOUWHGJIMS7KCTTRUCK2AD2MWSC7TGLS", "length": 10199, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தெறிக்கவிட்ட தென்னாப்பிரிக்கா.. ஆட்டம் கண்ட ஆஸ்திரேலியா", "raw_content": "\nதெறிக்கவிட்ட தென்னாப்பிரிக்கா.. ஆட்டம் கண்ட ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது.\nதென்னாப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதன் முதல் போட்டியில், 118 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.\nஅதன் பிறகான மூன்று போட்டிகளிலும் படுதோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் மூன்றாவது போட்டியில் 322 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.\nமூன்றாவது போட்டியில் பந்தை சேதப்படுத்தியதால், ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடையும் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.\nஅதனால் கடைசி போட��டியில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், நான்காவது போட்டியில் 492 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து ஆஸ்திரேலியா தொடரை இழந்துள்ளது.\nஇந்த போட்டியின் முதல் இன்னிங்சில், தென்னாப்பிரிக்கா 488 ரன்களும் ஆஸ்திரேலியா 221 ரன்களும் எடுத்தன. 267 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்தது.\nஇதையடுத்து 612 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, வெறும் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து 492 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\nரஜினிக்கு 234 தொகுதிகளிலும் ஆதரவு... கட்சி தொடங்கும் முன்பே ஆதரவை வழங்கிய அர்ஜூன் சம்பத்..\nஉச்சகட்ட கவர்ச்சி... காலை தூக்கி ஏடாகூடமாக போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்���னைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-china-police-catching-corona-victims-with-nets/", "date_download": "2020-11-30T23:02:01Z", "digest": "sha1:DL3FK7GTKPYWGCPNXKDJFZXGOGQV2P54", "length": 17146, "nlines": 117, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவரை நாய் போல வலை வீசி பிடித்தார்களா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவரை நாய் போல வலை வீசி பிடித்தார்களா\nCoronavirus சமூக ஊடகம் சர்வதேசம்\n‘’சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவரை நாய் போல வலை வீசி பிடிக்கும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.\nபிப்ரவரி 23, 2020 அன்று இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இது உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nமேற்கண்ட வீடியோவை ஒருமுறை நன்றாக பார்வையிட்டோம். அதன்போது, சில போலீஸ் அதிகாரிகள் சுங்கச்சாவடி ஒன்றில் வரும் காரை வழிமறித்து வைரஸ் சோதனை செய்கிறார்கள், காரில் வந்த நபருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தியதும் அவரது தலைமீது வலைவீசி பிடித்து அப்புறப்படுத்துகின்றனர்.\nஆனால், வீடியோவில் வரும் போலீஸ் அதிகாரிகளின் சீருடையில் SWAT என அச்சிடப்பட்டுள்ளது. இது சிறப்புப் படையினரை குறிப்பதாகும். அத்துடன், சீன எழுத்துகளில் நிறைய வாசகங்களை காண முடிகிறது. அதன் ஊடாக, ஆங்கிலத்தில் Exercises என எழுதியதை கண்டோம். இதைப் பார்த்ததும், ஒருவேளை வைரஸ் தொற்றை சமாளிப்பது தொடர்பான பயிற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.\nஎனவே, இந்த வீடியோ பற்றி வேறு ஏதேனும் செய்தி ஆதாரம் கிடைக்கிறத�� என்ற நோக்கில் வெவ்வேறு கீவேர்ட்களை பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது, இதேபோல ஒரு ட்விட்டர் பதிவை கண்டோம். அந்த பதிவில், கொரோனா வைரஸ் பாதித்தவரை சீன போலீசார் நடத்தும் விதம், எனக் குறிப்பிட்டு விமர்சித்திருந்தனர்.\nஇந்த ட்விட்டர் பதிவை பலரும் பகிர, அதனைப் பின்பற்றியே மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டிருக்கலாம் என்று தெளிவாகிறது.\nஇதையடுத்து, இதுபற்றிய செய்தி அல்லது வீடியோ ஆதாரங்கள் கிடைக்கிறதா என வெவ்வேறு கீவேர்ட் பயன்படுத்தி தேடினோம். இதன்பேரில் சில செய்தி ஆதாரங்கள் கிடைத்தன.\nமேற்கண்ட வீடியோ கடந்த ஒரு வாரமாக இணையத்தில் பரவி வருகிறது. இது கொரோனா வைரஸ் தடுப்பு பற்றி சீன போலீசார் நடத்திய ஒத்திகைப் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதனை முதலில் சீன போலீசார் ட்விட்டரில் பகிர அதனை பலரும் தவறாகப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கு பார்வேர்ட் செய்ய, இது படிப்படியாக வேறொரு அர்த்தத்துடன் சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியுள்ளது.\nஇதுதொடர்பாக, தி டெலிகிராப் ஊடகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, சீனாவில் உள்ள Tongbai County பகுதியில் போலீசார் இந்த ஒத்திகை நடத்தியுள்ளது தெளிவாகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். சீன போலீசார் நடத்திய ஒத்திகையை உண்மைச் சம்பவம் என நினைத்து வதந்தி பரப்பியுள்ளனர். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவரை நாய் போல வலை வீசி பிடித்தார்களா\nபோலீசை துப்பாக்கி காட்டி மிரட்டியது ஷாரூக்கா… மிஸ்ராவா\nஇயக்குனர் சுந்தரராஜன் மரணம் என்று பகிரப்படும் வதந்தியால் பரபரப்பு\nஇந்திரா காந்தியின் கையைப் பிடித்து சீண்டிய தேசபக்தர்; நேரு அதிர்ச்சி– ஃபேஸ்புக் வதந்தி\nநரேந்திர மோடி திறமையற்றவர் என்று சுப்பிரமணியன் சுவாமி சொன்னாரா\nஎச்.ராஜா அமைச்சர் பதவியில் உள்ளாரா\nFACT CHECK: லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் மசோதாவ... by Chendur Pandian\nFACT CHECK: உத்தரப் பிரதேசத்தில் மூங்கில் வைத்து கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதா உத்தரப்பிரதேசத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிய... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nபுதுச்சேரியில் மின் கம்பியில் நடந்து மரக்கிளையை அகற்றிய மின் ஊழியர்- வீடியோ உண்மையா புதுச்சேரியில் மின் கம்பியில் சிக்கிய மரக்கிளையை அ... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nFACT CHECK: மரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி பரவும் 26 ஆண்டுகள் பழைய புகைப்படம் கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனாவின் இறுதி ஊர்வலம் எ... by Chendur Pandian\nFactCheck: உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய முஸ்லீம் எனப் பரவும் வதந்தி\n2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள்\nFactCheck: 108 ஆம்புலன்ஸ் உதவி எண் இயங்கவில்லை எனக் கூறி பரவும் வதந்தி\nமாஸ்டர் படம் ஓடிடி.,யில் ரீலிஸ்\nஇந்திய வானிலை ஆய்வு மையம் நிவர் புயலின்போது இந்தியில் மட்டுமே ட்வீட் வெளியிட்டதா\nMANIVANNAN M commented on FACT CHECK: மரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி பரவும் 26 ஆண்டுகள் பழைய புகைப்படம்\nELUMALAI PONNUSAMY commented on FactCheck: சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் அழுகிய முட்டை விநியோகம்: சிறப்பான பணி உள்நோக்கமுடைய தவறான செய்தி என உறுதிப\nRadh commented on உதயநிதி ஸ்டாலின் தலைக்கு மேல் திருடர்கள் ஜாக்கிரதை என எழுதப்பட்டுள்ளதா\nYoucantag commented on FACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,001) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (311) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (44) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,374) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (261) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) ���ர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (89) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (167) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (59) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ms-dhoni-whistles-for-fans-request.html", "date_download": "2020-11-30T23:17:40Z", "digest": "sha1:JOX4OE764ZJ7KUI64IRIJKWKTXOIMTLC", "length": 4495, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "MS Dhoni Whistles for fans request | Sports News", "raw_content": "\n‘இந்த அன்பு போதும் தலைவா’..ரசிகர்களுக்காக‘தல’எடுத்த ரிஸ்க்.. நெகிழ்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..வைரல் வீடியோ\n ஐபிஎல் போட்டிக்கு சிறப்பு ரயிலா\n'முஸ்தபா...முஸ்தபா'...நாளைக்கு 'களத்துல சந்திப்போம் பா'...வைரலாகும் போட்டோ\n'நீங்க ஐபிஎல் நடத்துங்க,நடத்தாம போங்க'...முக்கிய முடிவை வெளியிட்ட பாகிஸ்தான்\n'கெட்ட பசங்க சார் இந்த சென்னை பாய்ஸ்'...'உலக அளவில் ட்ரெண்டிங்'...அதிர்ந்த ட்விட்டர்\n.. ‘சென்னை வந்த கோலியின் படை’.. கொண்டாடத்தில் ரசிகர்கள்\n'புதுசா யார எடுக்க போறாங்க'...சென்னை,கொல்கத்தா அணியிலிருந்து விலகிய முக்கிய வீரர்கள்\n‘ஹோம் மேட்ச் டிக்கெட் தொகை..’ புல்வாமாவில் பலியான வீரர்களின் குடும்பத்துக்கு..CSK அறிவிப்பு\n'இந்த ஐபிஎல்'க்கு என்ன பண்ண போறோம்...ஸ்வீட் சாப்பிட போறோம்'...வைரலாகும் மோஷன் போஸ்டர்\n'பேசும் போது ரொம்ப எமோஷனல் ஆன 'தல'...கேப்டன் கூல் 'தோனி ஏன் அழுதார்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/04/24130925/1238534/Thirumavalavan-protest-against-Ponparappi-issue.vpf", "date_download": "2020-12-01T00:03:22Z", "digest": "sha1:SUQ5X3S5FEZH72QEEDZDTRIPRGSYKRKT", "length": 17381, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் || Thirumavalavan protest against Ponparappi issue", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்ற தேர்தலில் பொன்பரப்பியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.\nபாராளுமன்ற தேர்தலில் பொன்பரப்பியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.\nபாராளுமன்ற தேர்தலில் பொன்பரப்பியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைத்தது. இதற்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.\nஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் தாமோதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், ம.தி.மு.க. சார்பில் ஆவடி அந்திரிதாஸ், திராவிடர் கழக தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nஅரசியல் ஆதாயத்துக்காக பா.ம.க. வன்முறையை உருவாக்குகிறது. சிதம்பரம் தொகுதியில் எப்போது தேர்தல் நடந்தாலும் அங்கு வன்முறையை ஏற்படுத்தி தலித்துகளை வாக்களிக்க விடாமல் அடித்து விரட்டப்படுகிறார்கள். தலித்துகளின் வாக்குரிமையை தடுக்கும் செயல்களில் பா.ம.க. பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.\nபொன்பரப்பியிலும் வெறியாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். தலித்துகளின் வாக்குகளை தட்டி பறிக்கும் செயலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இத்தகைய அராஜகத்தை பா.ம.க. மூடி மறைக்க முயற்சி செய்கிறது.\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கேட்டோம். ஆனால் தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கிறது. அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை. பா.ம.க. போட்டியிடும் 7 தொகுதிகளில் தோல்வி அடைவார்கள். அதிக ஓட்டு வித்தியாசத்தில் சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி பெறுவார்.\nபொன்பரப்பியில் மறு வாக்கு பதிவுக்கு உத்தரவிட்டு நடுநிலையை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.\nஆர்ப்பாட்டத்தில் கவிஞர் காசி முத்துமாணிக்கம், காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் எஸ்.எஸ்.பாலாஜி, வன்னியரசு, உஞ்சையரசன், பாவரசு, பாலவன், செல்லத் துரை, ஆதவன், இரா. செல்வம் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி | திருமாவளவன் | பாராளுமன்ற தேர்தல் | பொன்பரப்பி வன்முறை\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nபோராட்டத்தை பலவீனப்படுத்தாமல் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச வேண்டும் - கே.எஸ்.அழகிரி\nகணவன் இறந்த சோகத்தில் 2 மகள்களுடன் பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 15 சதவீதம் குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநோய் தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் - கலெக்டர் கண்ணன் வேண்டுகோள்\nதொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து லாரி-கார்கள் மோதல் : டிரைவர்கள் உள்பட 28 பேர் காயம்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/08/19100639/1801203/Velankanni-matha-church-festival-devotees-not-allowed.vpf", "date_download": "2020-11-30T23:16:48Z", "digest": "sha1:2Q3GVMWFHFMPPOGNDJKQIPWFLXYPUEF6", "length": 17836, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்கு பக்தர்கள் வருகைக்கு தடை || Velankanni matha church festival devotees not allowed", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்கு பக்தர்கள் வருகைக்கு தடை\nகொரோனா வைரஸ் வேகமாக பரவும் இந்த சூழலில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.\nகொரோனா வைரஸ் வேகமாக பரவும் இந்த சூழலில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.\nநாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மாதாவின் பிறந்த நாள் செப்டம்பர் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவின் பிறந்த நாள் 10 நாட்கள் திருவிழாவாக வெகு விமரிசையாய் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாட்களில் வேளாங்கண்ணி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். இதில் கலந்து கொள்வதற்காக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நாகை மாவட்டத்துக்கு வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.\nகொரோனா வைரஸ் வேகமாக பரவும் இந்த சூழலில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nவேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா வருகிற 29-ந் தேதி(சனிக்கிழமை) அன்று தொடங்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த தருவாயில் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் திருவிழாவுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை புரிய தடை செய்யப்படுகிறது.\nமேலும் வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித ஆரோக்கிய அன்னையின் ஆண்டு பெருவிழாவினை பொதுமக்கள் கண்டு களித்திடு���் வகையில் மாற்று ஏற்பாடாக ஆலய ஆராதனையை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்திட வேளாங்கண்ணி பேரலாயத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதாலும், கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுத்திடவும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nVelankanni | matha | வேளாங்கண்ணி | மாதா கோவில்\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 10 ஆயிரத்து 997 பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nசென்னையில் 385 பேர், கோவையில் 146 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nதொண்டர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கிற ஒரே கட்சி அதிமுக- சி.வி.சண்முகம் பேச்சு\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புயல் எச்சரிக்கை\nகள்ளக்காதலியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டல் - ஒர்க்‌ஷாப் உரிமையாளர் கைது\nவேண்டிய வரங்களைத் தரும் ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா\nவேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை\nவேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nவேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியூர் பக்தர்கள் வரத்தொடங்கினர்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/187734?ref=archive-feed", "date_download": "2020-11-30T22:58:16Z", "digest": "sha1:2QDYAG7MQFPHXHMPR4OXZ7WXHJZWHRSV", "length": 8845, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "தாம் புலிகளின் குழுவில் அங்கம் வகிக்கவில்லை- பினாங் பிரதி முதலமைச்சர் ராமசாமி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதாம் புலிகளின் குழுவில் அங்கம் வகிக்கவில்லை- பினாங் பிரதி முதலமைச்சர் ராமசாமி\nஇலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட குழுவில் அங்கம் பெறவே தாம் அழைக்கப்பட்டதாகவும் அந்தக்குழு விடுதலைப்புலிகளின் குழு அல்ல என்றும் பினாங் மாநில பிரதி முதலமைச்சர் ராமசாமி தெரிவித்துள்ளார்.\nநோர்வேயின் அனுசரணையுடன் இலங்கையில் அரசியலமைப்புக்குழு அமைக்கப்பட்டது.\nஅதில் விடுதலைப்புலிகளின் சார்பில் ராமசாமியும் அங்கத்தவராக செயற்பட்டார்.\nஇதனை கேள்விக்கு உட்படுத்தி வெளியான குற்றச்சாட்டுக்கு ராமசாமி பதிலளித்துள்ளார், விடுதலைப்புலிகளின் சார்பில் குறித்த குழுவில் அங்கம் பெறவே தாம் அழைக்கப்பட்டதாக கூறியுள்ள அவர் அதில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் இருக்கவில்லை.\nசர்வதேசத்தில் உள்ள கல்வியாளர்கள், மற்றும் நடவடிக்கையாளர்களே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தக்குழு தொடர்பான கருத்து, இடைக்கால நிர்வாக யோசனையின் கீழ் உருவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இதேபோன்ற குழு ஒன்று இந்தோனேசியா அச்சே பிராந்தியத்தில் அமைக்கப்பட்டபோது அதிலும் தாம் பங்கேற்றதாக ராமசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141515751.74/wet/CC-MAIN-20201130222609-20201201012609-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}