diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0999.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0999.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0999.json.gz.jsonl" @@ -0,0 +1,460 @@ +{"url": "http://videos.tamilaruvi.in/search/label/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%2010%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%208%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B4%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20Kalvi%20TV", "date_download": "2020-10-27T11:20:52Z", "digest": "sha1:M3QOAE5A6KFOO2S3SRYLEDNOFDBN2K2L", "length": 2845, "nlines": 116, "source_domain": "videos.tamilaruvi.in", "title": "Tamilaruvi Videos", "raw_content": "\nShowing posts with the label வகுப்பு 10 தமிழ் 8 அறம் தத்துவம் சிந்தனை கவிதைப்பேழை காலக்கணிதம் Kalvi TVShow all\nவகுப்பு 10 தமிழ் 8 அறம் தத்துவம் சிந்தனை கவிதைப்பேழை காலக்கணிதம் Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 8 அறம் தத்துவம் சிந்தனை கவிதைப்பேழை காலக்கணிதம் Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 8 அறம் தத்துவம் சிந்தனை கவிதைப்பேழை காலக்கணிதம் Kalvi TV …\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\nClass 12 Tamil தமிழர் குடும்ப முறை இயல் 3 Kalvi TV\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\nClass 12 Tamil தமிழர் குடும்ப முறை இயல் 3 Kalvi TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/ill-give-you-the-shawls-i-wrap-for-this-sbps-humanity/cid1350570.htm", "date_download": "2020-10-27T12:36:40Z", "digest": "sha1:QTYNAZUJJKDXZDMAHO2OCSE33WUN5N7E", "length": 4772, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "எனக்கு போர்த்தும் சால்வைகளை இதற்கு கொடுப்பேன்! - எஸ்.பி.பியின் மனித நேயம்!..", "raw_content": "\nஎனக்கு போர்த்தும் சால்வைகளை இதற்கு கொடுப்பேன் - எஸ்.பி.பியின் மனித நேயம் - எஸ்.பி.பியின் மனித நேயம்\nஇந்திய திரையுலகில் முன்னணி பாடகராக இருந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தமிழ் மட்டுமின்றி இந்திய மொழி அனைத்திலும் பாடல்களால் ரசிககளை கட்டிப்போட்டவர்.\nபொதுமக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்ததார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள அவரின் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nஇந்நிலையில், இசை மேடைகளில் தனக்கு போர்த்தப்படும் சால்வைகள் பற்றி எஸ்.பி.பில். ஒரு பேட்டையில் கூறியுள்ளார்.\nஅந்த சால்வைகளை அள்ளி தனது காரில் போட்டுக்கொண்டு, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் சாலையோரங்களில் குளிரில் நடுங்கியவாறு படுத்திருக்கும் தெருவோர வாசிகளுக்கு அதனை கொடுத்துவிடுவேன் என ஒரு பேட்டியில் எஸ்.பி.பி கூறியுள்ளார். இது அவரின் மனிதநேயத்தி��்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nஎஸ்.பி.பி. சிறந்த பாடகர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதர் என்பதாலேயே இவருக்கு எதிரிகளே இல்லை. அதனாலேயே திரையுலகினர் அனைவருக்கும் பிடித்தமானவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/fact-check/congress-leader-archana-dalmia-old-photo-woman-child-breastfeed-rain-rpf-tweet-14401", "date_download": "2020-10-27T12:39:04Z", "digest": "sha1:7VELAVASI27D25VIO45HLASIAM3ECANM", "length": 5884, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "2017 புகைப்படத்தை வைத்து போலி செய்தி : பா.ஜ.க-வை டார்கெட் செய்ய முயற்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மூக்குடைந்த பின்னணி!", "raw_content": "\n2017 புகைப்படத்தை வைத்து போலி செய்தி : பா.ஜ.க-வை டார்கெட் செய்ய முயற்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மூக்குடைந்த பின்னணி\nபழைய புகைப்படத்தை வெளியிட்டு, வதந்தி பரப்பிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், சமூக ஊடக பயனர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியை அர்ச்சனா டால்மியா, கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பழைய படத்தை பகிர்ந்து, அது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.\nஅந்தப் படத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் தாமோவில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்று கூறிய அவர், \"தாய் இறந்துவிட்டார் என்பது தெரியாமல், தாயிடம் பால் குடிக்கிறது குழந்தை\" என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த புகைப்படத்தின் உண்மை நிலை குறித்து பரிசோதனை செய்த, ஆர்.பி.எஃப், இது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் 2017 மே மாதத்தில் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.\nஅந்தப்பெண் ஓடும் ரயிலில் இருந்து தற்செயலாக தவறி விழுந்து இறந்துள்ளார். உரிய செயல்முறைக்குப் பிறகு, இறந்த பெண்ணின் உடல் மற்றும் குழந்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகாங்கிரஸ் தலைவர் அர்ச்சனா டால்மியா கூறிய கூற்றுக்களை அனைத்தும் பொய் என்று கூறி, அவரது கருத்தை நிராகரித்துள்ளது ஆர்.பி.எஃப்.\nபா.ஜ.க-வை குறிவைக்க வைப்பதாக நினைத்து பழைய படத்தை வைத்து வதந்தி பரப்பிய அர்ச்சனா டால்மியா, தன்னுடைய பதிவு போலி செய்தி என்பது தெரிந்தவுடன் அதனை நீக்கியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-10-27T12:39:47Z", "digest": "sha1:QP2ZRZAWK4TTFU277D2S3KVKFREFND3D", "length": 4800, "nlines": 58, "source_domain": "newcinemaexpress.com", "title": "ஜல்லிக்கட்டு வெற்றியை மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் லாரன்ஸ்", "raw_content": "\nஅமெரிக்காவில் எடுக்கப்பட்ட தமிழ் இசை ஆல்பம்\nYou are at:Home»News»ஜல்லிக்கட்டு வெற்றியை மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் லாரன்ஸ்\nஜல்லிக்கட்டு வெற்றியை மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் லாரன்ஸ்\nஇளைஞர்கள் இணைந்து ஜல்லிக்கட்டு வெற்றி விழாவை 1200 கிலோ பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடினார்கள். இதற்கு முன்பு 1040 கிலோ கேக் தான் உலக சாதனையாக பதிவானது ..அதை முறியடிக்கும் விதமாக 1200 கிலோ அளவில் கேக்கை வெட்டி கொண்டாடி சாதனை படைத்துள்ளனர்.\nமேலும் விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ் .. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உயிர் இழந்த இரண்டு இளைஞர்களின் குடும்பங்களுக்கு தான் ஒரு மகனாக இருந்து அந்த குடும்பத்தின் குழந்தைகள் படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் , அவர்களுக்கு வீடு கட்டி தருவதாகவும் கூறினார்.\nஇந்த வெற்றி விழாவை எங்களுடன் கொண்டாட வேண்டிய இளைஞர்கள் யோகேந்த்ரன் மணிகண்டன் என்கிற இருவர் போராட்டத்தின் போது மரணம் அடைந்து விட்டார்கள்..\nஅந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த கேக்கை வெட்டுவது தான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையாக இருக்கும்..அவர்கள் ஆன்மாவுக்கும் சாந்தி கிடைக்கும் என்று பேசினார் ..அதன்படி அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் கேக் வெட்டினர்\nஅமெரிக்காவில் எடுக்கப்பட்ட தமிழ் இசை ஆல்பம்\nஓசகா சர்வதேச திரைப்படவிழாவில் ‘சில்லுக் கருப்பட்டி’..\nOctober 27, 2020 0 அமெரிக்காவில் எடுக்கப்பட்ட தமிழ் இசை ஆல்பம்\nOctober 27, 2020 0 அமெரிக்காவில் எடுக்கப்பட்ட தமிழ் இசை ஆல்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-27T13:08:22Z", "digest": "sha1:A5FL2NTRWAFASRF7SE4EMSDS7BORAZZ5", "length": 51713, "nlines": 756, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிள்ளையார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nவிநாயகர், சர்வாயுதர், மயூரேசர், கபிலர், விகடர் , கணபதி,ஐங்கரன், ஆணை முகன்\nபாசம், அங்குசம், தந்தம், வேதாளம், சத்தி(வேல்), அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, நாகபாசம், சூலம், குந்தாலி, மழு முதலான அனைத்து ஆயுதங்களும் [1]\nகணேச புராணம், விநாயக கவசம், விநாயகர் அகவல்\nபிள்ளையார் அல்லது விநாயகர் (சமசுகிருதம்: गणेश; சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: கணேஷா; கேட்க (உதவி·தகவல்)), இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள்.[2] விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.\nவிநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் (சமசுகிருதம்: गाणपत्य; IAST: gāṇapatya) எனப்படுகிறது. இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது.ஸ்ரீவைணவர்கள்,விநாயகரை தும்பிக்கை ஆழ்வார் என்று அழைப்பார்கள்[3][4]\n1 பெயர்க்காரணம் மற்றும் பிற பெயர்கள்\n1.1 விநாயகரின் வேறு பெயர்கள்\n4 தமிழகத்தில் விநாயகர் வழிபாட்டு வரலாறு\n6.1 முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்\n10 தமிழ் நாட்டின் சிறப்பு\nபெயர்க்காரணம் மற்றும் பிற பெயர்கள்[தொகு]\nஇந்து சமயம் தொடர்பான கட்டுரை\nஏனைய தேவ / தேவியர்\nஉலக நாடுகளில் இந்து சமயம்\nஇந்திய இந்துப் புனிதத் தலங்கள்\nஇந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல்\nஇவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும்[5][6], யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.\nகணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.\nஆனைமுகன் – ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.\nகஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.\nவிக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்\nபிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.\nஇந்து மதத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு விநாயகரை மையப்படுத்திய சமயம்.\nஇந்துக்களின் புராணங்களில் விநாயகர் மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு .\n’கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.\nகாஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருத யுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.\nஅம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம்\nகஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.\nசிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது\nவிநாயகர் பிறப்பு பற்றி பல்வேறு கதைகள் இருந்தாலும் சிவமகா புராணத்தில் உள்ள கதை பரவலாக அறியப்படுகிறது. அதன்படி முற்காலத்தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி பல வருடங்களாக கடுந்தவம் புரிந்தான். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார். அதற்கு கஜாசுரன், தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றார். இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதி தேவி, தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவி கோரினார்.\nபிறகு விஷ்ணு மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வந்தனர். நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த கஜாசுரன், அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான். அதற்கு நந்தி அவனிடம் சிவபெருமானை விடுவிக்குமாறு க���ட்கிறார். கஜாசுரனும் தான் கொடுத்த வாக்கின்படி சிவபெருமானை விடுவித்தான். அவன் சிவபெருமானை நோக்கி பிரபஞ்சத்தில் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறான். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், கஜாசுரனின் யானைத் தலையைக் கொய்து அவரைப் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கிறார். மேலும் அவனது யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாக காட்சியளித்தார். பிறகு சிவபெருமான் தன் வாகனமான நந்தியில் அமர்ந்து கொண்டு கயிலாயம் வருகிறார.\nசிவபெருமான் கயிலாயம் வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி, அவரை வரவேற்கும் முன்பு தயாராக நினைத்தார். ஆனால் அப்போது நந்தி இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை. எனவே பார்வதி தாம் குளிக்கும் முன்பு மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். அவனுக்கு விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர் சூட்டினார். மேலும் தான் தயாராகி வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார். விநாயகரும் அவ்வாறே செய்வதாக வாக்களிக்கிறான். பிறகு கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார். பிறகு நடந்நதை அறிந்து கோபம் கொண்ட பார்வதி, பிரபஞ்சத்தையே அழிக்க முடிவெடுத்தார். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிரம்மதேவர் வேண்டிக் கொண்டார். அதற்கு பார்வதி, விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார். அதன்படி சிவகணங்கள் கஜாசுரனின் தலையுடன் திரும்பி வந்தனர். அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர். பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான், அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும் பெயரையும் வழங்கினார்.\nதமிழகத்தில் விநாயகர் வழிபாட்டு வரலாறு[���ொகு]\nசிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர்.[7] கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம் , அகழ்வாராய்ச்சி ,கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்த கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்டெழுத்துப் பொறிப்புகளுடன் விநாயகர் சிலை திண்டிவனத்தருகே ஆலகிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[8]\nஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.\nஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.\nபிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்\nமகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.[9]\nவிநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.[10]\nபொதுவாக யானைமுகமும், மனித உடலுமாக காட்சியளிக்கும் விநாயகர், பல்வேறு வடிவங்களிலும் கோவில்களில் காட்சியளிக்கிறார்.\nநரமுக விநாயகர் - மனித முகத்துடன் காட்சியப்பவர். சிதலப்பதி முத்தீசுவரர் கோயிலில் உள்ள விநாயகர் தும்பிக்கையின்றி மனித உருவில் உள்ளார்[11]\nநடன கணபதி, நர்ததன கணபதி - நடனமாடும��� விநாயகர். சித்தி, புத்தி கணபதி - மனைவிகளான சித்தி மற்றும் புத்தி ஆகியோருடன் காட்சியளிப்பவர்.\nவிநாயக சதுர்த்தி குறித்த நிகழ்படம்\nவருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.\nதுர்வா கணபதி விரதம் துர்வா யுக்மம் எனும் சொல்லானது அருகம்புல்லைக் குறிப்பதாகும். விநாயகருக்கு விரதம் இருந்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வதும், மாலையிடுவதும் இந்நாளில் செய்யப்படுகிறது.[12]\nஔவையார் விநாயகர் மேல் பாடிய அகவல் ’சீதக்களப செந்தாமரை..\" எனத்துவங்கும் விநாயகர் அகவல்.விநாயகர் அகவலைத் தினமும் பாராயணம் செய்துவருவோரைத் தீவினை நெருங்காது, நல்லதே நடக்கும் என்பது தொன்நம்பிக்கை\nகணேச பஞ்சரத்னம் ஆதிசங்கரர் இயற்றிய, விநாயகப்பெருமானை வழிபடும் சுலோகம்.\nதமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர் வைத்து கூரையும் விமானமும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி, குளக்கரை முச்சந்தி நாற்சந்தி தெருமுனை என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார்தான்.\nஇந்தோனேசியா நாட்டின் ருபியா நோட்டில் விநாயகப் பெருமானின் திருவுருவம் உள்ளது.[13]\nடெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள விநாயகர்\nமைசூரிலுள்ள 13 ஆம் நூற்றாண்டின் விநாயகர் சிற்பம்\nநான்கு கரங்களும் தும்பிக்கையும் கொண்ட விநாயகர்\n18 ஆம் நூற்றாண்டின் நேபாள ஹேரம்ப கணபதி\nஅலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள பெற்றோரால் சீராட்டப்படும் கணபதி\n17ஆம் நூற்றாண்டின் ராஜஸ்தான ஓவியத்தில் மகாபாரதம் எழுதும் விநாயகர்\nஜாவா இந்தோனேசியாவின் 9ஆம் நூற்றாண்டு விநாயகர்\nகோவை புலியகுளம் விநாயகர் கோவில்\nஉப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலயம்\n↑ விநாயக கவசம்; அநுராகம்; பக்கம் 29\n↑ முனைவர், சிவ. திருச்சிற்றம்பலம், தொகுப்பாசிரியர் (2002). விநாயகர் கலைக் களஞ்சியம். சென்னை : ராஜேஸ்வரி புத்தக நிலையம். பக். 72. https://books.google.co.in/books\n↑ [1] பக்கம் 24\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 167.\n↑ \"Early Tamil Epigraphy - I.Mahadevan, தமிழ்-பிராமி கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை\". தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. http://tamildigitallibrary.in/inscriptions-detail.php\n↑ ரஜன பந்தன மகா கும்பாபிஷேக மலர்; ஈச்சனாரி; 4. சூன் 1990; விநாயகர் பெருமை ; அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம்\n↑ பொதிகை தொலைக்காட்சி; விநாயகர் சதுர்த்தி நேரடி வர்ணனை நிகழ்ச்சி; 29. ஆகத்து 2014\n↑ தினமலர் பக்திமலர் 13. ஆகத்து 2015 பக்கம் 3\n↑ குமுதம் ஜோதிடம்; 21. செப்டம்பர் 2012\nஉலக நாடுகளில் இந்து சமயம்\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2020, 06:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/si-baratha-nehru-noted-as-hero-in-trichi-lalitha-jelwellery-robbery-case-pyw83d", "date_download": "2020-10-27T12:03:24Z", "digest": "sha1:4KFZ57FJDHG6SA5AHZ4OMUJ37XLGQIFZ", "length": 14058, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எப்படி டிமிக்கி கொடுத்தும்... விடாமல் கொள்ளையனை 'பாரத நேரு' எப்படி பிடித்தார் தெரியுமா..? குவியும் பாராட்டு..!", "raw_content": "\nஎப்படி டிமிக்கி கொடுத்தும்... விடாமல் கொள்ளையனை 'பாரத நேரு' எப்படி பிடித்தார் தெரியுமா..\nதிருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பாக பேச வைத்தது. நகை கடையில் பின்பக்க சுவரில் துளையிட்டு 28 கிலோ எடையுள்ள தங்கம் பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்தனர்.\nஎப்படி டிமிக்கி கொடுத்தும்... விடாமல் கொள்ளையனை 'பாரத நேரு' எப்படி பிடித்தார் தெரியுமா..\nதிருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று கொள்ளையனை பிடித்த உதவி ஆய்வாளர் பாரத நேருவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன\nதிருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பாக பேச வைத்தது. நகை கடையில் பின்பக்க சுவரில் துளையிட்டு 28 கிலோ எடையுள்ள தங்கம் பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்தனர். அவர்கள் வடமாநிலத்தை வடமாநிலத்தை சே���்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்பட்டது. பின்னர் இது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு 7 தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களிலும் பல கோணங்களிலும் விசாரணை துரிதப்படுத்த பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் திருவாரூரில் விளமல் என்ற இடத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை வழிமறித்த போது, நிற்காமல் மிகவும் வேகமாக சென்று உள்ளது. இதனை கண்ட உதவி ஆய்வாளர் நேரு உடனடியாக தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு விடாமல் துரத்தி உள்ளார்.\nபின்னர் மிகவும் வேகமாக சென்ற கொள்ளையர்கள் அங்கு ஒரு சில சிறு வழிகளையும் பயன்படுத்தி நுழைந்து நுழைந்து சென்றுள்ளனர். இருந்தபோதிலும் அவர்களை விடாமல் பின்தொடர்ந்து சென்று ஒரு கட்டத்தில் வாகனத்தை ஓட்டி சென்ற மணிகண்டனை படித்தார். பின்னர் பின்புறம் அமர்ந்து இருந்த சுரேஷ் என்பவர் எப்படியோ தப்பி ஓடிவிட்டார். அவரையும் பிடிக்க முயற்சி செய்துள்ளார் நேரு .ஆனால் மணிகண்டன் பிடிபட்ட பின் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 5 கிலோ தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் நகைகளின் பார் கோடுகளை வைத்து பார்க்கும்போது... அது திருச்சி நகை கடையில் இருந்து திருடப்பட்டது என்பது உறுதியானது.\nஇவருடன் சென்ற சுரேஷ் என்பவர் ஏற்கனவே இந்தியா முழுவதும் வங்கி ஏடிஎம்களில் நடத்தப்பட்ட பல்வேறு கொள்ளைகளில் தொடர்புடைய திருவாரூரை சேர்ந்த முருகன் என்பவரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக திருவாரூர் முருகன் தான் இதுபோன்ற பல முக்கிய திருட்டு சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார் என கண்டறியப்பட்டு உள்ளது.\nமேலும் இதில் தொடர்புடைய மற்ற கூட்டாளிகளான கோபால், காளிதாஸ், தினகரன், லோகநாதன் மற்றும் ரகு ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். எது எப்படியோ திருடுபோன ஒரே நாளில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் இப்படி ஒரு பெரிய கொள்ளை கும்பலை கண்டுபிடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமிகமுக்கியமாக துரிதமாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் நேருவிற்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பெரும் கொள்ளை கும்பலை பிடிப்பதற்கு மிக முக்கிய தூணாக இருந்தவர் ப��ரத நேரு என்பது குறிப்பிடத்தக்கது.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எடப்பாடி அஞ்சுவது ஏன்.. அடித்து ஆடும் ஸ்டாலின்... அதிமுகவை கலாய்த்து டுவிட்\n234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டாலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு.. அபரிமிதமான நம்பிக்கையில் முருகன்.\nதீபாவளிக்கு குடும்பத்திற்கு ரூ 2000... விரைவில் எடப்பாடி பழனிசாமியின் ஜாக்பாட் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/netizens-trolled-lakshmi-menon-with-a-fake-news-after-bigg-boss-controversy-075973.html", "date_download": "2020-10-27T13:01:24Z", "digest": "sha1:4VFUJYWOD2GAM6SR4ANJ5VOZHUPKQQDT", "length": 20500, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுக்கு லக்ஷ்மி மேனன் பிக் பாஸ் வீட்ல டாய்லெட் கழுவ போயிருக்கலாமே.. வைரலாகும் போட்டோ.. உண்மை என்ன? | Netizens trolled Lakshmi Menon with a fake news after Bigg Boss controversy! - Tamil Filmibeat", "raw_content": "\n3 min ago டார்லிங் டம்பக்கு பாட்டுக்கு ஆடிய ஷிவானி.. முன்னழகை நிமிர்த்தி அவர் போட்ட ஆட்டம் இருக்கே.. யப்பா\n19 min ago ரெமோ, சுல்தான் பட இயக்குனர் திடீர் திருமணம்.. மணமக்களை நேரில் வாழ்த்திய நடிகர் சிவகார்த்திகேயன்\n37 min ago 7 கல் விளையாட்டு.. பிக் பாஸ் வீட்டு நீச்சல் குளத்தில் விழுந்த பாலாஜி.. என்ன ஆச்சு தெரியுமா\n56 min ago புது போர்ஷே காரில் பெங்களூர் விசிட்.. அம்மாவான மேக்னா ராஜை நேரில் வாழ்த்திய நட்சத்திர ஜோடி\nNews தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்- ஒருவர் படுகாயம்\nAutomobiles இந்தியாவில் இருந்து விடைபெறுகிறதா எக்ஸ்சென்ட் காம்பெக்ட்-செடான் சைலண்டாக நடவடிக்கை எடுத்த ஹூண்டாய்\nSports அந்த 3 பேரையும் காலி செய்துவிட்டார்.. நடராஜனை திரும்பி பார்த்த கோலி..இந்திய அணிக்குள் வந்தது எப்படி\nFinance 34.4 பில்லியன் டாலர் ஐபிஓ.. பிரமிக்க வைக்கும் சீனாவின் அன்ட் குரூப்..\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களுக்கு இருக்கிற இடத்தை தேடி பணம் வருமாம்... என்ஜாய் பண்ணுங்க...\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுக்கு லக்ஷ்மி மேனன் பிக் பாஸ் வீட்ல டாய்லெட் கழுவ போயிருக்கலாமே.. வைரலாகும் போட்டோ.. உண்மை என்ன\nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் வரவில்லை என்பதை கண்டவங்க வீட்டு டாய்லெட்லாம் என்னால கழுவ முடியாது என சொல்லி சர்ச்சையில் சிக்கினார் லக்‌ஷ்மி மேனன்.\nஇப்போ சமூக வலைதளங்களில் நடிகர் கருணாஸ் உடன் அவர் ஜோடியாக இருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.\nமேலும், திண்டுக்கல் சாரதி 2 படத்தில் லக்‌ஷ்மி மேனன் நடிக்கிறார் என்கிற தகவலும் தீயாக பரவி வருகிறது.\nபூப்போட்ட பிகினியில்.. கடலை சூடாக்கும் கவர்ச்சி நடிகை.. கிறங்கி தவிக்கும் நெட்டிசன்ஸ்\nரகுவின்ட்டே சொந்தம் ரசியா மற்றும் ஐடியல் கப்புள் என இரு மலையாள படங்களில் நடித்து வந்த லக்‌ஷ்மி மேனன், சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டு, வெளியான கும்கி படமும் லக்‌ஷ்மி ம��னனுக்கு மிகப்பெரிய வெற்றியை தமிழ் சினிமாவில் கொடுக்க, தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து கலக்கினார்.\nசசிகுமாருடன் இணைந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என இரு படங்களில் நடித்து வந்த லக்‌ஷ்மி மேனன், அடுத்ததாக விஷாலுடன் இணைந்து நடித்த பாண்டியநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதன் பின்னர் இருவரும் ஜோடி போட்டு நடித்த நான் சிகப்பு மனிதன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.\nசசிகுமார் நாயகி என குத்தப்பட்ட முத்திரையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயன்ற லக்‌ஷ்மி மேனன், தொடர்ந்து இளம் ஹீரோக்களுடன் படங்கள் பண்ண ஆரம்பித்தார். நடிகர் விஷாலை தொடர்ந்து, விமல், கார்த்தி, ஜெயம் ரவி, விஜய்சேதுபதி என ஜோடி போட்டு இவர் நடித்த படங்கள் கலவையான விமர்சனங்களுடன் சுமாராக ஓடின. சில படங்கள் ஃப்ளாப் ஆனதும், இவரது மார்க்கெட் சரியத் தொடங்கியது.\nபின்னர், லக்‌ஷ்மி மேனன் இந்த பிக் பாஸ் தமிழ் 4ல் போட்டியாளராக கலந்து கொள்கிறார் என்கிற தகவல் தீயாய் பரவின. அதனை மறுத்த லக்‌ஷ்மி மேனன், கண்டவங்க வீட்டு டாய்லெட், பாத்திரம் எல்லாம் என்னால கழுவ முடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் போகல என ரொம்ப ஸ்ட்ராங்கான ஸ்டேட்மென்ட் கொடுத்து ரசிகர்களை அதிரச் செய்தார்.\nலக்‌ஷ்மி மேனனை எப்படி பழிவாங்கலாம் என யோசித்துக் கொண்டிருந்த சில நெட்டிசன்கள், சட்டென, திண்டுக்கல் சாரதி 2 படத்தில் லக்‌ஷ்மி மேனன் கருணாசுக்கு ஜோடியா நடிக்கிறாங்க என்ற ஒரு தகவலை போட்டோ ஒன்றுடன் சேர்த்து கொளுத்தி போட்டுட்டாங்க, அது இப்போ கொரோனா வைரஸை விட வேகமாக பரவி வருகிறது.\nஇதுக்கு டாய்லெட் கழுவ போயிருக்கலாமே\nநடிகர் கருணாஸ் உடன் திண்டுக்கல் சாரதி 2ம் பாகத்தில் நடிக்கும் செய்தியை மேலே போட்டு, கீழே படையப்பாவில் சிவாஜி பேசும் காட்சியை போட்டு, இதுக்கு இவ பிக்பாஸ் வீட்ல டாய்லெட் கழுவவே போயிருக்கலாமே என பங்கமாக கலாய்த்த மீம் ஒன்றும் வைரலாகி வருகிறது.\nஇந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்று பார்த்தால், இது முற்றிலும் லக்‌ஷ்மி மேனனை டார்கெட் செய்யப்பட்டே செய்யப்பட்ட செயல் என்றே தெரிகிறது. கருணாஸ் உடன் கொம்பன் படத்தில் நடித்த போது எடுத்த புகைப்படத்தை இப்போ ஷேர் செய்து, அதை வைத்து மீம்களையும் போட்டு வருகின்றனர். அப்படியே லக்‌ஷ்மி மேனன் கரு��ாஸ் உடன் ஜோடி போட்டு நடித்தாலும், அது கேவலமான செயல் இல்லையே\nமேலும், லக்‌ஷ்மி மேனன் தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு சிக்கென ஸ்லிம் ஆகி உள்ளார். நடனத்திலும் தனது திறமைகளை காட்டி வருகிறார். விரைவில், ஒரு நல்ல படத்துடன் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என்றே தெரிகிறது. வெயிட் பண்ணி பார்ப்போம்.\nடார்லிங் டம்பக்கு பாட்டுக்கு ஆடிய ஷிவானி.. முன்னழகை நிமிர்த்தி அவர் போட்ட ஆட்டம் இருக்கே.. யப்பா\n7 கல் விளையாட்டு.. பிக் பாஸ் வீட்டு நீச்சல் குளத்தில் விழுந்த பாலாஜி.. என்ன ஆச்சு தெரியுமா\nநாட்டு மாடுகள் பற்றி சிறப்பா பேசுன ஆரி.. ஜல்லிக்கட்டு போராட்டத்தை கையில் எடுத்த ரம்யா பாண்டியன்\nயார் சொன்னா ஷிவானி மிங்கிள் ஆகலைன்னு.. பாலாஜி கூட ரொம்பவே.. கேபி, சனம்க்கு அப்படி எரியுது\nஅனிதா ஓவர் ரியாக்டிங்.. நெகட்டிவ் வைப்ஸ் கொடுக்குறாங்க.. போட்டோவை போட்டு எரித்த சம்யுக்தா\nபிக் பாஸ் வீட்டு அஷ்ட லக்ஷ்மிகள்.. எல்லாருக்கும் பெரிய கும்பிடு போட்ட மொட்டை பாஸ்.. அவங்கள மட்டும்\nஎன்னை அசிங்கப்படுத்தக்கூடாது.. பிடிக்கலன்னா பேசாம இருக்கலாம்.. அனிதாவால் மீண்டும் நொந்து போன தாத்தா\nஇந்த வீட்ல எந்த பெண்ணையும் மதிச்சது இல்லை.. வெளிப்படையா பேசுன பாலாஜி.. என்ன விஷயம் தெரியுமா\nபிக்பாஸை போல பேசி கேலி செய்த சோம்.. நொடிக்கு நொடி மொக்கை வாங்கிய சனம்.. களைக்கட்டிய பிக்பாஸ் ஹவுஸ்\nஆத்தா வந்துட்டாடா.. மொட்டை தாத்தா வயித்துலயே மிதிச்ச அர்ச்சனா.. நவராத்திரி நாடகம் வேற லெவல்\nபிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களை கதற விட்ட வேல்முருகன்.. என்ன மேட்டர்ன்னு பாருங்க\nபிக் பாஸ் வீட்டில் விஜயதசமி கொண்டாட்டம்.. ஆங்கர் யார் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபின்னழகைக்காட்டி.. சுருள் முடியை அள்ளி முடியும் அனுபமா.. அழகால் திக்குமுக்காடும் ரசிகர்கள்\n\"ட்ரெண்டிங் நாயகி\" நடிகை அமலாபாலுக்கு இன்று பிறந்தநாள்.. தெறிக்கும் வாழ்த்துக்கள்\nவானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா.. கொல மாஸ்.. வெளியானது சூரரைப்போற்று ட்ரெயிலர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிக���யாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/this-is-how-simbu-welcomes-mahat-055386.html", "date_download": "2020-10-27T12:20:58Z", "digest": "sha1:5GM2RZA4HL6GUDSTW64T2PYPIFZA5AKT", "length": 16375, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட மகத்தை கட்டி வைத்து உதைத்த சிம்பு: வீடியோ இதோ | This is how Simbu welcomes Mahat - Tamil Filmibeat", "raw_content": "\n5 min ago சண்டை உறுதி.. நீங்களா இது.. ஒரு வழியா வாயை திறந்து வரிந்து கட்டிய சம்யுக்தா.. நம்பவே முடியல\n22 min ago நம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. புலம்பி தீர்த்த சனம் ஷெட்டி \n36 min ago கொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\n1 hr ago தங்கத்தை சேகரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேலையை காட்டிய பாலா.. விளாசிவிட்ட சாம்.. வேறலெவல் புரமோ\nLifestyle நீங்க சாப்பிடும் இந்த ஸ்நாக்ஸ்கள் உங்க தொப்பையை இருமடங்கா அதிகரிக்குதாம்...ஜாக்கிரத்தை...\nFinance 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடிவாங்கிய சீனாவின் பொருளாதாரம்.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி\nAutomobiles வரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nNews நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nSports அவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட மகத்தை கட்டி வைத்து உதைத்த சிம்பு: வீடியோ இதோ\nமகத்தை கன்னத்தில் அறைந்த சிம்பு\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மகத் நேராக தனது நண்பர் சிம்புவை சந்திக்க சென்றுள்ளார்.\nதான் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நண்பன் சிம்பு தான் முக்கிய காரணம் என்றார் மகத். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதும் சிம்புவை மிஸ் பண்ணுவதாக கூறி வந்தார் அவர்.\nஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டி��் இருந்து வெளியேற்றப்பட்ட மகத் சிம்புவை காண சென்றுள்ளார்.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மகத் நேராக தனது காதலி பிராச்சியை தேடிச் செல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். முதல் வேலையாக பிராச்சியை போய் பார்த்து பேசு என்று ஜனனி கூட சொல்லி அனுப்பினார். ஆனால் மகத் தனது நண்பன் சிம்புவை சந்தித்து பேசியுள்ளார்.\nமகத் தான் சிம்புவை சந்தித்து பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், மகத்தை பார்த்த சிம்பு அவரின் கைகளை ஒருவரை பிடிக்க வைத்து கன்னத்தில் இரண்டு அடிவிட்டார். அதை பார்த்த ஒருவர் அவன் உள்ளே நிறைய அடி வாங்கியிருக்கிறான் இது எல்லாம் வலிக்காது என்கிறார்.\nமகத் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நான் சிம்புவின் நண்பன் என்று கூறி வந்தார். அவர் யாஷிகா, ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து கடலை போட்டு, லூட்டி அடித்ததை பார்த்த பார்வையாளர்கள் சிம்புவையும் சேர்த்து விளாசினார்கள். நல்லது செய்த சிம்புவுக்கு மகத்தால் கெட்டப் பெயர் ஏற்பட்டது தான் மிச்சம். அவர் திருந்தி வாழும் இந்த நேரத்தில் மகத்தால் அவப்பெயர் ஏற்பட்டது.\nமகத் பிராச்சியை சந்தித்து முறிந்துபோன காதலை புதுப்பிப்பார் என்று பார்த்தால் சிம்புவை சந்தித்துள்ளார். இதற்கிடையே மகத் திரும்பி வந்தால் ஏற்க வேண்டாம் என்று நெட்டிசன்கள் பிராச்சி மிஸ்ராவுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். மகத் ஆதரவாளர்களோ பிராச்சி வெளியிடும் புகைப்படங்களை பார்த்து அருமை, அழகு என்று ஐஸ் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nயாஷிகாவோட ‘அந்த’ வீடியோ மட்டுமல்ல.. ‘இந்த’ வீடியோவும் வைரல் தான்.. ரசிகர்கள் டிப்ஸ் வேற கேட்குறாங்க\nசெம போதையில் யாஷிகா, ஐஸ்.. அதிரடியாக லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர்.. வைரலாகும் வீடியோ\nமுதல் சீசனைவிட.. பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்கள் உண்மையிலேயே கொடுத்து வச்சவங்க தான்\nExclusive “அந்த 100 நாட்கள் முடியட்டும்.. நானும் பாலாஜியும் புதுவாழ்க்கையைத் தொடங்குவோம்”: நித்யா\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநான் இன்னும் மகத்தை காதலிக்கிறேன், ஆனால்...: யாஷிகா\nபிக் பாஸில் தமிழ் பெண்கள் ஜெயிக்கணும்னு சொன்னதில் என்ன தப்பு\nஐஸ்வர்யா���ை வெளியேற்றுவார்கள் என நினைத்தால் சென்டுவை அனுப்பிட்டாங்க: ரித்விகா\nபிக் பாஸில் கிடைத்த பணத்தை தானமாக கொடுத்துவிட்டேனா\nவிமானியை காதலிக்கும் பிக் பாஸ் வைஷ்ணவி: அவரை எப்படி கூப்பிடுவார் தெரியுமா\nஅய்யோ, அது நான் இல்லை, நான் இல்லை: 'பிக் பாஸ்' ஐஸ்வர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதன்னைத் தானே செதுக்கிய ஒரு பெண்ணின் பயணம் .. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மிஸ் இந்தியா \nசெட்டிநாடு ஸ்லாங்கில் பொளந்துக்கட்டிய தாத்தா.. கலக்கல் சமையல்.. ஆனா கப்பு கிடைக்கலேயே பாஸ்\nகொளுத்தி போட்டது.. சும்மா பற்றி எரிகிறது… ரணகளமாகும் பிக் பாஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/10/07165438/1952829/Renault-Car-Discounts-For-October-2020-Kwid-Triber.vpf", "date_download": "2020-10-27T13:09:24Z", "digest": "sha1:GFZLA2QWZPQ57LI7YBAA3FRCGECI5CKL", "length": 14505, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரெனால்ட் கார் மாடல்களுக்கு ரூ. 70 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிப்பு || Renault Car Discounts For October 2020 Kwid, Triber and Duster Receive Benefits Up To Rs 70,000", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 27-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரெனால்ட் கார் மாடல்களுக்கு ரூ. 70 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிப்பு\nபதிவு: அக்டோபர் 07, 2020 16:54 IST\nரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ரூ. 70 ஆயிரம் வரையிலான சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது.\nரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ரூ. 70 ஆயிரம் வரையிலான சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது.\nரெனால்ட் இந்தியா பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது வாகனங்களுக்கு தள்ளுபடி, பலன்கள் மற்றும் விசேஷ சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை அனைத்தும் ரெனால்ட் க்விட், டிரைபர் மற்றும் டஸ்டர் போன்ற மாடல்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.\nமூன்று மாடல்களுக்கும் கேஷ்பேக் சலுகைகள், பலன்கள், லாயல்டி போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஒவ்வொ���ு கார் மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nஅந்த வரிசையில் என்ட்ரி-லெவல் க்விட் மாடலுக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகளும், ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும், ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்\nகிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nரூ. 46 ஆயிரம் பட்ஜெட்டில் பஜாஜ் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் விற்பனை நிறுத்தம்\nநவராத்திரி காலக்கட்டத்தில் 550 கார்களை விநியோகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்\nடுகாட்டி மல்டிஸ்டிராடா 950 எஸ் முன்பதிவு துவக்கம்\nஐந்து ஆண்டுகளில் இத்தனை லட்சங்களா விற்பனையில் அசத்தும் மாருதி பலேனோ\nப்ளிப்கார்ட் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தேதி அறிவிப்பு\nஎதிர்கால மாடல்களுக்கு புதுவித பாகங்களை உற்பத்தி செய்யும் ஜாகுவார்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ரெனால்ட் எலெக்ட்ரிக் கார்\nபுதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 டிசைன் ஸ்கெட்ச் வெளியீடு\nபயணிகள் கார் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த டாடா மோட்டார்ஸ்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nகைக்கெட்���ியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nவிஞ்ஞானிகள் நினைத்தை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nபெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் - கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/450-indians-detained-saudi", "date_download": "2020-10-27T12:49:09Z", "digest": "sha1:46NQ3JHYMNUCUFXZ7R5ZDXXVZEMEZCEJ", "length": 11481, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"நாங்கள் செய்த குற்றம் யாசகம் கேட்டதுதான்\" -சவுதியில் கதறும் 450 இந்தியர்கள்... | 450 indians detained in saudi | nakkheeran", "raw_content": "\n\"நாங்கள் செய்த குற்றம் யாசகம் கேட்டதுதான்\" -சவுதியில் கதறும் 450 இந்தியர்கள்...\nசவுதியில் வேலையிழப்பு காரணமாக வீதிகளில் யாசகம் எடுத்த 450 இந்தியர்களை சவுதி அரசு கைது செய்துள்ளது.\nகரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் தொழில்துறை முடங்கியுள்ள சூழலில், இதனால் தங்களது சொந்த நாடுகளை விடுத்து வேறு நாடுகளில் பணிபுரியும் மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பணிபுரியும் நிறுவனர்களில் வேலையும் இல்லாமல், சொந்த நாடுகளுக்குத் திரும்ப போக்குவரத்து வசதிகளும் இல்லாமல், லட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் சிக்கியுள்ளார். அந்தவகையில், இந்தியாவின் தெலங்கானா, ஆந்திரா, உ.பி., காஷ்மீர், பீகார், டெல்லி, பஞ்சாப், உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவின் பல நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர்.\nஇவர்களில் பலருக்கு கரோனா காலத்தில் வேலை போனதுடன், அவர்களில் பலருடைய பர்மிட்டும் முடிவடைந்துவிட்டது. இதனால் உணவுக்கு வழியில்லாத அவர்கள் வேலையும் இல்லாததால் சவுதி வீதிகள் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படி வீதிகளில் யாசகம் எடுத்துவந்த 450 இந்தியர்களைப் பிடித்து தடுப்பு காவல் மையத்தில் அடைத்துள்ளது சவுதி அரசு. இந்நிலையில், இதில் உள்ள தொழிலாளர்கள் சிலர் தங்களது நிலைகுறித்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதில் பேசும்போது, \"நாங்கள் செய்த குற்றம் யாசகம் கேட்டதுதான். வேறு எந்த தவறும் செய்யவில்���ை. வேலை இழந்ததால் இந்த நிலைக்கு ஆளாகி விட்டோம். தடுப்பு காவல் மையத்தில் துன்பத்தை அனுபவித்து வருகிறோம்\" எனக்கூறி கண்ணீர் விடுகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், சவுதி தடுப்பு மையங்களில் உள்ள இந்தியத் தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநவ.30 வரை பொதுமுடக்கம்; மாநிலங்களுக்கிடையே இ-பாஸ் தேவையில்லை -மத்திய அரசு அறிவிப்பு\n'கோ கரோனா கோ' எனக் கோஷமிட்ட மத்திய அமைச்சருக்கு கரோனா தொற்று...\nஎன்.சி.பி கட்சியின் மூத்த தலைவர் சுனில் தட்கரேவுக்கு கரோனா உறுதி\nதிருமாவளவனுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து ட்வீட்\nநிலவில் நீர்... நாசாவின் கண்டுபிடிப்பு...\nபாகிஸ்தான் மதராஸாவில் பயங்கர குண்டுவெடிப்பு... குழந்தைகள் உட்பட 70 பேர் படுகாயம்...\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.37 கோடியாக உயர்வு\nகரோனா உயிருடன் மட்டுமல்ல பெயருடனும் விளையாடுகிறது... இளைஞருக்கு வந்த வினோத பிரச்சனை\n‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் பவர் ஸ்டார்\n“நடிகர்களும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும்” - பன்னீர் செல்வம் வேண்டுகோள்\nஷாக் கொடுத்த தயாரிப்பாளர்கள்... அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nஉயிரிழந்த நகைக் கொள்ளையன் முருகன் பிடிபட்ட மர்மம்\nதிருவாரூரில் நகைக் கொள்ளையன் முருகன் இறுதிச் சடங்கு\nசென்னையில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/143053/", "date_download": "2020-10-27T11:47:51Z", "digest": "sha1:QRKRFSBYN33BOUQDV32OFWMI2WYZ567O", "length": 11077, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "இஸ்ரேலுக்கான சீன தூதுவர் சடலமாக மீட்பு... - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇஸ்ரேலுக்கான சீன தூதுவர் சடலமாக மீட்பு…\nஇஸ்ரேலுக்கான சீன தூதுவர் டூ வீ (Du Wei), Tel Aviv இல் உள்ள அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அ���ிகாரிகள் தெரிவித்துள்ளனர். 57 வயதான டு வீ, அவரது கட்டிலிலிருந்து இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.\nஅவரது மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய காவற்துறையினர் கூறியுள்ளனர். உக்ரைனுக்கான சீன தூதுவராகக் கடமையாற்றிய டு வீ, கடந்த பெப்ரவரி மாதத்திலேயே இஸ்ரேலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு திருமணமாகி மகன் ஒருவர் இருக்கின்ற போதிலும், குடும்பத்தினர் இஸ்ரேலில் வசித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசீன தூதுவர் டு வீ தூக்கத்தில் இயற்கை மரணமடைந்ததாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பெயர் குறிப்பிடாத மருத்துவத்துவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இஸ்ரேலிய ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. சீனாவிற்கும் இஸ்ரேலுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதாக தூதுவராக நியமிக்கப்பட்டவுடன் அவர் உறுதியளித்திருந்தார்.\nஇந்த நிலையில் கொரோனா வைரஸைக் கையாண்ட விதத்தை சீனா மூடி மறைப்பதாகக் குற்றஞ்சுமத்திய அமெரிக்க இராஜாங்கச் செயலாளருக்கு எதிராக கடுமையான சொற்தாக்குதல்களை இஸ்ரேலுக்கான சீனத் தூதரகம் கடந்த வௌ்ளிக்கிழமை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவினால் மேலும் இருவா் உயிாிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n17 வது கொரோனா உயிாிழப்பு பதிவாகியது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருநகர் பாசையூருக்கு வெளியார் செல்லத் தடை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் மத பாடசாலையில் குண்டு வெடிப்பு – 7போ் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணிவண்ணன் நீக்கத்துக்கு எதிரான மனு மீது, நாளை கட்டளை…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nயாழ்.குடத்தனையில், வன்முறைக் கும்பலால் 24 வீடுகள் சேதமாக்கப்பட்டன – 7 பேர் காயம்…\nஇயற்கையுடன் இணைந்து வாழும் உலகை உருவாக்குவோம் – கலாவதி கலைமகள்…\nகொரோனாவினால் மேலும் இருவா் உயிாிழப்பு October 27, 2020\n17 வது கொரோனா உயிாிழப்பு பதிவாகியது October 27, 2020\nகுருநகர் பாசையூருக்கு வெளியார் செல்லத் தடை October 27, 2020\nபாகிஸ்தானில் மத பாடசாலையில் குண்டு வெடிப்���ு – 7போ் பலி October 27, 2020\nமணிவண்ணன் நீக்கத்துக்கு எதிரான மனு மீது, நாளை கட்டளை… October 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/dmk?page=45", "date_download": "2020-10-27T12:33:35Z", "digest": "sha1:OX3YETXIRTQCZX3Q7ZMV46KLCC4MOCFX", "length": 4516, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | dmk", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிமுக ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் ...\nபன்னீர்செல்வம் இல்லம் அருகே கைகல...\nடிடிவி தினகரன் பொறுப்புக்கு தகுத...\nயாரையும் அடைத்து வைக்கவில்லை... ...\nஅதிமுக-வை கைப்பற்ற யாரையும் விடம...\nபொதுச் செயலாளர் பதவிக்கு விரைவில...\nஅதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்...\nசசிகலா விரைவில் முதலமைச்சராக வரு...\nசசிகலா மீது டிஜிபியிடம் புகார் மனு\nஅதிமுக விவகாரத்தில் மத்திய அரசு ...\nஅதிமுக எம்எல்ஏ-க்களின் டெல்லி பய...\nசசிகலா பதவியேற்பில் தாமதம்: குடி...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ க���ன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/saradha/", "date_download": "2020-10-27T11:37:44Z", "digest": "sha1:XIJAR5X7GIBQ3THET3VWMFWJ2SH7L7DQ", "length": 25828, "nlines": 279, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Saradha « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபுதிய பார்வை: “”நாட்டுப்புறக் கலைகளை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்\nஉலகமயத்தினால் கிராமப்புறம் அழிந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டைத் தொழில்மயம் ஆக்கவேண்டும் என்பதற்காக மேற்கத்தியமயமாக்கி விட்டார்கள்.\nநமக்கு நல்ல ரோடே இல்லை. ரோல்ஸ்ராய்ஸ், ஃபோர்டு, பென்ஸ் போன்ற கார்கள் இங்கு அவசியமா\n-இப்படியெல்லாம் ஆவேசப்படுகிறார், World cultural forum் என்கிற அமைப்பின் உறுப்பினரான சாரதா ராமநாதன்.\nஇவர் ஒரு திரைப்பட இயக்குநரும் கூட. தேவதாசிகளின் வாழ்வை மையமாக வைத்து இவர் எடுத்த திரைப்படம் “சிருங்காரம்’ சென்ற ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.\nஅவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.\nஉலகமயத்தால் நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன என்று எப்படிச் சொல்கிறீர்கள்\nஉலகமயம், தொழில்மயம் என்கிற பெயரில் நாம் கிராமப்புறங்களைக் கவனிக்க மறந்துவிட்டோம். அதனால் கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். இதனால் கிராமப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன.\nஉலகமயத்தால் ஓரளவுக்கு பலன் பெற்றது நடுத்தர மக்கள்தாம். நடுத்தர மக்கள் மட்டும்தான் இந்தியாவா எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்கு வர முடியுமா எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்கு வர முடியுமா அப்படி வந்து விட்டால் விவசாயம் செய்வது யார் அப்படி வந்து விட்டால் விவசாயம் செய்வது யார்\nதொழில்மயத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நாம் விவசாயத்திற்குக் கொடுக்கவில்லை. நம்மிடம் தண்ணீரைச் சீராகப் பயன்படுத்துவதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை.\nகிராமப்புறம் நசிந்து போனால் நாட்டுப்புறக் கலைகள் உயிர்வாழ்வது எப்படி நமது பாரம்பரியச் செவ்வியல் கலைகள் கோயில் குளத்தைச் சுற்றி வளர்ந்தவை. நாட்டுப்புறக்கலைகள் கிராமப்புறத்தையும் அங்குள்ள மக்களின் வாழ்வைச் சுற்றியும் வளர்ந்தவை. நாட்டுப்புறக் கலைகள் மேம்பட வேண்டுமானால் நாட்டுப்புறம் மேம்பட வேண்டும்.\nசினிமாவிலும் டிவியிலும் இன்று நாட்டுப்புறப் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பலர் நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்து ஆடியோ கேசட் வெளியிடுகிறார்கள். அப்படியானால் நாட்டுப்புறக் கலைகள் வளர்வதாகத் தானே அர்த்தம்\nடிவியிலும் சினிமாவிலும் நாட்டுப்புறக் கலைகளைப் பிசினஸ் ஆக்கிவிட்டார்கள். இதனால் நாட்டுப்புறக் கலைகளில் ஒரிஜினாலிட்டி போய்விட்டது. நாட்டுப்புறக் கலைகள் சுயமாக வளர வேண்டும்.\nநாட்டுப்புறப் பாடல்களை ஆடியோ கேசட்களிலும், சிடியிலும் சிலர் பதிவு செய்து விற்கிறார்கள். ஆனால் அது தாத்தா போட்ட பாட்டு. இவர்கள் என்ன நாட்டுப்புறப் பாடலுக்குப் புதிதாகச் செய்தார்கள் என்பதுதான் கேள்வி. சினிமாவில் கானாப் பாட்டு அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது.\nகானாப்பாட்டில் சினிமாத்தனம் வந்துவிட்டது. மக்கள் பாடும் கானாப் பாட்டில் இருந்த அந்த உயிர்ப்பு எங்கே\nகிரியேட்டிவிட்டிக்கு முழுச் சுதந்திரம் அவசியம். நாட்டுப்புறக் கலைகள் வளர எந்தத் தடையும் இல்லாத முழுச்சுதந்திரம் அவசியம். சினிமாவுக்கோ, டிவிக்கோ லாபம்தான் முக்கியம். லாப நோக்கம் வருகிறபோது சுதந்திரம் அடிபட்டுப் போகிறது. லாப நோக்குடன் இயங்கும் சினிமாவால் கிரியேட்டிவ் கலைகளான நாட்டுப்புறக் கலைகளை எப்படி வளர்க்க முடியும் இ���ல்பான அகத் தூண்டுதலால் ஒருவர் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. பெயின்டிங் பண்ணினால் லண்டனில் நல்ல விலை கொடுத்து வாங்குவார்கள் என்பதற்காகப் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. அது இயல்பானதல்ல; அங்கே கிரியேட்டிவிட்டிக்கு இடமில்லை. பணத்துக்குத்தான் இடம். பணம் பண்ணும்போது கிரியேட்டிவிட்டி அடிபட்டுப் போகிறது.\nஉலகமயத்தின் விளைவாக நமது நாட்டில் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது. பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது\nஉலகமயத்தால் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. இதனால் பலன் பெற்றோர் நடுத்தர வர்க்க மக்களே. நடுத்தர வர்க்க மக்கள் கோட், சூட், டை அணிவதற்காக கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கிராமப்புறத்தை நாம் அமுக்கினோம் என்றால் நாமும் சேர்ந்து அமுங்கிவிடுவோம் என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள்.\n“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. அவர் சொன்னதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கிராமப்புறத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் காந்தியின் குறிக்கோள்.\nஆனால் நமது அரசியல்வாதிகள் ஏழை மக்களை ஏழைகளாகவே வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களின் வாக்குகளைப் பெற முடியும்.\nஇன்றையச் சூழலில் நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க வாய்ப்பே இல்லையா\nநம்மிடம் பழம்பெருமை பேசும் பழக்கம் உள்ளது. பழம் பெருமை பேசுவதைவிட பழைமையை உயர்த்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.\nநமது பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற செவ்வியல்கலைகள், நாட்டுப்புறப் பாடல், ஆடல் போன்ற நாட்டுப்புறக் கலைகள், நமது பாரம்பரிய இலக்கியங்கள் இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.\n“நமக்காகப் பணம்’ என்பது போய் “பணத்திற்காக நாம்’ என்று ஆகிவிட்டதுதான் பிரச்சினை.\nஉலகமயம் வந்தபின்னால் எதுவுமே இயற்கையாக இல்லை. நல்ல தண்ணீர் கிடைக்கிறதா ஆக்சிஜன் கிடைக்கிறதா எதுவுமே இயற்கையாகக் கிடைத்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.\nநாட்டுப்புறக் கலைகளை வளர்க்க நேரடியாக அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்வதுதான் வழி. அது போல கிராமப்புற மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நாட்டுப்புறக் கலைகளில் ஆர்வமாக இரு��்கிறார்கள்.\nஅதைவிடக் கிராமப்புறத்தில் வளர்ச்சி ஏற்பட்டால்தான் நாட்டுப்புறக் கலைகளும் அதன் இயல்பான போக்கில் வளர்ச்சி அடையும்.\nகிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. நமது அரசியல்வாதிகள் கொஞ்சநாட்கள் உலகமயத்தை மறந்துவிட்டு கிராமப்புறத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திரும்பினால்தான் இதற்கு விடிவு ஏற்படும்.\nகம்ப்யூட்டர் தொழில் அதிபர் நாராயணமூர்த்தி தேசிய ஹீரோவா நமது கிராமப்புற மக்கள் தேசிய ஹீரோவா நமது கிராமப்புற மக்கள் தேசிய ஹீரோவா என்பதுதான் இப்போதைய முக்கியமான கேள்வி.\nபிரபல தயாரிப்பாளரும், டைரக்டருமான ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53.\nகனவுகள், கற்பனைகள், துணிச்சல், இயக்கம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.\nகருப்பு பணம் உள்ளிட்ட பல படங்களை ஏ.எல்.எஸ்.நிறுவனம் தயாரித் திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமரணம் அடைந்த ஏ.எல்.எஸ்.கண்ணப்பனுக்கு ஜெயந்தி என்ற மனைவியும், லாவண்யா, டாக்டர் யாமினி, ஐஸ்வர்யா என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ராயப் பேட்டையில் உள்ள வீட்டில் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உடல் தகனம் நாளை நடக்கிறது. திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/kia-seltos-maruti-spresso-join-top-10-cars-sold-in-india-in-october-diwali-24565.htm", "date_download": "2020-10-27T11:56:59Z", "digest": "sha1:YJODBYKIGZSBQ2FHIAQTMOBMDMQXFGQK", "length": 13948, "nlines": 232, "source_domain": "tamil.cardekho.com", "title": "கியா செல்டோஸ், மாருதி S-பிரஸ்ஸோ அக்டோபரில் இந்தியாவில் விற்கப்பட்ட முதல் 10 கார்களில் சேர்கின்றது (தீபாவளி) | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி பாலினோ\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்கியா செல்டோஸ், மாருதி S-பிரஸ்ஸோ அக்டோபரில் இந்தியாவில் விற்கப்பட்ட முதல் 10 கார்களில் சேர்கின்றது (தீபாவளி)\nகியா செல்டோஸ், மாருதி S-பிரஸ்ஸோ அக்டோபரில் இந்தியாவில் விற்கப்பட்ட முதல் 10 கார்களில் சேர்கின்றது (தீபாவளி)\nகியா செல்டோஸ் கடந்த மாதம் மலிவான S-பிரஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை விஞ்சிவிட்டது\nஅக்டோபர் பண்டிகை மாதம் கார் உற்பத்தியாளர்களுக்கு சிறிது நிவாரணம் அளித்தது, ஏனெனில் விற்பனையானது ஆண்ட���ன் சிறந்த பகுதியில் விற்பனை சிறிது அதிகரித்தது. ஆனால் வழக்கம் போல், முதலிடம் பிடித்தது மாருதி அதை தொடர்ந்து ஹூண்டாய் மற்றும் நிச்சயமாக, ஆச்சரியமான நுழைவு-கியா - இது ஒரு ஒற்றை தயாரிப்பு, செல்டோஸ் மூலம் வெற்றியின் அலைகளில் சவாரி செய்கிறது. பார்ப்போம்.\nஇதை படியுங்கள்: MG ஹெக்டர் கீழே வர காத்திருக்கும் காலம்\nகடந்த ஆண்டில் அதிகம் மாறவில்லை, ஏனெனில் இது நான்காவது இடத்திற்கு ஒரு குடும்ப சண்டையாக இருந்து வருகிறது, அங்கு டிசையர், ஸ்விஃப்ட், ஆல்டோ மற்றும் பலேனோ அதிக விற்பனையான கார்களாக உள்ளன. பட்டியலில் கீழே உள்ள இரண்டு கார்கள் கூட மாருதியிலிருந்து வந்தவை, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விற்பனை புள்ளிவிவரங்கள் கொண்டுள்ளன.\nஒட்டுமொத்த விற்பனை எண்கள் கடந்த ஆண்டைப் போலவே இதேபோன்ற பால்பார்க்கில் இருந்தன, ஆனால் 2019 ஆம் ஆண்டில் அதிக விற்பனையான கார் 2018 இன் சிறந்த விற்பனையாளராக 2,000 யூனிட்டுகளுக்கு மேல் உள்ளது.\nஅதிக விற்பனையான பட்டியலில் மூன்று போட்டியாளர்களிடமிருந்து ஒருவரை மட்டுமே, இந்த ஆண்டு ஹூண்டாய் கொஞ்சம் இழந்துள்ளது. எலைட் i20 தனக்கென ஒரு இடத்தை வைத்திருக்கிறது, மேலும் 2018 ஐ விட 1,000 யூனிட் விற்பனையை அதிகரித்துள்ளது.\nஇங்கே ஆச்சரியமான நுழைவு கியா செல்டோஸ் ஆகும், இந்த கூட்டத்தில் இது மிக விலையுயர்ந்த வகையாகும், ஆனால் இன்னும் 13,000 வாடிக்கையாளர்களால் மட்டுமே சொந்தமாக்கப்பட்டது. கியா மோட்டார்ஸ் இப்போது இந்திய சந்தையில் ஐந்தாவது மிக உயர்ந்த சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.\nஅதன் முதல் முழு மாத விற்பனையில், மாருதி S-பிரஸ்ஸோ 10,000 யூனிட் மார்க்கைத் தாண்டியது, ரெனால்ட் க்விட்டை விட அதன் பிரிவில் அதிக விற்பனையான கார் ஆனது.\nமேலும் படிக்க: மாருதி பலேனோ சாலை விலையில்\nWrite your Comment மீது மாருதி பாலினோ\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஎலைட் ஐ20 போட்டியாக பாலினோ\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மே���் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐ\nவோல்க்ஸ்வேகன் போலோ ரெட் மற்றும் வெள்ளை edition\nஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் எக்ஸிக்யூட்டீவ் சிஎன்ஜி\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/finance/coimbatore-defence-corridor-meeting", "date_download": "2020-10-27T12:30:59Z", "digest": "sha1:7I62TL4EDW6H7TZ342MANFIMXR3FZ5QW", "length": 10340, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "சிறு, குறு நிறுவனங்களுக்கு வாய்ப்பு.. கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி கருத்தரங்கம்! | coimbatore defence corridor meeting", "raw_content": "\nசிறு, குறு நிறுவனங்களுக்கு வாய்ப்பு.. கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி கருத்தரங்கம்\nராணுவ தளவாட உற்பத்தி கருத்தரங்கம்\nகூடிய விரைவில், நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தியின் மையமாக தமிழகம் உருவாகும் என்று கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கூறியுள்ளார்.\nஇந்திய ராணுவ தளவாட உற்பத்தியில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ்வர்மா, ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் பேசிய கொடிசியா தலைவர் ராமமூர்த்தி, “தென்னிந்தியாவின் பாதுகாப்பு நடைபதையாக (Defence Corridor) தமிழகம் இருக்கிறது. சிறு,குறு நிறுவனங்கள் அதிகம் இருப்பதால், தமிழகம் அனைத்து தொழிலிலும் உற்பத்தியின் மையமாக இருக்கிறது. அரசும் நமக்கு அனைத்து விதத்திலும் உதவி செய்து வருகிறது.\nஅதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால், பாதுகாப்பு உற்பத்தியில் தமிழகம் முதலிடத்துக்கு சென்றுவிடும். சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்போதுதான், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்” என்றார்.\nதமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ்வர்மா, “தேசத்தின் வளர்ச்சிக்கான இன்ஜினாக தமிழகம் இருக்கிறது. சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஒசூர் ஆகிய பகுதிகள் ஒரு பாதுகாப்பு நடைபாதையாகவும், உத்தரப்பிரதேசம் ஒரு பாதுகாப்பு நடைபாதையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏதாவது ஓர் காரணத்தில் நம் தொழில் முடங்கும்போது, அடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பாக ராணுவ தளவாட உற்பத்தி இருக்கும். நம்மிடம் ஏற்கெனவே தொழில்நுட்பம் இருக்கிறது. அதை இதில் பொருத்தினால் போதும். வாய்ப்புகள் இங்கு ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன” என்றார்.\nஇதில், ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் கழகத்தின் தலைமை ஆலோசகர் அட்மிரல் ப்ரீத்தம் லால் (ஓய்வு), விமானப் படை கமெண்டர் கே.என்.வி.நாயர் (ஓய்வு), கர்னல் சஞ்சீவ் குமார் ஷர்மா (ஓய்வு) ஆகியோர் ராணுவத்தில் உள்ள நடைமுறைகள், கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் தளவாட உற்பத்தியில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் போன்றவை குறித்து விளக்கினார்கள்.\nகருத்தரங்குக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராமமூர்த்தி, “சிட்கோவுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியுள்ளோம். ராணுவ தளவாட உற்பத்தியில் இருக்கும் வாய்ப்பை, சிறு, குறு நிறுவனங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.\nகூடிய விரைவில், நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தியின் மையமாக தமிழகம் உருவாகும்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/11/21/hydraulic-fracturing-methods-ban-in-uk-for-hydrocarbon-project/", "date_download": "2020-10-27T11:45:27Z", "digest": "sha1:Q6MXRNZNFPPERDXZBLEYLGLHFU2OD2HI", "length": 33444, "nlines": 240, "source_domain": "www.vinavu.com", "title": "மீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nஆன்லைன் சூதாட்டம் : தடுக்கப் போகிறோமா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்��ிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரத���யார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் சூழலியல் மீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nமீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை \nஹைட்ரோ கார்பன் துரப்பணத் திட்டங்களுக்கு எதிராகத் தமிழக மக்களும் டெல்டா மாவட்ட விவசாயிகளும் நடத்திவரும் போராட்டங்களுக்கு இத்தடையுத்தரவு தார்மீக உத்வேகத்தை அளித்திருக்கிறது.\nஇங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியில் குவாட்ரில்லா என்ற நிறுவனம் கார்ப்பரேட் நீரியல் விரிசல் முறையில் மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் இரசாயனக் கூட்டுப் பொருட்கள் துரப்பணவு செய்துவருகிறது. இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்பட்டுவரும் சிறு சிறு நிலநடுக்கங்களுக்கு இந்நீரியல் விரிசல் தொழில்நுட்பம்தான் காரணம் எனக் கண்டறிந்த இங்கிலாந்து அரசு, கடந்த ஆகஸ்டு மாதத்தில் இத்தொழில்நுட்பமுறைக்குத் தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டது.\nபூமியைத் துளையிட்டு, நிலத்தடி நீரை வெளியேற்றி, மணல் மற்றும் பல்வேறு இரசாயனக் கலவைகளைப் பூமிக்கடியில் அழுத்தத்துடன் செலுத்தி, அடிப்பகுதியில் வெடிப்புகளை ஏற்படுத்தி மீத்தேனையும், படிமப் பாறைகளிலிருந்து ஷேல் கேஸையும் விடுவித்துப் பிரித்தெடுப்பதே நீரியல் விரிசல் முறை. இத்தொழில்நுட்பம் நிலநடுக்கம் உள்ளிட்டுப் பல்வேறு சுற்றுச்சூழல் பேராபத்துக்களை உருவாக்கக்கூடியது எனச் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களும் சமூக இயக்கங்களும் கூறிவருவது உண்மைதான் என்பதை இங்கிலாந்து நாட்டு அனுபவம் நிரூபித்திருக்கிறது.\n“நீரியல் விரிசல் முறையை மனித குலத்துக்குக் கிடைத்துள்ள மாபெரும் வரம் என்றும் ஷேல்வாயு தேடலில் எதையும் மிச்சம் வைக்க வேண்டாம்” என்றும் கூறிவந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் அமைந்திருக்கும் அரசுதான் தற்பொழுது இத்தொழில்நுட்பத்திற்குத் தற்காலிகத் தடையுத்தரவை விதித்திருக்கிறது.\n“நீரியல் விரிசல் முறையால் இனி எதிர்காலத்தில் எந்த ஆபத்தும் இல்லை” என்று நிரூபிக்கும் வரை இந்தத் தொழிட்நுட்ப முறைக்குத் தடை விதிப்பதாக உத்தரவிட்டிருக்கிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். “இத்தடையை நிரந்தரமாக்க வேண்டும்” எனப் பரிந்துரைத்திருக்கிறார், இங்கிலாந்தின் தொழில் மற்றும் திறன் செயலாளர் ஆண்ட்ரியா லீட்சன்.\n♦ அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை \n♦ காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா \nஎதிர்வரவுள்ள தேர்தலில் மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் இங்கிலாந்து அரசு இத்தடையை விதித்திருப்பினும், இங்கிலாந்தில் ஷேல் கேஸ் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆணையம் (Oil and Gas Authority) அளித்திருக்கும் அறிக்கையில், “லங்காஷயர் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்திற்கு ஆபத்தான நீரியல் விரிசல் முறை தான் உடனடிக் காரணம்” என்பதை அறிவியல் ஆதாரங்களோடு உறுதிப்படுத்தி, இத்தொழில்நுட்பத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.\n“தற்காலிகமானது எனினும், இங்கிலாந்தின் செல்வாக்குமிக்க புதைபடிவ எரிபொருள் தொழிற்கழகங்களுக்கு எதிராக உள்ளூர் மக்களால் கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தின் வெற்றி இத்தடையுத்தரவு” என்கிறார் புவியின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் க்ரைக் பேனட்.\nஇங்கிலாந்து அரசு இந்தத் தொழில்நுட்பத்திற்குத் தடை விதிப்பதற்கு முன்பாகவே ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆபத்துக்கள் நிறைந்த தொழில்நுட்பம் தடை செய்யப்பட்டுவிட்டது.\nநீரியல் விரிசல் முறையால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களும் சுற்றுப்புறச் சூழல் கேடுகளும் கைப்புண் போல நிரூபணமான பிறகும்கூட, இந்திய அரசு இத்தொழில்நுட்பத்திற்குத் தடை விதிக்க மறுக்கிறது. குறிப்பாக, தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் இத்தொழில்நுட்ப முறையைக் கமுக்கமாகப் புகுத்தி, 271 இடங்களில் நீரியல் விரிசல் முறை மூலம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் பெரும்பாலானவை ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு இழிபுகழ்’ அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nகாரைக்கால் பரங்கிப்பேட்டைலிருந்து வேதாரண்யம் வரையிலும், விழுப்புரம் மரக்காணம் முதல் கடலூர் வரையிலும் 4,500 சதுர கி.மீ. பரப்பளவில் வேதாந்தாவிற்கும், சிதம்பரத்தை ஒட்டிய 731 சதுர கி.மீ. பரப்பளவில் அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கும் நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி ஹைட்ரோகார்பனை துரப்பணவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. 32 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுப்பதும், அதன் பிறகு 100 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுப்பதும் தான் இத்திட்டங்களின் முழுநோக்கமாகும்.\nதமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் நீரியல் விரிசல் முறையின் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்குத் தடை விதிக்கக் கோரியும், அப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இயக்கங்களும், முற்போக்கு அறிவுத்துறையினரும் இத்தொழில்நுட்பம் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.\n♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா \n♦ அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nஎனினும், மைய பா.ஜ.க. அரசும், அதனின் அடிவருடியான தமிழக அ.தி.மு.க. அரசும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்ப்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என அவதூறு செய்துவருவது மட்டுமின்றி, “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் விஞ்ஞானிகளா” என எகத்தளமாகப் பரிகாசம் செய்தும் வருகின்றன.\nநீரியல் விரிசல் முறைக்காக அரசு உருவாக்கியிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் சட்டபூர்வமாகச் செல்லாது என்று 2019-இல் தீர்ப்பளித்த இங்கிலாந்து உயர் நீதிமன்றம், “நீரியல் விரிசல் முறைக்கு எ��ிராக உள்ள அறிவியல்பூர்வமான ஆதாரங்களை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை” என்றும் அத்தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தது.\nஅதேசமயம் தமிழக நீதிமன்றங்களும், நீதியரசர்களும் மக்களுக்கும் அறிவியல் உண்மைகளுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டிய அறத்தைக் கைவிட்டு, நீரியல் விரிசல் முறை குறித்த பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகளுக்குப் பல்வேறு தடைகள், கட்டுப்பாடுகளை விதித்து, உண்மைகள் மக்களைச் சென்றடைந்துவிடாமல் தடுக்கும் அயோக்கியத்தனங்களில் இறங்கியுள்ளன.\nஇத்தகைய சூழலில்தான் இங்கிலாந்தில் அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் நீரியல் விரிசல் முறைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. இது உண்மை மக்கள் பக்கம் தான் இருக்கிறது என்பதை நிறுவியிருப்பதோடு, ஹைட்ரோ கார்பன் திட்டம், நீரியல் விரிசல் முறை ஆகியவற்றுக்கு எதிராகத் தமிழக மக்களும் டெல்டா மாவட்ட விவசாயிகளும் நடத்திவரும் போராட்டங்களுக்கு ஒரு தார்மீக உத்வேகத்தையும் அளித்திருக்கிறது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஹைட்ரோகார்பன் திட்டம் – பாஜகவுக்கு எதிர்க்கட்சி கம்யூனிஸ்ட்டா காங்கிரசா | கேள்வி – பதில் \nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய...\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் ���ங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/10/sl_6.html", "date_download": "2020-10-27T12:09:45Z", "digest": "sha1:B5QYXMRYFVSJMFU5Q4HRP54OVF5PI7JS", "length": 13631, "nlines": 97, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இலங்கையில் அசுரவேகத்தில் தொற்று - மேலும் 220 பேருக்கு", "raw_content": "\nஇலங்கையில் அசுரவேகத்தில் தொற்று - மேலும் 220 பேருக்கு\nதிவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 220 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.\nஅதன் அடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதிவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாதை அடுத்து திவுலுபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.\nஇதேவேளை குறித்த பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் சேவையாற்றியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.\nமினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் சேவையாற்றிய 101 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை நேற்றை தினம் இனங்காணப்பட்டிருந்தது.\nநேற்று (05) கிடைத்த பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.\nநேற்றை தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் மினுவங்கொட பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் திவுலபிட்டிய, மீரிகம, ஜாஎல, மஹர, சீதுவ மற்றும் கட்டான ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.\nஇதேவேளை விடுமுறையில் சென்றிருந்த குறித்த ஆடை தொழிற்சாலையில் சேவையாற்றிய குருணாகல் - கட்டுபொத்த, மொனராகல - மெதகம மற்றும் யாழ்ப்பாணம் - வேலணை ஆகிய பகுதியை சேர்ந்தவர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.\nஇதுவரையில் 2000 இற்கு அதிகமானவர்கள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅத்துடன் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மினுவங்கொட வைத்தியசாலை மற்றும் இரணவில கொவிட் சிகிச்சை மத்திய நிலையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசந்தேகத்திற்கிடமான நோயாளர்களுக்கு பரிசோதனை நடத்த கம்பஹா வைத்தியசாலையை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nகுருநாகலில் தனிமைப்படுத்தியிருந்த நபர் திடீர் மரணம்\nகுருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவரது திருமணத்திற்குச் சென்று திரும்பிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தியிருந்த நபர்...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்��ளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nஇலங்கையில் மீண்டும் அசுரவேகத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது\nஇலங்கையில் மேலும் 120 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 37 பேர் மற்...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14498,கட்டுரைகள்,1526,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3802,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: இலங்கையில் அசுரவேகத்தில் தொற்று - மேலும் 220 பேருக்கு\nஇலங்கையில் அசுரவேகத்தில் தொற்று - மேலும் 220 பேருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/94623", "date_download": "2020-10-27T13:14:29Z", "digest": "sha1:P3NGUFO6QF2U6OK4DS66DA4X24JPNK4F", "length": 6946, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "சிறிசேனா அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை – விக்னேஸ்வரன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் சிறிசேனா அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை – விக்னேஸ்வரன்\nசிறிசேனா அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை – விக்னேஸ்வரன்\nயாழ்பாணம், ஜூன் 1 – அதிபர் சிறிசேனா அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு உதவியோ நன்மையோ செய்யவில்லை என்று இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறியதாவது; “ராணுவம் வடக்கு மாகாண தமிழர்களிடம் கையகப்படுத்திய வளமான பூமி தற்போது வளமற்ற நிலமாக திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் அதனை வளமான பூமியாக மாற்றி தரப்படும் என்று அரசு தெரிவித்திருந்தும் அவ்வாறு வழங்கப்படவில்லை”.\n“வடக்கு மாகாணத்தில் முகாமிட்டுள்ள ராணுவம் வெளியேற வேண்டும் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படவில்லை”.\n“அதனை அரசும் கண்டு கொள்ளவில்லை. மொத்தத்தில் அதிபர் சிறிசேனா அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு உதவியோ நன்மையோ செய்யவில்லை” என்றார் அவர்.\nPrevious articleஜெயலலிதாவின் சிறந்த நடிப்பை வழங்கிய 5 படங்கள்\nNext article2-ம் நா���் இணைய மாநாடு: கற்றலும் கற்பித்தலும் பற்றிய கட்டுரைகள் படைக்கப்பட்டன\nஇலங்கை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் – ரஜினி சந்திப்பு\nஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கைதானவர்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும்\nஇலங்கையில் இஸ்லாமியர்களிலிருந்து ‘பிரபாகரன்’ உருவாகக் கூடும்\nநாட்டில் அவசரகாலம்- அறிவிப்பு வெளிவரும்\nகவிஞர் “வெள்ளி நிலவு” வீரமான் இறுதிச் சடங்குகள்\nமலேசியக் கவிஞர் வீரமான் காலமானார்\nசெல்லியல் காணொலி : அவசரகாலம் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படாது\nஅவசர காலம் இல்லை – மாமன்னர் நிராகரித்தார்\nசெல்லியல் காணொலி : “மலேசியாவில் அவசர காலங்கள்”\nஊழல், அதிகார அத்துமீறலிலிருந்து விடுபட்ட அரசியல்வாதிகளுடன் பிகேஆர் பணியாற்றும்\nகொவிட்19: 835 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்\nபத்து சாபி இடைத்தேர்தலை அரசாங்கம் நிறுத்த முடியாது\nதப்பி ஓடிய மக்காவ் மோசடி கும்பல் தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dont-abolish-dmk-in-tamilnadu-ptvhgw", "date_download": "2020-10-27T12:17:28Z", "digest": "sha1:YFGLWXJNZIDJAE7KUJIXC46D3QBCECGE", "length": 9669, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் இருந்து திமுகவை துடைத்தெறிய யாராலும் முடியாது !! ஸ்டாலின் ஆவேசம் !!", "raw_content": "\nதமிழகத்தில் இருந்து திமுகவை துடைத்தெறிய யாராலும் முடியாது \nதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்றும் , அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போவார்கள் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nநாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தமிகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.\nஇந்நிலையில் கடலூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது, அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள். விரைவில் அதிமுக ஆட்சி கவிழப்போவது உறுதி என தெரிவித்தார்..\nதொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது மிகப்பெரிய சாதனை, இனி ஒவ்வொரு நாளும் தமிழ் ஒலிக்கும். தமிழக மக்களின் வழக்கறிஞர்களாக திமுக எம்.பிக்கள் உள்ளனர்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். தண்ணீர் பஞ்சம் இல்லை என்றால், ஜோலார்பேட்டையில் இருந்து ஏன் தண்ணீர் எடுத்துவர வேண்டும்.\nமக்களுக்காக உண்மையாக உழைக்கும் தொண்டர்கள் திமுகவினர் தான் என்கிற வகையில் அவர்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்தார்.\nஇரட்டைக் கொலையை முதல்வரும், சட்ட அமைச்சரும் போட்டி போட்டு மறைச்சிட்டாங்க.. அதிமுகவை அலறவிடும் ஸ்டாலின்..\nதிமுகவில் மு.க.அழகிரி மகனுக்கு முக்கியப்பொறுப்பு... ரஜினி- பாஜக பயத்தில் இறங்கி வந்த மு.க.ஸ்டாலின்..\nமு.க.ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது... எல்.முருகன் ஆவேசம்..\n'கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு'மக்களை ஏமாற்றும் ஸ்டாலின்.செல்லூர் ராஜூ.\nமாணவர்கள் எதிர்காலம் மண்ணா போச்சு.. பாஜக கூட்டணியை முதலில் வெட்டிவிடுங்க.. அதிமுகவை தூண்டிவிடும் ஸ்டாலின்.\nதமிழகத்தை காக்க அதிமுக ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும்... திருமண விழாவில் திமிறிய ஸ்டாலின்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநான் ஆராய்ச்சி செய��து தெரிந்துகொண்ட வகையில் மனுஸ்மிருதியில் அப்படி இல்லை... கௌதமி ஓவர் பில்டப்..\nநவம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு..\nநாடு முழுவதும் நவம்பர் 30-ம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/trump-refuse-to-speak-with-xi-jinping-about-corona-issue.html", "date_download": "2020-10-27T11:55:28Z", "digest": "sha1:HTDLHES6QBCLPT2YDMPNNMV4DNXXVQ3G", "length": 9709, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Trump refuse to speak with Xi Jinping about Corona issue | World News", "raw_content": "\nகொரோனா 'விவகாரம்'... \"என்னால இப்போ பேச முடியாதுப்பா\"... என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பாப்போம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடந்து வரும் மோதல் தொடர்பாக சீனா அதிபர் ஜின்பிங்குடன் பேச விருப்பமில்லை என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nசீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக தாக்கி வருகிறது. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவில் 14 லட்சம் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமில்லாமல் 88 ஆயிரம் பேர் வரை உயிர் பலியும் வாங்கியுள்ளது. சீனா தொடக்கத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எதுவும் எடுக்காத காரணத்தால் தான் இந்த அளவுக்கு உலகம் முழுவதும் வைரஸ் பேராபத்தை உருவாகியுள்ளது என அமெரிக்கா தொடக்கத்தில் குற்றஞ்சாட்டியது.\nஇதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொடர்பாக சீன அரசின் மீது தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். இந்நிலையில் தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டு வரும் மோதல் தொடர்பாக சீன அதிபர் ஜின்பிங்குடன் இப்போது பேச விரும்பவில்லை. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 'கொரோனா வைரஸ் மூலம் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடாது. வேறு நாடுகளுக்கு பரவ ஆரம்பிப்பதற்கு முன்னரே சீனா வைரசை கட்டிற்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது' என தெரிவித்தார்.\n\"ஜூன் 1-ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் இப்படி உயர்ந்த���ருக்கும்\" - அதிர வைத்த ஆய்வு ரிப்போர்ட்\n'மாஸ்க் போட்டுட்டு ஜாகிங் போறது டேஞ்சர்...' 'சீனாவில் அப்படி ஒருத்தர் ஓடி, அவருக்கு...' டாக்டர்கள் ஆலோசனை...\n\" \"என்ன சார் சொல்றிங்க...\" \"எதுல முந்திட்டோம்...\n'எதிரியை' இந்தியாவுடன் சேர்ந்து 'வீழ்த்துவோம்...' இந்த ஆண்டு 'இறுதிக்குள்' ஒரு 'முடிவு' கிடைத்து விடும்... 'அதிபர் ட்ரம்ப் உறுதி...'\n'அடுத்த' வாரம் உங்களுக்கு இருக்கு... அவங்க கூட 'கூட்டணியோ'... 'உலக சுகாதார அமைப்புக்கு' எதிராக... கொந்தளிக்கும் 'டிரம்ப்'\n'சீனாவுக்கு' எதிராக '18 அம்சத் திட்டம்...' 'அமெரிக்காவுடன்' கை கோர்க்கும் 'இந்தியா...' 'இந்தியாவுக்கு' அடிக்கப் போகும் 'ஜாக்பாட்...'\n\"இடைவெளி விட்டு உக்கார சொன்னா எங்க சார் கேக்குறாங்க...\" \"அதான் இப்படி ஒரு ஏற்பாடு...\" 'உணவகத்தின் அழகிய யோசனை...'\n'சீனாவுக்கு' எப்படி 'அமெரிக்கா' பதிலடி 'கொடுக்கும்...' 'கேள்விக்கு' அதிரடி பதிலளித்த 'ட்ரம்ப்...' 'சீன நிறுவனங்களுக்கு விரைவில் செக்...'\n'கொரோனாவுக்கு இடையே'... 'பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து சைலண்ட்டாக பார்க்கும் காரியம்'\n'இது எல்லாருக்குமே ஷாக்கிங் தான்'... 'இந்த விஷயத்துல சீனாவை ஓவர்டேக் பண்ண போகும் இந்தியா'... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'இதெல்லாம் சரிப்பட்டு வராது...' 'பொருளாதாரத்தடையை' விதிச்சாத்தான் 'சரிப்படும்...' 'அமெரிக்க' செனட் சபையில் நடைபெற்ற 'தரமான சம்பவம்...'\n‘கொரோனா நேரத்துல இது என்ன புது பிரச்சனை’.. ‘சீன’ மக்களை ‘பீதி’ அடைய வச்ச விநோத விபத்து..’.. ‘சீன’ மக்களை ‘பீதி’ அடைய வச்ச விநோத விபத்து..\nஇரண்டாம் அலை 'பதற்றம்'... மீண்டும் 'கொத்தாக' தோன்றிய பாதிப்பால்... 'முடக்கப்பட்ட' சீன நகரம்...\n'கைநிறைய சம்பளம், அமெரிக்கால வேலைன்னு ஆசையா வந்தோம்'... 'பறிபோன வேலை'... 'இந்தியாவுக்கு வர முடியாமல் தவிப்பு'... அதிர்ச்சி பின்னணி\n.. இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது\".. 20 வருஷத்துல 5 கொள்ளை நோய்கள்\".. 20 வருஷத்துல 5 கொள்ளை நோய்கள்.. சீனாவை ரவுண்டு கட்டி வெளுக்கும் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/3-players-barcelona-should-sign-this-summer", "date_download": "2020-10-27T13:10:10Z", "digest": "sha1:UTQU3RLVDIXABPATURC5DBRD6DHDQC6Z", "length": 8967, "nlines": 71, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "அடுத்த சீசனில் பார்சிலோனா ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ள 3 வீரர்கள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஅடுத்த சீசனில் பார்சிலோனா ஒப்பந்தம் செய்ய வாய்ப்ப��ள்ள 3 வீரர்கள்\nமுதல் 5 /முதல் 10\nஅடுத்த சீசனில் பார்சிலோனா ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ள 3 வீரர்கள்\n2018/19 சீசனில் லா லீகா கோப்பையை வென்றாலும் இந்த வருட சீசன் பார்சிலோனா அணிக்கு ஏமாற்றமாகவே முடிந்துள்ளது. ஏனென்றால் முக்கியமான சாம்பியன்ஸ் லீக் மற்றும் கோப்பா டெல் ரே கோப்பையில் தோல்வியடைந்து வெளியேறியது. அடுத்த சீசனில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் அணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் எந்த வீரரை அணிக்கு ஒபந்தம் செய்வது என்ற குழப்பத்தில் உள்ளது பார்சிலோனா.\nஅட்லெடிகோ மாட்ரிட் அணியின் அண்டோனி க்ரீஸ்மேன் பார்சிலோனா அணிக்கு வரப் போகிறார் என நீண்ட நாட்களாக கூறப்பட்டு வருகிறது. அப்படியே அவர் வந்தாலும், மூன்று கோப்பைகளையும் (லா லீகா, சாம்பியன்ஸ் லீக் மற்றும் கோப்பா டெல் ரே) வெல்ல கடுமையாக பார்சிலோனா உழைக்க வேண்டும்.\nஆகவே இந்த வருடம் பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்ய அதிக வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.\nதனது சொந்த நாடான பிரான்சிலிருந்து முதல் முறையாக வேறு நாட்டு அணிக்கு விளையாடச் சென்று 12 மாதங்கள் கூட ஆகாத நிலையில், மிகப்பெரிய பரிசு ஜெரோம் ரவுசிலோனுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. பண்டிஸ் லீகாவின் வோல்ஸ்ஃப்ர்க் அணிக்காக விளையாடி வரும் ரவுசிலான், இந்த சீசனில் சிறப்பாக விளையாடியுள்ளார்.\nபார்சிலோனா அணியின் தடுப்பாட்ட வீரராக செயல்படும் ஜோர்டி அல்பாவின் ஃபார்ம் சமீப வருடங்களாக இறங்குமுகமாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பல போட்டிகளில் இவரது தடுப்பு அரணை எளிதாக எதிரணி வீரர்கள் உடைத்து விடுகின்றனர். இதனால் இவருக்கு மாற்றாக ரவுசிலானை அணியில் சேர்க்க முய்ற்சிக்கிறது பார்சிலோனா.\nலூயிஸ் சாரெஸிற்கு வயதாகி கொண்டு வருவதால் அவரை நீண்ட நாள் நம்பிக் கொண்டிருக்க முடியாது என நினைக்கிறது பார்சிலோனா. இதனால் அவருடைய இடத்திற்கு வேறு ஒரு வீரரை தேடுகிறது. இவருக்கு மாற்றாக இருப்பார் என நினைத்த கிறிஸ்டியன் ஸ்டுயானி மற்றும் ரோட்ரிகோவும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேலும், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மார்கஸ் ராஷ்போர்டையும் கடந்த ஒரு வருடமாக ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருகின்றனர்.\nஆனால் சிறந்த பினிஷரும் ஆல் ரவுண்டர் வீரருமான கேப்ரியல் ஜீசஸ் பார்சிலோனா அணிக்கு சிறந்த தேர்வாக இருப்பார். கார்டியாலோவின் பயிற்சியின் கீழ் கேப்ரியல் ஜீசஸின் முழு திறன் வெளிப்படவிலை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் ஸ்பானிஷ் மொழியையும் ஜீசஸ் பேசுவதால் தாராளமாக மான்செஸ்டர் சிட்டி இவரை பார்சிலோனா அணிக்கு விற்பனை செய்யலாம்.\nஅஜக்ஸ் அணியை சாம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதி வரை அழைத்துச் சென்ற டீ லிஜிட் மற்றும் ஃப்ரெங்கி டீ ஜோங் ஆகியோரை தங்கள் எதிர்கால திட்டத்தில் முக்கியமான வீரர்களாக கருதுகிறது பார்சிலோனா. 19 வயதே ஆகும் இவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. இவரது வயதையொத்த வீரர்களில் இவரே சிறந்த தடுப்பாட்ட வீரராக திகழ்கிறார்.\nபார்சிலோனாவின் தடுப்பாட்ட வீரரான சாமுவேல் உமிட்டி காயம் காரணமாக இந்த சீசனில் மோசமாகவே செயல்பட்டுள்ளார். இவருக்கு மாற்றாக வந்த கிளிமெண்ட் லெங்லெட்டும் சரியாக விளையாடவில்லை. ஏற்கனவே பல இளம் வீரர்களை பார்சிலோனா ஒப்பந்தம் செய்திருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இவரை தைரியமாக அணியில் சேர்க்கலாம்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-08/38401-2019-09-28-15-32-49", "date_download": "2020-10-27T11:45:01Z", "digest": "sha1:NW7H5D3TVIG66DXZIYYV6IGVUQORZJUI", "length": 27559, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "ஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு அரசியல் முலாம் பூசாதீர்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2008\nமாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக் கைது செய்\nதத்தளிப்பில் ஈழம் தலைக்குனிவில் தமிழகம்\nஈழம் - ஆன்மா செத்துப் போனவர்கள் யார்\nஇலங்கை சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\n‘ப.சி.’ கருத்தை தி.மு.க. ஆதரிக்கிறதா\nஈழப் பிரச்சினையில் இந்தியாவின் துரோகம்\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nகொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் கைதுக்கு இன உணர்வாளர்கள் கொதிப்பு \nதாய் தெய்வ வழிபாடும் ஆணாதிக்க பார்ப்பனியமும்\nசாதிய - பாலியல் வன்கொடுமையின் புதிய அத்தியாயம் ஹத்ராஸ் புல்கடி\nஇன்றும் தேவை பெரியாரிய நாத்திகம்\nமுடிசூடா மன்னர்களாக வலம் வரும் ஊராட்சி மன்றத் தலைவர்கள்\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2008\nவெளியிடப்பட்டது: 28 அக்டோபர் 2008\nஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு அரசியல் முலாம் பூசாதீர்\nதமிழ் ஈழத்தில் - சிங்கள ராணுவம் - தமிழர்களை இனப்படுகொலை செய்வது நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தையே சூறையாடி, தமிழர்களைக் கொன்று குவித்த இராணுவம், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், அய்.நா. பார்வையாளர்கள், தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேற்றிவிட்டது. விடுதலைப் புலிகளின் முழுமையான நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த வன்னிப் பிரதேச மக்கள் மீதும் குண்டு வீசத் தொடங்கிவிட்டது. யாழ்ப்பாணத்தில் 5 மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். சொந்த மண்ணிலேயே \"புலம் பெயர்ந்த உள்நாட்டு அகதிகளாக\" வெட்ட வெளியில் கொட்டும் மழையில் முகாம்களில் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்திய ஆட்சி வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டுமல்ல; இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் முதல் தேதியன்று அரியானாவில் இந்தியாவின் ராணுவப் பயிற்சியை முடித்துக் கொண்டு, 100 சிங்கள ராணு வத்தினர் கொழும்பு திரும்பியுள்ளனர். அக்டோபர் ஒன்றாம் தேதி தங்களுக்கு இந்திய அரசு அளித்துள்ள பயிற்சி, புதிய பலத்தை உருவாக்கியுள்ளதாக இந்திய தொலைக்காட்சிகளுக்கு சிங்கள ராணுவக் குழுவின் தலைவர் பேட்டி அளித்துள்ளார்.\nஇந்தியாவின் பார்ப்பனியம் - தமிழர் படுகொலைக்கு துணைப் போகும் நிலையில் தமிழர்களின் நிலை மிக மோசமடைந்து வரும் ஆபத்தை உணர்ந்த அய்.நா.வின் மனித உரிமைக் குழு, உடனடியாக தமிழர்களுக்கு உதவிடும் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ராஜபக்சேயிடம் அனுமதி கேட்டுப் போராடி, உணவு, மருந்துப் பொருள்களுடன், யாழ்ப்பாணப் பகுதிக்கு விரைந்துள்ளது.\nயாழ்ப்பாணத்தை பிறப் பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரை வழிப் பாதையான ஏ-9 நெடுஞ்சாலைப் பாதையைக் கடந்த ஆகஸ்டு 2006 இல் மூடிய சிங்களப் பேரினவாத அரசு, அதற்குப் பிறகு திறக்கவே இல்லை. இப்போதுதான் முதல் முறையாக அய்.நா.வின் நிவாரண உதவிக் குழுக்களுக்காக 'மனமிறங்கி' திறந்துவிட்டுள்ளது. 51 லாரிகளில் 800 மெட்ரிக் டன் எடையிலான உணவு மருந்துப் பொருள்கள் அதன் வழியாக கடந்த 2 ஆம் தேதி ���ென்றுள்ளன. இந்த நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரிகள் அனைத்துமே இலங்கை அரசு ஏற்பாடு செய்தவையாகும். இதில் 9 லாரிகளில் வெடிப் பொருள்களும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதை அய்.நா.வின் குழு கண்டறிந்து அதிர்ச்சியடைந்து, தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.\nசமாதானப் பேச்சுக்கு வழி வகுத்த நார்வே நாடு, தனது அரசு செலவிலேயே கிளிநொச்சியில் 'சமாதான தூதரகம்' ஒன்றை பெரிய அளவில் கட்டித் தந்தது. அந்த சமாதான தூதரகத்தையே இப்போது சிங்கள ராணுவம் குண்டு வீசி தரைமட்டமாக்கிவிட்டது. சமாதான தூதரகத்துக்கு நேர் எதிரே அமைந்திருந்த, விடுதலைப் புலிகன் அரசியல் தலைமையகமும், அதே நாளில் சிங்களக் குண்டுவீச்சுக்கு பலியாகி தரை மட்டமாக்கப்பட்டுவிட்டது.\nசமாதானத் தூதரகத்தை தகர்த்து - இனி சமரசப் பேச்சே கிடையாது என்பதை சிங்கள அரசு உணர்த்திவிட்டது. இந்தியாவின் ஆயுதங்களோடும், இந்திய ராணுவத்தைச் சார்ந்த பொறியாளர்களின் நேரடி ஆலோசனைகளோடும் இந்த இனப்படுகொலைகள் ஒவ்வொரு நாளும் தொடருகின்றன.\nஇந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க முன் வந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் தமிழர்களின் உணர்வுகளுக்கு மருந்து போடுவதாக இருக்கிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மத்தியிலே அமைச்சர்களாக இருந்தும், தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியவில்லை. சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்குக்கூட தமிழக அமைச்சர்கள் வாய் திறக்கவில்லை.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் ராஜாவின் ஒரே குரல் தான் ஒலித்தது. ஈழத் தமிழர்களைக் காக்கும் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது. மத்திய மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகளுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் அழைப்பு விடுக்கவில்லை.\nதமிழர்களைக் காப்பாற்றாத, குற்றத்தை செய்யும் ஆட்சிகளுக்கு அறிவுறுத்தவும், நடவடிக்கை எடுக்கக் கோரி நிர்ப்பந்திக்கவும் நடத்தப்படும் போராட்டத்தில் அவர்களை அழைப்பது எப்படி சாத்தியமாகும் அப்படியே அழைத்தால், ஆட்சிகள் இதில் 'கேளாக் காதினராக' செயல்படுவதை சுட்டிக் காட்டிக் கண்டித்தால், அதை சகித்துக் கொள்வார்களா\nஜெயலலிதா ஈழ���் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடியாக எதிர்ப்புக் கருத்துகளைக் கொண்டவர்தான். பார்ப்பன உணர்வாளர்கள்தான் ஆனால் கச்சத் தீவு பிரச்சினைக்கும், மீனவர் பிரச்சனைக்கும் குரல் கொடுத்து வருகிறார். ஜெயலலிதா கட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுக்கலாமா என்ற கேள்விகளுக்கு முன்னுரிமையும், அழுத்தமும் தந்து, 'லாவணி' நடத்துவது அவர்களின் அரசியல் துடிப்பைக் காட்டுகிறதே தவிர, ஈழத் தமிழர்கள் மீதான கவலையை அல்ல.\nஒரு காலத்தில் ஈழத் தமிழர் பிரச்சினையில் உறுதி காட்டி வந்த தி.மு.க.வும் தனது நிலைப்பாட்டில் ஊசலாட்ட அணுகுமுறைகளையே மேற்கொண்டு வருகிறது. அடையாளத்துக்காகவும், சடங்குக்காகவும், ஆதரவு காட்டிப் பேசுவது என்ற நிலைப்பாட்டோடு தி.மு.க. தனது கடமையை முடித்துக் கொண்டு விடுகிறது.\nசெஞ்சோலைப் படுகொலையைக் கண்டித்து, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய அரசு கடுகளவும் மதிக்கவில்லை. தி.மு.க.வும் அதைத் தட்டிக் கேட்கவில்லை. இனி தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடக்காது என்று எம்.கே.நாராயணன் இப்போது மட்டுமல்ல, கடந்த ஆண்டே கலைஞரிடம் உறுதிமொழி தந்தார். அதற்குப் பிறகு 25 துப்பாக்கி சூடுகள் நடந்துவிட்டன. சுப. தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதினார் முதல்வர். காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தவுடன், தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் கூட்டம் நடத்தக்கூட அனுமதி மறுக்கப்பட்டு விட்டன. ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து கலைஞர் முரசொலியில் என்ன எழுதினார்\n\"இந்திய நாட்டு நலனையும் பாதுகாப்பையும் அதற்காக இந்திய நாட்டு மத்திய அரசு எடுக்கின்ற தேவையான நடவடிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைப் பிரச்சனையில் தமிழகம் தலையிடுமென்று யாரும் கனவு காண வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.\" ('முரசொலி' 24.2.2007)\nஇந்திய அரசு தமிழர்களைக் கொன்று குவிக்க, ஆயுதம் வழங்குவதும், இந்திய அரசு தமிழர்களைக் கொன்று குவிக்க ராணுவப் பயிற்சி தருவதும் இந்தியாவின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளே என்று 'துக்ளக்' சோ, சுப்ரமணிய சாமிகளின் கருத்துகளையே எதிரொலித்து கலைஞரும் ஒப்புதல் வாக்குமூலமும் தந்து விட்டார்.\nஇந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், கூட்டணி அரசியல் சாயம் பூசி, ஈழத்தில் அன்றாடம் தொடரும் தமிழினப் படுகொலைகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பது தமிழின உணர்வாளர்களைக் காயப்படுத்துவதோடு, அன்றாடம் செத்து மடியும் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கும் துரோகமாகி விடாதா\nசம்பிரதாய கடிதங்களும் தீர்மானங்களும் சடங்குகளாகிவிட்டன. தமிழர்கள் மீது சிங்களம் நடத்தும் படுகொலைகளை மத்திய அரசு கண்டிக்க மறுக்கிறது. ஆயுத உதவிகளை நிறுத்த மறுக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தனது 'மவுன'த்தின் வழியாக ஏற்பு வழங்குகிறதா கொதிக்கும் தமிழ் நெஞ்சங்கள் கேட்கின்றன\n செத்து மடியும் சொந்த சகோதர சகோதரிகள் கதறுகிறார்கள். பட்டினியால் பரிதவிக்கிறார்கள். குண்டு மழைக்கும் துப்பாக்கிச் சூட்டுக்குமிடையே அலைக்கழிந்து கொண்டிருக்கிறார்கள். நாம் - தமிழன் என்று மார்தட்டி என்ன பயன் என்ன செய்யப் போகிறோம் இந்தியாவின் பார்ப்பன நயவஞ்சகம் - ஆட்சிகள் மாறினாலும் தொடருகிறதே; இந்த இந்தியாவை எப்படி எனது தேசம் என்று அழைக்க முடியும் இதில் எப்படி நான் குடிமகனாக இருக்க முடியும் இதில் எப்படி நான் குடிமகனாக இருக்க முடியும் இந்தக் கேள்விகளை நோக்கி - தமிழகம் உந்தப்படுகிறது. ஆம்; வேகமாக உந்தப்படுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/2/", "date_download": "2020-10-27T13:05:52Z", "digest": "sha1:L22Z5G3EYJP732VGAUYSMFOTONPIV5NP", "length": 8528, "nlines": 129, "source_domain": "www.sooddram.com", "title": "மட்டு மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா அதிரடியாக பதவி நீக்கம்; மேய்ச்சல் தரை விவகாரத்தையடுத்து நடவடிக்கை – Page 2 – Sooddram", "raw_content": "\nமட்டு மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா அதிரடியாக பதவி நீக்கம்; மேய்ச்சல் தரை விவகாரத்தையடுத்து நடவடிக்கை\nமட்டக்கக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தமிழ�� மக்களின் வாழ்வியலாகக் காணப்படும் விலங்கு வேளாண்மையான கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரையை வனவளத் திணைக்களம் உரிமை கோரித் தடுத்திருக்கும்போது அப்பகுதியில் சிங்கள மக்கள் துப்பரவுப் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த விடயத்தைத் தமிழ் மக்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றதோடு சகல திணைக்களங்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பல தரப்பினரோடும் தொடர்பு கொண்டபோதும் தீர்வு கிட்டாத நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரிடமும் சென்று முறையிட்டவேளை, “காணி அற்ற சிங்கள மக்கள் வாழக்கூடாதா நீங்கள் மேய்ச்சல் தரை கோருகின்றீர்கள் அவர்களோ வாழ்நிலம் கோருகின்றனர். அதனைத் தடுக்க முடியாது” என அதிகாரத் தோரணையில் பதிலளித்திருந்தார்.\nஇந்தநிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரான திருமதி கலாமதி பத்மராஜா சம்பவ இடத்துக்கு நேற்று முன் தினம் நேரில் சென்று பர்வையிட்டதோடு ஆவணங்கள் ரீதியிலும் பரீட்சித்தமையால் அங்கிருந்த சிங்கள மக்கள் மாவட்ட அரச அதிபருடன் முரண்பட்டனர். அவரும் தமிழ் மக்கள் சார்பான நிலைப்பாடுகளை எடுத்துரைத்தார்.\nஇதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட அரச உடனடியாகவே பதவி நீக்கப்பட்டு அந்த இடத்துக்குக் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரான கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nPrevious Previous post: சிக்கலுக்குள்ளாகும் அஸார்பைஜான், ஆர்மேனியயுத்தநிறுத்தம்\nNext Next post: காவிரி ஆறு பற்றிய நல்ல தகவல்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/04/hansika-motwani-hot-fight-with-tamil.html", "date_download": "2020-10-27T12:57:11Z", "digest": "sha1:U47MHIMEEAVOZKW2T7FCE4UTHTEYVD3P", "length": 10575, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கதாநாயகிகள் ஹன்சிகா மோத்வானி மீது கடுப்பில் இருக்கின்றனர். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > கதாநாயகிகள் ஹன்சிகா மோத்வானி மீது கடுப்பில் இருக்கின்றனர்.\n> கதாநாயகிகள் ஹன்சிகா மோத்வானி மீது கடுப்பில் இருக்கின்றனர்.\nஉதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் முதலில் ஸ்ருதி கமல்தான் கதாநாயகி என்று பேசப்பட்டது. அதன் பின் த்ரிஷா நாயகி என்று தகவல் வந்தது. கடைசியில் ஹன்சிகா மோத்வானிக்கு அந்த வாய்ப்பு போய் சேர்ந்தது.\nதனுஷ், ஜெயம் ரவி, விஷால், விஜய், உதயநிதி என எல்லோருமே ஹன்சிகாவை கதாநாயகி ஆக்கி வருவதால் அசின், அனுஷ்கா, தமன்னா, த்ரிஷா உள்ளிட்ட இன்னும் பல முன்னணி கதாநாயகிகள் ஹன்சிகா மீது கடுப்பில் இருக்கின்றனர். காரணம்., ‌வேறொன்றும் இல்லை... இன்னும் தமிழில் ஒரு படம்கூட ரீலிஸ் ஆகாத நிலையில் அம்மணியின் புகழை ஒட்டுமொத்த கோலிவுட்டும் கூடவே டோலிவுட், மாலிவுட், பாலிவுட்டும் பாடி வந்தால் போட்டி நடிகைகளுக்கு எரிச்சல், பொறாமை எல்லாம் வராதா என்ன\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\n> காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nகாதலிப்பதை நீங்கள் உணர்ந்து, நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை சொல்லும் முன் உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன. அவற்றை ...\nபொதுத் தேர்தல் இறுதி ஆசனங்களின் பங்கீட்டு விபரம் மற்றும் முழுமையான தகவல்கள் ஒரே பார்வையில்.\nநடை பெற்று முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில். தேசிய பட்டியல் ஆசனங்களுடன் கட்சிகள் பெற்றுள்ள மொ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-10-27T12:23:49Z", "digest": "sha1:7PXAKE2ZZXGNNMXFWD4MT5A3RSUHG3HN", "length": 4024, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "சாய்னா நேவால் உலக சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு தகுதி |", "raw_content": "\nசாய்னா நேவால் உலக சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு தகுதி\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு சாய்னா நேவால் முன்னேறினார். மேலும், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, அஷ்வினி பொன்னப்பா கலப்பு இணையும் காலிறுதிக்கு தகுதிப் பெற்றது.\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி, சீனாவின் நஞ்சிங்கில் நடந்து வருகிறது. இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், சாய்னா நேவால் 21-16, 21-19 என்ற நேர்செட் கணக்கில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை தோற்கடித்து, காலிறுதிக்கு முன்னேறினார்.\nகலப்பு பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ராங்கிரெட்டி – அஷ்வினி பொன்னப்பா இணை, மலேசியாவின் கோஹ் சூன் ஹயாட் – ஷெவோன் ஜெமெய் லாய் ஜோடியுடன் மோதியது.\n59 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில், ராங்கிரெட்டி – அஷ்வினி இணை, 20-22, 21-14, 21-6 என்ற கணக்கில் மலேசிய கூட்டணியை வீழ்த்தியது. இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய கூட்டணி, அப்போட்டியில் சீனாவின் செங் சிவெய் – ஹுவாங் யாக்கியங் இணையுடன் மோதுகின்றது.\nமற்றொரு கலப்பு பிரிவில் திஜு – ஜவாலா கட்டா இணையும் காலிறுதிக்கு முன்னேறியது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/world/2020/jan/20/what-exactly-is-blue-monday-3335741.amp", "date_download": "2020-10-27T12:43:12Z", "digest": "sha1:CFKXGYKU3JQTEK47CF3SWT32QEMAZVPN", "length": 5534, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "இன்று மன அழுத்தம் அதிகமாக உள்ளதா? ப்ளூ மண்டே காரணமாக இருக்கலாம் | Dinamani", "raw_content": "\nஇன்று மன அழுத்தம் அதிகமாக உள்ளதா ப்ளூ மண்டே காரணமாக இருக்கலாம்\nஇன்று (திங்கள்கிழமை) காரணமின்றி உடலும் மனமும் சோர்வாக உள்ளதா இதற்குக் காரணம் ப்ளூ மண்டேவாக இருக்கலாம் என்கிறார்கள் உளவியலாளர்கள். இன்று உலகளவில் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்தில் இருப்பது இந்த ப்ளூ மண்டே.\nப்ளூ மண்டே என்ற சொல் முதன்முதலில் 2005-ஆம் ஆண்டு ஸ்கை டிராவல் செய்திக் குறிப்பில் பயன்படுத்தப்பட்டது. விடுமுறை முன்பதிவு செய்ய சரியான நாள் என்று அவர்களுடைய விளம்பரத்தில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.\nஉண்மையில் உளவியலாளர் டாக்டர் கிளிஃப் அர்னாலின் சிந்தனையில் தோன்றியது இது. ஜனவரி மாதத்தில் வரக்கூடிய மந்தமான தினங்களை ப்ளூஸ் என்று அழைக்கத் தொடங்கியவரும் அவர்தான்.\nஅதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த சில நாட்கள் கழித்து, வானிலை மந்தமாக இருக்கும் ஒரு காலகட்டத்தில், ஆண்டின் மோசமான அத்தகைய நாளில் வேலை செய்ய வேண்டிய நிலைதான் ப்ளூ மண்டே என்கிறார்கள் அமெரிக்கர்கள்.\nஎவ்வாறாயினும், அர்னால் தனது ஃபார்முலா, அடிப்படையில் போலி விஞ்ஞானம் என்று ஒப்புக் கொண்டார் மற்றும் ப்ளூ மண்டே பற்றிய \"முழு கருத்தையும் மறுக்க\" மக்களிடம் கூறியுள்ளார்.\nகலிபோர்னியாவில் தொடரும் காட்டுத்தீ விபத்துகள்: ஒரு லட்சம் மக்களை வெளியேற்ற நடவடிக்கை\nசிரிய வான்வழித் தாக்குதலில் அல்கொய்தா தலைவர்கள் 7 பேர் பலி: அமெரிக்கா அறிவிப்பு\nபாகிஸ்தான் மதரஸாவில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, 70 பேர் காயம்\nநிலவில் தண்ணீர்: நாசா உறுதி\nஉலகம் முழுவதும் தற்போது 1 கோடி கரோனா நோயாளிகள்\nராணி எலிசபெத்தின் மாளிகையில் வீட்டுவேலை: ரூ.18.5 லட்சம் சம்பளம்\nஜனவரியில் கரோனா தடுப்பூசி: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் நம்பிக்கை\nகனடாவில் கரோனா தடுப்பூசி தயாரிப்பு திட்டம்\nவாங்க இங்கிலீஷ் பேசலாம்சுட்டுரையிலிருந்து...மனித வாழ்க்கைMilitary Cooperationகரோனா தொற்று\nஇங்கிலீஷ் பேசலாம்கரோனா நோய்தகராறு கடக்கும் திறன்இணைய வெளியினிலேUnemployed allowance\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188572", "date_download": "2020-10-27T11:45:11Z", "digest": "sha1:3JD7ER7PIBBJH57WZD4ABNWUZV5D36NX", "length": 6786, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "உலகிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல்நிலை நாடு மலேசியா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் உலகிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல்நிலை நாடு மலேசியா\nஉலகிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல்நிலை நாடு மலேசியா\nகோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி பீடத்தில் அமர்ந்த கடந்த ஓராண்டில் மலேசியா உலக அரங்கில் பல்வேறு நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அடைந்துள்ளதோடு, வணிக வாய்ப்புகள், முதலீடுகள், ஊழல் ஒழிப்பு, சந்தை வாய்ப்புகள் என பல முனைகளிலும் அனைத்துலக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஅதன் பிரதிபலிப்புகள் வெளிச்சத்துக்கும் வரத் தொடங்கியுள்ளன. சிஇஓ வோர்ல்ட் (CEO World) என்ற அனைத்துலக சஞ்சிகை முதலீடுகளுக்காக உலகில் சிறந்த நாடுகள் எனப் பட்டியலிட்டுள்ள 67 நாடுகளில் மலேசியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற முன்னணி நாடுகளைக் கூட பின்னுக்குத் தள்ளி மலேசியா முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை ஐரோப்பிய நாடான போலந்து பிடித்துள்ளது.\nசிங்கப்பூர் 6-வது இடத்தையும், இந்தியா 7-வது இடத்தையும் இந்தப் பட்டியலில் பிடித்துள்ளன.\nமலேசியாவின் அண்டை நாடான தாய்லாந்து 10-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.\nஆஸ்ட்ரோ ஆதரவில், சிறு, நடுத்தர வணிக முனைவர்களுக்கான கருத்தரங்கம்\nதொழில்முனைவோருக்கான இலவச கணக்கியல் பயிற்சி\nஏப்ரல் முதல் ஜூலை வரை 82,555 புதிய வணிகங்கள் தொடங்கப்பட்டன\n1எம்டிபி ஊழல்: எல்லியட் புரோய்டி குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்\nவாட்சாப்: மேசை கணினியில் காணொலி, குரல் பதிவு அம்சங்களைப் பயன்படுத்தலாம்\nஇந்தியாவில் தீபாவளி இணைய வணிகத்திற்கு குறிவைக்கும் நிறுவனங்கள்\n“ஹாட்ஸ்டார்” கட்டண வலைத் திரைத் தளம் சிங்கப்பூரில் தொடக்கம்\nஊழல், அதிகார அத்துமீறலிலிருந்து விடுபட்ட அரசியல்வாதிகளுடன் பிகேஆர் பணியாற்றும்\nகொவிட்19: 835 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்\nபத்து சாபி இடைத்தேர்தலை அரசாங்கம் நிறுத்த முடியாது\nதப்பி ஓடிய மக்காவ் மோசடி கும்பல் தலைவர் கைது\nஅரசாங்கத்தில் அம்னோ புறக்கணிக்கப்பட்டால், கட்சி அதற்கான விலை கொடுக்க நேரிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1995_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-27T11:58:15Z", "digest": "sha1:SWH6752NYGC5E7IDIKLGFZOPNVSTKVLC", "length": 7991, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1995 தமிழ்த் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"1995 தமிழ்த் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 63 பக்கங்களில் பின்வரும் 63 பக்கங்களும் உள்ளன.\nஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி\nசதி லீலாவதி (1995 திரைப்படம்)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1995\nநாடோடி மன்னன் (1995 திரைப்படம்)\nமாமன் மகள் (1995 திரைப்படம்)\nரகசிய போலீஸ் (1995 திரைப்படம்)\nஆண்டுகள் வ���ரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2016, 05:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2017/08/28212148/C-V-Kumar-Interview.vid", "date_download": "2020-10-27T12:20:09Z", "digest": "sha1:P5N4MTYOZZV4SGM42AEBUBI2R6Q5VIMM", "length": 3891, "nlines": 123, "source_domain": "video.maalaimalar.com", "title": "வழக்கமான பொழுதுபோக்கு படத்தை இயக்க விருப்பமில்லை - இயக்குனர் சி.வி.குமார்", "raw_content": "\nகுரங்கு பொம்மை படக்குழு சந்திப்பு\nவழக்கமான பொழுதுபோக்கு படத்தை இயக்க விருப்பமில்லை - இயக்குனர் சி.வி.குமார்\nடிஜிட்டல் செட் டாப் பாக்ஸ் மூலம் தமிழ் சினிமா ரிலீஸ் - கேபிள் ஆப்ரேட்டர்கள் சங்கம்\nவழக்கமான பொழுதுபோக்கு படத்தை இயக்க விருப்பமில்லை - இயக்குனர் சி.வி.குமார்\nஇது வழக்கமான அடல்ட் Movie-யா இருக்காது\nவழக்கமான பேய் படம் அல்ல - டிமான்ட்டி காலனி படக்குழு சந்திப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Assault", "date_download": "2020-10-27T12:00:39Z", "digest": "sha1:4ROFHTZYY63NJAISXNX4S4NAKT2HINXC", "length": 9746, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Assault | Virakesari.lk", "raw_content": "\nதென்னாபிரிக்கா பயணமாகவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி\nஅமெரிக்க இராஜாங்க செயலரின் இலங்கை விஜயத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு\nபேலியகொடை மீன் சந்தையில் தொழில்புரிந்த மஸ்கெலியா நபரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\nபிரண்டிக்ஸ் கொரோனா பரவலை விசாரிக்க உத்தரவு\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டு அரசாங்கம் அமைதிகாத்து வருகின்றது - மரிக்கார்\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா பலி : மேலும் இருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது\nகொரோனாவினால் இலங்கையில் 17 ஆவது உயிரிழப்பு\nலேடி றிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா\nகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் படுகொலை\nஎல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனுருத்தகம பகுதியில் செவ்வாயன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞரொருவர் கொலை செய்ய��்பட்...\nஇரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை ஊடகசுகந்ததிரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் - சி.வி.கே.சிவஞானம்\nஊடகவியலாளர் இருவர் தாக்கப்பட்ட செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிப்பதோடு இது ஊடக சுதந்ததிரத்துக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்ச...\nஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் ; வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும் - செல்வம்\nமுல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பாதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இய...\nவீரகேசரி ஊடகவியலாளர் மீது கடத்தல் கும்பல் தாக்குதல்\nவீரகேசரி ஊடகவியலாளர் மீதும் மற்றுமொரு ஊடகவியலாளர் மீதும் கடத்தல் கும்பலொன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது.\nயானை தாக்கி மாநகர வாகன சாரதி படுகாயம் ; வைத்தியசாலையில் அனுமதி\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் திண்மக்கழிவகற்றும் வாகனத்தின் சாரதியாக பணியாற்றும் ஊழியரான குமார் என்பவர்...\nபோதைப்பொருள் கும்பல் தொடர்பில் தகவல் வழங்கியர் மீது தாக்குதல்\nஉடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்ததொடுவா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மீது, போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகள்...\nகத்திக் குத்துக்கு இலக்காகி யாழில் ஒருவர் பலி\nகத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மந்திகை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.\nகொழும்புக்கு அழைத்து வரப்பட்டார் பிள்ளையான்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை சாட்சியமளிப்பதற்காக தமிழ் மக்கள் வி...\nவவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல் - வைத்தியசாலையில் அனுமதி\nவவுனியாவில் முள்ளாள் போராளி மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று (10) இரவு தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொ...\nஇளைஞனைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் ; ஏறாவூரில் சம்பவம்\nமுகத்தில் பசளைப் பையைக் கொண்டு மறைத்து முச்சக்கர வண்டியில் இளைஞனைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்பற்றி ஏ...\nதென்னாபிரிக்கா பயணமாகவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி\nபேலியகொடை மீன் சந்தையில் தொழில்புரிந்த மஸ்கெலியா நபரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\nமுக்கிய இரு நாடுகளில், இலங்கைக்கான தூதரகங்களை திறக்க அமைச்சரவை அ���ுமதி\nபுற்றுநோயை அடியோடு விரட்டும் கொய்யாப்பழம்\nவிஞ்ஞானிகள் கணிப்பைக் காட்டிலும், நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது: நாசா உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/05/blog-post_40.html", "date_download": "2020-10-27T11:46:55Z", "digest": "sha1:7S75ZZU4ICU7ZLVCU6QUFMRRB4BKSAFC", "length": 8978, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "திருமணத்தில் சோகம்: மாரடைப்பில் உயிரை விட்ட மணமகன் வீடியோ - TamilLetter.com", "raw_content": "\nதிருமணத்தில் சோகம்: மாரடைப்பில் உயிரை விட்ட மணமகன் வீடியோ\nதிருமணத்தில் சோகம்: மாரடைப்பில் உயிரை விட்ட மணமகன் வீடியோ\nதிருமண கொண்டாட்டத்தின் போது மணமகன் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாகர் சோலங்கி. இவருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது.\nஇதனால் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் கோலகலமாக செய்யப்பட்டு கொண்டிருந்தன. அப்போது திருமண கொண்டாட்டங்களில் ஒன்றான நடன நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியின் போது மணமகன் சோலாங்கி ஒருவரின் தோளில் அமர்ந்து கொண்டு, கையை மேலே உயர்த்தியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.\nஅப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதன் காரணமாக அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nமருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சோலாங்கி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ள\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஹஸனலியின் வீட்டில் சந்திரிக்காவின் ஆட்சி\nபாஹீம் - நிந்தவுர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸனலி தனது அரசியில் பிரவேசத்தின் பின் பல்வேறுபட்ட பதவ...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅரச சேவையில் 60 வயதுவரை தொடர முடியும்\nகல்வித்துறை உத்தியோகர்கள் மாகாண அரச ச���வையில் கடமையாற்றுவதை நோக்காகக் கொண்டு மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அரச சேவை ஆணைக்குழுவின் அதிகார ...\nமாயமான ரஷ்ய விமானம்: கருங்கடலில் பாகங்கள் மீட்பு\n91 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த போது, ராடார் கருவியிலிருந்து மாயமான ரஷ்ய இராணுவ விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் மீட்கப்பட்டுள்ளது...\nதெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக சிறிலங்கா- கோக கோலா விருப்பம்\nதெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக சிறிலங்காவைப் பயன்படுத்த, அமெரிக்க நிறுவனமான கோக கோலா நிறுவனம், விருப்பம் வெளியிட்டுள்ளத...\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு போலி நாணயத்தாள்களை ...\nஎதிரிகளுக்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் எச்சரிக்கை\nஎதிரிகளுக்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் எச்சரிக்கை (நாச்சியாதீவு பர்வீன்) கூலிப்படைகளின...\nஉலக தமிழ் உறவுகளுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nதை பிறந்தால் வழி பிறக்கும் தடைகள் தகரும் தலைகள் நிமிரும் நிலைகள் உயரும் நினைவுகள் நிஜமாகும் கதிரவன் விழிகள் விடியலை கொடுக்கும் அவலங...\nதீபா வீட்டில் குவியும் அ.தி.மு.க. தொண்டர்கள்\nஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க.வை வழி நடத்த வேண்டியது யார் என்பதில் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே மாறுபட்ட கருத்து ந...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/190679", "date_download": "2020-10-27T11:50:35Z", "digest": "sha1:TCMAHQHTYEHBC2CF4ZJCR5TFBJYGOWUZ", "length": 7467, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "அஸ்ட்ரோவில் தமிழில் புதிய துல்லிய ஒளிபரப்பு (எச்.டி) அலைவரிசைகள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் அஸ்ட்ரோவில் தமிழில் புதிய துல்லிய ஒளிபரப்பு (எச்.டி) அலைவரிசைகள்\nஅஸ்ட்ரோவில் தமிழில் புதிய துல்லிய ஒளிபரப்பு (எச்.டி) அலைவரிசைகள்\nகோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடக்கம் அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஸ்டார் விஜய் மற்றும் சன் டி��ி அலைவரிசைகளின் உள்ளடக்கங்களைத் துல்லிய ஒளிபரப்பில் (எச்.டி) கண்டு மகிழலாம்.\nஅதே வேளையில், அண்மையில் மேம்படுத்தப்பட்ட தங்கத்திரை அலைவரிசை 241-இன் புதிய திரைப்படங்களைத் தற்போது எச்.டி-யில் கண்டு களிக்கலாம்.\nஸ்டார் விஜய் எச்.டி (அலைவரிசை 232) மற்றும் சன் டிவி எச்.டி (அலைவரிசை 234) திரைப்படங்கள், நாடகங்கள், உண்மை நடப்பு (ரியாலிட்டி) நிகழ்ச்சிகள் மற்றும் தொடர் நாடகங்கள் போன்ற உள்ளடக்கங்களை அஸ்ட்ரோ கோ – இணைப்பிலும் இடம்பெறும். ஸ்டார் விஜய் எச்.டி-யில் சூப்பர் சிங்கர் சீசன் 7, பிக் பாஸ் சீசன் 3, பாண்டியன் ஸ்டோர்ஸ், மௌன ராகம், பாரதி கண்ணம்மா, எங்கிட்ட மோதாதே சீசன் 2 நிகழ்ச்சிகளும் சன் டிவி எச்.டி-யில் சன் சிங்கர், லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, கல்யாண பரிசு, வள்ளி ஆகிய நிகழ்ச்சிகளும் ஒளியேறுகின்றன.\nஅதுமட்டுமின்றி, ஆன் டிமாண்ட் சேவையை அணுகி ஸ்டார் விஜய் எச்.டி அலைவரிசை 232-யின் குறிப்பிட்ட உள்ளடக்கங்களையும் தங்கத்திரை அலைவரிசை 241-யில் இம்மாதம் ஒளியேறும் கேம் ஓவர், செவன், ராட்சசி, ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களையும் கண்டு களிக்கலாம்.\nNext articleஜாகிர் மீது 115 புகார்கள், காவல் துறை விசாரித்து வருகிறது\nஆஸ்ட்ரோ : அக்டோபர் & நவம்பர் நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்\nராகா வானொலியின் இந்த வார சிறப்பு நிகழ்ச்சிகள்\n“ஹாட்ஸ்டார்” கட்டண வலைத் திரைத் தளம் சிங்கப்பூரில் தொடக்கம்\nஆஸ்ட்ரோ : “ராமராஜன்” – “சமையல் சிங்காரி” புதிய நிகழ்ச்சிகள் தொடக்கம்\nராகா வானொலியின் இந்த வார சிறப்பு நிகழ்ச்சிகள்\nஆஸ்ட்ரோ : அக்டோபர் & நவம்பர் நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்\nஈஸ்வரன்: இயக்குனர் சுசீந்திரனுடன் இணையும் சிம்பு\nஆஸ்ட்ரோ : அக்டோபர் 25 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்\nஊழல், அதிகார அத்துமீறலிலிருந்து விடுபட்ட அரசியல்வாதிகளுடன் பிகேஆர் பணியாற்றும்\nகொவிட்19: 835 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்\nபத்து சாபி இடைத்தேர்தலை அரசாங்கம் நிறுத்த முடியாது\nதப்பி ஓடிய மக்காவ் மோசடி கும்பல் தலைவர் கைது\nஅரசாங்கத்தில் அம்னோ புறக்கணிக்கப்பட்டால், கட்சி அதற்கான விலை கொடுக்க நேரிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1264201", "date_download": "2020-10-27T13:02:24Z", "digest": "sha1:47Y5JMUWZJPS6BBBPKUQEVXVROYJDKKH", "length": 3948, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:51, 23 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n17:40, 23 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n17:51, 23 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n* உங்கள் '''பயனர் பக்கம்''' இங்கு உள்ளது [[பயனர்:எடுத்துக்காட்டு]]\n* உங்கள் '''பயனர் பேச்சுப் பக்கம்''' இங்கு உள்ளது [[பயனர் பேச்சு:எடுத்துக்காட்டு]]\n* உங்கள் '''பயனர் துணைப்பக்கங்கள்''', இந்த வடிவில் [[பயனர்:எடுத்துக்காட்டு/சோதனைதத்தல்கள்]] அல்லது [[பயனர் பேச்சு:எடுத்துக்காட்டு/சோதனைதத்தல்கள்]] இருக்கும்.\n* உங்கள் '''பயனர் வெளி''' என்பது இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-27T12:51:23Z", "digest": "sha1:NUFPI7ZXOAZBPNBN2VPUWKD4XMBCREOT", "length": 6491, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேரி எட்வார்ட்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேரி எட்வார்ட்சு (Mary Edwards) (அண். 1750 – செப்டம்பர் 1815) ஒரு மாந்தக் கணிப்பாளர் ஆவார். இவர் கப்பல்பயண வான்காட்டி அலுவலகத்தில் பணி செய்தார். நெட்டாங்குக் குழும்ம் சம்பளத்துப் பணிசெய்ய எடுத்த சில பெண்களில் இவர் ஒருவர். அப்போது அறிவியல் பணிக்காகச் சம்பளம் முத்லில் பெற்றவர்கள் இக்குழுவினரே.[1]\nசூரியன், நிலா, கோள்களின் இருப்பிடங்களை ஒவ்வொருநாளின் பல்வேறு மணிகளில் கணக்கீட்ட 35 மாந்தக் கணிப்பாளர்களில் இவரும் ஒருவராவார். இத்தரவுகள் கடலில் கப்பலைச் செலுத்தும் மாலுமிகளுக்குப் பயன்பட்டன.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2018, 16:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Balajijagadesh", "date_download": "2020-10-27T13:03:17Z", "digest": "sha1:7G4NEVWXOOPXSJFMC363FT3NGCXZ22RU", "length": 18909, "nlines": 116, "source_domain": "ta.wiktionary.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nவிக்சனரி தளத்தின் பதிவுகள் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த காட்சி. பதிவு வகை, பயனர் பெயர், அல்லது தொடர்புடைய பக்கத்தைத் தெரிவு செய்வதன்மூலம் காட்சி நோக்கை சுருக்கிக் கொள்ள முடியும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப் பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப்பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n06:27, 26 சூலை 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:Helppublic (\"{{subst:புதுப்பயனர்}}--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n06:59, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Sandbox other-ஐ w:en:Template:Sandbox other-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:59, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Uses TemplateStyles-ஐ w:en:Template:Uses TemplateStyles-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:59, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:String-ஐ w:en:Module:String-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:59, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Module other-ஐ w:en:Template:Module other-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:59, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Module rating-ஐ w:en:Template:Module rating-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Unicode data-ஐ w:en:Module:Unicode data-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Yesno-ஐ w:en:Module:Yesno-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்���ு பங்களிப்புகள் Module:No globals-ஐ w:en:Module:No globals-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Purge-ஐ w:en:Module:Purge-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Section link-ஐ w:en:Module:Section link-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:TableTools-ஐ w:en:Module:TableTools-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:List-ஐ w:en:Module:List-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Lua banner-ஐ w:en:Module:Lua banner-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Message box-ஐ w:en:Module:Message box-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Navbar-ஐ w:en:Module:Navbar-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Navbox-ஐ w:en:Module:Navbox-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Lang/data-ஐ w:en:Module:Lang/data-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Hatnote-ஐ w:en:Module:Hatnote-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Hatnote inline-ஐ w:en:Module:Hatnote inline-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:High-use-ஐ w:en:Module:High-use-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:If empty-ஐ w:en:Module:If empty-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Infobox-ஐ w:en:Module:Infobox-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Lang-ஐ w:en:Module:Lang-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Documentation-ஐ w:en:Module:Documentation-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:File link-ஐ w:en:Module:File link-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் உதவி:CS1 errors-ஐ w:en:Help:CS1 errors-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Anchor-ஐ w:en:Module:Anchor-இலிர��ந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n06:57, 16 பெப்ரவரி 2020 Balajijagadesh பேச்சு பங்களிப்புகள் Module:Arguments-ஐ w:en:Module:Arguments-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்)\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/cwc-2019-icc-have-announced-the-commentators-list-for-the-tournament-1", "date_download": "2020-10-27T12:16:16Z", "digest": "sha1:IAKSG25QI2TCUJMK4VSPMHOOYBDZFQDV", "length": 8256, "nlines": 65, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலக கோப்பை தொடரில் பங்கேற்கப் போகும் வர்ணனையாளர்களை அறிவித்துள்ளது, ஐசிசி", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலக கோப்பை தொடரில் பங்கேற்கப் போகும் வர்ணனையாளர்களை அறிவித்துள்ளது, ஐசிசி\nமுன்னாள் இந்திய வீரர்களான சவுரவ் கங்குலி மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்\nஇம்மாத இறுதியில் துவங்க உள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்க போகும் வர்ணனையாளர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இந்தப் பட்டியலில் வர்ணனையில் சிறந்து விளங்கும் இந்தியரான ஹர்ஷா போக்லே உடன் சவுரவ் கங்குலி மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் போன்ற முன்னாள் இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். 2019 உலக கோப்பை தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணிகளை சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளனர். இந்த மெகா திருவிழாவிற்கு ஒவ்வொரு அணியினரும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்த திருவிழாவில் வர்ணனையாளர் பிரிவில் மேலும் வலுசேர்க்கும் வர்ணனையாளர்கள் பட்டியலை காண ரசிகர்களும் கூட கடும் ஆர்வமாக இருந்து வந்தனர். இவர்களின் கேள்விகளுக்கு தற்போது விடை அளிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நேற்று இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.\nஇந்த தொகுப்பில் 2015 உலக கோப்பை தொடரை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், முதல் முறையாக உலக கோப்பை தொடரில் வர்ணனையாளராக செயல்பட உள்ளார். அதேபோல, கடந்த 2015ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் 4 சதங்களை குவித்த இலங்கையின் குமார் சங்ககாரா இந்த தொகுப்பில் இணைந்துள்ள மேலும் ஒரு இளம் வர்ணனையாளர் ஆவார். இந்த தொகுப்பில் முன்னால் ஜாம்பவான்களா��� இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, தென்ஆப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித், பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம் போன்றோர் இடம் பெற்றுள்ளனர். இது போன்ற கிரிக்கெட் வீரர்களுடன் சில வர்ணனையாளர்கள் ஆன ஹர்ஷா போக்லே மற்றும் மைக்கேல் ஹோல்டிங் ஆகியோரையும் இடம் பெறச் செய்துள்ளது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.\nஇந்த தொகுப்பில் ஏறக்குறைய உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.\nஉலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வர்ணனையாளர்கள் பட்டியல் வருமாறு,\nநசீர் ஹுசைன், இயான் பிஷப், சௌரவ் கங்குலி, ஜோன்ஸ், குமார் சங்ககரா, மைக்கேல் ஆதார்டன், அலிசன், பிரண்டன் மெக்கலம், கிரீம் ஸ்மித், வாசிம் அக்ரம், ஷான் பொல்லாக், மைக்கேல் ஸ்லேட்டர், மார்க் நிகோலஸ், மைக்கேல் ஹோல்டிங், ஈஷா குஹா, பொம்மி, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஹர்ஷா போக்லே, சைமன், இயான் ஸ்மித், ரமீஷ் ராசா, அத்தர் அலி கான் மற்றும் இயான்வார்டு.\nஇங்கிலாந்தில் நடைபெறும் 12வது உலக கோப்பை தொடரின் முதலாவது போட்டி கென்னிங்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இந்த போட்டியில் பல பயிற்சியில் ஈடுபட உள்ளனர். தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும் மற்ற ஒன்பது அணிகளுடன் ஒருவரை ஒருவர் எதிராக லீக் சுற்றில் விளையாட வேண்டும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/07/06152509/1672097/Vivo-Y30-with-647inch-iView-Display-quad-rear-cameras.vpf", "date_download": "2020-10-27T12:33:51Z", "digest": "sha1:53NK54FQDC33FQUM56IWDKPPID53P2GE", "length": 16266, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்ஜெட் விலையில் விவோ வை30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் || Vivo Y30 with 6.47-inch iView Display, quad rear cameras, 5000mAh battery launched in India", "raw_content": "\nசென்னை 27-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபட்ஜெட் விலையில் விவோ வை30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் புதிய விவோ வை30 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nவிவோ நிறுவனத்தின் புதிய விவோ வை30 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nவிவோ நிறுவனத்தி புதிய வை30 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. விவோ வை30 ஸ்மார்ட்போனில் 6.47 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர், 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி சென்சார் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.\n6.47 இன்ச் ஹெச்டி 720×1560 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே\nஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்\nமெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2\n8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2\n2 எம்பி டெப்த் சென்சார், f/2.4\n2 எம்பி சென்சார், f/2.4\n8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.05\n4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக்\nஇந்தியாவில் விவோ வை30 ஸ்மார்ட்போன் விலை ரூ. 14990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டேசில் புளூ மற்றும் எமரால்டு பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசீன வலைதளத்தில் லீக் ஆன ரெட்மி நோட் 10\nரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி எப் சீரிஸ் புது மாடல் விவரங்கள்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்\nகிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nப்ளிப்கார்ட் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தேதி அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஅதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள்- இந்தியாவுக்கு இந்த இடமா\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி தள்ளுபடி\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்��ோன்\nசீன வலைதளத்தில் லீக் ஆன ரெட்மி நோட் 10\nமைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் புதிய ஜியோணி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ முன்பதிவு துவக்கம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nவிஞ்ஞானிகள் நினைத்தை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nபெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் - கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/22156/RK-nagar-by-election-polling-time-finished,-tokens-issued-for-voters", "date_download": "2020-10-27T13:02:20Z", "digest": "sha1:SMWUCPF2AN2TM6MO5Z7OA5KIOWKOC5NB", "length": 8332, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு நிறைவு: 5 மணிக்கு முன்பு வந்தவர்களுக்கு வாய்ப்பு | RK nagar by election polling time finished, tokens issued for voters | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு நிறைவு: 5 மணிக்கு முன்பு வந்தவர்களுக்கு வாய்ப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 5 மணியுடன் வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்ததால், 5 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வா���்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 258 வாக்குச்சாவடிகளில், காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 5 மணிக்கு முன், வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 பேர் போட்டியில் களத்தில் உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த மதுசூதனன், மருதுகணேஷ் ஆகியோர் காலையிலேயே தங்களது வாக்களித்தனர். ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படவுள்ளது.\n2ஜி வழக்கின் தீர்ப்பு காங்கிரஸின் நேர்மைக்கு சான்றாகாது: அருண் ஜேட்லி காட்டம்\nஜெ. மரணம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளரிடம் 5 மணிநேரம் விசாரணை\nRelated Tags : rk nagar, by election, polling, token, finished, ஆர்.கே.நகர், இடைத்தேர்தல், வாக்குப்பதிவு, டோக்கன், முடிந்தது,\nபாஜக போராட்டத்திற்கு பங்கேற்க சென்ற குஷ்பு கைது.\n’ரஜினிதான் தெனாலி டைட்டிலை பரிந்துரை செய்தார்’ - நினைவுகள் பகிரும் கே. எஸ். ரவிக்குமார்\nடெல்லி Vs ஹைதராபாத்: எப்படி இருக்கும் ஆடும் லெவன் \n’கணிக்கப்பட்டதை விட நிலவில் அதிகளவு நீர்’ - நாசாவின் புதிய தகவல்.\nபிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா டெல்லி \nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2ஜி வழக்கின் தீர்ப்பு காங்கிரஸின் நேர்மைக்கு சான்றாகாது: அருண் ஜேட்லி காட்டம்\nஜெ. மரணம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளரிடம் 5 மணிநேரம் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Sales?page=5", "date_download": "2020-10-27T12:32:01Z", "digest": "sha1:PH5PIBARPHEBFKTWN3X4HZS45LPSWA3H", "length": 3833, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநேர்படப் பேசு - 19/08/...\nநேர்படப் பேசு - 18/08/...\nநேர்படப் பேசு - 17/08/...\nநேர்படப் பேசு - 15/08/...\nநேர்படப் பேசு - 14/08/...\nநேர்படப் பேசு - 12/08/...\nநேர்படப் பேசு - 11/08/...\nநேர்படப் பேசு - 10/08/...\nநேர்படப் பேசு - 08/08/...\nநேர்படப் பேசு - 08/08/...\nநேர்படப் பேசு - 07/08/...\nநேர்படப் பேசு - 06/08/...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-10-27T11:34:48Z", "digest": "sha1:TDSVVC2GXCA3RLZ6O3SOJ3HWUKN6IKMH", "length": 15638, "nlines": 89, "source_domain": "canadauthayan.ca", "title": "யாழ்ப்பாணத்தில் சைவ - புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகொரோனா தொற்றால்அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்\nலால் சவுக்கில் தேசிய கொடி ஏற்றக் கூடாதா\nகனடாவுக்கு சீனா எச்சரிக்கை - எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்\nதி மு க வின் கூட்டாளி திருமாவளவனின் இந்து பெண்களை அவமதித்து பேச்சு\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு\n* இந்தியாவுடனான நட்பை மதிக்கிறோம் டிரம்புக்கு பதிலடி கொடுத்த ஜோ பிடன் * ஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம் * சாத்தான்குளம்: \"ரத்தம் சொட்ட, சொட்ட துன்புறுத்திய காவலர்கள்\" - சிபிஐ குற்றப்பத்திரிகையில் பதற வைக்கும் தகவல்கள் * கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன டிரம்புக்கு பதிலடி கொடுத்த ஜோ பிடன் * ஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம் * சாத்தான்குளம்: \"ரத்தம் சொட்ட, சொட்ட துன்புறுத்திய காவலர்கள்\" - சிபிஐ குற்றப்பத்திரிகையில் பதற வைக்கும் தகவல்கள் * கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன\nயாழ்ப்பாணத்தில் சைவ – புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன\nமுதல்நாள் நிகழ்ச்சியில், வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்ன தேரர் கலந்து கொள்கிறார் புத்தர் சிலைகளையும், புத்த பன் சாலைகளையும் அமைப்பதால் மட்டுமே, புத்த சமயத்தையோ புத்தரின் கருத்துக்களையோ பரப்ப முடியாது \nஅந்தந்த ஊர் மக்கள் ஒப்புதலின்றி, புத்தர் சிலைகளை எவரும் எந்த இடத்திலும், வைக்கக்கூடாது என வணக்கத்துக்குரிய அத்துரலியே இரத்தன தேரர் கூறியுள்ளார் \nஏற்கனவே, இந்தக் கருத்தை கூறிய அவரிடம் ஊடகத்தார் மீண்டும் வினவி அவரது கருத்தை விளக்கமாகக் கேட்பது கடமை அல்லவா\nஇரண்டாம் நாள் நிகழ்ச்சியில், கண்டியிலிருந்து வரும் வணக்கத்துக்குரிய, அசுகிரிய பீடாதிபதி கலந்துகொள்கிறார் யாழ்ப்பாணம் நாகவிகாரை வணக்கத்துக்குரிய புத்தபிக்கு விமல் தேரர் அவர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார் \nபுத்தராய்ச் சில புனை துகில் அணிபவரே, புத்த சமயிகளே இல்லாத ஊர்களில் புத்தர் சிலைகளை அமைத்து வருகிறார்கள். தேவையற்ற தொல்லையைத் தருகிறார்கள் என, நாக விகாரையின் புத்த பிக்கு வணக்கத்துக்குரிய விமல தேரர் அவர்கள் கூறியுள்ளார்கள் \nஏற்கனவே, இந்தக் கருத்தை கூறிய அவரிடம் ஊடகத்தார் மீண்டும் வினவி அவரது கருத்தை விளக்கமாகக் கேட்பது கடமை அல்லவா சைவரும் மற்றும் புத்தரும் இணைந்தே இலங்கையைக் காப்பாற்றலாம் மேம்படுத்தலாம் \nஇந்தப் பூமிப்பந்தில், தமிழ் பெண் ஒருவரைத் தம் கடவுளாக வழிபடும் தமிழரல்லாத ஒரே இனம் புத்த சமயச் சிங்கள இனமே \nகடவுளாக வழிபடுவதுமட்டுமன்றி, ஆண்டுதோறும் கண்ணகிப் பத்தினிக்குப் பெருவிழாக்கள் எடுத்துப் போற்றுகின்ற தமிழரல்லாத ஒரே இனமும் புத்த சமயம் சார்ந்த சிங்கள இனமே \nகோட்டைச் சிங்கள புத்த அரசைக் கத்தோலிக்கப் போர்த்துக்கேயர் வீழ்த்த நினைத்தனர் \nகோட்டை அரசன் வீதிய பண்டாரத்துக்கும் சீதவாக்கை அரசன் மாயாதுன்னைக்கும் துணையாக நின்றவர்கள், யாழ்ப்பாண சைவத் தமிழ் அரசர்கள் \nபின்னர் அரசன் வீதிய பண்டாரத்திற்குப் புகலிடம் கொடுத்ததாலும், கோட்டை அரசின் களஞ்சியத்துக்குப் பாதுகாப்புக் கொடுத்ததாலும், கத்தோலிக்கப் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணச் சைவத் தமிழ் அரசை வீழ்த்தினர் \nயாழ்ப்பான சைவத் தமிழரசன் சங்கிலியனின் நோக்கையும் போக்கையும் யாழ்ப்பாண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சேர் பொன்னம்பலம் இராமநாதன் நோக்கையும் போக்கையும் ஒட்டி, இன்றைய சைவத் தமிழுலகம் தெற்குப் புத்தர்களோடு கை கோர்க்க விழைகிறது \nசங்கிலியனுக்கும் இராமநாதனுக்கும் நன்றியாகச் சைவ சமயத்திற்கும் அரசியலமைப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டியது புத்தர்களின் தலையாய கடன் \nசைவர்களின் வாழ்விடங்களில் சைவர்களின் ஒப்புதலின்றிப் புத்தசமயக் கோயில்களை அமைப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு, இந்த இரு மாநாடுகளும் உதவ வேண்டும் \nவணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர், வணக்கத்துக்குரிய விமல தேரர் இருவரையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு ஏனைய புத்தபிக்குகள் பணிபுரிய வேண்டும் \nநியூசிலாந்து மசூதியில் முகமதியர்களைச் சுட்டுக்கொன்ற கிறித்தவர், கொழும்பு கிறித்தவத் தேவாலயத்தில் வழிபாட்டாளர்களைக் கொன்ற முகமதியர் போன்ற தீவிரவாதிகள் புத்தரிடையே இருந்தால், அவர்களைத் திருத்திப் புத்தராக்க வேண்டிய தலையாய கடமை அன்பையும் அருளையும் இரக்கத்தையும் பேணுகின்ற நடுநிலைப் புத்தர்களுக்கு உண்டு \nஇத்தகைய கண்ணோட்டம் உள்ள புத்த சமயத்தவரே சிங்கள மக்களிடம் பெரும்பான்மையாக உள்ளனர் \nசைவர்களுக்கு உரிய பராம்பரிய நிலங்களில் புத்தர் சமய மடங்களையோ சிலைகளையோ அமைப்பதனால், முகமதியர்களும் கிறித்தவர்களும் புத்த சமயத்தவருக்கு எதிராகச் சைவத் தமிழர்களை உசுப்பி விடுகிறார்கள் \nஇலங்கை அல்லாவின் பூமி. இலங்கை இயேசுவின் பூமி. இவற்றை நோக்காகக் கொண்டு இலக்காக வைத்து மேற்கத்தைய மற்றும் வளைகுடா நாடுகளின் நிதிக் குவியலுடன் காய்களை நகர்த்திச் சைவர்களையும் புத்தர்களையும் பிரித்து வைக்கும் ஆபிரகாமிய சமய ஊடுருவலுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது \nஆங்கிலேயரும் முகமதியரும் இணைந்து 1915இல் புத்தரை ஒடுக்கினர். புத்த சமயத் தலைவர்கள் உள்ளிட்ட 5000 புத்தர்களைத் தளையிட்டனர். அநாகரிக தர்மபாலரைச் சிறையில் அடைத்தனர் \nமுதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம். யாழ்ப்பாணத்துச் சைவப் பெருமக்கள் தேர்ந்தெடுத்த சேர் பொன்னம்பலம் இராமநாதன், போர்க்காலச் சூழலிலிலும், இடர்களைத��� தாண்டி இலண்டன் சென்றார் \nஆங்கிலேயர் சிறையிட்ட 5000 புத்தர்களையும் விடுவித்தார் \nஅன்றைய புத்தர்களின் தேசிய எழுச்சிக்குச் சைவப் பெருமக்கள் பெரிதும் உதவினர் \nசைவ சமயத்தையும் இலங்கைத்தீவின் முன்னுரிமைச் சமயமாக அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளும் நாள் இந்தத் தீவில் புத்தர் கூறிய அன்பும் அமைதியும் அறமும் ஓங்கும் நாள் ஆகும் \nஅழைப்பிதழில் உள்ளதைப் போலவே புத்தர் கொடியும் நந்திக் கொடியும் சமநிலையில் பறக்கும் நாள் இலங்கைக்கு விடிவுநாள் \nமறவன்புலவு க. சச்சிதானந்தன்(சிவ சேனை / இலங்கை) அவர்களின், ஊடக அறிக்கை \nPosted in Featured, இலங்கை, இலங்கை சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/12/06/jayalalithaa-roared-in-the-assembly/", "date_download": "2020-10-27T12:04:29Z", "digest": "sha1:P6BNSEV4WZCWVNI35IIPUR4TOIHMJD2C", "length": 8529, "nlines": 102, "source_domain": "kathir.news", "title": "மலரும் நினைவுகள்! 'ஆம் பாப்பாத்திதான், உங்களை சும்மா விடப்போவதில்லை' - சட்டசபையில் கர்ஜித்த ஜெயலலிதா!", "raw_content": "\n \"ஆம் பாப்பாத்திதான், உங்களை சும்மா விடப்போவதில்லை\" - சட்டசபையில் கர்ஜித்த ஜெயலலிதா\n1989-ஆம் ஆண்டு திமுக ஆட்சி நடந்தது. அப்போது சட்டபேரவையில் நிதி நிலை அறிக்கை வாசிக்க எழுப்பினார் கருணாநிதி.\nகருணாநிதியை இடைமறித்து, மிக மிக துணிச்சலாக ஜெயலலிதா கேட்ட ஒரு கேள்வி சட்டசபையை குலுங்க செய்தது.\n\"நம் நாட்டு ராணுவத்தை அவமதித்துவிட்டு, அந்நிய நாட்டு தீவிரவாதிகுழுவினை கொண்டாடிய தேசதுரோகியான உங்களுக்கு, இச்சபையில் பேசவோ, நிதிநிலை அறிக்கை வாசிக்கவோ என்ன அருகதை இருக்கின்றது\" என்று முழங்கினார் ஜெயலலிதா.\nஆடிபோய் விட்டது சட்டமன்றம். மறுகேள்வி கேட்க யாருக்கும் திராணியில்லை. ஆனால் தன் வழக்கமான திராவிட சேட்டையினை அங்கு அரங்கேற்றினார் கருணாநிதி.\nமைக்கை அணைத்துவிட்டு சொன்னார் \"உன் யோக்கியதை தெரியாதா\n\"யார் யோக்கியதையைப் பற்றி பேசுவது\" என்று வீரமுடன் எழுந்தார் ஜெயலலிதா.\nஜெயலலிதாவை கருத்துக்களால் எதிர்கொள்ள இயலாத திமுக எம்எல்ஏக்கள், சட்டமன்றத்திலும் தங்களின் ரவுடித்தனத்தை அரங்கேற்றினார்கள். ஒரு பெண் என்றும் பாராமல், ஜெயலலிதாவை ���ட்டமன்றத்திலே கொடூரமாக தாக்கினார்கள்.\n\"பிரமண நாயே...\" என்றெல்லாம் வசைமாரி பொழிந்த படி அடித்து உதைத்து அவமானப்படுத்தினார்கள்.\nதிமுகவின் துச்சாதனர்கள், ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்து தங்களின் பரம்பரை குணத்தை காட்டினார்கள். சட்டசபை வரலாற்றில் அதுவரை கண்டிராத கீழ்த்தரமான செயல்கள் அரங்கேறின.\nஅப்போது உரக்க சொன்னார் ஜெயலலிதா, \"ஆம், பாப்பாத்திதான், உங்களை சும்மா விடபோவதில்லை\" என்று.\nஅந்த திடமான உறுதிதான், ஜெயலலிதாவை ஒரு இரும்பு பெண்மணியாக மாற்றியது. அதன் பின் அவரை அசைத்துபார்க்கும் சக்தி யாருக்குமில்லை.\n3 முறை, அதே சபையின் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து அலங்கரித்தார். அதோடு எதிரிகளை அலறவும் வைத்தார்.\nஎந்த சபையில் அவமானப்படுத்தப்பட்டாரோ, அதே சபையில் அதைவிட உறுதியாக, கம்பீரமாக அமர்ந்திருந்தார். சிங்கமென கர்ஜித்தார் ஜெயலலிதா. அவரை அவமானப்படுத்தியவர்களெல்லாம் கூனிக்குறுகி அதே சபையில் காலம் கடத்தினர்.\nஅவரைபோல் இனியொரு பெண்ணை, அந்த சபை அலங்கரிக்குமா என்பது கேள்விக்குறிதான்.\nசிங்கப்பெண் என்றால் அது ஜெயலலிதாதான். இரும்புப் பெண் என்றாலும் அவர்தான்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு பெண் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல திராணியில்லாமல், அவரை ஒரு பெண் என்றும் பாராமல் அடித்து அவமானப்படுத்திய திமுகவினர்தான், பெண் உரிமையினை குத்தகைக்கு எடுத்ததுபோல் பேசுகின்றனர்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Balajijagadesh", "date_download": "2020-10-27T13:02:42Z", "digest": "sha1:CX6KFHR6AB4V3V5EUX6442HXBOEDNROO", "length": 19586, "nlines": 121, "source_domain": "ta.wiktionary.org", "title": "Balajijagadesh இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nFor Balajijagadesh உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்சனரிவிக்சனரி பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n07:24, 16 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +1‎ மீடியாவிக்கி:Vector.css ‎ Vector தற்போதைய அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\n06:27, 26 சூலை 2020 வேறுபாடு வரலாறு +3,705‎ பு பயனர் பேச்சு:Helppublic ‎ \"{{subst:புதுப்பயனர்}}--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n06:26, 26 சூலை 2020 வேறுபாடு வரலாறு +439‎ ஒத்த சொல் ‎\n04:05, 7 மே 2020 வேறுபாடு வரலாறு +516‎ விக்சனரி:கோரப்பட்டச் சொற்கள் ‎ ஹேளனம்\n06:59, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Uses TemplateStyles ‎ w:en:Module:Uses_TemplateStyles இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:59, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:String ‎ w:en:Module:String இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:59, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி வார்ப்புரு:Uses TemplateStyles ‎ w:en:Template:Uses_TemplateStyles இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:59, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி வார்ப்புரு:Sandbox other ‎ w:en:Template:Sandbox_other இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:59, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி வார்ப்புரு:Module rating ‎ w:en:Template:Module_rating இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:59, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி வார்ப்புரு:Module other ‎ w:en:Template:Module_other இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Yesno ‎ w:en:Module:Yesno இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Unicode data/scripts ‎ w:en:Module:Unicode_data/scripts இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Unicode data ‎ w:en:Module:Unicode_data இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Transclusion count/data/C ‎ w:en:Module:Transclusion_count/data/C இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Transclusion count ‎ w:en:Module:Transclusion_count இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:TableTools ‎ w:en:Module:TableTools இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Section link ‎ w:en:Module:Section_link இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0�� சி Module:Purge ‎ w:en:Module:Purge இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Protection banner/config ‎ w:en:Module:Protection_banner/config இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Protection banner ‎ w:en:Module:Protection_banner இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:No globals ‎ w:en:Module:No_globals இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Navbox ‎ w:en:Module:Navbox இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Navbar ‎ w:en:Module:Navbar இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Message box/configuration ‎ w:en:Module:Message_box/configuration இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Message box ‎ w:en:Module:Message_box இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Lua banner ‎ w:en:Module:Lua_banner இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:List ‎ w:en:Module:List இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Language/name/data ‎ w:en:Module:Language/name/data இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Language/data/wp languages ‎ w:en:Module:Language/data/wp_languages இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Language/data/iana variants ‎ w:en:Module:Language/data/iana_variants இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Language/data/iana scripts ‎ w:en:Module:Language/data/iana_scripts இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Language/data/iana regions ‎ w:en:Module:Language/data/iana_regions இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Language/data/iana languages ‎ w:en:Module:Language/data/iana_languages இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Language/data/ISO 639-3 ‎ w:en:Module:Language/data/ISO_639-3 இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு ��ரலாறு 0‎ சி Module:Lang/data ‎ w:en:Module:Lang/data இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Lang/ISO 639 synonyms ‎ w:en:Module:Lang/ISO_639_synonyms இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Lang ‎ w:en:Module:Lang இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Infobox ‎ w:en:Module:Infobox இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:If empty ‎ w:en:Module:If_empty இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:High-use ‎ w:en:Module:High-use இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Hatnote inline ‎ w:en:Module:Hatnote_inline இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Hatnote ‎ w:en:Module:Hatnote இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:File link ‎ w:en:Module:File_link இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Exponential search ‎ w:en:Module:Exponential_search இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Effective protection level ‎ w:en:Module:Effective_protection_level இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Effective protection expiry ‎ w:en:Module:Effective_protection_expiry இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Documentation/config ‎ w:en:Module:Documentation/config இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Documentation ‎ w:en:Module:Documentation இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n06:57, 16 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி Module:Color contrast/colors ‎ w:en:Module:Color_contrast/colors இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன தற்போதைய\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nBalajijagadesh: பயனர்வெளி பக்கங்கள் · பயனர் அனுமதி· தொகுப்பு எண்ணிக்கை1 · தொகுப்பு எண்ணிக்கை2 · தொடங்கிய கட்டுரைகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/mi-vs-dc-ipl-2019-3rd-match-report", "date_download": "2020-10-27T12:45:51Z", "digest": "sha1:V3I65XQK4DBMNTRMRVO3GNKP2WNUDBSO", "length": 8945, "nlines": 66, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தொடர்ந்து ஏழாவது சீசனாக முதல் லீக் போட்டியில் தோல்வியை தழுவிய மும்பை அணி", "raw_content": "\nதொடர்ந்து ஏழாவது சீசனாக முதல் லீக் போட்டியில் தோல்வியை தழுவிய மும்பை அணி\nரிஷப் பண்டின் அதிரடியில் சிதறிய மும்பை அணி\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12 வது சீசன் நேற்று முதல் போட்டியுடன் கோலகலமாக தொடங்கியது. இந்த நிலையில் இன்று ஐபிஎல் தொடரில் மூன்றாவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இன்டியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த தொடரில் மும்பை அணியில் புதியதாக யுவராஜ் சிங் மற்றும் குயிடன் டி காக் இருவரும் களம் இறங்குகின்றனர். அதே போல் டெல்லி அணியில் தவாண் முதல் முறையாக டெல்லி அணிக்காக விளையாடுகின்றனர்.\nமுதலில் விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் பிரித்திவ் ஷா மற்றும் ஷிகார் தவாண் இருவரும் களம் இறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்திவ் ஷா 7 ரன்னில் மெக்லேனகான் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் சிறிது நேரம் அதிரடி காட்டினார். ஷ்ரேயஸ் ஐயர் 16 ரன்னில் மெக்லேனகான் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த தவாண் மற்றும் கொலின் இங்ரம் இருவரும் நிலைத்து விளையாடினர். இவர்கள் இருவரும் 3வது விக்கெடிற்கு 73 ரன்கள் சேர்த்தனர். அதிரடி காட்டிய இங்ரம் 47 ரன்னில் கட்டிங் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ரிஷப் பண்ட் சிக்ஸர் மழை பொழிந்தார். நிலைத்து விளையாடிய தவாண் 43 ரன்னில் ஹர்டிக் பாண்டிய பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் தனிநபராக ரிஷப் பண்ட் அதிரடி காட்டினார். 27 பந்தில் 7 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகள் வீளாசி 78 ரன்களை குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 213-6 ரன்களை குவித்தது.\nமும்பை அணி வீரர்களின் விக்கெட் விவரம் : மெக்லேனகான்-3, பும்ரா-1, ஹர்டிக் பாண்டியா -1, கட்டிங்-1.\nஇதை அடுத்து களம் இறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா ���ற்றும் குயிடன் டி காக் இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர். ரோஹித் சர்மா 14 ரன்னில் இஷாந்த் சர்மா பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் 2 ரன்னில் ரன்அவுட் ஆகினார். இதை அடுத்து குயிடன் டி காக் அதிரடிய நிலையில் 27 ரன்னில் இஷாந்த் சர்மா பந்தில் அவுட்டாக மும்பை அணி 45-3 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.\nஅதன் பின்னர் களம் இறங்கிய கைரன் பொலார்ட் மற்றும் யுவராஜ் சிங் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கைரன் பொலார்ட் 21 ரன்னில் கீமோ பால் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய ஹர்டிக் பாண்டிய அக்ஷார் படேல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய க்ரூனால் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார்.\n15 பந்தில் 32 ரன்களை எடுத்து போல்ட் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய கட்டிங் 3 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய யுவராஜ் சிங் அரைசதம் வீளாசினார். யுவராஜ் சிங் 53 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த மெக்கலேனகான் 10 ரன்னில் திவேதியா பந்தில் அவுட் ஆகினார். மும்பை அணி 19.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் 176 ரன்களை எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஇந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nஐபிஎல் 2019 டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இன்டியன்ஸ்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-27T13:05:44Z", "digest": "sha1:ON4XTMMJDRW2PNRQIDYMUNM7BUAATNJI", "length": 5610, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எட்டுப் பேர் | Virakesari.lk", "raw_content": "\nஇரண்டாம் அலையின் வீரியம் அதிகம் இந்த வைரஸ் விரைந்து பரவும் தன்மை கொண்டுள்ளது : தொற்றுநோய் தடுப்பு பிரிவு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு\nமரண வீட்டுக்குச் சென்ற கொரோனா நோயாளி - மரண நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்தல்\nபதுளை அரச மருந்தக ஊழியருக்கு கொரோனா\nஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளுக்கு நிவாரணம் - மின்சக்தி அமைச்சர்\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா பலி : மேலும் இருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது\nகொரோனாவினால் இலங்கையில் 17 ஆவது உயிரிழப்பு\nலேடி றிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: எட்டுப் பேர்\nகணவர்கள் இல்லா நேரத்தில் 8 மனைவியர் போட்ட ஆட்டம்\nவெலிகம, ரிலாகமவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டுப் பெண்களை பொலிஸார் கைது செய்தனர்.\nமழைக்கு ஒதுங்கிய இளம் பெண்களுக்கு நேர்ந்த அவலம்\nஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப் பட்டினத்தில், மழைக்கு ஒதுங்கிய இரண்டு இளம் பெண்களை எட்டுப் பேர் அடங்கிய கும்பல் ஒன்று...\nஇரண்டாம் அலையின் வீரியம் அதிகம் இந்த வைரஸ் விரைந்து பரவும் தன்மை கொண்டுள்ளது : தொற்றுநோய் தடுப்பு பிரிவு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு\nஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளுக்கு நிவாரணம் - மின்சக்தி அமைச்சர்\nபொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால் கொரோனா பரவல் குறையும்: ஆராய்ச்சியில் தகவல்\nதென்னாபிரிக்கா பயணமாகவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2018/03/18/emergency-declaration/", "date_download": "2020-10-27T11:50:42Z", "digest": "sha1:GF6J3DRG5VZU2ZJ2FAXIFSNDBNLFOPUU", "length": 7984, "nlines": 175, "source_domain": "yourkattankudy.com", "title": "அவசர நிலை பிரகடனம் ரத்து – WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஅவசர நிலை பிரகடனம் ரத்து\nகொழும்பு: இந்த மாதத் தொடக்கத்தில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகளை அடுத்து அவசரகால நிலையை பிரகடனம் செய்த இலங்கை அரசு, தற்போது அதனை ரத்து செய்துள்ளது.கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் தொழிலகங்களும், பள்ளிவாயல்களும் சேதமடைந்துள்ளன.\nவன்முறைகள் பரவாமல் இருக்க அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதுடன், சமூக ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. பெளத்த மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் இலங்கையில் 2012இல் இருந்து கடும்போக்கு பெளத்த மதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அதிகரித்துள்ளன.\nஅவசரகால நிலைமை அமலில் இருந்தபோது, அவசியம் எனக் கருதினால் சந்தேக நபர்களை தடுத்துநிறுத்தும் அதிகாரம் இலங்கை அதிகாரிகளுக்கு இருந்தது.கண்டி பிரதேசத்திற்கு நூற்றுக்கணக்��ான துருப்புக்கள் அனுப்பப்பட்டன. அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவை சில குழுக்கள் மீறியதை அடுத்து, கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.\nகண்டியில் சமீபத்தில் நடந்த இன ரீதியான கலவரங்களைத் தொடர்ந்து போலிஸ் கமாண்டோக்கள் தெருக்களில் ரோந்து சென்றனர்.\nஞாயிறன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பொது பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்ததை அடுத்து அவசர நிலை நீக்கப்படுவதாக அறிவித்தார்.\nPrevious Previous post: சிறு நீரக செயலிழப்பு -காரணம்-அறிகுறிகள்-மருத்துவ தீர்வு – விளக்கக் கட்டுரை\nNext Next post: இலங்கை இரசிகர்களுக்கு மகிழ்ச்சி விருந்தளித்து இலங்கையின் சுதந்திரக் கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் NTJ யின் நிலைப்பாடு என்ன\nநபி (ஸல்) அவர்களின் அழுகை\nபாதாம் பருப்பில் அடங்கி உள்ள மருத்துவ குணங்கள்\nமீரா பாலிகா மகா வித்தியாலய விவகாரத்தில் NTJ கையாண்ட வழிமுறை சரியானதா\nகாத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் 2015ம் ஆண்டு தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-27T11:43:42Z", "digest": "sha1:NUL2NU5H2PYVNX2A7G4T426GO6DS7P22", "length": 10173, "nlines": 130, "source_domain": "www.sooddram.com", "title": "தலைமையை ஏற்கவும்: சி.விக்கு, சங்கரி அழைப்பு – Sooddram", "raw_content": "\nதலைமையை ஏற்கவும்: சி.விக்கு, சங்கரி அழைப்பு\nதமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை ஏற்குமாறு, வட மாகாண முன்னாள் முதலைமைச்சரும் நீதியரசருமான சி.வி. விக்னேஷ்வரனுக்கு, கூட்டணியின் செயலாளர் கநாயகம் வீ. ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று (05) விடுக்கப்பட்டுள்ள ஊடக, கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்த சங்கரி கூறியுள்ளதாவது,\nசுயநலத்தை உதறி தள்ளிவிட்டு, ஒன்றுபட்டு செயற்பாட வருமாறு, அக்கறைக் கொண்ட தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் நாளாந்தம் வளர்ந்துகொண்டே போகின்றதேயன்றி, தீர்வு எதுவும் ஏற்படுவதாக தெரியவில்லை என்றும் நடைமுறைகளை அவதானிக்கும்போது மேலும் எத்தனை தீபாவளிகள் தாண்டும் என தெரியவில்லை என்றும் சுயநலம் கருதி சிலர் செயற்பட்டமையாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஎந்தவொரு பதவிக்கும் ஆசைப்படாது, 60 ஆண்டுக்கு மேல், மக்கள் சேவையில் ஈடுபாடு கொண்டிருந்த தான், தனது அரசியலில், இன்றைய நிலைப்பாட்டை, நம் மக்களுக்கத் தெளிவுப்படுத்த விரும்புவதாகவும் கூறினார்.\nசட்டக்கல்லூரியில், 60 ஆண்டுகள், விக்னேஸ்வரனை தான் அறிவதாகவும் அவரைப் பற்றிய தப்பான அரசியல் விமர்சனங்கள் வந்தபோது, அவற்றையும் தான் கண்டித்துள்ளதாகவும் கூறியுள்ள அவர், ஏனைய சிலர், தொடர்ச்சியாக செய்தது வருவதுபோல, அவர் நம்மினத்தை விற்கவோ, காட்டிக்கொடுக்கவோ மாட்டார் என்பதை தான் நன்றாக அறிவதாகவும் கூறியுள்ளார்.\nஇன்றுவரை தேர்தல்களில் தமிழர் விடுதலை கூட்டணி தனித்து, எல்லா வட்டாரங்கள், தொகுதிகளிலும் போட்டியிடும் தீர்மானத்துடனேயே உள்ளது என்றும் அப்படி இருப்பதற்கு நியாயப்படுத்தகூடிய பல காரணங்கள் உண்டு என்பதை, சகல கட்சிகளின் தலைவர்களும், தம் தம் மனச்சாட்சியைத் தொட்டு கேட்க வேண்டும் என்றும், ஆகவே, சி.வி.விக்னேஸ்வரன், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை ஏற்கும் பட்சத்தில், அவருடன் இணைந்து செயற்பட, தாங்கள் அனைவரும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.\nஇதே ஏற்பாட்டைதான், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், சி.விக்கு, கட்சியின் தலைவர் பதவியை வழங்க முன்வந்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தன்னைப் பொறுத்த வரையில், பிரச்சினைத் தீரவேண்டும் என்பதேயொழிய, எதுவித பதவியையும் இலக்கு வைத்து இன்றுவரை செயற்படவில்லை என்பதை உறுதியாக கூறி, நல்லெண்ணம் படைத்த அனைவரையும் ஒன்று சேர வருமாறு அழைப்பதாகவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nPrevious Previous post: சபரிமலைக்குள் பெண்கள்\nNext Next post: பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை மீனவர்கள்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/bmw-7-series/awesome-car-with-great-features-108674.htm", "date_download": "2020-10-27T13:02:02Z", "digest": "sha1:7DNUIUXFWUCB3BMFJDW4FSSZLKQYF7J3", "length": 10325, "nlines": 252, "source_domain": "tamil.cardekho.com", "title": "awesome car with great பிட்டுறேஸ் - User Reviews பிஎன்டபில்யூ 7 சீரிஸ் 108674 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ7 சீரிஸ் பிஎன்டபில்யூ 7 series மதிப்பீடுகள் Awesome Car With Great அம்சங்கள்\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா 7 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 7 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\n13 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஎல்லா 7 series வகைகள் ஐயும் காண்க\n7 சீரிஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 4 பயனர் மதிப்பீடுகள்\nbased on 15 பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\n8 series பயனர் மதிப்பீடுகள்\nbased on 5 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n7 series உள்ளமைப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-series-new-players-waiting-for-achievement", "date_download": "2020-10-27T12:55:53Z", "digest": "sha1:EPQGURBZFL7QSLMY5HMDCRFOQOWIJGK7", "length": 9029, "nlines": 70, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் தொடரில் சாதிக்க காத்திருக்கும் அறிமுக வீரர்கள்!!", "raw_content": "\nஐபிஎல் தொடரில் சாதிக்க காத்திருக்கும் அறிமுக வீரர்கள்\nஐபிஎல் தொடரில் புதிதாக வருகை தந்துள்ள வீரர்கள் சாதிப்பார்களா\nவருடம் தோறும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தொடர் என்றால் அது ஐபிஎல் தொடர் தான். இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளும் மிக விறுவிறுப்பாக இருக்கும். எனவேதான் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஐபிஎல் தொடருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.\nபுதுப்புது இளம் வீரர்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள் மற்றும் திறமையான பந்து வீச்சாளர்கள், ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால் அனைத்து போட்டிகளும் இறுதிவரை அனல் பறக்கும். இந்த ஐபிஎல் தொடரில் வருடம் தோறும் புதுப்புது வீரர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் இந்த வருடமும் சில வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு வருகை தந்துள்ளனர். அந்த வீரர்களைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.\nமேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த அதிரடி வீரர்களில் ஒருவர் ஹெட்மேயர். இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் தொடரின் ஏலத்தில் 4.20 கோடிக்கு எடுத்தது. ஹெட்மேயர் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இளம் அதிரடி வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அதுவும் குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக, அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இவர் முதலிடத்தில் உள்ளார். இவர் இந்திய அணிக்கு எதிராக கடந்த ஆண்டு 259 ரன்கள் விளாசினார். இதில் ஒரு சதமும் அடங்கும். இவர் முதன் முறையாக ஐபிஎல் தொடருக்கு இந்த ஆண்டு வருகை தந்து உள்ளதால், சிறப்பாக விளையாடுவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nதற்போது முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்துவீசி வரும், சுழற்பந்து வீச்சாளர் என்றால் அது வருண் சக்கரவர்த்தி தான். மொத்தம் 9 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 8.40 கோடிக்கு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் சுழலில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆஸ்டன் டர்னர், ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த இளம் அதிரடி வீரர்களில் ஒருவர். இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்தத் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆஸ்டன் டர்னர். அதுவும் குறிப்பாக அந்த தொடரில் நான்காவது ஒரு நாள் போட்டியில் இறுதி வரை அதிர���ியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்தார். இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவர் கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவார் என்று பல எதிர்பார்ப்புகள் இவர் மீது எழுந்துள்ளது.\nஇங்கிலாந்து அணியில் மிக முக்கியமான ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர், சாம் கரன். இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து அணிக்காக இவர் 9 டெஸ்ட் போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். குறைந்த ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இவர் விளையாடி இருப்பதால், சொல்லும் அளவிற்கு சாதனைகள் எதையும் படைக்கவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் 454 ரன்களையும், 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இவர் விளையாட உள்ளார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://us.tamilmicset.com/usa-tamil-news/there-will-be-no-full-lockdown-in-the-united-states-says-trump/", "date_download": "2020-10-27T12:16:13Z", "digest": "sha1:2JVPTZ2YWU4OJNN2U4PB75I7CAFZ3WYS", "length": 9873, "nlines": 103, "source_domain": "us.tamilmicset.com", "title": "கொரோனா இரண்டாம் அலை பரவல்! மீண்டும் ஊரடங்கா?", "raw_content": "\nஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை\nஅட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்\nநியூ யார்க் தமிழ் சங்கம்\nமத்திய புளோரிடா முத்தமிழ் சங்கம்\nஅமெரிக்காவில் கொரோனா இரண்டாம் அலை பரவல்\nசீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன. கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 82லட்சத்து 21ஆயிரத்தும் மேற்பட்டோற் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது.\nஅமெரிக்காவில் நாள்தொறும் சுமார் 70 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறக்கின்றனர். பொருளாதாரத்தை மீட்பதற்காக விரைவாக கட்டுப்பாடுகளை தளர்த்தியதே இதற்கு காரணமாக ��ொல்லப்படுகிறது. அமெரிக்காவில் தற்போது கொரோனா நோய் தாக்கம் கடந்த வாரத்தை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்தறை தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டமில்லை என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்கம் நோய் தடுப்பு பணிகளை நன்றாகவே மேற்கொண்டு வருவதால், மீண்டும் ஒரு ஊரடங்கு தேவையில்லை என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.\n150 க்கும் மேற்பட்ட அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையேல் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில்2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழப்பர் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nஇதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் பிறந்த குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இந்திய வம்சாவளி பெண்\nஅமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…\nஜோ பிடனுக்கு 70% இந்தியர்கள் ஆதரவு\n70 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் பெண்ணுக்கு மரணதண்டனை\nடிக்டாக்கை மைக்ரோசாப்டுக்கு விற்க 45 நாள் அவகாசம் அளித்த ட்ரம்ப்\nஜோ பிடன் ஒரு முட்டாள்; கமலா ஹாரிஸ் திறமையற்றவர்- அதிபர் ட்ரம்ப்\nஅமெரிக்காவிலும் ஜாதி பார்க்கிறார்களா இந்தியர்கள் 2 பேர் மீது புகார்\nஇந்திய அமெரிக்க வாக்காளர்களை கவர ட்ரம்பின் பரப்புரை வீடியோவில் மோடியின் உரை\nஅமெரிக்காவில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க புறப்பட்ட 36 விமானங்கள்\nதபால் வாக்கு பேரழிவை ஏற்படுத்தும்: ட்ரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்கா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை\nஅட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்\nநியூ யார்க் தமிழ் சங்கம்\nமத்திய புளோரிடா முத்தமிழ் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/myokinase-p37104554", "date_download": "2020-10-27T13:01:22Z", "digest": "sha1:CQS6HABY4XQ3CZC2CARMCQ3U7QQAMEL2", "length": 22328, "nlines": 291, "source_domain": "www.myupchar.com", "title": "Myokinase in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Myokinase payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Myokinase பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Myokinase பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Myokinase பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Myokinase சிறிது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் Myokinase-ல் பக்க விளைவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Myokinase பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிதமான பக்க விளைவுகளை Myokinase ஏற்படுத்தலாம். நீங்கள் பக்க விளைவுகளை உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டு உங்கள் மருத்துவரை சந்திக்கவும். உங்கள் மருத்துவர் அறிவுறுத்தினால் மட்டுமே அதனை மீண்டும் எடுக்கவும்.\nகிட்னிக்களின் மீது Myokinase-ன் தாக்கம் என்ன\nMyokinase-ஆல் சிறுநீரக பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஈரலின் மீது Myokinase-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Myokinase-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Myokinase-ன் தாக்கம் என்ன\nMyokinase உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Myokinase-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Myokinase-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Myokinase எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Myokinase-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Myokinase எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Myokinase-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Myokinase உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Myokinase உடனான தொடர்பு\nMyokinase-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Myokinase உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Myokinase மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Myokinase எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Myokinase -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Myokinase -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nMyokinase -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Myokinase -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக���கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/lifestyle/health?page=2", "date_download": "2020-10-27T11:17:18Z", "digest": "sha1:5QLIUP6WILUW2RHFCSKNJGC5YH26FRSS", "length": 19422, "nlines": 334, "source_domain": "www.namkural.com", "title": "ஆரோக்கியம் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின�� அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nபுற்றுநோய்க்கு எதிரான துத்தநாகத்தின் நன்மைகள்\nஅறிவியலின் வளர்ச்சியால் நாம் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்களை கேள்விப்படுகிறோம்.\nமஞ்சள் கரு உடலுக்கு கெட்டதா\nமஞ்சள் கரு உடலுக்கு கெட்டதா இதோ இதற்கான பதில்\nநம்மை பாதிக்கும் பழக்க வழக்கங்கள்\nபழக்க வழக்கத்தால் நன்மை தீமை இரண்டுமே உண்டு. நல்ல பழக்கங்கள் நல்ல விளைவை தருகின்றன....\nபொட்டுக்கடலை நஅம அனைவரின் வீட்டு சமயலறையில் இருக்கும் ஒரு பொருள்.\nபொட்டாசியம் அதிகம் உள்ள உணவுப் பட்டியல்\nபொட்டாசியம் என்பது ஒரு கனிமம் ஆகும். இதனை நல்ல உப்பு என்று சில நேரம் கூறலாம்.\nபைனாப்பிள் தோல் உடலுக்கு நன்மை என்பதற்கான 9 காரணங்கள்\nவெளிப்புறம் கடினமாக இருந்தாலும் உட்புறம் மிகவும் இனிமையான சுவை உடைய பழம் அன்னாசிப்...\nதொழுநோய் பற்றிய ஒரு பார்வை\nதொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். இந்த நோய் கடுமையான தோல் அழற்சியை ஏற்படுத்துகிறது....\nதொண்டைக்கட்டைப் போக்க சில எளிய வீட்டுத் தீர்வுகள்\nதொண்டைக்கட்டு ஏற்படும் போது குரல் உடைந்து சத்தம் குறைகிறது. கரகரப்பான மற்றும் சோர்வான...\nகாதுகளில் உள்ள அழுக்கை வெளியேற்ற எளிய தீர்வுகள்\nகாதுகளில் அழுக்கு சேர்வது இயற்கையான விஷயம்.\nமனஅழுத்த அளவை கண்டறிய பரிசோதனை\nஉங்கள் மனஅழுத்த அளவை இரத்த பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளுங்கள்\nநுரையீரல் காசநோய் நுரையீரலைக் கடந்து பரவுமா \nதைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படும் முக்கிய உறுப்புகள்\nதைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படும் 4 முக்கிய உறுப்புகள் மற்றும் இதனைத் தடுப்பதற்கான...\nதொண்டை வலிக்கு உப்பு நீர்\nதொண்டை கனத்து இருக்கும். எச்சில் கூட விழுங்க முடியாது. சாப்பாடு செல்லவே செல்லாது....\nதொடையில் உண்டாகும் செல்லுலைட்டைப் போக்க சில எளிய தீர்வுகள்\nசெல்லுலைட் என்பது பொதுவாக தொடைப் பகுதி, கால்கள், வயிறு மற்றும் பிட்டப் பகுதிகளில்...\nதூக்கம் வருவதற்கு சில குறிப்புகள்\nதூக்கம் என்பது இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம். எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு...\nபென்சாயில் பெராக்ஸைடு என்றால் என்ன\nபென்சாயில் பெராக்ஸைடு பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை....\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nஅழகான பெரிய உதடுகளை பெறுவதற்கான மேக்கப்\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா தமது பதவியை ராஜினாமா செய்து உத்தரகண்ட் அமைப்பின்...\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்....\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஇன்றைய சூழ்நிலையில், உணவு சீர்குலைவினால் பல இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்றைய நாட்களில் இளம் குழந்தைகள் வளரும் பருவத்திலேயே தொலைகாட்சி, மொபைல்,வீடியோ கேம்...\nதுலாம் ராசியில் காதல் கிரகம் சுக்ரன் இருப்பவர்களின் காதல்...\nதுலாம் ராசியில் சுக்ரன் இருக்கும் ஆண் மற்றும் பெண்கள் மன வலிமை உள்ளவர்கள்.\nபிள்ளையார் பால் குடித்த அதிசயம்\nசெப்டம்பர் 21, 1995. இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமானால், ஒரு விஷயம் வைரலாகிக் கொண்டிருந்தது.அது...\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநார்ச்சத்து என்பது நமது உடலுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். நாம் உண்ணும் உணவு...\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nசிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் கதையைக் குறித்து இப்போது காண்போம்.\nஅழகான கூந்தல் மற்றும் பொலிவான சருமம் பெற கேரட் எண்ணெய்\nஉங்களுக்கு நீளமான அழகான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசையா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nதேங்காய் தண்ணீர் சில தகவல்கள் :\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_472.html", "date_download": "2020-10-27T12:00:14Z", "digest": "sha1:R4JTVMRDIEAUOMCBW2CIT6TTBRA7VP7O", "length": 8798, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் தொடர்பில் கருணா வெளியிட்டுள்ள தகவல் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் தொடர்பில் கருணா வெளியிட்டுள்ள தகவல்\nபுலம்பெயர் தமிழ் இளைஞர்கள் தொடர்பில் கருணா வெளியிட்டுள்ள தகவல்\nபுலம்பெயர் நாடுகளிலுள்ள பல இளைஞர்கள் இலங்கைக்கு திரும்பி வர எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.\nபுலம்பெயர் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் பலர் தாயகம் திரும்ப எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதிகமாக திறந்த மனதுடன் உள்ள இளைஞர்கள் இவ்வாறு இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nசமகாலத்தில் பல்வேறு புலம்பெயர் அமைப்புகளுடன் கலந்துரையாடல் மேற்கெண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nபுலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாக கருணா மேலும் தெரிவித்துள்ளார்.\nகருணாவை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது\nபுலம்பெயர் தமிழ் இளைஞர்கள் தொடர்பில் கருணா வெளியிட்டுள்ள தகவல் Reviewed by CineBM on 18:26 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/health-check-up", "date_download": "2020-10-27T12:18:43Z", "digest": "sha1:PR3N2HSOQXHVSVXL2PBD2SA6H7WWHFYI", "length": 6365, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "ஹெல்த் செக் அப்", "raw_content": "\nஉங்கள் வீட்டில் இருக்க வேண்டிய மெடிக்கல் கேட்ஜெட்கள்\nகுழந்தைக்கு கொரோனா காய்ச்சலா, சாதாரண காய்ச்சலா...\nநுரையீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படப்போகும் இந்தியா... தற்காத்துக்கொள்வது எப்படி\nகொரோனா: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத் தடுப்பு மருந்து - இந்தியாவில் சோதனை\nகொரோனா: திங்களன்று மட்டும் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏன்\nகொரோனா: அடுத்தடுத்த மரணம்; இறுதிச்சடங்கு அதிர்ச்சி\nகொரோனா தலைவலி, ஒற்றைத்தலைவலி... என்ன வித்தியாசம்\nவலிகள் எத்தனை இருந்தாலும் வாழ்ந்து காட்டுவேன்\n`மனைவிக்கு வீட்டிலே பிரசவம்..’ - சமூக செயற்பாட்டாளரின் குற்றச்சாட்டும் சுகாதாரத்துறையின் விளக்கமும்\nகொரோனாவும் மருத்துவமனைகளும்: ஒரு திடீர் சர்வே - உங்கள் அனுபவத்தை `டிக்' பண்ணுங்க\n`கொரோனா டெஸ்ட்டில் ஃபால்ஸ் நெகட்டிவ் என்று வந்தால் மறுபரிசோதனை அவசியம்'- காரணம் பகிரும் மருத்துவர்\n``பரவிக்கொண்டிருக்கும் கொரோனா... வழக்கமான உடல்நலக் குறைபாடுகள்\" - மருத்துவமனைக்குச் செல்வது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jakirraja.blogspot.com/2009/01/", "date_download": "2020-10-27T11:54:11Z", "digest": "sha1:LQA6BNPWMI5K7SZXXIQMQV7TNWOKP74E", "length": 17482, "nlines": 81, "source_domain": "jakirraja.blogspot.com", "title": "கீரனூர் ஜாகிர்ராஜா: January 2009", "raw_content": "\nஒடுக்ககப்பட்ட மானுடத்தின் வலியும் வேதனையும் என் எழுத்துக்களாய்...\nஇனிய உதயம் ஜனவரி 2009 நேர்காணல்\nபழநி வட்டம், கீரனூரில் பிறந்தவர் ஜாகிர்ராஜா. 1995 முதல் தமிழ் சிறு பத்திரிகைச் சூழலில் தொடர்ந்து சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம் என்று பன்முக அடையாளத்துடன் இயங்கி வருகிறார். 'செம்பருத்தி பூத்த வீடு', 'பெருநகர குறிப்புகள்' ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் 'மீன்காரத் தெரு', 'கருத்த லெப்பை' என இரண்டு நாவல்களும் வெளியாகியுள்ளன. 'துருக்கித் தொப்பி' என்னும் அடுத்த நாவல் \"அகல்' வெளியீடாக வரவுள்ளது. 'வடக்கே முறி அலிமா' குறுநாவலும் எழுதியுள் ளார். அடுத்து 'பித்னா பஜார்' என்கிற நாவலை எழுதி வருகிறார். சிறந்த நாவலுக்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத��தாளர் சங்கத்தின் மாநில விருதை தொடர்ந்து இரண்டு முறையும், ஏலாதி இலக்கிய விருது, திருப்பூர் நகர கலை இலக்கியப் பரிசும் பெற்றவர்.\nஇஸ்லாமிய கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையைத் துல்லியமாகச் சித்தரித்த இவருடைய 'மீன்காரத் தெரு', 'கருத்த லெப்பை' ஆகிய இரண்டு நாவல்களும் வெளிவந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளையும் விமரிசனங்களையும் ஏற்படுத்தியது. குறிப்பாக 'கருத்த லெப்பை' நாவலின் நாயகன்- நபிகளாருக்கு உருவம் தர நினைத்து செயலில் இறங்குவதாகப் புனையப்பட்டிருப்பது இவரின் வெடிப்பைக் காட்டுகிறது.\nஇவரது சிறுகதைகள் பல மலையாளத்திலும், 'கருத்த லெப்பை' நாவல் கன்னடத்திலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மேலும் இவரின் படைப்புகள் கல்லூரிப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள தோடு, எம்.பில்., பி.ஹெச்டி., ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள் ளன. சென்னையில் இந்திய வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றும் இவர், மனைவி ராஜி, குழந்தைகள் ஆயிஷா முத்தமிழ், முகமது பாரதியுடன் தஞ்சாவூரில் வசித்து வருகிறார்.\nகடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தமிழுக்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பு அதிகம் உண்டு. ஆனால் நவீன யுகம் என்று வருகிறபோது, தமிழ் இஸ்லாம் வாழ்வை எழுத முன்வரும் படைப்பாளி களின் எண்ணிக்கை குறைவே. இதன் காரணம் என்ன\n\"1885-களில் சித்தி லெப்பை மரைக்காயரால் எழுதப்பட்ட 'அசன்பே சரித்திரம்' தமிழின் முதல் ஏழு நாவல்களில் இரண்டாவது இடம் பிடிக்கிறது என்பது பழைய சங்கதி. 1870-களில் வந்த இப்ராகிம் சாகிப்பின் 'விக்கிரமாதித்யன் கதை' முதல் வரலாற்று நாவல் என்பதும் இதனுள் அடங்கும். ஆனால் சரியாக ஒன்றரை நூற்றாண்டுக்குமுன் 1858-ல் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்பவர் 'தாமிரப் பட்டணம்' என்றொரு நாவலை அரபுத் தமிழில் எழுதி இருக்கிறார். அரபுத் தமிழ் என்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட- எழுதப் படிக்கத் தெரியாத இஸ்லாமியர் கையாண்ட வடிவம். இது தமிழகத்திலும் நடைமுறையில் இருந்ததை நானறிவேன். இன்று இவ்வடிவம் அழிந்து விட்டது. எனில், \"பிரதாப முதலியார் சரித்திரம்' அல்ல; மாப்பிள்ளை லெப்பையின் '\"தாமிரப் பட்டணம்'தான் தமிழின் முதல் நாவல் என்று நான் சொன்னால் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள் இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியரின் பங்களிப்பை மறைத்தழித்தது போலத்தான் இதுவும்.\nநான் மதிக்கின்ற ஜெயமோகன் போன்றவர்கள் தங்களுடைய வலைப்பூவில் இஸ்லாமியர்களுக்கு சமகால இலக்கியப் பரிச்சய மில்லை என்று எழுதுவது வேதனை அளிக்கிறது. சிறுபான்மை யரில் கிறிஸ்துவர்களுடன் ஒப்பிடும்போது, இஸ்லாமியரின் இலக்கியப் பங்களிப்பு கணிசமான அளவு இருந்தே வருகிறது. ஆனால் அவர்களுடைய எழுத்துகளில் ஒரு தயக்கம் இருப்பதை நான் தயங் காமல் ஒப்புக்கொள்கிறேன். எனக்கு முன்னோடிகளாக இருப்ப வர்கள்கூட சமகால வாழ்க்கையை எழுதத் தயங்குகின்றனர். துணிந்து கருத்துகளை முன்வைப்பதில் அவர்களுக்குப் பெரும் ஒவ்வாமை இருக்கிறது. இதற்கு தீவிர மத அபிமானம் காரணமாயிருக்கிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள் தங்களுடைய மனதில் பட்டதை, ஜாதி சமயம் கடந்து எழுதத் துணிவுள்ளவர்களாகவும், அதே நேரத்தில் உலகில் எந்த இனமும் திட்டமிட்டு ஒடுக்கப்படுமானால் அதை எதிர்க்கிறவர்களாகவும் இருக்க வேண்டுமென விரும்பு கிறேன். இஸ்லாமியர்களிடம் கல்வியை விடவும் கலையை விடவும் வணிகம் பெரியது என்கிற எண்ணம் வலுப்பெற்றிருக்கிறது. இதில் மாற்றம் வேண்டும்.''\nஇஸ்லாமியப் பெண்கள் எழுத வருவதும், துணிந்து தம் வாழ்வைப் பதிவு செய்யவும் சாத்தியமிருக்கிறதா\n\"1938-ல் சித்தி ஜுனைதா பேகம் 'காதலா கடமையா' என்கிற நாவலை எழுதியிருக்கிறார். அதற்கு உ.வே.சா. மதிப்புரை எழுதியிருக்கிறார். அப்போதே ஜுனைதா பேகம் ஒரு முழுநேர எழுத்தாளர். இந்திய விடுதலைக்கு முந்தைய நிலை இது. ஜுனைதாவுக்குக் கிடைத்த சுதந்திரம் ஏன் மற்ற பெண்களுக்கு மறுக்கப்பட்டது\nஎன்று இளங்கோ மெச்சிய கண்ணகியைப் போலவே பெண்கள் இருக்க வேண்டுமென்று தமிழ்ச் சமூகம் விரும்பியிருக்கிறது. இதில் இஸ்லாம் ஒருபடி அதிகம் ஏறி, பெண்களை வீட்டினுள் முடக்கிவைக்கும் 'கோஷா'வைப் பிரயோகித்திருக்கிறது. பெண்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொண்டிருக்க வேண்டும். ஆண்களுக்குத் தாள் பணிந்து நடக்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள். பெண்ணின் கல்வி மறுக்கப்பட்டுள்ளது. தங்களுக் கான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்து கொள்வதில் சுதந்திரம் வழங்கப்படவில்லை. 1970 வரை தமிழக முஸ்லிம் பெண்களின் நிலை இதுதான். பெண்கள் அந்த காலகட்டத்தில் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்கப்படவில்லை. இந்த நிலையில் யார் எழுத வருவார்\nசல்மா எழுத வந்ததற்குப் பின்னணியில் மனுஷ்யபுத்திரன் இருந்திருக்கிறார். இஸ்லாம் சமூகத்தில் இப்படி எத்தனை ஆண்களால் ஒரு பெண் எழுதுவதற்கு ஆதர்சமாக இருந்துவிட முடியும் சல்மாவைத் தொடர்ந்து எத்தனை பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள் சல்மாவைத் தொடர்ந்து எத்தனை பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள் எனக்குத் தெரிய எவருமில்லை. இதற்கு வாசிப்பு வறட்சியைக் காரணமாகச் சொல்லலாம். மதரீதியிலான சஞ்சிகை கள் மட்டுமே அவர்களுடைய வாசிப்பு எல்லைக்குள் உலவுகின்றன. அவற்றில் மட்டுமே எழுத அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தமிழ் சிறு பத்திரிகைகள் இஸ்லாமிய வீடுகளின் கதவுகளைத் தட்ட வேண்டும். இன்றைக்கு இஸ்லாமியப் பெண்களின் அடிப்படைத் தேவைகள் கல்வியும் உலக அறிவும்தான்.''\nமேலும் படிக்க - நக்கீரன் இணையதளத்தில்...\nநன்றி - எஸ். ராமகிருஷ்ணன்.காம்\nசிறந்த பத்து தமிழ் புத்தகங்கள் : எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் 2008 விருப்பப் பட்டியல்\n1) கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர் ராஜா\n2) எரியும் பனிக்காடு - டேனியல்\n3) சொல்லில் அடங்காத இசை - இசைக்கட்டுரைகள் - ஷாஜி\n4) நார்மன் பெத்யூன் வாழ்க்கை வரலாறு.\n5) மார்த்தாஹரி - நாகரத்தினம் கிருஷ்ணனா\n7) நாடற்றவனின் குறிப்புகள் - கவிதைதொகுப்பு. இளங்கோ\n8) நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை - பவா. செல்லத்துரை.\n9) சூரனைத்தேடும் ஊர் - ஜனகப்ரியா\n10) காந்திஜியின் இறுதி 200 நாட்கள் - வி. ராமமூர்த்தி\nதுருக்கித் தொப்பி - நாஞ்சில் நாடன் முன்னுரை\nதுருக்கித் தொப்பி - நாஞ்சில் நாடன் முன்னுரை ( தமிழினி கலை இதழ் - ஜனவரி 2009 இதழில் வெளிவந்தது)\nஆழி இதழில் வெளிவந்த நேர்காணல்\nஆழி - 2009 பொங்கல் சிறப்பிதழில் வெளிவந்த நேர்காணல்.\nஇனிய உதயம் ஜனவரி 2009 நேர்காணல்\nநன்றி - எஸ். ராமகிருஷ்ணன்.காம்\nதுருக்கித் தொப்பி - நாஞ்சில் நாடன் முன்னுரை\nஆழி இதழில் வெளிவந்த நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/07/blog-post_79.html", "date_download": "2020-10-27T12:52:52Z", "digest": "sha1:5LWWQAYT3LEKLPVD4UZHDK2IQK3AZVAR", "length": 5792, "nlines": 60, "source_domain": "www.eluvannews.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கொள்கை விளக்க நூல். - Eluvannews", "raw_content": "\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கொள்கை விளக்க நூல்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கொள்கை விளக்க நூல் ஒன்றினை நேற்று (15) காலை 11.00 மணியளவில் த.தே.கூ தலைவர் இரா.சம்பந்தன் அவர்களால் வெளியிடப்���ட்டது.இதில் பாராளுமன்றத்தில் இரா.சம்பந்தன் இனப்பிரச்சினை தொடர்பாக ஆற்றிய விசேட உரையும் கிழக்கு தொல்லியல் செயலனி தொடர்பாக ஜனாதிபதி க்கு எழுதிய கடிதம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர். அவர்களுக்கான குடி நீர் வழங்குவதில் எதிர்காலத்தில் சிக்கல்...\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உ த்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிள்ளையான் கலந்துகொள்ள ஆட்சேபனை.\nமட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிள்ளையான் கலந்துகொள்ள ஆட்சேபனை.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-10-27T12:48:02Z", "digest": "sha1:NDZJE7JIHKTUEP3XFJJNYHEROQ7NQPYD", "length": 11278, "nlines": 112, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் சர்வதேசத்தின் மீதான நம்பிக்கையை இழக்கவில்லை- உறவுகள்\nசர்வதேசத்தின் மீதான நம்பிக்கையை இழக்கவில்லை- உறவுகள்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் சர்வதேசம் நீதியை பெற்றுத் தருமென உறுதியாக நம்புவதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.\nவடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.\nஇதன்போதே அந்த அமைப்பின் வடக்கு மாகாணத்திற்குரிய திட்டப்பணிப்பாளர் சிவகுமார் விதுரா இவ்வாறு தெரிவித்தார்.\nகுறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 30ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிப் பீடமேறிய பேரினவாத ஆட்சியாளர்கள், தமிழ் மக்கள் மீது கலவரங்கள் என்ற போர்வையில் திட்டமிட்டு மேற்கொண்ட இனவழிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கடத்தப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும், அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் அநாதைகளாகவும் ஆக்கப்பட்டுள்ளதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.\nஇறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழர் தாயக நிலப்பரப்பில் கிளைமோர்த் தாக்குதல்கள் மூலம் பெருமளவு பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\nசெஞ்சோலை சிறார் இல்லம், மருத்துவமனைகள் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்த சிறுவர்கள், பொதுமக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களிலும் தரை மற்றும் கடல் வழித் தாக்குதல்களிலும் பெருமளவான சிறார்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.\nஅது மட்டுமின்றி யுத்த முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகளுடன் சென்ற அவர்களது பச்சிளம் குழந்தைகள் நூற்றுக் கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், யுத்தம் நிறைவடைந்து 10 வருட காலமாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடிய போதிலும் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை.\nகாணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து 2012ல் இருந்து 2017ம் ஆண்டு காலப்பகுதிவரை சர்வதேச பாதுகாப்பு சபை வரை தேடியும் தங்களிற்கான நீதி கிடைக்கவில்லை.\nஇந்த நிலையிலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதியை கோரியுள்ளோம். இதனூடாகவெனினும் பாதிக்கப்பட்ட எமக்கு சர்வதேசம் நீதியைப் பெற்றுத்தர வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nPrevious articleமீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலையை விஸ்தரிக்க நடவடிக்கை\nNext article2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத�� திட்டம் நவம்பரில் சமர்ப்பிப்பு\nபிள்ளையான் கட்சியினரின் செயற்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிப்பு- சாணக்கியன்\nநாட்டின் நலன்களைப் பொருட்படுத்தாமல் உலக வல்லரசுகளுடன் அரசாங்கம் நெருக்கமாக செயற்படுகின்றது – ஜே.வி.பி.\nதமிழ் அரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் சுகிகரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nவேலைவாய்ப்பு விடயத்தில் வடக்கு கிழக்கு ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை – அங்கஜன்\nநாட்டை அடிபாதாளத்திற்குள் அரசாங்கம் தள்ளியுள்ளது\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nபிள்ளையான் கட்சியினரின் செயற்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிப்பு- சாணக்கியன்\nநாட்டின் நலன்களைப் பொருட்படுத்தாமல் உலக வல்லரசுகளுடன் அரசாங்கம் நெருக்கமாக செயற்படுகின்றது – ஜே.வி.பி.\nதமிழ் அரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் சுகிகரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Fourth?page=1", "date_download": "2020-10-27T13:06:34Z", "digest": "sha1:XJURVCSX7EZZMSWE5DH3M66ITCB4RAEN", "length": 4009, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Fourth", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஆகஸ்ட் 21ல் ஊடகத்தின் நிலையை அலச...\nஇந்தியாவின் தூய்மையான நகரம் எது ...\nநிலவை நெருங்கும் சந்திரயான்-2: 4...\nசில இடங்களில் வன்முறை - நிறைவடைந...\nபாரதிய ஜனதாவிற்கு சவாலாக மாறியுள...\n“தோனியின் அருமை இப்ப புரியுதா\n'என்னாது 31 மலைகளை காணோமா \nதீபாவளிக்குள் தங்க‌ம் விலை சவரனு...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/10/viyalendiran%20.html", "date_download": "2020-10-27T12:12:49Z", "digest": "sha1:NGXSJ2AOIUGKGP5XZXYSTNQQ4BKTM4FN", "length": 14378, "nlines": 94, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : நாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படும்", "raw_content": "\nநாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படும்\nநாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் கோரிக்கைகளும் பிரச்சனைகளும் நிச்சயம் தீர்க்கப்படும் என்று தபால் சேவைகள் மற்றும் வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.\nவவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று (03) விஜயம் செய்த அவர் வன்னி மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்துவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nஊடகவியாலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளையும் தேவைகளையும் முன்வைத்திருக்கிறீர்கள். பொதுவாக இங்கு முன்வைக்கப்பட்ட பிரச்சனைகள் அனைத்து ஊடகவியலாளர்களின் பொதுவான தேவைகளாகவும், பிரச்சனைகளாகவும் இருக்கின்றது.\nநாட்டில் உள்ள ஒவ்வொரு துறைகளையையும் வினைத்திறன் மிக்க சேவைத்துறைகளாக கட்டி எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்கமைய ஜனாதிபதி, பிரதமரால், அமைச்சுக்கள்,ராஜாங்க அமைச்சுக்கள் நியமிக்கப்பட்டு அவர்களிற்கான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வேகமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கரிசனையுடன் இருக்கிறார்கள் என்பதை கூறிக்கொள்கிறேன்.\nஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல வேகமாக செயற்படக்கூடியவர்.\nகடந்த போர்காலத்தின் போது வடகிழக்கு ஊடகவியலாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகள்,மற்றும் பாதிப்புகளை சந்தித்துள்ளார்கள். அதற்கான நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். எனவே பாதிக்கப்பட்டவர்களிற்கான நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்கிறோம்.\nஅத்துடன் முழுநேர ஊடகவியலாளர்களாக பணியாற்றும் பலருக்கு இருப்பதற்கு வீடுகள் இல்லை. கொடுப்பனவு போதாமையாக இருக்கிறது, காணிகள் இல்லை. வாழ்வாதார பிரச்சனைகள் இருக்கிறது. பலர் கையடக்க தொலைபேசிகளிலேயே செய்தியை சேகரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். சரியான தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாத துர்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது. அவை தீர்க்கப்படவேண்டும்.\nஅந்தவகையில் ஊடகவியலாளர்களின் வசதி கருதி ஊடககல்வி தொடர்பான திட்டங்களும்உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களிற்கான கல்வி, தொழில்வாண்மையை மேம்படுத்துவதற்கான பொறுப்புக்கள் இராஜாங்க அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றிற்கான திட்டங்களை நாம் வகுத்துக்கொண்டிருக்கிறோம்.\nஅத்துடன் காணி வீட்டுத்திட்டம் வழங்கும் போது முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு அதனை வழங்குமாறு அரசாங்க அதிபர்களிடமும், பிரதேச செயலாளர்களிடமும் தெரிவிக்கவுள்ளோம். அந்தவகையில் எம்மிடம் விடுக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nகுருநாகலில் தனிமைப்படுத்தியிருந்த நபர் திடீர் மரணம்\nகுருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவரது திருமணத்திற்குச் சென்று திரும்பிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தியிருந்த நபர்...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nஇலங்கையில் மீண்டும் அசுரவேகத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது\nஇலங்கையில் மேலும் 120 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 37 பேர் மற்...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14498,கட்டுரைகள்,1526,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3802,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: நாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படும்\nநாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/18/china.html", "date_download": "2020-10-27T11:25:07Z", "digest": "sha1:SENSCHDKSNLIZNZ5523DWWCC3PKVFTWL", "length": 10580, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீன வாகன விபத்துகள் வெளியிட தடை? | chinas restrictions on publication of accidents - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\n\"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே\".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல்ல \"ப்ரோ\"\nகொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு\nபீகார் தேர்தல்.. கள நிலவரம் ரொம்ப வித்தியாசமா இருக்குது.. ரிசல்டுக்கு பிறகு பெரிய டிவிஸ்டுகள் வரும்\nஆபாச போட்டோக்களை வைத்து விஜயதசமி பூஜை.. அடங்காத ‘முரட்டுகுத்து’ டைரக்டர்..\nஅமெரிக்க அதிபர் தேர்தல்... வெல்லப் போவது \"கழுதை\"யா.. இல்லை \"யானையா\".. சுவாரஸ்ய எதிர்பார்ப்பு\nமூக்கு வெடச்சு.. நல்ல சிரிச்ச முகம்.. அதைப் போய் இப்படி பண்ணிட்டாரே இந்த சுரேஷ்\nSports அவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nAutomobiles சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\nLifestyle முகத்துல பிம்பிள் அதிகமா வருதா அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க...\nEducation ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance கணிப்புகளை தவிடுபொடியாக்கிய கோட்டக் மஹிந்திரா.. வைத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட் தான்\nMovies என்ன பயில்வான்.. நீங்க கொஞ்சம் ராங்கா போற மாதிரி தெரியுது.. புரமோவை பார்த்து பொங்கும் நெட்டிசன்ஸ்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீன வாகன விபத்துகள் வெளியிட தடை\nசீனாவின் மலைப்பகுதி விபத்துகள் பற்றி செய்திகள் வெளியிட அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், அப்பகுதிகளில் நடைபெறும் பல்வேறுவிபத்துகள் பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைப்பதில்லை.\nதற்போது சீன அரசின் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியில், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற மினிபஸ் ஒன்று நீர்த்தேக்கத்தில்விழுந்தது.\nஇதில் பயணம் செய்த 26 பேரில் 22 பேர் உயிரிழந்தனர். காயமடைந்துள்ள மற்ற 4 பேர் இன்னும் கோமா நிலையில் இருக்கின்றனர் எனதெரிவிக்கிறது. விபத்திற்கான காரணம் தெரிவிக்கப்பட வில்லை.\nஎனினும், விபத்தில் பலியான மினி பஸ்ஸின் டிரைவரே விபத்திற்கு காரணம் என போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். விபத்து எப்போது நடந்தது என்பதுபற்றிய தகவல் இல்லை.\nசீனாவின் மலைப்பிரதேசங்களில் உள்ள சாலைகள் வாகன போக்குவரத்திற்கு ஏற்றவையாக இருப்பது இல்லை. வாகனங்களின் பராமரிப்பும் குறைவாகஇருக்கிறது. இதனால், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் போது இம்மாதிரி விபத்துகள் நிகழ்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/sennai-irandam-kuthu-bosdar-mel-mattuchanam-tesiya-munnerra-kazhakam-ethirppu-dhnt-1173378.html", "date_download": "2020-10-27T12:04:25Z", "digest": "sha1:SY36ORUO3Z4FBYELKG6NVMV7RVYS3IXJ", "length": 8877, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை: இரண்டாம் குத்து போஸ்டர் மேல் மாட்டுச்சாணம்.. தேசிய முன்னேற்ற கழகம் எதிர்ப்பு..! - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை: இரண்டாம் குத்த��� போஸ்டர் மேல் மாட்டுச்சாணம்.. தேசிய முன்னேற்ற கழகம் எதிர்ப்பு..\nசென்னை: இரண்டாம் குத்து போஸ்டர் மேல் மாட்டுச்சாணம்.. தேசிய முன்னேற்ற கழகம் எதிர்ப்பு..\nசென்னை: இரண்டாம் குத்து போஸ்டர் மேல் மாட்டுச்சாணம்.. தேசிய முன்னேற்ற கழகம் எதிர்ப்பு..\nதமிழகம்: சிறுவனின் உயிரை பறித்த ‘பப்ஜி’ கேம்.. பண்ணை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை..\nதமிழகம்: இங்கிலீஷில் தான் பேசுவியா அவமானப்படுத்திய டிஎஸ்பி.. டாக்டர் தற்கொலை\nநவ.30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு.. மத்திய அரசு அதிரடி\nதமிழகம்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராட்டம்.. காப்பாற்றிய ஊராட்சிக்குழு தலைவர் ..\nதிருப்பூர்: ஆக்கிரமிப்பில் கைதேர்ந்தவர்கள் ஆளும், ஆண்ட கட்சிகள்.. இந்து முன்னணி பிரமுகர் பகீர் குற்றச்சாட்டு..\nகிருஷ்ணகிரி: ஓரம் கட்டப்பட்ட ஓட்டை தண்ணீர் தொட்டி.. ஒட்டு போட்டு ஏமாற்றிய ஊராட்சி மன்ற தலைவர்.. வேதனையில் கிராம மக்கள்..\nPOSITIVE STORY தமிழகம்: சிறப்பம்சங்களுடன் திகழும் பஞ்சப்பட்டி பள்ளி: மாதிரிப் பள்ளியாக தேர்வு\nஇலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் கருத்துக்கு சீனா கண்டனம்\nதிருமாவை கைது செய்யாவிட்டால் போராட்டம் வெடிக்கும்.. ஸ்ரீவி. சடகோப ராமானுஜ ஜீயர் எச்சரிக்கை..\nகுஷ்புவையும் சேர்த்து மனுதர்மம் இழிவாக பேசுகிறது என்றுதான் விடுதலை சிறுத்தைகள்\nநிலாவில் காணப்பட்ட அதிக நீர்.. நாசா வெளியிட்ட லேட்டஸ்ட் ரிப்போர்ட்..\nகிருஷ்ணகிரி: விண்ணை தொடும் பூக்கள் விலை.. லாபத்தில் இடைத்தரகர்கள்.. விவசாயிகள் வேதனை..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/netizens-criticism-behaviour-of-kavin-and-say-he-should-be-evicted-from-bigg-boss-tamil/articleshow/70701077.cms", "date_download": "2020-10-27T11:33:17Z", "digest": "sha1:JN2C23O2GWIUQ5FTJ5G22I3KMLIQNZ3S", "length": 15691, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Kavin: பிக்பாஸ் வீட்டில் கஸ்தூரிக்கு கொலை மிரட்டல் விடுத்த கவின்- ரெட் கார்ட் ரெடி..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிக்பாஸ் வீட்டில் கஸ்தூரிக்கு கொலை மிரட்டல் விடுத்த கவின்- ரெட் கார்ட் ரெடி..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ள சூழலில், கவினுக்கும் கஸ்தூரிக்கும் கடும் வாக்குவாத���் ஏற்படுகிறது. அப்போது கஸ்தூரிக்கு கவின் கொலை மிரட்டு விடுப்பது போல பேசியது கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.\nபிக்பாஸ் வீட்டில் கஸ்தூரிக்கு கொலை மிரட்டல் விடுத்த கவின்- ரெட் கார்ட் ரெடி\nபிக்பாஸ் வீட்டில் சாண்டி கேங்குக்கும், மதுமிதா கேங்குக்கும் ஏற்பட்ட வார்த்தை மோதலில், கஸ்தூரியை அசிங்கமாக திட்டியதோடு, அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய கவினை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என சமூகவலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.\nபிக்பாஸ் வீட்டில் ஆண், பெண் போட்டியாளர்களிடையே நிலவும் மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கஸ்தூரியை தரம் தாழ்த்தி பேசுவதையே வீட்டுக்குள் வாடிக்கையாக வைத்துள்ளார் கவின். மேலும், தன்னுடன் இருப்பவர்களையும் கஸ்தூரிக்கு எதிராக திருப்பி விடுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் அவர்.\nஇந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெறும் தருவாயில், வழக்கம் போல ஆண், பெண் போட்டியாளர்களுக்கிடையே மோதல் வெடிக்கிறது. இதில் சாண்டிக்கும் கஸ்தூரிக்கும் வாக்குவாதம் ஏற்படும் போது இடையில் புகுந்து தடுக்கிறார் கவின்.\nமேலும், அவரை ஓய்வறைக்கு இழுத்துச் செல்கிறார். இதற்கு கஸ்தூரி எதிர்ப்பு தெரிவிக்க, ”இப்படியே சென்றால் எங்க அண்ணனை வம்பில் இழுத்துவிட்டுறுவீங்க” என்று கூறுகிறார் கவின். அப்போது அவர்கள் இருவருக்குமிடையில் நடக்கும் வார்த்தை மோதலில் ”இப்படியே போன சாவடிச்சுடுவேன்” என்று உரக்கச் சொல்கிறார். அதை கண்டுகொள்ளாமல் சென்று விடுகிறார் கஸ்தூரி.\nRead This: Bigg Boss வீட்டில் Vanitha Vijaykumar -ன் பொம்மையாக மாறிய Madhumitha - வைரலாகும் மீம்ஸ்\nகடந்த சீசனில் மும்தாஜிடம் மிகவும் தரம் தாழ்ந்து பேசி கத்தினார் மகத். அதற்காக அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டார். இந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கஸ்தூரி வந்ததில் இருந்து அவரை மிகவும் நக்கல் செய்து வருகிறார் கவின். மரியாதை கொடுத்து அசிங்கப்படும் வகையில் பேசுவது, மற்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து பேசுவது என கவினின் செயல்பாடுகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.\nRead This: Episode 53 Highlights: ���ிக்பாஸ் வீட்டில் சிறந்தவர்கள் ஆண்களா..\nஇதே சீசனில் சாக்‌ஷியிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை மரியாதை குறைவாக பேசியதோடு மட்டுமில்லாமல், ”லூஸா நீ” என பயங்கரமாக கத்தினார் கவின். ஆனால் அதை கமல் பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை. இப்படியே கவின் மீதான குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு நிச்சயம் கமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nRead This: என்னுடைய வலி எனக்கு மட்டும் தான் தெரியும்: உடைந்து அழும் முகின்..\nமேலும் சிலர், கஸ்தூரியிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளும் கவினுக்கு மகத்தை போன்று ரெட் காட்டி பிக்பாஸ் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். அப்போது தான் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கும், இனி வரும் சீசன்களில் பங்கேற்கும் ஹவுஸ்மேட்ஸுக்கும் தக்க பாடமாக இருக்கும் என சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்Advt : இந்த பண்டிகைக் காலம் ஆன்லைன் ட்ரேடிங்க்கு உகந்த காலம்\nஇந்த வாரம் வெளியே போவது யார் பிக் பாஸ் எவிக்ஷனில் புது...\n என்னை தங்கச்சி என்று ...\nBigg Boss 4: இப்படி ஒரு மோசமான சீசன் பார்த்ததே இல்லை.. ...\nஅர்ச்சனா நீங்க பிக் பாஸ் contestant-ஆ இல்லை தொகுப்பாளரா...\nEpisode 53 Highlights: பிக்பாஸ் வீட்டில் சிறந்தவர்கள் ஆண்களா.. பெண்களா..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nவர்த்தகம்Advt : இந்த பண்டிகைக் காலம் ஆன்லைன் ட்ரேடிங்க்கு உகந்த காலம்\nபரிகாரம்குரு சந்திர யோகம் என்றால் என்ன - எப்படிப்பட்ட கிரக அமைப்பு நல்ல பலனைத் தரும்\nஆரோக்கியம்அடிக்கடி உணவில் ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்\nடிரெண்டிங்சாலையோரத்தில் கொளுத்தும் வெயிலில் ரூ.10, 20 க்கு மரக்கன்றுகள் விற்கும் ஏழை முதியவர்\nஆரோக்கியம்அடிக்கடி சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படுகிறதா அப்போ இந்த 4 தான் காரணமா இருக்கும்...\nடெக் நியூஸ்எந்த ரெட்மி மொபைல் மீது அதிகப்பட்ச தீபாவளி ஆபர் கிடைக்குது\nடெக் நியூஸ்கேலக்ஸி S20 FE மீது ரூ.9,000 ஆபர்; சாம்சங்கின் தெறிக்கவிடும் தீபாவளி சலுகை\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nதமிழ்நாடு'மாட்டு கறி தின்றால் தாழ்த்தப்பட்டவன், மாட்டு மூத்திரம் குடிக்கிற நீ உயர்ந்தவனா'\nதிருநெல்வேலிபாஜக தலைவரை கைது செய்யணும்...முழங்கும் விசிகவினர்\nதிருநெல்வேலிதடை போடு திருமாவளவனுக்கு: பாஜகதான் இதையும் சொல்கிறது\nபிக்பாஸ் தமிழ்கன்ஃபெஷன் அறையில் பிக் பாஸிடம் கதறிய அனிதா\nவர்த்தகம்கேஸ் சிலிண்டர் மானியம் வருதா, இல்லையா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA_69", "date_download": "2020-10-27T13:10:06Z", "digest": "sha1:BDX5R2WZLWM2IEAUBMIV7TBPNPATVQMI", "length": 6615, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "புபொப 69 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்\nபுபொப 69 (NGC 69) எனப் புதிய பொதுப் பட்டியலில் அந்திரொமேடா பேரடை யில் உள்ள ஒரு ஒடுக்க உருவ அண்டம் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வண்டம் புபொப 68 குழுவின் ஒரு உறுப்பினர் ஆகும். 1855 ஆம் ஆண்டு ஆர்.ஜே. மிட்சல் என்பவரால் கண்டறியப்பட்டது. இவ்வண்டம் மிக மங்கலானது என்றும் சிறியதாக வட்டவடிவத்தில் காணப்படுகிறது என்றும் இவர் விவரிக்கிறார்.\nபுதிய பொதுப் பட்டியல் பொருட்கள்\nமுதன்மை அண்டங்கள் பட்டியல் பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 12:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/lifestyle/health?page=3", "date_download": "2020-10-27T11:50:56Z", "digest": "sha1:GNV4QWIQI3KGFY6KOC24VPNDCEV5EF3X", "length": 19281, "nlines": 334, "source_domain": "www.namkural.com", "title": "ஆரோக்கியம் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுக��ில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nபெருவிரல் வாதத்திற்கான வீட்டு வைத்தியம்\nமுடக்கு வாதம், கீல்வாதம், லுபஸ் அல்லது பைப்ரோம்யல்கியா என்னும் தோல் அழி நோய் போன்றவை...\nபெருங்குடலை இயற்கையான முறையில் சுத்தம் செய்வதற்கான 10 வழிகள்\nஇதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கியமான உடல் உறுப்புகளைத் தவிர்த்து பெருங்குடலும்...\nபைனாப்பிள் பல வித நன்மைகளை தன்னுள்ளேயே கொண்டது.\nதேனீ அல்லது குளவி கடிக்கான எளிய சிகிச்சை முறைகள்\nபொதுவாக தேனீ மற்றும் குளவிகள் தமது கொடுக்கை, தம்மைத் தற்காத்துக் கொள்ளும் பாதுகாப்பு...\nநாம் இன்று கூகுளிலும் மற்ற வலை தளங்களிலும் தேடி தேடி கற்றறியும் நன்மைகளை நம்...\nதுளசியை அனுதினம் பயன்படுத்த 7 வழிகள்\nஉங்கள் தினசரி வாழ்வில் துளசியை எந்த விதத்தில் பயன்படுத்தலாம்\nகடைசியாக நீங்கள் எப்போது அமைதியாக உங்களைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி தனியாக ஒரு...\nதுளசி இலை இந்திய துணைக்கண்டத்தில் ஒரு புனிதமான இலையாக பார்க்கப்படுகிறது. துளசியில்...\nபெண்கள் தங்கள் கணையம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 5...\nவயிறு, சிறு குடல் மற்றும் பெருங்குடல் போன்ற நமது குடலின் பொதுவான உடற்கூறியல் என்பது...\nஒரு நாளின் தொடக்கம் காலை நேரம். இந்த நேரம் எப்படி அமைகிறதோ, அப்படி தான் அந்த நாள்...\nபழங்களின் தோல் - சிறந்த வகையில் பயன்படுத்த 8 அற்புத வழிகள்\nபுளிப்பு சுவை கொண்ட பழங்களின் தோல் மற்றும் வாழைப்பழத் தோல் ஆகியவற்றை சிறந்த வகையில்...\nதிரிபலாவின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nதிரிபலா என்பது மூன்று மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு மருந்து. நெல்லிக்காய்,...\nபுகை பிடிக்கும் பழக்கத்தை விட்டவுடன் ஏற்படும் மாற்றங்கள்\nபுகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு. புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும். இது எல்லா...\nஒவ்வொரு முறையும் தாய் பால் புகட்டும்போது, குழந்தை தாய்ப்பாலை குடிக்க மறுத்தால்,...\nதாய்பாலின் வியக்க வைக்கும் இயற்கை பயன்கள்\nதாய்பால் என்பது உலகிலேயே மிகவும் மகத்துவமான ஒரு பொருள்.தாய்பாலின் மருத்துவ குணத்தை...\nபிரண்டை என்பது ஒரு ஆயுர்வேத மூலிகை ஆகும்.\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nஅழகான பெரிய உதடுகளை பெறுவதற்கான மேக்கப்\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்றைய நாட்களில் இளம் குழந்தைகள் வளரும் பருவத்திலேயே தொலைகாட்சி, மொபைல்,வீடியோ கேம்...\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஇன்றைய சூழ்நிலையில், உணவு சீர்குலைவினால் பல இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு...\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\n மழையின் வாசம் நமது நாசிகளில் வந்து துளைக்கிறது. மனதில்...\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nமூட்டுகளில் வீக்கம் உண்டாக்கும் நீர்க்கட்டு ஏற்படக் காரணம் என்ன மற்றும் இதற்கான...\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கேரளாவில் ஓணம்...\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nபொதுவாக தலை முடி சேதமடைவதை சில குறிப்புகள் நமக்கு உணர்த்தும். இவற்றுள் முக்கியமான...\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nஒரே ஒரு பொருள் கொண்டு பல ஆரோக்கிய பலன்களை அடைய முடியுமா என்று நீங்கள் கேட்டால்...\nபேலியோ டயட் - நல்லதா\nபேலியோ டயட் என்றால் என்ன \nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nகும்ப ராசிப் பெண்களின் காதல் குணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nநிதியாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் முதலீட்டு அறிக்கையை...\nஇந்து மத இதிகாசங்களில் குறிப்பிடப்படும் சக்திமிக்க 10 அசுரர்கள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1819", "date_download": "2020-10-27T11:21:05Z", "digest": "sha1:OKE7DGALKG6NP6I2YLYKLAD5Y2T3C6LP", "length": 8003, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவில் புன்னைமூடு அ��்மன் கோவிலுக்கு காவடி ஊர்வலம்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nநாகர்கோவில் புன்னைமூடு அம்மன் கோவிலுக்கு காவடி ஊர்வலம்\nநாகர்கோவில் கோட்டார் சக்திநகரில் புன்னைமூடு அம்மன், சிவசுடலை, நீலி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வருஷாபிஷேக விழா கடந்த 23-ந் தேதி நடந்தது. இதைத் தொடர்ந்து வேல்காவடி கொடை விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த திருவிழா இன்று (சனிக்கிழமை) முடிவடைகிறது.\nதிருவிழாவின் முதல் நாளன்று உஷபூஜை, தீபாராதனை, திருவிளக்கு பூஜை, குடியழைப்பும், 2-ம் நாளான நேற்று காலை கணபதி ஹோமம், தொடர்ந்து காவடி ஊர்வலம் நடந்தது. பறக்கும் காவடி, தொட்டில் காவடி, சூரிய காவடி, தேர் காவடி, மயில் காவடி, 108 வேல் காவடி உள்ளிட்ட காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்தனர். வேல்குத்துதல், பஜனை பாடலுடன் பால்குட பவனியும் நடைபெற்றது.\nபகலில் உச்சி கால பூஜை, இரவில் சாமிக்கு அலங்கார பூஜை, பெரிய படுக்கை, ஊட்டு பூஜை, வாண வேடிக்கை போன்றவை நடந்தன. 3-ம் நாள் திருவிழாவான இன்று காலையில் பொங்கல் வழிபாடு, மதியம் சமபந்தி விருந்து, மாலையில் பூப்படைப்பு மற்றும் ஆராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3871", "date_download": "2020-10-27T13:00:38Z", "digest": "sha1:7Y4OR4AZ4HK5GLZK4S7DMVZWGPRS5RXI", "length": 9026, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "கன்னியாகுமரியில் கடல் சீற்றம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகன்னியாகுமரியில் கடல் சீற்றம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nகன்னியாகுமரியில் கடல் சீற்றம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று காலை முதலே மழை பெய்த நிலையில், கன்னியாகுமரியில் கடல் சீற்றமாகவும் இருந்தது. ஆரோக்கியபுரம், முட்டம், மணக்குடி, மேல மணக்குடி உள்பட 10 மீனவ கிராங்களில் ஆக்ரோஷ அலை கடற்கரையை நோக்கி சீறி பாய்ந்தபடி இருந்தது.\nஅலைகள் 10 அடி உயரத்துக்கும் மேல் எழுந்து ஆக்ரோஷமாக கரையில் மோதியது. மேலும் சூறைக்காற்றும் வீசியது. கடல் சீற்றம், சூறைக்காற்று காரணமாக வள்ளம் மற்றும் கட்டுமர படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. எனினும் ஒரு சில மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு காரணமாக அவர்கள் உடனடியாக கரை திரும்பி விட்டனர். இதனால் அவர்களுக்கு பெரிய அளவில் மீன்கள் கிடைக்கவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் ஏலக்கூடம் வெறிச்சோடி காணப்பட்டது.\nஇது ஒருபுறம் இருக்க கடல் சீற்றம் காரணமாக கோவளம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள தூண்டில் வளைவு மெல்ல மெல்ல சேதம் அடைந்து வருகிறது. ஏற்கனவே தூண்டில் வளைவில் போடப்பட்டு இருந்த ஏராளமான கற்கள் ராட்சத அலையால் கடலில் விழுந்துவிட்டன.\nஇந்த நிலையில் தூண்டில் வளைவு மேலும் சேதம் அடைவதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே சேதம் அடைந்த தூண்டில் வளைவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79997/Dhanush-to-work-with-Vetrimaaran-again,-confirms-Producer", "date_download": "2020-10-27T12:22:43Z", "digest": "sha1:4FXWII7M6XL2NBDZV6O7QHC465KWTQ26", "length": 7855, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் தனுஷை இயக்கும் வெற்றிமாறன்? | Dhanush to work with Vetrimaaran again, confirms Producer | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமீண்டும் தனுஷை இயக்கும் வெற்றிமாறன்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'ஜெகமே தந்திரம்' படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் தனுஷ். மாரி செல்வராஜ் இயக்கும் 'கர்ணன்' படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டன. பாலிவுட்டில் 'அட்ரங்கி ரே'யில் நடித்து வரும் தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nலேட்டஸ்ட் செய்தியாக இயக்குநர் வெற்றிமாறனின் படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் பற்றி சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்துள்ள தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இவரது தயாரிப்பில் ஜூலையில் 'வடசென்னை 2' படத்தில் இருவரும் இணைவதாகப் பேசப்பட்டது.\nவெற்றிமாறனின் முதல் படமான 'பொல்லாதவன்', ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தனுசுடன் இணைந்த படங்கள் மிகப்பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளன. அதனால் வெற்றிமாறனுடன் தனுஷ் இணையும்போது அதுவொரு வெற்றிப்படமாகத்தான் இருக்கும். சூரியுடன் ஒரு படம், சூர்யாவுடன் வாடிவாசல் என வெற்றிமாறனின் பட்டியலில் படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.\n“புதுமுக வீரர்களுக்கு இது ரிலாக்ஸ்... ஆனால் சீனியர் வீரர்களுக்கு டென்ஷன்”-சைமன் கேட்டிச்\nநியூஸ் ஃபீடில் நேரடியாக இன்ஸ்டா ஸ்டோரி... சோதனை செய்யும் ஃபேஸ்புக்\nபாஜக போராட்டத்திற்கு பங்கேற்க சென்ற குஷ்பு கைது.\n’ரஜினிதான் தெனாலி டைட்டிலை பரிந்துரை செய்தார்’ - நினைவுகள் பகிரும் கே. எஸ். ரவிக்குமார்\nடெல்லி Vs ஹைதராபாத்: எப்படி இருக்கும் ஆடும் லெவன் \n’கணிக்கப்பட்டதை விட நிலவில் அதிகளவு நீர்’ - நாசாவின் புதிய தகவல்.\nபிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா டெல்லி \nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“புதுமுக வீரர்களுக்கு இது ரிலாக்ஸ்... ஆனால் சீனியர் வீரர்களுக்கு டென்ஷன்”-சைமன் கேட்டிச்\nநியூஸ் ஃபீடில் நேரடியாக இன்ஸ்டா ஸ்டோரி... சோதனை செய்யும் ஃபேஸ்புக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tamil-rockers-next-target-2pointo/", "date_download": "2020-10-27T13:02:37Z", "digest": "sha1:U7ANV2YTFLCMKTIBA3ZONZEZXRT37VJ6", "length": 9474, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "சர்கார் அடுத்து 2.O வுக்கு சவால் விடும் தமிழ்ராக்கர்ஸ்", "raw_content": "\nசர்கார் அடுத்து 2.O வுக்கு சவால் விடும் தமிழ்ராக்கர்ஸ்\nசர்கார் அடுத்து 2.O வுக்கு சவால் விடும் தமிழ்ராக்கர்ஸ்\nதமிழ்சினிமாவின் தீராத தலைவலியாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் அடுத்தடுத்து புதிய படங்களைத் தன் தளத்தில் வெளியிட்டு வருகிறது.\nதீபாவளிக்கு வெளியான சர்காரை அன்றே வெளியிடுவோம் என்று அறிவித்து அதன்படியே வெளியிட்டது. சினிமாவுக்குள் விரலை உயர்த்தி முஷ்டியை மடக்கி உலகுக்கே சவால் விடும் ஹீரோக்களாலும், தங்கள் சாதுர்யத்தால் அரசியலைப் பிரித்து மேயும் இயக்குநர்களாலும் கூட தமிழ் ராக்கர்ஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nதயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர்கள் சங்க செயலாளருமான விஷாலின் தலையாய கொள்கைகளில் ஒன்றே இந்த தமிழ் ராக்கர்ஸை முடக்குவதுதான். ஆனால், இந்த நாள் வரை அதற்கு எதிராக இரு அங்குலம் கூட முன்னேற முடியவில்லை.\nஇந்நிலையில் சர்காருக்கு அடுத்து ரஜினி ஷங்கர் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்தைக் குறிவைத்துள்ளனர் தமிழ்ராக்கர்ஸ். அவர்களின் வலைதளத்தில் இதற்கான அறிவிப்பு வர, அதை லைக் செய்தும், ரிட்வீட் செய்தும் இருக்கிறார்கள் அதன் ரசிகர்கள்.\nஅதைவிட தமிழ்ராக்கர்ஸை ஆதரித்து மீம்ஸும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த மக்களின் ஆதரவுதான் தமிழ் ராக்கர்ஸின் பெரும் பலமாக இருக்கிறது.\nவிஷால் வெளியிடும் கேஜிஎப் படத்தின் மிரட்டல் டிரைலர்\nயூ டியூப் நம்பர் ஒன் டிரெண்டிங்கில் 7 மில்லியன் பார்வைகள் தொடும் சூரரைப் போற்று டிரெய்லர்\nகளத்தில் சந்திப்போம் ஜீவா அருள்நிதி இணையும் படத்தின் டிரெய்லர்\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை வாலிபர் மன்னிப்பு கோரும் வீடியோ\nயூ டியூப் நம்பர் ஒன் டிரெண்டிங்கில் 7 மில்லியன் பார்வைகள் தொடும் சூரரைப் போற்று டிரெய்லர்\nகளத்தில் சந்திப்போம் ஜீவா அருள்நிதி இணையும் படத்தின் டிரெய்லர்\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை வாலிபர் மன்னிப்பு கோரும் வீடியோ\nஅதுல்யா ரவி அடடே போட்டோ ஷூட் கேலரி\nநயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலர்\nஇன்றைய சென்னை பெங்களூர் ஐபிஎல் போட்டியில் நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு\nசூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nஇறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=943", "date_download": "2020-10-27T12:46:18Z", "digest": "sha1:677QEFLCMYOMTT66T4PFHDKFDWMSPG42", "length": 16291, "nlines": 175, "source_domain": "nadunilai.com", "title": "தமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி | Nadunilai News", "raw_content": "\nதூத்துக்குடியில் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்\nஸ்ரீவை தொகுதியை குறிவைக்கும் ஊர்வசி அமிர்தராஜ் – காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில்…\nகுலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா\nமண்ணின் ரசாயனத் தன்மையை தெரிந்து கொள்வது அவசியம்: மண் பரிசோதனை அலுவலர்\nதூத்துக்குடியில் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்\nஸ்ரீவை தொகுதியை குறிவைக்கும் ஊர்வசி அமிர்தராஜ் – காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில்…\nபனை மரத்தில் கள் இறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ஹரி நாடார்\nஜெயராஜ், பென்னிக்ஸை மிருகத்தனமாக தாக்கியிருக்கிறார்கள் – சிபிஐ குற்றப்பத்திரிக்கை\nஅ.தி.மு.க 49வது ஆண்டு விழா கிரிக்கெட் போட்டி – ஏரல் பரணி கிரிக்கெட் கிளப்…\nரஜினி சொத்துவரியை செலுத்தினார் – இதை முதலிலேயே செய்திருக்கலாம்\nஅ.தி.மு.க 49வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிவத்தையாபுரத்தில் கிரிக்கெட் போட்டி\nமாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : பூச்சிக்காடு – செட்டியார்பண்ணை அணிக்கு முதல்…\nதூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை காலஅவகாசம் நீட்டிப்பு\nபழங்குடியின குழந்தைகளை படிக்க வைக்கும் ஈஷா – சத்தமின்றி நடக்கும் பல ஆண்டு…\nதூத்துக்குடி மாவட்ட சத்துணவு மையங்களில் 22 சத்துணவு அமைப்பாளர் காலி பணியிடங்கள் – மாவட்ட…\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,337 பேர் பாதிப்பு – தமிழக சுகாதாரத்துறை\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது சித்த மருத்துவம் – மருத்துவர்கள் பரிந்துரை\nHome அரசியல் தமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் வி��ிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி\nசென்னை: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக, இன்று அவர் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்களும், சிதம்பரம் ஆதரவாளர்களும் குவிந்து, வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.\nபாஜக ஆட்சியில், நாட்டில் சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. நான் சிறைவாசத்திற்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசிக்கிறேன். ஆனால் நாட்டில் பல பகுதிகளில் மக்களுக்கு சுதந்திரம் இல்லையே. இப்போதும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 75 லட்சம் மக்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. நமது நாடு, சுதந்திரத்தைப் பறிக்கக்கூடிய வலதுசாரி பிற்போக்கு பாசிச ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.\nதமிழக மக்கள், பாஜக மீது காட்டுகின்ற எச்சரிக்கை உணர்வை எப்போது இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களும் உணர்கிறார்களோ அப்போதுதான் உண்மையிலேயே இந்தியா சுதந்திர நாடாக மாறும். பாஜக எதிர்ப்புணர்வு மற்ற மாநிலங்களுக்கும் பரவவேண்டும். என் மன உறுதியைக் குலைப்பதற்காகத்தான் என்னை சிறையில் அடைத்தார்கள். ஆனால், என்னுடய மன உறுதியை ஒருபோதும் குலைக்க முடியாது. என்னுடைய உடல்நலத்தை குலைக்க வேண்டுமென நினைத்தார்கள். நீதிமன்றத்தின் தலையீட்டால் என்னுடைய உடல்நலத்தை மீட்டெடுத்துள்ளேன்.\nஇந்திய பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தொடர்ந்து, இதைப் பற்றி நாட்டு மக்களுடன் பேசுவேன். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. உத்தர பிரதேச மாநிலம், பெண்களுகான கொலைக்களமாக மாறிவருகிறது. இதைத் தடுக்கவேண்டியது பெண்களும், அரசும் மட்டுமல்ல, ஒவ்வொரு ஆணும் தான் இதில் பொறுப்பாளி. 2004 – 2010 வரை 8.5 சதவீத பொருளாதார வளர்ச்சி இருந்தது.\nஇடையே 9 சதவீத வளர்ச்சியை கூட எட்டியது. பாஜக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், இது கூட அவர்கள் சொல்லும் பொய்யான புள்ளிவிபரம் தான். பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் பொருளாதார மந்த நிலையிலிருந்து நாட்டை மீட்க முடியும் என எனக்கு தோன்றவில்லை. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nPrevious articleநிர்பயா குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு.. ஹேங்க்மேன் பணிக்கு ராமநாதபுரம் ஹெட்கான்ஸ்டபிள் விண்ணப்பம்\nNext articleடிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை\nதூத்துக்குடியில் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்\nஸ்ரீவை தொகுதியை குறிவைக்கும் ஊர்வசி அமிர்தராஜ் – காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் தீவிரம்\nகுலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா\nகோவில்பட்டியில் பாஜகவில் இணைந்த பாமகவினர்\nஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா – பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா 11ம் நாள் நள்ளிரவு தெப்ப உற்சவம் \nதூத்துக்குடியில் கஞ்சாவிற்ற கணவன், மனைவி கைது\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தரிசனம்\nஓட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஓ.எஸ்.‌வேலுச்சாமி மறைவு\nதூத்துக்குடி மாநகர மாவட்ட இந்து இளைஞரணி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா\nஊரடங்கு முடியும் வரை சுங்க கட்டணம் வசூலை நிறுத்தி வைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/funfacts/little-girl-cute-expressions-wins-so-many-hearts-videoviral.html", "date_download": "2020-10-27T12:15:10Z", "digest": "sha1:MOFKPRXG7N4TJAH3D3X6RL5LFPSZNA7W", "length": 7427, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Little girl cute expressions wins so many hearts videoviral | Fun Facts News", "raw_content": "\nஇதுதான் அந்த 'வெறித்தனம்' போல... இணையத்தை 'தெறிக்கவிட்ட க்யூட் சிறுமி'.. வீடியோ\nமுகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்\nநடிப்புத் திறனில், தேர்ந்த நடிகைகளையே மிஞ்சுகிற அளவுக்கு நடிக்கும் பிஞ்சு பெண் சிறுமி ஒருவர் இணையத்தில் வலம் வருகிறார்.\nடிக்டாக்கில் சின்னஞ்சிறு பெண் சிறுமி க்யூட்டாக, டிக்டாக்கில் ஒலிக்கும் பாடல்களுக்கு ஏற்ப நடித்துக் காட்டி, அசால்ட்டாக பல முக பாவனைகளையும், நவரசங்களையும் தெறிக்க விடுகிற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nவிதவிதமாக இடங்களில், விதவிதமான ஆடைகளை அணிந்துகொண்டு, பாடல்களுக்கேற்ப நடித்துக்காட்டும் இந்த சுட்டிப் பெண் குழந்தை, அந்தந்த பாடல்களில் வரும் வரிகளுக்கேற்ற உணர்ச்சிகளுக்கும் முகபாவனை கொடுப்பதுதான் பலரையும் கவர்ந்துள்ளது.\n'முழுசா சந்திரமுகியா மாறுன பாட்டிம்மா'.. 'என்னா ஒரு டெடிகேஷன்'.. வைரலாகும் வீடியோ\n‘ஒய் திஸ் கொலவெறி’.. ‘திடீரென ஆக்ரோஷமான யானை’ வைரல் வீடியோ..\n‘சொன்ன வாக்குறுதிய நிறைவேத்தல’ மேயரை காரில் கட்டி தரதரவென இழுத்து சென்ற மக்கள்’.. வைரல் வீடியோ..\n‘நாம ஒரு பக்கம் வீசுனா அது ஒரு பக்கம் போகுதே’.. ‘பந்தை நழுவவிட்ட ஜடேஜா’.. வைரலாகும் வீடியோ..\n‘தன்னைத் தானே அவமானப்படுத்திக்க’.. ‘புதுசு புதுசா யோசிக்கறாரு’.. ‘கலாய்த்து சேவாக் பகிர்ந்துள்ள வைரல் வீடியோ’..\n‘ஆபத்தை உணராமல் இளைஞர் செய்த செயல்’.. ‘ஒரு செகண்ட் தான்’.. நெஞ்சை பதற வைத்த வீடியோ..\n'திரண்டு வரும் வெள்ளத்தில் டிக்டாக்'.. 'இப்பதானே ஒருத்தர இழந்தோம்'.. '20 அடி உயர பாலத்தில் இருந்து'.. பதறவைத்த இளைஞர்\n‘ரயில் தண்டவாளத்தை கடந்தபோது’... ‘மோசமாக அடிபட்ட யானை உயிரிழப்பு’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்'\n‘சச்சின் ஷேர் செய்த வெறித்தனமான பயிற்சி வீடியோ’.. ‘கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்’..\n‘பல லட்சம் மதிப்புள்ள பைக்’.. சும்மா மின்னல் வேகத்தில் பறந்த ‘தல’ தோனி..\n‘7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள்’.. ‘முதல் போட்டியிலேயே’.. ‘தெறிக்கவிட்ட குட்டி மலிங்கா’..\nதிடீரென பாலத்தில் இருந்த குதித்த இளைஞர்..\nபணம்,நகை...குடுத்தது உண்மைதான்...அந்தர் 'பல்டியடித்த' வினிதா\n‘4 மாசத்துல 26 கிலோ’.. சானியா மிர்சாவின் பவர்புல் வொர்க்அவுட்..\nதானாக நகர்ந்து சென்ற ‘வீல்சேர்’.. ஹாஸ்பிட்டல் சிசிடிவி-ல் சிக்கிய திகில் வீடியோ..\n'வீட்டைவிட்டு ஓடுனதுக்கு'..புருஷன் தான் காரணம்.. இனி அவரோட வாழ மாட்டேன்\n‘இப்படி ஒரு அவுட்ட ஹிஸ்டரில பாத்ததில்ல’.. ‘கலாய்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’.. ‘வைரலாகும் வீடியோ’..\n'டிக்டாக் தோழியுடன் மாயமானதாகக் கூறப்பட்ட பெண் போலீஸீல் ஆஜர்'.. 'சந்தேகக் கணவர் என குற்றச்சாட்டு'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/selvakumar.html", "date_download": "2020-10-27T12:30:30Z", "digest": "sha1:BG4JWSIRKBROJSCEDRR36NPUEASAT6TZ", "length": 7028, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செல்வகுமார் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nசெல்வகுமார் இ���்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் 2019-ம் ஆண்டு வெளிவந்த சகா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். ReadMore\nசெல்வகுமார் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் 2019-ம் ஆண்டு வெளிவந்த சகா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.\nDirected by பிரசாந்த் பாண்டியராஜ்\nஹன்சிகாவுக்கு எதிராக போலீசுக்கு செல்லும் 'போக்கிரி ராஜா' தயாரிப்பாளர்\nபிப்.14ம் தேதி எடிசன் விருது விழா\n'சேச்சி, ஒரு ஹாய் தருமோ..' அள்ளும் அழகில் பிரபல நடிகை பாவனா.. வைரலாகும் ஸ்பெஷல் போட்டோஸ்\nநம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. புலம்பி தீர்த்த சனம் ஷெட்டி \nகொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\nதங்கத்தை சேகரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேலையை காட்டிய பாலா.. விளாசிவிட்ட சாம்.. வேறலெவல் புரமோ\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-tv-actor-pugazh-hair-straightening-photoshoot-075992.html", "date_download": "2020-10-27T13:01:55Z", "digest": "sha1:IHOM4UESNB5IBCX5R53BPHZEGRTNAL7G", "length": 17901, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்டிவி புகழின் ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்! | Vijay TV Actor Pugazh Hair Straightening Photoshoot - Tamil Filmibeat", "raw_content": "\n20 min ago உடம்புக்கு ஏத்தமாதிரி போடுங்க.. பயந்து வருதுல்ல.. நமீதாவின் போட்டோ ஷுட்டால் மிரளும் நெட்டிசன்ஸ்\n46 min ago சண்டை உறுதி.. நீங்களா இது.. ஒரு வழியா வாயை திறந்து வரிந்து கட்டிய சம்யுக்தா.. நம்பவே முடியல\n1 hr ago நம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. புலம்பி தீர்த்த சனம் ஷெட்டி \n1 hr ago கொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\nNews ஹிட்டாச்சி மெஷின் வாங்கி கொடுத்த அண்ணாச்சி... மகிழ்ச்சியில் மணப்பாடு மீனவ மக்கள்..\nSports இந்திய அணிக்கு புதிய துணை கேப்டன்.. அவசர அவசரமாக அறிவித்த பிசிசிஐ.. அப்ப ரோஹித் சர்மா\nLifestyle நீங்க சாப்பிடும் இந்த ஸ்நாக்ஸ்கள் உங்க தொப்பையை இருமடங்கா அதிகரிக்குதாம்...ஜாக்கிரத்தை...\nFinance 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடிவாங்கிய சீனாவின் பொருளாதாரம்.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி\nAutomobiles வரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்க��� காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய்டிவி புகழின் ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nசென்னை : நகைச்சுவை பாவனைகள், தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு அனைவரையும் சிரிக்க வைக்கும் பேச்சு என சமீபகாலமாக விஜய் டிவியில் கலக்கி வருபவர் நடிகர் புகழ்.\nபல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் தோன்றியிருந்தாலும் சமீபத்தில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் உடன் இவர் அடிக்கும் காமெடி கூத்து யாரையும் காயப்படுத்தாமல் அனைவரையும் ரசிக்க வைத்த நிலையில் இப்பொழுது புது கெட்டப்பில் அட்டகாசமான லுக்கில் விதவிதமான போட்டோசூட் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் புகழ்.\nரவுடிகள் தாக்குதல்.. மருத்துவமனையில் நாஞ்சில் விஜயன் அட்மிட்.. சூரியாதேவியை கைது செய்ய கோரிக்கை\nதமிழில் பிரபலமான தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு இருந்தாலும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சிக்காக இன்று வரை தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.\nபல நகைச்சுவை கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த புகழ் வித்தியாசமான தலைமுடியுடன், அனைவரையும் ரசிக்க வைக்கும் நகைச்சுவை என தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு வாழ்க்கையை தொடங்கியவர்.\nஅதன்பின் சமையலை மையமாக கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியான \" குக் வித் கோமாளி\" யில் போட்டியாளராக கலந்து கொண்டு ரம்யா பாண்டியன் உள்ளிட்ட சக போட்டியாளர்களுடன் இவர் அடிக்கும் லூட்டி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்ததோடு இந்த நிகழ்ச்சியும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்றது.\nஇவ்வாறு தொலைக்காட்சியில் நகைச்சுவை கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய புகழ் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருவதோடு மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ள நிலையில் இவர் இப்பொழுது வித்தியாசமான கெட்டப்பில் அனைவரும் அசந்து போகும் வகையில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.\nதனது அழகான கர்லிங் முடியை ஸ்ட்ரெயிட்னிங் செய்துகொண்டு பிளாக் அண்ட் ப்ளாகில் செம ஸ்டைலிஷாக பலரும் அசந்து போகும் வகையில் பல்வேறு கோணங்களில் வித்தியாசமாக போஸ் கொடுத்து அனைவரையும் அசர வைத்திருக்கும் புகழின் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.\nஏம்மா கற்பனை உலகத்துல வாழ்ந்துட்டுருக்க.. நிஜ உலகத்துக்கு வாம்மா.. அனிதாவுக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்\nகன்ஃபெஷன் ரூமில் கதறி அழும் அனிதா.. பிரச்சனைன்னா யாருமே எனக்காக நிக்கமாட்றாங்க என புலம்பல்\nஅனிதா ஓவர் ரியாக்டிங்.. நெகட்டிவ் வைப்ஸ் கொடுக்குறாங்க.. போட்டோவை போட்டு எரித்த சம்யுக்தா\nஎன்னை அசிங்கப்படுத்தக்கூடாது.. பிடிக்கலன்னா பேசாம இருக்கலாம்.. அனிதாவால் மீண்டும் நொந்து போன தாத்தா\nபிக்பாஸை போல பேசி கேலி செய்த சோம்.. நொடிக்கு நொடி மொக்கை வாங்கிய சனம்.. களைக்கட்டிய பிக்பாஸ் ஹவுஸ்\nபிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களை கதற விட்ட வேல்முருகன்.. என்ன மேட்டர்ன்னு பாருங்க\nசெட்டிநாடு ஸ்லாங்கில் பொளந்துக்கட்டிய தாத்தா.. கலக்கல் சமையல்.. ஆனா கப்பு கிடைக்கலேயே பாஸ்\nஎன்னடா மொத்த பேரும் வந்துட்டீங்க.. இந்த வாரம் நாமினேஷன்ல இருக்குறவங்க இவங்கதான்.. வச்சு செய்யுங்க\nஅட பாவிகளா.. இப்படியா நாமினேட் பண்ண சொல்வீங்க.. மாறி மாறி போட்டோக்களை எரித்துக்கொண்ட ஹவுஸ்மேட்ஸ்\n என வசனம் பேசிய அர்ச்சனா.. டார் டாராய் கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகை\nஅடுத்த வாரம் கொடும்பாவி கட்டி எரிக்க விடுவாங்களோ.. பிக்பாஸ் புரமோவை கிழிக்கும் நெட்டிசன்ஸ்\nபோட்டோக்களை போட்டு எரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேற லெவலில் பிக்பாஸ் நாமினேஷன்.. பதற வைக்கும் புரமோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதன்னைத் தானே செதுக்கிய ஒரு பெண்ணின் பயணம் .. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மிஸ் இந்தியா \nஎன்னடா மொத்த பேரும் வந்துட்டீங்க.. இந்த வாரம் நாமினேஷன்ல இருக்குறவங்க இவங்கதான்.. வச்சு செய்யுங்க\nபோன வாரமே அர்ச்சனா தலைவர் இல்லையா அடுத்த பிக் பாஸ் ஆகிடுவாங்களோ.. பங்கம் பண்ணும் மீம்ஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்���ில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/lifestyle/health?page=4", "date_download": "2020-10-27T12:21:50Z", "digest": "sha1:4WCZQ3FFL5NOIKP24EK3DIOCFTQWPDXP", "length": 20129, "nlines": 336, "source_domain": "www.namkural.com", "title": "ஆரோக்கியம் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nபெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணமான 10 ஹார்மோன்கள்\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nஅழகு பொருட்களில் பயன்படுத்தும் முக்கிய மூல பொருட்கள்\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n���ென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nதரையில் படுப்பதால் ஏற்படும் பலன்கள்\nதரையில் படுத்து உறங்குவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றது. அவற்றை பற்றி இந்த தொகுப்பில்...\nதமனிகளை சுத்தம் செய்ய சிறந்த 12 உணவுகள்\nஆக்சிஜென் அதிகமாக இருக்கும் இரத்தத்தை இதயத்தில் இருந்து உடலில் உள்ள பல அணுக்களுக்கும்...\nடெங்கு காய்ச்சலுக்கு கொய்யா பழம்\nடெங்கு காய்ச்சலால் இன்றைய சமூகத்தில் பலரும் அவதி படுகின்றனர். . இந்த நோய்க்கான காரணம்...\nடைப் 2 நீரிழிவைப் போக்க வெங்காயம்\nஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களின் பெரும்பான்மையினர் நீரிழிவு பாதிப்பைக் கொண்டுள்ளனர்....\nபெண்கள் உடலில் மாற்றங்களுக்கு பஞ்சம் இருக்காது. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான...\nடைபர் அணிவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் ரஷசை தடுக்க சில...\nஎந்த ஒரு குழந்தையும் கஷ்டப்படுவதை ஒரு தாயால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது....\nசொறி சிரங்குக்கான 9 வகையான இயற்கை சிகிச்சை முறைகள்\nசிரங்கு என்பது ஒரு அருவருப்பான நோய் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை....\nடான்சில் கற்களுக்கான 8 இயற்கைத் தீர்வுகள்\nடான்சில் கற்கள் பற்றி இதற்கு முன்னர் கேள்விப்பட்டதுண்டா இது பித்தப்பை மற்றும் சிறுநீரக...\nமகிழ்ச்சியாக செய்யும் பயனுள்ள உடற்பயிற்சி\nஎந்த ஒரு முயற்சியும் இல்லாமல் மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்த சோம்பேறிப் பெண்களை...\nசைக்கிள் ஓட்டுதல் என்பது ஒரு எளிய வகை உடற்பயிற்சி . வீட்டில் உள்ள அனைவராலும் செய்ய...\nசிறுநீர்ப்பை புற்று நோயின் அறிகுறிகள்\nஒவ்வொரு வருடமும் 11000 ஆண்கள் மற்றும் 5000 பெண்கள் சிறுநீர்ப்பை புற்று நோயால் பலியாகின்றனர்....\nஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு ப��றகு செல்போனின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ஒரே குடும்பத்தில்...\nசெலியாக் என்னும் உடற்குழி நோய் என்றால் என்ன\nகடந்த காலங்களில் இந்த நோய் பாதிப்பு இந்தியாவில் மிகக் குறைந்த அளவு இருந்தபோதிலும்,...\nசிறுநீரகத்தை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று\nசிறுநீர் பாதை தொற்று என்பதை நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் அதனை அனுபவிக்கும் சிலர்...\nசெரிமானத்தை விரைவாக்க உதவும் 6 எளிய வீட்டுத் தீர்வுகள்\nஉடல் இயக்கத்தில் செரிமான மண்டலம் முக்கிய பங்காற்றுகிறது. செரிமான மண்டலத்தில் கோளாறு...\nசூடான எண்ணெயால் மெனிக்யூர் செய்வதால் உண்டாகும் நன்மைகள்\nசூடான எண்ணெய் மெனிக்யூர் என்றால் என்ன இந்த மெனிக்யூர் பற்றி தெரிந்து கொள்ள விருப்பம்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nஅழகான பெரிய உதடுகளை பெறுவதற்கான மேக்கப்\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nஒரே ஒரு பொருள் கொண்டு பல ஆரோக்கிய பலன்களை அடைய முடியுமா என்று நீங்கள் கேட்டால்...\nகுடும்பத்தின் மீது அக்கறை, அன்பு, வேலை மற்றும் உறவுகளிடம் வெற்றி, ஆகியவை மக்களிடை...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்றைய நாட்களில் இளம் குழந்தைகள் வளரும் பருவத்திலேயே தொலைகாட்சி, மொபைல்,வீடியோ கேம்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nதென்பாண்டி சீமையிலே பாடலை நடிகை ஸ்ருதிஹாஸன் புதுமையாக பாடியுள்ளார்.\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன் யோசனை\nஊரடங்கிற்கு பிறகான திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என \"மக்கள் நீதி மய்யம்\" கட்சித்...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10 அறிகுறிகள்\nகாதல் அழகானது. காதலிப்பவர்களுக்கு உலகமே அழகாகத் தோன்றும்.\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள் பற்றிய விவரங்கள் அ���ங்கிய ஒரு காணொளி\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஇன்றைய சூழ்நிலையில், உணவு சீர்குலைவினால் பல இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு...\nநுரையீரல் புற்று நோய் உள்ளவர்கள் பழங்கள் உண்பதால் உண்டாகும்...\nநுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பழங்கள் எடுத்துக் கொள்வதால் பல நன்மைகள்...\nதுரியன் பழத்தின் 7 வித ஆரோக்கிய நன்மைகள்\nதுரியோ என்னும் மரபணு வகையைச் சேர்ந்த ஒரு பழம் துரியன் பழம்.\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nஇந்து மத இதிகாசங்களில் குறிப்பிடப்படும் சக்திமிக்க 10 அசுரர்கள்\nபிள்ளையார் பால் குடித்த அதிசயம்\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன காரணம்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-09/seeds-for-thought-220920-control-mind-buddah.html", "date_download": "2020-10-27T13:14:48Z", "digest": "sha1:L5BZRB5VII33USBWGJNX3RBQOFKSRAFE", "length": 12772, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "விதையாகும் கதைகள் : அலைபாயும் மனதை அமைதிப்படுத்த... - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (26/10/2020 15:49)\nமனதைக் கட்டுப்படுத்தி, ஆழ்நிலை தியானத்தில் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ள புத்தரின் சிலை\nவிதையாகும் கதைகள் : அலைபாயும் மனதை அமைதிப்படுத்த...\nபுத்தர் தன் சீடரிடம், \"நீ கடந்த 24 மணி நேரங்கள் சிந்தித்த மரணம் என்ற உண்மையை, நான் கடந்த 24 ஆண்டுகள் சிந்தித்துவருகிறேன். அதுதான், உனக்கும், எனக்கும் உள்ள வேறுபாடு\" என்றார்.\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்\nபுத்தரின் சீடர்களில் ஒருவர், அவரை அணுகி, \"ஐயா, நான் என்னதான் முயன்றாலும், என் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், நீங்களோ மிக எளிதாக மனதைக் கட்டுப்படுத்துவதைக் காணமுடிகிறது. என்னால், பிறரைப்பற்றி குறைகூறாமல் இருக்கமுடியவில்லை, ஆன���ல், நீங்கள் யாரையும் குறைகூறி நான் பார்த்ததில்லை. உங்களுக்கும், எனக்கும், ஏன் இந்த வேறுபாடு\nபுத்தர் அவரை ஆழ்ந்து நோக்கி, \"நீ கேட்ட கேள்வி நல்ல கேள்விதான். அதற்கு நான் பதில் சொல்வதற்கு முன், ஒன்றை உன்னிடம் சொல்லியே ஆகவேண்டும். இன்னும் 24 மணி நேரத்தில் நீ இறந்துவிடுவாய்\" என்று கூறினார்.\nசற்றும் எதிர்பாராத வேளையில், புத்தர் இவ்வாறு சொன்னதைக்கேட்டு, வேதனையும், அதிர்ச்சியும் அடைந்த சீடர், தன் வீட்டிற்குச் செல்ல, புத்தரிடம் உத்தரவு கேட்டார். புத்தர் அவரிடம், \"இன்னும் 24 மணி நேரங்கள் உள்ளனவே. ஏன் இந்த அவசரம் நாம் தொடர்ந்து பேசுவோம்\" என்று கூறினார். \"இனி பேசுவதற்கு என்ன இருக்கிறது நாம் தொடர்ந்து பேசுவோம்\" என்று கூறினார். \"இனி பேசுவதற்கு என்ன இருக்கிறது நான் வீட்டுக்குச் சென்று இறப்பதே மேல்\" என்று சொல்லிவிட்டு, தன் வீட்டுக்குப் புறப்பட்டார் சீடர்.\nவீட்டிலிருந்த அனைவரிடமும் தான் 24 மணி நேரங்களில் இறக்கப்போவதாகச் சொன்னதும், அனைவரும் அழுது புலம்பினர். சீடர், ஓர் அறைக்குள் சென்று, படுக்கையில் படுத்துக்கொண்டு தொடர்ந்து அழுதார்.\nஅந்த நாள் முடிய ஒருமணி நேரம் இருந்தபோது, புத்தர், சீடரது வீட்டுக்குள் சென்றார். அங்கு படுத்திருந்த சீடரிடம், \"இன்னும் ஒரு மணி நேரம் உள்ளது. நாம் பேசுவோமே\" என்று கூற, சீடர் அவரிடம், \"அமைதியாக என்னை சாகவிடுங்கள். இந்த நேரத்தில் என்ன பேசவேண்டியுள்ளது\" என்று சலிப்புடன் கூறினார்.\nபுத்தர் அவரிடம், \"சரி, நீ ஒன்றும் பேசவேண்டாம். நான் கேட்கும் ஒரு சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்\" என்று கூறியபின், \"இந்த 24 மணி நேரமும் உன் மனம் கட்டுப்பாடின்றி அலைபாய்ந்ததா\" என்று கேட்டார். \"அது எப்படி முடியும்\" என்று கேட்டார். \"அது எப்படி முடியும் சாவைத்தவிர என் மனம் வேறு எதையும் சிந்திக்கவில்லை\" என்று சொன்னார், சீடர்.\n\"இந்த நாள் முழுவதும் நீ யாரையாவது குறை கூறினாயா இன்று முழுவதும், பொய் சொன்னாயா இன்று முழுவதும், பொய் சொன்னாயா திருடினாயா\" என்று புத்தர் அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டதும், \"இல்லவே இல்லை. சாவு மட்டுமே என் சிந்தனையில் இருந்தது\" என்று சீடர் கூறினார்.\nபுத்தர் தன் சீடரிடம், \"இன்று காலை நீ கேட்ட கேள்விக்குரிய விடையை இப்போது கண்டுபிடித்திருப்பாய் என்று எண்ணுகிறேன்\" எ��்று சொன்னதும், சீடர் அவரை கேள்விக்குறியுடன் நோக்கினார்.\nபுத்தர் தொடர்ந்து பேசினார்: \"இன்று இறப்போமா, நாளை இறப்போமா என்று எனக்கும் தெரியாது, உனக்கும் தெரியாது. ஆனால், வாழ்வின் இறுதியில் அனைவரும் இறப்போம் என்பது, உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அந்த உண்மையை நீ கடந்த 24 மணி நேரங்கள் சிந்தித்ததால், வேறு எந்த தவறையும் உன்னால் செய்யமுடியவில்லை. நீ இந்த 24 மணி நேரங்கள் சிந்தித்த இந்த உண்மையை, நான் கடந்த 24 ஆண்டுகள் சிந்தித்துவருகிறேன். அதுதான், உனக்கும், எனக்கும் உள்ள வேறுபாடு\" என்றார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/09/27/rsyf-chidambaram-meeting-against-nep/?replytocom=483652", "date_download": "2020-10-27T12:10:20Z", "digest": "sha1:OQW3KYE6P7D2YBBTSVVJ7EN6CUKJIES4", "length": 25652, "nlines": 215, "source_domain": "www.vinavu.com", "title": "சிதம்பரம் பு.மா.இ.மு பொதுக்கூட்டம் – படங்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nஆன்லைன் சூதாட்டம் : தடுக்கப் போகிறோமா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி சிதம்பரம் பு.மா.இ.மு பொதுக்கூட்டம் - படங்கள்\nமறுகாலனியாக்கம்கல்விபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\nசிதம்பரம் பு.மா.இ.மு பொதுக்கூட்டம் – படங்கள்\nபுதிய கல்விக் கொள்கை 2016 கார்ப்பரேட் மூளை\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் பொதுக்கூட்டம் செப்டம்பர் 25, 2016 ஞாயிறு மாலை 5 மணிக்கு சிதம்பரம் நகரின் போல்நாராயணன் பிள்ளை தெருவில் நடைபெற்றது.\nசிதம்பரத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக அனுமதி கேட்டபோது, “நீங்க எதாவது நாலு செவுத்துக்குள்ள வச்சி பேசுங்க, உங்களுக்கு பொது இடத்துல பேச அனுமதி கொடுத்தா, மக்கள எல்லாரையும் நீங்க, மூளைசலவை செய்து, தீவிரவாதிகளா மாத்திடுவீங்க” எனக் கூறி கருத்தரங்கம், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி தரவில்லை. எனவே நீதிமன்றத்திற்கு சென்றது பு.மா.இ.மு. ஆனால், நீதிமன்றம், நாம் பேசும் கருத்து மக்களை பற்றிக் கொள்ளும் என பயந்து, கருத்தரங்கிற்கு அனுமதி மறுத்துவிட்டது. பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதியளித்தது, அதிலும் 5 மணியிலிருந்து 9 வரைதான் கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.\nபொதுக்கூட்டத்திற்காக பல்வேறு இடங்களில் தோழர்கள் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டனர். பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தோழர் கோவன் படம் இருந்ததை பார்த்து, “கோவன் பாடல் பாடுவார்னு போட்டிருக்கு, அவர் வருவாரா” என க்யூ பிரிவு போலீசு, தோழர்களுக்கு போன் செய்து கேட்டது.\n24-09-2016 அன்று இரவு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த போது, நான்கு, ஐந்து போலீசுகள் தோழர்களை அழைத்து, “ஏய் இங்க வாடா, என்ன ஒட்டுற” என்றது. ‘போலீசு கூப்பிட்டா பயப்பட நாங்க கோழைகள் அல்ல, மக்களுகாக போராடுபவர்கள், போஸ்டர் ஒட்டுரோம்” என கூறிவிட்டு தொடர்ந்து போஸ்டர் ஒட்டினார்கள்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nபொதுக்கூட்டத்தை விருதை பகுதி செயலர் தோழர் மணிவாசகன் தலைமை ஏற்று நடத்தினார். வழக்கறிஞர் சி.செந்தில் (இணைச்செயலாளர், மக்கள் அதிகாரம். கடலூர் மாவட்டம்) தன் எதிர்ப்பை பதிவு செய்தார். திரு.ரமேஷ் (அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம், சென்னை) பேசுகையில், இந்த புதிய கல்விக்கொள்கை எப்படிப்பட்ட அபாயம் என்பதை பல உதாரணங்களுடன் விளக்கினார்.\nவழக்கறிஞர். சி.ராஜூ (மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு) பேசுகையில், “இந்த அரசு தோற்றுபோய் விட்டது, ஒருபோதும் இது உழைக்கும் மக்களுக்காக எதையும் செய்யப்போவதில்லை. IAS, IPS என எந்த அதிகாரிகளிடம் சென்றாலும் நம் பிரச்சினைகள் தீரப் போவதில்லை. கல்விக்கொள்ளை, மணல் கொள்ளை, காவிரி பிரச்சினை எதுவாக இருந்தாலும், அந்தப் பிரச்சினைகள் தீரவேண்டும் என்றால் மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதே ஒரே மாற்று” என மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.\nதோழர். கணேசன், (மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு தமிழ்நாடு) பேசுகையில், “வரலாற்றில் பார்க்கும் போது, இந்தித் திணிப்பை எதிர்த்து போராடி இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர், போலீசு அதிகாரியின் மகன். ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்கக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்வி மறுப்புக்கொள்கையை எதிர்த்து, இந்தித் திணிப்புக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டம் நடத்திய நாம், மீண்டும் களமிறங்குவோம்.” என மாணவர்கள், பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.\nதோழர்கள், பொதுமக்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர், இந்த பொதுக்கூட்டத்தை கேட்டனர். பொதுக்கூட்டத்தின் முடிவிலேயே, 20-க்கும் மேற்பட்ட புதிய மாணவர்கள், பு.மா.இ.மு-வில் தாமாகவே முன்வந்து உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nநந்தன் பிறந்த மண்ணில் “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” பார்ப்பணியம், பின்னால் ஏகாதிபத்திய நாடுகள் இன்று புதிய வடிவில்,நந்தனை எரித்ததுபோல் துரோகத்தை(சாதி-மதம்) தீயிட்டு எரிப்போம் என சபதம் ஏற்போம், கல்வி,பொருளாதாரம்,பெண்ணுரிமை வேண்டும் என எவ்வளவோ தலைவர்கள் போராடினார்கள் ஆனால் இன்ற�� நிலை ஆண்டான் – அடிமை காலம் போல எல்லா திசைகளிலும் வேரூண்றிருக்கிறார்கள், கல்வி கொடுப்பது மட்டுமல்ல போராடி பெற்ற கல்வியை சரியான முறையில் படிக்க மறுக்கின்றனர், இன்று படித்தவர்களே அதற்க்கு துணைபோகின்றார்கள் என்பது இந்த மண்ணில் பகத்சிங் பிறந்த மண்ணில் பிறந்த அணைவரும் வெட் கிதலைகுனிய வேண்டிய விஷயம், கேளாத செவிகளை கேட் க செய்வோம் ஆண்டான் – அடிமை காலம் போல எல்லா திசைகளிலும் வேரூண்றிருக்கிறார்கள், கல்வி கொடுப்பது மட்டுமல்ல போராடி பெற்ற கல்வியை சரியான முறையில் படிக்க மறுக்கின்றனர், இன்று படித்தவர்களே அதற்க்கு துணைபோகின்றார்கள் என்பது இந்த மண்ணில் பகத்சிங் பிறந்த மண்ணில் பிறந்த அணைவரும் வெட் கிதலைகுனிய வேண்டிய விஷயம், கேளாத செவிகளை கேட் க செய்வோம் இன்று கோடிகணக்கான பகத்சிங், எங்களது இரத்தம் சிந்தியாவது உன் பணி முடிப்போம்\nLeave a Reply to பாலகண் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/246763-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-27T12:36:38Z", "digest": "sha1:IVODD55BQADT76A46QW24JSRR4KWRX3H", "length": 73167, "nlines": 256, "source_domain": "yarl.com", "title": "போர்க்கால இலக்கியம் – ஈழப்போருக்கு முன்பும் பின்னரும் - இலக்கியமும் இசையும் - கருத்துக்களம்", "raw_content": "\nபோர்க்கால இலக்கியம் – ஈழப்போருக்கு முன்பும் பின்னரும்\nபோர்க்கால இலக்கியம் – ஈழப்போருக்கு முன்பும் பின்னரும்\nAugust 16 in இலக்கியமும் இசையும்\nபோர்க்கால இலக்கியம் – ஈழப்போருக்கு முன்பும் பின்னரும்\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கடந்த 15 ஆம் திகதி நடத்திய இணையவழி காணொளி அரங்கில் சமர்ப்பித்த உரை\nபோர்க்கால இலக்கியம்பற்றி பேசுவதற்கும் நாம் மற்றும் ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராடும் காலத்திலும் தயாராகியிருக்கின்றோம்.\nஇனி கொரோனா கால இலக்கியம் என்பதும் பேசுபொர��ளாகிவிடும். சமகால போராட்டத்தில் எம்மை பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி தேவைப்பட்டிருந்தமை போன்று, ஈழவிடுதலைப்போரில் எமது மக்களின் பாதுகாப்பிற்கு பதுங்கு குழிகள்தான் தேவைப்பட்டன. அப்படியிருந்தும் பதுங்கு குழிகளை நோக்கியும் எறிகணை வீச்சுக்கள் நிகழ்ந்தன. குண்டுகள் பொழியப்பட்டன.\nஅவ்வாறு 1937 ஏப்ரல் 26 இல், நாஜி விமானப் படை, குவர்னிக்கா நகர் மீது குண்டு வீசித் தாக்கியது. இதுவே உலக வரலாற்றிலேயே முதலாவது சர்வாதிகாரக் குண்டு வீச்சு என்பதை அடையாளப்படுத்தும் ஓவியர் பிக்காசோ வரைந்த குவார்னிக்கா ஓவியத்தில் போரின் கொடுமை சித்திரிக்கப்பட்டவாறு, உலகெங்கும் நிகழ்ந்திருக்கும் – நீடித்திருக்கும் போரின் கொடுமைகளை – மக்கள் சுமந்த வலிகளை போர்க்காலத்திலும் போர்கள் முடிவுற்ற பின்னரும் இலக்கியங்கள் வரைந்துள்ளன.\n2003 ஆம் ஆண்டு, ஐக்கியநாடுகள் பாதுகாப்புச் சபையிலும் கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயக்கத்தின் வெளிப்பாட்டை – குறிப்பிட்ட குவார்னிக்கா ஓவியத்தையும் தற்காலிகமாக மறைக்க முயன்ற செய்தியையும் நாம் கடந்து வந்துள்ளோம்.\nஒரு ஓவியத்திற்கே இந்தக்கதி என்றால், இலக்கியத்திற்கும் அந்தத் துர்ப்பாக்கியம் நேராது என்பது என்ன நிச்சயம்.. அதனால் போர்க்கால இலக்கியம் பற்றி தொடர்ந்தும் பேசப்படுகிறது.\nபோர்க்காலத்தை எமது கீழைத்தேய காவிய மரபிலிருந்தும் தமிழ் மரபிலிருந்தும், மேற்கத்தைய உலக வரலற்றிலிருந்தும் அவதானித்திருக்கின்றோம்.\nமகாபாரதமும், இராமாயணமும் போரைச் சித்திரித்தவை. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாற்றிலும் போர்க்காலம் தவிர்க்கமுடியாதது.\nஇலங்கையில் எள்ளாலன் – துட்டைகைமுனு தொடக்கம், போர்த்துக்கீசிய – ஒல்லாந்தர் – பிரிட்டிஷார் காலம் வரையில் நீடித்த போர்க்காலத்தை வரலாற்று ஏடுகள் மட்டுமல்ல, சிங்களத் திரைப்படங்களும் சித்திரித்துள்ளன.\nலெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் சந்தேசிய – மற்றும் வீரபுரன் அப்பு முதலான திரைப்படங்கள் உதாரணம்.\nஅலெக்ஸாண்டர் – நெப்போலியன் காலமும் போர்க்காலம்தான். மனிதகுலம் தோன்றியது முதல் போரும் இணைந்திருக்கிறது.\nகண்ணகி காவியத்திலும் மதுரை மீதான தீவைப்பும் ஒருவகை போர்க் குணம்தான்.\nஈழத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியிலும் போர்க்கால இலக்கியம் முக்கிய பேசுபொருளாகியது.\nகதைக்குள் கதைசொல்தல் என்பார்களே – அவ்வாறு இக்கட்டுரைக்குள் ஒரு கதை சொல்கின்றேன்.\n1971 – 1972 காலப்பகுதி இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.\nஇக்காலகட்டத்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒரு இளைஞர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அதேசமயம் மற்றும் ஒரு பாடசாலை ஆசிரியரும் அங்கே தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.\nமீசை அரும்பும் பருவத்திலிருந்த அந்தத் தமிழ்இளைஞன், அந்த ஆசிரியரைப் பார்த்து, “அய்யா… உங்களைப் பார்த்தால் அப்பாவியாக தோற்றமளிக்கிறீர்கள். எதற்காக உங்களை இங்கே தடுத்துவைத்து விசாரிக்கிறார்கள்…\nஅதற்கு அவர், “நான் புங்குடுதீவில் ஒரு பாடசாலையின் ஆசிரியர். அங்கிருக்கும் கண்ணகி அம்மன் கோயில் கிணற்றில் தாழ்த்தப்பட்ட அடிநிலை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மேல்சாதிக்காரர் மறுக்கிறார்கள். அதனைக் கண்டித்து, அந்தக் கோயில் முற்றத்தில் நான் உண்ணாவிரத அகிம்சைப்போராட்டம் நடத்தினேன்.\nஅந்தச் சாதிமான்கள் பொலிஸை ஏவிவிட்டு, என்னை அடித்து இழுத்துவந்து இங்கே விசாரிக்கிறார்கள்“எனச்சொல்கிறார்.\nஉடனே அந்த இளைஞர், “சேர்… உங்களுக்கு என்ன விசரா… பைத்தியமா… உதுக்குப்போய் அகிம்சை – உணவு மறுப்பு சத்தியாக்கிரகம் என்று ஏதோவெல்லாம் செய்து உங்களை வருத்தி மினக்கெட்டுள்ளீர்கள். நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும் தெரியுமா…. அந்த மேல்சாதிக்காரன்களின் வீடுகளிலிருக்கும் கிணறுகளில் எல்லாம் கிருமிநாசினி, பொலிடோல் ஊற்றியிருக்கவேண்டும். அவ்வாறு அவர்களுக்கு எதிராக போராடாமல் செத்துப்போன காந்தீயத்தை உவங்களுக்கு போதிக்கப்போனீர்களா.. அந்த மேல்சாதிக்காரன்களின் வீடுகளிலிருக்கும் கிணறுகளில் எல்லாம் கிருமிநாசினி, பொலிடோல் ஊற்றியிருக்கவேண்டும். அவ்வாறு அவர்களுக்கு எதிராக போராடாமல் செத்துப்போன காந்தீயத்தை உவங்களுக்கு போதிக்கப்போனீர்களா..\nஉடனே அந்த ஆசிரியர், “தம்பி… நீர் யார்… உமது பெயர் என்ன. எதற்காக உம்மை இங்கே தடுத்துவைத்துள்ளார்கள்.. எதற்காக உம்மை இங்கே தடுத்துவைத்துள்ளார்கள்..\n“நான் யாழ்ப்பாணம் மேயர் அல்ஃபிரட் துரையப்பாவின் காருக்கு குண்டு பொறுத்தினேன். இன்ஸ்பெக்டர் சந்திரசேகராவின் பொலிஸ் வாகனத்திற்கு கைக்குண்டு எறிந்தேன் ..” என்று அந்த இளைஞர் சொன்னார்.\nஅந்த இளைஞரின் பெயர் உரும்பராய் சிவகுமாரன்.\nஅந்த ஆசிரியரின் பெயர் மு. தளையசிங்கம்.\nபொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே வரும் தளையசிங்கம் தனது தம்பி பொன்னம்பலத்திடம், “எதிர்கால இளைஞர்கள் இனிமேல் அகிம்சைப்பாதையை தெரிவு செய்யமாட்டார்கள். அவர்களுக்கு ஆயுதம்தான் போராயுதமாக இருக்கும்” எனச்சொல்கிறார்.\nதளையசிங்கம் ஏற்கனவே பொலிஸ் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தமையால், உட்காயங்களின் பாதிப்பில் 1973 ஆம் ஆண்டு இறந்தார்.\nஉரும்பராய் சிவகுமாரன் அடுத்த 1974 ஆம் ஆண்டு சயனைற் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.\nஆனால், மு.தளையசிங்கம் இந்தச்சம்பவங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு தனி வீடு இலங்கையில் 1958 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடந்த இனக்கலவரத்தின் பின்னணியை சித்திரிக்கும் நாவலாக அமைந்தது. அது நகரும் காலம்: 1950 – 1960.\nஅவரது முதல் நாவல், தனி வீடு 1962 இல் எழுதப்பட்டு 1984 இல் அவர் இறந்து 22 வருடங்களுக்குப் பிறகு தான் வெளிவந்தது.\nஈழத்தமிழருக்கு தனிநாடுதான் அர்த்தமுள்ள தீர்வாக அமையும் என்ற செய்தியைக் கூறும் படைப்பாகவும், இன ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு முதலான மார்க்ஸீய – கம்யூனிஸ சுலோகங்களை விமர்சிக்கும் நாவலாகவும் அமைந்தது.\nஈழத்தின் இடதுசாரி முற்போக்கு இலக்கிய விமர்சகர்கள் பலரின் எதிர்வினைகளுக்கு ஆளாகிய மு. தளையசிங்கம், பொலிஸ் நிலையத்தில் அடக்குமுறைக்கு ஆளாகியிருந்தபோது சந்தித்த முதல் ஈழ தற்கொலைப் போராளி பற்றியும் சொல்லிவிட்டுத்தான் மறைந்துள்ளார்.\nஅவர் இறப்பதற்கு முன்னர், இலங்கையில் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகும் அறிகுறியை, தான் சிவகுமாரன் என்ற இளைஞரிடம் கண்டுகொண்டதாக சொல்லியிருக்கிறார்.\nஇதேவேளை, இலங்கையின் வடபுலத்தில் அடிநிலை மக்களின் ஆலயப்பிரவேசப் போராட்டம், தேநீர்க்கடை பிரவேசப்போராட்டம் என்பன, ஈழத்தின் மூத்த எழுத்தாளர்கள் கே. டானியல், செ. கணேசலிங்கன், என். கே. ரகுநாதன், டொமினிக் ஜீவா, தெணியான் முதலானோரின் பாதிக்கப்பட்ட அடிநிலை மக்களின் போர்க்குணம் பற்றிய படைப்புகள் தமிழ் ஈழப்போருக்கு முன்னரே வெளியாகிவிட்டன.\nடானியலின் பஞ்சமர், போராளிகள் காத்திருக்கின்றனர், அடிமைகள், செ. கணேசலிங்கனின் நீண்டபயணம், சடங்கு, மண்ணும் மக்களும், தெணியானின் குடிமைகள் முதலான நாவல்கள் முக்கியமானவை.\nகாலங்கள் உருண்டோடின. அகிம்சையில் ஆரம்பித்த போராட்டம், ஆயுதப் போராட்டமாக பல்லாயிரம் மக்களை பலிகொடுத்துவிட்டு, தற்போது கடந்த இரண்டு வருடகாலமாக , போரின்போது சரணடைந்து காணாமல் போனவர்களை மீட்டுத்தாருங்கள் என்ற கோசத்துடன் தாய்மாரின் கவனஈர்ப்பு போராட்டமாக மாறி, மீண்டும் அகிம்சைப்போராட்டங்களின் பாதைக்கு திரும்பியிருக்கிறது.\nஇந்தப்பின்னணியில் போருக்கு முந்திய – பிந்திய போர்க்கால இலக்கியம் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம்.\nஎனது இந்த உரையில் நான் பிரதானமாக எடுத்துக்கொண்டது, ஈழத்தில் போருக்கு முந்திய போர்க்கால இலக்கியம் என்ற தலைப்புத்தான்.\nஈழத்தில் (இலங்கையின் மறுபெயர் ஈழம்) தமிழ் இளைஞர்கள் மாத்திரம் ஆயுதம் ஏந்திப்போராடவில்லை. அவர்களது விடுதலைப்போராட்ட வரலாறு இலக்கியமானது போன்று, தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி என்ற சிங்கள இளைஞர்களினால் தொடங்கப்பட்ட ஜே.வி.பி என்ற அமைப்பு 1971 ஆம் ஆண்டில் நடத்திய போராட்டம் குறித்தும் சிங்களத்தில் இலக்கியங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nஇவை பற்றிய பொதுவான புரிதல் தமிழர் தரப்பில் இன்னமும் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nகிருஷாந்தி குமாரசுவாமி என்ற 19 வயதுள்ள யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி கைதடி இராணுவ காவலரணில் தடுக்கப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டது போன்று 1971 ஆம் ஆண்டில் தென்னிலங்கையில் புனிதத்தலம் எனக்கருதப்படும் கதிர்காமத்தில் பிரேமாவதி மனம்பேரி என்ற இளம் யுவதியும் இராணுவத்தினரால் மானபங்கப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்.\nசெல்வி கிருஷாந்தி பற்றிய உஷ்– இது கடவுள்கள் துயிலும் தேசம் என்ற சிறுகதையை நாம் இந்த 2020 ஆம் ஆண்டில் வாசிக்கின்றோம்.\nஇச்சிறுகதையை எழுதியிருப்பவர்: இன்றைய அரங்கில் பங்கேற்றிருக்கும் எழுத்தாளர் ஜே.கே. ஜெயக்குமாரன்.\nஇதுவும் ஈழத்திற்கான இறுதிப்போருக்கு முந்திய கதைதான். எழுதப்பட்டது பிற்காலத்தில்.\nஈழத்தவரின் ஈழப் போராட்ட வரலாற்றுடன் தொடர்புபட்ட முக்கியமானதொரு நாவல் லங்காராணி. கடந்த ஆண்டு இலங்கையில் மறைந்துவிட்ட அருளர் 1978 இல் எழுதி சென்னையில் வெளியிடப்பட்ட நாவல். இதன் இரண்டாவது பதிப்பு பத்து ஆண்டுக��ின் பின்னர் 1988 இல் அவர் சார்ந்திருந்த ஈரோஸ் இயக்கத்தினால் வெளியிடப்பட்டது.\nஇலங்கையில் 1977 ஓகஸ்டில் நடந்த இனக்கலவரத்தின் போது கொழும்பிலிருந்த தமிழர்களை அகதிகளாக ஏற்றி, வடபுலத்திற்குக் கொண்டு வந்த கப்பலின் பெயர்தான் லங்காராணி. அந்த கடற்பயணத்தின் பின்னணியில் தென்னிலங்கையிலிருந்து புறபபட்ட தமிழ் அகதிகளின் உணர்வலைளை வெளிப்படுத்தி, எரியத்தொடங்கிய ஈழத்தவரின் உயிர்பாதுகாப்பிற்கான பிரச்சினையின் முகங்களையும் விடுதலைப் போராட்டத்தின் தேவையையும் இந்த நாவல் சித்திரித்தது.\n1981 இலும் ஒரு கலவரம் வெடித்தது. இதில் தென்னிலங்கையிலும் மலையகத்திலும் பலர் கொல்லப்பட்டதுடன், தமிழர்களின் சொத்துக்களும் அழிக்கப்பட்டன.\nமலையத்திலிருந்து அகதிகளாக வெளியேறிய இந்திய வம்சாவளி மக்கள், வவுனியா – முல்லைத்தீவு உட்பட்ட வன்னிப் பிரதேசங்களில் தஞ்சமடைந்தனர். அந்த வன்னி பெருநிலப்பரப்பில் முள்ளிவாய்க்காலில்தான் இறுதிக்கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.\n1983 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் மற்றும் ஒரு இனக்கலவரம் கொழும்பில் ஆரம்பித்தது. அந்தக் கலவரம் வெலிக்கடை சிறை படுகொலையிலும் இரண்டறக்கலந்திருந்தது. அந்தச்சிறையிலிருந்து உயிர்தப்பிய போராளிகள் மீண்டும் அரசியல் பிரவேசம் செய்து ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து, வடக்கு – கிழக்கு முதலமைச்சரானது முதல் இன்றைய அரசின் அமைச்சராகியிருக்கும் செய்திகளையும் நாம் கடக்கின்றோம்.\nபோர்க்கால இலக்கியத்தில் இச்செய்திகளும் பேசுபொருளாகும் \n1983 இற்குப்பின்னர், ஈழவிடுதலைப் போராட்டம் பல்வேறு இயக்கங்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டதன் பின்னணியில் புதியதோர் உலகம் என்ற நாவல் கோவிந்தன்என்ற போராளியால் எழுதப்பட்டு சென்னையில் வெளியானது.\n1977 – 1981 காலப்பகுதியில் தென்னிலங்கை மற்றும் மலையகத்திலிருந்து மன்னார் – வன்னிப்பகுதிக்கு அகதிகளாகச்சென்று குடியேறிய மக்களின் தேவைகளை கவனித்த உமாமகேஸ்வரனின் புளட் என்ற இயக்கத்திலிருந்து வெளியேறிய கோவிந்தன், அவ்வியக்கத்தின் உள்முரண்பாடுகளை அதில் சித்திரித்திருந்தார். சகோதரப் படுகொலைகளின் தொடக்கப்புள்ளியை இந்த நாவல் காண்பித்தது.\nஅந்த கோவிந்தனும் பின்னர் கொல்லப்பட்டார்.\nமுறிந்த பனை ��ன்ற மற்றொரு நூலும் ஈழப்போராட்டத்தின் பின்புலத்தில் எழுதப்பட்டது. அது நாவல் அல்ல. எனினும் அதனை எழுதியவர்களில் ஒருவரான மருத்துவ விரிவுரையாளர் ராஜினி திரணகம அவர்கள் யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத இளைஞர்களால் படுகொலை செய்யப்பட்டார்.\nஇலங்கையின் போர்க்காலத்தில் இராணுவத்தினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரான பொலிஸ், கடற்படை, விமானப்படை, அதிரடிக் கொமான்டோ படையினரால் கொல்லப்பட்டவர்கள் பற்றியும், அதே சமயம் இனந்தெரியாதவர்கள் என்ற நாமத்திற்குரியவர்களினாலும் கொல்லப்பட்டவர்கள் பற்றியும் படைப்பு இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. இந்த இனந்தெரியாதவர்கள் யார் என்பதை என்போன்ற போர்க்காலச்செய்திகளை எழுதியவர்கள் கூர்ந்து அவதானித்தால் யார் அவர்கள்… என்பதை துல்லியமாக அடையாளம் கண்டுவிடுவார்கள்.\nஎனினும் அவர்கள் தங்கள் தற்காப்பிற்காக பாவிக்கும் புனிதமான சொல்தான் இனந்தெரியாதவர்கள்..\nஅரசியலும் இராணுவமும் – ஒன்றிணைந்து போராடுவோம் – சோசலிசத் தத்துவமும் கெரில்லா யுத்தமும் – தமிழ்த் தேசியமும் சமுதாயக் கொந்தளிப்பும்\nமுதலான பல வரலாற்று நூல்களும்\nமரணத்துள் வாழ்வோம் – மரணம் –\nஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை –\nஇரண்டாவது சூரிய உதயம் – யமன் – கானல் வரி – எலும்புக்கூடுகளின் ஊர்வலம் – நீ இப்பொழுது இறங்கும் ஆறு – மீண்டும் கடலுக்கு – ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் – சூரியனோடு பேசுதல் –\nநமக்கென்றொரு புல்வெளி – ஒரு அகதியின் பாடல் – இரத்த புஷ்பங்கள் – பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் – வியாசனின் உலைக்களம் – இனி ஒரு வைகறை – இந்த மண்ணும் எங்கள் நாட்களும்\nஉட்பட ஏராளமான கவிதைத் தொகுப்புகளும் இறுதி ஈழப்போருக்கு முன்னரே வெளியாகிவிட்டன.\nகவிஞர்கள் சேரன், செழியன், வ.ஐ.ச. ஜெயபாலன் , காசி ஆனந்தன் , புதுவை இரத்தினதுரை , கி.பி. அரவிந்தன் , மு.புஷ்பராஜன், , க.ஆதவன், எம்.ஏ.நுஃமான், ஹம்சத்வனி, கவியரசன், சு.வில்வரத்தினம், அ.யேசுராசா, சிவரமணி, செல்வி உட்பட பலர் ஈழப்போரியல் வரலாற்றை கவிதைகளாக வடித்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.\nகவிஞர் செல்வியும் காணாமல்போனார். கவிஞர் சிவரமணி தற்கொலை செய்துகொண்டார். \nவலிசுமந்தவர்கள், பரதேசிகளாய் உலகெங்கும் அலைந்துழல்பவர்கள் படைப்புகளில் ஈழக்கனவு முன்பும் இருந்தது. தற்பொழுதும் இருக்கிறது.\nபுனைவு இலக்கியமான சிறுகதைகள் – நாவல்களிலும் எதிரொலித்தது.\nவாசல் ஒவ்வொன்றும் என்ற பெயரில் புதுவை இரத்தினதுரை – கருணாகரன் இணைந்து வெளியிட்ட சிறுகதைத் தொகுதி – போர்க்காலத்தில் வெளிச்சம் இதழின் ஆசிரியர் கருணாகரன் தொகுத்து வெளியிட்ட வெளிச்சம் சிறுகதைகள் – சிறுகதைகள் கொண்ட தொகுதி மற்றும் அம்மாளைக் கும்பிடுறானுகள் என்ற உண்மைக் கதைகள் சிலவற்றைக் கொண்ட தொகுதி, தாமரைச் செல்வியின் அழுவதற்கு நேரமில்லை – பச்சை வயல் கனவு – வீதியெல்லாம் தோரணங்கள் ஷோபாசக்தியின் தேசத் துரோகி, கொரில்லா, மலைமகள் எழுதிய புதிய கதைகள் என்ற தொகுதி, செங்கைஆழியானின் யாழ்ப்பாணத்து இராத்திரிகள், அக்கினிக் குஞ்சு ( குறுநாவல் ) இரவு நேரப் பயணிகள், ( ராத்திரிய நொனசாய் என்ற தலைப்பில் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது ) கொழும்பு லொட்ஜ், தீம்தரிகிட தித்தோம், மரணங்கள் மலிந்த பூமி, வானும் கனல் சொரியும் என்பன குறிப்பிடத்தகுந்தன.\nபிரான்ஸில் வதியும் ஷோபாசக்தி எழுதி 2004 ஆம் ஆண்டு வெளியான ம் என்ற நாவலும் யாழ்ப்பாணம் கந்தன் கருணை இல்லத்தில் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகள் பற்றி சித்திரித்த படைப்புத்தான்.\n“முப்பது வருடங்களாகக் கொடிய யுத்தம். ஒரு இலட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள். அய்ம்பதினாயிரம் அங்கவீனர்கள். இருபதினாயிரம் விதவைகள். பத்தாயிரம்பேருக்கு பயித்தியம். பூசா, மகசீன், களுத்துறை, பாரிய இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள், இயக்கங்கள், மாவீரர்கள், தமிழீழ ஒறுப்புச்சட்டம், தமிழீழச்சிறை, துரோகிகள், பேச்சுவார்த்தைகள், மனுட ஒன்றுகூடல்கள், பொங்கு தமிழ், தமிழ்க்கதைகளும் பெருங்கதைகளும் சொல்லப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. எல்லாக்கதைகளையும் கேட்டுக்கேட்டு, ‘ ம் ‘ சொல்லிக்கொண்டேயிருக்கும் எம் சனங்களுக்கு…. “ என்று ஷோபாசக்தி தனது ‘ ம் ‘ நாவலை மக்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.\nஈழப்போர்க்காலக் கதைகளின் குறியீடாக இந்த சமர்ப்பணம் அமைந்துள்ளது.\nகனடாவில் வதியும் தேவகாந்தன், ஈழப்போராட்ட வரலாற்றை முழுமையாக படைக்க முயன்றவர். அவர் எழுதிய பெரிய நாவல் கனவுச்சிறை .\nஇனி வானம் வெளிச்சிடும், ஊழிக்காலம் முதலான படைப்புகளை எழுதிய தமயந்தி என்ற இயற்பெயர்கொண்ட தமிழ்க்கவி , சந்திரகலா என்ற இயற்பெயர்கொண்ட வெற்ற��ச்செல்வி எழுதிய போராளியின் காதலி, வெண்ணிலா, தமிழ்நதியின்பார்த்தீனியம் என்று பல நாவல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.\nபோராளிகள் இனத்தை, மக்களை, மொழியை, போர்க்களத்தில் ஏந்திய ஆயுதங்களை எவ்வாறு நேசித்தார்களோ அதேயளவு நேசிப்பு காதலிலும் அவர்களுக்கு இருந்திருக்கிறது என்பதையும் இந்த புனைவுகள் சித்திரித்துள்ளன.\nதமிழ்நதியின் பார்த்தீனியம் 1987 இல் கொழும்பில் கைச்சாத்தான இலங்கை – இந்திய ஒப்பந்தத்துடன் இந்திய அமைதிப்படையின் பிரவேசம் முதல் அது வெளியேறிய காலப்பகுதிவரையில் சித்திரித்த நாவல்.\nஅமைதிப்படை என்ற பெயரில் வந்தவர்கள் விடுதலைப்புலிகளை தேடி அழிக்கும் வேட்டையில் ஈடுபட்டபோது, ஒரு வீட்டின் சுவரில் தொங்கிய மகாத்மா காந்தியின் படமும் சுடுபட்டு சிதறி விடுகிறது.\nதமிழக எழுத்தாளர் வாசந்தியும் நிற்க நிழல்வேண்டும் என்ற பெயரில் ஒரு புதினம் ஈழப்போராட்டம் குறித்து எழுதியிருக்கிறார். அத்துடன் ராஜம் கிருஷ்ணனும் நீடித்த ஈழப்போரினால் அகதிகளாகி இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தஞ்சமடைந்த ஈழ அகதிகள் பற்றி மாணிக்க கங்கை என்ற நாவலை எழுதியுள்ளார்.\nசெங்கை ஆழியானின் கதைகள் ஜனரஞ்சகமாக அமைந்திருந்தமையினால் அதில் இசங்கள் தேடுவோரும் நவீனத்துவத்திற்கு பல பெயர்களை சூட்டியிருப்போரும், இவரை அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அவர் தனக்கென பெரிய வாசகர் கூட்டத்தை வைத்திருந்தார். அவருடைய கையெழுத்தும் அழகானது. விரைந்து எழுதும் ஆற்றல் அவருக்கு கைவந்த கலை. யாழ். நூலகம் எரிக்கப்பட்ட வேளையிலும் அதன் பின்னர் அங்கு நடந்த அநியாயங்களையும் ஒரே இரவில் கண்விழித்து இவர் புனைபெயரில் நூல்கள் எழுதியிருக்கிறார். மூத்த இலக்கியவாதி வரதரின் வேண்டுகோளை ஏற்று அவர் அந்தப்பணியை செய்தார். இவருடைய அண்ணன் புதுமைலோலன் என்ற எழுத்தாளர் தமிழரசுக்கட்சி கொழும்பு காலிமுகத்திடலில் 1961 இல் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது பொலிசாரின் குண்டாந்தடி பிரயோகத்திற்கு இலக்காகி கைமுறிந்து சிகிச்சை பெற்றவர். பின்னாளில் அவருடைய ஒரு மகன் இயக்கப் போராளியாக களத்தில் மரணமுற்றார். சாத்வீகத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் இணைத்து தீம் தரி கிட தித்தோம் என்ற நாவலையும் செங்கை ஆழியான் எழுதியுள்ளார்.\nஈழப்போராட்டத்தில் பு���ிகள், பிரபாகரன் தலைமையில் நடத்திய ஒரு முக்கியமான கெரில்லாத்தாக்குதல் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் நடந்தது.\nஅதில் பல இந்தியப்படையினர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் பற்றி புலிகளிடம் மாற்றுக்கருத்துக்கொண்டிருந்த புஷ்பராசாவும் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தின் பின்னணியில் செங்கை ஆழியான் ஒரு வித்தியாசமான சிறுகதை எழுதியிருந்தார். அச்சம்பவத்தில் கொல்லப்பட்ட இந்தியத்தளபதியின் மகள் ஒருத்தி தனது தந்தை கொல்லப்பட்ட இடத்தை தேடிவந்து பார்ப்பது பற்றிய சிறுகதை.\nஅத்துடன் இரவுப்பயணிகள் என்ற தலைப்பில் மல்லிகையில் சில போர்க்காலச் சிறுகதைகளையும் கிளாலிப்பாதை ஊடாக மக்கள் அனுபவித்த சொல்லொனா துயர் பற்றிய கதைகளும் எழுதியவர் செங்கை ஆழியான்.\nவிடியலைத் தேடி என்ற அவருடைய மற்றும் ஒரு நாவல், நம்பி நம்பி ஏமாற்றமடைந்த தமிழ்மக்களின் ஏக்கப்பெருமூச்சுகளை சித்திரித்தது.\nதமிழ் ஈழத்திற்காக ஆயுதம் ஏந்திய போராளிகளினாலும் அவர்களை முறியடிக்க இலங்கை பேரினவாத அரசுகளும் இந்திய அரசும் தொடர்ச்சியாக மேற்கொண்ட பாரிய நடவடிக்கைகளினால் தோன்றிய போர்க்கால இலக்கியம் பற்றி பேசும்போது, ஆயுதம் ஏந்தாத தமிழ்த் தலைவர்கள் சிலர் இன்று திருவாய் மலர்ந்தருளி சொல்லும் வார்த்தைகளையும் கவனத்தில் கொள்வோமாக…\nஅவர்கள் சொல்கிறார்கள்: “முன்னர் மூத்த தலைமுறையினரின் அகிம்சைப்போர் நடந்தது. பின்னர் இளம் தலைமுறையினரின் ஆயுதப்போர் நடந்தது. இரண்டும் தோல்வியில் முடிந்தது. அதனால், நாம் இப்போது இராஜதந்திரப்போரில் இறங்கியிருக்கின்றோம்.”\nஇந்த இராஜதந்திரப்போர் குறித்து இன்று பேசுவோர், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் “ஐ.நா. சபையின் அனுசரணையுடன் போர்க் குற்றவாளிகளை மின்சாரக்கதிரைகளில் அமரவைப்போம்” என்று சூளுரைத்தார்கள்.\nஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் யாரைப்போர்க்குற்றவாளிகள் எனச்சொன்னார்களோ, அவர்களை காலம் இன்று அரசியல் அரியாசனத்தில் ஏற்றிவைத்துள்ளது.\nஇந்தக் காணோளி அரங்கு நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையிலும் யாழ்ப்பாணம் புதைகுழிகளிலிருந்து மனித எச்சங்கள் வெளிக்கிளம்பிக்கொண்டிருக்கின்றன..\nஇந்தக்காலம் குறித்தும் பிந்திய போர்க்கால இலக்கியம் பேசும் என நம்புவோமாக.\nஇங்கு எனது உரையின் முடிவற்ற முடிவிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை பற்றி மீண்டும் ஏன் சொல்கின்றேன் என்றால் – இந்த உரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட,\n“ 2003 ஆம் ஆண்டு, ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபையிலும்கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயக்கத்தின் வெளிப்பாட்டை – குறிப்பிட்ட குவார்னிக்கா ஓவியத்தையும் தற்காலிகமாக மறைக்க முயன்ற செய்தியையும் நாம் கடந்துவந்துள்ளோம்.” என்ற வரிகளை நினைவுபடுத்துவதற்காகத்தான் \nஇறுதியாக அடல்ஃப் ஹிட்லர் சொன்ன வாசகத்துடன் எனது உரையை நிறைவுசெய்கின்றேன்:\nஅவர் அந்த இரண்டாம் உலகப்போர் முற்றுப்பெறுவதற்கு முன்னர்,\n“போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை. தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது“ எனச்சொல்லியிருந்தார்.\nஎமது படைப்பாளிகள் போருக்கு முந்திய காலத்தையும் பிந்திய காலத்தையும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.\n20வது திருத்தம் சிங்களவரையே சினம் கொள்ள வைக்கும்\nதொடங்கப்பட்டது 11 hours ago\nமைக் பொம்பியோ வருகை; போர்க்கொடி தூக்குகிறது சீனா- காட்டமான அறிக்கை.\nதொடங்கப்பட்டது 9 hours ago\nதொடங்கப்பட்டது January 22, 2014\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nதொடங்கப்பட்டது 54 minutes ago\n20வது திருத்தம் சிங்களவரையே சினம் கொள்ள வைக்கும்\n20வது திருத்தம் சிங்களவரையே சினம் கொள்ள வைக்கும்\nஇருபதாம் திருத்தச் சட்டமும் இருள் சூழ்ந்த அரசியல் யதார்த்தமும் -பி.மாணிக்கவாசகம் 22 Views ஜனாதிபதி கோத்தாபாயவின் திட்டப்படி இருபதாவது திருத்தச் சட்டம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. ராஜபக்ஷக்களைப் பொறுத்தமட்டில் இது அவர்களுடைய மூன்றாவது அரசியல் சாதனை என்றே கூற வேண்டும். ராஜபக்ஷக்களுக்கு இது சாதனையாக இருந்த போதிலும், இலங்கை என்ற ஜனநாயக நாட்டிற்கு இந்த வரலாற்றுத் தினமானது ஒரு கரி நாளாகவே அமைந்துள்ளது. அதேபோன்று ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயா ராஜபக்ஷ வெற்றிபெற்று பதவியேற்ற தினமும், பொதுத் தேர்தலில் ராஜபக்ஷக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று நாடாளுமன்றம் பதவியேற்ற தினமும்கூட வரலாற்று கரிநாட்களாகவே கருதப்பட வேண்டியவை. ஏனெனில், பல்லின மற்றும் பல்சமயம் சார்ந்த மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில், பல்லின பல்சமயத் தன்மை பேணப்பட வேண்டியது அவசியம். இந்தப் பல்லினத்தன்மை தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இதன் மோசமான அரசியல், சமூக, பொருளாதார விளைவுகளில் இருந்து விடுபட முடியாமல் நாடு திணறிக் கொண்டிருக்கின்றது. இந்த பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு பல்லினத் தன்மையும் பல்சமய நிலைமையும் பேணப்படுவதற்குப் பதிலாக தனிச்சிங்கள, தனிபௌத்த அரசியல் கடும் போக்கைக் கொண்டவர்கள் அரசியலில் செல்வாக்கு பெற்றிருக்கின்றார்கள். செல்வாக்கு பெற்றிருப்பது மட்டுமல்லாமல், கட்டுக்கடங்காத வகையில் அவர்கள் தமது அதிகாரங்களைச் சட்ட ரீதியாக வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கும் சர்வாதிகாரம் மேலோங்குவதற்குமே வழி வகுத்துள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோத்தாபாய ராஜபக்ஷ தனது இராணுவ போக்கிலான ஆட்சி நிர்வாக நடவடிக்கைகளுக்கு அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் தடையாக அமைந்திருந்தது. அந்தச் சட்டம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கைகளைக் கட்டிப்போட்டிருந்தது. நிறைவேற்றதிகாரம் என்ற நிர்வாக வலுவைப் பயன்படுத்தித்தான் விரும்பியவாறு ஜனாதிபதி செயற்படுவதற்கு அது தடை போட்டிருந்தது. இந்தத் தடையை அடித்து நொறுக்கி, தான் விரும்பியவாறு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயற்படவும், ராஜபக்ஷக்களின் குடும்ப ஆட்சியை மன்னாராட்சிக்கு நிகராகக் கொண்டு நடத்தவும் பத்தொன்பதாவது திருத்தச்சட்டத்தை இல்லாமற் செய்ய வேண்டிய தேவை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டிருந்தது. அந்தத் தேவையை அவர் இருபதாவது திருத்தச் சட்டத்தின் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார். இருபதாவது திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வருவதற்கான அரசியல் தேவை என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கேள்வி எழுப்பி இருந்தார். நிறைவேற்றதிகாரத்தை வலுப்படுத்தவதிலும் பார்க்க கொரோனா வைரஸை செயல் வல்லமையுடன் கட்டுப்படுத்தவதற்கு உரிய சட்ட ஏற்பாடுகளில் அல்லவா கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற தனது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். அரசாங்���த்தின் முன்னால் அவசரமாகத் தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றைப் புறமொதுக்கிவிட்டு ஜனாதிபதியின் கைகளில் அதிகாரங்களைக் கொண்டு குவிப்பதற்கான திருத்தச் சட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி அவர் கண்டனம் வெளியிட்டிருந்தார். அதேபோன்று சிறுபான்மை இன அரசியல் தலைவர்களும் பெரும்பான்மை இன தலைவர்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டிருந்த பொதுஅமைப்புக்களைச் சேர்நதவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பௌத்த பீடங்கள் மற்றும் சில பௌத்த குருமார்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால் இந்த எதிர்ப்புக்கள் எதனையும் ராஜபக்ஷக்கள் பொருட்படுத்தவே இல்லை. அவர்கள் தமது போக்கில் இருபதாவது திருத்தச் சட்டத்தை வெற்றிரகமாக நிறைவேற்றி உள்ளார்கள். இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த பௌத்த பிக்குகளும், அரச தரப்பின் தீவிர அரசியல் போக்குடையவர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்களும் இறுதித் தருணத்தில் தங்களுடைய எதிர்ப்பைக் கைவிட்டு அரச தரப்பிற்குத் தாளம் போட்டு அந்தத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகக் கை உயர்த்திய அரசியல் வேடிக்கையும் நடந்தேறி இருக்கின்றது. அதேபோன்று ராஜபக்ஷக்களின் இனவாத அரசியல் கொள்கைகளினாலும், ஆட்சி நிர்வாகச் செயற்பாடுகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் கட்சித்தாவி, இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த கேவலமான அரசியல் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகிய இருவரும் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். ஆனால் அவர்களுடைய கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் அரசுக்கு ஆதரவளித்திருந்தனர். இதில் நான்கு பேர் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். இருவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாவர். இது தவிர ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த டயானா கமகே மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினராகிய அரவிந்தக���மார் ஆகியோரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பில் கலந்து கொண்டனர். சிறுபான்மை இன மக்களின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற ராஜபக்ஷக்கள் இருபதாவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்காக அந்த சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையே பகடைக்காய்களாகப் பயன்படுத்திய அரசியல் வேடிக்கையும் நடந்தேறி இருக்கின்றது. இதில் இன்னுமொரு விசேடம் என்னவென்றால், இருபதாவது திருத்தச் சட்டமானது, பெரும்பான்மை இனத்தவராகிய சிங்களர்களினால் மட்டும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய நாட்டின் மூவின மக்களுடைய பிரதிநிதிகளினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதியாகப் பதவியேற்றால் தனது செயற்பாடுகளுக்கு அரசியலமைப்பு எந்தவிதத்திலும் தடையாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பு என்பது ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்று கோத்தாபாய ராஜபக்ஷ தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியிருந்த போது ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை எவரும் கட்டுப்படுத்தக் கூடாது. எந்தச் சட்டமும் நிறைவேற்றதிகாரத்துக்குத் தடைவிதிக்கக் கூடாது. நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியானவர் தான் விரும்பியவாறு செயற்படுவராக இருக்க வேண்டும் என்ற தனது அரசியல் அபிலாஷையை கோத்தாபாய ராஜபக்ஷ இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் நிறைவேற்றிக் கொண்டுவிட்டார். சிங்கள பௌத்த தேசியக் கொள்கையையும் குடும்ப அரசியல் நலன்களை முதன்மைப்படுத்திய போக்கையும் கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ இனிமேல் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு செயற்படுவதற்குரிய சட்ட ரீதியான அரசியல் சூழல் உருவாக்கப்பட்டு விட்டது. ஜனநாயக வழிமுறையிலான சர்வாதிகார ஆட்சிக்கே இது வழிவகுத்திருக்கின்றது. இது நாட்டின் இயல்பு நிலைமைக்கும், பல்லின மக்களின் அமைதியான எதிர்கால வாழ்க்கைக்கும் சுபிட்சத்திற்கும் பாதகமாகவே அமையும். அதேவேளை இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தானது. சிங்கள பௌத்த மதத்திற்கு மாத்திரமே இங்கு இடமுண்டு என்ற பேரினவாத ஆட்சி முறைமை இனிமேல் தங்குதடையின்றி கொண்டு செலுத்தப்படும் என்பதிலும் சந்தேகமில்லை. இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுமானால், நாட்டில் சர்வாதிகார ஆட்சியே நிலைபெறும். சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் தீர்வுக்கு வழி இல்லாமற் போகும் என்பது தமிழ்த்தேசிய பற்றுடையவர்களின் கவலை. இந்த அரசியல் ரீதியான கவலையே இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான இருள் சூழ்ந்த யதார்த்த அரசியல் நிலைமையாகும். https://www.ilakku.org/இருபதாம்-திருத்தச்-சட்டம/\nமைக் பொம்பியோ வருகை; போர்க்கொடி தூக்குகிறது சீனா- காட்டமான அறிக்கை.\nஅதுதான் சொன்னேன்.... இலங்கையை இப்ப யாரு வைச்சிருக்கிறது எண்டு, டெல்லி வாலாக்கள் மண்டையைதட்டிக் கொள்வர். 🤔 🤦‍♂️\nமேலதிக தரவு வீட்டு விலங்கு / கீரைவகை நடு நீக்கின் குடும்ப உறவு முதல் நீக்கின் நாடு\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுதிரைகளின் குறும்புகள் குசும்புகள் குழப்படிகள் ......\nபோர்க்கால இலக்கியம் – ஈழப்போருக்கு முன்பும் பின்னரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/06/myshkin-director-simbu-vs-jeeva-and-koo.html", "date_download": "2020-10-27T12:58:22Z", "digest": "sha1:UKAMB77JUDKIV36XLUCJDJDO5XFBT7SS", "length": 10097, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ‌‌ஜீவாவா ? சிம்புவா ? மிஷ்கின் இயக்கத்தில் ‌‌ஜீவா? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ‌‌ஜீவாவா சிம்புவா \nகோ சிம்பு நடித்திருக்க வேண்டிய படம். அதிர்ஷ்டம் அடித்தது ‌‌ஜீவாவுக்கு. அதேபோல் படம் பண்ணலாம் என்று மிஷ்கினை தேடிப் போய் கேட்டது சிம்பு. ஆனால் அவர் ‌‌ஜீவாவை வைத்து படம் இயக்க இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள்.\nசூர்யாவை வைத்து முகமூடி என்ற சூப்பர் ஹீரோ கதையை மிஷ்கின் இயக்குவதாக இருந்தது. பட்ஜெட் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது அதே கதையை ‌‌ஜீவாவை வைத்து இயக்க மிஷ்கின் திட்டமிட்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. ஓ‌ரிரு வாரங்களில் உண்மை நிலவரம் தெ‌ரிந்துவிடும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\n> காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nகாதலிப்பதை நீங்கள் உணர்ந்து, நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை சொல்லும் முன் உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன. அவற்றை ...\nபொதுத் தேர்தல் இறுதி ஆசனங்களின் பங்கீட்டு விபரம் மற்றும் முழுமையான தகவல்கள் ஒரே பார்வையில்.\nநடை பெற்று முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில். தேசிய பட்டியல் ஆசனங்களுடன் கட்சிகள் பெற்றுள்ள மொ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-27T13:26:01Z", "digest": "sha1:YHJSCC7E5WWMRD55BSD3AEK2IXAXK6X4", "length": 10141, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஜித் வாடேகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமும்பை, மும்பை மாகாணம், இந்தியா\n13 டிசம்பர் 1966 எ மேற்கிந்தியத் தீவுகள்\n4 சூலை 1974 எ இங்கிலாந்து\n13 சூலை 1974 எ இங்கிலாந்து\n15 சூலை 1974 எ இங்கிலாந்து\nமூலம்: [1], 28 செப்டம்பர் 2012\nஅஜித் வாடேகர் (Ajit Wadekar, பிறப்பு: ஏப்ரல் 1, 1941 – 15 ஆகத்து 2018), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 37 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1936 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.[1]\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளர்கள்\nரவி சாஸ்திரி (2017-தற்போது வரை)\nஇந்திய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியின் தலைவர்கள்\n1975/76–1978/79: பிசன் சிங் பேடி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2019, 02:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF)", "date_download": "2020-10-27T13:17:44Z", "digest": "sha1:X3VGUKSIBV5TLWYZIZGY74IDP7ICZKZT", "length": 6492, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஸ்திரேலியா (பக்கவழி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆத்திரேலியா அல்லது ஆஸ்திரேலியா அல்லது அவுஸ்திரேலியா என்பது பின்வருவனவற்றில் ஒன்றாக இருக்கலாம்:\nஆஸ்திரேலியா, நாடு, பெரு நிலப்பரப்பு\nஆத்திரேலியன், கனடாவில் உள்ள நகரம்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2013, 06:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-10-27T13:29:32Z", "digest": "sha1:VKX2NF3A356P23CIAEDVIV6RR4MDNMJS", "length": 10678, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "துலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nகல்லால் கட்டப்பட்ட ஆடுகாலின்மீது தாங்கப்பட்டுள்ள பனை மரத்தாலான துலா.\nதுலா அல்லது ஏற்றம் என்பது, கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும். இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளில் இதையொத்த அமைப்புகள் காணப்படுகின்றன. அதிக ஆழமில்லாத கிணறுகளில் இருந்து நீரை எடுப்பதற்கே துலா சிறப்பாகப் பயன்படும்.\nஇது, ஒரு நீளமானதும், நேரானதுமான ஒரு மரத் தண்டு ஆகும். இம் மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும். இத்தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறு தாங்கப்பட்டும். இத்தண்டு அச்சாகச் செயற்பட, முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். அச்சாகச் செயற்படும் தண்டு அச்சுலக்கை எனவும் அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் அமைப்பு ஆடுகால் எனவும் அழைக்கப்படும்.\nஅச்சுலக்கை துலாவின் நடுப்பகுதியிலன்றி, நடுவிலிருந்து சற்றுத் தள்ளியே பொருத்தப்படும். இதனால் அச்சுலக்கையில் இருந்து துலாவின் ஒரு பகுதி மற்றப்பகுதியிலும் கூடிய நீளம் உள்ளதாக இருக்கும். நீளமான பகுதி கிணற்றை நோக்கி இருக்கும்படியும், அந்தப் பக்கத்து முனை கிணற்றுக்கு நேராக வரக்கூடியதாகவும் துலா ஆடுகாலில் மீது தாங்கப்படும். கிணற்றுக்கு நேராக இருக்கும் துலாவின் முனையில் நீளமான கயிறு அல்லது மூங்கில் கம்பை ஒன்றை ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் கட்டப்பட்டும். துலாவின் இந்தமுனையைத் தாழக் கொண்டுவரும்போது பாத்திரம் கிணற்று நீருள் அமிழக்கூடியதாகக் கயிற்றின் நீளம் இருக்கவேண்டும். பயன்படுத்தாதபோது துலாவின் கயிறு பொருத்திய முனை மேல் நோக்கி இருப்பதற்கு ஏதுவாகத் துலாவின் மறு முனையில் பாரமான கல் அல்லது இரும்புத் துண்டுகள் மூலம் சுமை ஏற்றப்பட்டிருக்கும்.\nநீர் எடுப்பதற்கு கயிற்றை இழுத்து அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புவர். துலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் கயிற்றை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டுவரலாம்.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2020, 23:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE", "date_download": "2020-10-27T13:46:57Z", "digest": "sha1:AUVHT5P6PTE74I52TUSYKON7HU4JXZXM", "length": 14965, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரகதப்புறா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)\nமரகதப் புறா (emerald dove, Chalcophaps indica), வெப்ப மண்டலத் தெற்காசியாவில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வரையிலும், கிழக்கே இந்தோனேசியா, வடக்கு, கிழக்கு ஆஸ்திரேலியா வரையிலும் பரவலாகக் காணப்படும் மனைவாழ் புறாவாகும். இப்புறா, பச்சைப் புறா எனவும், பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப்பெறுகிறது. இப்புறாவின் பல இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மூன்று ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. அவையாவன, லாங்கிராஸ்டிரிஸ் (longirostris ) மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லியிலிருந்து கேப் யார்க் தீபகற்பம் வரையிலும், கிரைசோகுலோரா (chrysochlora ) கேப் யார்க் தீபகற்பத்திலிருந்து தெற்கு நியூ சவுத் வேல்ஸ் வரையிலும் மற்றும் நார்ஃபோக் தீவிலிருந்து லார்டு ஹோவ் தீவு வரையிலும், நடலிசு (கிறிஸ்துமஸ் தீவு மரகதப்புறா) கிறிஸ்துமஸ் தீவிலும் காணப்படுகின்றன.\nஇவ்வினம் மழைக்காடுகளிலும் அதை ஒத்த அடர்ந்த ஈரமான காடுகள், தோட்டங்கள், பூங்காக்கள், சதுப்பு நிலக்காடுகள், கடலோரக் குற்றுயரத் தாவரக் காடுகளிலும் காணப்படுகின்றன. இப்பறவை ஐந்தடி வரை உயரம் உள்ள மரங்களில் சில சுள்ளிகளை வைத்துக் கூடு கட்டி, இரண்டு பழுப்பு வெள்ளை நிற முட்டைகளை இடுகிறது. இனச்சேர்க்கை ஆஸ்திரேலியாவில் வசந்த காலத்திலும், தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் இளவேனில் காலத்திலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் வறட்சிக் காலத்தின் பிற்பகுதியிலும் நடைபெறுகிறது.\nபறத்தல் பொதுவான புறவுகளை ஒத்த விதத்தில் வேகமாகவும் நேராகவும், முறையான இறக்கைத் துடிப்புகளுடன், அவ்வப்போது விரைந்த கூறிய துடிப்புகளுடன் காணப்படும். பொதுவாக இப்பறவை விரும்பிய காட்டுப்பகுதிகளுக்கிடையே, தாழ்வாகப் பறக்கிறது. எனினும், தொந்தரவு செய்யப்பட நேரங்களில், பறப்பதை விட நடப்பதையே விரும்புகிறது. பறக்கும்போது, அடிச்சிறகுகள் பழுப்பு மஞ்சள் நிறமாகவும், பறக்கும் இறக்கைகள் பழுப்புச் சிவப்பு நிறமாகவும் தெரிகிறது.\nமரகதப் புறா தடித்த உருவமுடைய, சராசரியாக 23 முதல் 28 செ.மீ. (10 – 11.2 இன்ச்) நீளமுள்ள, நடுத்தர அளவுள்ள புறாவாகும். பின்பக்கமும் இறக்கைகளும் பளிச்சென மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். பறக்கும்போது, இறகுகளும் வாலும் கருத்தும், பின்பகுதி கருப்பு வெள்ளைப் பட்டைகளுடனும் காணப்படுகின்றது. இதன் தலையும், கீழ்ப்பகுதிகளும் கிரைசோகுலோரா (chrysochlora) இனத்தில் சிவப்பு நிறத்திலிருந்து (லாங்கிராஸ்டிரிஸ் (longirostris) இனத்தில் மர நிறத்திலிருந்து) மெதுவாகக் கீழ் வயிற்றுப்பகுதியில் பழுப்பு நிறமாக மாறுபட்டுக் காணப்படுகின்றது.கண்கள் கருத்தும், அழகும் கால்களும் சிவந்தும் காணப்படுகின்றது.\nஆண் பறவையின் தோள்ப் பகுதியில் வெளிறிய புள்ளியும், தலை பழுப்பு நிறத்திலும் காணப்படுகின்றது. இவை பெண் பறவைக்கு இருப்பதி���்லை. பெண் பறவைகள் மரப் பழுப்பு நிறம் மிகுந்தும், தோள்களில் பழுப்புக் குறியுடனும் காணப்படுகின்றன.இளம் பறவைகள் பெண் பறவைகளை ஒத்த தோற்றத்தில் காணப்படுகின்றன.\nமரகதப் புறாக்கள் தனித்தோ, இரட்டையாகவோ, சிறு குழுக்களாகவோ காணப்படுகின்றன.இனச்சேர்க்கை தவிர மற்ற நேரங்களில் இவை பெரும்பாலும் நிலத்திலேயே காணப்படுகின்றன. இவை நிலத்தில் விழுந்த பழங்களைத் தேடி உண்ணுகின்றன. இவை விதைகள், பழங்கள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்களை உண்ணுகின்றன. இவை பொதுவாக அணுகக்கூடியவையாகவும் பழக்கப்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன.\nஇவற்றின் கூப்பாடு மென்மையிலிருந்து வலுக்கும் ஆறு அல்லது ஏழு கூவல்கள் கொண்ட, மெதுவான முனகும் கூவலாகக் காணப்படுகின்றது. இவை மூக்கிலிருந்து \"ஹூ-ஹூ-ஹூன்\" என்றும் ஒசையிடுகின்றன. ஆண் பறவைகள் இனச்சேர்க்கையின்போது மெல்ல ஆட்டமிடுகின்றன.\nஇந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாக உள்ளது. இப்பறவை கடந்த பத்து ஆண்டுகளில் முப்பது சதவீதம் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.[1][2]\n↑ ஆண்டுகளில் 30 சதவீதம் அழிந்த மரகதப் புறாக்கள்: காணாமல்போகும் தமிழ்நாடு மாநிலப் பறவை தி இந்து தமிழ் 10 ஜூன் 2015\n↑ அழிவின் விளிம்பில் தமிழகத்தின் மாநிலப் பறவை\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2019, 18:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/toyota/camry/when-electrical-mode-working-and-petrol-mode-function-2026732.htm", "date_download": "2020-10-27T12:10:40Z", "digest": "sha1:WDJ34Z6ECMNTIRKQNZ7RVJSJGCWNS4SJ", "length": 6540, "nlines": 184, "source_domain": "tamil.cardekho.com", "title": "When electrical mode working and petrol mode function | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா காம்ரி\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாகாம்ரிடொயோட்டா காம்ரி faqswhen electrical மோடு working மற்றும் பெட்ரோல் மோடு function\n25 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.39.02 லட்சம்* get சாலை விலை\nஒத்த கார்களுடன் டொயோட்டா காம்ரி ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of டொயோட்டா காம்ரி\nஎல்லா காம்ரி வகைகள் ���யும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/india-top-30-share-details-as-on-18-september-2020-020634.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-27T11:50:52Z", "digest": "sha1:PVQ4NO53PLR4I4P25OT337WMC6GWKXWH", "length": 21444, "nlines": 228, "source_domain": "tamil.goodreturns.in", "title": "14.8 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்! 9.19 லட்சம் கோடியில் டிசிஎஸ்! | india top 30 share details as on 18 september 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» 14.8 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் 9.19 லட்சம் கோடியில் டிசிஎஸ்\n14.8 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் 9.19 லட்சம் கோடியில் டிசிஎஸ்\nதங்கம் விலை ரூ.5000க்கு மேல் வீழ்ச்சி..\n32 min ago உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. 5 பெஸ்ட் ஆப்சன் இதோ..\n1 hr ago கணிப்புகளை தவிடுபொடியாக்கிய கோட்டக் மஹிந்திரா.. வைத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட் தான்\n1 hr ago அடுத்த 2-3 வாரங்களில் எந்தெந்த பங்குகள் நல்ல லாபம் தரும்.. நிபுணர்கள் வெளியிட்ட லிஸ்ட்\n3 hrs ago இரு மடங்கு லாபத்தில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்.. எகிறிய பிரீமிய வருவாய் தான் காரணம்..\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nLifestyle ஆண்கள் எப்போதும் தன்னைவிட வயதில் மூத்த பெண்களை விரும்புவதற்கான காரணம் என்ன தெரியுமா\nNews ஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு\nMovies தங்கத்தை சேகரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேலையை காட்டிய பாலா.. விளாசிவிட்ட சாம்.. வேறலெவல் புரமோ\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nSports அவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்குச் சந்தையின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு, பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன். எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், இந்த பங்குகளைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும்.\nஅவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.\nஇந்தியாவின் டாப் 30 கம்பெனி பங்குகள் விவரம்\nவ. எண் நிறுவனங்களின் பெயர் குளோசிங் விலை (ரூ) மாற்றம் (%) 52 வார அதிக விலை (ரூ) 52 வார குறைந்த விலை (ரூ) 18-09-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவீட்டுக் குடியிருப்பு & வணிக கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nரியல் எஸ்டேட் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nஇன்ஃப்ராஸ்ட்ரக்சர் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nகமாடிட்டி கெமிக்கல்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்குகள் விவரம்\nசெராமிக், க்ரானைட், மார்பிள், சானிட்டரி வேர் கம்பெனி பங்குகள் விவரம்\nசிமெண்ட் & கார்பன் பிளாக் கம்பெனி பங்குகள் விவரம்\nகேபிள் டி2ஹெச் கம்பெனி பங்குகள் விவரம் 16 அக்டோபர் 2020 நிலவரம்\nஒரே நாளில் 3.25 லட்சம் கோடி ரூபாய் காலி வருத்தத்தில் முதலீட்டாளர்கள் & வர்த்தகர்கள்\nபிபிஓ ஐடி, பிரீவரீஸ் கம்பெனி பங்குகள் விவரம் 14 அக்டோபர் 2020 நிலவரம்\nபேட்டரி, பிவரேஜஸ் & பயோ டெக்னாலஜி பங்குகள் விவரம் 13 அக்டோபர் 2020 நிலவரம்\nபொதுத் துறை (அரசு) வங்கிப் பங்குகள் விவரம் 09 அக்டோபர் 2020 நிலவரம்\nதங்கத்தை விற்க போறீங்களா.. அவசர தேவைக்கு எங்கு விற்கலாம்.. எதில் லாபம்.. \nஒரே வாரத்தில் 50 லட்சம் போன்கள் விற்பனை.. ஜியோமியின் அதிரடி சாதனை..\nவரலாற்றைப் படைக்கும் சீன நிறுவனம்.. உலகிலேயே மிகப்பெரிய ஐபிஓ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-27T11:50:18Z", "digest": "sha1:TI2TP7DAXDGT3CZH6Y7DJUYIARG3EBTK", "length": 5592, "nlines": 72, "source_domain": "tamilpiththan.com", "title": "அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய்யின் தளபதி63 கெட்டப் கசிந்தது வீல் சேரில் இருக்கும் விஜய்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய்யின் தளபதி63 கெட்டப் கசிந்தது வீல் சேரில் இருக்கும் விஜய்\nஅட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய்யின் தளபதி63 கெட்டப் கசிந்தது வீல் சேரில் இருக்கும் விஜய்\nஅட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தளபதி63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு கால்பந்து அணியின் பயிற்சியாளர் வேடம் என கூறப்படுகிறது.\nசென்னையில் ஷூட்டிங்கிற்காக ஒரு கால்பந்து மைதானம் போன்ற செட் போடப்பட்டுள்ளது. அதில் தான் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது.\nஇந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கோச் கெட்டப்பில் கோட்டுடன் பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்து வரும் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.\nமேலும் விஜய் வீல் சேரில் இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleதினம் உணவில் இந்த ஒரு பொருளை சேர்த்தால் நீரிழிவு வியாதி பத்தி கவலைப்பட தேவையில்லை \nNext article41பேர் பலியாவதை தடுக்க நினைத்து தன் உயிரை தியாகம் செய்த விமான பணியாளர்கள்\nபிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியான பிரபல சீரியல் நடிகை..\nநடிகை மியா ஜார்ஜின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் ……\nமுதன் முறையாக OTT க்கு வரும் நானியின் படம், அமேசான் ப்ரேமில்..\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://us.tamilmicset.com/usa-tamil-news/trump-to-resume-campaigning-second-presidential-debate-cancelled/", "date_download": "2020-10-27T11:33:50Z", "digest": "sha1:T3XZBOMUFYF262CX4QV3WRFXUOMADPRO", "length": 9956, "nlines": 104, "source_domain": "us.tamilmicset.com", "title": "அமெரிக்க அதிபர் தேர்தல்: இரண்டாவது விவாதம் ரத்து", "raw_content": "\nஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை\nஅட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்\nநியூ யார்க் தமிழ் சங்கம்\nமத்திய புளோரிடா முத்தமிழ் சங்கம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: இரண்டாவது விவாதம் ரத்து\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அதிபர் வேட்பாளர் பிடன் இடையிலான இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலின் போது குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது திட்டங்கள், கொள்கைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த நேருக்��ு நேர் விவாதம் நடத்துவர். அதன் படி அதிபர் வேட்பாளர்கள் மூன்று முறை நேருக்கு நேர் விவாதம் நடத்துவது வழக்கம். அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இடையே ஒஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் முதல் விவாதம் நடைபெற்றது.\nவிவாதம் முடிந்த சில நாட்களில் அதிபர் ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், இரண்டாவது விவாதத்தை காணொலி மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு ட்ரம்ப் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும், கொரோனாவில் இருந்து பாதிப்பில் இருந்து ட்ரம்ப் முழுமையாக நீங்கினால் மட்டுமே அவருடன் நேருக்கு நேர் விவாதிக்கப் போவதாக பிடன் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, மியாமியில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 22 ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது விவாதத்திற்கான ஏற்பாடுகள் மட்டும் தற்போது நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக அமெரிக்க அதிபர் வேட்பாளர்களுக்கிடையேயான இரண்டாவது விவாதம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தாம் பங்கேற்கப் போவதில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காணொலி வாயிலாக விவாதம் செய்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஜோ பைடனை பாதுகாக்கவே இந்த ஏற்பாடு என்றும் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.\nஇதையும் படிக்கலாமே: சிங்கப்பூர் கொரோனா நோயாளிகளின் ரத்தத்திலிருந்து உருவாக்கப்பட்ட அதிபர் டிரம்ப்பின் மருந்து\nஅமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…\nசிங்கப்பூர் கொரோனா நோயாளிகளின் ரத்தத்திலிருந்து உருவாக்கப்பட்ட அதிபர் டிரம்ப்பின் மருந்து\nமிச்சிகன் மாநில ஆளுநரை கடத்த சதி திட்டம் தீட்டிய ட்ரம்ப்\nஅதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைய வாய்ப்பு ஜோ பிடனுக்கு 49.6% பேர் ஆதரவு\n‘தி கிளீன் நெட்வொர்க்’ திட்டத்தில் இணைய இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு\nசிகாகோ: ஷாப்பிங் சென்டருக்குள் நுழைந்து கொள்ளையடித்த 100 பேர் கைது\nமுகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு உத்தரவிடமாட்டேன்- ட்ரம்ப் அதிரடி\nஉண்மையில் கொரோனா ‘ட்ரம்ப் வைரஸ்’- அமெரிக்க சபாநாயகர் நக்கல்\nஅமெரிக்காவில் ���ந்திய செவிலி குத்திக்கொலை கணவரே குத்தி கொன்ற கொடூரம்\nஅமெரிக்கா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை\nஅட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்\nநியூ யார்க் தமிழ் சங்கம்\nமத்திய புளோரிடா முத்தமிழ் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/566167-who-sees-intense-transmission-of-covid-19-in-relatively-few-countries.html", "date_download": "2020-10-27T13:11:42Z", "digest": "sha1:VR4B5ZPS7TQ3T7LMLR3LC7GKEEDNUBX6", "length": 16182, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா சில நாடுகளில் தீவிரமாகப் பரவுகிறது: உலக சுகாதார அமைப்பு | WHO Sees Intense Transmission Of COVID-19 In Relatively Few Countries - hindutamil.in", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 27 2020\nகரோனா சில நாடுகளில் தீவிரமாகப் பரவுகிறது: உலக சுகாதார அமைப்பு\nசில நாடுகளில் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதாக உலக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் 5 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளில் பரவி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 1.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.\nபிரிட்டன், ரஷ்யா, சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக உள்ளன. இந்த நிலையில் சில நாடுகளில் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ஒப்பீட்டளவில் கரோனா வைரஸ் சில நாடுகளில் தீவிரமாக உள்ளது. சிறிய நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. மொத்த கரோனா பரவலில் மூன்றில் இரண்டு பங்கு 10 நாடுகளில் சேர்ந்தவையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கவில் 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.\nகரோனா நோய்க்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த வேண்டும்; முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ராமதாஸ்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தங்கத் தேரோட்டம்: ஆண்டாள் கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது\n8 லட்சம் பேர் குணமடைந்தனர்: இந்தியாவில் கரோனா பாதிப்பு 13 லட்சத்தை நெருங்குகிறது; உயிரிழப்பு 30 ஆயிரத்தைக் கடந்தது\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்குத் தடை கோரி பொதுநல வழக்கு\nChinaCorona virusAmericaWhoBrazilCOVID-19Intense Transmissionகரோனா வைரஸ்கரோனாகரோனா நோய்த் தொற்றுஅமெரிக்காபிரேசில்\nகரோனா நோய்க்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த வேண்டும்; முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும்...\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தங்கத் தேரோட்டம்: ஆண்டாள் கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது\n8 லட்சம் பேர் குணமடைந்தனர்: இந்தியாவில் கரோனா பாதிப்பு 13 லட்சத்தை நெருங்குகிறது;...\nபிஹாரில் சீதா தேவிக்கு 'ராமர் கோயிலை விட...\nதிருமாவளவனைத் தாக்கி சமூக வலைதளங்களில் விமர்சனம்; நான்...\nதிருமாவளவனைக் கண்டித்து அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅண்ணா பல்கலை, உயர் சிறப்புத் தகுதி: இரண்டும்...\n7.5% இடஒதுக்கீடு விரைவில் கிடைக்கும்; இது ஒரு...\nதமிழகத்தில் இன்று 2,522 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 695 பேர் பாதிப்பு:...\nஅக்.27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஅக்டோபர் 27 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nகடும் உணவு நெருக்கடியில் ஏமன்: ஐ.நா. தகவல்\nகடும் உணவு நெருக்கடியில் ஏமன்: ஐ.நா. தகவல்\nதீவிரவாதத்தை இஸ்லாமுடன் தொடர்புபடுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது: சவுதி அரேபியா\nகரோனா: பிரிட்டனில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்\nபாகிஸ்தானில் இஸ்லாம் பள்ளியில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; காயம் 70\nதமிழகத்தில் இன்று 2,522 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 695 பேர் பாதிப்பு:...\nஅக்.27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஅக்டோபர் 27 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nதிருமணத்துக்கு மறுத்த இந்தி சின்னதிரை நடிகைக்கு கத்திக்குத்து: தயாரிப்பாளர் கைது\nமீண்டும் வருகிறார்; 54 வயதில் குத்துச்சண்டைப் போட்டியில் களமிறங்குகிறார் மைக் டைசன்: செப்....\nபுதுச்சேரியில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க புதிய சான்றிதழ்களை எவ்வாறு பெறுவது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/08/194.html", "date_download": "2020-10-27T12:40:15Z", "digest": "sha1:PW3V2CXNDO7DL3SZKSNSOIBOIYE7RJSZ", "length": 10423, "nlines": 54, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "கணக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் 1.94 லட்சம் சங்கங்களை புதுப்பிக்க யாருக்கு அதிகாரம்? தமிழக அரசு புதிய உத்தரவு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nகணக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் 1.94 லட்சம் சங்கங்களை புதுப்பிக்க யாருக்கு அதிகாரம் தமிழக அரசு புதிய உத்தரவு\nகணக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் 1.94 லட்சம் சங்கங்களை புதுப்பிக்க யாருக்கு அதிகாரம் தமிழக அரசு புதிய உத்தரவு\nகணக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் இருக்கும் பட்சத்தில் சங்கங்களை புதுப்பிக்க மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசு ஊழியர் சங்கம், கூட்டுறவு சங்கம், குடியிருப்போர் நல சங்கம் என எந்த சங்கங்களாக இருந்தாலும் தமிழ்நாடு பதிவுத்துறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம். தற்போது வரை 1 லட்சத்து 94 ஆயிரம் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்\n. இந்த சங்கங்கள் நிதிஆண்டிற்கு குறைந்தது ஒரு முறையாவது பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும்.ஒவ்வொரு சங்கங்களும் பொதுக்குழு கூட்டத்தில் சமர்பிக்கப்பட்ட ஆண்டறிக்கைகளை 6 மாதங்களுக்கு மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான சங்கங்கள் ஆண்டு கணக்குகளை முறையாக சமர்பிப்பதில்லை.\nஇதன் காரணமாக அந்த சங்கங்கள் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், சங்கங்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் உயர் அதிகாரிகளை முறையிடுகின்றனர். ஆனாலும், அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் சங்கங்களின் கணக்குகளை தாமதம் செய்யப்படும் பட்சத்தில், அவற்றை புதுப்பிக்��� 10 ஆண்டுகளுக்குள் இருப்பின் மாவட்ட பதிவாளரையும், 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இருந்தால், பதிவுத்துறை ஐஜியிடமும், 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் பட்சத்தில், அந்த சங்கங்களை புதுப்பிக்கும் அதிகாரம் வழங்கி வணிகவரித்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.\nஇதன் மூலம் சங்கங்களை புதுப்பிப்பது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கும், தமிழக அரசுக்கு முறையீடு செய்ய அலைவது தவிர்க்கப்படும்.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ மொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/01/oru-adaar-love-movie-stills.html", "date_download": "2020-10-27T11:51:44Z", "digest": "sha1:AIJDJPLC3MBDMZWIGATEF4YC42Z6MRKV", "length": 4198, "nlines": 86, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "Oru Adaar Love Movie Stills Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nஇணையத்தளத்தில் ஹாட் சென்சேஷனாக பேசப்பட்டு வரும் பிரியா பிரகாஷ் வாரியரின் திரைப்படமான ’ஒரு அடார் லவ்’ - தமிழ் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது.\nஇயக்குனர் ஓமர் லுலு தற்போது பள்ளி பருவ காதலை முன்வைத்து ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இருந்து ’மாணிக்க மலராய்’ என்ற பாடலும், படத்தின் டீசரும் வெளியாகி இணையத்தில் வைரலானது. பாடலின் மெட்டை விட, அந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர், இளைஞர்கள் இணைய வைரல் அழகியானர். குறிப்பாக அவரின் ரியாக்‌ஷன்கள் மட்டும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பல வெர்ஷனில் ஸ்டேட்சாக மாறியது.\n’ஒரு அடார் லவ்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்ட படக்குழுவினர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் படத்தை உருவாக்கியுள்ளனர்.\nகலைப்புலி எஸ் தாணு அவர்களின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ’ஒரு அடார் லவ்’ திரைப்படம் உலகம் முழுவதும் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=95a48c25c", "date_download": "2020-10-27T12:52:19Z", "digest": "sha1:4I26537Y4ZBNMEBV3NO3MW7UXYWF5LW7", "length": 10517, "nlines": 262, "source_domain": "www.worldtamiltube.com", "title": "பிரபலங்கள் Sadhguru-வை சந்திக்க காரணம் என்ன? | Isha | Jakki Vasudev Will Smith | Hollywood | Actor", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nபிரபலங்கள் Sadhguru-வை சந்திக்க காரணம் என்ன\nபிரபலங்கள் Sadhguru-வை சந்திக்க காரணம் என்ன\nநாட்டின் ஆன்மாவே இப்போ தான் சரியாகுது.. Isha Sadhguru about Ayodhya Ram Mandir\nஹாலிவுட் LOGO-களுக்கு பின்னால் உள்ள சுவாரஸ்ய உண்மை | True story behind Hollywood logos\nரங்கராஜ் பாண்டேவின் பரபரப்பான கேள்விகளுக்கு சத்குருவின் பதில்கள் _ Rangaraj Pandey With Sadhguru\nநடிக்கவே தெரியாம இந்த Heroine-லாம் எப்படி Super Star ஆனாங்கனு.. - Isha Breaks 1st Time\nCM எ���ப்பாடி பழனிசாமியை விஜய் சேதுபதி சந்திக்க காரணம் என்ன\nதமிழக ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் பழனிசாமி: காரணம்\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nNerpada Pesu: மீண்டும் பொது முடக்கம்… அவசியமா.. அதீதமா..\nபிரபலங்கள் Sadhguru-வை சந்திக்க காரணம் என்ன\nபிரபலங்கள் Sadhguru-வை சந்திக்க காரணம் என்ன\nபிரபலங்கள் Sadhguru-வை சந்திக்க காரணம் என்ன\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=2660:%E0%AE%95%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2020-10-27T11:43:09Z", "digest": "sha1:25DLQN3MVCVNOEI2YCR5QNBJR4L7RJXE", "length": 45032, "nlines": 198, "source_domain": "nidur.info", "title": "கஃபத்துல்லாஹ் வரலாறு", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு கஃபத்துல்லாஹ் வரலாறு\nஅகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் இறைவன் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே இறைவன் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.\nஅப்படிப்பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும்.\nஉலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன.\n'கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன.\nஉலக முஸ்லிம்களின் ஒரே கிப்லா:\n'கஅபா' ஆலயம் தான் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தொழுகையின் போது முன்னோக்கும் திசையாக அமைந்துள்ளது. இது உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. ஒரு முஸ்லிம் எங்கிருந்தாலும் அவன் தொழுகையின் போது கஅபாவை முன்னோக்க வேண்டும்.\nநீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்பு���ீராக எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள் எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள் அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 2:150)\nமக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மக்காவிலுள்ள 'கஅபா' ஆலயமாகும்.\nஅகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)\n'கஅபா' ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஆவார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள ''மஸ்ஜிதுல் அக்ஸா''வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.\nநான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று கூறினார்கள். (அபூதர் (ரலி) புகாரி 3366)\nஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் கட்டப்பட்ட 'கஅபா' நாளடைவில் பாழடைந்து செடி, கொடிகள் சூழப்பட்டதாக மாறியது. இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் பொழுது தான் அல்லாஹ் கஅபாவைப் புணர் நிர்மாணம் செய்யுமாறு கட்டளையிடுகிறான்.\n எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் கு��ியமர்த்தி விட்டேன். (அல்குர்ஆன் 14:37) என இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்.\nஹாஜரா அலைஹிஸ்ஸலாம், கைக்குழந்தை இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டு வரும் போது நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மேற்கண்ட 'துஆ'வை கூறினார்கள் என்பது ஹதீஸின் (புகாரி 3364) மூலம் தெளிவாகிறது.\nஎனவே சிதிலமடைந்த பள்ளிவாசலைத் தூய்மை செய்யுமாறும், அதன் அடித்தளத்தை உயர்த்துமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.\n'தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)\nஅந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127)\nமக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன:\n1. மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்),\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ வேண்டும் என எண்ணினார்கள்.\n''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''ஹஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய் அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய் அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய் என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று கூறினார்கள். (அப்துல்லாஹ் பின்அதீ ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதீ 3860)\nமக்காவை நோக்கி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளப்பரிய பற்றை வெளிப்படுத்துகிறது.\nமக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்:\nஅபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக��� கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 28:57)\nஅதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். (அல்குர்ஆன் 3:97) இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 'துஆ'வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், ''இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் அபிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை செய்துள்ளேன். (அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி)\nஇப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் செய்த பிரார்த்தனை:\nஇப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.\n இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக\nஅல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.\nதிருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது.\nமேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.\n'கஅபா' ஆலயத்திற்கு அல்லாஹ் தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து விட முடியாது. பின்வரும் வரலாற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும்.\nஅப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான்.\nஇதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:\n) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான். (அல்குர்ஆன் 105:1-5)\nமேலும் கியாமத் நாள் நெருங்கும் போது ஒரு படை 'கஅபா'வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.\n''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள் அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள் அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே'' எனக் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்'' என்று கூறினார்கள். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 2118)\nஇறைவன் 'கஅபா' ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது.\nகொலை, போர் செய்தல் கூடாது:\nநகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில:\nஅங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ கூடாது. மேலும் அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.\n''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக���கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, ''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது'' என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே'' என்று கேட்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு ''இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 4313, 1834)\nபுனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான்.\n(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். (அல்குர்ஆன் 22:25)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 6882)\nஇஸ்லாமிய வணக்கத்தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை.\nஆயினும் உலகின் ஒரே இறைவனை வணங்குவதற்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயமான கஃபா மற்றும் அதன் வளாகத்திற்கு மட்டும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை அனுமதிக்கக்கூடாது என அல்ல���ஹ் கட்டளையிட்டுள்ளான்.\n இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது (அல்குர்ஆன் 9:28)\nஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ''எச்சரிக்கை இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் தவாஃப் செய்யக் கூடாது'' என அறிவிக்கச் செய்தார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 1622)\nபல கடவுட் கொள்கை கொண்டவர்களைத் தடை செய்வது மனித நேயத்திற்கு எதிரானது என்று கருதக் கூடாது.\nஏனெனில் கஃபாவை அபய பூமியாக இறைவன் அமைத்துள்ளான். அந்த ஆலயத்திற்கும், அதன் வளாகத்திற்கும் தனிச் சட்டங்கள் உள்ளதைப் பார்த்தோம். அங்கே பகை தீர்க்கக் கூடாது; புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன.\nஇந்தச் சிறப்பான விதிகளை இஸ்லாத்தை ஏற்றவர்களால் தான் கடைப்பிடிக்க இயலும். உலகம் அழியும் நாள் வரை அறிவிக்கப் பட்டுள்ள அபயபூமியாக அது அமைந்துள்ளதால் தான் இவ்வாறு மற்றவர்களுக்கு அங்கே தடை விதிக்கப்படுகிறது.\nஆனால் மற்ற பள்ளிவாயில்களில் அவர்கள் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை.\nஇஸ்லாத்தில் மூன்று இடங்களைத் தவிர வேறு எங்கும் புண்ணியத்தை நாடி பயணம் செய்வது கூடாது. அவ்வாறு செய்வது பாவமான காரியமாகும்.\nபுண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது இடமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கூறியுள்ளார்கள்.\n''(புண்ணியத்தைத் தேடி) மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது.\n1. அல் மஸ்ஜிதுல் ஹராம்,\n3. மஸ்ஜிதுல் அக்ஸா'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூஸயீதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 1189)\nமேலும் செல்வமும், உடல் வலிமையும் உடையவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது ''கஃபா'' ஆலயம் சென்று ''ஹஜ்'' செய்வது கட்டாயக் கடமையாகும்.\nஅந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)\n'கஅபா' ஆலயத்தில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஒரு இலட்சம் தொழுகைகளை வி�� அதிகமான நன்மைகள் நிறைந்ததாகும்.\nஎன்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் னபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.) (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 1190)\n''மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, இப்னுமாஜா 1396, அஹ்மத் 14167)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். அந்நேரங்களில் தொழுவது கூடாது. உதாரணத்திற்கு சூரியன் உதிக்கும் போதும், உச்சியிலிருக்கும் போதும், மறையத் துவங்கும் பொழுதும் தொழுவது கூடாது.\nஆனால் இந்தத் தடை ''கஅபா''விற்கு மட்டும் கிடையாது. அங்கு எந்நேரமும் தொழுது கொள்ளலாம். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அப்து மனாஃப் குடும்பத்தினரே இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும், ஒருவர் தான் நாடிய பொழுது இந்த (கஅபா) வீட்டை வலம் வருபவரையோ, தொழுபவரையோ தடுக்காதீர்கள். (ஜுபைர் இப்னு முத்இம்ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதீ 795)\nஇறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று தஜ்ஜாலின் வருகையாகும். இவன் உலகினுடைய அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வான். ஆனால் மக்காவிற்கும், மதீனாவிற்கும் மட்டும் செல்ல முடியாது.\n''மக்கா, மதீனாவைத் தவிர, தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவற்றின் (மக்கா, மதீனா) ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மலக்குகள் அணிவகுத்து அவனைத் தடுத்தவர்களாக இருப்பார்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 1881, முஸ்லிம் 5236)\nகியாமத் நாள் வரை கஅபாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்யப்படும். கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் ஏற்படும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும். 'கஅபா'வில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும். (அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 1593)\nகஅபாவில் ஹஜ் செய���யப்படாத நாள் வரும் போது சிலர் அதனை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.\nஇதைப் பற்றி அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபீஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் கூறினார்கள். (புகாரி 1591, 1896)\n''வெளிப்பக்கமாக வளைந்த கால்களை உடைய, கருப்பு நிறத்தவர்கள், ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 1595)\nகியாமத் நாள் வரும் வரை தான் அல்லாஹ் கஅபாவை அபய பூமியாகவும், பாதுகாப்புத் தலமாகவும் ஆக்கியுள்ளான். எனவே கியாமத் நாள் வரும் போது ''கஅபா'' இடிக்கப்படுவது இறைவனுடைய பாதுகாப்புக்கு எதிரானது கிடையாது.\nஇப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மினாவில் இருந்த போது ''இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா'' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், ''அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்'' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், ''அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்'' என்றனர். உடனே அவர்கள், ''இது புனிதமிக்க தினமாகும்'' என்றனர். உடனே அவர்கள், ''இது புனிதமிக்க தினமாகும் இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா'' என்று கேட்க மக்கள் ''அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்'' என்று கேட்க மக்கள் ''அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்'' என்றனர். அவர்கள் (இது) ''புனிதமிக்க நகரமாகும்'' என்றனர். அவர்கள் (இது) ''புனிதமிக்க நகரமாகும்'' என்றனர். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா'' என்றனர். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா'' என்றதும் மக்கள், ''அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்'' என்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''இது புனிதமிக்க மாதமாகும்'' எனக் கூறிவிட்டு, ''உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மான���் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்'' என்றதும் மக்கள், ''அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்'' என்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''இது புனிதமிக்க மாதமாகும்'' எனக் கூறிவிட்டு, ''உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்'' எனக் கூறினார்கள். (புகாரி 1742)\nஇப்படிப்பட்ட புனிதங்களை உணர்ந்து அதன் மூலம் படிப்பினை பெற்று வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2020/09/blog-post_22.html", "date_download": "2020-10-27T12:25:46Z", "digest": "sha1:U5WQSPYYJ4KV5BPOMZFAO5B677U7Q7CQ", "length": 16765, "nlines": 77, "source_domain": "www.k7herbocare.com", "title": "நீர் விரதம் இருப்பதால் என்ன பயன்கள்?", "raw_content": "\nநீர் விரதம் இருப்பதால் என்ன பயன்கள்\nவாரம் ஒரு முறை நீர் விரதம் இருப்பதால் உடலுக்கு என்ன நன்மைகள்:\nஉடலின் மெட்டபாலிசத்தை மீட்டெடுக்க ஒரு சிறந்த வழி விரதம் இருப்பதாகும். அதிலும் ஒருவர் நீர் விரதம் (Water Fasting) இருப்பதன் மூலம், உடல் சுத்தமாகும், எடை குறையும் மற்றும் இரத்த அழுத்தம் குறையும். ஆனால் அதே சமயம் நீர் விரதத்தை மேற்கொள்வதால் நன்மை கிடைப்பது போன்றே சில சிறிய தீமைகளும் உள்ளன.\nநீங்கள் நீர் விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், எப்படி அந்த நீர் விரதத்தை மேற்கொள்வது, யாரெல்லாம் இந்த விரதத்தை மேற்கொள்ளக்கூடாது மற்றும் நீண்ட நாட்கள் பின்பற்றினால் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக காண்போம் வாருங்கள்.\nநீர் விரதம் என்றால் என்ன\nநீர் விரதம் என்பது ஒரு வகையான விரதம். இந்த விரதம் இருக்கும் போது வெறும் நீரை மட்டுமே பருக வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் 24 மணிநேரம் முதல் 72 மணிநேரம் வரை மேற்கொள்ளலாம்.\nஆனால் நீர் விரதத்தை ஒருவர் மேற்கொள்ளும் முன், அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கீழே அதைப் பற்றிய முழு விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.\nநீர் விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:\nஅளவுக்கு அதிகமாக உப்பு அதிகம் நிறைந்த ஜங்க் உணவுகளை உட்கொண்டதால், நிறைய பேர் இரத்த அழுத்த பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மிகச் சிறப்பான வழி நீர் விரதம் மேற்கொள்வது.\nஅமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உயர் இரத்த அழுத்த பிரச்சனையின் உச்சக்கட்டதில் உள்ள 68 பேரை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் நீர் விரதத்தை மேற்கொள்ள வைத்ததில், 82% இரத்த அழுத்தம் குறைந்திருந்தது கண்டறிப்பட்டது.\nமற்றொரு ஆய்வில் உயர் இரத்த அழுத்தம் உள்ள 174 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் நீர் விரதம் மேற்கொண்டதன் முடிவில், 90% மக்கள் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கான மருந்து மாத்திரைகளை வெற்றிகரமாக கைவிட்டனராம். அந்த அளவில் அவர்களது இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாம்.\nவாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நீர் விரதம் மேற்கொண்டால், உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறையும். இதன் விளைவாக உடல் எடை குறையும். அதோடு பல்வேறு வகையான இதய நோய்களின் அபாயமும் குறையும்.\nஅடிக்கடி விரதம் இருப்பது, உடல் எடையைக் குறைக்க உதவும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும், லெப்டின் மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணிகளின் அளவுகள் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கெட்ட உணவுப் பழக்கவழக்கங்களால், எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்கள் (ROS) தேக்கமடைந்து, உடலில் உள்ள செல்களின் வடிவம், டிஎன்ஏ, புரோட்டீன்கள் மற்றும் செல்களின் செயல்பாடுகளால் பாதிக்கப்படும். ஒருவரது உடலில் அதிகளவு எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்கள் அதிகரித்தால், அது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் உள் அழற்சியை அதிகரித்துவிடும். ஆனால் நீர் விரதத்தை மேற்கொண்டால், எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டுவிடும்.\nபொதுவாக உடல் தன்னைத் தானே சுத்தம் செய்துக் கொள்ளக் கூடியது. எப்போது உடலால் அச்செயலை செய்ய முடியவில்லையோ, அப்போது உடலில் டாக்ஸின்களின் அளவு அதிகரித்து, புற்றநோய் போன்ற பெரிய நோய் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும்.\nவாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நீர் விரதம் இருப்பதன் மூலம், உடலில் கழிவுகளின் தேக்கத்தைத் தடுத்து, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.\nநீர் விரதம் மேற்கொள்வதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும். நீர் உடலில் உள்ள அதிகப்படியான டாக்ஸின்களை வெளியேற்ற உத���ி புரியும். இதனால் செல்கள் தங்கு தடையின்றி சாதாரணமாக செயல்பட ஆரம்பிக்கும். இதன் விளைவாக நோயெதிர்ப்பு மண்டலமும் சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும்.\nஇன்சுலின் மற்றும் லெப்டின் சென்சிடிவிட்டி மேம்படும்\nஇன்சுலின் மற்றும் லெப்டின் ஹார்மோன்கள் தான் இரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பது மற்றும் பசியுணர்வுத் தூண்ட காரணமானவைகள். விரதம் இருப்பதால், உடலின் இன்சுலின் சென்சிடிட்டிவிட்டி அதிகரித்து, சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் அபாயம் குறையும். லெப்டின் என்னும் ஹார்மோன்கள் தான் பசிக்கு காரணமானவை. லெப்டின் சென்சிடிவிட்டி மேம்படும் போது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் பருமனடைவதும் தடுக்கப்படும்.\nநாள்பட்ட நோய்களின் அபாயம் குறையும்\nவிரதம் இருப்பதால் நாள்பட்ட நோய்களின் அபாயம் குறையும். அதுவும் புற்றுநோய், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் போன்றவை மட்டுமின்றி, விரதம் இருப்பதால் நாள்பட்ட அழற்சி மற்றும் ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் தடுக்கப்படுவதோடு, ஞாபக மறதி மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளும் குறையும்.\nஇவையே நீர் விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளாகும்.\nஎத்தனை நாட்கள் நீர் விரதத்தை மேற்கொள்ளலாம்\nநீர் விரதத்தை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மேற்கொள்வது சிறந்தது. இதனால் நீர் விரதத்தின் முழு நன்மைகளையும் பெற முடியும்.\nயாரெல்லாம் நீர் விரதம் மேற்கொள்ளலாம்\n* மருத்துவர் கூறினால் மேற்கொள்ளலாம்\n* நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த விரும்பினால்\n* உடல் பருமன் உள்ளவர்கள்\n* உடலை சுத்தம் செய்ய நினைப்பவர்கள்\nயாரெல்லாம் நீர் விரதத்தை மேற்கொள்ளக்கூடாது\n* மருத்துவரின் பரிந்துரையின்றி கூடாது\n* சர்க்கரை நோய் இருப்பவர்கள்\n* மருந்து மாத்திரைகளை எடுப்பவர்கள்\n* சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள்\n* சமீபத்தில் பிரசவமான பெண்கள்\nஎப்படி நீர் விரதம் மேற்கொள்வது\n* நீங்கள் விரதம் இருந்து பழக்கப்பட்டவர்கள் இல்லையென்றால், முதலில் 4 மணிநேரம் உணவு உண்ணாமல் இருந்து பாருங்கள். அதாவது வயிறு நிறைய காலை உணவை 8 மணிக்கு உண்ட பின்பு எதையும் சாப்பிடாமல், மதியம் 12 மணிக்கு அடுத்த உணவை உண்ணுங்கள்.\n* இப்படியே மெதுவாக 8 மணிநேரத்திற்கு முயற்சி செய்து பாருங்கள். உங்களால் முடியுமானால், அப்���டியே 24 மணிநேரத்திற்கு முயற்சி செய்யுங்கள்.\n* நீர் விரதத்தை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை பின்பற்றலாம்.\n* விரதத்தை முடிக்கும் போது, வயிறு நிரம்ப சாப்பிடக்கூடாது. முதலில் மிதமான அளவில் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.\n* முக்கியமாக நீர் விரதத்தின் போது நீரை எவ்வளவு வேண்டுமானாலும் பருகலாம்.\n* மேலும் விரதம் இல்லாத நாட்களில் சரியான மற்றும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.\n* உடல்நலம் சரியில்லாதது போன்று தோன்றினால், உடனே விரதத்தை கைவிடுங்கள்.\n* உண்ணும் கோளாறுகளுக்கு காரணமாகிறது\n* நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மோசமாக்கும்\n* உடம்பு சரியில்லாமை மற்றும் குமட்டல்\n* பசி மனநிலை ஏற்ற இறக்கங்களைத் தூண்டும்.\n* யூரிக் அமில உற்பத்தி அதிகரிக்கலாம்\n* வெகுநாட்கள் மேற்கொண்டால் மூளை மூடுபனி ஏற்படக்கூடும்.\nநீர் விரதத்தை ஒருவர் சரியாக மேற்கொண்டு வந்தால், நல்ல பலனைக் காணலாம். மேலும் இந்த விரதத்தை மேற்கொள்ளும் போது பொறுமை அவசியம். இதனால் எதிர்பார்த்த பலன் கிடைப்பது உறுதி. மேலும் நீர் விரதம் மேற்கொள்ளும் முன், மருத்துவரை அணுகி அவரது அனுமதியைக் கேட்டு, பின் மேற்கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bigboss-contestant-saravanan-wife-speech-pu9r0a", "date_download": "2020-10-27T12:29:19Z", "digest": "sha1:2KDQXAHOO447NJQ7SZM5M4WAFJMCMNNQ", "length": 10101, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிக்பாஸ் வீட்டை விட்டு முதலில் செல்ல போவது யார்? நடிகர் சரவணனின் முதல் மனைவி சூர்யா அதிரடி பதில்!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு முதலில் செல்ல போவது யார் நடிகர் சரவணனின் முதல் மனைவி சூர்யா அதிரடி பதில்\nபிக்பாஸ் வீட்டில் இப்போது உள்ள போட்டியாளர்களில், ரசிகர்கள் மனதை கவர்ந்த போட்டியாளராக உள்ளவர்களில் ஒருவர் நடிகர் சரவணன். முதல் வாரத்தில் ஹவுஸ் மேட்ஸ் அவர்களுடைய குடும்பத்தை பற்றி கூறியபோது, இவர் சொன்ன பல விஷயங்கள் ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது.\nபிக்பாஸ் வீட்டில் இப்போது உள்ள போட்டியாளர்களில், ரசிகர்கள் மனதை கவர்ந்த போட்டியாளராக உள்ளவர்களில் ஒருவர் நடிகர் சரவணன். முதல் வாரத்தில் ஹவுஸ் மேட்ஸ் அவர்களுடைய குடும்பத்தை பற்றி கூறியபோது, இவர் சொன்ன பல விஷயங்கள் ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது.\nகுழந்தைக்காக இரண்டாவது திருமணம் செய்து ���ொண்டாலும், இவர் முதல் மனைவி சூர்யா மீது வைத்துள்ள பாசத்தை கண்ணீரால் வெளிப்படுத்தினார். மேலும் அவரை விட்டு கொடுக்காமல் இவர் பேசியது பலரது பாராட்டுகளையும் பெற்றது.\nஇந்நிலையில், நடிகர் சரவணனின் முதல் மனைவி சூர்யாஸ்ரீ பிரபல ஊடகம் ஒன்றிற்கு, கணவர், குடும்பம், மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசினார். அப்போது இவரிடம் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என நினைக்கிறீர்கள் என்று எழுப்ப பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.\nபிக்பாஸ் வீட்டில் கடைசி போட்டியாளராக நுழைந்து, வந்த இரண்டாவது நாளே பிரச்னையை ஆரம்பித்த, நடிகையும் மாடலுமான மீரா மிதுன் வெளியேற வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார். இவரின் கணிப்பு நிஜமாகுமா என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்தல் தெரியவரும்.\nஹீரோயின்களை மிஞ்சிய தொகுப்பாளினி ரம்யா சிக்கென மாறி இளசுகள் ஹார்ட் பீட்டை எகிற வைத்த லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nமாடர்ன் உடையை தவிர்த்து... சேலையில் தினுசு தினுசா போஸ் கொடுத்து அசத்திய நிவேதா பெத்துராஜ்..\nகுழந்தை பெற்றெடுத்த மேக்னா ராஜை மருத்துவமனைக்கு சென்று சந்தித்த நட்சத்திர ஜோடி..\nதங்கத்தை எடுக்க போட்டி போட்டு களத்தில் இறங்கும் போட்டியாளர்கள்..\nகொரோனாவால் பிரபல நடிகர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...\nஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சிம்பு... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇது தாண்டா காதல்... சாலை விபத்தில் காதலன் உயிரிழப்பு... வேதனையில் காதலி விஷம் குடித்து தற்கொலை..\nபாஜக வேட்பாளர் வீட்டி பணம் பறிமுதல்... போலீஸ் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..\nநான் ஆராய்ச்சி செய்து தெரிந்துகொண்ட வகையில் மனுஸ்மிருதியில் அப்படி இல்லை... கௌதமி ஓவர் பில்டப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/page/2/", "date_download": "2020-10-27T11:57:49Z", "digest": "sha1:QI7JJ2IKRMCXRT7XYEWYKJCSMOVMTPXG", "length": 4368, "nlines": 67, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஜெயலலிதா", "raw_content": "\nTag: cinema news, jayalalitha wealth case, slider, tamil film unions protest, ஜெயலலிதா, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு, தமிழ்த் திரையுலகத்தினரின் மவுன உண்ணாவிரத போராட்டம்\nஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகத்தினரின் உண்ணாவிரதப் போராட்டம்..\nசொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை...\nஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதப் போராட்டம்..\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு...\nஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை எதிரொலி-சினிமா தியேட்டர்களில் காட்சிகள் ரத்து..\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா...\nஜெயலலிதாவிற்கும், நரேந்திர மோடிக்கும் நடிகர் விஜய் வாழ்த்து..\nவாழ்த்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குபோதே...\nஆயிரத்தில் ஒருவன் பட வெளியீட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து..\nஜெயலலிதா என்னிடம் பேசுவதில்லை-நடிகர் ராதாரவியின் வருத்தம்..\nமுதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள்கூட ஒரேயொரு...\nநவராத்திரி விழாவை காதலருடன் கொண்டாடிய காஜல் அகர்வால்..\nஆர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டியா.. – சக நடிகைகள் கோபம்..\nகொரோனா லாக் டவுன் காலத்தில் தயாரான முதல் படம் ‘நாங்க ரொம்ப பிஸி’.\nநடிகர் சூர்யாவின் 40-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது..\n‘திரெளபதி’யைத் தொடர்ந்து வருகிறது ‘ருத்ர தாண்டவம்’..\nவிக்ரம் பிரபு & வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்ப���ம்\nஒசாகா சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படம்\nஇன்று ஹைதராபாத்தில் ‘வலிமை’ படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2017/10/24115953/Pa-Ranjith-Speech.vid", "date_download": "2020-10-27T12:40:53Z", "digest": "sha1:7DDGIFV6KBLAXMTOCWOJWCJLDT4ARYZN", "length": 4126, "nlines": 125, "source_domain": "video.maalaimalar.com", "title": "நெஞ்சில் துணிவிருந்தால் தான் எதையும் சாதிக்க முடிகிறது - பா.ரஞ்சித்", "raw_content": "\nவருமானவரி விவகாரத்தில் எந்த மிரட்டலையும் சந்திக்க தயார் - விஷால்\nநெஞ்சில் துணிவிருந்தால் தான் எதையும் சாதிக்க முடிகிறது - பா.ரஞ்சித்\nபைரசி விவகாரத்தில் ராஜாவாக இருந்தாலும் விட மாட்டேன் - விஷால்\nநெஞ்சில் துணிவிருந்தால் தான் எதையும் சாதிக்க முடிகிறது - பா.ரஞ்சித்\nநாளை முதல் `நெஞ்சில் துணிவிருந்தால்' ஓடாது: சுசீந்தரன் திடீர் அறிவிப்பு\nநெஞ்சில் துணிவிருந்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபதிவு: அக்டோபர் 24, 2017 17:12 IST\nநெஞ்சில் துணிவிருந்தால் - டிரைலர்\nபதிவு: அக்டோபர் 23, 2017 19:35 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/odavum-mudiyadhu-oliyavum-mudiyadhu-title-track-lyric-kaushik-krish-hiphoptamizha-rameshvenkat/", "date_download": "2020-10-27T11:30:49Z", "digest": "sha1:ZPH3O5346FHZ4QE64WYX4GGZIQ7ZZMFS", "length": 3823, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu Title Track Lyric | Kaushik Krish | HiphopTamizha | RameshVenkat - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nPrevious « ஊரடங்கை மீறி ஆண் நண்பருடன் ஹாயாக காரில் சுற்றிய கவர்ச்சி நடிகை கைது\nNext கஷ்டத்தில் இருந்த போது உதவிய சிரஞ்சீவி…. கண்கலங்கிய சரத்குமார் »\nபேட்ட படத்தின் மரண மாஸ் பாடலை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் – படக்குழு அதிர்ச்சி\nதேறி வசனத்துடன் வெளிவந்த சண்டக்கோழி 2 படத்தின் ட்ரைலர். வீடியோ உள்ளே\nINDvsWI அணிகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி…\nகதைக்கு தேவையாக இருந்தாலும் இந்த மாதிரி நடிக்க சம்மதிக்க மாட்டேன் – கீர்த்தி சுரேஷ்\nவெங்கட் பிரபு -வைபவ் மோதும் லாக் அப் ட்ரைலர் இதோ \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-1-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-10-27T13:07:54Z", "digest": "sha1:5KOESEWIRFTAMKJAM4MK5KO75IRUTFX2", "length": 9817, "nlines": 140, "source_domain": "www.sooddram.com", "title": "இன்று ஆகஸ்ட் 1 ‘உலக தாய்ப்பால் தினம்’…. – Sooddram", "raw_content": "\nஇன்று ஆகஸ்ட் 1 ‘உலக தாய்ப்பால் தினம்’….\nகேரளத்தின் ‘க்ருஹலக்ஷ்மி’ மாத இதழ் தாய்ப்பாலூட்டும் பெண்ணின் படத்தை முகப்பில் வெளியிட்டபோது – ‘100 சதவீத கல்வியறிவு’ பெற்றதாகச் சொல்லப்படும் ‘தெய்வத்தின் சொந்த நாடு’ கேரளாவே விவாதித்து மாய்ந்தது.\nஇரண்டு குழந்தைகளுக்குத் தாயான நடிகை கஸ்தூரி தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வுக்காக குழந்தைக்குப் பாலூட்டும் புகைப்படங்களில் தோன்றினார்.\nஇன்றைய தேதிக்கு கூகுளில் துழாவிப் பார்த்தால்…\n‘டைம்ஸ் ஆப் இண்டியா’ வலைப்பக்கம் உள்பட…\nபல இடங்களிலும் அவரது ‘பாலூட்டும் மார்பகங்கள்’ மறைக்கப்பட்ட படங்களே காணப்பட்டன. உண்மைப்படம் மிகச் சில தளங்களிலேயே இருக்கிறது.\n‘ராம் தேரி கங்கா மெய்லி’யில் மந்தாகினியின் பாலூட்டும் மார்பகக் காட்சிகள் ‘வியாபாரத் தந்திரம் ‘ ஆக்கப்பட்ட நாள்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.\nபிரபல இசைக்கலைஞர் ரவிசங்கரின் மகளும், சிதார் இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான அனுஷ்கா ஷங்கர் தந்து இரண்டாவது குழந்தைக்குப் பாலூட்டும் செல்பியை கொஞ்சநாள் முன்பு வெளியிட்டு தாய்ப்பால் ஊட்டுவதில் வெளிப்படும் தாய்மையின் பூரிப்பை வெளிப்படுத்தினார்.\nபெண்ணின் உடல் – அது பாலூட்டும் உறுப்பாக இருப்பினும் –\n‘இச்சைக்குரியது, இச்சையைத் தூண்டுவது’ என்கிற கற்பிதம் இந்திய சமூகத்தில் ஆழமான வடு.\nபெண்ணுரிமை பேணப்படுவதாகச் சொல்லப்படும் மேற்கத்திய நாடுகளில்\nஆண்டுகள் முன்பு…பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அமைச்சர் மனுவேலா டி’அவிலா நாடாளுமன்ற விவாதத்தின்போது தான் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானபோது….\nபொது இடத்தில் தாய்ப்பாலூட்டுவது சரியா தவறா என்று பட்டிமண்டபங்கள் நடந்தன.\nஅதேபோல, அர்ஜென்டைனாவின் பெண் எம்பி விட்ட்டோரியா டோண்டா பெரஸ், ஆஸ்திரேலியன் செனட்டர் லரிஸா வாட்டர்ஸ் ஆ��ியோரும் அவர்கள் நாட்டு நாடாளுமன்றத்தில் தங்கள் குழந்தைகளுக்கு முலைப்பாலூட்டும் காட்சிகள் வெளியாகி விவாதப்பொருளாயின.\nபேருந்தில் கேகே நகர் பெருந்துப்பணிமனையில் “தாய்ப்பாலூட்டும் அரை’ பெரிய திண்டுக்கல் பூட்டுப் போட்டுப் பூட்டப்பட்டிருந்தது என் கண்ணில் பட்டது தற்செயலான விஷயம்தான்.\nPrevious Previous post: ராஜபக்‌ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்\nNext Next post: யாழில் பொலிஸாரின் விடுமுறை இரத்து\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/psychiatrist-book-review/", "date_download": "2020-10-27T11:40:29Z", "digest": "sha1:MZZIY3R7ZPWQOX4YDXEAII7FOZ7ZOFWQ", "length": 45121, "nlines": 139, "source_domain": "www.vasagasalai.com", "title": "மச்சடோ டி ஆசிஸ் எழுதிய \"மனநல மருத்துவர்\" நூல் வாசிப்பனுபவம் - முரளி ஜம்புலிங்கம் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nநெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;13 ‘மினிமலிசத்தின் அதிகபட்ச வாதம்’ – சுமாசினி முத்துசாமி\nநெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;12 ‘பழைய ஏற்பாடும் பத்துக் கட்டளைகளும்’ – சுமாசினி முத்துசாமி\nவானவில் தீவு-15 [சிறார் தொடர்]- சௌமியா ரெட்\n’மகாத்மா என்னும் மனிதர்’; எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் ‘அன்புள்ள புல்புல்’ நூல் விமர்சனம் – கமலதேவி\n‘தித்திப்பவையும் திறக்காதவையும்’; இரா.கவியரசுவின் ‘நாளை காணாமல் போகிறவர்’ கவிதைத் தொகுப்பு விமர்சனம் – கா.சிவா\nஅஞ்சு ரெண்டாயிரம் ரூவா… – ரவிச்சந்திரன் அரவிந்தன்\nபுது வெளிச்சம் – ஜனநேசன்\nமுகப்பு /கட்டுரைகள்/மச்சடோ டி ஆசிஸ் எழுதிய “மனநல மருத்துவர்” நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்\nமச்சடோ டி ஆசிஸ் எழுதிய “மனநல மருத்துவர்” நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்\n1 518 5 நிமிடம் படிக்க\nதலைப்பை வைத்து இது ஒரு அரசியல் விமர்சனக் கட்டுரை என்று நினைத்து விட வேண்டாம். அதிலும் முக்கியமாக ஆள்கிறவர்களையும், ஆள்கிறவர்களுக்கு முட்டுக் கொடுக்கிறவர்களையும் பற்றியது அல்ல. அதையும் மீறி இந்தத் தலைப்பில் அரசியல் இருக்கிறது என்று நீங்கள் உறுதியாக இருந்தால் அரசை எதிர்க்கிறவர்கள்தான் பைத்தியக்காரர்கள் என்று உங்கள் மனதை சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஒரு மனிதன் பைத்தியம் ஆவதற்குத் தேவையான முக்கிய பண்புகளாய் ஞானம், பொறுமை, சகிப்புத்தன்மை, நேர்மை, அநியாயத்தைக் கண்டு கோபம் கொள்ளுதல் போன்றவைகள் இருக்கின்றன என்று இந்நூலின் ஆசிரியர் “மச்சடோ” நிறுவுகின்றார். அதிகாரத்தின் பயங்கர ஆபத்தைக் புரிந்து கொள்வதை காட்டிலும், இப்போது வாழுகிற வாழ்க்கையின் புலப்படாத பாதுகாப்பே சௌகரியமாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிற மனிதர்கள் பைத்தியமாவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. சமநிலை குறையாமல் வாழுகிறவர்கள் நிச்சயம் பைத்தியங்கள் அல்ல. சரி இப்போது பைத்தியங்களின் கூடாரத்திற்குள் செல்லலாம்.\nபல நாடுகளில் பணிபுரிந்த அனுபவத்தைப் பெற்ற மனநல மருத்துவர் “சீமோன் பக்காமார்த்தே” தன் நாடான பிரேசிலின் இத்தாகூய் நகரத்திற்கு மருத்துவ சேவை புரிவதற்காக திரும்புகிறார். அந்நகரில் வன்முறை மனோபாவம் கொண்ட பைத்தியக்காரர்கள் வீடுகளிலும், அமைதியான பைத்தியக்கார்கள் தெருவிலும் விடப்பட்டிருக்கிறார்கள். வன்முறையோ அமைதியோ இருசாராருமே எவ்வித அக்கறையும் சிகிச்சையுமின்றி வாழ்ந்து வருகிறார்கள். மனநலம் குன்றியவர்களை அரசும், குடும்பத்தினரும் இப்படி நடத்துவதைக் கண்ட மருத்துவர் மிகுந்த வேதனைக்குள்ளாகிறார். இவை எல்லாவற்றையும் மாற்ற விரும்பிய அவர் மனநலம் குன்றியவர்களுக்காக ஒரு மருத்துவமனை கட்ட நகர சபையிடம் அனுமதி கோருகிறார். மனநலம் குன்றியவர்களை ஒரே இடத்தில் வைப்பது என்பதே பைத்தியக்காரத்தனமான எண்ணமாக பலருக்குத் தோன்றியது. ஆனால் எல்லோரின் இந்த எண்ணங்களையும் பொய்யாக்கி மருத்துவர் அந்த மருத்துவமனையை அரசின் அனுமதியுடன் திறந்துவிடுகிறார். அந்த மனநல காப்பகத்துக்கு “​கி​ரீன் ஹவுஸ்” என்ற பெயரையும் சூட்டுகிறார்.\nமுதலில் சில வாரங்கள் பைத்தியங்கள் என்று தெளிவாக அறியப்பட்ட மனிதர்கள் காப்பகத்துக்குக் கொண்டு வரப்பட்டார்கள். வெளிப்படையாக பைத்தியம் என்று தெரியாத மக்கள் இதை வரவேற்றார்கள். ஆனால் சில வாரங்களில் மருத்துவரின் தேர்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. செல்வச்செழிப்பிலிருந்து வறுமைக்கு தள்ளப்பட்ட “கோஸ்தா” என்ற மனிதனை காப்பகத்தில் அடைத்தார். கோஸ்தாவை மருத்துவர் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் தன்னிடம் இருந்த எல்லா செல்வங்களையும் அந்த மனிதர் மற்றவர்களுக்கு வட்டி இல்லாத கடனாகக் கொடுத்திருந்தார். கொடுத்த கடனை திரும்பக் கேட்கும் வழக்கம் இல்லாததால் கடன் வாங்கியவர்கள் யாரும் அதை அவருக்கு திருப்பிக் கொடுக்கவில்லை. செல்வந்தராக இருந்த வரை அவருக்கு மரியாதை கொடுத்த இந்த மனிதர்கள், வறுமையின் பிடியில் அவர் சிக்கிய பிறகு அவரை மிகவும் கண்ணியக் குறைவாக நடத்தலானார்கள். ஆனால் கோஸ்தாவோ தன்னிடம் கடன் பெற்றவர்கள் பெறாதவர்கள் என்று எல்லோரையும் ஒரே மாதிரி கண்ணியமாக நடத்தினார். தன்னிடம் மீதம் இருந்த கடைசி பணத்தையும், ஏற்கனவே கடன் வாங்கி திரும்பத் தராத ஒரு மனிதனுக்கு கொடுத்து விடுகிறார். சில நாட்களில் அவர் மருத்துவரால் காப்பகத்துக்கு கொண்டுவரப்படுகிறார். மருத்துவர் இதற்கு சொன்ன காரணம் “கோஸ்தா உறுதியாகப் பைத்தியம்தான்: இல்லையென்றால் எல்லா பணத்தையும் அவர் இப்படி வீணாக்கியிருக்க மாட்டார்”.\nஅடுத்தது மிகவும் ஏழ்மை நிலையிலிருந்து கடும் உழைப்பின் மூலம் வசதியான நிலையை அடைந்த ஒரு மனிதனைப்பற்றி மருத்துவர் கேள்விப்படுகிறார். அந்த மனிதனின் லட்சியம், ஓய்வு பெறும்போது தனக்காக ஒரு வீட்டை கட்டிக்கொள்ளவேண்டும் என்பதுதான். அந்த வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அந்த வீட்டைக் கட்டி இருந்தார். அந்த நகரத்தின் சிறந்த வீடு அது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த மனிதனின் ஒரே பொழுதுபோக்கு தான் கட்டிய வீட்டைப் பார்த்துக்கொண்டே இருப்பதுதான். அந்த மனிதனை மருத்துவர் காப்பகத்தில் அடைக்கிறார். அதற்கு மருத்துவர் சொன்ன காரணம�� தான் கட்டிய வீட்டை அந்த மனிதன் வெறித்துப் பார்த்து கொண்டேயிருக்கிறான். அந்த மனிதனின் வீடு கற்களால் கட்டப்பட்டிருப்பதால், அவன் ‘பெட்ரோபிலியா’ என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவனுக்கு நிச்சயம் நாம் சிகிச்சை அளிக்கவேண்டும்.\nமருத்துவரின் வேட்டை தொடர்ந்தது. தன் மனைவியை ரொம்பவும் புகழ்ந்த ஒருவனை, உண்மையை மட்டும் பேசும் இன்னொரு மனிதனை, மற்றவர்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கும் ஒருவனை, நேர்மையுடன் நடந்து கொண்ட ஒருவனை என்று எல்லோரையும் காப்பகத்தில் அடைக்கிறார்.​ ‘​கி​ரீன் ஹவுஸ்​​’ என்பது ஒரு தனியார் சிறைச்சாலை என்று கூறி ஒரு மனிதன் மருத்துவருக்கு எதிராக பெரும் போராட்டத்தில் ஈடுபடுகிறான். புரட்சி செய்கிறவன் நிச்சயம் சமநிலை தவறியவனாகத்தான் இருப்பான். எந்த ஒன்றிலும் சமநிலை இழந்து ஒருவன் நடந்துகொண்டால் அவனை பைத்தியக்காரன் என்று அழைக்கலாம் என்று கூறி அவனையும் காப்பகத்தில் அடைக்கிறார். இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒரு நாள் தன் மனைவியையும் காப்பகத்தில் அடைக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம், “அவளொரு நோய்வாய்ப்பட்ட பெண்ணோ என்று எனக்கு நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதுவும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்து வந்ததிலிருந்து அவளுக்கு பட்டுத்துணிகள், வெல்வெட், ஜரிகை மற்றும் நகை மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளது. எப்போதும் பொருட்களை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள். அதுவும் எங்காவது விருந்துகளுக்கு செல்லும் முந்தைய நாள் என்ன உடை உடுத்துவது, என்ன ஆபரணம் அணிவது என்று என்னையும், அவளுக்குள்ளும் கேட்டு கொண்டேயிருக்கிறாள். மனத்தளர்ச்சி நோயின் தெளிவான அறிகுறி. அதனால் அவளை உடனே அடைக்கும்படி ஆகிவிட்டது.” என்கிறார்.\nமக்கள் மிகுந்த குழப்பத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகிறார்கள். யார் பைத்தியம் யார் பைத்தியம் இல்லை என்பதே எவருக்கும் தெரியாமல் போயிற்று. மற்றவர்களை அடைத்தது மட்டுமல்லாமல் தன் மனைவியையே காப்பகத்தில் அடைத்த மருத்துவரை என்ன சொல்வது என்று தெரியாமல் மக்கள் கலக்கத்தில் இருந்தனர். எப்போது தாங்கள் இழுத்து செல்லப்படப் போகிறோமோ என்ற பயத்திலேயே அவர்கள் நாட்கள் சென்றன. திடீரென்று ஒரு நாள், மருத்துவர் தன் ஆய்வின் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தா���். அதில் அவர் கூறிய விவரங்கள் என்னவென்றால், புள்ளிவிவரத்தை எடுத்து சோதித்துப் பார்த்ததில் மக்கள்தொகையில் ஐந்தில் நான்கு பங்கு மனிதர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சமநிலை இல்லாத மனிதர்கள் மனநோயாளிகள் என்ற தன்னுடைய கோட்பாட்டை மறுஆய்வு செய்ததில் தான் முன்வைத்த கோட்பாடு மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், அதற்கு நேரெதிரான கோட்பாடு உண்மையாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார். அதாவது சமநிலை குலைந்தவர்கள் இயல்பானவர்கள் என்றும், சமநிலை குலையாதவர்கள் மனநோயாளிகள் என்று முடிவுக்கு வருகிறார். இந்த புதிய கோட்பாட்டின்படி ஏற்கனவே காப்பகத்தில் அடைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு, வெளியே இருக்கும் மக்கள் காப்பகத்திற்கு கொண்டுவரப்படுவார்கள் என்று அறிவிக்கிறார்.\nபுதிதாகக் கொண்டுவரப்பட்டவர்களுக்கு மருத்துவர் அளித்த சிகிச்சைமுறையை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. ஒவ்வொரு நோயாளிக்கும் தீர்வாக அவர்களின் பண்புகளுக்கு நேரெதிரான பண்புகளைப் பயிற்சி செய்யச் சொன்னார். அதாவது அமைதியானவன் மூர்கமானவனாகவும், கஞ்சன் வள்ளல் போலவும், மற்றவர்களைப் புகழுபவன் தூற்றுவது போலவும், சிகிச்சைக்கு இழுத்துவரப்பட்டவர்களைப் பயிற்சி செய்யச் சொன்னார். யார் சரியான முறையில் இந்த சிகிச்சையை பின்பற்றினார்களோ அவர்களை விடுவித்தார். சில மாதங்களில் காப்பகத்தில் அடைக்கப்பட்ட எல்லா மனநோயாளிகளையும் பூரண குணமடைந்ததாக கூறி மருத்துவர் விடுவித்தார். இந்நகரில் யாரும் இப்போதும் பைத்தியம் இல்லை.பைத்தியமாய் இருந்தவர்கள் எல்லாம் குணமாகி விட்டார்கள் என்று அறிவித்தார். அந்நகரில் இருந்த எல்லோரும் மருத்துவரை கடவுளுக்கு இணையாகக் கொண்டாடினர். இது நடந்த சில நாட்களில் மருத்துவருக்கு பல கேள்விகள் எழுகின்றன. ‘தான் சிகிச்சை கொடுத்த மனிதர்கள் எல்லாரும் உண்மையில் மனநிலை பிறழ்ந்தவர்களா நான் உண்மையிலேயே அவர்களைக் குணப்படுத்தினேன் என்று சொல்லமுடியுமா நான் உண்மையிலேயே அவர்களைக் குணப்படுத்தினேன் என்று சொல்லமுடியுமா அல்லது மனநிலைப் பிறழ்வு மிகவும் இயல்பானதா அல்லது மனநிலைப் பிறழ்வு மிகவும் இயல்பானதா என் உதவி இல்லாமலேயே அது தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் வல்லமை கொண்டதா என் உதவி இல்லாமலேயே அது தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் வல்லமை கொண்டதா ‘ கடைசியாக அவர் ஒரு தீர்மானத்திற்கு வந்தார். இந்நகரில் மனநிலை பிறழ்ந்தவர்கள் என்று எவரும் இல்லை. அவர்களின் நோய் என்பது சஞ்சலமும் அதீதமும் தான்.\nமறுக்க முடியாத சமநிலை கொண்ட ஒரு மனிதனை கண்டுபிடிக்க முடிந்தால் தன்னுடைய ஆய்வு முற்றுப்பெறும் என்று நம்பினார். ஆனால் அப்படிப்பட்ட ஒருவன் இந்நகரில் இல்லையென்று அவருக்கு முன்னமே தெரிந்திருந்தால் கடும் மனஇறுக்கத்திற்கு உள்ளானார். சில நிமிடங்களில் மனநல மருத்துவரின் இறுக்கம் குறைந்து முகம் பிரகாசிக்கத் தொடங்கியது. மருத்துவர் என்ன நினைத்தார் என்றால், மறுக்கமுடியாத சமநிலை கொண்ட மனப்பிறழ்வின் பொருத்தமான உதாரணமாகத் தான் இருப்பதை அவர் கண்டுபிடித்தார். ஒரு மனிதன் பைத்தியம் ஆவதற்குத் தேவையான எல்லா பண்புகளும் தன்னிடம் இருப்பதை அவர் உணர்ந்துகொண்டார். தனக்கு நெருங்கிய நண்பர்கள் எல்லோரையும் சந்தித்து தன்னிடம் என்ன குறை இருக்கிறது என்று கேட்டார். உங்களிடம் எந்த குறையும் இல்லை. எல்லா விதங்களிலும் நீங்கள் சரியாகத்தான் இருக்கிறீர்கள் என்று அவர் சந்தித்த மனிதர்கள் ஒன்றுபோல் கூறினர். குறைகளற்ற மனிதன் என்று ஒருவனும் கிடையாது. அப்படி குறைகளற்று இருப்பது தான் பைத்தியமாவதற்கான முழு தகுதி என்று சொல்லிவிட்டு தன்னையே காப்பகத்தில் ஒப்படைத்துக் கொண்டார். கிரீன்ஹவுசில் நுழைந்து கதவைத் தாழிட்டு கொண்டு தன்னை குணப்படுத்தும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். சில மாதங்களில் மோசமாகப் பைத்தியம் பிடித்த நிலையில் மருத்துவர் இறந்து போனதாகக் கதை முடிகிறது.\nஇக்கதையை வாசிக்கும்போது எனக்கு மிக நெருக்கமாக தோன்றிய கதை செகாவின் “ஆறாவது வார்டு”. ஆறாவது வார்டு நாவலிலும் ஒரு மனநல மருத்துவர் வருவார். இருபது வருடங்களுக்கு மேலாக அந்த மனநல காப்பகத்தின் தலைமை மருத்துவராக இருக்கும் அவர், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கான சிகிச்சையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பார். நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருக்கு இடம் மனிதர்கள் வாழுவதற்கே தகுதியற்ற இடமாய் இருக்கும். தன்னுடைய வாழ்க்கை எந்த வித பிரச்சனைகளையும் சந்திக்காதவரை மற்றவர்களின் வாழ்வைப் பற்றி யோசிக்காத மனிதராய் இருப்பார். அவரைப் பொறுத்தவரை எல்லாம் தானாக மாறும். அந்த மாற்றத்திற்காக காத்துக்கொண்டிருப்பதை மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்றவேண்டும். அது மட்டும் இல்லாமல் வலி, பசி, நிராகரிப்பு, அவமானம் இவை எல்லாம் நம் மனதின் கற்பனைகள். நம் மன​​ம் இலகுவாக இருந்து, புறத்தின் துன்பங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், நிச்சயம் நம்மால் வாழ்வின் மகிழ்ச்சியை சுவைக்கமுடியும் என்று தத்துவார்த்தமாக பேசுகிறவர். மருத்துவருக்கு முற்றிலும் நேர்மாறாக ​சிறுவயதில் ​இருந்தே ​பல துன்பங்களை எதிர்கொண்டு​,பிற்காலத்தில்​ ஒரு கௌரவமான பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட மனிதர் ‘இவான்’. சிறுவயதில் இருந்தே துன்பங்களை எதிர்கொண்டதாலோ என்னவோ எப்போதும் ஒரு பாதுகாப்பின்மையில் உழலும் ஒரு மனிதனாக அவர் இருக்கிறார். அந்த பாதுகாப்பின்மை உச்சத்தில் இருந்த நாளில் மிகவும் அழைக்கழிக்கப்பட்டு மன அயற்சிக்கு உள்ளாகிய அவரைக் கொண்டுவந்து ஆறாவது வார்டில் அடைக்கின்றனர். யதார்த்தமாக ஒரு நாள் ஆறாவது வார்டுக்கு வருகிறார் மருத்துவர். அதன் பிறகு இவானுக்கும் மருத்துவருக்கும் இடையே நிகழும் உரையாடல்தான் நாவலின் முக்கிய அம்சம். மருத்துவரின் வறட்டு தத்துவங்களையும், பயனில்லாத அறிவுரைகளையும் முற்றிலும் நிராகரிக்கிறார் இவான். மனநோயாளி என்று அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருவரிடம் இதை சற்றும் எதிர்பார்க்காத மருத்துவர், இவான் தன் முன் வைக்கும் தர்க்கங்களை அவரால் மறுக்கமுடியவில்லை. இவானை தினமும் சந்திக்கவும், அவருடனான உரையாடலை சிந்திக்கவும் தொடங்குகிறார். இவானின் மீது அவருக்கு பெருமதிப்பு உண்டாகிறது. தான் இதுவரை சந்தித்த மனிதர்களுடன் ஒப்பிட்டு பார்த்ததில் இவான் ஒரு மேம்பட்ட மனிதராக தெரிகிறார். இவானுடனான மருத்துவரின் தினசரி சந்திப்பு அங்கு பணிபுரியும் சகமருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் சந்தேகத்தை கொடுக்கிறது. ஒரு பைத்தியக்காரனை தினமும் ஒரு மருத்துவர் சந்திக்கிறார் என்றால் நிச்சயம் அவருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் என்று பேச்சு எழுகிறது. ஒரு நாள் மருத்துவரை பிடித்து இவான் இருந்த ஆறாவது வார்டிலேயே அடைக்கின்றனர். இவ்வளவு நாள் இவானுக்கு சொன்ன அறிவுரைகள் எதையும் மருத்துவரால் தனக்கு சொல்லிக்கொள்ள முடியவில்லை. துன்பத்த�� பற்றிய அவருடைய வெற்று தத்துவங்கள், தர்க்கங்கள் எல்லாம் தோற்றுப்போயின. தன்னை விடுவிக்கச் சொல்லி அங்கு இருந்த பணியாளர்களை மிரட்டுகிறார், கெஞ்சுகிறார், அழுகிறார். எதுவும் செல்லுபடியாகவில்லை. அடுத்த நாள் அவர் ஆறாவது வார்டிலேயே இறந்துவிடுவதாக கதை முடியும்.\nபிரேசிலில் பிறந்த மச்சடோவும், ருசியாவில் பிறந்த செகாவும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்கள். இருவரிடமும் இருக்கும் பெரிய ஒற்றுமை இவர்கள் எழுத்தில் இருக்கும் பகடி. அதிகபட்சம் நூறு பக்கங்களுக்குள் முடிந்துவிடுகிற நாவல். எழுதப்பட்டு நூறு வருடங்களைக் கடந்திருந்தாலும் இன்றைய காலத்திற்கும் நூறு சதவீதம் அப்படியே பொருந்திப் போகிறது. மச்சடோவே சொல்லுவது போல ‘கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் கழித்துவிட்டு ஒரு காலத்தை உருவாக்க முடியுமென்றால் அது இலக்கியத்தில் மட்டுமே சாத்தியம்: கலைதான் நம் மீட்சிக்கான ஒரே வழி’. தமிழில் இந்நூலை ராஜகோபால் மொழிபெயர்த்திருக்கிறார். நான் இது வரை வாசித்த சிறப்பான மொழி பெயர்ப்புகளில் இதுவும் ஒன்று. சற்று பிசகினாலும் நம் வாசிப்பை தொய்வாக்கக்கூடிய ஒரு படைப்பை மிகச்சிறந்த முறையில் தமிழாக்கம் செய்த ராஜகோபால் அவர்களுக்கு என் வாழ்த்தும் நன்றியும்.\nஜப்பானிய எழுத்தாளர் ‘ஹாருகி முரகாமி’ தன் ‘நோர்வீஜியன் வுட்​’ ​நாவலில் சொல்வது போல் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மனநல காப்பகத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்வது, தங்களிடம் இருக்கும் குறைபாட்டை சரிசெய்வதற்கா அல்லது அந்த குறைபாட்டிற்கு தங்களை பழகிக்கொள்வதற்கா மச்சடோ டி ஆசிஷ்’ன் “மனநல மருத்துவர்” நாவலை வாசித்து முடிக்கையில் உங்களுக்கு ஒருவேளை உண்மை தெரியவரலாம்.\nமனநல மருத்துவர் ​ ​(Psychiatrist​)\nநூல் ஆசிரியர்: ​மச்சடோ டி ஆசிஸ் (​Machado De Assis /Brazil​)\nBook Review Machado De Assis Psychiatrist​ புத்தக விமர்சனம் மச்சடோ டி ஆசிஸ் மனநல மருத்துவர்\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\n\"பூதக் கதைகள்\" - 'தப்பாட்' ஹிந்தி திரைப்படம் குறித்த கண்ணோட்டம் - கிருஷ்ணபிரசாத்\nவானவில் தீவு : 5 [சிறார் தொடர்] - சௌமியா ரெட்\n’பாரதி கவிதைகள்; எரிகின்ற அறிவின் பெரும் சுடர்..’ – ஜீவன் பென்னி\nஒரு பறவையின் இரு சி���குகள் [அம்மா வந்தாள் மற்றும் மோகமுள் நாவல்கள் வாசிப்பனுபவம்]- கமலதேவி\nகடலும் மனிதனும்: 14- மௌனத்தின் கரைகள்: வனவிலங்குப் பாதுகாப்பு பற்றிய சில படிப்பினைகள்\nபல்சாக் – இன் ‘தந்தை கோரியோ’ நாவல் வாசிப்பனுபவம் – முஜ்ஜம்மில்\nPingback: அந்தோன் செகாவின் `ஆறாவது வார்டு' நூல் வாசிப்பனுபவம் - முரளி ஜம்புலிங்கம் - வாசகசாலை | இலக்கிய\nபல்சாக் – இன் ‘தந்தை கோரியோ’ நாவல் வாசிப்பனுபவம் – முஜ்ஜம்மில்\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review Short Story இலக்கியம் கவிதைகள் சிறார் இலக்கியம் சிறார் தொடர் சிறுகதை தமிழ் கவிதைகள் தமிழ் சிறுகதை பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\nகாளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fphs.org/ta/%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE", "date_download": "2020-10-27T12:13:19Z", "digest": "sha1:LH7P32YQ43VJAGA2U5AV2SWQ73W65VAG", "length": 5801, "nlines": 18, "source_domain": "fphs.org", "title": "தோல் இறுக்கும், 5 வாரங்களுக்கு பிறகான முடிவுகள்: சிறந்தவற்றுள் ஒன்று...", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானஅழகுமேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்மூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nதோல் இறுக்கும், 5 வாரங்களுக்கு பிறகான முடிவுகள்: சிறந்தவற்றுள் ஒன்று...\nஇங்கே நான் உங்களுக்கு எனது ஆலோசனையை வழங்குகிறேன், மேலும் முடிவுகளைக் காண எண்களையும் தருகிறேன். நான் உங்களுக்குச் சொல்லக்கூடிய ஒரு இறுக்கமான தோலைப் பெற எல்லாவற்றையும் முயற்சித்தேன்.\nநான் எப்போது கண்டிப்பான உணவில் செல்ல வேண்டும்\nமுதலில், உங்களிடம் ஏதேனும் உணவு கட்டுப்பாடுகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். நீங்கள் நன்றாக சாப்பிடுவதில் குறுக்கிடக்கூடிய வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், அல்லது உணவு ஒவ்வாமைக்கு நீங்கள் ஆபத்தில் இருந்தால், உங்கள் மருத்துவர் உங்களுக்கு விவரங்களைத் தருவார். உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு பொருந்தாத உணவு மற்றும் உங்கள் உணவு உங்களுக்கு ஆரோக்கியமாக இருக்காது, ஏனெனில் இது உங்கள் இதயம் மற்றும் உடலில் தலையிடக்கூடும். நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக சாப்பிடலாம்.\nஇரண்டாவதாக, உங்கள் சாதாரண உணவை நீங்கள் சாப்பிட விரும்பவில்லை என்றால், உங்கள் உணவுகளை மட்டுப்படுத்த முயற்சிக்கவும். உங்கள் வீட்டில் நல்ல உணவு விருப்பங்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மூன்றாவதாக, அதிகமாக சாப்பிட வேண்டாம் உங்களுக்குத் தேவையானதை மட்டுமே நீங்கள் உட்கொள்ள முடியும் உங்களுக்குத் தேவையானதை மட்டுமே நீங்கள் உட்கொள்ள முடியும் நீங்கள் ஒரு சாதாரண உணவை உட்கொள்ள முயற்சிக்க வேண்டும். சாப்பிட்ட பிறகும் நீங்கள் இன்னும் பசியுடன் இருந்தால், சூப்பர் மார்க்கெட்டில் உள்ள உணவை நீங்கள் சோதிக்கக்கூடாது. நீங்கள் ஒரு லேசான சாண்ட்விச்சின் லேசான காலை உணவை சாப்பிட வேண்டும், ஒருவேளை பழம் அல்லது காய்கறிகளுடன். நீங்கள் முழுதாக உணர்கிறீர்கள் என்றால், நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். நான்காவது, ஒரு திட்டம் நீங்கள் ஒரு சாதாரண உணவை உட்கொள்ள முயற்சிக்க வேண்டும். சாப்பிட்ட பிறகும் நீங்கள் இன்னும் பசியுடன் இருந்தால், சூப்பர் மார்க்கெட்டில் உள்ள உணவை நீங்கள் சோதிக்கக்கூடாது. நீங்கள் ஒரு லேசான சாண்ட்விச்சின் லேசான காலை உணவை சாப்பிட வேண்டும், ஒருவேளை பழம் அல்லது காய்கறிகளுடன். நீங்கள் முழுதாக உணர்கிறீர்கள் என்றால், நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். நான்காவது, ஒரு திட்டம் நீங்கள் இதை செய்ய விரும்பினால் பின்பற்ற ஒரு திட்டம் இருக்க வேண்டும்.\nSkinception பயன்பாடு தோல் இறுக்கத்திற்கான உள் முனை என்று Skinception நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-27T13:30:13Z", "digest": "sha1:OZAYNBZP6QCDR2YSTCHZZQSWAEH4C77N", "length": 16009, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலித்தியம் பொலோனைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 222.86 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇலித்தியம் பொலோனைடு (Lithium polonide) என்பது Li2Po என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஒரு வேதிச்சேர்மமாகும். பொலோனியச் சேர்மங்களில் அதிக வேதியியல் நிலைப்புத்தன்மை கொண்டது பொலோனைடு ஆகும்.[2][3]\nஐதரோபொலோனிக் அமிலம் என்றழைக்கப்படும் நீர் கலந்த ஐதரசன் பொலோனைடு இலித்திய உலோகத்துடன் ஒடுக்க வினை புரிந்து இலித்தியம் பொலோனைடு உருவாகிறது. ஐதரசன் பொலோனைடு, இலித்தியம் பகுதிப்பொருளாக உள்ள காரங்களுடன் அமில-கார வகை வினை புரிந்தும் இலித்தியம் பொலோனைடு தயாரிக்கப்படுகின்றது.\nஇலித்தியம், பொலோனியம் இரண்டையும் சேர்த்து 300 முதல் 400 °செ. வெப்பநிலைக்குச் சூடுபடுத்தியும் இலித்தியம் பொலோனைட்டைத் தயாரிக்கலாம்.\nசோடியம் பொலோனைடு போலவே இலித்தியம் பொலோனைட்டுச் சேர்மமும் புளோரைட்டுக் கனிமத்தின் அமைப்புக்கு எதிரான படிக அமைப்பைக் கொண்டிருக்கிறது.[2][3]\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . ��லித்தியம் அயோடைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித்தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலைடு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடேட்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடியம் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட்டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட்டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்டாசியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடியம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்மியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 10:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-10-27T13:42:17Z", "digest": "sha1:GZFDJIIVKYFL54AYJH3NNL4U43RHICNR", "length": 16018, "nlines": 331, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூடியூப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசான் புரூனோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nயூடியூப் (இலங்கை வழக்கம்: யுரியூப்; ஆங்கிலம்: YouTube; தமிழ் : வலையொளி) கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன.\nபெப்ரவரி 2005இல் தொடங்கப்பட்ட யூடியூபை அக்டோபர் 2006இல் கூகிள் நிறுவனம் வாங்கியது.\n1 யூடியூப் நிகழ்படத்தைத் தரவிறக்கம் செய்தல்\nயூடியூப் நிகழ்படத்தைத் தரவிறக்கம் செய்தல்[தொகு]\nஇப்போது இணையதளத்தில் உள்ள நிகழ்படங்களைத் தரவிறக்கம் செய்வது சட்டப்படி குற்றமாகும். தரவிறக்கம் செய்யும் சேவை நிறுவனங்களையும் யூடியூப் நிறுவனம் கண்டித்துள்ளது.[1] ஆரம்பத்தில் சில காணொளிகளுக்கு தரவிறக்கம் செய்யும் வசதியை யூடியூப் நிறுவனம் வழங்கியது.[2] தரவிறக்க வசதியை வழங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.[3] தற்போது வரை தரவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. [4]\nஎரிக் ஷ்மிட் · லாரி பேஜ் · சேர்ஜி பிரின்\nதேடுபொறி · கூகிள் வரலாறு · கூகிள் லூனர் எக்சு பரிசு\nகுரோம் · குரோம் நீட்சி · டெஸ்க்டாப் · எர்த் · மார்ஸ் · Gadgets · Goggles · Japanese Input · Pack · பிக்காசா · Picnik · Pinyin · ஆற்றல் அளப்பி · இசுகெச்சப் (கீறு) · எழுத்துப்பெயர்ப்பு · Toolbar · Updater · Urchin\nஇசுகெச்சப் (கீறு) · புளோகர் · புக்மார்க்சு · டாக்ஸ் · FeedBurner · ஐ-கூகுள் · Jaiku · நோல் · மேப் மேக்கர்‎; · பனோராமி���ோ · பிக்காசா · Sites (JotSpot) · யூடியூப் · பேஜ் கிறியேட்டர்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2020, 14:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/pumpkins-may-not-break-road-police-warning-pyxwgn", "date_download": "2020-10-27T12:26:11Z", "digest": "sha1:AOAUFNY6RDXYNHR5UKN2D7WTBQRRJTY4", "length": 10376, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பூசணிக்காய் உடைத்தால் கடும் நடவடிக்கை.... காவல்துறை எச்சரிக்கை..!", "raw_content": "\nபூசணிக்காய் உடைத்தால் கடும் நடவடிக்கை.... காவல்துறை எச்சரிக்கை..\nஆயுத பூஜையை முன்னிட்டு, திருஷ்டி பூசணிக்காய் உடைப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து, விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, பொதுமக்கள் சாலைகளில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம். பாதுகாப்பான முறையில், தங்களது பூஜைகளை செய்ய வேண்டும். மேலும், சாலையில் பூசணிக்காய் உடைத்து விபத்து ஏற்பட்டால், அதற்கு காரணமானோர் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆயுத பூஜையையொட்டி சாலையில் பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஆயுத பூஜையை முன்னிட்டு கடைகள் வைத்திருப்பவர்கள், வாகனங்களுக்கு பூஜை செய்பவர்கள் திருஷ்டியை கழிக்கும் பொருட்டு, பூசணிக்காயை உடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பூசணிக்காயை சாலையின் ஓரத்தில் உடைக்காமல் சாலை நடுவில் ஒருசிலர் உடைத்துவிடுவார்கள். இதனால், சாலையில் வாகனத்தில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழப்பு மற்றும் காயமடைகின்றனர்.\nஇவற்றை தடுக்கும் வகையில் சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆயுத பூஜையை முன்னிட்டு, திருஷ்டி பூசணிக்காய் உடைப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து, விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, பொதுமக்கள் சாலைகளில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம். பாதுகாப்பான முறையில், தங்களது பூஜைகளை செய்ய வேண்டும். மே��ும், சாலையில் பூசணிக்காய் உடைத்து விபத்து ஏற்பட்டால், அதற்கு காரணமானோர் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாடி வளர்த்ததற்காக போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்... விதியை மீறியதால் நடவடிக்கை..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nபாராளுமன்றக் கூட்டம்.. காதலின் மார்பில் முத்தமிட்ட எம்பி.. பதவி ராஜினாமா..சர்ச்சையான வீடியோ காட்சி.\nகாவல்துறை மீண்டும் அத்துமீறல்... சாத்தான்குளத்தில் மற்றொரு பரபரப்பு..\nஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான காவல்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று..\nஎஸ்.ஐ எழுத்து தேர்வில் முறைகேடு.. தமிழக உள்துறை செயலர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇது தாண்டா காதல்... சாலை விபத்தில் காதலன் உயிரிழப்பு... வேதனையில் காதலி விஷம் குடித்து தற்கொலை..\nபாஜக வேட்பாளர் வீட்டி பணம் பறிமுதல்... போலீஸ் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..\nநான் ஆராய்ச்சி செய்து தெரிந்துகொண்ட வகையில் மனுஸ்மிருதியில் அப்படி இல்லை... கௌதமி ஓவர் பில்டப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/sep/25/andhra-and-kannada-chief-ministers-in-thirumalai-3472074.html", "date_download": "2020-10-27T12:42:17Z", "digest": "sha1:ZYYFJLSDSMIU366RBZ2WLPXVIQCVT3IG", "length": 9805, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nதிருமலையில் ஆந்திர, கா்நாடக முதல்வா்கள் தரிசனம்\nதிருப்பதி: திருமலையில் ஆந்திர, கா்நாடக மாநில முதல்வா்கள் வியாழக்கிழமை ஏழுமலையானைத் தரிசனம் செய்தனா்.\nதிருமலைக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்க வந்த ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கா்நாடக சத்திர பூமி பூஜைக்கு அடிக்கல் நாட்ட வந்த கா்நாடக முதல்வா் எடியூரப்பா உள்ளிட்டோா் ஒன்றாக ஏழுமலையானைத் தரிசித்தனா். ஏழுமலையானைத் தரிசிக்க கோயில் முன் வாசலுக்கு வியாழக்கிழமை வந்த கா்நாடக முதல்வரை, ஆந்திர முதல்வா் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றாா்.\nமுதலில் கொடிமரத்தை வணங்கிய பின், இருவரும் வெள்ளி வாயிலைக் கடந்து உள்ளே சென்றனா். ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பிய இருவரையும், ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்து, தேவஸ்தான அதிகாரிகள் வேதபண்டிதா்களால் ஆசீா்வாதம் செய்வித்து, லட்டு, வடை, திருவுருவப் படம் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி, சேஷ வஸ்திரம் அணிவித்தனா்.\nஏழுமலையானைத் தரிசித்த பின் திருமலையில் உள்ள நாத நீராஜன மண்டபத்தில் நடந்து வரும் சுந்தரகாண்ட பாராயணத்தில் இரு மாநில முதல்வா்களும் கலந்து கொண்டு, ஸ்லோகங்களைக் கூறினா். சுந்தரகாண்ட பாராயணத்தின் 106-ஆம் நாளில் அவா்கள் கலந்து கொண்டதால், தேவஸ்தானம் அன்னமாச்சாா்யா கீா்த்தனைகள், ராமநாம ஜெபம் மற்றும் அனுமன் ஜெபம் உள்ளிட்டவற்றை பாராயணம் செய்தனா். பாராயணத்தில் கலந்து கொண்டது மனதுக்கு மிகுந்த அமைதியையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக இரு மாநில முதல்வா்களும் கூறினா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவ��த்த திரைப் பிரபலங்கள்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2016/12/blog-post_56.html", "date_download": "2020-10-27T12:09:36Z", "digest": "sha1:XKYVU2N3QVGNJ75JOL36C5E5EKMDLNWA", "length": 12006, "nlines": 83, "source_domain": "www.tamilletter.com", "title": "அமெரிக்காவின் இடத்தை பிடிக்கும் சீனா - TamilLetter.com", "raw_content": "\nஅமெரிக்காவின் இடத்தை பிடிக்கும் சீனா\nஇரணவிலவில் உள்ள, வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையத்தை மூடுவதற்கு, அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n1983ஆம் ஆண்டு இரணவிலவில் வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்புக் கோபுரத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது. எனினும், 1993ஆம் ஆண்டிலேயே இங்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஆரம்பத்தில் இந்த ஒலிபரப்பு வளாகம், 920 ஏக்கர் கொண்ட, பலத்த பாதுகாப்புமிக்க, இராஜதந்திர விலக்குரிமை பெற்ற பகுதியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.\nஎனினும் அந்தப் பகுதி மக்கள் நடத்திய போராட்டங்களினால், வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையப்பகுதி 520 ஏக்கர் பரப்பளவுக்குள் குறைக்கப்பட்டது. இந்தப் பிரதேசத்துக்குள் இலங்கையர்கள் எவரும் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.\nஇரணவில ஒலிபரப்பு கோபுரத்தின் மூலம் பிராந்தியத்தின் இராணுவத் தகவல்கள் இரகசியமாக சேகரிக்கப்படுவதாகவும், இங்கு இரகசிய ஓடுபாதை ஒன்று இருப்பதாகவும் முன்னர் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.\nஇந்த ஒலிபரப்பு நிலையத்தையே மூடுவதற்கு அமெரிக்க முடிவு செய்துள்ளது.\nஇரணவிலவில் உள்ள ஒலிபரப்பு நிலையத்தை விலக்கிக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்பதை, சிறிலங்காவின் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உறுதி செய்துள்ளார்.\nஅதேவேளை, அமெரிக்கா கைவிடவுள்ள இரணவில பிரதேசத்தில், 5000 ஏக்கர் நிலத்தை தமக்கு வழங்குமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூ��ப்படுகிறது.\nசீன நிறுவனம் ஒன்றே இந்தக் கோரிக்கையை சிறிலங்கா அமைச்சர் ஒருவரிடம் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவான் அலைகளைப் பரிமாற்றம் செய்யும் கேந்திர மையமாக இந்தப் பகுதி இருப்பதாலேயே, இரணவில ஒலிபரப்பு நிலையத்தை உள்ளடக்கிய பிரதேசத்தை சீன நிறுவனம் கோரியுள்ளது.\nஎனினும், இந்தப் பகுதி நிலத்தை சீனா கோரியிருப்பது பற்றி தனக்குத் தகவல் தெரியாது என்று சிறிலங்கா அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.\nஇரணவிலவில் ஒலிபரப்புக் கோபுரத்தை அமெரிக்கா அமைத்த போது, இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.\nஎனவே, இந்தப் பகுதியில் நிலத்தை பெறும் முயற்சியில் சீனா இறங்கினால் அதற்கு இந்தியாவிடம் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பும் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஹஸனலியின் வீட்டில் சந்திரிக்காவின் ஆட்சி\nபாஹீம் - நிந்தவுர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸனலி தனது அரசியில் பிரவேசத்தின் பின் பல்வேறுபட்ட பதவ...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅரச சேவையில் 60 வயதுவரை தொடர முடியும்\nகல்வித்துறை உத்தியோகர்கள் மாகாண அரச சேவையில் கடமையாற்றுவதை நோக்காகக் கொண்டு மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அரச சேவை ஆணைக்குழுவின் அதிகார ...\nமாயமான ரஷ்ய விமானம்: கருங்கடலில் பாகங்கள் மீட்பு\n91 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த போது, ராடார் கருவியிலிருந்து மாயமான ரஷ்ய இராணுவ விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் மீட்கப்பட்டுள்ளது...\nதெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக சிறிலங்கா- கோக கோலா விருப்பம்\nதெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக சிறிலங்காவைப் பயன்படுத்த, அமெரிக்க நிறுவனமான கோக கோலா நிறுவனம், விருப்பம் வெளியிட்டுள்ள���...\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு போலி நாணயத்தாள்களை ...\nஎதிரிகளுக்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் எச்சரிக்கை\nஎதிரிகளுக்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் எச்சரிக்கை (நாச்சியாதீவு பர்வீன்) கூலிப்படைகளின...\nஉலக தமிழ் உறவுகளுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nதை பிறந்தால் வழி பிறக்கும் தடைகள் தகரும் தலைகள் நிமிரும் நிலைகள் உயரும் நினைவுகள் நிஜமாகும் கதிரவன் விழிகள் விடியலை கொடுக்கும் அவலங...\nதீபா வீட்டில் குவியும் அ.தி.மு.க. தொண்டர்கள்\nஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க.வை வழி நடத்த வேண்டியது யார் என்பதில் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே மாறுபட்ட கருத்து ந...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/tag/%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-10-27T12:55:26Z", "digest": "sha1:YXSFMEEURQSJWLLXWRGFX4FVG6KPA7FK", "length": 9585, "nlines": 94, "source_domain": "www.vasagasalai.com", "title": "றாம் சந்தோஷ் Archives - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nநெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;13 ‘மினிமலிசத்தின் அதிகபட்ச வாதம்’ – சுமாசினி முத்துசாமி\nநெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;12 ‘பழைய ஏற்பாடும் பத்துக் கட்டளைகளும்’ – சுமாசினி முத்துசாமி\nவானவில் தீவு-15 [சிறார் தொடர்]- சௌமியா ரெட்\n’மகாத்மா என்னும் மனிதர்’; எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் ‘அன்புள்ள புல்புல்’ நூல் விமர்சனம் – கமலதேவி\n‘தித்திப்பவையும் திறக்காதவையும்’; இரா.கவியரசுவின் ‘நாளை காணாமல் போகிறவர்’ கவிதைத் தொகுப்பு விமர்சனம் – கா.சிவா\nஅஞ்சு ரெண்டாயிரம் ரூவா… – ரவிச்சந்திரன் அரவிந்தன்\nபுது வெளிச்சம் – ஜனநேசன்\n‘ஆஹாங்’ என்றொரு மகா தத்துவம் இதுதான் வாழ்க்கை என்றேன் அருகில் அமர்ந்தபடி வடிவேலு ‘ஆஹாங்’ என்றார் இல்லை அதுதான் வாழ்க்கை என்றேன் அருகில் அமர்ந்திருந்த வடிவேலு ‘ஆஹாங்’ என்றார் அதுவும் இல்லாத இதுவும் இல்லாததே வாழ்க்கை என்���ேன் ‘ஆஹாங்’ என்றார் வடிவேலு…\nநான்கே பக்கங்களில் அடிமைப்படுத்தப்பட்டோரின் வலியும் , வரலாறும் ( சிவசங்கர். எஸ்.ஜேவின் புனைவுச் சாத்தியம் )\nகடந்த பத்தாண்டை விடவும் தற்போதைய டிஜிட்டல் உலகமானது எத்தனையோ மாறுபட்டதாய் இருக்கிறது. நம் உறுப்புக்களை இயக்கும் மூளையாய் கைபேசிகள் மாறி உள்ளன. பல்கிப் பெருகிக் கிடக்கும் தகவல் நிலத்தில் எது உண்மையின் உண்ணத்தக்க கீரை என்றோ, எவை தகாத களைகள்…\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review Short Story இலக்கியம் கவிதைகள் சிறார் இலக்கியம் சிறார் தொடர் சிறுகதை தமிழ் கவிதைகள் தமிழ் சிறுகதை பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\nகாளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2020-10-27T11:50:41Z", "digest": "sha1:OJVV5IODBH4LNPB3AHU72JCTGABDNX2A", "length": 4088, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் ஸ்டீவன் ஸ்மித் |", "raw_content": "\nதொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் ஸ்டீவன் ஸ்மித்\nஆசஷ் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nலோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் ஸ்டீவன் ஸ்மித் உபாதைக்குள்ளானதுடன், அவர் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், ஸ்டீவன் ஸ்மித்துக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஸ்மித்துக்குப் பதிலாக மூன்றாவது ஆசஷ் போட்டிக்கான அவுஸ்திரேலிய பதினொருவர் அணியில் Marnus Labuschagne பெயரிடப்பட்டுள்ளார்.\nMarnus Labuschagne லோர்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்துக்குப் பதிலாக களமிறங்கியதுடன், இரண்டாம் இன்னிங்ஸில் அரைச்சதம் கடந்திருந்தார்.\nஇவ்வருட ஆசஷ் தொடரில் நிறைவுக்கு வந்துள்ள 2 போட்டிகளில் ஸ்டீவன் ஸ்மித் 2 சதங்கள் உள்ளடங்களாக 378 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆசஷ் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி லீட்ஸில் ஆரம்பமாகவுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2020-10-27T11:56:38Z", "digest": "sha1:WJBNEYJULP4BJSOOTPLONBMV5PRTLAZB", "length": 4427, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "அமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி ) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகொரோனா தொற்றால்அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்\nலால் சவுக்கில் தேசிய கொடி ஏற்றக் கூடாதா\nகனடாவுக்கு சீனா எச்சரிக்கை - எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்\nதி மு க வின் கூட்டாளி திருமாவளவனின் இந்து பெண்களை அவமதித்து பேச்சு\nவிட��தலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு\n* இந்தியாவுடனான நட்பை மதிக்கிறோம் டிரம்புக்கு பதிலடி கொடுத்த ஜோ பிடன் * ஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம் * சாத்தான்குளம்: \"ரத்தம் சொட்ட, சொட்ட துன்புறுத்திய காவலர்கள்\" - சிபிஐ குற்றப்பத்திரிகையில் பதற வைக்கும் தகவல்கள் * கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன டிரம்புக்கு பதிலடி கொடுத்த ஜோ பிடன் * ஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம் * சாத்தான்குளம்: \"ரத்தம் சொட்ட, சொட்ட துன்புறுத்திய காவலர்கள்\" - சிபிஐ குற்றப்பத்திரிகையில் பதற வைக்கும் தகவல்கள் * கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/literature/134016-air-first-announcer-madapati-satyavathi-passes-away.html", "date_download": "2020-10-27T12:59:59Z", "digest": "sha1:JGBWTQVH3Y6ZIBZBIASHUWI4UAUZTS26", "length": 83014, "nlines": 740, "source_domain": "dhinasari.com", "title": "நிஜாமின் கொடூரத்தில் தப்பிஓடி... முதல் பெண் செய்தி வாசிப்பாளரான... மாடபாடி சத்தியவதி! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.27தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழ��த்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதுரையில் பாஜகவினர் காரை அடித்து நொறுக்கிய விசிக தொண்டர்கள்: ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:41 PM\nநாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இச் சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய\n பேராவூரணி அருகே சாலையில் பிணத்தை வைத்து மறியல்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:31 PM\nபேராவூரணி அருகே பேராவூரணி - புதுக்கோட்டை மெயின் சாலையில் பிணத்தை வைத்து சாலை மறியல்:\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nடாஸ்மாக் பணியாளர்கள் போராட்ட அறிவிப்பு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:16 PM\nஒட்டு மொத்த பணியாளர்களை திரட்டி 10 ஆயிரம் பணியாளர்கள் உள்ளிருப்ப போராட்டம்\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nதிருச்சி ஜுவல்லரியில் கொள்ளை அடித்தவன்… சிகிச்சை பலனின்றி மரணம்\nசிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில் இன்று காலை 4 மணியளவில் முருகன் உயிரிழந்துள்ளான்.\nதமிழகத்தில் 11ஆயிரத்தை நெருங்கிய கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nமனதின் குரலில்… ஒலித்த தூத்துக்குடி சலூன் கடை மாரியப்பனின் குரல்\nதூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் கலந்து பேசினார். இது குறித்த விரிவான தகவ��்...\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nஅக்.27: இந்தியத் தரைப்படை தினம்\nபயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும்\nநாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’ அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்\nபோலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\nமனதின் குரல்: பண்டிகை உற்சாகம்; தசரா வாழ்த்து; மக்களுடன் பிரதமர் மோடி\nதினசரி செய்திகள் - 25/10/2020 6:32 PM\nநண்பர்களே, அடுத்த மாதம் மீண்டும் உங்கள் அனைவரோடும் மனதின் குரல் ஒலிக்கும், பலப்பல நன்றிகள்.\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதுரையில் பாஜகவினர் காரை அடித்து நொறுக்கிய விசிக தொண்டர்கள்: ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:41 PM\nநாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இச் சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய\n பேராவூரணி அருகே சாலையில் பிணத்தை வைத்து மறியல்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:31 PM\nபேராவூரணி அருகே பேராவூரணி - புதுக்கோட்டை மெயின் சாலையில் பிணத்தை வைத்து சாலை மறியல்:\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை\nஅக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nதினசரி செய்திகள் - 26/10/2020 7:02 PM\nபாபாங்குசா ஏகாதசி . (27.10.2020)ஐப்பசி ஏகாதசியில் விரதம் இருப்பதால் வறுமை ஒழியும். நோய் அகலும், பசியின்மை நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.பாபங்குச ஏகாதசி...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.27தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் அக்.24- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.24ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*ஐப்பசி ~08(24.10.2020)சனிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் *ருது...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதுரையில் பாஜகவினர் காரை அடித்து நொறுக்கிய விசிக தொண்டர்கள்: ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:41 PM\nநாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இச் சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய\n பேராவூரணி அருகே சாலையில் பிணத்தை வைத்து மறியல்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:31 PM\nபேராவூரணி அருகே பேராவூரணி - புதுக்கோட்டை மெயின் சாலையில் பிணத்தை வைத்து சாலை மறியல்:\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியி���் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nடாஸ்மாக் பணியாளர்கள் போராட்ட அறிவிப்பு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:16 PM\nஒட்டு மொத்த பணியாளர்களை திரட்டி 10 ஆயிரம் பணியாளர்கள் உள்ளிருப்ப போராட்டம்\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nதிருச்சி ஜுவல்லரியில் கொள்ளை அடித்தவன்… சிகிச்சை பலனின்றி மரணம்\nசிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில் இன்று காலை 4 மணியளவில் முருகன் உயிரிழந்துள்ளான்.\nதமிழகத்தில் 11ஆயிரத்தை நெருங்கிய கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nமனதின் குரலில்… ஒலித்த தூத்துக்குடி சலூன் கடை மாரியப்பனின் குரல்\nதூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் கலந்து பேசினார். இது குறித்த விரிவான தகவல்...\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nஅக்.27: இந்தியத் தரைப்படை தினம்\nபயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும்\nநாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’ அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்\nபோலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\nமனதின் குரல்: பண்டிகை உற்சாகம்; தசரா வாழ்த்து; மக்களுடன் பிரதமர் மோடி\nதினசரி செய்திகள் - 25/10/2020 6:32 PM\nநண்பர்களே, அடுத்த மாதம் மீண்டும் உங்கள் அனைவரோடும் மனதின் குரல் ஒலிக்கும், பலப்பல நன்றிகள்.\nஇங்கில��ந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதுரையில் பாஜகவினர் காரை அடித்து நொறுக்கிய விசிக தொண்டர்கள்: ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:41 PM\nநாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இச் சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய\n பேராவூரணி அருகே சாலையில் பிணத்தை வைத்து மறியல்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:31 PM\nபேராவூரணி அருகே பேராவூரணி - புதுக்கோட்டை மெயின் சாலையில் பிணத்தை வைத்து சாலை மறியல்:\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர��கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை\nஅக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nதினசரி செய்திகள் - 26/10/2020 7:02 PM\nபாபாங்குசா ஏகாதசி . (27.10.2020)ஐப்பசி ஏகாதசியில் விரதம் இருப்பதால் வறுமை ஒழியும். நோய் அகலும், பசியின்மை நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.பாபங்குச ஏகாதசி...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.27தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் அக்.24- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.24ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*ஐப்பசி ~08(24.10.2020)சனிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் *ருது...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதுரையில் பாஜகவினர் காரை அடித்து நொறுக்கிய விசிக தொண்டர்கள்: ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:41 PM\nநாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இச் சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய\n பேராவூரணி அருகே சாலையில் பிணத்தை வைத்து மறியல்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:31 PM\nபேராவூரணி அருகே பேராவூரணி - புதுக்கோட்டை மெயின் சாலையில் பிணத்தை வைத்து சாலை மறியல்:\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nநிஜாமின் கொடூரத்தில் தப்பிஓடி… முதல் பெண் செய்தி வாசிப்பாளரான… மாடபாடி சத்தியவதி\nஹைதராபாத் முதல் பெண் செய்தி வாசிப்பாளர் மாடபாடி சத்தியவதி நேற்று தமது 80ஆவது வயதில் காலமானார். சந்திரபாபு நாயுடு, ஜகன் மற்றும் பல பிரமுகர்கள் சத்தியவதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஆகாசவாணி முன்னாள் செய்தி வாசிப்பாளர் மாடபாடி சத்தியவதி புதன்கிழமை விடியற்காலை கால��ானார்.\nசுமார் 40 ஆண்டுகள் மாடபாடி சத்யவதி தன்னுடைய இனிமையான குரலால் ரேடியோ செய்திகளை வாசித்து லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்து அவர்களுடைய இதயத்தில் நிலையான இடத்தை பெற்றார். ஆகாச வாணியில் முதல் பெண் செய்தி வாசிப்பாளராக பெரும்புகழ் பெற்ற மாடபாடி சத்தியவதி மிகவும் சுருக்கமாக பேசக்கூடியவர்.\nசொற்களைத் தேர்ந்தெடுத்து தேவையான அளவுக்கு மட்டுமே பேசுபவர். அத்தகைய மிதபாஷி பத்து நிமிட செய்தியை எங்கும் தடங்கலின்றி உணர்ச்சியோடு படிப்பார். அவருடைய குரல் மிகவும் மிருதுவானது. ஆனால் இன்னிசை போல இனிமையானது. உணர்ச்சியோடு கூடியது .\nஅவருடைய குரல் ரேடியோவுக்காகவே தயாரானது என்று பலரும் நினைப்பதுண்டு. பிறர் மொழிபெயர்த்ததை தான் படிப்பதற்கு அவர் விரும்புவதில்லை என்றும் தானே மொழிபெயர்த்து தானே படிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் நியூஸ் எடிட்டர் மற்றும் செய்தி வாசிப்பாளராக ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரிந்தார். அதோடுகூட வாரத்திற்கு இருமுறை “வார்த்தா வாஹினி” என்ற நிகழ்ச்சியையும் தயாரித்து அளித்துவந்தார்.\nமாடபாடி சத்தியவதிக்கு 2017 ல் தெலங்காணா மாநில அரசு விசிஷ்ட மகிளா புரஸ்காரம் விருதினை அளித்தது.\nநகரத்தின் முதல் மேயர் மாடபாடி ஹனுமந்த ராவின் பேத்தி மாடபாடி சத்தியவதி.\nஆல் இந்தியா ரேடியோவில் மிக நீண்டகாலம் பணிபுரிந்த சத்தியவதி, நிஜாம் காலத்தில் ரஜாகர்களின் கொடூரங்களை நேரில் கண்டவர்.\nதெலுங்கு மொழி கற்பதற்குத் தடை இருந்த காலத்தில் அனுமந்தராவு தடையையும் மீறி நடத்திய தெலுங்கு பெண்கள் உன்னத பாடசாலையில் இவர் தெலுங்கு மொழியை கற்றுத் தேர்ந்தார்.\nபிராமண குடும்பத்தில் ஹைதராபாத்தில் பிறந்த சத்தியவதியுடைய சொந்த ஊர் கம்மம் மாவட்டத்திலுள்ள ஏற்புபாலம்.\nநிஜாம் ஆட்சி காலத்தின் இறுதியில் தெலங்காணாவில் ரஜாக்கர்களின் அட்டூழியத்தால் எல்லா ஊர்களிலும் ரத்த ஆறு பாய்ந்தது. ரஜாகர்களின் கொடூரங்களால் கிராமங்கள் அனைத்தும் அலைக்கழிக்கப்பட்டன. பெண்களும் தாய்மார்களும் வயதான பெண்மணிகளும் அனைவருமே மானத்திற்கும் உயிருக்கும் பயந்து சொந்த வீடுகளை விட்டு எங்கெங்கோ ஓடினார்கள்.\nபிற ஊர்களுக்கும் பிற கிராமங்களுக்கும் மறைந்து மறைந்து ஓடினார்கள். உயிரோடும் மானத்தோடும் இருந்தால் போதும் என்று ஊரைவிட்டு கிடைத்த இடத்தில் அண்டிப் பிழைத்தார்கள்.\nஅதேபோல சத்யவதிக்கும் 15 வயது இருக்கும்போது ஒரு நாள் காலையில் யாரோ வந்து வீட்டின் கதவைத் தட்டி ரஜாக்கர்கள் இங்கு இந்த வீதிக்கு வந்து விட்டார்கள்… சுற்றி உள்ளார்கள் என்ற கொடூரமான செய்தியைத் தெரிவித்தார்கள்.\nஅதைக் கேட்டு அவர் உடல் நடுங்கியது. ரஜாகர்கள் செய்யும் கொடூரங்களுக்கு அளவே இல்லை. அவர்களை எதிர்த்து நின்ற இரண்டு இளைஞர்களை அடித்துக் கொன்றார்கள். அந்தக் காட்சிகள் சத்யவதியின் கண்களில் இருந்து மறையும் முன்பே மீண்டும் ஊருக்குள் புகுந்து தன் வீட்டருகில் வந்து விட்டார்கள் என்ற செய்தி அவரை உலுக்கியது.\nவீட்டில் அம்மா, பாட்டி, சத்தியவதி மூவரே இருந்தார்கள். நிஜாம் அரசாங்கத்துக்கு எதிராக போராடியதால் அவருடைய தந்தையார் தலைமறைவாக இருக்கும்படி ஆயிற்று.\nரஜாகர்கள் அவர்கள் வீட்டுக்கு அருகில் வந்து விட்டார்கள் என்ற செய்தியை அறிந்த ஒரு காங்கிரஸ் தலைவர் துப்பாக்கியோடு அவர்கள் வீட்டுக்கு வந்து அவரையும் அவர் தாயாரையும் கொல்லைப்புறம் வழியாக ஊரை விட்டு அனுப்பி வைத்தார். பாட்டி மட்டும் அங்கிருந்து நகரவில்லை . மாட்டு வண்டியில் ஊரைவிட்டுத் தாண்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று அங்கிருந்து ரயிலில் ஏறி விஜயவாடாவுக்கு சென்றார்கள்.\nசத்தியவதியும் அவர் தாயாரும் விஜயவாடாவில் தெரிந்தவர்கள் வீட்டை அடைந்து அங்கிருக்க முற்பட்டார்கள். ஊரிலிருந்த பாட்டிக்கு அவருடைய தகப்பனார் ஒரு செய்தி அனுப்பினார். நீயும் விஜயவாடாவுக்கு போகாவிட்டால் நிஜாம் அரசாங்கத்திற்கு நான் அடிபணிந்து விடுவேன் என்று எச்சரித்து செய்தி அனுப்பினார்.\nதன்னால் தன் மகனுடைய கொள்கைக்கு தீங்கு நேரக்கூடாது என்று எண்ணி பாட்டியும் எப்படியோ விஜயவாடாவுக்கு வந்து சேர்ந்தார்.\n11 மாதங்கள் மூவரும் பல கஷ்டங்களுக்கு இடையில் அங்கு வசித்தார்கள். அவர்கள் மட்டுமல்ல ரஜாக்கர்களின் தாக்குதலுக்கு பயந்து எங்கெங்கோ அடைக்கலம் புகுந்த நூற்றுக்கணக்கானவர்கள் பல இடங்களில் வசித்தார்கள். அவர்களில் கர்ப்பவதிகள் இருந்தார்கள். குழந்தை பெற்ற இளம் தாய்மார்கள் இருந்தார்கள்.\nபலவித உடல் உபாதைகள் உடல் நோய்களோடு போராடியவர்கள் இருந்தார்கள். இவ்வாறு சென்றவர்களை பிற ஊர்களில் பிற ஊர்களைச் சேர்ந்தவர்கள் தம்மிடம் வந்து விட்டார்களே என்று ஒரு மாதிரியாகத்தான் நடத்தினார்களே தவிர ஆதரவோடு இவர்களை யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை.\nரஜாகர்களின் கொடூரங்களுக்கு தடை ஏற்பட்டு இந்தியாவில் ஹைதராபாத் இணைந்த பிறகு மீண்டும் அவர்கள் ஊருக்கு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்து பார்த்தால் எப்படி இருந்தது தாத்தா கட்டிய அழகான வீடு மேல் கூரை இடிந்து பாழடைந்து கிடந்தது. மொட்டையான சுவர்களும் காய்ந்து வாடிப்போன மரங்களும் வீட்டு வாசலும் கொல்லையும் எங்கு பார்த்தாலும் இறந்துகிடந்த மிருகங்களின் சடலமுமாகக் கிடந்தன.\nபல வீடுகளில் இதே நிலைமை . வீடுகளை சீர்திருத்தி பழைய நிலைமைக்கு கொண்டுவருவதற்கு பல ஆண்டுகள் பிடித்தன. இங்கிருந்த நிலைமையை பார்த்துவிட்டு பலர் திரும்பி வராமல் தாம் சென்ற இடங்களில் ஏதோ ஒரு வேலை செய்துகொண்டு நிலைத்து விட்டார்கள்.\nநிஜாமின் சர்வாதிகார அரசாங்கத்தில் தெலுங்கு கற்றுக்கொள்வது ஒரு குற்றம் . நான்கு பேர் தெலுங்கு மொழிக்காரர்கள் சந்திக்கும் போது கூட உருதுவில் தான் அவர்கள் பேசவேண்டும்.\nயாராவது தெலுங்கில் பேசினால் தெலுங்கு காரர்களே கூட அவர்களைப் பார்த்து நையாண்டி செய்து “ஓ தெலுங்கீ” என்று ஏளனம் செய்தார்கள்.\nஅப்படிப் பட்ட நாட்களில் சத்தியவதியின் தாத்தா மாடபாடி ஹனுமந்த ராவ் ஒரு தெலுங்கு பாடசாலையை ஏற்படுத்தினார். அதற்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று நிஜாம் அரசு எச்சரித்தாலும் பாடசாலையைத் திறந்தார் .\nஅவருடைய பள்ளியில் முதல் மாணவி அவருடைய மனைவி மாணிக்கம்மா. இரண்டாவது மாணவி பூர்குல ராமகிருஷ்ணா ராவின் மனைவி அனந்தலக்ஷ்மி.\nநாராயண குடாவில் தெலுங்கில் உன்னத பாடசாலை என்ற பெயரில் அவர் ஸ்தாபித்த பள்ளியில் மாணவிகளுக்கு பத்தாவது வகுப்பு பரிட்சை எழுதும் வாய்ப்பினை நிஜாம் அரசாங்கம் ஏற்படுத்தி தரவில்லை . அதனால் ஆந்திரா யூனிவர்சிட்டி மூலம் இங்கு பத்தாவது வகுப்பு படிக்கும் மாணவிகளை விஜயவாடாவுக்கு அனுப்பி தேர்வு எழுத செய்தார்கள். அவ்வாறு தேர்வு எழுதிய இறுதி பேட்சைச் சேர்ந்தவர் சத்தியவதி.\nமாடபாடி சத்தியவதி ஆல் இந்தியா ரேடியோவில் நியூஸ் ரீடராகவும் பல்லாண்டு காலம் எடிட்டராகவும் பணிபுரிந்ததோடு வார்த்தா வாஹினி என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சியையும் தயாரித்தளித்தார்.\nதெலங்காணா மாநில ���ரசிடமிருந்து விசிஷ்ட மகிளா விருதினைப் பெற்றார். 2017 மார்ச் எட்டாம் தேதி பெண்கள் தினத்தில் அவருக்கு அரசாங்கம் விருது அளித்து கௌரவித்தது. அவர் ஹைதராபாத் பத்மாராவ் நகரில் வசித்து வந்தார்.\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nடாஸ்மாக் பணியாளர்கள் போராட்ட அறிவிப்பு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:16 PM\nஒட்டு மொத்த பணியாளர்களை திரட்டி 10 ஆயிரம் பணியாளர்கள் உள்ளிருப்ப போராட்டம்\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதுரையில் பாஜகவினர் காரை அடித்து நொறுக்கிய விசிக தொண்டர்கள்: ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:41 PM\nநாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இச் சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய\n பேராவூரணி அருகே சாலையில் பிணத்தை வைத்து மறியல்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:31 PM\nபேராவூரணி அருகே பேராவூரணி - புதுக்கோட்டை மெயின் சாலையில் பிணத்தை வைத்து சாலை மறியல்:\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nபெண்களை கொச்சைபடுத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த பாஜகவினர் கைது கண்டித்த க்கது.. 27/10/2020 7:20 AM\nவேப்ப மரம் சாய்ந்து உயிர் தப்பிய பயணிகள் .. 27/10/2020 7:04 AM\nவாரிசு அடிப்படையில் அதிமுகவில் பதவி கிடை யாது…அமைச்சர் 26/10/2020 7:52 AM\nசிறைத்துறையினர் விழிப்புணர்வு பேரணி.. 26/10/2020 7:47 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதுரையில் பாஜகவினர் காரை அடித்து நொறுக்கிய விசிக தொண்டர்கள்: ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:41 PM\nநாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இச் சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை\nஅக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி\nதி.க., கும்பலுக்கு… சில கேள்விகள் திராணி இருந்தா பதில் சொல்லுங்க\nஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.\nஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்\nதினசரி செய்திகள் - 25/10/2020 1:12 PM\nமதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nபெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை\nதினசரி செய்திகள் - 24/10/2020 9:26 PM\nஅதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்���ியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/temples/30302-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE.html", "date_download": "2020-10-27T12:02:52Z", "digest": "sha1:XFJGNGA6DURE3QG5A6SWII64ELZSVFLN", "length": 78023, "nlines": 731, "source_domain": "dhinasari.com", "title": "சாலை விரிவாக்கமா? இடம் வேணுமா?... அது ஏம்ப்பா கோயில்ல மட்டுமே கை வைக்கறீங்க? - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nதி.க., கும்பலுக்கு… சில கேள்விகள் திராணி இருந்தா பதில் சொல்லுங்க\nஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.\nதென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாததால், குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது.\nதிருமாவளவனை கண்டித்து மதுரையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 25/10/2020 7:27 PM\nதிருமாவளவன் எம்.பி.யைக் கண்டித்து, மதுரை நகரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\n3 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை: 6,59,432 ஆக அதிகரித்துள்ளது.\nமனதின் குரலில்… ஒலித்த தூத்துக்குடி சலூன் கடை மாரியப்பனின் குரல்\nதூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் கலந்து பேசினார். இது குறித்த விரிவான தகவல்...\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nஆளுநர், முதல்வர்… ஆயுத பூஜை வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nஅடுத்த 24 மணி நேரத்தில்… இங்கெல்லாம் கனமழை..\n24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n90 சதம் இந்துக்கள் உள்ள திமுக.,வின் தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் கருத்துக்கு ஆதரவு\nதிமுக.,வில் 90 சதவீதம் இந்துக்கள் தான் உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்த மு.க.ஸ்டாலின், இன்று இந்து மதத்தில் பெண்கள் குறித்து மிகக் கேவலமான\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\nமனதின் குரல்: பண்டிகை உற்சாகம்; தசரா வாழ்த்து; மக்களுடன் பிரதமர் மோடி\nதினசரி செய்திகள் - 25/10/2020 6:32 PM\nநண்பர்களே, அடுத்த மாதம் மீண்டும் உங்கள் அனைவரோடும் மனதின் குரல் ஒலிக்கும், பலப்பல நன்றிகள்.\nஇந்துப் பெண்களை இழிவாகப் பேசிய திருமாவளவன் கொடும்பாவி எரிப்பு : ஆந்திராவில் போராட்டம்\nதினசரி செய்திகள் - 25/10/2020 2:39 PM\nசனாதன தர்ம, மனு ஸ்மிருதி என்றெல்லாம் மேற்கோளிட்டு தாம் சொல்ல விரும்பியதை ஒரு இணையவழி நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார்\n70 ஆண்டுக்குப் பின்… முதல் முறையாக கோயிலுக்குள் வலம் வந்த முதலை\nஇதன் சிசிடிவி காட்சிகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தக் காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nதிருமாவளவனை கண்டித்து மதுரையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 25/10/2020 7:27 PM\nதிருமாவளவன் எம்.பி.யைக் கண்டித்து, மதுரை நகரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n3 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை: 6,59,432 ஆக அதிகரித்துள்ளது.\nமனதின் குரலில்… ஒலித்த தூத்துக்குடி சலூன் கடை மாரியப்பனின் குரல்\nதூத்துக்குடி பகுதிய���ச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் கலந்து பேசினார். இது குறித்த விரிவான தகவல்...\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅன்னையின் தரிசனம்; அகம் முழுதும் நிறையும்\nதினசரி செய்திகள் - 25/10/2020 7:54 PM\nமதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரன் ஆலயத்தில் நவராத்ரியையொட்டி அம்மன் அலங்காரம்....\nநவராத்திரி விரதத்தை ஒரு முறை கடைபிடித்தால் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டுமா\nஇந்த திவ்யமான சரந் நவராத்ரி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றே சாஸ்திரம் தெரிவிக்கிறது.\nசுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்\nகிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி.\nநவராத்திரி ஸ்பெஷல்: அம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்\nஅம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் அக்.24- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.24ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*ஐப்பசி ~08(24.10.2020)சனிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் *ருது...\nபஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அன���வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nதி.க., கும்பலுக்கு… சில கேள்விகள் திராணி இருந்தா பதில் சொல்லுங்க\nஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.\nதென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாததால், குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது.\nதிருமாவளவனை கண்டித்து மதுரையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 25/10/2020 7:27 PM\nதிருமாவளவன் எம்.பி.யைக் கண்டித்து, மதுரை நகரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\n3 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை: 6,59,432 ஆக அதிகரித்துள்ளது.\nமனதின் குரலில்… ஒலித்த தூத்துக்குடி சலூன் கடை மாரியப்பனின் குரல்\nதூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் கலந்து பேசினார். இது குறித்த விரிவான தகவல்...\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nஆளுநர், முதல்வர்… ஆயுத பூஜை வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nஅடுத்த 24 மணி நேரத்தில்… இங்கெல்லாம் கனமழை..\n24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n90 சதம் இந்து��்கள் உள்ள திமுக.,வின் தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் கருத்துக்கு ஆதரவு\nதிமுக.,வில் 90 சதவீதம் இந்துக்கள் தான் உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்த மு.க.ஸ்டாலின், இன்று இந்து மதத்தில் பெண்கள் குறித்து மிகக் கேவலமான\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\nமனதின் குரல்: பண்டிகை உற்சாகம்; தசரா வாழ்த்து; மக்களுடன் பிரதமர் மோடி\nதினசரி செய்திகள் - 25/10/2020 6:32 PM\nநண்பர்களே, அடுத்த மாதம் மீண்டும் உங்கள் அனைவரோடும் மனதின் குரல் ஒலிக்கும், பலப்பல நன்றிகள்.\nஇந்துப் பெண்களை இழிவாகப் பேசிய திருமாவளவன் கொடும்பாவி எரிப்பு : ஆந்திராவில் போராட்டம்\nதினசரி செய்திகள் - 25/10/2020 2:39 PM\nசனாதன தர்ம, மனு ஸ்மிருதி என்றெல்லாம் மேற்கோளிட்டு தாம் சொல்ல விரும்பியதை ஒரு இணையவழி நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார்\n70 ஆண்டுக்குப் பின்… முதல் முறையாக கோயிலுக்குள் வலம் வந்த முதலை\nஇதன் சிசிடிவி காட்சிகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தக் காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோட���\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nதிருமாவளவனை கண்டித்து மதுரையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 25/10/2020 7:27 PM\nதிருமாவளவன் எம்.பி.யைக் கண்டித்து, மதுரை நகரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n3 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை: 6,59,432 ஆக அதிகரித்துள்ளது.\nமனதின் குரலில்… ஒலித்த தூத்துக்குடி சலூன் கடை மாரியப்பனின் குரல்\nதூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் கலந்து பேசினார். இது குறித்த விரிவான தகவல்...\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅன்னையின் தரிசனம்; அகம் முழுதும் நிறையும்\nதினசரி செய்திகள் - 25/10/2020 7:54 PM\nமதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரன் ஆலயத்தில் நவராத்ரியையொட்டி அம்மன் அலங்காரம்....\nநவராத்திரி விரதத்தை ஒரு முறை கடைபிடித்தால் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டுமா\nஇந்த திவ்யமான சரந் நவராத்ரி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றே சாஸ்திரம் தெரிவிக்கிறது.\nசுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்\nகிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி.\nநவராத்திரி ஸ்பெஷல்: அம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்\nஅம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்���மிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் அக்.24- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.24ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*ஐப்பசி ~08(24.10.2020)சனிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் *ருது...\nபஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nHome ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள்\nதி.க., கும்பலுக்கு… சில கேள்விகள் திராணி இருந்தா பதில் சொல்லுங்க\nஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.\nதென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாததால், குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது.\nதிருமாவளவனை கண்டித்து மதுரையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 25/10/2020 7:27 PM\nதிருமாவளவன் எம்.பி.யைக் கண்டித்து, மதுரை நகரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில��� உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n… அது ஏம்ப்பா கோயில்ல மட்டுமே கை வைக்கறீங்க\nஹிந்துக்களை மன வருத்தத்திற்கு ஆளாக்காமல் அனைவரும் ஒற்றுமையாக அமைதியாக வாழ அரசாங்க அதிகாரிகளும் மக்கள் சமுதாயமும் ஒன்று கூடி பேசி வழி வகை செய்ய வேண்டும்.\nஆலயங்களின் புனிதம் அதிகாரிகளின் அலட்சியம்:\nதெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா\nசாலை விஸ்தரிப்பு, மக்கள் நலத் திட்டங்கள், வளர்ந்து வரும் மக்கள் தொகை, தொழில் நுட்ப வளர்ச்சி இவற்றைக் கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பது தவிர்க்க முடியாததே. அதில் ஒரு பாகமாக ரோடு நடுவிலோ, அமைக்கப் போகும் சாலைக்கு குறுக்காகவோ சில கோயில்கள் இருந்தால் அவற்றை அகற்ற நினைப்பது தவறில்லை தான். ஆனால் கோயில்களை அகற்றுவதில் வழி முறைகள் உள்ளன :-\nமக்களுக்கு சௌகர்யங்களை செய்யும் பின்னணியில் அநேக கோயில்களை உடைத்தெறிந்து வருகிறார்கள் அதிகாரிகள். இரவோடு இரவாக சொல்லாமல் கொள்ளாமல் செய்யும் இந்த வேலை, அன்றைய மத வெறியர்களின் அட்டூழியங்களை நினைவு படுத்துகிறது என்பது உண்மை.\nஆனால் அந்த வேலையைச் செய்யும் முன் ஹிந்து மத அறிஞர்களான தர்மம் தெரிந்தவர்களை கலந்து பேசி, ‘இது செய்யலாமா செய்தால், எவ்விதம் செய்ய வேண்டும் செய்தால், எவ்விதம் செய்ய வேண்டும்’ என்று கேட்டு அதற்குத் தகுந்தாற்போல் செய்தால் சரியாக இருக்கும்.\nஹிந்து கோயில் நிர்மாணத்தின் பின்னால், அது எத்தனை சிறியதாக இருந்தாலும் சரி, ஒரு சாஸ்திர முறை இருக்கும். ஒரு தெய்வ விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்வதற்கு யந்திரம், ஹோமம், ‘விக்ரஹ அதிவாஸம்’ எனப்படும் தெய்வ சக்தியை ஊட்டும் சடங்கு போன்ற கிரியைகளை செய்வார்கள். ஆலயத்தை மராமத்து செய்யும் போதோ, இடத்தை மாற்றி வேறொரு இடத்தில் பிரதிஷ்டை செய்யும் போதோ அந்த விக்கிரகத்தின் தெய்வ களையை மந்திர முறைப்பட�� கலசத்தில் ஆவாஹனம் செய்வார்கள். மீண்டும் அவற்றை பிரதிஷ்டை செய்யும் போது மீண்டும் சாஸ்திர முறைப் படி ‘புனர் நியாசம்’ செய்வார்கள்.\nகோயில்களை அகற்றும் அதிகாரிகளுக்கு இந்த சாஸ்திர முறைகள் தெரியாமல் போகலாம். அவற்றின் மீது விசுவாசம் இல்லாமலும் போகலாம். ஆனால் கோயிலைக் கட்டிய பக்தர்களுக்கு அந்த சிரத்தை இருக்கும் அல்லவா இவற்றை கவனத்தில் கொள்ளாமல் ஆலயங்களை இடித்து, விக்ரகங்களை ரோட்டோரமாக வீசி எறிவது மனிதத் தன்மை அற்ற செயல்.\nஇவ்வாறு செய்வதால் ‘களை நியாசத்தோடு’ உள்ள அந்த தெய்வ விக்ரகங்களில் இருக்கும் தெய்வீக சக்தி பாதிப்பு அடைகிறது; அமைதி இழந்து துக்கமடைகிறது. அது, அதனை இடித்தவர்களையும், அதற்கு காரணமானவர்களையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்காமல் விடாது. இது பயமுறுத்தல் அல்ல. சாஸ்திரம் கூறியிருக்கும் கிரியை – பிரதிக்கிரியை, காரியம் – எதிர் விளைவு மற்றும் அதன் பலன்கள் பற்றிய உண்மை.\nஎத்தனை சிறிய கோயிலானாலும் அகற்றும் முன் அதற்கு தொடர்புடையவர்களை, சாஸ்திரமறிந்தவர்களை கலந்து பேசி, அதற்கான நியாசம் முதலிய கிரியைகள் மூலம் விக்ரகங்களை பாதுகாப்பாக வேறொரு இடத்தில் பத்திரப்படுத்துவதற்கு அவகாசம் ஏற்படுத்தித் தர வேண்டும். அதற்குப் பின் சாலை விஸ்தரிப்பு வேலைகளை செய்யலாம். இல்லாவிடில் தாங்கள் பக்தி சிரத்தையோடு கட்டிய கோயில் நிலையாக நிற்பது கடினம் என்ற பாதுக்காப்பற்ற உணர்வு மக்களிடம் ஏற்படும்.\nஎத்தனைதான் மாற்று ஸ்தலங்களை அளித்தாலும் சில பெரிய கோயில்களை இடிப்பது தவறே. வரலாற்றுப் பூர்வமாக பிரசித்தி பெற்ற கட்டிடங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கடமை மதம் சார்ந்தவர்களுக்கு மட்டுமே யல்ல, அரசாங்கத்திற்கும் உள்ளது.\nஅபிவிருத்தி எத்தனை தேவையோ சரித்திரங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் கடமை கூட நாகரீக நாடுகளுக்கு அத்தனை தேவை. நூறாண்டுகள் தாண்டிய எந்த கட்டடத்தையும் சரித்திர சொத்தாக பத்திரப்படுத்தும் விதி முறைகள் மேல் நாடுகளில் உள்ளன.\nநாகரீகமடைந்த குடியரசு நாடான இந்தியாவில் சரித்திரங்களை அழிப்பது மட்டுமின்றி, ஹிந்துக்களின் மீது காட்டும் விரோத நடவடிக்கையும் கவலையூட்டுவதாக உள்ளது.\nநூற்றாண்டுகளுக்கு முன் துவேஷத்தோடு ஹிந்துக்களின் ஆலயங்களை துவம்சம் செய்தவர்களை பற்றி படித்துள்ளோம். அவர்களின் மதத்தைச் சேர்ந்தவர்களை அதிகாரிகளாக அமர்த்தினால், அந்த நாளைய துஷ்ட சம்பிரதாய எண்ணங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் பின் வாங்க மாட்டார்கள். அவர்களுக்கு ஹிந்து கோவில்களின் சொரூபம், சுபாவம் தெரியாதாகையால் மற்றவர்களை போல் பிரார்த்தனைக்காகவோ, கூட்டம் கூடுவதற்காகவோ தயார் செய்து கொள்ளும் நான்கு சுவர்கள் கொண்ட கட்டட நிர்மாணம் என்று நினைத்துக் கொள்ளும் ஆபத்து உள்ளது.\nபிற மதத்தவர்களின் மத விஷயங்களில் தலையிடாத நம் நாட்டு நீதி மன்றங்கள், முன் பின் யோசிக்காமல் ஹிந்து ஆலயங்களின் பரம்பரைக்கும் வழி முறைக்கும் எதிராக தீர்ப்பளிக்கின்றன.\nமற்றவர்களின் மத நிலையங்களை அசைக்க முடியாத போது, தேவையானால் அவர்களின் மதப் பெரியவர்களை ஒப்புக் கொள்ள வைத்து, அதிக அளவு மாற்று ஏற்பாடுகள் அளித்து கவனமாக செயல்படும் அரசாங்க அதிகாரிகள், நூற்றுக் கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பவித்திர ஹிந்து ஆலயங்களை எந்த சம்பிரதாயங்களும் இன்றியே அஸ்திவாரத்தோடு பிடுங்கி எறிகிறார்கள்.\nஹிந்து மத பெரியவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கும், முன்னேற்றத்துக்கும் விரோதிகள் அல்லர். மேலும்,அதற்கு உதவி புரியும் சாத்வீகர்கள் அவர்கள். அவர்களிடம் பிரச்னையை விவரித்துக் கூறினால், இரு பட்சத்தாருக்கும் ஏதுவாக, சாஸ்திர சம்மந்தமான பரிஷ்காரங்களோடு கூட வேறொரு இடத்திற்கு பத்திரமாக நகர்த்துவதற்கு உதவி புரிவார்கள்.\nஆயினும், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான சரித்திரம் உள்ள கோயில்களை மட்டும் அகற்றாமல் வேறொரு விதத்தில் சாலை முன்னேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டுமென்ற விஷயத்தை மீண்டும் மீண்டும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஹிந்துக்களை மன வருத்தத்திற்கு ஆளாக்காமல் அனைவரும் ஒற்றுமையாக அமைதியாக வாழ அரசாங்க அதிகாரிகளும் மக்கள் சமுதாயமும் ஒன்று கூடி பேசி வழி வகை செய்ய வேண்டும்.\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nதி.க., கும்பலுக்கு… சில கேள்விகள் திராணி இருந்தா பதில் சொல்லுங்க\nஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.\nஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்\nதினசரி செய்திகள் - 25/10/2020 1:12 PM\nமதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nநவராத்திரி விரதத்தை ஒரு முறை கடைபிடித்தால் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டுமா\nஇந்த திவ்யமான சரந் நவராத்ரி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றே சாஸ்திரம் தெரிவிக்கிறது.\nபெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை\nதினசரி செய்திகள் - 24/10/2020 9:26 PM\nஅதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.\nசுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்\nகிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி.\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nதி.க., கும்பலுக்கு… சில கேள்விகள் திராணி இருந்தா பதில் சொல்லுங்க\nஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.\nதென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாததால், குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது.\nஅன்னையின் தரிசனம்; அகம் முழுதும் நிறையும்\nதினசரி செய்திகள் - 25/10/2020 7:54 PM\nமதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரன் ஆலயத்தில் நவராத்ரியையொட்டி அம்மன் அலங்காரம்....\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர ்க்கை முகாம்… 24/10/2020 2:52 PM\nஇயற்கை விவசாய பட்டரை 24/10/2020 2:29 PM\nவாகன விபத்தில் மாணவர் பலி 24/10/2020 10:15 AM\nகஞ்சா மூடைகள் பறிமுதல் 24/10/2020 9:15 AM\nவேளாண் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி காங்கிர ஸ் போராட்டம் 24/10/2020 8:14 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nதி.க., கும்பலுக்கு… சில கேள்விகள் திராணி இருந்தா பதில் சொல்லுங்க\nஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.\nதிருமாவளவனை கண்டித்து மதுரையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 25/10/2020 7:27 PM\nதிருமாவளவன் எம்.பி.யைக் கண்டித்து, மதுரை நகரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\nஅன்னையின் தரிசனம்; அகம் முழுதும் நிறையும்\nதினசரி செய்திகள் - 25/10/2020 7:54 PM\nமதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரன் ஆலயத்தில் நவராத்ரியையொட்டி அம்மன் அலங்காரம்....\nநவராத்திரி விரதத்தை ஒரு முறை கடைபிடித்தால் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டுமா\nஇந்த திவ்யமான சரந் நவராத்ரி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றே சாஸ்திரம் தெரிவிக்கிறது.\nசுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்\nகிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி.\nதி.க., கும்பலுக்கு… சில கேள்விகள் திராணி இருந்தா பதில் சொல்லுங்க\nஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.\nஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்\nதினசரி செய்திகள் - 25/10/2020 1:12 PM\nமதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nபெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை\nதினசரி செய்திகள் - 24/10/2020 9:26 PM\nஅதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-10-27T13:16:57Z", "digest": "sha1:P2ZIHKUWGR3VO722RDZOR3HI3EO7K357", "length": 11806, "nlines": 323, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரெனடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசியலமைப்புச் சட்ட அரசாட்சியின் கீழான\n• அரசி எலிசபேத் II\n• ஆளுனர்-நாயகம் சர் டனியல் வில்லியம்ஸ்\n• பிரதமர் கெயித் மிச்சே���்\n• ஐ.இ. இடமிருந்து பிப்ரவரி 7 1974\n• மொத்தம் 344 கிமீ2 (203வ்)\n• யூலை 2005 கணக்கெடுப்பு 103,000 (193வது)\nமொ.உ.உ (கொஆச) 2002 கணக்கெடுப்பு\n• மொத்தம் $440 மில்லியன் (210வது)\nகிழக்கு கரிபிய டாலர் (XCD)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே-4)\nகிரெனடா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது தெற்கு கிரெனடைன்சையும் உள்ளடக்கியதாகும். கிரேனடா மேற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள இரண்டாவது சிறிய சுதந்திர நாடாகும். இது திரினிடாட் டொபாகோவுக்கு வடக்கிலும் செயிண்ட். வின்செண்ட் கிரெனடைன்சுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.\nநடு அமெரிக்க நாடுகளும் மண்டலங்களும்\nஅங்கியுலா (ஐஇ) · அன்டிகுவா பர்புடா · அருபா (டச்சு) · பகாமாசு · பார்படோசு · பெலிசு · பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐஇ) · கேமன் தீவுகள் (ஐஇ) · கோஸ்ட்டா ரிக்கா · கியூபா · டொமினிக்கா · டொமினிகன் குடியரசு · எல் சல்வடோர் · கிரெனடா · கௌதலூபே (பிரா) · கோதமாலா · எய்ட்டி · ஒண்டூராஸ் · யமேக்கா · மார்டீனிக் (பிரா) · மெக்சிகோ · மொன்செராட் (ஐஇ) · நவாசா தீவு (அகூநா) · நெதர்லாந்து அண்டிலிசு (டச்சு) · நிக்கராகுவா · பனாமா · புவேர்ட்டோ ரிக்கோ (அகூநா) · செயிண்ட். பர்தலமேயு (பிரா) · செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் · செயிண்ட். லூசியா · செயிண்ட். மார்டீன் (பிரா) · செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் · திரினிடாட்டும் டொபாகோவும · துர்கசும் கைகோசும் (ஐஇ) · அமெரிக்க கன்னித் தீவுகள் (அகூநா)\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-27T13:41:59Z", "digest": "sha1:ZMKW7LSSL7AZ4UJ5P3MVZHM6L2GH2SPR", "length": 9691, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேகா பாசின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமது பாடலின் இசை வெளியீட்டு விழாவில்\nபாடகர், பாடலாசிரியர், நிகழ் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்\nவீவா இசைக்குழு, தி நேகா பாசின் எக்சுபீரியன்சு\nநேகா பாசின் (Neha Bhasin, பிறப்பு:நவம்பர் 18, 1982, தில்லி ) ஒர் இந்தியப் பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் நிகழ்கலை நிகழ்த்துனராகவும் பணியாற்றுகிறார். இவர் பஞ்சாபியைத் தாய்மொழியாகக் கொண்டவர். தன் சிறு வயது பள்ளிப் படிப்பையும் மேற்படிப்பையும் புது தில்லியிலேயே மேற்கொண்டார். எப்பொழுதும் இசையைப் பற்றியும், கலையைப் பற்றிய சிந்தனையைக் கொண்டிருந்தார். இதனால் சிறு வயதிலேயே பல போட்டிகளில் கலந்து கொண்டார்.இந்தியப் பெண்கள் பாப்பிசைக் குழுவான வீவா\n2005: \"பிளீ டு மை லார்டு\"\n2007: \"நமஸ்தே சலாம்\" (பியாண்ட் பௌண்டரீஸ்...அப்னா பனா லெ)\n2007: \"ஓம் சாந்தி ஓம்\" (பியாண்ட் பௌண்டரீஸ்...அப்னா பனா லெ)\n2008: \"தனியே என் பக்கம்\" (கவிதை குந்தர் . எம்சீ ஜாஸ்)\n2010: \"ஆப்பிள் பாட்டம்ஸ் (தபா)\nதிரைப்படம் மொழி இசையமைப்பாளர் குறிப்பு\n2005 புல்லட்- ஏக் தமாகா புல்லட்- ஏக் தமாகா இந்தி சோமேஷ் மதுர்\n2006 ஏக் லுக் ஏக் லுக் ஆர்யன் இந்தி ஆனந்து ராச் ஆனந்து\n2006 ஐ வான்னா ராக் லைக் மம்மி ஜி மம்மி ஜி இந்தி ஆதேஷ் சிறீவசுதவா\n2005 குடியே படகா மம்மி ஜி இந்தி ஆதேஷ் சிறீவசுதவா\n2006 ஜஷ்னா தி ராட் ஹா மம்மி ஜி இந்தி ஆதேஷ் சிறீவசுதவா\n2007 பேசுகிறேன் பேசுகிறேன் சத்தம் போடாதே தமிழ் யுவன் சங்கர் ராஜா விஜய் விருதுகள் (சிறந்த பெண் பின்னணி பாடகர்) வாகையாளர்\n2007 செய் ஏதாவது செய் பில்லா தமிழ் யுவன் சங்கர் ராஜா\n2008 ஹரி புட்டர் ஹரி புட்டர் இந்தி ஆதேஷ் சிறீவசுதவா\n2008 ”குச் காசு”, இதன் மறுஆக்கம் பேசன் இந்தி சோமேஷ் மதுர்\nநேகா பாசின் இந்தி திரைப்பட விமர்சனம்\nதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-27T13:05:36Z", "digest": "sha1:SXXVSDFTQVT7PZVEUG65YWGSQDIDG4TK", "length": 4900, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "சாகேதம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nரதத்தில் வருகிறான் ராமன். 'மனை நலமா மக்கள் நலமா’ என்று எதிர்ப்படுவோரையெல்லாம் குசலம் விசாரிக்கிறான் சக்கரவர்த்தித் திருமகன் தானொரு வேந்து எனும் தருக்கை விடுத்து சாதாரணனாய்க் காட்சியளிக்கிறான் சாகேதத்தின் இளவரசு தானொரு வேந்து எனும் தருக்கை விடுத்து சாதாரணனாய்க் காட்சியளிக்கிறான் சாகேதத்தின் இளவரசு. (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 22-டிசம்பர்-2010)\nஆதாரங்கள் ---சாகேதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:தலையசைப்பு - சிரம் - கம்பம் - அங்கீகாரம் - # - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 சனவரி 2012, 13:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/sports/?filter_by=popular7", "date_download": "2020-10-27T12:13:36Z", "digest": "sha1:66BVD7PGUGLAKUH4WGYZML2COZ7SG4XG", "length": 5965, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விளையாட்டு Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nIpl-ல் ரசிகர்களின் கனவுக்கன்னி மாய்ந்தி லாங்கர் இந்த சீசனில் பங்குபெறாததற்கு காரணம் இது தானம்.\nதீவட்டி எல்லாம் இல்லை. தே***யா தான் கரெக்ட் – சர்ச்சை ட்வீட் செய்துவிட்டு டெலீட் செய்த பிக் பாஸ் 3 நடிகை.\n2021 ஐ பி எல் போட்டியில் தோனியை ஏலம் எடுக்க ஆர்வம் காட்ட போகும் மூன்று அணிகள் இவை தான்.\nநடுவரின் இந்த தீர்ப்பால் பஞ்சாப் தோற்றது – புகைப்பட ஆதாரத்துடன் ஷேவாக் போட்ட பதிவு.\nஇப்படியெல்லாம் நான் இப்போதான் முதன் முறையா பாக்கற. நடுவரை கடுமையாக விமர்சித்து பின்னர் அதை நீக்கிய தோனியின் மனைவி.\n விமான நிலையத்தில் கால் தாங்கி நடந்து செல்லும் வாட்சன்.\nஒரே நாளில் முடிந்த இரண்டு சகாப்தங்கள் – ஒய்வை அறிவித்த தோனி மற்றும் ரெய்னா.\nமுடிய வெட்டு அப்போதா அணியில தேர்வாவ. அட்வைஸ் செய்த சீனியர். தோனி சொன்ன பதில்.\nநூதன முறையில் மைதானத்திற்குள் மது பாட்டிலை கொண்ட சென்ற ரசிகர்கள்.\nதோனி சாக்ஷியை சேர்த்து வைத்தது இந்த பிரபல கிரிக்கெட் வீரர் தான்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையை சொன்ன ஸ்ரீசாந்த்..\nஐபிஎல் அணியில் தேர்வான தீவிர விஜய் ரசிகர்..\nதமிழில் பேசி அசத்தும் தோனி மற்றும் அவரது மகள்..\nஉலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் அமைக்கபட போகிறது.\nஇந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி..சிட்னி மைதானத்தில் டெல்டா மக்களுக்காக ஆதரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/vj-ramya/", "date_download": "2020-10-27T12:09:26Z", "digest": "sha1:SWPRG4JQS4UPWIK7545VXNYKO4DSVSJ5", "length": 9907, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vj ramya Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nவடிவேல் பாலாஜி இறந்து ஒரு வாரம் கழித்து ரம்யா வெளியிட்ட வீடியோ – ரசிகர்களின்...\nவிஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு...\nலோ நெக் ஜாக்கட்டில் Vj ரம்யா கொடுத்த போஸ் – வேண்டாம் என்று அட்வைஸ்...\nலோ நெக் ஜாக்கட்டில் Vj ரம்யா கொடுத்த போஸ் - வேண்டாம் என்று அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்.விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பெண் தொகுப்பாளனிகள் வந்தாலும் ஒரு சில பெண் தொகுப்பாளினிகள்...\nரெட்டை ஜடை பால் வடியும் முகம் – தனது சிறு வயது புகைப்படத்தை பதிவிட்ட...\nவிஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பெண் தொகுப்பாளனிகள் வந்தாலும் ஒரு சில பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். டிடிக்கு பின்னர் விஜய் டிவியில் பிரபலமானது...\nடிரான்ஸ்பிரண்ட் புடவை, ஸ்லீவ் லெஸ் பிளவுஸ் என்று ரம்யா நடத்திய போட்டோஷூட்.\nதமிழ் சினிமா உலகில் தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் கலக்கி கொண்டு இருக்கிறார் விஜே ரம்யா. பரிட்சயமான தொகுப்பாளினிகளில் ரம்யாவும் ஒருவர். இவர் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன்...\nஇந்த பிறந்தநாளில் இருந்து சிலம்ப பயிற்சியை ஆரம்பித்த ரம்யா – என்னமா சுத்தறாங்கபா.\nதமிழ் சினிமா உலகில் தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் கலக்கி கொண்டு இருக்கிறார் விஜே ரம்யா. பரிட்சயமான தொகுப்பாளினிகளில் ரம்யாவும் ஒருவர். இவர் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன்...\nஇது லாக்டவுனுக்கு முன் எடுத்த புகைப்படம் – லாக்டவுனுக்கு பின் ரம்யா எப்படி ஆகிட்டார்...\nசீரியல் நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பல்வேறு பெண் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வரும்...\nநயன்தாரா, கீர்த்தி என்று பல்வேறு ��டிகைகளின் வசனத்தை டிக் டாக் செய்த ரம்யா.\nதமிழ் சினிமா உலகில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி நடிகையாக கலக்கி கொண்டு இருக்கிறார் விஜே ரம்யா. சின்னத்திரையில் பரிட்சயமான தொகுப்பாளினிகளில் ரம்யாவும் ஒருவர். இவர் முதன் முதலாக விஜேவாக தான் தன்னுடைய...\nதிருமணமான இத்தனை நாட்களிலேயே விவாகரத்து குறித்து யோசித்துவிட்டேன். அப்போதே கூறியுள்ள ரம்யா.\nமுன்னணி சேனல்களில் ஒன்றான 'விஜய் டிவி'யில் ஒளிபரப்பான நிகழ்ச்சி 'கலக்கப்போவது யாரு'. இந்த நிகழ்ச்சியை ரம்யா சுப்ரமண்யன் தொகுத்து வழங்கினார். இது தான் ரம்யா தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சியாம்....\n ரம்யா வெளியிட்ட வீடியோ. கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\nதமிழ் சினிமா உலகில் தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் கலக்கி கொண்டு இருக்கிறார் விஜே ரம்யா. பரிட்சயமான தொகுப்பாளினிகளில் ரம்யாவும் ஒருவர். இவர் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன்...\nநீ இல்லாமல் நான் எப்படி டா- மனம் உடைந்த நடிகை ரம்யா. வைரலாகும் புகைப்படம்.\nதமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான தொகுப்பாளினிகளில் ரம்யாவும் ஒருவர். டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா. இவர் முதன் முதலாக விஜே வாக தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/kanyakumari/23885-one-killed-in-bee-attack-in-vellaradai.html", "date_download": "2020-10-27T11:59:02Z", "digest": "sha1:RHKVJ3DENMLS7SZTL3SKUY3PMDZIONT4", "length": 9003, "nlines": 78, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இப்படியும் ஒரு மரணம்... விஷ வண்டுகள் தாக்கி பலியான கட்டிட தொழிலாளி...! | One killed in bee attack in vellaradai - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஇப்படியும் ஒரு மரணம்... விஷ வண்டுகள் தாக்கி பலியான கட்டிட தொழிலாளி...\nகுமரி எல்லை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த தொழிலாளியின் முன்னால் விஷ வண்டுகளின் கூடு கீழே விழுந்தது. அதிலிருந்து சாரை சாரையாக வெளியேறிய விஷ வண்டுகள் அந்த தொழிலாளியைச் சுற்றிவளைத்துக் கொட்டின. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nகுமரி மாவட்ட எல்லை அருகே உள்ள வெள்ளறடை கிராமம். இங்குள்ள ஒற்றைசேகரமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (52). கட்டிடத் தொழில் செய்து வந்தார். இவர் இன்று காலை தனது பைக்கில் வாளிக்கோடு என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அந்த ரோட்டில் ஒரு மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தன. உன்னிகிருஷ்ணன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த மரத்திலிருந்து விஷ வண்டு கூடு ரோட்டில் உன்னிகிருஷ்ணனின் பைக் முன் விழுந்தது.\nகண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விஷ வண்டுகள் கூட்டிலிருந்து சாரை சாரையாக வெளிப்பட்டு உன்னிகிருஷ்ணனைச் சுற்றி வளைத்துக் கொட்டியது. வலியில் அலறித்துடித்த அவர் பைக்கை கீழே போட்டுவிட்டு வண்டுகளிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடினார். ஆனால் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை அந்த விஷ வண்டுகள் அவரை பின்தொடர்ந்து விடாமல் கொட்டின. மேலும் அந்த வழியாகச் சென்றவர்களையும் விஷ வண்டுகள் தாக்கின.\nவிஷ வண்டுகளின் கொடூர தாக்குதலில் உன்னிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று உன்னிகிருஷ்ணன் மற்றும் வண்டுகள் தாக்கியதில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உன்னிகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ மகன்\nரஜினி or அதிமுக... கூட்டணி குறித்து பேசிய அமித் ஷா\nகம..கம.. மலர்களின் விலை மள..மளவென உயர்வு\nநாகர்கோவிலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதாகப் புகார்‌\nஇப்படியும் ஒரு மரணம்... விஷ வண்டுகள் தாக்கி பலியான கட்டிட தொழிலாளி...\nரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணைகள்.. முதல்வர் திறந்து வைத்தார்\nஓடும் பஸ்சில் கண்டக்டரை சரமாரியாக அடித்த 2 போலீஸ்காரர்கள் கைது..\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/temple-darshan/shakthi-temples/667-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B.html", "date_download": "2020-10-27T12:46:58Z", "digest": "sha1:UUI6YJPWZL2M5MAUSJ3LEDPA2LEYJLMD", "length": 15558, "nlines": 106, "source_domain": "www.deivatamil.com", "title": "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n16/03/2011 5:39 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on மதுரை மீனாட்சி அம்மன் கோயில்\nஇத்திருக்கோயிலைச் சுற்றியே நகரின் வீதிகள் அழகுற அமைந்துள்ளன. தாமரைப் பூவின் இதழ்கள் எப்படி மைய மகரந்தத்தை சுற்றி விரிந்திருக்கின்றனவோ, அதுபோலவே சித்திரை வீதிகள், ஆடி வீதிகள், ஆவணிமூல வீதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகள் என மதுரை நகரின் வீதிகள் அனைத்தும் அழகுற அமைந்திருப்பதைக் காணலாம். வீதிகள் அனைத்தும் தமிழ் மாதங்களின் பெயரால் அழைக்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.\nதிருக்கோயிலில் அருள்மிகு சுந்தரேசுவரரும், அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சியும் எழுந்தருளியுள்ளனர். சுந்தரேசுவரருக்கு மட்டும் 5 கோபுரங்களும், அம்மனுக்கு 3 கோபுரங்களும் உள்ளன. சித்திரை வீதிகளில் ஒவ்வொன்றிலும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன. கோயிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. மாலிக்கபூர் படையெடுப்புக்கு முன்னதாக இங்கு 28 கோபுரங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nதெற்கு கோபுரத்தில் நிறைய விக்ரகங்கள் காணப்படுகின்றன. மேற்கு, கிழக்குக் கோபுரங்கள் சுதை வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. வடக்குக் கோபுரம் சுதை வேலைப்பாடுகள் இன்றி உள்ளது. இதனால் இதை மொட்டை கோபுரம் எனவும் அழைக்கின்றனர். சித்திரை வீதிகளில் தற்போது டைல்ஸ் பதிக்கப்பட்டு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் சுற்றிவர வசதியாக பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன.\nவடக்குக் கோபுர வாசலில் முனீஸ்வரர் சன்னதியும் உள்ளது. கிழக்கு கோபுரம் அருகே மதுரை வீரன் சன்னதி உள்ளது. இடையில் காந்தி மண்டபம் உள்ளது. தெற்குக் கோபுரம் வழியாக நுழ���ந்தால், எதிரே தெரியும் முக்குருணி விநாயகரை தரிசித்தபடியே அம்மன் சன்னதிக்குச் செல்லலாம். அம்மன் சன்னதி எதிர்புறம் பொற்றாமரைக்குளம் உள்ளது. தெற்கு கோபுரம் வழியாக அம்மன் சன்னதி செல்லும் வழியில் விபூதி பிள்ளையார் சிலை உள்ளது.\nகோயிலுக்கு வரும் பக்தர்கள் அம்மன் சன்னதி எனப்படும் கிழக்கு புற வாயில் வழியாகவே அஷ்டசக்தி மண்டபம் வழியே வந்து உள்ளே செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பொற்றாமரைக்குளத்தைச் சுற்றி வந்து பின்னர் அம்மன் சன்னதிக்குள் செல்வதையும் பெரும்பாலானோர் கடைப்பிடித்து வருகின்றனர்.\nமீனாட்சியம்மன் சன்னதி இரு பிராகாரங்களுடனும், இரு கோபுரங்களுடனும் அமைந்துள்ளது. அம்மன் கிழக்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். அவருக்கு நேராக வெளிப்பிரகாரத்தில் கோபுரம் இல்லாத வாயில் உள்ளது.\nஅம்மன் சன்னதியில் வழிபட்டபிறகு சுவாமி சன்னதிக்கு செல்லும் போது சுவாமி சன்னதி வெளிப்பிராகாரத்தின் வலது பகுதியில் செல்லலாம். அப்போது சுவாமி சன்னதி வலது வெளிப்பிரகாரக் கூரையில் சுழலும் லிங்க ஓவியம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். அடுத்ததாக முக்குருணி விநாயகர் சன்னதி பிரமாண்டமாக உள்ளது. திருமலை நாயக்கர் காலத்தில் தெப்பக்குளம் தோண்டப்பட்டபோது இந்த விநாயகர் சிலை கிடைத்ததாகக் கூறப்படுகிறது.\nஅடுத்ததாக சுவாமி சன்னதிக்குள் கம்பத்தடி மண்டபம் (சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரம் முன்புள்ள வழியாக) செல்லலாம். சுந்தரேசுவரர் சன்னதி 3 பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. சன்னதியிலிருந்து கிழக்குக் கோபுரம் வரையில் 5 கோபுரங்கள் அமைந்துள்ளன. சுவாமி சன்னதியில் இடது புறம் வெள்ளி அம்பலத்தில் நடராஜர் கால்மாறி ஆடும் சிலை உள்ளது. நடராஜர் கோயிலை தமிழகத்தில் சபை என அழைக்கிறார்கள். அதன்படி இந்த வெள்ளி அம்பலம் ரஜதசபை (வெள்ளி) எனப்படுகிறது.\nசுவாமி சன்னதி அடுத்த உள்பிரகாரத்தில் 63 நாயன்மார், சப்தமாதர்களும், வலதுபுறம் சரஸ்வதி, அடுத்து தென்மேற்கு மூலையில் தட்சிணாமூர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சுவாமி சன்னதி பின்புறம் பிச்சாடணர் உள்ளார். பின்னர் சன்னதிக்கு மேற்கு மூலையில் சித்தர், துர்க்கையும், வடகிழக்கு மூலையில் மகாலெட்சுமியும், அடுத்து பைரவரும் இடம் பெற்றுள்ளனர்.\nசுவாமி சன்னதி முன் உள்ள கம்பத்தடி மண்டபத்தில் கோயில் கொடிமரம், அதைச் சுற்றிலும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய மீனாட்சி திருக்கல்யாணம் உள்ளிட்ட பழமைச் சிற்பங்கள் நிறைந்துள்ளன. ஆகவே அந்த பகுதி சிற்பக் கருவூலமாக திகழ்கிறது. கொடி மரத்துக்கு முன் வீரபத்ரகாளி, வீரபத்திரர் ஆகிய விக்ரகங்கள் இடம் பெற்றுள்ளன. சன்னதிக்கு இடதுபுறம் நவக்கிரகங்கள், தியான மண்டபம் ஆகிவை இடம் பெற்றுள்ளன.\nசுவாமி சன்னதி, கம்பத்தடி மண்டபம் ஆகியவற்றுக்கு முன்னதாக கிழக்கு கோபுரம் செல்லும் வழியில் நந்தியும், அதையொட்டி ஈசான மூலையில் ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன.\nகிழக்காடி-வடக்காடி வீதி சந்திப்பில் மீனாட்சி-சுந்தரேசுவரருக்கு நடைபெறும் திருக்கல்யாண மண்டபம் உள்ளது. வலதுபுறம் வன்னிமரத்தடி விநாயகர் சன்னதியும் அதன் முன் யானை, ஒட்டகம் பாரமரிக்கும் இடமும் உள்ளன.\nமேல ஆடி வீதியில் பசு காப்பகம் உள்ளது. வடக்காடி வீதியில் திருவள்ளுவர் கழகம் உள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மனித மூளையின் வடிவமாகவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஇத்திருக்கோயிலுக்கு உரிய துணைக் கோயில்கள் 22 உள்ளன. இதில் பழையான முக்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்டவையும் அடங்கும்.\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில்\nகொல்கத்தா- தட்சிணேஸ்வர் காளி கோவில்\n15/08/2010 1:33 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nவேம்புலி அம்மனுக்கு தீ மிதி\n29/07/2011 5:58 PM செங்கோட்டை ஸ்ரீராம்\n16/03/2011 5:44 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்\nகோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\nஅரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம் 19/10/2020 9:56 AM\nகோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\nஅரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/literature/p114.html", "date_download": "2020-10-27T12:35:27Z", "digest": "sha1:44EDBEUK3FPAWFLLINO6VFL7KJG76ILR", "length": 35189, "nlines": 307, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay Literature - கட்டுரை - இலக்கியம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஇன்றைய சூழலில் உலகெங்கும் வன்முறை நிகழ்வுகளே நிறைந்துள்ளன. வன்முறைக்கு மாற்று ‘அகிம்சை நெறி’ ஆகும். இந்நெறிப்படி ஒழுகினால் அமைதி பிறக்கும். வாழ்க்கைப் பொருளை எடுத்தியம்பும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ‘புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல்’ ஆகிய நான்கு இயல்களில் அகிம்சைக் கோட்பாட்டினைக் காண முடிகிறது.\nஇன்றைய சமுதாயம் மாறி அன்பின் அடிப்படையில் அமைய வேண்டும். மனிதன் சமாதானமாக வாழ காந்தியடிகள் காட்டிய வழிமுறையே ‘அகிம்சை’ ஆகும். இந்தியாவில் பிறந்த சமயங்களும், புகுந்த சமயங்களும் அகிம்சைக் கோட்பாட்டை வளர்ப்பதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் அக்கறை காட்டியுள்ளன. இந்தியா மட்டுமின்றி உலகப் பெரியோர் பலரும் அகிம்சை பற்றிய ஆய்வுகளைச் செய்து முடிவுகளை வெளியிட்டனர். இன்று உலகம் தழுவிய நெறியாக இது வளர்ந்துள்ளது.\nஇந்தியக் காடுகளில் வாழ்ந்த முனிவர்கள் அல்லது ரிஷிகள் ‘கொல்லாமை’ அறம் பூண்டு தவம் செய்தனர். இவர்களைப் பாராட்டும் காந்திஜி, இம்சையின் இடையில் இருந்து அகிம்சைக் கோட்பாட்டைக் கண்டு கூறிய ரிஷிகள் நியூட்டனை விடப் பெரிய மேதைகள், வெலிங்டனை விடச் சிறந்த வீரர்கள் ஆவர். அவர்கள், சோர்ந்து கிடந்த உலகம் உய்வதற்கு வன்முறை வழியன்று, அகிம்சையே வழியென்று போதித்தார்கள் என்று குறிப்பிடுகிறார்.\nஒழுக்கம், பெருந்தன்மை, நேர்மை, அகிம்சை, சத்தியம் ஆகியனவே ஒருவனின் தூய வாழ்விற்கு அமைகின்ற வழிகள் என்று உபநிஷத்துகள் அகிம்சைக் கோட்பாட்டினைக் கூறுகின்றன. மனுதர்மம் அகிம்சைக் கோட்பாட்டை உயர்வாகப் போற்றியுள்ளது. கருணை, கொடை, பெருந்தன்மை ஆகிய அகிம்சை ஒழுக்கங்களுக்குச் சான்றாக வாழ்ந்தவர், சிபிச்சக்கரவர்த்தி.\nசமயங்கள் பலவும் அகிம்சைக் கோட்பாட்டைப் போதிக்கின்றன. இதே அகிம்சைக் கோட்பாட்டைத் தொல்காப்பியரும் போதித்துள்ளார்.\nஅகிம்சைப் பாத்திரம் - தோழி\nதொல்காப்பியர் ‘தோழி’ என்ற பாத்திரத்தின் வழி அகிம்சைக�� கோட்பாட்டை வழங்கியுள்ளார்.\n“புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும்\nசொலத் தகு கிளவி தோழிக்குரிய” (கற்பு.1103)\nஇந்தக் கற்பியல் நூற்பாவில் இல்லறவாழ்வு சிதையக் கூடாது என்ற தோழியின் அகிம்சை செயல்பாட்டினைக் காணமுடிகிறது. தலைவன் புலந்தும், ஊடியும் சிறு மனவேறுபாடுகளைக் காட்டுமிடத்தும் தோழி கூற்று நிகழும். அப்போது தலைவனிடம் சொல்லத்தக்கவற்றை மட்டுமே அவள் சொல்லுதற்கு உரியர் என்று இங்கு அசிம்சைப் பாத்திரமாகத் ‘தோழி’ தென்படுகிறாள்.\n“எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல்\nகூறுதல் உசாஅதல் ஏதீடு தலைப்பாடு\nஉண்மை செப்பும் கிளவியொடு தொகைஇ\nஅவ்எழு வகைய என்மனார் புலவர்” (பொருள்.1152)\nஏழுவகையாகத் தோழி, தாயாரிடம் அறத்தோடு நிற்பாள் என்ற செய்தி இங்குக் கூறப்பட்டுள்ளது. இங்குக் களவினைக் கற்பாக மாற்ற தோழி, ‘அறத்தோடு நிற்றல்’ என்ற அகிம்சைச் செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பதைக் காணமுடிகிறது.\n“இரந்து குறையற்ற கிழவனைத் தோழி\nநிரம்ப நீக்கி நிறுத்த லன்றியும்\nவாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலும்\nநல்வகை யுடைய நயத்திற் கூறியும்\nபல்வகை யானும் படைக்கவும் பெறுமே” (பொருள்.1182)\nஇங்குக் களவினை நீட்டிக்காது தடுக்கத் தோழி, தலைவனிடம் நல்ல நெறிப்படி வழிகாட்டும் நயமான இனிய சொற்களைப் பேசுகிறாள் என்ற இடத்தில் அகிம்சைக் கோட்பாடு உள்ளது.\nபாடாண் திணையின் உட்துறைகளான ‘வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ’ ஆகிய துறைகள், அகிம்சைக் கோட்பாட்டிற்குத் தக்க சான்றுகளாகும்.\nவாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉம்” (புறம்.1036)\nஅறிவுரை கூறும் வாயுறை வாழ்த்து, மருந்து போல் அரசரைத் திருத்தி நல்வழிப்படுத்தப் பாடப்படும் ‘செவியறிவுறூஉ’ ஆகிய துறைகளில் சிக்கலுக்கான தீர்வு அமைதியான முறையில் காணப்படுதலால் அகிம்சைக் கோட்பாடு இடம் பெற்றுள்ளது என்று கூற முடியும்.\nதலைவனது பிரிவைத் தாங்க இயலாத தலைவி, அவனைப் பிரிந்து செல்ல வேண்டாம் என தடுத்தலே ‘செலவழுங்குவித்தல்’ எனப்படும்.\n“தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும்\nஆவயின் நிகழும் என்மனார் புலவர்” (கற்பு.1095)\nதலைவி, தலைவனைச் செலவழுங்குமாறு கூற வேண்டித் தோழி முதலிய வாயில்களை அனுப்பும் போதும், இடைச்சுரத்து (இறைச்சி) வைத்துப் பேசும் கூற்றுக்கள் நிகழும். இவ்வாறு இறைச்சிப் பொருட்களால் தலைவனது செலவை அகிம்சை முறையில் அ���ுங்குவித்தலை இங்குப் பார்க்க முடிகிறது.\nகற்புக்காலத்தில் தலைவன், தலைவியின் ஊடலைத் தணிவிக்கும் பாலமாகத் ‘தோழி’ செயல்படுகிறாள். ஊடலை நீக்கி, இல்லறத்தை நல்லறமாக்குகிறாள்.\nஅடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை\nஅடங்க காட்டுதற் பொருளின் கண்ணும்,\nபிழைத்து வந்திருந்த கிழவனை நெருங்கி\nஇழைத்தாங்கு ஆக்கிக் கொடுத்தற் கண்ணும்,\nவணங்கியல் மொழியான் வணங்கற் கண்ணும்,\nஉறுதகை இல்லாப் புலவியுள் மூழ்கிய\nகிழவோள்பால் நின்று கெடுத்தற் கண்ணும்,\nஉணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின்\nஉணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று\nதான் வெகுண்டாக்கிய தகுதிக் கண்ணும்,\nஅருமைக் காலத்துப் பெருமை காட்டிய\nஎண்மைக் காலத்து இரக்கத் தாலும்” (கற்பு.1096)\nகற்புக்காலத்தில் நிகழும் இத்தோழி கூற்றில் அகிம்சைக் கோட்பாட்டைக் காண முடிகிறது. இதில், பெரியோர் ஒழுக்கம் சிறந்ததெனச் சொல்லி, தலைவியைப் பெறக்கூடிய தகைமை இல்லாத தலைவனது பிழையைச் சுட்டிக் காட்டுதல், அவ்விடத்தில் பொருந்துதற்கரிய ஊடலில் மூழ்கிய தலைவி பக்கம் நின்று அவள் சார்பாகப் பேசுவது போல் பேசி, ஊடலைத் தீர்க்குமாறு வேண்டிய தலைவன் பக்கம் நின்று, அவனையும் வெகுண்டு பேசி ஒற்றுமைப்படுத்திய தகுதியுடைமை, களவு அரிய காலமாதலால் அப்போது பெருமை பேசியவள், கற்புக்காலமாம் இந்த எளிய காலத்து தலைவனிடம் இரக்கத்துடன் பேசுதல் என்று தோழி அகிம்சையானப் பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதலைக் காணமுடிகிறது. இங்கு, தொல்காப்பியர் அகிம்சைக் கோட்பாட்டைத் தோழி வாயிலாக எடுத்துரைத்துள்ளார்.\nதலைவி ஊடும்போது தலைவன் அதைத் தீர்க்க முயலுதலே ‘உணர்த்தல்’ எனப்படும். அவ்வுணர்ப்பை ஏற்காது தலைவி எல்லை கடந்து ஊடினால், தலைவன் ஊடத் தொடங்க நேரும். ஆனால், முதலில் தலைவன் தவறை உணர்ந்து ‘உணர்த்தல்’ என்ற அகிம்சையாக்கச் செயலிலேயே ஈடுபடுகின்றான்.\n“உணர்ப்பு வரை இறப்பினும் செய்குறி பிழைப்பினும்\nபுலத்தலும் ஊடலும் கிழவோற் குரிய” (கற்பு.1102)\nஇங்கு, ‘உணர்ப்பு’ என்ற வார்த்தை தலைவி ஊடும்போது, தலைவன் அதைத் தீர்க்க அகிம்சை முறையில் முயலும் ‘உணர்த்தல்’ என்பதையே குறிக்கிறது. இதில், தலைவனின் அகிம்சை முறையைக் காணமுடிகிறது.\nஅறக்கழிவுடையவற்றைப் பாட நேர்ந்தால், அவற்றை நல்வழிப்படுத்திப் பாட வேண்டும் என்று அகிம்சையை ஏற்படுத்தக் கூடிய நற்சிந்தனைகளைத் தொல்காப்பியர் எடுத்துரைத்துள்ளார்.\n“மிக்க பொருளினுள் பொருள்வகை புணர்க்க\nநாணுத் தலைப்பிரியா நல்வழிப் படுத்தே” (பொருள்-1164)\nஇங்கு, அறம் கடந்த பொருளினுள், ஏற்புடைய பொருள் வகைகளை மட்டும் மானுடர் நாணத்தின் நீங்காதபடி நல்வழிப்படுத்திப் படைக்க வேண்டும். அதாவது தீயவற்றைத் தீயவை என உணரும்படியும், படைக்கும்போது அதில் வரும் அப்பகுதி மனிதப் பண்பாட்டைச் சீர்குலைத்து விடாதபடியும் நல்வழிப்படுத்திப் படைக்க வேண்டும். அதற்குத் திறமையும் மனித நேயமும் வேண்டும் என்ற அறக்கருத்தின் வழி அகிம்சைக் கோட்பாட்டை தொல்காப்பியர் மொழிந்துள்ளார். தொல்காப்பியர் இதுபோன்ற அகிம்சைக் கோட்பாடுகளைக் கூறி, மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்தியுள்ளார்.\n2. தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும், ராஜ்கௌதமன்\n4. பழந்தமிழர் வாழ்வும் வரலாறும், சு.சதாசிவம்\n5. சமயங்களும் அமைதி அகிம்சைப் பண்பாடுகளும், முனைவர் பாண்டியன் மற்றும் முனைவர் வ.ரா. அழகிரிசாமி\n6. தொல்காப்பியப் பொருளதிகாரம், ச.வே.சுப்பிரமணியன்\nகட்டுரை - இலக்கியம் | கு. வளர்மதி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்��மலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று க��றிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_878.html", "date_download": "2020-10-27T12:13:02Z", "digest": "sha1:WEDMCLEKT72PXL6572XPEL2KQOP3FPBX", "length": 29620, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "இந்தியாவின் உலக அழகிகள் சொன்னதும் செய்ததும்... - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » இந்தியாவின் உலக அழகிகள் சொன்னதும் செய்ததும்...\nஇந்தியாவின் உலக அழகிகள் சொன்னதும் செய்ததும்...\nஉலகம் முழுவதும் வாழ்த்துகளை குவித்துக் கொண்டிருக்கும் 'மனுஷி சில்லார்' தான் இந்த வருட உலக அழகி பட்டம் வென்றவர். இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் பிறந்து, தற்போது மருத்துவம் பயின்றுவரும் இவருக்கு 20 வயதே ஆகின்றது. மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த இவர், இந்தப் போட்டிக்காக ஒரு வருட படிப்பினையும் தியாகம் செய்துள்ளார். இவருக்கு 'கார்டியாக் சர்ஜியன்' ஆக வேண்டும் என்பதே ஆசையாம். அதுமட்டுமல்லாது கிராமப்புறங்களுக்கு இலவசமாக மருத்துவம் தருவதே இவரின் லட்சியம் என்றும் கூறியுள்ளார்(எத்தன பிரஸ் மீட் பாத்துருப்போம்). இந்தியா இத்துடன் 6 வது முறையாக உலக அழகி பட்டத்தை வென்றுள்ளது. ஒவ்வொரு உலக அழகியும் இறுதிச் சுற்றில் அல்லது வெற்றி பெறும்போது தங்களது எதிர்கால திட்டங்களாகவும், லட்சியங்களாகவும் சிலபல சேவைகளை சொல்லுவது வழக்கம். சொன்ன பின்பு, நமக்கேற்ற சிறந்த சோப்புகளையும், ஷாம்புகளையும், நாம் வெண்மையாக அழகாக(). இந்தியா இத்துடன் 6 வது முறையாக உலக அழகி பட்டத்தை வென்றுள்ளது. ஒவ்வொரு உலக அழகியும் இறுதிச் சுற்றில் அல்லது வெற்றி பெறும்போது தங்களது எதிர்கால திட்டங்களாகவும், லட்சியங்களாகவும் சிலபல சேவைகளை சொல்லுவது வழக்கம். சொன்ன பின்பு, நமக்கேற்ற சிறந்த சோப்புகளையும், ஷாம்புகளையும், நாம் வெண்மையாக அழகாக() திகழ வழிகளையும் சொல்லி சேவையும் செய்திருக்கின்றனர். மனுஷிக்கு மருத்துவ சேவையென்றால் நமது மற்ற உலக அழகிகள் என்ன லட்சியம் வைத்திருந்தார்கள் என்று கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்...\nஐஸ்வர்யா டயானா யுக்தாமுகி பிரியங்கா\nஇந்திய மக்களை, உலக அழகி பட்டங்களை எல்லாம் திரும்பிப் பார்க்க வைத்த பெருமை ஐஸ்வர்யாராயையும், சுஸ்மிதா சென்னையுமே சேரும். 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை ஐஸ்வர்யாவும், அதே ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை சுஸ்மிதா சென்னும் வென்று இந்தியாவிற்கு 'பெருமை' சேர்த்தனர். இந்த அழகி பட்டங்கள் அவர்களின் புற அழகிற்காக மட்டும் கொடுக்கப்படுவதில்லை. அவர்களின் அறிவு, சமயோஜித பதில்கள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. அழகிப் போட்டியில் கடைசியாக நடப்பது கேள்வி பதில் சுற்று. ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்தை வென்ற பின்னர் அவரின் கனவென்று உலக அமைதி பற்றி பேசினார். அமைதிக்கான தூதராக வேண்டுமென்பதே தன் ஆசை என்று கூறிய அவர், பல பொருட்களின் விளம்பர தூதராக ஆனார். 1997ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் பாலிவுட்டின் கனவுக் கன்னியாக உருமாறினார் . இந்தியாவில் காஸ்மெடிக் பொருள்கள் அதிகம் வாங்கப்பட்டதற்கு காரணம் இவர் மாடலாக விளம்பரங்களில் நடித்ததால் கூட என்றும் சொல்லலாம். இடையில் சல்மான்கான், விவேக் ஓபராய் என காதல் பிரச்சனைகளைக் கடந்து அபிஷேக் பச்சனை மணந்து பச்சன் குடும்பத்தில் இணைந்தார். போட்டியில் சொன்னவற்றை செய்யவேயில்லை என்று சொல்ல முடியாது. 2005ல் மக்களுக்கு உதவி புரிய 'ஐஸ்வர்யா ராய் ஃபவுண்டேசனை' ஆரம்பித்தார். பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற சுஸ்மிதா அனைத்து விதமான குழந்தைகளுக்கும் என்னால் முடிந்த உதவி செய்வேன் என்று கூறினார். இவரும் இந்திய சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். சுஸ்மிதா சென் இரண்டு குழந்தைகளை தத்து எடுத்தும், 'ஐ யாம்' (I am) ஃபவுண்டேசன்' எனும் டிரஸ்டை குழந்தைகளுக்காக நடத்திவருகிறார்.\nஇவர்கள் இருவரைத் தொடர்ந்து 1997ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர் 'டயானா ஹெய்டன்'. இறுதிப் போட்டியில், மற்றவர்களின் கனவு நனவாக உதவுவதே தனது பொறுப்பு என்று கூறினார். அதற்கேற்ப கனவுக்கன்னியாக உருவாகாமல் இரண்டு படங்கள் மட்டுமே நடித்துவிட்டு காலின் டிக்கின்ஸ் என்பவரை மனம் முடித்து சென்றுவிட்டார். 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் யுக்தாமுகி, உலக அழகி பட்டத்தை வென்றார். இவரும் நடிகையாக கொஞ்சம் காலம் வளம் வந்தார். சாரிட்டிகளுக்காக உதவியும் செய்துள்ளார். இரண்டாம் வருடமாக தொடர்ந்து 2000 ஆண்டிலும் இந்தியாவிற்கே உலக அழகி பட்டமும், பிரபஞ்ச அழகி பட்டமும் கிடைத்தது. இந்தியாவிற்காக கலந்துகொண்டு உலக அழகியானவர், நடிகையாக பிரபலம் அடைந்த, பிரதமர் மோடி முன்பு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்ததால் சமீபத்தில் செய்திகளில் அடிபட்ட பிரியங்கா சோப்ராதான். உலக அழகி பட்டம் வாங்கும் மேடையிலேயே 'இந்த பட்டம் கிடைத்தால் அதை வைத்து பிரபலமாகி பலருக்கு உதவி புரிவேன் என்றார். தற்போது ஹாலிவுட் சினிமா வரை கலக்கும் பிரியங்கா பல நல்ல விஷயங்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்துகொண்டு வருகிறார். பிரபஞ்ச அழகியான லாரா தத்தா, அழகிகளின் வழக்கப்படி 'மாடலா'கி பின் நடிகையாகி, பின்னர் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியின் மனைவியாகிவிட்டார். 90களில்தான் இந்திய அழகிகள் அடிக்கடி பட்டங்கள் வென்றனர்.\n1994 ஆண்டில் இருந்து இந்த அழகிகளை வைத்துதான் காஸ்மெடிக் பொருட்களை இந்தியா முழுக்க விற்றுத் தள்ளியுள்ளனர். சில ஆண்டுகளாக, நிறம் மட்டுமே அழகல்ல என்ற கருத்துண்மையும், கெமிக்கல்கள் நம் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள், பாரம்பரிய மருந்து, அழகுப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு என மக்களின் மனநிலை மாறிவருகிறது. உலக அழகி மாடல்கள் இல்லாமல் சாமியார்கள் மாடல்களாக இருக்கும் பொருட்களும் அதிகமாக விற்கின்றன. இந்த போக்கை மாற்றத்தான் மீண்டும் இந்திய அழகியை உலக அழகியாக தேர்ந்தெடுத்திருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆசிய கண்டத்திலேயே முதன் முதலில் உலக அழகி பட்டத்தை 1966 ஆண்டு இந்திய டாக்டர் 'ரீட்டா ஃபாரியா' வென்றார். 2000க்கு பின் பதினேழு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு டாக்டரான மனுஷி உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். இவரும் அவர்களைப் போல சமூக அக்கறையாகத்தான் பேசுகிறார். 'நான் சினிமாவில் நடிக்க மாட்டேன்' என்றும் கூறியுள்ளார். எது எப்படியோ, இவர்களிடம் 'சொன்னிங்களே, செஞ்சீங்களா' என்று கேட்டால் அது உலகமகா காமெடி. சொன்னதை செய்யவேண்டியவங்களே, சொல்லிட்டு அடுத்த அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் வாராங்க...\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசன் டிவி தொடர் உலக சாதனை\n15 வயசு பொண்ணுடன் என்னுடைய புருஷன் ஓடிட்டார்... (வீடியோ இணைப்பு)\nஇரண்டாம் திருமணம் செய்த பெண் போலீஸ் தலைமறைவு\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு ��ிவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/03/4.html", "date_download": "2020-10-27T12:40:22Z", "digest": "sha1:YAWBN6OUXNBYDGWQ2UASK2G54BPWJ43B", "length": 6658, "nlines": 57, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்! மருத்துவர் வெளியிட்ட தகவல்!! (வீடியோ)", "raw_content": "\nயாழில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் மருத்துவர் வெளியிட்ட தகவல்\nயாழ்ப்பாணத்தில் ஒரே சூலில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 02 ஆம் திகதி தாயார் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனா என்று வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.ஜமுனானந்தா தெரிவித்தார்.\nதெல்லிப்பளை கட்டுவன் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபவன் கீர்த்திகா தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் கிடைக்கப் பெற்றனர். இரண்டு வருடங்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்துள்ளனர். கடந்த வருடம் கவுற்றிருந்த கீர்த்திகா கடந்த 02 ஆம் திகதி பிரசவ வலி காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஅவருக்கு அன்றைய தினம் இரவு சுகப்பிரசவம் மூலம் நான்கு குழந்தைகள் கிடைக்கப் பெற்றனர். அதில் மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் அடங்குகின்றனர்.\nதற்போது குழந்தைகள் வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்று போதனா வைத்தியசாலையின் குழ��்தை மருத்துவ நிபுணர் சிவலிங்கம் ஜெயபாலன் தெரிவித்தார்.\nகுழந்தைகள் தொடர்ந்தும் வைத்தியசாலை மருத்துவ நிபுணரின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் வெகுவிரைவில் வீடு செல்லக் கூடிய நிலைமை ஏற்படும்.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 4 குழந்தைகள் ஒரு பிரசவத்தின் மூலம் பெறப்பட்டது இதுவே முதல் தடவையாகும் என்று மருத்துவ நிபுணர் மகிழ்ச்சி வெளியிட்டார்.\nபிரான்ஸில் தமிழ் கடை நடாத்தும் வர்த்தகர்களின் பரிதாபநிலை\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிலும் பதிவாகாத அதிகூடிய தொற்று - பிரான்சில் இன்று பதிவு\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\nபிரான்ஸ் பிரதமரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nகம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த எட்டு பேர்\nகோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பியோடிய நபர் மக்களால் மடக்கிப் பிடிப்பு\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் உள்பட எழுவருக்கு கொரோனா\n“மனநோய் சிகிச்சைக்குச் செல்லுங்கள்” பிரான்ஸ் அதிபரை மிரட்டிய துருக்கி அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/217100", "date_download": "2020-10-27T12:23:50Z", "digest": "sha1:OJ33STASVH37KEFCKZ2INA4BGZLQSKYF", "length": 8255, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "வெளிநாட்டு நோயாளிகளை பினாங்கு அனுமதிக்காது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 வெளிநாட்டு நோயாளிகளை பினாங்கு அனுமதிக்காது\nவெளிநாட்டு நோயாளிகளை பினாங்கு அனுமதிக்காது\nஜோர்ஜ் டவுன்: கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனிசியாவிலிருந்து “திடீரென” நோயாளிகள் அம்மாநிலத்திற்கு வருவது குறித்து தனது தரப்புக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று பினாங்கு அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.\nஇந்தோனிசியாவின் 3 நோயாளிகளை பினாங்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைப் பெற அனுமதிப்பது தொடர்பான அவசரக் கூட்டத்திற்கு இன்று தலைமை தாங்கியப் பின்னர் முதலமைச்சர் சௌ கோன் இயோ ஓர் அறிக்கையில் இது குறித்து தெரிவித்தார்.\nகூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து மேலும் தெளிவுப்படுத்தப்பட்டதோடு, சுகாதார சிகிச்சைப் பிரிவின் கீழ் நோயாளிகளை நாட்டிற்கு, குறிப்பாக பினாங்கிற்கு அனுமதிப்பது தொடர்பான் மத்திய அரசின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைம���றைகள் தொடர்பான பிரச்சினையும் பேசப்பட்டதாக அவர் கூறினார்.\n“இந்தோனிசியாவிலிருந்து பினாங்குக்கு ஆகஸ்ட்-14 ஆம் தேதி 2 புற்றுநோய் நோயாளிகள் மற்றும் உடனடி சிகிச்சை தேவைப்படும் ஒரு நோயாளியின் வருகை குறித்து மாநில அரசுக்கு மேலதிக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, பேசிய சௌ, இந்நேரத்தில் பினாங்கில் சிகிச்சை பெற விரும்பும் வெளிநாட்டு நோயாளிகளை அனுமதிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ ​​கூடாது என்ற நிலைப்பாட்டில் மாநில அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது என்று கூறினார்.\nநோயாளியின் வருகை குறித்து தனது தரப்புக்கு அறிவிக்கப்படாததால் மாநில அரசு மிகுந்த ஏமாற்றத்தை தெரிவிப்பதாக சௌ கூறினார்.\nPrevious articleலோட்டஸ் குழும தொழிலதிபர் துரைசிங்கத்திற்கு “டான்ஸ்ரீ” விருது\nNext articleமாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை நீதிமன்றம் விசாரிக்க முடியுமா\nபினாங்கு: சாலை பெயர் அடையாளங்களில் சீன எழுத்துகளை மறைத்த 2 ஆர்வலர்கள் கைது\nசெல்லியல் காணொலி : பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு\nசொத்துகளை சேமித்துள்ள பினாங்கு அரசாங்கத்திற்கு, மக்களுக்கு உதவ வழி இல்லையா\nநாட்டில் அவசரகாலம்- அறிவிப்பு வெளிவரும்\nகவிஞர் “வெள்ளி நிலவு” வீரமான் இறுதிச் சடங்குகள்\nமலேசியக் கவிஞர் வீரமான் காலமானார்\nசெல்லியல் காணொலி : அவசரகாலம் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படாது\nஅவசர காலம் இல்லை – மாமன்னர் நிராகரித்தார்\nசெல்லியல் காணொலி : “மலேசியாவில் அவசர காலங்கள்”\nஊழல், அதிகார அத்துமீறலிலிருந்து விடுபட்ட அரசியல்வாதிகளுடன் பிகேஆர் பணியாற்றும்\nகொவிட்19: 835 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்\nபத்து சாபி இடைத்தேர்தலை அரசாங்கம் நிறுத்த முடியாது\nதப்பி ஓடிய மக்காவ் மோசடி கும்பல் தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2396418", "date_download": "2020-10-27T12:53:38Z", "digest": "sha1:3262NGHYJWC3MQAC2C3GO7RA5VV77DOZ", "length": 3996, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இந்தியாவின் விடுதலை நாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்தியாவின் விடுதலை நாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுப��டு\nஇந்தியாவின் விடுதலை நாள் (தொகு)\n08:46, 6 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n10:59, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category இந்திய விடுதலைப் போராட்டம்)\n08:46, 6 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n|celebrations = கொடி ஏற்றம், பரேடுகள், [[ஜன கண மன|தேசிய கீதம்]], [[இந்தியப் பிரதமர்]] மற்றும் [[இந்தியக் குடியரசுத் தலைவர்]] ஆகியோரின் பேச்சு\n[[File:Flaghappy.JPG|thumb|[[கூடலூர் (தேனி)|கூடலூர்]] என்.எஸ்.கே.பி.பள்ளியில் இந்திய விடுதலை நாள் விழாவில் ஒரு மாணவி தன் தோழிக்கு இந்திய தேசியக் கொடியின் அடையாள அட்டையை இணைக்கிறார்.]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Datsun/Dehradun/cardealers", "date_download": "2020-10-27T12:54:54Z", "digest": "sha1:MM4ZEFLKCM2MQXRNYP63GE5RQC46GDVS", "length": 5201, "nlines": 111, "source_domain": "tamil.cardekho.com", "title": "டேராடூன் உள்ள டட்சன் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் டேராடூன் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடட்சன் ஷோரூம்களை டேராடூன் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டட்சன் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டட்சன் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து டேராடூன் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டட்சன் சேவை மையங்களில் டேராடூன் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடட்சன் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/business/23805-today-s-gold-rate-16-10-2020.html", "date_download": "2020-10-27T11:55:28Z", "digest": "sha1:KL645RGFLGO2POD6IGXKDVHCXCCV6624", "length": 8784, "nlines": 88, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இன்றைய தங்கத்தின் விலை 16-10-2020 | Todays gold Rate 16-10-2020 - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த�� சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஇன்றைய தங்கத்தின் விலை 16-10-2020\nபங்குச்சந்தையின் இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்து இறக்கத்துடன் தொடங்கி ஏற்றத்தில் முடிவடைகிறது. நேற்றும் சந்தை விலை ஏற்றமடைந்து முடிந்தது. ஆனால் இன்று அதற்கு நேர்மாறாக தங்கத்தின் விலை, நேற்றைய விலையை விட ஏற்றத்துடனே தொடங்கி உள்ளது. இது முதலீட்டாளர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின் தாக்கம் உலக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதே இதற்குக் காரணமாக இருக்கம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே ஆபரணத்தங்கத்தின் மதிப்பு நேற்று ஒரு கிராம் விலை ரூ.4830க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.23 விலை உயர்ந்துள்ளது, எனவே ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4853க்கு விற்பனையாகிறது.\nதூய தங்கத்தின் விலையும் இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5072க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.23 விலை உயர்ந்து, கிராமானது ரூ‌.5095க்கு விற்பனையாகிறது.\n1 கிராம் - 5095\nவெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 1.30 பைசா விலை உயர்ந்து, கிராம் 65.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 65600க்கு விற்பனையாகிறது.\nசபரிமலையில் 7 மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் பக்தர்கள் அனுமதி\nகடைசி பந்தில் சிக்சர் அடித்து த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப்\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 25-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nநூறு கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டால் செய்துள்ள செயலி எது தெரியுமா\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\n48 மணி நேரம் இலவசமாக பார்க்கலாம் நெட்பிளிக்ஸ் புதிய சலுகை.\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\n5ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை\n இன்றைய தங்கத்தின் விலை 21-10-2020\nபுதுச்சேரியில் இயங்கும் மத்திய அரசின் ஜிப்மரில் மருத்துவம் சார்ந்த பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nதொடர்ந்து சர��வில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/10/16/pmc-bank-scam-two-customers-dead/", "date_download": "2020-10-27T12:22:53Z", "digest": "sha1:S6PYSE3DA7SKPZNTACDDYL6OD2C7TUDF", "length": 23049, "nlines": 208, "source_domain": "www.vinavu.com", "title": "PMC வங்கி முறைகேடு : டெபாசிட் பணத்தை இழந்த இருவர் மரணம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nஆன்லைன் சூதாட்டம் : தடுக்கப் போகிறோமா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேய���ியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா PMC வங்கி முறைகேடு : டெபாசிட் பணத்தை இழந்த இருவர் மரணம்\nPMC வங்கி முறைகேடு : டெபாசிட் பணத்தை இழந்த இருவர் மரணம்\nவங்கி மோசடியில் ஈடுபட்ட கார்ப்பரேட்களும், தரகு முதலாளிகளும் அவர்களுக்குத் துணைபுரிந்த பிற அரசியல்வாதிகளும் சுருட்டிய பணத்தோடு கொண்டாட மக்கள் மரணிக்கின்றனர்.\nரூ. 4355 கோடி முறைகேட்டை செய்த பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில், தாங்கள் டிபாசிட் செய்த பணம் கிடைக்காத சூழலில் இரு வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளனர். ஒருவர் மாரடைப்பு வந்தும் இன்னொருவர் தற்கொலை செய்துகொண்டும் இறந்துள்ளனர்.\nசீட்டுக் கம்பெனியில் பணம் போட்டு ஏமாந்த மக்களைப் போல, நாட்டின் மிகப்பெரிய கூட்டுறவு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்த மக்கள் வங்கியின் முன் பணத்தைக் கேட்டுப் போராடி வருகின்றனர்.\nரியல் எஸ்டேட் நிறுவனமான எச்.டி.ஐ.எல், பாஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் 70 சதவீத கடனான ரூ. 9000 ஆயிரம் கோடியை பெற்றிருந்தது. இந்தக் கடன் வாராக்கடன் ஆன நிலையில், இதை ரிசர்வ் வங்கிக்கு அளித்த அறிக்கையில் மறைத்திருந்தது வங்கி நிர்வாகம். இந்த முறைகேடு தெரியவந்து தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇந்த முறைகேடு காரணமாக ரிசர்வ் வங்கி டெபாசிட் பணத்தை எடுக்க கட்டுப்பாடுகளை விதித்தது. ஆறு மாதங்களுக்குள் ரூ. 40,000 மட்டுமே எடுக்க முடியும் என கட்டுப்பாடு விதித்தது. இது மக்களிடையே மேலும் பீதியை உண்டாக்கியது.\nபஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூ. 90 லட்சம் டெபாசிட் செய்திருந்த சஞ்சய் குலாடி (51) நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மாரடைப்பு வந்து இறந்தார். மருத்துவரான நிவேதா பிஜிலானி (39) ரூ. 1 கோடிக்கும் அதிகமாக டெபாசிட் செய்திருந்த நிலையில், பணத்தை எடுக்க முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்.\nதிவாலானதன் காரணமாக மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் தனது பணியை இழந்தவர் சஞ்சய் குலாடி. இவருக்கு சிறப்பு குறைபாடு உள்ள குழந்தை உள்ளது. குழந்தையின் மருத்துவ செலவுக்கு ரூ. 25,000 மாதம் தேவையாக இருப்பதாகவும் பள்ளிக் கட்டணத்தைக் கட்டக்கூட அவர்கள் சிரமப்பட்டதாகவும் அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nதனது 80 வயதான தந்தையுடன் சஞ்சய் காலையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். பிற்பகல் உணவு உண்ட நிலையில், தடுமாறி விழுந்திருந்த அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளது அவருடைய குடும்பம். ஆனால், அழைத்து வரப்பட்டபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n♦ கருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \n♦ பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா \n“வங்கி முறைகேடு தெரியவந்த பிறகு, அவர் கடந்த சில நாட்களாக கடுமையான மன உளைச்சலில் இருந்தார். எங்களுடைய பணம் எதுவும் திரும்பிவராது என அவர் பயத்துடன் இருந்தார்” என்கிறார் குலாடியின் மனைவி பிந்து குலாடி.\n“ஓய்வுபெற்ற மக்கள் நிறைய பேர் தங்களுடைய பணத்தை வங்கியில் வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் எப்படி தங்களுடைய குடும்பத்தை நடத்துவார்கள் பி.எம்.சி வங்கியில் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை டெபாசிட் செய்துள்ளனர். என்னுடைய ஒரு நண்பருக்கு அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. அவர் என்ன செய்வார் பி.எம்.சி வங்கியில் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை டெபாசிட் செய்துள்ளனர். என்னுடைய ஒரு நண்பருக்கு அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. அவர் என்ன செய்வார்” என்கிறார் குலாடியின் வீட்டுக்கு வெளியே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய மூத்த குடிமகன் ஒருவர்.\nமக்களின் உழைப்பை, வாழ்நாள் சேமிப்பை தனியார் நிறுவனங்களுக்கு அளித்து வாராக்கடனாகக் காட்டும் வங்கிகளின் மோசடி தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. வங்கி மோசடியாளர்களின் கூட்டாளியான பாஜக அரசாங்கம் இதற்கான தீர்வினை காணும் என ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/neerkannigal/", "date_download": "2020-10-27T12:06:56Z", "digest": "sha1:JKW7Y3QKFGNFMI5QRUL7YWPTV6K4FLIB", "length": 60959, "nlines": 238, "source_domain": "kanali.in", "title": "நீர்க்கன்னிகள் | கனலி", "raw_content": "\nஒற்றை வாசற்படிக்குள் இரண்டு உள்வீடுகள் இருந்தன. சாரதாவுக்கும் கற்பகத்திற்குமான வீடு வகிடாக பிரிக்கப்பட்டு வாசலுக்கு முன் இரண்டு திண்ணைகளும், முன்னொரு வீடும் பின்னொரு வீடுமாக இருந்தன. உள்நடையின் மத்தியில் பாத்திரங்கள் புலங்குவதற்கும், கலக்கட்டு, கூழாங்கல் என சுவற்றின் ஓரத்தில் கிடந்தது. அகண்ட செம்பானைத் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. குறுக்குவெட்டாக முன் வீட்டைக் கடந்துதான் பின் வீட்டிற்குச் செல்ல முடியும்.\nகரிச்சான் குருவிகளின் ‘ட்ரூச் ட்ரூச்’ சப்தத்தோடு காலையில் எழும் பின் வீட்டின் சாரதா, முறைப்பாடாக ஒரு வாசலுக்கு சாணம் தெளித்து ஒரு திண்ணையென முறைப்பாட்டினைத் துவக்கி வைக்க, தெருக்களில் மதினிமார்களின் அதங்களோடு எழும் முதல் மனைவி கற்பகம் மிச்சத்தை பெருக்கி முடித்து வைப்பாள்.\nதண்டபாணியிடம் ஓரியாட்டமும் ஒப்பாரியும் வைத்து முடித்துவிட்ட கற்பகம், முறைவாசலாக சாரதா பங்கு போட்டுக்கொண்டு வாசலைப் பெருக்கித் தள்ளுவதை சட்டைச் செய்வதில்லை.\nசாரதாவை தண்டபாணி வீட்டிற்கு கொண்டுவந்த சமயத்தில் கீழத்தெருவின் ஊரணியில் நீர்மட்டம் அதன் கழுத்துவரை ‘கெத் கெத்’ தென ததும்பியிருந்தது. ஊரணியின் சனி மூலையில், கிழக்கைப் பார்த்தப்படி அமர்ந்திருக்கும் எல்லைக்காளி சோமண்டாயிடம் தன் கழுத்துவரை விக்கி நின்ற ஆற்றாமைகளை கற்பகம் முறையிட்டு வந்ததிலிருந்து, முறை ராத்திரிக்காக படுக்கைக்கு வராத தண்டபாணியைக்கூட நினைப்பதில்லை. எப்பொழுதாவது தன் மீது ஊறும் தண்டபாணியின் விரல்கள் அவளுக்கு எந்தவித நெருக்கத்தையும் தந்ததில்லை. ஊரின் தலைமாடாக மேற்கின் தொங்களில் சுத்துப்பாறைகள் இன்றி, பூங்கிணற்றின் பக்கவாட்டில் பெருத்த வயிற்றோடு உயர்ந்த அத்திமரங்கள் இருக்கும் வரையில், ஓடியாடி காலத்தை தள்ளிவிட முடியும் என அவள் நம்பிக்கைக் கொண்டிருந்தாள்.\nஆடி பிறந்து விசிறிய சூறைக்காற்று, மழைக்குப் பிறகு ஐந்து நாட்கள் கழிந்திருக்கும். அடர் இருட்டுக்கு பிறகாக மீண்டும் சாமத்தில் தொடங்கியது சூறைக் காற்று. உலக்கைத்தடி மீன்கள் மறையும் வரை கற்பகத்தின் முறைத் திண்ணையின் தொங்களின் ஓரமாக நீளமான மூக்கைக் கொண்டிருந்த உருண்டை பிஞ்சு மூங்கில்வாரையின் துளையில் வந்து விசும்பிக்கொண்டே இருந்தது பின் இரவின் சூறைக்காற்று.\nகூரையின் செத்தைகளை சூறைக்காற்று அள்ளிக்கொண்டு போனது. விட்டத்தின் மீது தன்கால்களை அகட்டி நின்றுக்கொண்டிருந்த தலையாணிக்கட்டை மோட்டுவளையை அம்மணமாய் முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தபடியாக அன்றைய காலை கற்பகத்திற்கு விடிந்திருந்தது.\nபங்காளிப் பெரியவர்கள் உறவுமுறைகளுக்கு கைக் கொடுப்பதற்காக முறைத் திண்ணையின் இருமருங்கிலும் பைத்தங்காய் வரிசையாய் நின்று கொண்டிருக்க, பின் வீட்டிலிருந்து தண்டபாணி மார்புக் கூட்டையும் கால்களையும் பற்றிக்கொண்டு வந்த இரண்டு சம்சாரிகள் வாசலில் கிடத்தினார்கள். வாசல் தெளித்து விட்டும், கன்னுவிட்டும் வந்திருந்த பெண்கள் லூர்துநகர் சவுரி போடப்பட்டுக் கொண்டிருக்கும் துணிப்பந்தலுக்கு அடியில் இலவுக் கட்டினார்கள்.\nபகல் வெய்யிலில் கருத்து நிலத்தில் நிழலாய் படருவதும், பின் எழுந்து மறைவதுமாக இருந்தது. நேரத்தில் குறியாய் இருந்த கொத்தின் மூத்தக்கிழவன், ‘எலேய் பொழுது என்னாட ஆவுது இப்படித்தான் ஒருத்தன் ஒருத்தனோட ஏடுச்சிக்கிட்டு இருக்கிறீனுவ,’ என விலாஎலும்பு தெரிய தன் தோலில் கிடந்த துண்டை உதறி காரியஸ்தர்களை பார்த்து அலற்றினார்.\nநேரம் நகர்ந்து உச்சிக்குப்பின் அயர்வாய் சாய்ந்ததும் பாடையூர்வலத்திற்கு ஏற்பாடாயின.\n இந்த கெழட்டுபய ஏங்கத்திக்கிட்டே இருக்குதுன்னுத்தான் தெரியலன்னு’, வசவிக்கொண்டே துணிப்பந்தலை நோக்கி கூமான் ஓடிவந்தான்.\nவீட்டிற்கு முன்பாக வாசலையொட்டி வாரியாக குழிப்பறிக்கப்பட்டு அதன்மீது கிடத்தப்பட்ட நிலைக் கதவில்தான் வேட்டியால் சுருட்டப்பட்டிருந்த தண்டபாணி கிடத்தப்பட்டிருந்தான். குடத்தில் மஞ்சள் தடவப்பட்டு நூல் சுற்றப்பட்டிருந்தது. சிதறிய செம்மண்பானை ஓடுகளைப் போல சந்தனம் தெளிக்கப்பட்ட குடத்தின் மீது குங்குமம் ‘திப்பித்திப்பியாய்’ ஒட்டிக் கொண்டிருந்தது.\nசுவற்றின் ஓரமாய் பழுப்பு இலைகளோடு நின்றுக் கொண்டிருந்தது முருங்கை மரம். அதன் சாம்பல் நிற உடம்பை பெரியம்மாக்களும் மதினிமார்களும் பற்றிக் கொண்டு சேலை முந்தியின் தலைப்புகளை தங்களின் வாய்களில் சொறுவியபடி நின்று கொண்டிருந்தனர்.\n‘முறைவாசலு���் முறைப்புமாக’ இருந்த கற்பத்திற்கும் சாரதாவிற்கும் கொண்டுவரப்பட்ட இரண்டு குடங்களின் வாயை அடைத்திருந்த மாங்கொத்தின் கழுத்தைப்பற்றி தூக்கி எறிந்துவிட்டு, அதன் தொண்டைக் குழியினை நிரப்பி வைத்திருந்த சாமந்திப் பூக்களின் உதிரலுடன் அவர்களின் தலையோடு தெப்பமாய் தண்ணீரை கவிழ்த்து விட்டார்கள் மதினிமார்கள்.\nமுகத்தைப் பார்த்து முகத்தினைத் தூக்கிக் கொண்டு, புளியம்பழமாய் வைத்துக் கொள்ளும் அவர்கள் அருகருகே நின்று கொண்டு, மல்லாத்தப்பட்டிருக்கும் தண்டபாணியின் முகத்தினை பார்த்தப்படியே இருந்தனர். கொண்டை நிறைய மல்லிகைப்பூக்களும், கனகாம்பரமும் பல்லிளிக்க சுற்றப்பட்டு, கழுத்தில் ஓடஓடக் கட்டப்பட்ட கதம்ப மாலையுடன் நின்று கொண்டிருந்த அவர்களின் கைகளில் நிறைய வளையல்கள் அடுக்கடுக்காய் கிடந்தன.\nகுறுகிய வீதியின் உச்சிப் பொழுதில் அண்டை வீட்டின் சுவற்றின் ஓரமாக தரையோடு படுத்திருந்த வழுக்கை கற்களில் சிலர் அமர்ந்திருந்தனர். வீட்டின்முன் போடப்பட்ட சிறிய அளவிலான துணிப்பந்தல் அவர்களுக்கு போதுமானதாக இல்லை.\n‘உடம்போட சுத்துன துணியெல்லாம் விட்டுரண்ணே. அப்படியே தண்ணிய வூத்திவுட்டுருவோம்’, என்று சொன்னதையெல்லாம் யாரும் கவனிக்கவில்லை. கதவில் கிடந்த தண்டபாணியின் துணிகள் முழுவதுமாக அகற்றப்பட்டதும் அவன்மீது தண்ணீர் ஊற்றப்பட்டு, வேண்டிய சடங்குகள் முடிக்கப்பட்டன.\nசாமந்திப்பூக்களோடு கலந்திருந்த இன்னும் பிற பூக்களின் வாசமும் பொழுதோடு கலந்து கொண்டிருந்தன. பொழுதின்மீது கொளுத்திய உச்சிவெய்யிலில் அந்தி கிறக்கமாக மேற்குப்பக்கம் சன்னமாய் தள்ளாடத் தொடங்கியது.\n’ என தலைப்பாகையை உதறிக்கட்டி தண்டபாணியை தூக்கி வைப்பதில், தன் இடுப்பில் அரிவாளை சொருகிக்கொண்டு அவசரம் காட்டினான் லூர்துநகர் அருளப்பன்.\nநிறைந்த மாலைகளோடு கிடக்கும் தண்டபாணியினை சுமந்துகொண்டு நொண்டியடித்தப்படி பாடை மேற்குப் பக்கமாய் புறப்பட்டுச் சென்றது. கைகளில் கருக்கருவாளையும் வேப்பிலைக் கொத்தினையும் நெருக்கிப் பிடித்துக்கொண்டிருந்தனர் கற்பகமும் சாரதாவும். அவர்களின் தலைக்குமேல் மதினிகள் பாடையூர்வலத்தில் பற்றிக்கொண்ட வெள்ளை வேட்டிக்கடியில் ஈரம் சொட்டச்சொட்ட தெருவின் எல்லைநோக்கி வந்துக் கொண்டிருந்தனர். வேட்டிய���ன் இருத்தலைப்பையும் பற்றிக்கொண்ட மதினிகளுக்கு தாங்கள் சார்ந்த கொத்தில் நேரும் அடுத்த இழவின் பாடையூர்வலத்திற்கு, ஓரே வீட்டில் இரண்டு பெண்கள் கிடைத்து விட்டதாக நினைத்துக் கொண்டனர்.\n‘என்னத்தக் கண்டோம் இவன அள்ளிக்கிட்டு’, என வேட்டிக்கு அடியில் தண்டபாணியின் முதல் மனைவியான கற்பகத்தின் மனதில் கலக்கமாகவே இருந்தது. தகிக்கும் வெய்யிலை அவளால் அண்ணாந்து பார்க்க முடியவில்லையென்றாலும் பாதங்களில் அப்பும் வெக்கையில் பொழுதின் தகிப்பை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.\n மச்சான நெறமா கொண்டுபோய் காடு சேக்கணும்முண்டா’ என்ற பாடையின் முதல் வரிசையிலிருந்து வரும் அதிர்ந்த கூச்சலோடு ஆண்களின் கூட்டம் முன்னால் நகர, முறைக்கார பங்காளிப் பெண்கள் அவற்றின் பின்னால் சம்பிராதாயங்களோடு பாடமாத்தியினை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்.\nஎரவானத்தின் அண்டையோடும், சுவற்றில் சாய்ந்திருக்கும் அடுக்குப்பானைச் சட்டிகளாய் தெருவோரங்களில் நின்றுக் கொண்டிருக்கும் பெண்கள், தனது மனதை எட்டிப்பார்த்துக் கொண்டிருப்பதாக கற்பகம் நினைத்துக் கொண்டாள். தெருவின் ஓரமாக வாரியின் குப்பையை தன் அலகால் கிளறி மேய்ச்சலை தன் குஞ்சுகளுக்கு ‘பொக்பொக்கென’ சொல்லிக் கொண்டிருந்த பெட்டை பாடையூர்வலத்தின் இரைச்சலில் இறக்கையை விரித்து தன் குஞ்சுகளை அணைத்து குப்பையோடு பதுங்கியது.\nபாடையின் மேல் நின்றுக்கொண்டு சம்சாரிகள் மாலைகளை விசிறியடித்தனர். மதினிகள் பற்றிக் கொண்டிருந்த வேட்டிக்கு அடியில் தண்டபாணிக்கு இரண்டு மனைவிகளாக வரும் சடங்குகள் தெருவெங்கும் வீசப்படும் மாலையிலிருந்து உதிரும் இதழ்களாக உலர்ந்து உதிர்ந்தன.\nதண்டபாணியுடனான தனது திருமணத்திற்கும், நகர்ந்துச் செல்லும் பாடைக்குமான இடைவெளி முப்பது ஆண்டுகளாவது இருக்கும் என கற்பகம் நினைத்துக் கொண்டாள். ஆனால் அவளுக்கு பின்னால் வரும் சாரதாவிற்கு அனேகமாய் கழிந்த மனக்காடு விதைப்பிற்கு பிறகு வந்த ஆவணியோடு ஐந்து வருடம் மட்டுமே கடந்து விட்டிருந்தது.\n‘புள்ள என்னாச் சொல்லப்போவுது. பொங்கிப் போட்றதுக்கும் பொழுசாய பாய விரிக்கறதுக்கும் ஒரு ஆளுன்னு’ நெனப்புல ரணங்கட்டுனமாதிரி தன்னை தண்டபாணியோடு அடைச்சூட்டதுதான் மிச்சமுன்னு சாரதாவிற்கு மனத்தாங்கலாகவே இருந்தது.\n‘நிறுத்து நிறுத்து சாமி’ என லூர்துநகர் அருளப்பன் பாடைக்கு முன்னால் தன் இடுப்பில் சுற்றியிருந்த நாலுமுழ வேட்டியை தரையில் விரித்து தன் உடலெங்கும் புழுதி அப்பும்படி கும்பிட்ட சாயலில் கைகளை நீட்டி விழுந்ததும் கொத்தின் மூப்பாடி அவற்றின் மீது வேட்டியில் விழுந்த சில நாணயங்களை விசிறினான்.\nபாடமாத்திக்கு முன்புவரை வீதியெங்கும் மூன்று நான்கு முறை விழும் அருளப்பன், தன் வயிற்றின் மீது ஒட்டும் மண்ணைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. கும்பிடும் கைகளில் ஒட்டும் மண்ணை மட்டும் அறைந்து பிழிவதைப் போல தட்டி உதறிவிடுவான்.\nபாடைமாத்தியில் தண்டபாணியை இறக்கி வைத்தனர். கடைவாய்க்கருகில் பிளந்துப்பட்டு உதட்டின் ஓரமாக வறுத்து தோல் நீக்கப்பட்ட புளியங் கொட்டைப்போல பழுத்த நிறத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் தண்டபாணியின் சிங்கப்பல்லொன்றை சாரதா பார்த்தாள். முட்டானி எலும்புகளை தன் கடைவாய்ப்பற்களால் தண்டபாணி நொறுக்கி சப்புக் கொட்டிக்கொண்டு தின்னும்போது அவன் முழங்கையின் முட்டி வழியாக தரையில் சல்லுக் கொட்டியது அவள் நினைவில் வந்தது.\nவெக்கையில் உதிர்ந்து கிடந்த சாமந்திப் பூக்களை மிதித்துக் கொண்டே நகர்ந்து கொண்டிருப்பது ‘தேவலாம்போல’ சிலருக்கு இருந்தது. தலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த தலையானி மூட்டையின் மேட்டில் தண்டபாணியின் தலை சன்னமாய் மேலோங்கியிருக்க, பாடமாத்தி வந்ததும் தண்டபாணியின் தலைக்கால்மாட்டு போக்குகள் மாற்றப்பட்டன.\n‘ஊரவச்சதிலியே பொழுதிரிக்கும் ஊரவைச்சிகிட்டு இருக்கமுடியுமா வறட்டு பொட்டச்சியோடயெல்லாம் காலமுச்சூடும் கெடக்கமுடியாதுடி’ , என்ற தண்டபாணியின் வாய் தலையோடு சேர்த்து வெள்ளைத்துணியால் இறுகக்கட்டப்பட்டிருந்தது.\nவெற்றிலையெச்சின் சிவப்பாக மண்பானை ஓடுகள் சிவப்பும், பச்சையுமான வளையல்களின் சிதறல்கள், தெறித்துக்கிடக்கும் பாடமாத்தியில் கற்பகமும் சாரதாவும், வெறுங்கழுத்தோடும் இருக்கும் மதினிகளின் மடியில் சாய்க்கப்பட்டனர். அவர்களின் வளையல்கள் கைகளோடு கைகளாக மோதி உடைக்கப்பட்டன. கொண்டையில் சுற்றப்பட்டிருந்த பூச்சரங்கள் தலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவுடன், தண்டபாணியின் பாடை விசுக்கென உயரமாக எழும்பி மயானத்தை நோக்கிச் சென்றது. தண்டபாணி தன் இறுதி மூச்சுக��குப் பிறகு இதற்குதான் காத்துக் கொண்டிருந்ததாக தெரிந்தது. சம்பிரதாயமாக சில மதினிமார்கள் கற்பகத்தையும் சாரதாவையும் கட்டிக்கொண்டு விசும்பினார்கள்.\nகுழிமேட்டில் தண்டபாணி வைக்கப்பட்டான். குத்திரித் தலைப்பாகையினை தலையில் கட்டிக் கொண்ட கொழுந்தன் முறை கொண்ட லோகு, மூக்கில் எலுமிச்சைப்பழம் சொருகப்பட்டிருந்த வாங்கருவாளை வானத்தை கொத்துவதைப் போல தன் தோளில் சாய்த்துக் கொண்டு, சிவப்புச் சேலைகளை மதினிகளுக்கு கொண்டு வந்தான். பாடைமாத்தியில் மதினிகளின் தொடையில் வீழ்த்தப்பட்டுக் கிடக்கும் அவர்களின் முதுகில் போட்டுவிட்டு குழிமேட்டுக்குச் சென்றான்.\nஅலங்கோலமாக வைக்கப்பட்டிருந்த மல்லிகைப் பூச்சரத்தையும் கனகாம்பரத்தையும் அப்புறப்படுத்தப்பட்டதும், சிவப்பு சேலையினைப் கற்பகத்திற்கும் சாரதாவிற்கும் தலையில் போர்த்திவிட்டு பாடைமாத்தியிலிருந்து மதினிமார்கள் கைத்தாங்கலாக வீட்டிற்கு அழைத்து வந்தனர். பாடைமாத்தியில் ‘கெம்பரமாய்’ நின்றுகொண்டிருந்த ஒடுக்கலான உடலமைப்பைக் கொண்ட புளியமரத்தின் கிளையில் கரைந்துக் கொண்டிருந்த காக்கைகள் அப்போது இலைகள் உதிர உயரப்பறந்தன.\nமயானத்திலிருந்து திரும்பிக்கொண்டிருக்கும் கற்பகத்தின் முதுகில் சூரியன் அறைந்தபடி இருந்தது. தெருவெங்கும் மஞ்சள் பூக்கள் பரந்து கிடந்தன. உதிர்ந்து கிடந்த ஒவ்வொரு பூக்களும் தண்டபாணியின் நெறிஞ்சிமுள்ளின் சொற்களாய் கற்பகத்தின் கால்களைத் துளைத்தன.\n‘கண்ணுலருந்து, ஒருபொட்டு தண்ணியே காணோம் பாரேன். அழுத்தக்காரி. புருசன் பூட்டான்னு நெஞ்சில கொஞ்சமாச்சும் வெசனம் இருந்தா இப்புடி இருப்பாளா’ன்னு வரும் வசவுகள் அவள் காதுபடவே விழுந்தன. கற்பகத்திற்கு அழும்படியாக தோன்றவில்லை. தான் சத்தம்போட்டு கேவினால் சலிப்பாறிப்போகும் என நினைத்துக் கொள்ளும் பொழுதெல்லாம், சூடுபறக்க குந்தானியில் இருங்குச் சோளத்தை குத்தியதுதான் அவள் நினைவுக்கு வந்தன.\n‘ஏய் நான் எந்த கெணத்துலனால்லும் விழுவுவேண்டி நீ வறட்டு முண்ட. அத கேக்குறத்துக்கு ஒனக்கு ஓக்கியத இல்லன்னு,’ நெறஞ்ச அம்மாவாசைக்கு ஒத்த வூட்டுக்காரனோட புள்ள சாரதாவ கோழிக்கூப்புடக் கொண்டாந்தவன், பின் வூட்டுல கொண்டு வந்து வச்சதுதான் கற்பகத்துக்கு நினைவில் வந்து கொண்டே இருந்தது.\n‘பாவம் அவன் ஒரு சவலத்தட்டுனவன். ஏங்குடிய கெடுக்குனுன்னுலாம் அவனுக்கு துப்பரவா நெனப்பு இருந்துருக்காது’ன்னு சாரதாவின் அப்பாவின் இயலாமையைப் பற்றி நினைத்து கொண்டு சாரதாவை ஏறிட்டுப் பார்த்தாள். ஆனால் அவளின் முகம் முன்பு போலில்லை.\n‘தனக்கு புள்ள உண்டாகுல. வறடின்னு சொல்ற தண்டபாணியை பதிலுக்காக ‘வறடன்’ன்னு சொல்றத்துக்கு தெம்பும் தேட்டையும் இல்லாமல், கொழுத்த திண்ணியாறு தாண்ட்ர வரக்கும் தாண்டட்டும்முன்னு’ நினைத்துக் கொள்வாள். அவள் உடலின் மீது நினைவுகள் நீச்சொட்டுகளாய் எப்பொழுதும் கசகசத்துக் கொண்டே இருந்தன.\nநங்கைகளும், பங்காளிப் பெரியவர்களும் அன்றின் மாலை சடங்குகளை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டுருந்தனர். மேற்குபக்கமாய் சுழன்றுத் திரும்பி காட்டுமுட்கள் நிறைந்த எருக்கம் பாதையில் நொண்டியடித்துச் சென்ற பாடையினைப் பற்றி கற்பகத்தின் மனதில் எந்த நினைப்பும் இல்லை. மாலை இருட்டுக்கட்ட தொடங்கியிருந்தது.\nதாழ்வாரத்திலும் திண்ணையின் அடைவாகவும் அமர்ந்திருந்த சில நங்கைகள் ‘கோழியப் புடிச்சி கொடாப்புல போட்டுட்டு வந்துற்றேன். வெளக்குக்கு எண்ணய வூத்திட்டு வந்தர்றேன் புள்ளயோவ்ன்னு’, தாக்கலை சொல்லிவிட்டு கலைந்துவிட்டிருந்தனர்.\nகழற்றப்பட்டக் கதவினை பங்காளி தலைக்கொத்திலிருந்த கொழுந்தன் நிலைக் கொண்டியில் மாட்டி விட்டிருந்தான்.\nஒற்றை வாசற்படிக்குள் இருந்த இரட்டை வீடுகளிலும் வெளிச்சமும் இருளும் மாறி மாறி தரையில் படர்ந்து கொண்டிருந்தன.\n‘ஆம்பளன்னா கட்டுனவளுக்கு ஒண்ணு வவுத்துப் பசியாத்தனும் இல்லாட்டிப் போனாக்க வவுத்தையாச்சும் நெறக்கனும். நமக்கு ரெண்டும் இல்லாத வெண்ணெலயாப் பூடுச்சின்னு’, இருந்த கற்பகத்திற்கு சில நோன்பு நாட்களுக்குப் பின்னாக மனது லேசாகிவிட்டிருந்தது.\nஒவ்வொரு இரவையும் தண்டபாணியின் ‘வறடி’ என்ற வார்த்தை மட்டும் கற்பகத்தின் நினைவை வதைத்துக் கொண்டே இருந்தன.\nமுறைவாசல், முறைத்திண்ணை முழுகலைப் பற்றியெல்லாம் கற்பகம் கவலைப்படுவதில்லை. விடியற்காலையில் வாசலில் அயர்ந்து கிடக்கும் நட்சத்திரங்கள் எழுந்து செல்லும் முன்னரே எழுந்து விடும் அவள் சாணம் தெளித்து விடுவதோடு சாரதாவை எதிர்ப்பார்ப்பதும் இல்லை.\nதெற்குத் தோப்பில் இறைந்து கிடக்கும் பூத்த நெருப்பின் து��ிகளாய் சுருங்கிய வேப்பம் விதைகள் தரையெங்கும் பரந்து கிடந்தன. நெளிந்து மேலெழும்பும் நெருப்பின் நாக்குகள் விதைகளின் மீது அயர்ந்து சோம்பலாய் கிடக்க, அவற்றிலிருந்து ஒரு பச்சை மொட்டு முட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கற்பகம்.\nமுப்பது வயதுக்குள் இருக்கும் சாரதாவுக்கு முப்பது வயதுக்கும் அதிகமாக இருக்கும் தண்டபாணியுடனான பெரும்பகுதி உறவும் குடித்தனமும் அடுப்பங்கரையோடுதான் கழிந்திருந்தது. கீழக்காட்டின் பட்டத்திற்கு ஒருமுறை இடுப்புக்கு வாதம் கொண்டவனாய் ‘அதனைத்’ தூக்கிக்கொண்டு பாயில் படுக்கவரும் தண்டபாணியின் உடலெங்கும் நாட்டுச் சாராயத்தின் வீச்சம் சுழன்றடிக்கும். அவன் போதையின் கிறக்கதில் நிர்பந்திக்கும் சம்பிராதாயத்தில், அவளுக்கு குமட்டல் குதும்பி வந்தவையனைத்தையும் அவனைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் அவளின் மனதில் வாதையின் நெடியாக இன்றும் சுழன்றடித்தன.\nபொழுதுகள் ஓய்வின்றி தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பதை புலக்கத்தில் விடப்பட்டிருக்கும் நடையில் விருட்டென பறக்கும் குருவிகள் அவ்வப்போது அறிவித்துச் சென்றன. வயிற்றுப்பாட்டிற்காக பங்காளிப் பெண்களுடன் கூலிக்குச் செல்லும் பொழுதைத் தவிர, இரவின் நிறம் சாரதாவை ரணமாக்கிக் கொண்டிருந்தது. வேலைமுடிந்து பின்வீட்டில் நுழைந்துக் கொள்ளும் அவளின் இருப்பை, மாலையில் துடைத்து மாட்டாத சிம்னி விளக்கு சீசாவின் அயர்ந்த ஒளிர்வு மட்டுமே அறிவிக்கும். எப்பொழுதும்போல் பேசாமல் முறைப்பாடாக இருந்தாலும், இப்பொழுது கற்பகத்துடன் சாரதா எந்த முகச்சுழிப்பையும் காட்டுவதில்லை.\nகாற்று அந்தியினை தன் பெரும் வாயில் கவ்விக்கொண்டு நிலவுக்கு முன் மறைந்துப்போனது. சாரதாவிற்கு ‘தூரம்போகும் சமயத்தின்’ இரண்டாம் நாளாக இருந்தது. சோளக்காட்டுத் தட்டையின் வெட்டுக்கிளிகள் துள்ளிக் குதித்து தன் இளம் கருமுட்டையின் மூக்கை கொறித்து வேட்டையாடுவதாக அடிவயிற்றில் ரணம் கட்டியது.\nவெடித்து வழியும் கருமுட்டையின் வாசம், அவள் பார்க்கும் இரவெங்கிலும் கலந்திருக்க, கைக்கால் உதறி நடுக்கம் கொண்ட அந்த இரவு, ‘தப்படித்தப்படியாய்’ அவளுக்கு முன்னால் கடந்து போனது. விடியலும் பொழுதும் சிலுப்பிக் கொண்டு தனித்திருந்து பின்அந்தியின் இருட்டில் கூ���ைசந்தில் இரகசியமாக சேர்ந்துக் கொள்வதாக இருந்தன.\n‘உதிரப்போக்கின் காலத்தில்’ கன்னங்களில் தோன்றியிருந்த இரண்டு பால்பருக்கள் மறைந்து அழகாய்த் தெரிந்தன. இரவிக்கையின் கொக்கிகளை பிணைத்துக் கொண்டிருந்த சாரதா, தான் எத்தனை முறை முதுகை சுருக்கிக் கொண்டாலும் அதனை பிணைக்க முடியாதபடி அவளின் முலைகள் மலர்ந்து விரிந்திருந்தன. நுரையீரலை சுருக்கி கொக்கிகளை மாட்டிக்கொண்ட அவளின் மனது அன்று அலைந்து மிதப்பதாகவே இருந்தது.\nபட்டத்து மழைக்கான மேலக்காற்று வீசத்தொடங்கியதும், தெருக்களில் புலக்கம் தொடங்கிய சல்லு சாரதாவின் காதில் விழுந்தது. பெரும் பாறைகளில் பாம்புகள் உருண்டு புரள்வதைப் போல உடலெங்கும் முறுக்கம் கொண்டபடி சாரதா தன் படுக்கையில் நெளிந்து கிடந்தாள். எத்தனை இரவுகள் இப்படியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அவளின் கொப்பரைக் கண்களில் கொழித்து விசும்பும் கண்ணீர் கொப்பளித்து அவளைக் கொத்தின. மூட்டையாய் சுருட்டி வைத்திருக்கும் தலையாணியை தன் முன் பற்களால் கடித்து குதறுவதோடு, வாய்விட்டு சாமங்களில் அவள் கேவிவிடுவாள். ‘இல்லாததுக்கு இலுப்பைப்பூச் சக்கரை’ என்பதாக ஐந்தாண்டு காலம் தண்டபாணியோடு கடந்து போனது நினைவுக்கு வந்தது.\nஅந்தி முடிந்ததும் வாடிக்கையாக இரவு அவளுக்குள் நிறைந்துவிடுவதும், பின் அவற்றிற்குள் தன்னை ஒப்புக் கொடுப்பதுவுமாக சாரதா இருந்தாள். புலக்கத்திற்காக விடப்பட்ட நடையில் தொட்டியில் முளைத்திருந்த வாடாமல்லியினை பின்னிரவில் எழுந்து தன் தலையில் சூடிக்கொள்ளும் அவளுக்கு, ஒருவகையில் தனிமையை போக்குவதோடு, அவை இரவின் நெடுங்கிலும் அவளுடன் உரையாடுவதுமாக இருந்தது. மல்லாந்து படுத்துக்கொண்டு கனத்த முலைகளை தன் இரு கைகளிலும் பற்றி இரவு முழுக்க பிசைந்துக் கொள்ளும் சாரதாவிற்கு, அழுகையும் ஆத்திரமுமாக பொங்கி எழுந்தன. எப்பொழுது தான் தூங்கப் போகிறோம் என்பது கூட அவளுக்கு தெரிவதில்லை.\nநடுநிசியில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கிக் கொள்ளும் அவள் தன் உடலை தானே மோகித்துக் கொள்வதோடு, தன்னுள்ளிருந்து பிரவாகமாகும் ஒரு சம்சாரியை தன் உடல் மீது கிடத்திக் கொண்டு ஒவ்வொரு நாளின் இரவையும் தள்ளிக்கொண்டிருந்தாள். முன்னிரவில் தன்னோடு கிடத்திக் கொள்ளும் சம்சாரியினை பின் ��ருக்களித்து மல்லாத்துவதைப் பற்றி அவள் நினைப்பதில்லை.\nஅவளின் முனகலில் இழைந்தோடும் புணர்தலின் நெடி இரவெங்கிலும் நிரம்பி வழிந்தன. கைகளை மடித்து முகத்தினை மறைத்துக்கொண்டபடி தன் பெண்குறியினையும் முலைகளையும் படுக்கைக்கு முழுவதுமாய் ஒப்புக் கொடுத்திருந்தாள். காலின் இரண்டு கட்டைவிரல்களால் விரிக்கப்பட்ட பாயிலிருந்து முட்டி எழும் ஓசையும், கண்ணீரும், ஓயாக் கேவலும் முன்வீட்டின் கற்பகத்தின் தூக்கத்தினை அதங்குவதாக இருந்தது.\nஇரவு முழுக்க கேவல் இருந்து கொண்டே இருக்கும். முறை வாசலுக்குகூட அதிகம் வெளியில் வராத சாரதாவிற்கு தான் சமைத்த ஏதோ ஒன்றை பகலில் தருவாள். பின் அவள் படுக்கையிலிருந்து எழுந்திருப்பதும் உண்பதும், உறங்குவதும் எதுவும் கற்பகத்திற்கு தெரிவதில்லை.\nஅன்றைய இரவு நிறைமாத கர்ப்பிணியைப்போல மலர்ந்து அழகாய் இருந்தது. துண்டுத்துண்டான மேகங்கள் கம்மங்காட்டுப் பாத்திகளில் வறட்டுத்தண்ணீர் பாய்ந்ததைப்போல இருந்தன. புள்ளி போட்ட இரவிக்கை அணிந்ததைப்போல வானத்தில் நட்சத்திரங்கள் பூத்து நின்றன. தூக்கமின்றி புரண்டுக் கொண்டிருந்த கற்பகத்தின் மனதில் அன்று சாரதா மட்டுமே நிரம்பி இருந்தாள். தோன்றியவற்றையெல்லாம் மனதில் அடைத்துக் கொண்டு, பின் வீட்டில் இருக்கும் சாரதாவின் வீட்டிற்கு எழும்பிச் சென்றாள் கற்பகம். இரண்டு குட்டிச் சுவற்றின் வாசலில் மூங்கில் பாறையின் மீது மறைப்பாக தொங்கவிடப்பட்டிருந்த சேலையினை விலக்கி தனித்து பாயின் மீது வீற்றிருந்த சாரதாவைப் பார்த்தாள்.\nமணக்கும் பூக்களை தன் தலையில் சூடியிருந்த சாரதாவின் அருகில் தன்னைச் சாய்த்துக் கொண்ட கற்பகம், முழு நிலவாக இருந்த சாரதாவின் இரண்டு முலைகளையும் கொய்தும் படியாக பற்றிப் பிசையத் தொடங்கினாள். முன்னிரவில் முளைக்கத் தொடங்கிய நிலவு சன்னஞ்சன்னமாய் முழுமையாக பின்னிரவில் வளர்ந்திருந்தது. நிச்சலனத்தில் வானத்தின் பெரும் பரப்பும் புதிய ஒளியின் பிரவகமாக உருப்பெற, முறைவீட்டிலிருந்து எழும்பிவரும் கேவல் நின்றுபோனது. அன்றைய விடியல்முதல் முறைவாசலும், முறைத்திண்னையும் பிரிக்கப்படாமல் ஒன்றாக வாரித் தெளித்து மொழுகப்பட்டன. புலக்கத்தில் விடப்பட்ட நடையில் வாடாமல்லிச் செடிகள் அதிக பூக்களை மலர்த்தியிருந்தன. கற்பகத்தின��� ஆழ்மனதில் அமிழ்ந்திருந்த கேவல், வாடாமல்லிகளின் பூந்தோட்டமாய் பின் வீட்டிலிருந்து புதிய வாசத்தினைக் கமழ்த்தியதும், வானத்தில் ஒரு புதிய திசையை நோக்கி பயணப்பட்டது நிலவு.\nஇது, அமெரிக்காவில் வேனல்காலத் தொடக்கம். நேற்று கடியாரத்தை\nமார்னிங் குளோரிக் கொடியின் நீலப் பூக்கள் பால்கனியில் உதிர்ந்து\nநீண்ட நாட்கள் இடைவெளிக்குபின் தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம்\nகிராமியச் சொல்லாடல்களில் சொரியும் மணம் மனம் நிறைக்கிறது…\nகதைசொல்லியாக நிலவே பாத்தியப்பட்டிருக்கிறது. இத்தகைய கதைகளைக் கூற எத்தனை திராணி அந்த நிலவிற்கு…\n(ஆசிரியர் மூர்த்தி அய்யா அவர்களே)\nஇதுபோல் உலவும் வழியில் பலவும் காட்சிகளாக அமையப்படுவதை காட்சிப்படுத்தி எங்களையும் காணச் செய்வீராக…\nநன்றி நண்பரே. தங்களின் வாசிப்பில் மகிழ்கிறேன்.\nஎழுத்தாளர் க.மூர்த்தியின் ‘நீர்க்கன்னிகள்’ சிறுகதை நிதானமாக ஆரம்பித்து விறுவிறுப்பாக கிராமத்து சூழல் மற்றும் பாஷைகள் ஒருங்கிணைந்த கலவையாக முடித்தது அருமை.வாழ்த்துக்கள்.\nநன்றி தோழர். வாசிப்பில் மகிழ்கிறேன்.\nகனலி இணைய இதழ் 11\n”தோன்றும் வடிவத்தில் எழுதுவது மட்டுமே கவிதைகள் அல்ல” – க.மோகனரங்கன் உடனான நேர்காணல்\n“குரு – க்ஷேத்ரம்” – சிறுகதை\n‘பெண் சினிமா’ – கட்டுரைத் தொடர் -1\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nப.செல்வகுமார் on பச்சை நிறக் கனவு\nப.செல்வகுமார் on ஆதாம் – ஏவாள்\nThanjikumar on சாய் சூர்யா ஓவியங்கள்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-10-27T12:07:00Z", "digest": "sha1:A5OYFOYVQYOTJIJGQWTFVPUI56PSE66C", "length": 9437, "nlines": 124, "source_domain": "www.radiotamizha.com", "title": "கொரோனா விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று « Radiotamizha Fm", "raw_content": "\nமட்டக்களப்பு நகரில் ஒன்று கூடியவர்களினால் பதற்றம்…\nகோட்டையிலிருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் ரத்து\nகிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்\nஇலங்கையில் 15 வது கொரோனா மரணம்\nHome / இந்திய செய்திகள் / கொரோனா விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று\nகொரோனா விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று\nPosted by: இனியவன் in இந்திய செய்திகள் October 6, 2020\nபொது மக்களிடையே கொரோனா மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான புதிய பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து மத்திய அரசு இன்று (செவ்வாய்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பண்டிகை காலங்களை முன்னிட்டு மேலும் சில தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.\nஇதனை முன்னிட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்கான ஆலோசனை கூட்டம் அஜய் பல்லா தலைமையில் டெல்லியில் இடம்பெறவுள்ளது.\nஇதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய ஆயுதப்படை பிரிவுகளின் உயர் அதிகாரிகள் மற்றும் உள்துறை அதிகாரிகள், இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.\nதீபாவளி உட்பட பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இதனால் மக்களிடையே சமூக விலகல், முக கவசம் அணிதல் உட்பட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உணர்த்தும் வழிமுறைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.\nPrevious: வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம் – குறித்த பகுதிக்கு செல்வதை தவிர்க்கவும்\nNext: கொரோனா தீவிரம் அடைந்த போதும் நாடு முழுமையாக லொக்டவுன் செய்யப்படாது\n800 திரைப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது…\nஎஸ்.பி.பி உயிரிழப்புக்கு சீனாவே காரணம்: சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…\nஆந்திர மாநிலத்தில் பாடசாலை மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\nகிரீன் இந்தியா சேலஞ்சுக்கு அழைப்பு\nதற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக எடுத்த செய்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் இந்த ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/25/there-tharini-sakthi-peeth/", "date_download": "2020-10-27T11:42:14Z", "digest": "sha1:QDBT573CCNNKURCVGA3I6CZXZEBKQ3QL", "length": 14144, "nlines": 112, "source_domain": "mailerindia.org", "title": "Thara Tharini Sakthi Peeth | mailerindia.org", "raw_content": "\nதாராதாரிணி சக்தி பீடக் கோவில்\nதாரா தாரிணி சக்தி பீட கோவில், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பெர்காம்பூர் நகரத்திலிருந்து இருந்து நாற்பது கல் தொலைவில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தின் புருஷோத்தம்பூரில் ஓடும் ருசிகுல்ய ஆற்றின் அருகில் சுமார் 700 அடி உயரமான மலை மீது உள்ளது. இந்த சக்தி பீட ஆலயத்திற்கு நடந்து செல்ல வேண்டும் எனில் 999 படிகள் ஏற வேண்டும். கடைசி படியான ஆயிரமாவது படியேறினால் ஆலயத்தை அடையலாம். ஆனால் வாகனத்தின் மூலமும் செல்ல முடியும். ஒவ்வொரு படியையும் கடக்கும் பொழுது தேவியின் ஸ்லோகமாக தாராதாரிணி நமஹ எனக் கூறிக் கொண்டு நடப்பதினால் பலன் அதிகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.[1]\nஇந்த ஆலயத்தில் இரண்டு தேவிகள் உள்ளனர். பெரியவளுடைய பெயர் தாரா, சிறியவள் தாரிணி. கல்லில் முகம் போன்று செதுக்கப்பட்டு உள்ள அந்த சிலைகளுக்கு அழகுற அணிகலன்கள் அணிவித்து பெண்ரூபமாக முதலில் அங்கு குடியேறி இருந்த ஆதிவாசிகள் வணங்கி வந்தனர். நாளடைவில் இக்கோவில் சக்தி பீடமென்று கண்டறியப்பட்டதால் அனைவரும் சென்று பூஜிக்கும் ஆலயமாகியது. பாறையில் உள்ள சிலைகளைப் போலவே பித்தளையில் இரு தேவிகள் செய்யப்பட்டு பூஜிப்பதற்கென வைக்கப்பட்டு உள்ளன. மூலவர் கற்சிலை பழுதடைந்துவிடக் கூடாது என்பதினால் ஆலய நுழைவாயிலில் உள்ள அந்த மாற்று சிலைகளுக்கு மட்டுமே பூஜைகள் செய்ய அனுமதி உள்ளது.[2]\nஇக்கோவிலைப் பற்றிய தகவல் காளிகா புராணத்தில் வருகிறது. அதில் தேவியின் மார்பகங்கள் விழுந்த சக்தி பீடமாகக் கூறப்படுகிறது. அதில் ’”ஸ்தன கண்டச்ச தாரிணி’’ என்று இக்கோவில் குறிப்பிடப்படுகிறது. ஆகவே இக்கோவில் ஆதி சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குகிற���ு.\nஒடிசாவின் தெற்குப்புற ஒரியாப் பகுதிகளில் தாராதாரிணி கோவில் பலருக்கும் குலதெய்வமாக உள்ளது.\nஎவரையும் கர்பக்கிரகத்தினுள் அனுமதிப்பதில்லை. ஒரு காலத்தில் அந்த ஆலயம் உள்ள இடத்தின் பக்கத்தில் ஓடும் ருஷிகுல்யா என்ற நதியில் பயணம் செய்து வாணிபம் செய்தவர்கள், மீன் பிடிப்பவர்கள் என நதியை நம்பி வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள் அந்த தேவிகளை வழிபட்ட பின் பயணத்தைத் துவக்கினராம்.\nமார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடக்கும் விழாக்காலத்தில் ஐந்து முதல் ஆறு லட்ச மக்கள் வரை அந்த ஆலயத்தில் தரிசனம்செய்ய வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டுகளுக்கு முன் சில சமயங்களில் அந்த ஆலயத்தில் பலிகள் தரப்பட்டு வந்தது. அதை தற்பொழுது தடை செய்து விட்டனராம். ஒவ்வொரு மாதமும் சங்கராந்தி தினத்தன்று விஷேச பூஜைகள் நடைபெறுகின்றன. ஏனெனில் தந்திர சாதகம் செய்ய அது நல்ல நாளாக கருதப்படுகின்றது. அந்த ஆலயத்தில் சென்று தலைமுடியை காணிக்கையாக செலுத்துபவர்களும் (மொட்டையடித்துக் கொள்ளுதல்), குழந்தைகளுடைய முதல் தலை முடியை காணிக்கையாகத் தரும் வழக்கமும் உள்ளன.\nஆலய வளாகத்திற்குள் திருமணங்களும், பூணூல் வைபவங்களும் நடைபெற அனுமதி உள்ளது. அந்த இரண்டு தேவிகளான பீடம் அங்கு வந்ததின் காரணம் வரலாற்று உண்மைகள் மூலம் தெரியவில்லை என்றாலும் இந்த ஆலயத்தைச் சுற்றி மூன்று தல வரலாறுகள் உள்ளன.\nசக்தி பீட வரிசையில் சதியின் இரு மார்பகங்களும் இந்த இடத்தில் விழுந்தன. அதனால் இரண்டு தேவியான தாரா – தாரிணி இருவரும் அங்கு எழுந்தனராம்.\nஇரண்டாம் தல வரலாற்றின்படி அங்கிருந்த ஒரு கிராமத்தில் இரு இளம் பெண்கள் அதிசயம் நிகழ்த்தி வந்தனர். கிராமமக்களின் பல துயரங்களை, நோய் நொடிகளைத் தீர்த்து வைத்தனர். அவர்களுடைய தாய் – தந்தை எவர் என எவருக்கும் தெரியவில்லை என்பதினால் சிறு வயது முதலே ஒரு பிராமணர் அவர்களைப் போற்றி வளர்த்து வந்தார். வளர்ந்து வந்த அவர்கள் ஒரு கால கட்டத்தில் தம் இருவருக்கும் அந்த இடத்தில் ஆலயம் அமைக்குமாறு அவரிடம் கூறிவிட்டு மறைந்து போனார்கள். அதனால் அந்த பிராமணர் மூலம் அந்த ஆலயம் எழுந்தது.\nமூன்றாவது தல வரலாற்றின்படி அந்த தேவிகள் இருவரும் புத்தர் மதத்தவர்கள் வணங்கி வந்த சக்தி தேவதைகள். ஒரு கால கட்டத்தில், அதாவது முதலாம் நூற்றாண்டில் மகாமாய பு��்தப் பிரிவினர் தந்திரக் கலைகளைக் கற்றறியத் துவங்கிய கால கட்டத்தில் அந்த தேவிகளை ஆராதித்து தந்திரக் கலைகளை வளர்த்துக் கொண்டனர். அதனால்தான் அந்த ஆலயத்தில் ஒரு சிறிய புத்தர் சிலை தியானம் செய்யும் கோலத்தில் உள்ளது என அந்த கதைக்கான காரணம் கூறப்படுகின்றது. ஆனால் தாரா தேவியின் தோற்றம் இந்து மதத்திலேயே நிகழ்ந்தது. புத்த மதத்தில் இந்து மதக் கடவுளர்களான ஸ்ரீதேவி (மஹா லக்ஷ்மி), வைஷ்ரவணன் (குபேரன்) போன்றோர் இணைக்கப்பட்டது போல தாரா தேவி வழிபாடும் புகுத்தப்பட்டது. இத்தகைய காரணங்களால் இக்கோவில் புத்த மதத்தினருக்கும் வழிபாட்டுத் தலமாக இருக்கிறது.[3]\nஇரட்டை அம்மன்களான தாரா மற்றும் தாரிணி ஆகியோருக்கு பெர்ஹாம்பூரில் இருந்து 32 கிமீ தொலைவில் உள்ள இந்தக் கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ருஷிகுல்யா நதி இவ்வழியாக ஓடுவதால் காண்பதற்கும் இக்கோவில் அழகாக காட்சியளிக்கிறது. சித்திரை மாதத்தில் ஏராளமான பக்தர்கள் இங்கு குவிகிறார்கள். வருமான ஆணையத்தின் பங்களா இந்த இடத்தில் உள்ளதால் பயணிகள் அதில் தங்கிக்கொள்ளலாம். பெர்ஹாம்பூரில் இருந்து இங்கு பேருந்து சேவைகள் உள்ளன. புருஷோத்தம்பூரில் உள்ள கோவில் இருக்கும் தாராதாரிணி குன்று ஏறத்தாழ 180 ஏக்கரில் அமைந்துள்ளது.[4]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tamil-nadu-coronavirus-covid19-statistics-as-on-may-21.html", "date_download": "2020-10-27T12:20:45Z", "digest": "sha1:P7DU3N4KD3OUQXUSRIN33Z2DF5LPTM2O", "length": 6989, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tamil nadu coronavirus covid19 statistics as on may 21 | Tamil Nadu News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா.. இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. முழு விவரம் உள்ளே\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்திருக���கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,282 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 7,588 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் தற்போதுவரை 3,55,893 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n'ஒரு பக்கம் எச்சில் துப்புறாங்க'... 'மறுபக்கம் ஐயோ'...'நாங்க அனுபவிச்ச வேதனை'... கதறிய செவிலியர்களின் மறுபக்கம்\nஅடிச்சான் பாருய்யா 'லக்கி பிரைஸ்சு...' '47 கோடி ரூபாய்...' இந்தத் 'தெரு என்ன விலை' மொமண்ட்...\nரூபாய் 'நோட்டுகள்' வழியாக கொரோனா பரவுமா... என்ன 'செய்ய' வேண்டும்... என்ன 'செய்ய' வேண்டும்\nகுடோனில் மருந்து தயாரித்து... வெளிநாடுகளுக்கு விநியோகம்.. வெளியாகிய பகீர் தகவல்.. வெளியாகிய பகீர் தகவல்.. போலீஸ் வலையில் திருத்தணிகாசலம்\nகொரோனா 2-வது அலையில் ‘உருமாறிய’ வைரஸ்.. அடுத்த குண்டை தூக்கிப்போட்ட ‘சீன’ மருத்துவர்கள்..\n'கொரோனா' வார்டுக்கு பிரியாணியுடன் வந்த 'டெலிவரி' பாய்.. அதிர்ந்த 'மருத்துவமனை'... 'ருசிகர' சம்பவம்'\n.. ''மாஸ்க் மட்டும் இல்ல.. 'இவங்க கொரோனவ டீல் பண்ணிய விதமும் மாஸ்தான்'.. 'பாதித்தோர் எண்ணிக்கையும்.. குணமானோர் எண்ணிக்கையும்.. நீங்களே பாருங்க\nஇது இருந்தா 'கொரோனா' கிட்ட நெருங்காதாம்... ஆனா வெலைதான் 'ஒரேயடியா' தூக்கியடிக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/bigshots-threatened-kangana-ranaut-044900.html", "date_download": "2020-10-27T12:47:55Z", "digest": "sha1:F5S7WFIAS6QHMIJOLOPF7ZWRK2UHI6HU", "length": 15536, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள் | Bigshots threatened Kangana Ranaut - Tamil Filmibeat", "raw_content": "\n6 min ago உடம்புக்கு ஏத்தமாதிரி போடுங்க.. பயந்து வருதுல்ல.. நமீதாவின் போட்டோ ஷுட்டால் மிரளும் நெட்டிசன்ஸ்\n32 min ago சண்டை உறுதி.. நீங்களா இது.. ஒரு வழியா வாயை திறந்து வரிந்து கட்டிய சம்யுக்தா.. நம்பவே முடியல\n49 min ago நம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. புலம்பி தீர்த்த சனம் ஷெட்டி \n1 hr ago கொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\nSports இந்திய அணிக்கு புதிய துணை கேப்டன்.. அவசர அவசரமாக அறிவி���்த பிசிசிஐ.. அப்ப ரோஹித் சர்மா\nNews பீகார் முதல்கட்ட தேர்தல்: காலை 7 மணிக்கு துவங்குகிறது வாக்குப்பதிவு\nLifestyle நீங்க சாப்பிடும் இந்த ஸ்நாக்ஸ்கள் உங்க தொப்பையை இருமடங்கா அதிகரிக்குதாம்...ஜாக்கிரத்தை...\nFinance 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடிவாங்கிய சீனாவின் பொருளாதாரம்.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி\nAutomobiles வரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்\nமும்பை: ரித்திக் ரோஷன் பற்றி ஏதாவது பேசினால் நீ காலி என்று பாலிவுட்டின் பெரும்புள்ளிகள் தன்னை மிரட்டியதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ரித்திக் ரோஷனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. இதற்கிடையே ரித்திக்கிற்கும், அவரது மனைவிக்கும் விவாகரத்து நடந்தது.\nஅதன் பிறகு ரித்திக், கங்கனா இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து ஒருவரைப் பற்றி ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nரித்திக் ரோஷன் பற்றி வாயை திறந்து ஏதாவது கூறினால் நீ காலி(சினிமா வாழ்க்கை) என்று பாலிவுட் பெரியாட்கள் என்னை வீட்டுக்கு அழைத்து மிரட்டினார்கள் என்கிறார் கங்கனா.\nபெரியாட்களின் மிரட்டல் எதுவும் வேலை செய்யவில்லை. எப்படி இருந்தாலும் அந்த விஷயம் முடிந்து போன ஒன்றாகிவிட்டது. அந்த விஷயம் இன்றைய தேதிக்கு ஒன்னுமில்லாததாகிவிட்டது என கங்கனா தெரிவித்துள்ளார்.\nஎன் வாழ்வில் அப்படியும் ஒரு தருணம். ஆனால் அதை நினைத்து நான் பயப்படவில்லை. ஏனென்றால் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று எனக்கு தெரியும் என்ரு கங்கனா கூறியுள்ளார்.\nக்ரிஷ் 3 படத்தில் சேர்ந்து நடித்தபோது ரித்திக்கிற்கும், கங்கனாவும் காதலித்ததாக கூறப்படுகிறது. தற்போது இருவரும் பரம எதிரிகளாகி வக்கீல் நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.\nமத மோதலை தூண்டும் விதமாக கருத்து.. நடிகை கங்கனா, அவர் சகோதரி மீது வழக்குப் பதிவு\nதலைவிக்காக தாறுமாறாக ஏற்றிய உடம்பு.. இப்போ 20 கிலோ குறைத்து விட்டு எலும்பும் தோலுமாக மாறிய கங்கனா\n'ஜெ' மாதிரி இல்ல.. டிடி மாதிரில தெரியுது.. வைரலாகும் தலைவி ஸ்டில்ஸ்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nநெபோடிசம்.. போதை மாபியா.. பங்களா இடிப்பு.. சர்ச்சைகளுக்கு பின் தலைவி ஷூட்டிங்கில் பங்கேற்ற கங்கனா\n பிரபல நடிகை கங்கனா ரனவத் மீது கிரிமினல் வழக்கு\nஅவங்களுக்கு அனுப்பறீங்களே.. கங்கனா ரனாவத்துக்கு மட்டும் ஏன் சம்மன் அனுப்பலை\n2 கோடி ரூபாய் இழப்பீடா.. கங்கனா மனுவை தள்ளுபடி செய்யக்கோரி ஹைகோர்ட்டில் மும்பை மாநகராட்சி பதில்\nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா\nசர்ச்சையை கிளப்பிய ஆபாசப் பட நடிகை கமெண்ட். ஆதரவு அளித்த நிஜ இந்தியர்களுக்கு நன்றி சொன்ன ஊர்மிளா\nசெட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\n தன் திறமையை நிரூபித்தவர்' நடிகை ஊர்மிளாவுக்கு சர்ச்சை இயக்குனர் ஆதரவு\nபோதை பழக்கத்தை ஒழிக்கணும்னா போராளியா மாறுங்க..பழிவாங்க நினைக்காதீங்க.. கங்கனாவுக்கு ரம்யா அட்வைஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸ் வீட்டில் விஜயதசமி கொண்டாட்டம்.. ஆங்கர் யார் தெரியுமா\nஇந்த அர்ச்சனா போடுற சீன் இருக்கே.. எவிக்‌ஷன் லிஸ்ட்லயே இல்லை.. இவங்க வெளிய போறாங்களாம்\nசனம் ரொம்ப சீட் பண்ணிட்டா.. கடுப்பான ரம்யா பாண்டியன்.. தீயில் போட்டு கொளுத்தி ஓப்பனா உடைச்சிட்டாரு\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/i-am-not-druncard-says-sv-sekhar-174710.html", "date_download": "2020-10-27T12:04:01Z", "digest": "sha1:GHBRWU6YN4IVSWTDS5BJPSQ4N7WRLZKP", "length": 19163, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் மது குடிப்பதில்லை… கல்யாண மாலையில் சொன்ன எஸ்.வி. சேகர் | I am not a druncard, says S V Sekhar | நான் மது குடிப்பதில்லை… கல்யாண மாலையில் சொன்ன எஸ்.வி. சேகர் - Tamil Filmibeat", "raw_content": "\n5 min ago நம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. ���ுலம்பி தீர்த்த சனம் ஷெட்டி \n19 min ago கொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\n45 min ago தங்கத்தை சேகரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேலையை காட்டிய பாலா.. விளாசிவிட்ட சாம்.. வேறலெவல் புரமோ\n2 hrs ago என்ன பயில்வான்.. நீங்க கொஞ்சம் ராங்கா போற மாதிரி தெரியுது.. புரமோவை பார்த்து பொங்கும் நெட்டிசன்ஸ்\nNews நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nLifestyle ஆண்கள் எப்போதும் தன்னைவிட வயதில் மூத்த பெண்களை விரும்புவதற்கான காரணம் என்ன தெரியுமா\nFinance உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. 5 பெஸ்ட் ஆப்சன் இதோ..\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nSports அவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் மது குடிப்பதில்லை… கல்யாண மாலையில் சொன்ன எஸ்.வி. சேகர்\nதிருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். இன்றைக்கு மேட்ரிமோனியல் மூலம்தான் நிச்சயமாகிறது. அதுவும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாண மாலை என்ற மேட்ரிமோனியல் நிகழ்ச்சி பத்தாண்டுகளுக்கும் மேலாக நேயர்களின் வரவேற்பினை பெற்ற நிகழ்ச்சியாக இருக்கிறது.\nபெண், மாப்பிள்ளைகள் அறிமுகம் செய்வதோடு வாழ்க்கைக்குத் தேவையான, வாழ்வியல் ரீதியான கருத்துக்களைக் கொண்ட விவாத நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.\nஇந்த வாரம் தற்செயலாக கல்யாண மாலை நிகழ்ச்சியை பார்க்க நேரிட்ட போது மதுரை முத்து பேசிக்கொண்டிருந்தார். நடுவராக எஸ்.வி. சேகர் அமர்ந்திருக்க, முத்து தொங்கவிட்ட துணுக்குத் தோரணங்களில் சில உங்களுக்காக.\nஇன்றைய அவசர வாழ்க்கையில் நடைபெறும் சிக்கல்களை நகைச்சுவையாக சொன்னார் மதுரை முத்து. சாப்பிடுவது கூட இன்றைக்கு பாஸ்ட் ஃபுட் வாழ்க்கையாகிவிட்டது. முன்பெல்லாம் களி சாப்பிட்டு விட்டு ஜல்லிக் கட்டு காளையை அணைந்தார்கள். ஆனால் இன்றைக்கு இருப்பவர்கள் பூரி சாப்பிட்டுவிட்டு கோழி பிடிக்கக் கூட திணறுகின்றனர்.\nபல்லு இல்லாதவனைக்கூட இன்னைக்கு பாத்திரலாம் ஆனா செல் இல்லாதவனை பார்க்க முடியாது. எப்போது பார்த்தாலும் செல்போனில் பேசிக் கொண்டிருப்பவர்கள், யாரும் போன் செய்யாவிட்டால் கூட ஒரு போனில் இருந்து மற்றொரு போனில் பேசி ஆறுதல் பட்டுக் கொள்கிறார்கள். இதனால் கடிதம் எழுதுவதே மறைந்து போனது.\nபொங்கல் வாழ்த்து என்றால் முன்பெல்லாம் வாழ்த்து அட்டைகள் அனுப்புவார்கள். போஸ்ட் மேன் கையில் இருந்து அதை வாங்குறப்பவே சந்தோசம் எட்டிப் பார்க்கும். ஆனால் இன்றைக்கு எஸ்.எம்.எஸ்சில் முடித்துக் கொள்கின்றனர். அதுவும் புத்தாண்டு அன்றைக்கு வந்த முதல் வாழ்த்துச் செய்தி ‘ கிரைண்டர்ல அரிசியைப் போட்டா மாவு' வாயில அரிசியைப் போட்டா சாவு' இதைப் பார்த்து படுத்து தூங்கிட்டேன்.\nஇன்றைக்கு ஆசிரியர்கள் யாரும் மாணவர்களை அடிக்க முடியாத அளவிற்கு சட்டம் வந்துவிட்டது. அதை மீறி அடிக்க கையை ஓங்கினால், ஜெயிலுக்கு போக வேண்டியதுதான்.\nபள்ளிக்கூடம் நடத்திய அரசாங்கம் இப்போது மதுக்கடைகளை நடத்துகிறது. மதுக்கடைகளை நடத்திய தனியார்கள் இப்போது பள்ளிக்கூடம் நடத்துகின்றனர்.\nபடித்தவர் பாடம் நடத்தினால் படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான்.\nமுத்துவின் இந்த வாதத்தைக் கேட்ட நடுவர் எஸ்.வி.சேகர், அரசாங்கமோ, தனியாரோ மதுக்கடைகளை யார் நடத்தினாலும் குடிப்பதும், குடிக்காததும் மக்கள் கையில்தான் இருக்கிறது. 40 வருடம் திரைத்துறை, நாடகத்துறையில் இருந்தாலும் இதுவரை ஒரு சொட்டு மது கூட குடித்தது இல்லை என்றார் எஸ்.வி. சேகர். அதோடு இலவசங்கள் வேண்டாம் என்று கூறினால் அரசாங்கம், மதுக்கடைகளை நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றார்.\nகல்யாண மாலை நிகழ்ச்சியின் மூலம் இதுவரை 1,80000த்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தனர். மேட்ரிமோனியல் பற்றிய நிகழ்ச்சிதான் என்றாலும் சுவாரஸ்யத்திற்கு காரணம் நிகழ்ச்சி நடத்துனர் மோகன். அவரது கனிவான பேச்சு அனைவரையுமே கவர்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஞாயிறு காலை நேரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது கல்யாண மாலை\nஅழகான பொண்ணு நான்.. அதுக்கேத்த கண்ணு தான்.. வைரலாகும் யாஷிகா போட்டோஸ்\nமுத்து குளிக்க வாரியளா..மூச்சை அடக்க வாரியளா ஆச்சி பிறந்த நாள்\nதொலைக்காட்சிகளில் மக்களின் சாய்ஸ் படங்கள்.. படங்கள் தான்\nபுது படங்களை போட்டு அசத்திய டிவி சேனல்கள்.. டி.ஆர்.பி யாருக்கு\nதமிழ் புத்தாண்டு..சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.. போட்டி போடும் தொலைக்காட்சிகள்\nமிகவும் அழகான நாடு இத்தாலி.. அதுக்கா இந்த நிலை.. தொகுப்பாளர் தியா வேதனை \nரஜினிக்கு விஜய் டிவி செய்த அதே காரியத்தை விஜய்க்கு செய்த சன் டிவி.. ஏமாந்து போன ஃபேன்ஸ்\nஉலகத்திலேயே 4:30 நடக்குற நிகழ்ச்சிய 6:30க்கு லைவ்ல போடுற ஒரே சேனல் சன் டிவிதான்.. காண்டான ஃபேன்ஸ்\nகாந்த கண்ணழகி இந்தா இங்கே பூசு... ஆஹா.. கவுண்டரைப் பார்த்து எம்புட்டு நாளாச்சு\nபிசினஸ் ஸ்டார்ட்.. சூரரைப் போற்று சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய சன் டிவி.. எல்லாம் அதுக்குத்தானா\nchithi 2 serial: சித்தி ஆக்ஷனில் இறங்கிட்டாங்க.. இனி அடிச்சு துவம்சம்தான்\nkanmani serial: வயித்துல மூணு மாசம்... ஆனா துபாய் போயி ஏழெட்டு மாசமாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெட்டிநாடு ஸ்லாங்கில் பொளந்துக்கட்டிய தாத்தா.. கலக்கல் சமையல்.. ஆனா கப்பு கிடைக்கலேயே பாஸ்\nஅட பாவிகளா.. இப்படியா நாமினேட் பண்ண சொல்வீங்க.. மாறி மாறி போட்டோக்களை எரித்துக்கொண்ட ஹவுஸ்மேட்ஸ்\nஎம்.ஜி.ஆரை தவிர வேற எந்த நடிகருக்கும் அந்த கதை செட் ஆகாது.. தயாரிப்பாளர் கலைஞானம் பேட்டி\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/ivanukku-engayo-macham-irukku-movie-teaser-news/", "date_download": "2020-10-27T13:06:37Z", "digest": "sha1:AERSBAVUJVS65FPWGDV4A7HCDD7MQKYW", "length": 8025, "nlines": 61, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – விமல் படத்தின் டீசரை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.!", "raw_content": "\nவிமல் படத்தின் டீசரை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.\nசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரித்துள்ள திரைப்படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.’\nஇந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடித்துள்ளார். மற்றும். ஆனந்தராஜ், சிங்கம் புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடித்துள்ளார்.\nஒளிப்பதிவு - கோபி ஜெகதீஸ்வரன், இசை - நடராஜன் சங்கரன், பாடல்கள் – விவேகா, கலை இயக்கம் - வைரபாலன், நடன இயக்கம் – கந்தாஸ், சண்டை இயக்கம் – ரமேஷ், படத் தொகுப்பு – தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி, தயாரிப்பு - சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண், எழுத்து, இயக்கம் – A.R.முகேஷ்.\nபடம் பற்றி இயக்குநர் முகேஷ் பேசும்போது, \"இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். முகம் சுளிக்கிற மாதிரி ஆபாசம் இல்லாமல் ரசிக்கிற மாதிரி கிளாமர் ஹுயூமர் படம் இது.\nசினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவைதான். இதற்குள்தான் எல்லா படங்களுமே அடங்கும். அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர். அதைத்தான் இதில் கையாண்டிருக்கிறோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம்.\nஇன்று தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள்தான் தியேட்டர்களுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு எது பிடிக்குமோ அதைத்தான் கதையாக சொல்கிறோம்.\nஇந்தப் படத்தின் டீசரை யூ டியூப்பில் 20 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதுவும் ஆறே நாட்களில். இதற்கு முன்பு விமல் படத்தின் டீசருக்கு இவ்வளவு வரவேற்பு எந்த படத்திற்கும் கிடைத்ததில்லை. டீசருக்கு கிடைத்த இந்த வரவேற்புக்கேற்ற மாதிரி படமும் இருக்கும். படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்கள் நடைபெற்றது. மேலும், தென்காசியிலும், சென்னையிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது…\" என்றார்.\nacterss ashna zaveri actor vimal adults only movie director mukesh ivanukku engayo macham irukku movie slider அடல்ட்ஸ் ஒன்லி திரைப்படம் இயக்குநர் முகேஷ் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு திரைப்படம் நடிகர் விமல் நடிகை ஆஷ்னா சாவேரி\nPrevious Postபெண் கதாப்பாத்திரமேயில்லாமல் உருவாகியிருக்கும் ‘C ++’ திரைப்படம் Next Post“என்னையும் அடிச்சிராதீங்க ஸார்…” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரிடம் வேண்டுகோள் வைத்த ரஜினி..\nநவராத்திரி விழாவை காதலருடன் கொண்டாடிய காஜல் அகர்வால்..\nஆர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டியா.. – சக நடிகைகள் கோபம்..\nகொரோனா லாக் டவுன் காலத்தில் தயாரான முதல் படம் ‘நாங்க ரொம்ப பிஸி’.\nநவராத்திரி விழாவை காதலருடன் கொண்டாடிய காஜல் அகர்வால்..\nஆர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டியா.. – சக நடிகைகள் கோபம்..\nகொரோனா லாக் டவுன் காலத்தில் தயாரான முதல் படம் ‘நாங்க ரொம்ப பிஸி’.\nநடிகர் சூர்யாவின் 40-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது..\n‘திரெளபதி’யைத் தொடர்ந்து வருகிறது ‘ருத்ர தாண்டவம்’..\nவிக்ரம் பிரபு & வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம்\nஒசாகா சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படம்\nஇன்று ஹைதராபாத்தில் ‘வலிமை’ படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-10-27T12:53:56Z", "digest": "sha1:CVUIA6MARN57CNXPVHVWGMRAXRANLHS3", "length": 8237, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலகசி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமடகாஸ்கர், கொமோரோஸ், ரெயூனியன், மயோட்டே\nமலகசி மொழி (Malagasy, கேட்க (உதவி·தகவல்)) மடகாஸ்கர் நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகளில் இம்மொழி மட்டும் ஆப்பிரிக்காவில் பெரும்பான்மையாக பேசப்படும். ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் மொத்தமாக இம்மொழியை பேசுகின்றனர். மிகவும் மேற்கில் பேசப்படும் ஆஸ்திரோனீசிய மொழியாகும். ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது காரணமாக மலாய், இந்தோனேசியம், ஹவாய் மொழி போன்ற மொழிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nமொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2013, 07:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=294758&name=arun", "date_download": "2020-10-27T12:46:21Z", "digest": "sha1:CCKJ3UNHDA4CWLMGGFEVM3YIQCLAMOPG", "length": 11012, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: arun", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் arun அவரது கருத்துக்கள்\narun : கருத்துக்கள் ( 2 )\nஅரசியல் இ - பாஸ் அரசாக மாறியுள்ள இ.பி.எஸ்., அரசு\nமுக்கிய செய்திகள் துாங்காநகரம் தொழிற்நகரமாகுமா\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வ��்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/08/sad_25.html", "date_download": "2020-10-27T12:22:33Z", "digest": "sha1:E5E3YBQUMKIXSZ3KBPWBAT23PV7FMA4R", "length": 10489, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : புத்தளம் புழுதிவயல் பகுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு", "raw_content": "\nபுத்தளம் புழுதிவயல் பகுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு\nபுத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புழுதிவயல் பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து வயோதிப பெண் ஒருவர் நேற்று (24) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமதுரங்குளி கணமூலை குறிஞ்சாவெட்டியவைச் சேர்ந்த கருப்பையா லஷ்சுமி (வயது 71) எனும் வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.\nமனநிலை பாதிக்கப்பட்ட குறித்த வயோதிப பெண் கடந்த சனிக்கிழமை (22) முதல் காணாமல் போயிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் மூன்று நாட்களின் பின்னர் காணாமல் போன குறித்த வயோதிப பெண் புழுதிவயல் களப்புக்கு அருகாமையில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (24) சடமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு மீட்கப்பட்ட குறித்த வயோதிப பெண்ணின் சடலம் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை என்பவற்றுக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nபுத்தளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில�� தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nகுருநாகலில் தனிமைப்படுத்தியிருந்த நபர் திடீர் மரணம்\nகுருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவரது திருமணத்திற்குச் சென்று திரும்பிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தியிருந்த நபர்...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nஇலங்கையில் மீண்டும் அசுரவேகத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது\nஇலங்கையில் மேலும் 120 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 37 பேர் மற்...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14499,கட்டுரைகள்,1526,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3802,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: புத்தளம் புழுதிவயல் பகுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு\nபுத்தளம் புழுதிவயல் பகுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/50.html", "date_download": "2020-10-27T12:00:52Z", "digest": "sha1:XYJMK54V3MPYNFADSLMEDVKO7I34TLMO", "length": 20305, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "50 ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியா பாலி தீவில், எரிமலை வெடித்தது.. - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » 50 ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியா பாலி தீவில், எரிமலை வெடித்தது..\n50 ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியா பாலி தீவில், எரிமலை வெடித்தது..\nஇந்தோனேசியா தீவுக் கூட்டங்கள் அடங்கிய நாடு. இங்கு பல தீவுகளில் எரிமலைகள் உள்ளன. பாலித் தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது.\nஇந்த எரிமலை தற்போது வெடிக்க தொடங்கியுள்ளது. அதில் இருந்து புகை வெளியேறி 2300 அடி உயரத்துக்கு எழுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த எரிமலை வெடித்து சிதறும் நிலை உள்ளது. எனவே அதன் அருகே தங்கியிருக்கும் கிராம மக்கள் வெளியேறும்படி\nஉத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பம் மற்றும் கால் நடைகளுடன் வெளியேறி விட்டனர்.\nபாலித்தீவு அழகிய பகுதிகளை உள்ளடக்கியது.விடுமுறை தீவு என அழைக்கப்படும். இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். தற்போது இங்கு எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்துவிட்டது.\nஇதனால் அங்கு ரூ.500 கோடி அளவுக்கு வருமானம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இங்கு 1963-ம் ஆண்டு அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடித்தது. அப்போது 1600 பேர் உயரிழந்தனர்.\nஅதன் பின்னர் தற்போது தான் இந்த எரிமலை வெடித்துள்ளது. இருந்தும் தற்போது வரை பாலித் தீவுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டது. எந்தவித பாதிப்பும் இன்றி விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன. சுற்றுலா பகுதிகள் பாதுகாப்பாக உள்ளன என இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசன் டிவி தொடர் உலக சாதனை\n15 வயசு பொண்ணுடன் என்னுடைய புருஷன் ஓடிட்டார்... (வீடியோ இணைப்பு)\nஇரண்டாம் திருமணம் செய்த பெண் போலீஸ் தலைமறைவு\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்கள��ன் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்��ாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-27T13:08:45Z", "digest": "sha1:SJ4ZZC2FSQ5CUZVCPUGSOX6H2RDVENIX", "length": 9004, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்தோஷ் சுப்பிரமணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்தோஷ் சுப்பிரமணியம் 2008 ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் கதை தந்தைக்கும் மகனுக்கு இருக்கும் உறவைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஜெனிலியா, கீதா முதலியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொம்மரில்லு தெலுங்குத் திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆக்கம்.\nசந்தோஷ் சுப்பிரமணியம் (ஜெயம் ரவி) ஹரினியும் (ஜெனிலியா) காதலிக்கின்றனர் சந்தோஷின் தந்தை சுப்பிரமணியம் (பிரகாஷ்ராஜ்) மிகவும் கண்டிப்பானவர் மற்றும் அன்பானவர். தன் மகனை தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறார். தந்தையின் கெடுபிடிகள் மனம் வருத்தினாலும், அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறார். சந்தோஷ் தன் திருமணத்தை தனது விருப்படி செய்துகொள்ளவேண்டும் என நினைக்கிறார். இந்நிலையில் ஒரு பெண்ணை சந்தோசுக்கு மணமுடிக்கப் பார்க்கிறார் சுப்பிரமணியம். தன் தந்தையிடம் தன் காதலைச் சொல்லும் சந்தோஷ் தன் காதலியை வீட்டுக்கு அழைத்து வருவதாகவும் சிலநாட்கள் வீட்டில் தங்கவைத்தால் அவளை அனைவருக்கும் பிடிக்கும் என்கிறார்.\nஇதையடுத்து ஹரினி, சந்தோஷ் வீட்டில் தங்கி அவர்களுடன் பழக வருகிறார். அவரது வெகுளித்தனத்தால் சந்தோசுக்கு பல சிக்கல்கள் நேர்கின்றன. மேலும் ஹரினியால் சந்தோஷ் வீட்டில் சுதந்திரமாகவும், இயல்பாகவும் இருந்து தாக்குப் பிடிக்க முடியாமல், தன் வீட்டிற்கே திரும்பி விடுகிறார். இதன்பிறகு ஹரினியும் சந்தோசும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிக்கதை.\nமோ. ராஜா இயக்கிய திரைப்படங்கள்\nஹனுமன் ஜங்க்‌ஷன் (2002) (தெலுங்கு)\nஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004)\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (2006)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2018, 08:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-27T12:37:45Z", "digest": "sha1:QG4IOQPK5XS4GKDN7QHW3X4MYT4TH2C4", "length": 11576, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் தமிழ்நாட்டில் காணப்படும் உள்ளூர்ப் பறவைகள், உள்நாட்டு வலசைப் பறவைகள், வெளிநாட்டு வலசைப் பறவைகள் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன.\n\"தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 143 பக்கங்களில் பின்வரும் 143 பக்கங்களும் உள்ளன.\nபட்டைக் கழுத்து சின்ன ஆந்தை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2017, 20:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-27T13:02:36Z", "digest": "sha1:OGTAQEVAU5X5WMPYULLMPE2RSXTVS2E7", "length": 4870, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "திரிவிக்கிரமன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமூன்றடியால் உலகம் அளந்த திருமால்\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2016, 05:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/indian-2-accident/", "date_download": "2020-10-27T12:09:41Z", "digest": "sha1:YXCOKDOK24RN3SYVNY6YE7GGOMYKZXZ2", "length": 6042, "nlines": 73, "source_domain": "tamilpiththan.com", "title": "பெரும் மன உளைச்சலில் நடிகை எடுத்த முடிவு! அதிர்ச்சியில் படக்குழு! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil பெரும் மன உளைச்சலில் நடிகை எடுத்த முடிவு\nபெரும் மன உளைச்சலில் நடிகை எடுத்த முடிவு\nசென்னையை அடுத்த பூந்தமல்லியில் E.V.P ப்லிம் சிட்டியில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் செட் அமைக்கும் பணியின் போது, கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் உட்பட மூன்று ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது.\nஅதேபோல இந்த விபத்தில்படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற இந்த கோர விபத்தை நேரில் பார்த்த நடிகை காஜல் அகர்வால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். விபத்து நடந்த பின்பு வீட்டிற்கு சென்ற காஜல் அகர்வால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் இருந்து வருகிறாராம். இவரது முடிவால் படப்பிடிப்பு இரண்டு வாரம் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nபிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியான பிரபல சீரியல் நடிகை..\nநடிகை மியா ஜார்ஜின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் ……\nமுதன் முறையாக OTT க்கு வரும் நானியின் படம், அமேசான் ப்ரேமில்..\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://us.tamilmicset.com/offers/", "date_download": "2020-10-27T11:28:45Z", "digest": "sha1:FMQBSILQSM2JSZVZPNJYDYROKR5XX2WW", "length": 3231, "nlines": 78, "source_domain": "us.tamilmicset.com", "title": "ஆஃபர்ஸ் Archives - Tamil Micset USA", "raw_content": "\nஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை\nஅட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்\nநியூ யார்க் தமிழ் சங்கம்\nமத்திய புளோரிடா முத்தமிழ் சங்கம்\nஅமெரிக்கா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை\nஅட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்\nநியூ யார்க் தமிழ் சங்கம்\nமத்திய புளோரிடா முத்தமிழ் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/date/2011", "date_download": "2020-10-27T12:36:12Z", "digest": "sha1:HLI5ELRTFJAV6BW55A3I3J3WTZJP2UCE", "length": 7085, "nlines": 85, "source_domain": "www.deivatamil.com", "title": "2011 - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணு�Read More…\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nவிஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளRead More…\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n16/10/2011 5:37 PM 12/05/2020 9:54 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on நவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nகடந்த சனிக்கிழமை மூன்று பஸ்களை போக்குவரத்துக் கழகம் ஏ�Read More…\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள்\n27/09/2011 3:11 AM 12/05/2020 9:54 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on இந்த வார விசேஷங்கள்: விழாக்கள்\n27-ந்தேதி (செவ்வாய்) * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி புறப்�Read More…\nபஞ்சக்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது இந்தத் தலம். காரணRead More…\nமுற்காலத்தில் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடந்த ப�Read More…\nபகவான் பூதேவியிடம் அதிக அன்பு கொண்டு தென் திருப்பேரைய�Read More…\n25/09/2011 11:37 AM 08/05/2020 11:38 PM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on திருக்குளந்தை (பெருங்குளம்)\nஅருகில் உள்ள பெருங்குளமே இந்தத் தலத்தின் தீர்த்தம். கு�Read More…\nதிருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)\n25/09/2011 11:29 AM 08/05/2020 11:38 PM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)\nஇந்தத் தலத்துக்கு அருகே உள்ள திருக்கோவிலில் எம்பெருமாRead More…\nஒரு முறை தாமிரபரணி நதிக்கரையின் அழகைக் கண்டு பெருமான் �Read More…\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம்\nகோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\nஅரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா\nபாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nமதுரை மீனாட்சி அம்மன் வாதவூர் அடிகளுக்கு உபதேச திருக்கோலம் 19/10/2020 9:56 AM\nகோவில் சுவரில் சிகப்பு-வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்\nஅரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/Actors-in-jallikattu-protest.html", "date_download": "2020-10-27T11:46:42Z", "digest": "sha1:4TFVRECCQ2VHZ2QWWXDB7GHBEU42U5GB", "length": 4176, "nlines": 66, "source_domain": "www.news2.in", "title": "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தின் மாபெரும் மவுனப் போராட்டம் - News2.in", "raw_content": "\nHome / அரசி���ல் / சினிமா / தமிழகம் / நடிகர் சங்கம் / நடிகர்கள் / நடிகைகள் / ஜல்லிக்கட்டு / ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தின் மாபெரும் மவுனப் போராட்டம்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தின் மாபெரும் மவுனப் போராட்டம்\nFriday, January 20, 2017 அரசியல் , சினிமா , தமிழகம் , நடிகர் சங்கம் , நடிகர்கள் , நடிகைகள் , ஜல்லிக்கட்டு\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nபள்ளிக்கரணை - அறிந்த இடம் அறியாத விஷயம்\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nபோதையால் பாதை மாறும் சிறுவர்கள்\nஅனிதா தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார்: திமுக எம்எல்ஏ மீது கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jakirraja.blogspot.com/2013/03/blog-post_4896.html", "date_download": "2020-10-27T11:31:41Z", "digest": "sha1:HJPHAX4I7TKPVTGMIR3KOZ7FR5SO7I47", "length": 43549, "nlines": 80, "source_domain": "jakirraja.blogspot.com", "title": "கீரனூர் ஜாகிர்ராஜா: ஜின்னா என்கிற இந்தியன்", "raw_content": "\nஒடுக்ககப்பட்ட மானுடத்தின் வலியும் வேதனையும் என் எழுத்துக்களாய்...\nஜின்னாவின் டைரி என்றொரு நாவலை நான் எழுதத் தொடங்கி, அதற்கான விளம்பர அறிவிப்பு பத்திரிகையில் வெளிவந்த போது, எனது நண்பர்களில் சிலர் தலைப்பு பயங்கரமாக இருக்கிறது ஜாகிர்ÕÕ என்றனர். உண்மையில் நான் எழுத முயற்சித்தது நண்பர்கள் கருதிக் கொண்டது போல ஒரு அரசியல் வரலாற்று நாவலை அல்ல. ஆனாலும் ஜின்னா என்னும் பெயர் அவர்களுக்கு அப்படியான யூகத்தைத் தந்திருந்ததில் வியப்பதற்கு ஏதுமில்லைதான்.\nஎன் பள்ளிப் பிராயத்தில் இந்திய வரலாற்றின் மேல் எனக்கு மிகப் பெரிய ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. என் கல்வியையும் வரலாறு சார்ந்ததாக உருவாக்¢கிக் கொண்டு, அதைக் குறித்த தேடல்களுடனேயே பயணித்திருப்பேனேயானால் ஒரு வேளை என் தலைவிதி வேறுவி��மாக மாறியிருக்கக்கூடும். ஆனாலும் இன்றைய என் நிலையில் பெருமளவு அதிருப்தி இல்லை. நான் எதை நினைத்தேனோ அதுவாகவே ஆகியிருக்கிறேன்.\n1980களில் பள்ளிக்கூட நாட்களில் என் தாத்தா தன் தவச்சாலையான எங்கள் வீட்டு மாடியில் அமர்ந்து கொண்டு முகமது அலி ஜின்னா என்னும் பெயரைத் தனது சக நண்பர்களுடனான உரையாடல்களின் வழியே அடிக்கடி உச்சரிக்கக் கேட்டிருக்கிறேன். ஜின்னாவைக் குறித்த சில ஆங்கிலப் புத்தகங்களையும் அவர் புரட்டிக் கொண்டிருந்த நினைவு இருக்கிறது. எனக்கு அப்போது ஜின்னாவைக் குறித்த எவ்விதப் புரிதலும் கிடையாது. அதிகபட்சமாக அது ஒரு இஸ்லாமியப் பெயர் என்பதைத் தவிர்த்து. என் பாடப் புத்தகங்களிலும் ஜின்னாவைக் குறித்த பதிவுகள் இருந்ததில்லை. இந்திய வரலாறு ஒரு மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட வரலாறு என்பதை என் வாசிப்பனுபவங்களின் வழியாக வெகுவாகப் பின்னால் நான் அறிந்துகொண்டு, அதிர்ச்சியும் கலவரமும் அடைந்திருக்கிறேன். வரலாற்றைக் கூட மறைக்க முடியும், அல்லது எழுதப்படுகின்ற வரலாற்றை சிலர் தங்களுக்குச் சாதகமாக எழுதிக் கொள்ள முடியும் என்பதே ஒரு இந்தியனாக நான் அறிந்து கொண்ட முதல் பயங்கரவாதம். இந்த அனுபவம் தந்த பேரதிர்ச்சியிலிருந்து நான் விடுபடுவதற்கு வெகுகாலம் பிடித்தது. பிறகு வரலாறு என்பதே ஒரு புளுகு மூட்டை, அதிகார வர்க்கங்களைத் தவிர்த்துவிட்டு மக்களால் எழுதப்படுகின்ற எதிர்வரலாறு, மாற்று வரலாறே நிஜமான வரலாறு என்பதை எளிதாகப் புரிந்து கொண்டேன். இப்போது அதிர்ச்சிகளும் பயங்கரங்களும் என்னிலிருந்து விடைபெற்றிருந்தன. எய்ட் இந்தியாவில் வேலைபார்த்து, கோபாலபுரத்தில் தங்கியிருந்த 2008ஆம் ஆண்டின் இளவேனிற்கால நாளன்றில் அகல் பதிப்பகம் பஷீர் அலுவலகத்தில் இந்த மாமனிதர் ஜின்னா புத்தகத்தைப் பார்த்தேன். திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞரும், மார்க்சிய சிந்தனையாளருமான இரா.சி. தங்கசாமி என்பவர் எழுதியிருந்தார். அட்டை உள்ளிட்ட புறவடிவ வேலைப்பாடுகள் என்னை ஈர்க்காவிட்டாலும் உள்ளடக்கம் செறிவாக இருப்பதைப் புரட்டிப் பார்க்கையில் உணர்ந்து பஷீரிடம் கேட்டு புத்தகத்தைப் பெற்றுக் கொண்டேன்.\nபிறகு அவ்வப்பொழுது அந்தப் புத்தகத்தை எடுப்பதும் தீவிரமாக எதையோ தேடுவதும் அடிக்கோடுகள் இடுவதுமாக நாட்கள் கடந்தன.\nஜின்���ாவின் இளமைப் பருவம் முதல், அவருடைய இறுதிநாட்கள் வரை சுமார் 15 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டு, நாள் உள்ளிட்ட ஆதார சுருதிகளுடன் எளிய மொழிநடையில் எழுதப்பட்டுள்ளது இந்த புத்தகத்தின் சிறப்பம்சமாக இருக்கிறது. ஜின்னாவின் கல்வி, வழக்கறிஞர் பணி, அரசியல் பிரவேசம், மணவாழ்க்கை, தேசப் பிரிவினையில் ஜின்னாவின் பாத்திரம் என அடுக்கடுக்காகப் பிரித்து எழுதப்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்த வாசிப்பில் எனக்கு இது காந்தி க்ஷிs ஜின்னா என்கிற இரு பெரும் தலைவர்களின் கருத்து மோதல்களையே மைய இழையாகக் கொண்டு பின்னப் பட்டிருப்பதாகத் தோன்றியது.\nÔÔமுதலில் நான் ஒரு இந்து. எனவே நான் ஒரு இந்தியன் என காந்தி கூறியபோது முதலில் நான் ஒரு இந்தியன் அதன் பிறகுதான் ஒரு முஸ்லிம் என தெளிவாகக் கூறிய ஜின்னா, அந்த வாக்கியத்தை தன் வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நிரூபணம் செய்து கொண்டேயிருந்திருக்கிறார். ஏனெனில் அவர் பிற இந்தியத் தலைவர்களைப் போல காந்தியால் ஆகர்ஷிக்கப்பட்டவரல்லர். 17 வயதிலேயே தாதாபாய் நவ்ரோஜியின் அரசியல் பள்ளியில் இணைந்து அவருடைய வழிகாட்டலின் மூலம் அரசியலில் பிரவேசித்தவர்.\nஜின்னாவின் விசேஷகுணம் எனப் பிறர் கொண்டாடத்தக்க அளவிலிருந்தது அவருடைய கறாரான மதச்சார்பற்ற தன்மைதான் என்று நான் கருதுகிறேன். 1906இல் அகில இந்திய முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டபோது அதை மதநிறுவனம் என்று விமர்சித்த ஜின்னா லீக்கில் இணைவதற்கு பதிலாக காங்கிரஸில் இணைந்ததும், இஸ்லாமியர்களுக்கு தலைமை தாங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோது தாட்சண்யம் ஏதுமின்றி நிராகரித்து நான் முஸ்லிம்களின் தலைவனல்ல இந்தியாவின் தேசியத் தலைவன். முஸ்லிம்களுக்காக மட்டும் நான் செயல்பட முடியாது என்று கர்ஜித்தவர்.\nதனிப்பட்ட வாழ்க்கையிலும் ஜின்னா இந்த கறாரான போக்கைக் கடைப்பிடித்தார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய நெருங்கிய நட்பு வட்டத்திலிருந்தவர்கள் எல்லோரும் இஸ்லாமியரல்லாதவர்களே. தாடி வைக்காமல், தொப்பி அணியாமல், ரமலான் காலத்தில் விரதம் மேற்கொள்ளாமல் விஸ்கியும், சிகரெட்டும் கையுமாக இருந்து மதத்தின் சகல சம்பிரதாயங்களையும் தவிர்த்த காரணத்தால் ஜின்னாவுக்கு காஃபிர் பட்டம் தேடி வந்தது. பொதுவாகவே அவருக்கு ஜாதி மதங்களின் மீதான தீ���ிரமான ஒவ்வாமை இருந்தது. எனவே நாத்திகன் என்றும் அவருடைய மூதாதையர்கள் இந்து மதத்திலிருந்து மாறியவர்கள் என்பதால் அதன் எச்சம் அவருக்குள் விழுந்திருப்பதாகவும் பல்வேறு விமர்சனங்களை ஜின்னா எதிர்கொண்டார்.\nஜின்னாவின் சுருக்கெழுத்தராக வேலை செய்தவர் பாலக்காட்டைச் சேர்ந்த அய்யர், சமையல்காரர் கோவாவைச் சேர்ந்த இந்து, கார் ஓட்டுநர் சீக்கியர், மருத்துவர் பார்சி இனத்தவர். இதை அவர் திட்டமிட்டுச் செய்ததாகவும் சொல்லப்பட்டதுண்டு. இருந்து விட்டுப் போகட்டுமே கொந்தளிப்பான அக்கால கட்டத்தில் இதுபோன்ற துணிச்சல் யாருக்கு வரும் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது எனக்கு. சட்டம் பயின்று 1897ல் வழக்குரைஞர் தொழில் செய்யப் பதிவு செய்துகொண்ட ஜின்னாவின் Ôவக்கீல் வாழ்க்கைÕ ஏற்ற இறக்கங்களும் விசேஷமான திருப்பங்களும் கொண்டது. குடும்பம் எதிர்பாராமல் சந்தித்த பொருளாதார வீழ்ச்சியுடன், கராச்சி தனக்கேற்ற களமல்ல, எனக் கருதி ஜின்னா பம்பாய்க்கு வந்து சேர்கிறார். அங்கே வந்த பின்பும் ÔÔஎங்க ஆத்துக் காரரும் கச்சேரிக்குப் போகிறார்ÕÕ என்கிற கதையாகத்தான் அவருடைய வக்கீல் பிழைப்பு இருந்திருக்கிறது. ஆனால் பம்பாய் அட்வகேட் ஜெனரல் சர்மக்பர்சனின் அலுவலகத்தில் கிடைத்தற்கரிய வாய்ப்பாக முக்கியமான சட்ட நூல்களை அவர் பயின்றதும் பிறகு தற்காலிக நீதிபதியாக ஆறுமாதங்கள் பணிபுரிந்து நிரந்தர நீதிபதியாகக் கிடைக்கவிருந்த வாய்ப்பை உதறித்தள்ளி தான் வாதாடும் வழக்குகளுக்கு ஒருநாள் கட்டணம் ரூ.1500 என நிர்ணயித்து எண்ணற்ற வழக்குகளில் ஆஜராகி வெற்றி கண்டது, 1926களில் இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரானது என கதாநாயகனொருவனின் சாகஸங்களுக்கு நிகரானது. ஜின்னாவின் நுட்பங்கள் கூடிய வாதாடும் திறன் அன்றைய பம்பாய் நீதிமன்றத் தாழ்வாரங்களில் பேசுபொருளாகின. ÔÔபண்பு, துணிவு, உழைப்பு, முயற்சி ஆகிய நான்கு தூண்களில்தான் மானிட வாழ்க்கை என்னும் கம்பீரமான கட்டிடம் எழுப்பமுடியும். தோல்வி என்பது வாழ்வில் நான் அறியாத சொல்ÕÕ இதைத்தான் தனது வெற்றியின் ரகசியம் என ஜின்னா நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.\nஜின்னா அரசியலுக்கு வந்தபோதும் வந்த பின்பும் பாகிஸ்தான் பிரிவினை குறித்த எவ்விதமான முன் முடிவுகளும் திட்டங்களும் அவருக்கு இருந்ததில்லை. முஸ்லீம் லீக் தொடங்கப்பட்டபோது அதில் அவர் இணையவுமில்லை. தலைமை தாங்க அவர் மனப்பூர்வமாக விரும்பியதுமில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவரை அது போலாக்கியது. காங்கிரசையும் முஸ்லிம்லீக்கையும் இணைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பமாக இருந்தது. இந்த இடத்தில் சட்டசபைக்கு முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்ட பதவிக்கு ஜின்னா தேர்ந்தெடுக்கப்பட்டதை விமர்சிப்பவர்கள் உண்டு. அதேபோன்று முஸ்லிம் லீக்கைப் புறக்கணித்த அவர் அஞ்சுமன் -இ-இஸ்லாம் அமைப்பில் உறுப்பினரானது, முஸ்லிம் வஃக்பு சட்ட முன்வரைவை சட்டசபையில் தாக்கல் செய்தது போன்ற செயல்பாடுகளுக்காகவும் நடுநிலைவாதிகளால் விமர்சிக்கப்பட்டார். இவை சரியான பிரதிநிதித்துவமற்ற சிறுபான்மை சமூகத்திற்காக அவர் மேற்கொண்ட காரியங்கள் எனக் குறிப்பிடுகிறவர்களும் உண்டு.\nஇந்திய அரசியலில் மதம் கலப்பதை அறவே விரும்பாத ஜின்னா இந்து-முஸ்லிம் ஒற்றுமை சாத்தியமானது என்று பெரிதும் நம்பியிருந்தார். தேசவிடுதலைக்கு முன்னதாக இதை நிறைவேற்றிக் காட்டவேண்டும் என்கிற வெறி அவரிடம் இருந்தது. ஆனால் மதச்சார்பற்ற தன¢மை, சாதுர்யமான செயல்பாடுகள் இவற்றால் காங்கிரஸில் முக்கியமான இடம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த ஜின்னாவின் வேகமான வளர்ச்சி காங்கிரஸ் தலைமைக்கு உள்ளூற அச்சத்தை அளித்தபடியிருந்தது. ஜின்னாவின் வளர்ச்சியைத் தடுக்கிற மலினமான உத்திகளை காங்கிரசில் ஒரு பிரிவு தொடர்ந்து பிரயோகித்து வந்தது.\nதேசியநீரோட்டத்திலிருந்து ஜின்னாவை அகற்றுவதில் இந்துத்துவவாதிகளின் திட்டமும், முஸ்லிம் மக்களை வழிநடத்த ஜின்னாவைக் கவர்ந்திழுப்பதில் இஸ்லாமிய வகுப்புவாதிகளின் திட்டமும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக நடந்தேறின. இவை இரண்டும் தேர்ந்த சதி, என்பதை நடுநிலையாளர்கள் அவதானித்து வந்தனர்.\nகாங்கிரஸில் தான் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுவதை உணர்ந்த ஜின்னா மெல்ல மெல்ல லீக்கைத் தழுவினார். (காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தபோது ஜின்னா காங்கிரஸின் முக்கியமான இடத்திலிருந்தது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது) மேல்நாட்டுப் பாணியில் தைக்கப்பட்ட நாகரீக உடைகளை அணிந்தபடி, மேல் தட்டு வர்க்கத்தினமிடையே கலந்து பழகிய ஒரு வழக்கறிஞர், இஸ்லாமியர்களை அரசியல் இயக்கமாக ஒன்று திரட���டி, இந்து தேசிய இயக்கத்துக்கு அச்சுறுத்தலாக வளர்ந்துவிடுவார் என்று 1935ஆம் ஆண்டிற்கு முன்னர் காங்கிரசார் நினைத்துக் கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்ÕÕ என்று ஒருகட்டத்தில் இந்நூலாசிரியர் குறிப்பிடுவதை நாம் பொருட்படுத்தவேண்டியுள்ளது. இதையே தோழர் இ.எம்.எஸ் தனது இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு என்னும் நூலில் ÔÔஇந்திய அரசியலின் ஆரம்ப நாட்களில் ஒரு முற்போக்காளராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் துவக்கிய ஜின்னா பிற முஸ்லிம் தலைவர்களைப் போலன்றி ஒட்டுமொத்த இந்திய முதலாளி வர்க்கத்தின் நலனுக்காக வட்டமேசை மாநாட்டுக்காலம் வரையிலும் பாடுபட்டு வந்தார். தீவிர உணர்வு மிக்க ஒரு தேசியவாதியாக இருந்த இந்த முற்போக்கான அரசியல் தலைவர் முஸ்லிம் குறுங்குழுவாதத்தின் சிறந்த பிரதிநிதியாக இறுதியில் தம்மை மாற்றிக் கொண்டிருந்தார். முஸ்லிம் முதலாளி வர்க்கம் வளர்ச்சி பெற்றதும் இதன் விளைவாக முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத முதலாளிவர்க்கப் பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் இவற்றின் பின்னணியில் தான் ஜின்னாவின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை மதிப்பீடு செய்ய முடியும்Õ என்று குறிப்பிடுகிறார்.ÕÕ (பக்832)\nதோழர் இ.எம்.எஸ்.ஸின் கருத்துப்படி ஜின்னாவை வர்க்க கண்ணோட்டத்தில் அணுக மாமனிதர் ஜின்னா என்னும் இந்நூலில் எவ்விதமான சந்தர்ப்பமும் இல்லை. ஒரு சில இடங்களைத் தவிர்த்து இந்நூல் முழுக்கவும் தலைப்புக்கேற்ற விதத்தில் ஜின்னாவை மாமனிதராகச் சித்தரிக்கும் விதத்திலேயே தகவமைக்கப்பட்டுள்ளது..\nகாந்திக்கு நிகரான காந்தியின் எதிரியாக ஜின்னா மட்டுமே விளங்கினார். பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு கட்டம்வரை காந்தியை வலுவான எதிரியாக பாவிக்கவில்லை. மேலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய சமயத்தில் காந்தி பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவான தொனியிலேயே செயல்பட்டார். ஜின்னாவின் முயற்சியால் அமைதிப்பட்டிருந்த இஸ்லாமிய வகுப்புவாதத்தை காந்தி கிலாபத் இயக்கத்திற்கு அளித்த ஆதரவின் மூலமாக (அலி சகோதரர்களை இணைத்துக் கொண்டு) கிளர்ந்தெழச் செய்ததையும் துருக்கியில் கிலாபத் இயக்கம் அமைதியுற்றதும் காந்தியும் கிலாபத் இயக்கத்தை இந்தியாவில் கைவிட்டு இஸ்லாமியரின் பிரச்சனைகளை இஸ்லாமியர்களே தீர்த்துக் கொள்ள வே��்டும் என அறிவித்ததும் பிரிவினைக்கு முந்தைய காந்தியின் கைங்கர்யங்கள் காந்தியின் கிலாபத் இயக்க ஆதரவுச் சறுக்கல்களும் அதற்கான ஜின்னாவின் கடுமையான எதிர்ப்பும் இந்நூலில் விரிவான முறையில் பதிவு பெற்றுள்ளன. மேலும் காந்தியின் மதம்சார்ந்த அரசியல் கோட்பாடுகள் இந்நூலின் பல பக்கங்களில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸை விட்டுப் பிரிந்து சென்ற பின் 1946 இல் காங்கிரஸ் அமைத்த இடைக்கால அரசாங்கத்தில் நிதி மற்றும் வணிகத்துறைகளை இஸ்லாமியர்களுக்குப் பெற்றுத் தந்தது ஜின்னாவின் சாணக்கியத் தனம் என்று கூறப்பட்டது. 1946ல் தாக்கல் செய்யப்பட்ட அந்த பட்ஜெட்டில்தான் உப்புவரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்த லியாகத் அலிகான் அதை ஒரு ÔÔசோசலிஷ பட்ஜெட்ÕÕ என வர்ணித்தார். இதுவும் ஜின்னாவின் இடத்தை அகில இந்திய அளவில் உயர்த்தியது. காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் துறைகளுக்கான நிதி ஆதாரங்களுக்கு லியாகத் அலிகானை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை நேரு, படேல் போன்ற தலைவர்களை உணர்ச்சிவயப்பட்ட நிலையில் யோசிக்க வைத்தது. இதனால் பாகிஸ்தானைப் பிரித்துத் தருவது, அதன் மூலமாக தங்களுக்குத் தடைக்கல்லாக நிற்கின்ற ஜின்னாவை இந்தியாவை விட்டு அப்புறப்படுத்துவது என ஒரு சமரசமற்ற திட்டம் அவர்களால் உருவாக்கப்பட்டது. மறுபக்கம் இஸ்லாமிய வகுப்புவாதிகள் ஜின்னாவின் மதச்சார்பற்ற செயல்பாடுகளினால் ஆத்திரமடைந்தவர்களாக பொறுமிக் கொண்டிருந்தனர்.\nபால்ய விவாகத்தைத் தடை செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட சாரதா சட்டம் இந்துக்களுக்கு மட்டுமானதாக இருந்ததை ஜின்னா கடுமையாக வாதாடி இஸ்லாமியர்களுக்குமானதாக மாற்றியதும், ஜின்னாவின் முயற்சியால் ஷரியத் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு உடலுறுப்புகளை வெட்டியும், கல்லெறிந்தும் கொல்வதுமான அரேபிய நாட்டின் காட்டுமிராண்டித்தன வழக்கத்திலிருந்து இந்தியாவிலுள்ள இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் காப்பாற்றப்பட்டது என ஜின்னாவின் மீதான அடிப்படைவாதிகளின் கோபம் அதிகரித்துக் கொண்டே வந்தது. முஸ்லீம் லீகிலிருந்து ஜின்னா பிற்போக்குவாதிகளை களையெடுத்துக் கொண்டேயிருந்தார். மவுலவிகள், மவுலானாக்களின் ஆதி���்கத்தை அடியோடு ஒழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டார்.\n1946ஆம் ஆண்டு இறுதி வரையிலும் கூட ஜின்னா பிரிவினைக்கான சிந்தனையற்றிருந்ததாகவே வரலாற்றாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். சுயராஜ்ய இதழில் இராஜாஜியும் இதைக் குறிப்பிடுகிறார். ஆனால் நேரு மிகத் தெளிவாக இருந்திருக்கிறார். ÔÔஇந்தியாவில் உள்ள பிரச்சனைகளில் ஜின்னா தொடர்ந்து தலையிடாமல் இருப்பதற்கும் அரசியலை விட்டு அவரை முற்றிலும் விலக்கி வைப்பதற்கும் பாகிஸ்தானை அல்லது ஏதாவது ஒரு பகுதியை உருவாக்கி விடுவது நல்லதுÕÕ என்றே அவரது நாட்குறிப்பும் கூறுகிறது.\nவிடுதலைக்குப் பிறகான இந்திய அரசாங்கத்தில் ஜின்னாவின் தலையீட்டை விரும்பாத காரணத்தால் காங்கிரஸே முன்னின்று பிரிவினையைச் செய்தது. வேறு வழியின்றிப் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது அதை இரண்டு துண்டுகளாக மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் எனப் பிரித்து வாங்கியதற்காக கடைசியாக நடந்த முஸ்லீம் லீக் கூட்டத்தில் ஜின்னாவிற்கு துரோகிப் பட்டம் கிடைத்தது.\nதேசப்பிரிவினைக்கு ஜின்னா ஒப்புக் கொண்டபோதும், பாகிஸ்தான் உருவாகி சில நாட்களிலும் ஜின்னாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் அவர் மதச்சார்பற்ற தன்மையிலிருந்து விலகாததை வெளிக்காட்டியது. மௌலவிகளின் வழி காட்டலில் புதிய இஸ்லாமிய அரசு பாகிஸ்தானில் அமையுமா என்று கேட்கப்பட்டபோது ÔÔமுட்டாள்தனமாகப் பேசாதீர்கள்ÕÕ என்று ஜின்னா நிருபர்களிடம் சீறியிருக்கிறார். புதிய அரசை இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பின்பற்றச் சொல்லி சில உலமாக்கள் கேட்டுக் கொண்டபோது அப்படியான எண்ணம் இல்லை என்று உறுதியாகக் கூறியிருக்கிறார். அப்போதே ஜின்னாவை ஓரங்கட்டுகிற திட்டம் பாகிஸ்தானில் உருவாகியிருக்க வேண்டும். ஏனெனில் புதிய தேசத்தைக் கண்டவர்கள் அறிந்தோ அறியாமலோ இந்தியாவின் மீது வன்மத்தையும், பிரிந்ததால் வெற்றிப் பூரிப்பையும் கொண்டிருந்தார்கள். ஜின்னாவின் மனநிலை அப்படி ஒரு போதும் இல்லை என்பதுதான் உண்மை பாகிஸ்தானிலிருந்த சிறுபான்மையினர் (இந்தியர்) நலனில் ஜின்னா கொண்டிருந்த ஆர்வம் பாகிஸ்தானியர்களின் மனநிலைக்கு ஒவ்வாததாகவே இருந்தது. பழைய வெறுப்பிலேயே இந்தியர்கள் பார்க்கப்பட்டனர். 1948 இறுதியில் கராச்சியில் நடந்த கலவரத���தைக் கண்டு ஜின்னா திகைத்து தெம்பிழந்து போனார். இதற்கிடையில் அடிப்படைவாதிகளின் தூண்டுதலால் ஜின்னாவைக் கொலை செய்யும் முயற்சியும் நடந்தது. சிறுபான்மையினராகிய இந்துக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தத்தளித்து இந்துக்களின் அகதிமுகாம் ஒன்றில் ஜின்னா கதறி அழுதது இந்தியாவரை எதிரொலித்தது. ஆதரவற்ற கையறு நிலையில் ஜின்னா இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல விரும்பியது வரலாற்றின் உச்சகட்டச் சோகம்.\nமன உளைச்சல்களாலும் தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கத்தாலும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஜின்னா 11.9.1948 அன்று இரவு மரணமடைந்தார். ஜமாத்- இ-இஸ்லாம் தலைவர் ஜின்னாவைப் போன்ற காஃபிருக்கு, நாத்திகருக்கு, மதவிரோதிக்கு இறுதிச் சடங்குகள் செய்யமாட்டேன் என மறுத்ததுடன் அவரது மரண தினத்தை மகிழ்ச்சிக்குரிய நாளாகக் கொண்டாடினார்.\nஜின்னாவைப் போல இத்தனை மோசமான துயரம் ஆசியக் கண்டத்தில் எந்தத் தலைவருக்கும் நேர்ந்ததில்லை. ஒரு மதத்தின் பிரதிநிதியாக விருப்பமின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவரை மதமே தீர்த்துக்கட்டியது. தனக்கு விசுவாசமில்லாதவரை மதம் ஈவுஇரக்கமற்ற முறையில் விழுங்கத் தயங்காது என்பதற்கு ஜின்னாவின் வாழ்க்கை ஒரு உதாரணம். மாமனிதர் ஜின்னா என்னும் இந்த 220 பக்க நூல் ஏற்கெனவே எழுதப்பட்ட இந்தியாவின் சரித்திரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றின் எந்தப் பக்கத்தில் ஜின்னா விருப்பு வெறுப்பற்ற முறையில் பதிவாகியிருக்கிறார் இந்தக் கேள்வி தரும் உளைச்சல்தான் இந்த புத்தகத்தின் வாசிப்பனுபவம். ஜின்னா கடைசிவரை ஒரு பாகிஸ்தானியாக மாறவில்லை. அவர் ஒரு இந்தியனாகத்தான் வாழ்ந்தார்.\nPosted by கீரனூர் ஜாகிர்ராஜா at 3:46 AM\nLabels: கட்டுரைகள், கீரனூர் ஜாகிர்ராஜா, ஜின்னா\nஒரு மீன் வியாபாரி கவிதைகள் விற்கிறான்\nவிட்டல்ராவும் பழைய புத்தகக் கடைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkmbs.karaitivu.org/", "date_download": "2020-10-27T11:43:56Z", "digest": "sha1:B3LEOAXR4M4GKN2QFTQJTSRKDLPIQ5RZ", "length": 7845, "nlines": 184, "source_domain": "rkmbs.karaitivu.org", "title": "இ.கி.ச. ஆண்கள் பாடசாலை R.K.M. Boys' School", "raw_content": "\nநிகழ்நிலை பரீட்சைகள் பகுதிக்கு செல்ல இங்கே அழுத்தவும்...\n13/06/2020 (சனிக்கிழமை) அன்று எமது பாடசாலையில் நடைபெறவுள்ள சிரமதானப் பணிகளில் பெற்றோர், பாடச��லை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.\nதரம் 3, 4, 5 மாணவர்களுக்கான தவணைப் பரீட்சை\nதிருகோணமலை கல்வி வலயத்தினால் நடாத்தப்படும் தரம் 3, 4, 5 மாணவர்களுக்கான நிகழ்நிலை பரீட்சைகளுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nமாணவர்கள் அனைவரும் கீழ் காணப்படும் link ஐ click செய்வதன் மூலம் பரீட்சைக்குத் தோற்ற முடியும்.\nபரீட்சைக்குத் தோற்றுவதற்கு இங்கே அழுத்தவும்...\nமேலதிக விபரங்களுக்கு, உங்கள் வகுப்பாசிரியரைத் தொடர்பு கொள்ளவும்.\nதரம் 5 மாணவர்களுக்கான நிகழ்நிலை பரீட்சை\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்தினால் நடாத்தப்படும் தரம் 5 மாணவர்களுக்கான நிகழ்நிலை பரீட்சைகளுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nமாணவர்கள் அனைவரும் கீழ் காணப்படும் link ஐ click செய்வதன் மூலம் பரீட்சைக்குத் தோற்ற முடியும்.\nபரீட்சைக்குத் தோற்றுவதற்கு இங்கே அழுத்தவும்...\nமேலதிக விபரங்களுக்கு, உங்கள் வகுப்பாசிரியரைத் தொடர்பு கொள்ளவும்.\nதரம் 4 மாணவர்களின் பெற்றோருக்கான அறிவித்தல்\nKDPS இனால் தரம் 04 மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட செயலட்டைகளைப் பெற்றுக்கொள்ளாத மாணவர்கள், திருமதி. யோகமலர் தவராஜா ஆசிரியையிடமிருந்து பெற்றுக்கொள்ளவும்.\nபழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டம்\nஎமது பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முகமாக பின்வரும் படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஎனவே, எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரும் தங்கள் தகவல்களை வழங்குவதுடன் தங்கள் நண்பர்களுடனும் இத் தகவலைப் பகிருமாறு கேட்டுக்கொள்கின்றோம்\nதங்கள் விபரங்களை பூரணப்படுத்துவதற்கு இங்கே அழுத்தவும்\n50 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம்\nஎமது பாடசாலை ஆசிரியை திருமதி. ஜெயந்தி சுந்தரராஜன் அவர்களின் 50 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தின் போதான புகைப்படங்கள்.\nஎமது பாடசாலையின் இந்த வருடத்திற்கான ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.\nமேலதிக புகைப்படங்களிற்கு இங்கே அழுத்தவும்\nஜெயதீபம் நூல் வெளியீட்டு விழா - 2019\nவாணி விழாவை முன்னிட்டு, எமது பாடசாலையினால் ஆண்டு தோறும் வெளியிடப்படும் \"ஜெயதீபம்\" எனும் நூலின் 05 ஆவது சுடரானது, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் திரு. கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர��களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.\nமேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்...\nதரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/what-to-avoid-in-face/", "date_download": "2020-10-27T12:55:18Z", "digest": "sha1:2QFZBOW7QASG4U2GBRUM2EU7JJQ4SO5J", "length": 15473, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "ஆரோக்கியமான சருமம் | What to avoid in skin care", "raw_content": "\nHome ஆரோக்கியம் எதெல்லாம் முகத்தில் கட்டாயம் போடக்கூடாத விஷயங்கள் என்று நீங்களும் கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க\nஎதெல்லாம் முகத்தில் கட்டாயம் போடக்கூடாத விஷயங்கள் என்று நீங்களும் கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க\nஎல்லாருக்குமே முகம் அழகா இருக்கணும்னு ஆசை தான். அதுக்காக கிடைக்கிற எல்லாத்தையும் முகத்தில் போட்டு முகத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது. நம் உடலின் மற்ற பாகங்கள் வேறு, முகம் என்பது வேறு. நாம் தினமும் முகத்துக்கு உபயோகிக்கும் சில பொருட்களில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் மூலக்கூறுகளும் இருக்கும். அந்த வகையில் எந்த பொருட்களை நாம் முகத்திற்கு கட்டாயம் பயன்படுத்தக் கூடாது ஏன் பயன்படுத்தக் கூடாது என்பதைப் பற்றி இப்பதிவில் விரிவாக நாம் காணலாம்.\nமுகத்தில் இருக்கும் தோல் பகுதி மிகவும் மென்மையானது. இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். உடலுக்கு பயன்படுத்தும் பொருளை நாம் முகத்திற்கும் சேர்த்து பயன்படுத்தக்கூடாது. அது கடைகளில் விற்கும் செயற்கை பொருட்களாக இருந்தாலும் சரி, வீட்டில் உபயோகிக்கும் இயற்கை பொருட்களாக இருந்தாலும் சரி. எனவே எந்தெந்த பொருட்கள் நம் முகத்திற்கு உகந்தவை அல்ல என்பதை பார்ப்போம்.\nமுதலில் நாம் பார்க்க இருப்பது, நாம் அனைவருமே செய்யக்கூடிய தவறு ஒன்று இருக்கிறது. அது நாம் உபயோகிக்கும் குளியல் சோப். இது பலருக்கு தெரிந்து இருந்தாலும் அதை பெரிதாக பொருட்படுத்துவதே கிடையாது. குளியலுக்கு பயன்படுத்தும் எந்த வகையான சோப்பாக இருந்தாலும் சரி, நாம் முகத்தைத் தவிர மற்ற பாகங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் இருக்கும் ‘சோடியம் லாரில் சல்பேட்’ என்னும் வேதிப்பொருள் முகத்தில் இருக்கும் தோலை அதிகம் வறண்டு போகச் செய்து விடும். இந்த ஒரு தவறை நீங்கள் மாற்றிக் கொண்டாலே உங்களது முகம் மென்மை தன்மையுடன் பளிச்சென்று இருக்கும். சோப்பிற்கு பதிலாக உங்கள் முகத்திற்கு ஏ��்ற ஜெல் அல்லது இயற்கை பொடிகளை பயன்படுத்தினால் நல்லது.\nஉடலுக்கு பயன்படுத்தும் பாடி மாய்ஸ்சுரைசர் முகத்திற்கு கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. கழிவுகள் முகத்தில் இருக்கும் துளைகள் வழியாக வெளியேறுகின்றன. நீங்கள் பாடி மாய்ஸ்சுரைசர் உபயோகித்தால் முகத்தில் இருக்கும் துளைகள் அடைபட்டு கழிவுகள் வெளியேறுவது தடுக்கப்படும். இதனால் முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.\nஅடுத்து நிறைய பேர் பல் தேய்க்க உபயோகிக்கும் ‘டூத் பேஸ்ட்களை’ முகத்தில் இருக்கும் பருக்கள் மீது பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக முகத்தின் P.H லெவல் 5.5 என்றால் டூத் பேஸ்ட்டில் இருக்கும் P.H லெவல் 8 ஆக இருக்கிறது. இதனால் முகத்தில் எரிச்சலும், வறண்டும் போய் நிறமும் மாறக்கூடிய வாய்ப்புகளும் உண்டு.\nமுக அழகிற்கு பயன்படுத்தும் கலவைகளில் எலுமிச்சை நீங்கள் சேர்க்க வேண்டும் என்றால் எலுமிச்சையின் அளவு சரியாக இருக்க வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் ‘சிட்ரஸ்’ என்கிற மூலக்கூறு எரிச்சலையும், அரிப்பையும் உண்டாகும். எலுமிச்சை சாறை மட்டும் தனியாக முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. அவற்றுடன் வேறு சில பொருட்களை கலந்து தான் பயன்படுத்த வேண்டும்.\nநீங்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி உங்கள் முகத்திற்கு பயன்படுத்தும் எந்த வகை பொருட்களிலும் ‘ஆல்கஹால்’ சேர்க்கப்பட்டிருந்தால் அதனை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் கலக்கப்பட்ட முகப்பூச்சுகளை நீங்கள் உபயோகிக்கும் பொழுது ‘ஜில்லென்று’ நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இது முகத்தில் இருக்கும் தோலை பாதிப்படைய செய்யும்.\nசுடுதண்ணீர் பயன்படுத்தி நீங்கள் முகத்தை அடிக்கடி கழுவக்கூடாது. சுடுதண்ணீர் பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் நீங்கும் என்று நீங்கள் நினைக்கலாம். அது சரி தான். ஆனால் எப்போதாவது சுடுதண்ணீர் பயன்படுத்தினால் பரவாயில்லை. நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பொழுது முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை நீங்கி முகம் வறண்டு விடும்.\nபூண்டை நீங்கள் பச்சையாக முகத்திற்கு பயன்படுத்தினால் அது அவ்வளவு நல்லதல்ல. பூண்டை பயன்படுத்தினால் முகப்பருக்கள் குறைவது போன்ற உணர்வு இருந்தாலும், பூண்டில் இருக்கும் ‘அல்லிசின்’ என்கிற ஒ���ு பொருள் முகத்திற்கு எரிச்சலை ஊட்டுவதாக இருக்கும். இதனால் முகத்தில் இருக்கும் தோல் பாதிக்கப்படும்.\nவெங்காய சட்னியின், சுவையைக் கூட்ட இந்த ஒரு பொருளை சேர்த்தாலே போதும் சுவையான, சுலபமான வெங்காய சட்னி செய்முறை.\nஇது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nநீங்க கருப்பா இருந்தாலும், மாநிறமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், உங்கள் முகம் பலபலன்னு 10 நாளில் பளிங்கு கல் போல ஜொலிக்கும். கிளாசி லுக்கிற்க்கு சூப்பர் டிப்ஸ் இது. மிஸ் பண்ணாதீங்க.\nரொம்ப நாளா தொண்டை கரகரப்பு, வரட்டு இருமல், சளி இருக்குதா இந்த 3 பிரச்சனையும் டக்குனு சரியாயிடும். இத மட்டும் 1 ஸ்பூன் குடிச்சி பாருங்களே\n50 வயதானாலும் உங்கள் முகத்தில் சுருக்கமே விழாது. எப்போதுமே இளமையா இருக்க ஆசபட்றவங்க மட்டும், இத தெரிஞ்சிக்கிட்டா போதும். சூப்பர் நேச்சுரல் ஃபேஸ் பேக் உங்களுக்காக\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2020/01/21/rohitsharma-smashed-29th-century-in-odi/", "date_download": "2020-10-27T12:13:26Z", "digest": "sha1:4HR2DMKKQS4ZJH3QDFBGCTRO5SPBETJA", "length": 4927, "nlines": 90, "source_domain": "kathir.news", "title": "ஒரு நாள் போட்டியில் 29-வது சதம் அடித்து ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளிய ரோகித்சர்மா!", "raw_content": "\nஒரு நாள் போட்டியில் 29-வது சதம் அடித்து ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளிய ரோகித்சர்மா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித்சர்மா சதம் அடித்தார். அந்த சதத்தின் மூலம் பட்டியலில் இலங்கை வீரர் ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தை கைப்பற்றினர். அந்த தொடரில் அவர் 119 ரன் எடுத்தார். அதில் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் அடித்துள்ளார். மேலும் அந்த சதம் 29-வது சதமாகும்.\nமேலும் முதல் இடத்தில் சச்சின் தெண்டுல்கர் (49 சதம்), இரண்டாவது இடத்தில் விராட் கோலி (43 சதம்), மூன்றவது இடத்தில் ரிக்கி பாண்டிங் (30 சதம்) இருக்கிறார்கள். தற்போது நான்காவது இடத்தில் ரோகித் சர்மா (29 சதம்), மற்றும் ஐந்தாவது இடத்தில் ஜெயசூர்யா (28 சதம்) அடித்துள்ளனர்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8-வது சதத்தை (40 இன்னிங்ஸில்) பதிவு செய்தார்.\nஒரு நாட்டுக்கு எதிராக 8 சதங்கள் மேல் அடித்த இந்திய வீரர்களில் கோலி, தெண்டுல்கர்,ரோகித் சர்ம��� வரிசையில் உள்ளனர்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/latest-news/2020/sep/21/over-400-children-have-recovered-from-covid-19-at-delhis-lnjp-3469715.amp", "date_download": "2020-10-27T13:00:10Z", "digest": "sha1:2BARKVBY2NHBZERDTVZ7PBDOXV7WU6Y6", "length": 6570, "nlines": 42, "source_domain": "m.dinamani.com", "title": "தில்லியில் கரோனா பாதித்த 400 குழந்தைகள் வீடு திரும்பினர் | Dinamani", "raw_content": "\nதில்லியில் கரோனா பாதித்த 400 குழந்தைகள் வீடு திரும்பினர்\nதில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பியதாக திங்கள்கிழமை தெரிவித்தனர்.\nதலைநகர் தில்லியின் மிகப்பெரிய கரோனா சிறப்பு மருத்துவமனையாக இருப்பது லோக் நாயக் பிரகாஷ் நாராயன் மருத்துவமனை உள்ளது. இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு உள்ளது.\nஇந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 415 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 50 குழந்தைகள் சிகிச்சையில் உள்ளதாக மருத்துவர் உர்மிளா ஜாம்ப் தெரிவித்தார்.\nமேலும், இங்கு அனுமதிக்கப்படும் குழந்தைகளில் 10 சதவீதம் பேர் காசநோய், புற்றுநோய் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளாக உள்ளனர். பெரும்பாலான குழந்தைகள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற லேசான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார்கள்.\nஇங்கு குழந்தையின் தாய், குழந்தையுடன் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் குழந்தைகளுக்காக ஒரு சிறப்பு கரோனா பிரிவை இந்திய தலைநகரில் முதல்முறையாக உருவாக்கியுள்ளோம்.\nகுழந்தைகள் பிரிவில் தொலைக்காட்சிகளில் கார்டூன் காண்பிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு கதைகளை விவரிக்கும் ஒருங்கிணைப்பாளர் எங்களிடம் உள்ளனர் என தெரிவித்தார்.\nமேலும், குழந்தைகளுக்கு கதை புத்தகங்கள் கொடுக்கப்படுகிறது, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி எழுத்துக்கள், விலங்குகள் மற்றும் பழங்களின் படங்களை சுவற்றில் ஓவியமாக வரையப்பட்டுள்ளது என கூறினார்.\nகேரளத்தில் 4 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு\nசென்னையில் மேலும் 695 பேருக்கு கரோனா தொற்று: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்\nதமிழகத்தில் புதிதாக 2,522 பேருக்கு கரோனா\nஜார்க்கண்ட் காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் தொடக்கம்\nவேதாரண்யம் அருகே அரிய இன மரகதப் புறாக்கள் பலி\nஇந்திய டெஸ்ட் அணிக்கு முகமது சிராஜ் தேர்வானது ஏன்\nதிரிபுராவில் 9 நெடுஞ்சாலைத் திட்டங்கள்: அடிக்கல் நாட்டினார் நிதின்கட்கரி\nஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்குத் தேர்வான தமிழகப் பந்துவீச்சாளர்கள்: ரசிகர்கள் குஷி\nவாங்க இங்கிலீஷ் பேசலாம்சுட்டுரையிலிருந்து...மனித வாழ்க்கைMilitary Cooperationகரோனா தொற்று\nஇங்கிலீஷ் பேசலாம்கரோனா நோய்தகராறு கடக்கும் திறன்இணைய வெளியினிலேUnemployed allowance\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1934812", "date_download": "2020-10-27T13:14:27Z", "digest": "sha1:2AAJ5WZF266AEOGOEYW323TRSNH4CSVQ", "length": 6214, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:49, 16 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n→‎எனது பயனர் பக்கத்தில் என்னென்ன உள்ளிடலாம்\n08:41, 4 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n04:49, 16 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎எனது பயனர் பக்கத்தில் என்னென்ன உள்ளிடலாம்\nஉங்கள் ஆக்கங்களை [[m:Guide to the CC dual-license|இரட்டை உரிம]] முறையில் அளித்திட விரும்பினால் அல்லது அனைத்தும் [[பொது உரிமைப் பரப்பு|பொதுவெளியில்]] கொடுக்க விரும்பினால், அதற்கான அறிவிப்பை உங்கள் பயனர் பக்கத்தில் இடலாம்.\nபொதுவாக,உங்கள் பயனர் பக்கத்தில் விக்கிப்பீடியா தொடர்பில்லாத செய்திகளை வெளியிடுவது விரும்பத்தக்கதல்ல. விக்கிப்பீடியா உங்கள் தனிப்பட்ட இணையதளமாக மாறிடக் கூடாது. ஓர் விக்கிப்பீடியனின் பக்கமாக இருக்க வேண்டும். இந்தப் பக்கத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட [[:Category:Wikipedians|விக்கிப்பீடியர் வகைகள்]] இணையுங்கள். விக்கிப்பீடியர் பகுப்புகள் ஒரே துறையில் நாட்டம் கொண்ட விக்கிப்பீடியர் ஒருங்கிணைந்து செயல்பட உதவுகிறது. இது கட்டுரை பகுப்புகளுடன் ஒருசேர இருக்கக் கூடாது. விக்கிப்பீடியர் என்ற ஒட்டை இணைப்பது மிகவும் முக்கியம்.\nநீங்கள் மற்றவர்களின் பயனர் பக்கங்களுக்குப் பேச்சுப் பக்கங்களில் அவர்களிட்ட கையொப்பத்தைச் சொடுக்கி சென்றடையலாம். பொதுவாக,அவர்களது பயனர் பக்கத்தில் அவர்களது அனுமதியின்றித் தொகுத்தல் கூடாது. ஆயினும் சிறு எழுத்துப்பிழைகள், சந்திப்பிழைகள் என்பவற்றைத் தொகுக்கலாம். சிலர் இவ்வாறு தங்கள் பயனர் பக்கங்கள் தொகுக்கப்படுவதை விரும்புவதில்லை. அவர்களது உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு தொகுப்பது அவசியம். குறை/குற்றங்களை அவர்களது பேச்சுப்பக்கத்தில் சுட்டிக்காட்டி பிழை திருத்தும் பொறுப்பை அவரிடமே விட்டுவிடுவது சிறப்பானது.\n== பயனர் துணைப்பக்கங்கள் எதற்காக ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-27T12:56:13Z", "digest": "sha1:Y5MADYEBBWBCOAUJLIHIQKTWC3GFGFBI", "length": 58118, "nlines": 263, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தஞ்சைப் பெருவுடையார் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகற்களை மட்டுமே கொண்டு செய்யப்பட்ட தொன்மையான இந்திய கோவில்(பிரகதீசுவரர் கோவில்).\n(பிருஹதீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்[1] , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.[2]. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.[3]\nமகா சிவராத்திரி சித்திரை திருவிழா\n7 ஆண்டுகள் (கிபி-1003 முதல் கிபி-1010 வரை)\nஇக்கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.[4] 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.[5] அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் யுனெஸ்கோ நிறுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.[6]\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nதஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[7] இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.[8]\n2.2 பெரிய கோவில் கட்டும் எண்ணத்தின் பின் புலம்\n5 தஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு\n5.1 ஆயிரம் ரூபாய் நோட்டு, தபால் தலை\n6 ஆயிரமாண்டு நிறைவு விழா\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில்.[9] இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயில்[10], பெரிய கோயில், இராஜராஜேஸ்வரன் கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.\nமுதலாம் இராசராச சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்கக் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.[சான்று தேவை]\nதஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்த முதலாம் இராசராச சோழன் சிலை\nமுதலாம் ராஜராஜ சோழன் என்றழைக்கப்பட்ட சோழ அரசன் சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்தார்.[11] இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராஜராஜ சோழனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (கி.பி. 1003-1004), அவனது 25 ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது (கிபி 1009-1010).[6][12] கோயிலின் வரைதிட்டத்தில், ஆள்கூற்று முறைமை, சமச்சீர்மை வடிவவியல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.[13] இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள் வரை கட்டப்பட்டக் கோயில்கள், சோழர்காலத்தில் செல்வத்திலும், கலையிலும் சிறப்புற்று விளங்கியதற்குச் சான்றாகவுள்ளன. சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாக சதுரப் போதிகைகள் கொண்ட பன்முகத் தூண்கள் காணப்படுகின்றன.[14]\nதனித்துவமான திராவிடகட்டிடக்கலைக்கும், சோழர்கள���ன் ஆட்சி மற்றும் தமிழ் மக்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.[15]\nகி.பி. 985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. இடைக்காலச் சோழர் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்களும் கட்டப்பட்டன.\nபெரிய கோவில் கட்டும் எண்ணத்தின் பின் புலம்\nகாஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினான். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அசலேஸ்வரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும்.[சான்று தேவை]\nதிருவிடைமருதூர்க் கோவிலில் உள்ள மூலவரின் பெயர் மகாலிங்கம். இராஜராஜ சோழனின் பெயருக்கு ஏற்றார் போல் அந்த விக்கிரகம் இல்லை என்று எண்ணம். பின்னாளில் பெருவுடையார் என்ற பெயருக்கு ஏற்ப லிங்கமும் கோவிலும் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இக்கோயிலைக் கட்டத் தூண்டியது என்றும் ஓர் செய்தி உண்டு.\nஇராஜராஜ சோழன் கருவூர் தேவருடன்[சான்று தேவை]\nஇக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது.[16] ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும்,[17] லேபாக்ஷி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது.[18] முதன்மைக் கடவுளான இலிங்கம் 3.7 மீட்டர் உயரமானது. வெளிப் பிரகாரம் 240 மீ. x 125 மீ. அளவிலானது.[17] 108 பரத நாட்டிய முத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன.[17] பிற்கால��்தில் பாண்டியர்களால் 13 ஆம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதியும் விசயநகர அரசர்களால் முருகர் சன்னிதியும் கட்டப்பட்டு, மராத்திய அரசர்களால் விநாயகர் சன்னிதி புதுப்பிக்கப்பட்டது.[17] தஞ்சை நாயக்கர்களாலும் இக்கோயில் மேம்படுத்தப்பட்டுள்ளது.[19]\nமுக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160 அடியாகும். இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.\nஇவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த (Axial) மண்டபங்களும், விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது.\nஎகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும் தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோவில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும் கோர்த்தும் வைத்து கட்டப்பட்டுள்ளது. இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுக்கள் அதன் மையப் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்படுள்ளது. புவி அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. கதிர்வீச்சுக்களின் குவியலில் பாதுகாக்கப்பட்ட அரசர்களின் உடல் கெடுவதில்லை. அ���ுபோல, சோழ கோவில்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆவுடை-லிங்கங்கள் தொடர்ந்து சக்தியுள்ள மையமாக புகழுடைய கோவில்களாக சிறந்து விளங்குகின்றன.\nஎல்லோரா குகைகள் (கி பி 700) எப்படி ஒரு பெரிய மலையை குடைந்து கட்டப்பட்டதோ; அது போல் தஞ்சை பெரிய கோவில் விமானமும்(கி பி 1000) ஒரு பெரிய மலையை அந்த கோபுர வடிவத்திற்கு வெட்டப்பட்டபின், நுட்பமாக சிற்பங்கள் அந்த விமானத்தில்மேல் செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது.\nதஞ்சைப் பெரிய கோயில், ஒரு தோற்றம்\nமுக்கிய விமானம் உத்தம வகையைச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதி, நீண்டு துருத்திக் கொண்டிருக்கும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தரை மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள், பீடத்தை அழகுபடுத்துகின்றன. யாளி உருவத்தால் அழுத்தப்பட்ட கபோதம் உடைய பீடத்தின் மீது, இதைவிடச் சிறிய பரப்பில் 63அடி சதுரத்தில் ஒரு உபபீடம் எழுப்பப்பட்டிருக்கிறது.\nமேலேயும் கீழேயும் பத்ம தளங்கள் உடையதும் அரை வட்ட வடிவத்தில் பிரம்மாண்டமானதாய் அமைந்ததுமான குமுதத்தை ஏற்றுக்கொள்ள பத்ம தளமாக, கல்வெட்டுக்களுடன் கூடிய உபானம் விளங்குகிறது. குமுதம், கிழக்கு மூலையில் குறுக்காகத் திரும்பும் போது, விளிம்பில் எண்கோணமாக வெட்டப்படுகிறது. கண்டமும் கபோதமும் நெருங்கிக் காட்டப்பட்டுள்ளன. குமுதத்திற்கு நேர் உயரத்தில் வரி விமானம் கானப்படுகிறது. வரிசையாகப் பல சிங்கங்கள், அவறின் மீது சிங்கங்களை ஓட்டுபவர் மூலைகளில் சிங்கங்களுக்குப் பதிலாக, மகரங்களும் போர் வீரர்களும் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும் அவற்றின் மீதேறிச் சவாரி செய்பவர்களின் உருவங்களும் உள்ளன. உள்ளுறையின் செங்குத்தான சுவர்கள் தள அமைப்பைப் பின்பற்றிய 50அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ள, பிரம்மாண்டமான வளைந்த பிதுக்கம் அந்தச் சுவர்களை இரண்டு மாடிகளாகப் பிரிக்கிறது.\nதஞ்சைப் பெருவுடையார் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் அருண்மொழிவர்மன் இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே இறைவன் பெருவுடையார் மேல் விழுகிறது.\nதஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கரால் கட்டப்பட்டது.\nநந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி உள்ள நந்தியே இராஜராஜனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும். பின் தஞ்சை நாயக்க மன்னர்கள் சிவலிங்கத்துக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி கேரளாந்தகன், இராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் பின்னர் திருச்சுற்று மாளிகைக்கும் மாற்றப்பட்டது.[20]\nசிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேஸ்வரர், அம்மன், நடராசர், வராகி, முருகர், விநாயகர் மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ் வளாகத்துள் அமைந்துள்ளன.\nபெருவுடையார் சந்நிதி -பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர் சிவபெருமான் லிங்க வடிவில் உள்ளார். இந்த மூலவரை இராஜராஜ சோழன் ராஜராஜீஸ்வரமுடையார் என்ற பெயரில் வழிபட்டுள்ளார். இம்மூலவருக்கு பீடம் இல்லை.\nபெரியநாயகி அம்மன் சந்நிதி - இக்கோவிலின் அம்மன் பெரியநாயகியாவார்.\nகருவூர் சித்தர் சந்நிதி - இக்கோவிலில் கருவூர் சித்தருக்கென தனி சந்நிதி அமைந்துள்ளது.\nவராகி அம்மன் சந்நிதி - இது சோழர் கால கட்டுமானமாக இருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது. வேறெங்கிலும் இல்லாத வகையில் இந்த திருவுருவிற்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருப்பது வியக்கத்தக்கது.\nஇக் கோயிலின் பலவிடங்களிலும் இருக��கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் அருண்மொழி வர்மன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது.\nகோவிலின் முதல் கல்வெட்டே இதற்கு சான்று.\n\"நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க....\"\nதன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியதே வியத்தகு ஒன்று. இங்கே மன்னர் தனக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்தை அக்கன் -- தன் மூத்த சகோதரியான குந்தவை தேவிக்கு அளிக்கிறார். தன்னை வளர்த்து, கனவுகளை கொடுத்தவருக்கு அவர் செய்யும் சிறப்பாகும் இது. அடுத்து பெண்கள் என்னும் சொல்லின் மூலம் அவரது பட்டத்தரசியான தந்தி சக்தி விடங்கி மற்றும் மனைவியர் கொடுத்த கொடைகளும், கொடுப்பார் கொடுத்தனவும் என்பதின் மூலம் மற்றவர் எல்லோரும் கொடுத்த கொடைகளும் பட்டியலிடப்படுகின்றன.\nகோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன.\nதஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு\nஇக்கோவில் விமானத்தின் உயரம் 216 அடி (66மீ) உயரம் கொண்டது.[21]\nஇக்கோவிலில் தமிழின் சிறப்புக்களும் மாமன்னர் இராஜ ராஜ சோழனின் தமிழ் பற்றும் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும்\nஇரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினார்.\nஇத்தகையதொரு பிரம்மாண்டமான கோயில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது\nகருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.\nஇக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே: 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்.[11]\nதமிழகத்தில் சற்றொப்ப இதே அமைப்பிலுள்ள கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் ஆகியவையாகும்.\n1010 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.\nஆயிரம் ரூபாய் நோட்டு, தபால் தலை\nதஞ்சைக் கோயிலின் தோற்றம் பதிக்கப்பட்ட ரூபாய் நோட்டு\nதஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ₹ 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார்.\nடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும்.\nமத்திய அரசு 1995 ஆம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது.\nதஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25, செப்டம்பர் 26-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்புற நடத்தப்பட்டது.\nமத்திய மந்திரி ஆ. ராசா பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையை முன்னால் முதல்-அமைச்சர் மு. கருணாநிதி முன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய மந்திரி ஜி.கே.வா���ன் பெற்றுக்கொண்டார்.\nசிறப்பு தபால் தலையின் மாதிரி வடிவத்தை, முன்னால் முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர் மத்திய மந்திரி எஸ். எஸ். பழனிமாணிக்கம் பெரிய கோவில் மற்றும் ராஜராஜன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொண்டார்.\nவிழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகள் நகரின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது. மாலையில் தஞ்சை பெரிய கோவிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக்கலைஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் 100 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.\nஇரண்டாம் நாள் காலையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய கோவிலில் பொது அரங்கமும், மாலையில் தஞ்சை திலகர் திடலில் முன்னால் முதல்வர் கருணாநிதி தலைமையில் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. வரலாற்று கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது.[22]\nதஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு 5 பிப்ரவரி, 2020 ஆம் ஆண்டு காலை 9.30 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இராஜகோபுரம், அனைத்து விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கை தொடர்ந்து அனைத்து கும்பங்களுக்கும் மகாதீபாரதனை நடைபெற்றது. தமிழ், சமஸ்கிருதத்தில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.[23][24]\nதஞ்சை பெரிய கோயிலின் கோபுர நிழனானது தரையில் விழாது என்றொரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இக்கோயிலின் விமான நிழல் தரையில் விழுகின்ற படியே அமைக்கப்பட்டிருக்கிறது.[25]\nவிமானத்தின் கோபுரம் 80 டன் எடைகொண்ட ஒரே கல்லால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது தவறான தகவலாகும். ஒரே கல்லால் கட்டப்படாமல், தனித்தனி கற்களை ஆரஞ்சு பழத்தின் சுளைபோல் இணைத்து விமானக் கோபுரத்தைக் கட்டியுள்ளனர்.[26]\nதஞ்சை பெருவுடையார் கோயிலின் முகப்புத் தோற்றம்\nகோயில் வலது பின்பக்கத்தின் தோற்றம்\nகோயில் இடது பக்கத்தின் முன் தோற்றம்\nகோயில் முற்றத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்டத் தூண்\nகாளை முக சிவன் (நந்தி), கலசம் பின்னணியில் (விமானம்)\nநந்தி மண்டபக் கூரையில் வரையப்பட்ட சுவரோவியங்கள்\nதஞ்சைப் பெரிய கோயில் தேரோட்டம்\n↑ ஆனந்த விகடன் 6. சனவரி 2010 திகதியிட்ட இதழ். கட்டுரை: வருடம் 2010 வயசு 1000.\n↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில், ப.230-235, வ.எண்.1\n↑ வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016\n↑ தமிழ் இணையப் பல்கலைக் கழகம் -கங்கை கொண்ட சோழபுரம்-இணையம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009\n↑ தஞ்சாவூர்.காம்-தஞ்சை பெரிய கோயில்-The Big Temple-இணையம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009\n↑ சோழர் வரலாறு - டாக்டர் மா.இராசமாணிக்கனார் 1985 பூரம் பதிப்பகம், சனவரி 13 2006.\n↑ பெரியகோவில் ஆயிரமாண்டு நிறைவுவிழா நிகழ்ச்சிகள்\n↑ \"`ஆயிரம் ஆண்டு அதிசயம்; இருமொழிகளில் குடமுழுக்கு'- தஞ்சைப் பெரிய கோயில் விழா கோலாகலம்\".விகடன் (05 பிப்ரவரி, 2020)\n↑ \"தமிழ் மந்திரம் ஒலிக்க கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு\".புதிய தலைமுறை(05 பிப்ரவரி, 2020)\n↑ கல்லலிலே கலைவண்ணம் கண்டான் வலைதளம்\n↑ \"தஞ்சை பெரியகோயில் குறித்த நம்பிக்கைகள்\". ஆனந்த விகடன்.\n• குடவாயில் பாலசுப்ரமணியன், இராஜராஜேச்சரம், சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம், 2010\n• தஞ்சைப்பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010\nவரலாறு டாட் காம் இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ்\nகீதம் டாட் நெட்டில் கோவில் பற்றி\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் ஒளி-ஒலி காட்சிகள்\nதஞ்சை பெரிய கோயிலில் ‘புதைந்திருக்கும்’ மணல் ரகசியம்: வல்லுநர்கள் புதிய தகவல்\nசிறப்புமிகு தஞ்சைத் தரணியில் ராஜராஜனின் கலைக்கோயில்'\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தை���் கடைசியாக 11 செப்டம்பர் 2020, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-27T13:08:28Z", "digest": "sha1:JHMVPI2XJJJP3AEW5F7QNCEOGRQE5ODS", "length": 6376, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "கன்னிநிலம் (புதினம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nகன்னிநிலம் ஜெயமோகன் எழுதிய புதினம். மதுரை கயல்கவின் புத்தகநிலையத்தால் வெளியிடப்பட்டது. இது ஒரு பரபரப்புக் கதைப்போக்கு கொண்ட படைப்பு\nமணிப்பூர் ஆயுதக்கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்ட புதினம் இது. நெல்லையப்பன் என்ற இந்திய ராணுவ அதிகாரி மணிப்பூர் போராளியான ஜ்வாலா என்ற இளம்பெண்ணை கைதுசெய்கிறான். அவள் தப்பி ஓடுகையில் அவளை பிடிக்கிறான். அந்தப்பயணம் வழியாக அவ்ர்களுக்குள் காதல் உருவாகிறது. நாடு எல்லைகளைக் கடந்த காதலாக அது மலர்கிறது. இது பரபரப்பு வகை புனைகதை.. வேகமான வாசிப்புக்குரியது. பின்னணியாக மணிப்பூரின் வரலாறும் அரசியலும் சொல்லப்பட்டுள்ளன\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/retired-head-master-3-rd-time-visiting-athi-varathar-temple-in-kanchipuram-pueyfd", "date_download": "2020-10-27T13:01:30Z", "digest": "sha1:R6BBVCRANZURUCV2RNVXIHXGX5Y4EPAO", "length": 10459, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "3 ஆவது முறையாக அத்தி வரதரை தரிசிக்கும் புண்ணியவான்..! மில்லியன் தரிசனத்திற்கு சமமாகும் சுவாரஸ்யம்..!", "raw_content": "\n3 ஆவது முறையாக அத்தி வரதரை தரிசிக்கும் புண்ணியவான்.. மில்லியன் தரிசனத்திற்கு சமமாகும் சுவாரஸ்யம்..\nநம் வாழ்நாளில் அத்தி வரதரை ஒருமுறை தரிசித்தாலே புண்ணியம் கோடி செய்ததற்கு சமம் என சொல்லலாம். ஆனால் ஒரு சிலரே அத்திவரதரை அவர்களது வாழ்நாளில் இரண்டு முறை தரிசனம் செய்யக் கூடிய வாய்ப்பையும் பெற்று இருப்பார்கள்.\nநம் வாழ்நாளில் அத்தி வரதரை ஒருமுறை தரிசித்தாலே புண்ணியம் கோடி செய்ததற்கு சமம் என சொல்லலாம். ஆனால் ஒரு சிலரே அத்திவரதரை அவர்களது வாழ்நாளில் இரண்டு முறை தரிசனம் செய்யக் கூடிய வாய்ப்பையும் பெற்று இருப்பார்கள்.\nகாரணம்... 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் கொண்டாடப்படுகிறது. கோடிக்கணக்கான மக்கள் அத்திவரதரை காண படையெடுத்து வருவார்கள். 48 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் அத்திவரதர் தரிசனத்தை பார்ப்பதற்காக நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும்.\nஇந்த நிலையில் தற்போது காஞ்சிபுரத்தை சேர்ந்த வரதாச்சார் பட்டர் என்பவர் மூன்றாவது முறையாக அத்திவரதரை தரிசனம் செய்யும் அற்புத அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 1939 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தில் தரிசனம் செய்தார் இவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவருக்கு வயது தற்போது 92. சிறந்த ஆசிரியர் விருதையும் பெற்றுள்ளார்.\nஇதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது என் வாழ்நாளில் அத்திவரதரை ஏற்கனவே இரண்டு முறை தரிசனம் செய்து விட்டேன்.. தற்போது மூன்றாவது முறையாக தரிசனம் செய்வதை நினைத்து பார்க்கும் போது மிகவும் மன மகிழ்ச்சி அடைந்துள்ளேன். மூன்றாவது முறையாக தரிசனம் செய்வது என்பது மில்லியன் முறை தரிசனம் செய்வதற்கு சமமானது...இதற்காக அத்தி வரதருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பெருமையாக தெரிவித்துள்ளார்.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீர���யஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகாலில் உள்ளதை கழற்றுவோம்.. திருமாவளவனுக்கு எதிராக எரிமலையாய் வெடித்த காயத்ரி ரகுராம்..\nபல நாள் தனிமையில் இருந்து விட்டு திருமணத்திற்கு மறுத்த நடிகை... சரமாரியாக கத்தியால் குத்திய தயாரிப்பாளர்..\nகோலிவுட்டை அலற விடும் கொரோனா... விஜய்சேதுபதி பட தயாரிப்பாளருக்கு தொற்று உறுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Uttaradit,_Uttaradit", "date_download": "2020-10-27T13:09:39Z", "digest": "sha1:FLCUDLAOU7JBRLRZOHEKUHY5I7MAUGJL", "length": 7435, "nlines": 111, "source_domain": "time.is", "title": "Uttaradit, Uttaradit, தாய்லாந்து இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nUttaradit, Uttaradit, தாய்லாந்து இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், ஐப்பசி 27, 2020, கிழமை 44\nசூரியன்: ↑ 06:17 ↓ 17:50 (11ம 34நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nUttaradit பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nUttaradit இன் நேரத்தை நிலையாக்கு\nUttaradit சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 34நி\n−14 மணித்தியாலங்கள் −14 மணித்தியாலங்கள்\n−12 மணித்தியாலங்கள் −12 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தி���ாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−1.5 மணித்தியாலங்கள் −1.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 17.626. தீர்க்கரேகை: 100.094\nUttaradit இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nதாய்லாந்து இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2017/07/26125134/Actor-Prem-Exclusive-Interview.vid", "date_download": "2020-10-27T12:02:35Z", "digest": "sha1:B7GMFK64CMXCR254QUOXA3XS7VE63SML", "length": 4307, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "கதை இருந்தால் தான் மக்கள் திரையரங்குக்கு வருவார்கள் : நடிகர் பிரேம்", "raw_content": "\nநான் துணிச்சலான குடும்பத்திலிருந்து வந்தவள் - அக்‌ஷரா ஹாசன் சிறப்பு பேட்டி\nகதை இருந்தால் தான் மக்கள் திரையரங்குக்கு வருவார்கள் : நடிகர் பிரேம்\nபுயலா கிளம்பி வர்றோம் படக்குழு சந்திப்பு\nகதை இருந்தால் தான் மக்கள் திரையரங்குக்கு வருவார்கள் : நடிகர் பிரேம்\nவில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பரம்பரியம் சிறப்பானது\nபதிவு: செப்டம்பர் 27, 2020 12:48 IST\n2 மாத ஊரடங்கில் 11 கதைகளை ரெடி பண்ணிட்டேன் - மிஷ்கின்\nவழிவிடுமா காலம்.... விஜய் சேதுபதிக்காக கதையுடன் காத்திருக்கும் சேரன்\nபடத்திற்கு திரைக்கதை எழுதும் சோனியா அகர்வால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/arumbakkam/counseling-services/", "date_download": "2020-10-27T12:45:18Z", "digest": "sha1:4KQDH6GEH2SZ2WUHBLNWB3EG6OCKEPDC", "length": 12509, "nlines": 313, "source_domain": "www.asklaila.com", "title": "Top Counseling Services in arumbakkam, Chennai | Coaching Guidance - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஆஹனா சைகலாஜிகல் கௌன்சலிங்க் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇன்‌சௌம்னியா, ஃபாஸ்ட் ஃபோபியா க்யோர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவூமென்ஸ் எண்ட் சைல்ட் கெயர் கிலினிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமானஸ் சரோவர் வெலில்பென்க் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகே பாயிண்ட் கௌன்சலிங்க் சைகோலோகிஸ்ட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவெளிநாட்டு ஆய்வுகள் மற்றும் பயிற்சி ஆலோசகர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவெளிநாட்டு ஆய்வுகள் மற்றும் பயிற்சி ஆலோசகர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகே.கே. நகர்‌ 4 செக்டர்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவெளிநாட்டு ஆய்வுகள் மற்றும் பயிற்சி ஆலோசகர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவெளிநாட்டு ஆய்வுகள் மற்றும் பயிற்சி ஆலோசகர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவெளிநாட்டு ஆய்வுகள் மற்றும் பயிற்சி ஆலோசகர்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/t-nagar/urology-hospital/", "date_download": "2020-10-27T12:04:12Z", "digest": "sha1:VTGWHDMUE4T3ZRBHSVI7O44JGXMCFQGH", "length": 12778, "nlines": 323, "source_domain": "www.asklaila.com", "title": "urology hospital உள்ள t nagar,Chennai - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு ச��ய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபாரதி ராஜா ஸ்பெஷில்டி ஹாஸ்பிடல்\nடெர்மேடோலோகி, மகப்பேறு மருத்துவர், ஓர்தோபெடிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகார்டியோலாஜி, ந்யூரோலோகி, ந்யூரோ சர்ஜரி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடெர்மேடோலோகி, சைகிய்டிரி, ஓங்கோலோகி, டெண்டல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். ஜி திருமலயி கணெசன்\nஅன்னா நகர்‌ எ பிலாக்‌, சென்னயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசென்னை மீனாக்ஸி மல்டிஸ்பெஷியாலிடி ஹாஸ்பிடல் லிமிடெட்\nதிய்பெதோலோக்ய், நெஃபிரோலோக்ய், பிலாஸ்டிக் சர்ஜன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகார்டியோலாஜி, பிடிய்டிரிக்ஸ், ஜெனரல் சர்ஜரி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோவா ஸ்பெஷில்டி ஹாஸ்பிடல்ஸ் செண்டர்ஸ்\nரேடியிலோகி, அரோலோகி, பிடிய்டிரிக், ஓர்தோபெடிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248350-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-10-27T12:17:16Z", "digest": "sha1:HTR5Y7GKTMPLR2BLXMSU72VDQXM5WF7Z", "length": 42635, "nlines": 451, "source_domain": "yarl.com", "title": "\"மண்ணானாலும்..திருச்செந்தூரில்..\" இது எந்த ஊருரப்பு..? - நகைச்சு வை - கருத்துக்களம்", "raw_content": "\n\"மண்ணானாலும்..திருச்செந்தூரில்..\" இது எந்த ஊருரப்பு..\n\"மண்ணானாலும்..திருச்செந்தூரில்..\" இது எந்த ஊருரப்பு..\nஒரு அருமையான பக்திப் பாடலை 'எப்படியெல்லாம் மதிப்பிழக்க வைத்து, கொலை செய்யலாம்' என்பதற்கு இதுவும் ஒரு அடையாளம்..\nகல்யாணக் கச்சேரியில் பாட வேண்டிய பாட்டா இது..\nஒரு அருமையான பக்திப் பாடலை 'எப்படியெல்லாம் மதிப்பிழக்க வைத்து, கொலை செய்யலாம்' என்பதற்கு இதுவும் ஒரு அடையாளம்..\nகல்யாணக் கச்சேரியில் பாட வேண்டிய பாட்டா இது..\nஎங்கடையளுக்கு மைக் கிடைச்சால் காணும். உது சுவீஸ் சம்பவம்\n) என்பவர் ஒரு பக்கம் புகழ் பெற்ற பக்திப்பாடலை கொலை செய்துகொண்டிருக்க,\n\"நீ என்ன வேணும்னாலும் பாடு மாமு.. நாங்கள் எங்க வேலையை பார்க்கிறோம்\"னு அலட்சியமாக மேடையில் கும்பல்கள் இங்குமங்கும் அலைய,\n\"யாருப்பா இந்தாளு ஏதோ உளருது\"ன்னு சிலர் செல்ல,\nஅதுல ஒரு ஜோடி மேடையில் முத்தம் பரிமாறிக்கொள்ளுதுகள்..\n(\"பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான், ஃபுல்லு இருக்குறவன் கவுந்து கிடக்குறான்\" என்ற வியாக்கியானமெல்லாம் வேண்டாம்.. அது பொது மேடை)\n உன் பாடலுக்கு இந்த கதியா..\nநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள், குறைந்த பட்சம் இந்த பாடகர் குறூப்பை மேடையிலிருந்து வேறு பக்கம் ஒதுக்கிவைத்து \"நீ பாட்டுக்கு கத்து மாமு\"ன்னு செய்திருக்கலாம்..\n\"உங்களுக்கு ஏன் இந்த விசனம்..\nஅந்தப் பாடலின் மகிமை, வசீகரம் அப்படி..\n) என்பவர் ஒரு பக்கம் புகழ் பெற்ற பக்திப்பாடலை கொலை செய்துகொண்டிருக்க,\n\"நீ என்ன வேணும்னாலும் பாடு மாமு.. நாங்கள் எங்க வேலையை பார்க்கிறோம்\"னு அலட்சியமாக மேடையில் கும்பல்கள் இங்குமங்கும் அலைய,\n\"யாருப்பா இந்தாளு ஏதோ உளருது\"ன்னு சிலர் செல்ல,\nஅதுல ஒரு ஜோடி மேடையில் முத்தம் பரிமாறிக்கொள்ளுதுகள்..\nஅடடா... ராஜவன்னியருக்கு, கடுப்பு ஏத்தியது, இந்தப் படம் போலை கிடக்குது.\nஅடடா... ராஜவன்னியருக்கு, கடுப்பு ஏத்தியது, இந்தப் படம் போலை கிடக்குது.\nநீங்கள் சொன்னவுடன் இந்தக் காட்சிதான் ஞாபகம் வருகிறது தமிழ் சிறீ..\n\"ரோட்ல.. பீச்சுல.. பார்க்குல.. தியேட்டர்ல..எங்கே போனாலும் ஒங்க தொல்லை தாங்க முடியலைடா..\" நல்ல நகைச்சுவை காட்சி அது..\nஅதுல ஒரு ஜோடி மேடையில் முத்தம் பரிமாறிக்கொள்ளுதுகள்..\nஅது ஜோடி இல்லை வன்னியர் அண்ணா\nசகோதர்கள் அல்லது நெருங்கிய உறவினர் நண்பர்கள்\nசுவிஸில் இப்படி மூன்று முறை முத்தமிடுவது சுவிஸ் கலாச்சாரம்\nஜெர்மனி பிரான்சில் இரண்டு முறை என்று நினைக்கிறன்.\nஅங்கு வாழ்ந்து வருவதால் அவர்களுக்கும் அது வந்திருக்கலாம்.\nஇங்கு அமெரிக்காவில் இந்த நடைமுறை இல்லை\nஆனால் நெருங்கிய நண்பர்கள் என்றால் கட்டிப்பிடிப்பது உண்டு\nசுவிஸ் பிரான்ஸ் போகும்போது எனக்கும் இது கொஞ்சம் சங்கடமாக இருக்கும்\nஅனால் நல்ல விடயம் ஒரு நம்பிக்கையான உறவு என்ற எண்ணம் தோன்றிவிடும்\nஅது ஜோடி இல்லை வன்னியர் அண்ணா\nசகோதர்கள் அல்லது நெருங்கிய உறவினர் நண்பர்கள்\nசுவிஸில் இப்படி மூன்று முறை முத்தமிடுவது சுவிஸ் கலாச்சாரம��\nஅதை விடுங்கள், ஆனாலும் மணமேடயில் இப்படி \"சந்தைக் கடை\" மாதிரி யாருமே சீந்தாத இடத்தில், ஒருவர் அருமையான பக்திப் பாடலை 'கொலை செய்வது' கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.\nஅது ஜோடி இல்லை வன்னியர் அண்ணா\nசகோதர்கள் அல்லது நெருங்கிய உறவினர் நண்பர்கள்\nசுவிஸில் இப்படி மூன்று முறை முத்தமிடுவது சுவிஸ் கலாச்சாரம்\nஜெர்மனி பிரான்சில் இரண்டு முறை என்று நினைக்கிறன்.\nஅங்கு வாழ்ந்து வருவதால் அவர்களுக்கும் அது வந்திருக்கலாம்.\nஇங்கு அமெரிக்காவில் இந்த நடைமுறை இல்லை\nஆனால் நெருங்கிய நண்பர்கள் என்றால் கட்டிப்பிடிப்பது உண்டு\nசுவிஸ் பிரான்ஸ் போகும்போது எனக்கும் இது கொஞ்சம் சங்கடமாக இருக்கும்\nஅனால் நல்ல விடயம் ஒரு நம்பிக்கையான உறவு என்ற எண்ணம் தோன்றிவிடும்\nஅதிலையும் முதல் வலப்பக்கமோ இடப்பக்கமோ எண்ட சம்பிரதாயமும் இருக்கு கண்டியளோ...\nஎனக்கு வேலையிடத்திலை டெய்லி உந்த டச்சிங் றபிள் எக்கச்சக்கம்...\nஅதிலையும் முதல் வலப்பக்கமோ இடப்பக்கமோ எண்ட சம்பிரதாயமும் இருக்கு கண்டியளோ...\nஎனக்கு வேலையிடத்திலை டெய்லி உந்த டச்சிங் றபிள் எக்கச்சக்கம்...\nஎதிர் எதிரே நிற்கும்போது ஒருவருடைய வலது பக்கம் மற்றவரின் இடது பக்கம் எல்லா\nஎவ்வாறு இடது வலதை நிர்ணயிக்கிறது\nஅதிலையும் முதல் வலப்பக்கமோ இடப்பக்கமோ எண்ட சம்பிரதாயமும் இருக்கு கண்டியளோ...\nஎனக்கு வேலையிடத்திலை டெய்லி உந்த டச்சிங் றபிள் எக்கச்சக்கம்...\nஇங்கு சிலர்... மற்றவர்களுக்கு, வயித்தெரிச்சல் வரப் பண்ணுவதற்காகவே...\nசில பதிவுகளை போடுவார்கள். யாழ். களத்திலை, இப்பிடி கன ஆட்களை பார்த்திறமப்பு.\nஇங்கு சிலர்... மற்றவர்களுக்கு, வயித்தெரிச்சல் வரப் பண்ணுவதற்காகவே...\nசில பதிவுகளை போடுவார்கள். யாழ். களத்திலை, இப்பிடி கன ஆட்களை பார்த்திறமப்பு.\nஉந்த கன ஆட்களில் முதல் ஆள், இன்னமும் \"திருத்த வேலை நடக்குதப்பா\" என 'தள்ளாடி' நிற்பவர்தானே\nஎதிர் எதிரே நிற்கும்போது ஒருவருடைய வலது பக்கம் மற்றவரின் இடது பக்கம் எல்லா\nஎவ்வாறு இடது வலதை நிர்ணயிக்கிறது\nஇங்கு சிலர்... மற்றவர்களுக்கு, வயித்தெரிச்சல் வரப் பண்ணுவதற்காகவே...\nசில பதிவுகளை போடுவார்கள். யாழ். களத்திலை, இப்பிடி கன ஆட்களை பார்த்திறமப்பு.\nநான் என்ன பொய்யாஆஆஆஆ சொல்லுறன்...\nஉந்த கன ஆட்களில் முதல் ஆள், இன்னமும் \"திருத்த வேலை நடக்குதப்பா\" என 'தள்ளாடி' நிற்பவர்தானே\nசரி, இந்த அருமையான, மனதுருகச் செய்யும் பாடலைக் கேட்டு மகிழலாம்..\n20வது திருத்தம் சிங்களவரையே சினம்கொள்ள வைக்கும்\nதொடங்கப்பட்டது 5 minutes ago\n20வது திருத்தம் சிங்களவரையே சினம் கொள்ள வைக்கும்\nதொடங்கப்பட்டது 11 hours ago\nமைக் பொம்பியோ வருகை; போர்க்கொடி தூக்குகிறது சீனா- காட்டமான அறிக்கை.\nதொடங்கப்பட்டது 9 hours ago\nதொடங்கப்பட்டது January 22, 2014\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\n20வது திருத்தம் சிங்களவரையே சினம்கொள்ள வைக்கும்\n20வது திருத்தம் சிங்களவரையே சினம் கொள்ள வைக்கும்\nஇருபதாம் திருத்தச் சட்டமும் இருள் சூழ்ந்த அரசியல் யதார்த்தமும் -பி.மாணிக்கவாசகம் 22 Views ஜனாதிபதி கோத்தாபாயவின் திட்டப்படி இருபதாவது திருத்தச் சட்டம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. ராஜபக்ஷக்களைப் பொறுத்தமட்டில் இது அவர்களுடைய மூன்றாவது அரசியல் சாதனை என்றே கூற வேண்டும். ராஜபக்ஷக்களுக்கு இது சாதனையாக இருந்த போதிலும், இலங்கை என்ற ஜனநாயக நாட்டிற்கு இந்த வரலாற்றுத் தினமானது ஒரு கரி நாளாகவே அமைந்துள்ளது. அதேபோன்று ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயா ராஜபக்ஷ வெற்றிபெற்று பதவியேற்ற தினமும், பொதுத் தேர்தலில் ராஜபக்ஷக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று நாடாளுமன்றம் பதவியேற்ற தினமும்கூட வரலாற்று கரிநாட்களாகவே கருதப்பட வேண்டியவை. ஏனெனில், பல்லின மற்றும் பல்சமயம் சார்ந்த மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில், பல்லின பல்சமயத் தன்மை பேணப்பட வேண்டியது அவசியம். இந்தப் பல்லினத்தன்மை தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இதன் மோசமான அரசியல், சமூக, பொருளாதார விளைவுகளில் இருந்து விடுபட முடியாமல் நாடு திணறிக் கொண்டிருக்கின்றது. இந்த பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு பல்லினத் தன்மையும் பல்சமய நிலைமையும் பேணப்படுவதற்குப் பதிலாக தனிச்சிங்கள, தனிபௌத்த அரசியல் கடும் போக்கைக் கொண்டவர்கள் அரசியலில் செல்வாக்கு பெற்றிருக்கின்றார்கள். செல்வாக்கு பெற்றிருப்பது மட்டுமல்லாமல், கட்டுக்கடங்காத வகையில் அவர்கள் தமது அதிகாரங்களைச் சட்ட ரீதியாக வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கும் சர்வாதிகாரம் மேலோங்குவதற்குமே வழி வகுத்துள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோத்தாபாய ராஜபக்ஷ தனது இராணுவ போக்கிலான ஆட்சி நிர்வாக நடவடிக்கைகளுக்கு அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் தடையாக அமைந்திருந்தது. அந்தச் சட்டம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கைகளைக் கட்டிப்போட்டிருந்தது. நிறைவேற்றதிகாரம் என்ற நிர்வாக வலுவைப் பயன்படுத்தித்தான் விரும்பியவாறு ஜனாதிபதி செயற்படுவதற்கு அது தடை போட்டிருந்தது. இந்தத் தடையை அடித்து நொறுக்கி, தான் விரும்பியவாறு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயற்படவும், ராஜபக்ஷக்களின் குடும்ப ஆட்சியை மன்னாராட்சிக்கு நிகராகக் கொண்டு நடத்தவும் பத்தொன்பதாவது திருத்தச்சட்டத்தை இல்லாமற் செய்ய வேண்டிய தேவை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டிருந்தது. அந்தத் தேவையை அவர் இருபதாவது திருத்தச் சட்டத்தின் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார். இருபதாவது திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வருவதற்கான அரசியல் தேவை என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கேள்வி எழுப்பி இருந்தார். நிறைவேற்றதிகாரத்தை வலுப்படுத்தவதிலும் பார்க்க கொரோனா வைரஸை செயல் வல்லமையுடன் கட்டுப்படுத்தவதற்கு உரிய சட்ட ஏற்பாடுகளில் அல்லவா கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற தனது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். அரசாங்கத்தின் முன்னால் அவசரமாகத் தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றைப் புறமொதுக்கிவிட்டு ஜனாதிபதியின் கைகளில் அதிகாரங்களைக் கொண்டு குவிப்பதற்கான திருத்தச் சட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி அவர் கண்டனம் வெளியிட்டிருந்தார். அதேபோன்று சிறுபான்மை இன அரசியல் தலைவர்களும் பெரும்பான்மை இன தலைவர்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்டிருந்த பொதுஅமைப்புக்களைச் சேர்நதவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பௌத்த பீடங்கள் மற்றும் சில பௌத்த குருமார்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால் இந்த எதிர்ப்புக்கள் எதனையும் ராஜபக்ஷக்கள் பொருட்படுத்தவே இல்லை. அவர்கள் தமது போக்கில் இருபதாவது திருத்தச் சட்டத்தை வெற்றிரகமாக நிறைவேற்றி உள்ளார்கள். இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த பௌத்த பிக்குகளும், அரச தரப்பின் தீவிர அரசியல் போக்குடையவர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்களும் இறுதித் தருணத்தில் தங்களுடைய எதிர்ப்பைக் கைவிட்டு அரச தரப்பிற்குத் தாளம் போட்டு அந்தத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகக் கை உயர்த்திய அரசியல் வேடிக்கையும் நடந்தேறி இருக்கின்றது. அதேபோன்று ராஜபக்ஷக்களின் இனவாத அரசியல் கொள்கைகளினாலும், ஆட்சி நிர்வாகச் செயற்பாடுகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் கட்சித்தாவி, இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த கேவலமான அரசியல் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகிய இருவரும் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். ஆனால் அவர்களுடைய கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் அரசுக்கு ஆதரவளித்திருந்தனர். இதில் நான்கு பேர் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். இருவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாவர். இது தவிர ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த டயானா கமகே மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினராகிய அரவிந்தகுமார் ஆகியோரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பில் கலந்து கொண்டனர். சிறுபான்மை இன மக்களின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற ராஜபக்ஷக்கள் இருபதாவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்காக அந்த சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையே பகடைக்காய்களாகப் பயன்படுத்திய அரசியல் வேடிக்கையும் நடந்தேறி இருக்கின்றது. இதில் இன்னுமொரு விசேடம் என்னவென்றால், இருபதாவது திருத்தச் சட்டமானது, பெரும்பான்மை இனத்தவராகிய சிங்களர்களினால் மட்டும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய நாட்டின் மூவின மக்களுடைய பிரதிநிதிகளினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதியாகப் பதவியேற்றால் தனது செயற்பாடுகளுக்கு அரசியலமைப்பு எந்தவிதத்திலும் தடையாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பு என்பது ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்று கோத்தாபாய ராஜபக்ஷ தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியிருந்த போது ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை எவரும் கட்டுப்படுத்தக் கூடாது. எந்தச் சட்டமும் நிறைவேற்றதிகாரத்துக்குத் தடைவிதிக்கக் கூடாது. நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியானவர் தான் விரும்பியவாறு செயற்படுவராக இருக்க வேண்டும் என்ற தனது அரசியல் அபிலாஷையை கோத்தாபாய ராஜபக்ஷ இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் நிறைவேற்றிக் கொண்டுவிட்டார். சிங்கள பௌத்த தேசியக் கொள்கையையும் குடும்ப அரசியல் நலன்களை முதன்மைப்படுத்திய போக்கையும் கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ இனிமேல் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு செயற்படுவதற்குரிய சட்ட ரீதியான அரசியல் சூழல் உருவாக்கப்பட்டு விட்டது. ஜனநாயக வழிமுறையிலான சர்வாதிகார ஆட்சிக்கே இது வழிவகுத்திருக்கின்றது. இது நாட்டின் இயல்பு நிலைமைக்கும், பல்லின மக்களின் அமைதியான எதிர்கால வாழ்க்கைக்கும் சுபிட்சத்திற்கும் பாதகமாகவே அமையும். அதேவேளை இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தானது. சிங்கள பௌத்த மதத்திற்கு மாத்திரமே இங்கு இடமுண்டு என்ற பேரினவாத ஆட்சி முறைமை இனிமேல் தங்குதடையின்றி கொண்டு செலுத்தப்படும் என்பதிலும் சந்தேகமில்லை. இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுமானால், நாட்டில் சர்வாதிகார ஆட்சியே நிலைபெறும். சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் தீர்வுக்கு வழி இல்லாமற் போகும் என்பது தமிழ்த்தேசிய பற்றுடையவர்களின் கவலை. இந்த அரசியல் ரீதியான கவலையே இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான இருள் சூழ்ந்த யதார்த்த அரசியல் நிலைமையாகும். https://www.ilakku.org/இருபதாம்-திருத்தச்-சட்டம/\nமைக் பொம்பியோ வருகை; போர்க்கொடி தூக்குகிறது சீனா- காட்டமான அறிக்கை.\nஅதுதான் சொன்னேன்.... இலங்கையை இப்ப யாரு வைச்சிருக்கிறது எண்டு, டெல்லி வாலாக்கள் மண்டையைதட்டிக் கொள்வர். 🤔 🤦‍♂️\nமேலதிக தரவு வீட்ட�� விலங்கு / கீரைவகை நடு நீக்கின் குடும்ப உறவு முதல் நீக்கின் நாடு\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுதிரைகளின் குறும்புகள் குசும்புகள் குழப்படிகள் ......\n\"மண்ணானாலும்..திருச்செந்தூரில்..\" இது எந்த ஊருரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/dmk", "date_download": "2020-10-27T12:33:56Z", "digest": "sha1:FY5THVGHRLSJGHQCWXJVFN4OHDMGWORU", "length": 4504, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | dmk", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅதிமுகவுடன் இணைந்து போராட தயார்:...\nமுதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந...\nதிமுக எம்.எல்.ஏ மா.சுப்ரமணியன் ம...\n“அண்ணா பல்கலை., சூரப்பாவை பணிநீக...\nஅண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்த...\nஅண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்த...\nதிமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக...\nஅதிமுக கூட்டணி வேட்பாளரா ஈபிஎஸ்\nவிடிய விடிய ஆலோசனை.. அதிமுகவின் ...\nஅதிமுக வழிகாட்டுதல் குழுவில் யார...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennai.citizenmatters.in/chennai-pet-guide-dog-cat-adoption-boarding-veterinary-clinics-20136", "date_download": "2020-10-27T13:06:49Z", "digest": "sha1:ECYO7BGW37HFDTQWYEM43AAMFAC4V4WB", "length": 30531, "nlines": 159, "source_domain": "chennai.citizenmatters.in", "title": "தங்கும் விடுதிகள், கால்நடை சேவைகள் மற்றும் பல: சென்னையில் நாய் வளர்ப்பவர்களுக்கான வழிகாட்டி Citizen Matters, Chennai", "raw_content": "\nHomeSocietyதங்கும் விடுதிகள், கால்நடை சேவைகள் மற்றும் பல: சென்னையில் நாய் வளர்ப்பவர்களுக்கான வழிகாட்டி\nதங்கும் விடுதிகள், கால்நடை சேவைகள் மற்றும் பல: சென்னையில் நாய் வளர்ப்பவர்களுக்கான வழிகாட்டி\nவளர்ப்பு பிராணிகளை பாதுகாக்க ஒரு வழிகாட்டி\nவீட்டிலிருந்து அலுவலகப் பணி செய்து கொண்டே, பல்வேறு விஷயங்களையும் நிர்வகிக்கும் சமயத்தில் அரவணைப்புக்காக ஏங்கி உங்களை நெருங்கும் ஒரு நாய் உங்களது மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒன்றாக இருக்கலாம். பெருந்தொற்றால் தொடங்கப்பட்ட ஊரடங்கின் போது காணப்பட்ட பலதரப்பட்ட போக்குகளில் நாய்க்குட்டிகளுக்கான தேவையின் அதிகரிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.\n“லாப்ரடார், ஹஸ்கி மற்றும் கோல்டன் ரெட்ரீவர் போன்ற அடுக்குமாடி குடியிருப்பு நாய்களுக்கான தேவை கடந்த ஆறு மாதங்களில் ஐம்பது சதவீதத்திற்கு மேலாக அதிகரித்துள்ளது. அனைத்துத் தரப்பு மக்களும் ஒரு நாயை வாங்குவதிலோ அல்லது தத்தெடுப்பதிலோ ஆர்வம் காட்டுகிறார்கள்“, என்கிறார் கோகுல்ராஜ் தர்மலிங்கம் எனும் நாய் வளர்ப்பாளர்.\nஆனால் நம்மில் எத்தனை பேருக்கு ஒரு செல்லப்பிராணியை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பது தெரியும் ஒரு பொறுப்பான செல்லப்பிராணி வளர்ப்பாளராக இருப்பதற்கு அது குறித்த அறிவும் அனுபவமும் தேவைப்படுகிறது, அதனால்தான் சமூக ஊடக சேனல்களில் புதிய செல்லப்பிராணி வளர்ப்பாளர்கள் பகிர்ந்து கொள்ளும் ஏராளமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நீங்கள் காண்பீர்கள். அவர்களுக்கான ஒரு விரிவான வழிகாட்டியை வழங்குவதற்காக நகரத்தில உள்ள சில விலங்கு ஆர்வலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுடன் நாம் உரையாடினோம்.\nஏன் நாட்டு வகைகள் புறக்கணிக்கப்படுகின்றன\nவேறு எந்த நகரத்திலும் போலவே, சென்னையிலும் அயல்நாட்டு ரகத்தைச் சேர்ந்த நாய்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்புத் தேவை உள்ளது. இருப்பினும், கால்நடை மருத்துவர்கள் நாட்டு நாய்களையே வாங்கவோ அல்லது தத்தெடுக்கவோ பரிந்துரைக்கிறார்கள்.\n“நாட்டு நாய்களுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் அவைகளுக்குக் குறைந்த பராமரிப்பு தேவைப்படுவதோடு மரபணு குறைபாடுபாடுகளுக்கும் அதிகம் ஆளாவதில்லை. பக்ஸ், ஹஸ்கீஸ் மற்றும் ரோட்வீலர்கள் ஆகியவைகள் திடீர் விழித்திரை பாதிப்புக்கு உள்ளாகின்றன; இவற்றின் உரிமையாளர்கள் நாட்டு நாய்களை வைத்திருப்பவர்களை விட அடிக்கடி மருத்துவமனைகளுக்கு விஜயம் செய்கிறார்கள்,“ என்கிறார் தனியார் கால்நடை மருத்துவரான சதீஷ் குமார்.\nநாட்டு நாய் வகைகளான கன்னி, சிப்பிபாறை மற்றும் இந்தியன் பாரியா நாய்கள் அதிகளவு உயிர் பிழைக்கும் சக்தியைக் கொண்டுள்ளன மேலும் அவை நன்கு பயிற்றுவிக்கப்பட்டால் நட்பான செல்லப்பிராணிகளாக ஆக முடியும். ஆனால் பெரும்பான்��ையானோர் இந்த இந்திய இனங்களை நோக்கி ஏன் செல்வதில்லை\n“பெரும்பாலான மக்கள் பெருமைக்காக ஒரு வெளிநாட்டு இன நாயை வாங்குகிறார்கள். ஊடகங்கள் சரியான தகவல்களை பரப்ப உதவினால் இத்தகைய மனநிலையை மாற்றலாம். உதாரணமாக, திரைப்படங்களில் இந்திய இன நாய்களை சித்தரிப்பது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்திய ராணுவம் மற்றும் வெடிகுண்டு பிரிவுகள் நாட்டு நாய்களைப் பயிற்றுவிக்க ஆரம்பித்துள்ளது, காலப்போக்கில் சரியான மாற்றத்தைக் கொண்டுவரும்“, என நம்புகிறார், விலங்கு உரிமை ஆர்வலரான ஜெயந்த் பிரகாஷ்.\nஒரு நாய்க்குட்டியை வாங்கும்போது /தத்தெடுக்கும்போது:\n45 நாட்களுக்குக் குறைவான வயதுடைய ஒரு நாய்க்குட்டியை வாங்காதீர்கள். இளம் வயதில் தாயுடன் தங்குவது சமூகத்துடன் பழகவும் மற்றும் நடத்தை திறன்களைக் கற்றுக்கொள்ளவும் உதவுகிறது.\nதாய் இறந்து விட்டாலோ அல்லது குட்டியை தாயிடமிருந்து பிரிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால், அவைகள் 45 நாட்கள் வரை வீட்டிற்குள்ளேயே இருப்பதை உறுதி செய்யுங்கள். நாய்க்குட்டிகளுக்கு 45 நாட்கள் ஆகும் வரை தடுப்பூசி போட முடியாது. அதற்குள்ளாக அவற்றை வெளியில் விடுவதால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களுக்கு அவை ஆளாகக்கூடும்.\nதெருக்களிலிருந்து புதிதாகப் பெறப்பட்ட விலங்குகளுக்கு, ஒரு கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் உடனடியாக குடற்புழு நீக்கம் செய்யப்பட வேண்டும். ஒரு இரத்த பரிசோதனையானது, அவற்றிற்கு இன்னும் பிற நோய்கள் இருந்தாலோ மற்றும் அதற்குத் தேவையான கவனிப்பு முறையையும் வெளிப்படுத்திட இயலும்.\nநாய்க்குட்டிகள் / பூனைக்குட்டிகளுக்கு இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பன்னிரண்டு மற்றும் பதினாறு வாரங்கள் வயதில் இருக்கும்போது குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். வயதுவந்த செல்லப்பிராணிகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.\nநாய்க்குட்டிக்கு 45 நாள் ஆனவுடன் தடுப்பூசி போடுங்கள். நாய்வெறி நோய் தடுப்பூசி மற்றும் கேனைன் டிஸ்டெம்பர், கல்லீரல் பாதிப்பு, கொரோனா வைரஸ் என்டெரிடீஸ், இன்புளூயன்ஸா, பர்வோ வைரஸ் மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் ஆகியவற்றிலிருந்து செல்லப்பிராணிகளைப் பாதுகாக்கும் ரேபீஸ் எதிர்ப்பு மற்றும் 7 இன் 1 தடுப்பூசி கட்டாயமாகும்.\nநீங்கள் ஒரு நம்பகமான இடத்திலிருந்து ஒரு நாயை த்த்தெடுக்கிறீர்கள் என்றால், அவர்களிடமிருந்து தடுப்பூசி பதிவுகளைப் பெறுங்கள்.\nபல குடியிருப்புகளில் செல்லப்பிராணிகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் மீது மனக்கசப்பு உள்ளது. எவ்வாறாயினும், இந்திய விலங்குகள் நலவாரியம் எனும் விலங்குகளுக்கான கொடுமையைத் தடுக்கும் சட்டத்தின் 4வது பிரிவின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பானது இந்த அம்சத்தில் வழிகாட்டுதல்களை வெளியிட்டது.\nஎந்தவொரு கட்டிட சங்கமும் மற்ற அனைவரின் அல்லது பெரும்பான்மையான குடியிருப்பாளர்களின் ஒருமித்த சம்மதத்தைப் பெறுவதன் மூலமாகவோ மக்கள் செல்லப்பிராணி வைத்திருப்பதை சட்டப்பூர்வமாகத் தடை செய்ய முடியாது\nகுரைப்பது ஒரு நாய்க்கான இயற்கையான வெளிப்பாடாகும் மேலும் இது சமூகத்தில் பொறுத்துக்கொள்ளப்பட வேண்டியதாகும். ஆனால் இடைவிடாத குரைப்பு அண்டை வீட்டார்களைத் தொந்தரவு செய்யும் என்பதால், செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் நாய்களை அமைதியாக வைத்திருக்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும், குறிப்பாக இரவு நேரங்களில்.\nசெல்லப்பிராணி உரிமையாளர்கள் / நாய் நடைப் பயிற்சியாளர்கள் பொது இடங்களில் அவற்றின் அசுத்தத்தை சுத்தம் செய்வதற்கான குடிமையுணர்வைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு குடியிருப்பில் உள்ள பொதுவான இடத்தை அசுத்தப்படுத்தாததை உறுதி செய்யவேண்டும்.\nஉங்கள் செல்லப்பிராணிகளை பொது இடங்களில் தோல்வார் கொண்டு கட்டியே வைத்திருங்கள்.\nஎந்தவொரு குடியிருப்பு சங்கம் அல்லது குடியுரிமை நலச் சங்கமும் உங்களையும் உங்களது செல்லப்பிராணிகளையும் மின் உயர்த்தியைப் பயன்படுத்துவதிலிருந்துத் தடுக்க முடியாது. இருப்பினும் உபயோகப்படுத்தக் கூடிய நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் உயர்த்தி இருந்தால் மாற்று மின் உயர்த்தியைப் பயன்படுத்துவதை ஆட்சேபிக்க வேண்டாம்.\nநாய்கள் குறித்த கேள்விகளை இடுகையிடுவதற்கான சமூக ஊடக தளங்கள்:\nசென்னையில் செல்லப்பிராணி தத்தெடுப்பு / வளர்ப்பு\nசென்னையில் உள்ள நம்பகமான கால்நடை மருத்துவமனைகளின் பட்டியல்:\nஇது முக்கியமான அறுவை சிகிச்சைகள் மற்றும் எக்ஸ்-ரே மற்றும் ஈ.சி.ஜி போன்ற நோயறியும் சோதனைகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தொகுக்கப்��ட்ட பட்டியலாகும்.\nஅவசரகால அல்லது உயிருக்கு ஆபத்தான நிலையில், செல்லப்பிராணி உரிமையாளர்கள் கட்டணமில்லா எண் – 1962 ஐ அழைப்பதன் மூலம் நடமாடும் விலங்கு மருத்துவ அவசர ஊர்தி வசதியையும் பெறலாம்.\nகோவிட்-19 க்கு பிந்தைய சூழ்நிலைக்கு உங்கள் செல்லப்பிராணியை தயார் படுத்துவது எப்படி\nஎங்கள் செல்லப்பிராணிகள் எப்போதும் நாங்கள் வீட்டிலிருப்பதற்கு மிகவும் பழகிவிட்டன. உண்மையில், கடந்த ஐந்து மாதங்களில் தத்தெடுக்கப்பட்ட குட்டிகளுக்கு அவர்களின் பெற்றோர் இல்லாமல் வீட்டில் தனியாக இருந்ததில்லை. தங்களின் மனிதர்கள் மீண்டும் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை வந்தால் அந்நிலைமையை அவைகள் எவ்வாறு எதிர்கொள்ளும்\nதனது உரிமையாளர் இல்லாத நிலையைக் கையாள்வதில் நாய்களுக்கு சிரமம் இருக்கும் என்பதைக் கால்நடை மருத்துவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அவைகள் பிரிவின் ஏக்கத்தால் தமது நடத்தையில் கடுமையான மாற்றத்தை வெளிப்படுத்துவார்கள். “அவற்றின் ஆகாரக் குறைப்பு மற்றும் தூங்குவதில் பிரச்சினை ஆகியவை அதன் அறிகுறிகளாக இருக்கலாம்“, என்று தாம்பரம், முகாம் சாலை விலங்கு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பேராசிரியரும் தலைமை ஆலோசகருமான டாக்டர். மொஹமது ஷஃபியுசாமா கூறுகிறார்.\nசெல்லப்பிராணிகள் சுயாதீனமாக இருப்பதற்கு தயார் செய்ய கட்டுப்பாடுகளுடனான சில நாட்கள் தேவை. “வழக்கத்தை மாற்றுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, நாம் செல்லப்பிராணியுடன் செலவழிக்கும் நேரத்தை படிப்படியாகக் குறைக்க வேண்டும். முதலில் சில மணி நேரங்களுக்கு அவற்றைத் தனியே விடுங்கள். இது தொடர்ச்சியாக செய்யப்பட்டால், அவைகள் நீண்ட நேரம் உரிமையாளர் இல்லாத நிலைக்குத் தயாராகி விடும்,“ என டாக்டர். ஷஃபியுசாமா பரிந்துரைக்கிறார்.\nவிடுதியை எவ்வாறு தேர்வு செய்வது\nபரிசோதனையில் கோவிட்-19 தொற்றால் பாதிப்பு என அறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை விடுதியில் விட்டுவிட்டு செல்கிறார்கள். ஆனால். அப்படி இல்லையென்றாலும், இயல்பு வாழ்க்கையில், சில சூழ்நிலைகள் எழலாம் – உதாரணத்திற்கு நீங்கள் பணி நிமித்தமாகவோ அல்லது குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ளும்போது – விடுதி வசதிகள் மிகவும் முக்கியமானதாகின்றன.\nஒருவர் தனது உரோம��்கார நண்பனுக்கு தங்கும் விடுதியை எவ்வாறு தேர்வு செய்கிறார்\nவிடுதியை நேரடியாகப் பார்வையிடவும். சமூக ஊடக பதிவுகளை நம்ப வேண்டாம்.\nவிடுதியின் நிர்வாகத்திடம், வர்த்தக உரிமம், மாநில விலங்கு நல வாரியத்தின் உரிமம் மற்றும் ஜி.எஸ்.டி கவுன்சிலின் சான்றிதழ் ஆகியவற்றைக் கோரவும்.\nநீங்கள் விடுதியைப் பார்வையிடும்போது, கொட்டில்களை மற்றும் பிற நாய்களின் நடத்தையையும் அவதானிக்கவும். உதாரணமாக, இக் கொட்டில்களில் உள்ள பெரும்பான்மையான நாய்கள் தங்கள் உணவை உட்கொள்ளவில்லையென்றால், அது தரமற்றது என்று அர்த்தமாகும்.\nகவனிப்பாளரிடம் நீண்ட நேரம் உரையாடுங்கள். அவனோ / அவளோ செல்லப்பிராணிகளுடன் நடந்து கொள்ளும் விதம் விலங்குகள் மீதான அவர்களின் அக்கறையை வெளிப்படுத்தும்.\nஉங்கள் செல்லப்பிராணிகளுக்கு நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால் சுகாதாரத்தில் சமரசம் செய்ய வேண்டாம். விடுதி உரிமையாளர்களிடம் அங்கு தங்கியிருக்கும் போது நாய்களுக்கு உண்ணித்தொற்று ஏற்படாது என்பதை எவ்வாறு அவர்கள் உறுதி செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். கொட்டில்களின் சுவர்கள் மற்றும் கதவுகள் உண்ணிகளற்று இருப்பதை உறுதி செய்யுங்கள்.\nகொட்டில்கள் இரசாயனப் புகை போடப்பட்டிருக்கிறதா என்பதை சோதிக்கவும்.\nகொட்டில் சுத்தம் செய்யப்படும்போது, செல்லப்பிராணி வசதியாக உட்காருவதற்கு ஒரு கூடுதல் தளம் இருக்கிறதா என்பதைப் பார்க்கவும்.\nஉணவு எங்கே சமைக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nவிடுதிகள் பெரும்பாலும் உங்களிடம் ஒரு பெரும் தொகையை வசூலிக்கின்றன. ஆகையால், சி.சி.டிவி கண்காணிப்பு மற்றும் குளிரூட்டப்பட்ட அறைகள் போன்ற வசதிகளைக் கேட்பது உங்கள் கடமையாகும்.\nசெல்லப்பிராணி ஏற்புடைய ஒரு சுற்றுப்புறத்தில் விடுதியைத் தேர்வு செய்க.\nஇந்த மையங்களில் பராமரிப்பாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது செல்லப்பிராணிகளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்களா என்பதைக் கண்டறியுங்கள்.\nஉங்களை விட்டுப் பிரிவது உங்கள் நாய்க்கு கடினமான ஒன்றாகும். ஆகையால், நீங்கள் அவற்றை விடுதியில் விடத் தீர்மானிக்கும்போது, நுழைவாயிலில் விட்டுவிட்டு செல்ல வேண்டாம். செல்லப்பிராணியை கொட்டிலில் விட்டு அது சௌகரியமாக இருக்கும் வரை சிறிது நேரம் காத்த���ருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/10/31/india-improves-in-ease-of-doing-business/", "date_download": "2020-10-27T11:54:50Z", "digest": "sha1:HATKXA4NT57KIAICSGPBCGRDKLEXBGJC", "length": 4587, "nlines": 88, "source_domain": "kathir.news", "title": "எளிதாக தொழில் புரியும் நாடுகளின் பட்டியலில், சென்ற ஆண்டை விட 23 இடங்கள் முன்னேறியது இந்தியா : மோடி அரசின் தொடர் சாதனை", "raw_content": "\nஎளிதாக தொழில் புரியும் ...\nஎளிதாக தொழில் புரியும் நாடுகளின் பட்டியலில், சென்ற ஆண்டை விட 23 இடங்கள் முன்னேறியது இந்தியா : மோடி அரசின் தொடர் சாதனை\nகடந்த 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மத்தியயில் பதவி ஏற்றதிலிருந்து இந்தியாவை எளிதாக தொழில் புரியும் நாடாக மாற்றுவதற்கு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும், எளிதாக தொழில் புரியும் நாடுகளின் பட்டியலில் இந்தியா வளர்ந்து கொண்டே வருகிறது.\nஅந்த வகையில், சென்ற ஆண்டை(2017) விட 23 இடங்கள் முன்னேறி 77ஆவது இடத்தில் இருக்கிறது. சென்ற ஆண்டு 100ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை அடுத்து பன்னாட்டு தொழில் முனைவோர்கள் இந்தியாவின் பக்கம் ஈர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-10-27T12:16:31Z", "digest": "sha1:N4GGINQ4YAKLWIM35BMQPICWWTM5FMV7", "length": 9401, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (Tamilnadu Industrial Cooperative Bank Ltd., ) இதனை சுருக்கமாக தாய்கோ வங்கி (“TAICO Bank”) என்று அழைப்பர். இந்தியாவின் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான தாய்கோ வங்கி, தொழிற்கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்காக நிதி வசதிகள் வழங்க துவக்கப்பட்டது. தமிழ்நாடு மாநிலத்தில் மட்டும் செயல்படும் இவ்வங்கி நாற்பத்து நான்கு கிளைகள் கொண்டது. [1]\nதமிழ்நாட்டில் ஆரம்ப தொழிற் கூட்டுறவு சங்கங்களின் மேம்பாட்டிற்காக நிதி வசதிகள் வழங்க தனியாக ஒரு வங்கி நிறுவனம் வேண்டியதின் அவசியத்தை கருதி, மெட்ராஸ் மாகாண தொழிற் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் 13 செப்டம்பர் 1961-ஆம் ஆண்டில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம், 1961-இன் படி பதிவு செய்யப்பட்டது. பின்னர் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nதமிழ்நாடு அரசு இவ்வங்கி மூலதனத்தில் பெரும் தொகை முதலீடு செய்துள்ளது. இவ்வங்கி தொழில் மற்றும் வணிகத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இவ்வங்கியின் தலைமையகம் சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் எதிரில் அமைந்த சென்னை பெருநகர வளர்ச்சி முகமையின் வளாகத்தில் தரை தளத்தில் இயங்குகிறது.\n2 வழங்கும் பிற சேவைகள்\nதமிழ்நாடு அரசின் தொழில் & வணிக ஆணையாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொழிற் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான தொழில் மேம்பாட்டுக் கடன் வசதிகள் அளிப்பதே தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியின் முக்கிய நோக்கமாகும்.\nபொதுத்துறை, அரசு நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வைப்பு நிதிகள் பெறுதல்.\nதொழிற் கூட்டுறவு சங்கங்கங்களுக்கு கடன்கள் மற்றும் முன்பணங்கள் வழங்குதல்\nபொதுமக்களுக்கு நகைக் கடன் மற்றும் இதர கடன் வசதிகள் வழங்குதல்\nவங்கி வரைவோலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு வங்கி கியாரண்டி வழங்குதல்\nதொழிற் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுமக்களுக்கு காப்பீட்டு சேவைகள் வழங்குதல்\nதொழிற்கூட்டுறவு சங்கங்களுக்கு ஆலோசனைகள் வழங்குதல்\nதமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கியின் இணையதளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2016, 17:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-27T13:35:53Z", "digest": "sha1:XQK3V4GE4AKGTM4GOP4YNX4FVCCDX4GY", "length": 17275, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென்சு சில்லர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை ப���ிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nடான்சு சில்லர் ( Tansu Çiller, துருக்கி: பிறப்பு: 24 மே 1946) ஒரு துருக்கிய கல்வியாளரும், பொருளியல் அறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். அவர் 1993 முதல் 1996 வரை துருக்கியின் 22 வது பிரதமராகப் பணியாற்றினார். இவர் துருக்கியின் ஒரே பெண் பிரதமர் ஆவார்.[1] உண்மைப் பாதை கட்சியின் தலைவர் என்ற முறையில், அவர் துருக்கிய துணை பிரதமராகவும் 1996 முதல் 1997 வரை துருக்கியின் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றினார் .\nபொருளியல் பேராசிரியரான, சில்லர் 1991 இல் பிரதமமந்திரி சுலைமான் டெமிரல் அமைச்சரவையில் பொருளாதாரப் பொறுப்போடு கூடிய மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1993 ஆம் ஆண்டில் டெமிரெல் துருக்கியின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ,சில்லர் உண்மைப்பாதை கட்சியின் தலைவராகவும் அதே நேரம் பிரதம அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்..\nஅப்பொழுது துருக்கிய ஆயுதப்படைகளுக்கும் குர்திஷ் பிரிவினைவாத அமைப்பான குர்திசியத் தொழிலாளர் கட்சிக்குமிடையேயான முரண்பாடுகள் தீவிரமாக இருந்தது. சில்லர் பதவியேற்றதும் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். தேசியப் பாதுகாப்புக்காக அவர் கோட்டைத் திட்டத்தை செயல்படுத்தினார்.\nசிறப்பாக ஆயுதம் தாங்கிய இராணுவத்தைக் கொண்ட,சில்லர் அரசாங்கமானது குர்திசிய தொழிலாலர் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக பதிவு செய்ய அமெரிக்காவை இணங்க வைத்தது.\n1994 உள்ளூர் தேர்தல்களில் வெற்றி பெற்ற சிறிது காலத்திற்குள், பெரிய அளவிலான திட்டங்களில் முதலீடு செய்ததும், சில்லரின் நம்பகத் தன்மையில்லாத இலக்குகளைக் கொண்ட வரவு-செலவுத் திட்டமும் துருக்கிய லிரா மற்றும் வெளிநாட்டு நாணய இருப்புக்களை கிட்டத்தட்ட சரியச் செய்துவிட்டன. அடுத்தடுத்த பொருளாதார நெருக்கடி மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு இடையே, அவருடைய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய-துருக்கி சுங்க ஒன்றியத்தில் 1995 இல் கையெழுத்திட்டது.\nசில்லருடைய அரசாங்கம் 1995 ஆம் ஆண்டு அஜீனிய ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை ஆதரித்தது என்றும், இமா / கார்டாக் தீவுகளின் இறையாண்மையைக் கூறி கிரேக்கத்துடன் பதட்டங்களை அதிகரித்தது என்றும் கூறப்பட்டது. 1995 பொதுத்தேர்தலில் இவரது உண்மைப்பாதைக் கட்சி மூன்றாவது வெற்றி பெற்றது எனினும் 1996 இல் நேமெஸ்ட்���ின் ஏர்பாக்கன் தலைமையிலான சமூக நலக்கட்சி அமைச்சரவை பொறுப்பேர்க்கும் வரை சில்லர் பிரதமராக பதவியில் நீடித்து இருந்தார். இந்த அமைச்சரவையிலும் சில்லர் துணைப்பிரதமராகவும் வெளிவிவகாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.[2]\n1996 ல் சுசூர்லக் கார் விபத்து மற்றும் சுசூர்லக் ஊழல் ஆகியவை சில சட்ட நிறுவனங்களுடன் சில்லர் அரசாங்கத்தின் உறவுகளை வெளிப்படுத்தின. அப்துல்லா கட்லி போன்ற தனிநபர்களை ஷில்லர் பணியமர்த்திய விவகாரங்கள் சில்லரின் புகழ் குறைய வழிவகுத்தது. 1997 ஆம் ஆண்டில் எர்பாக்கனின் அரசாங்கம் ஒரு இராணுவநடவடிக்கையைத் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. மீண்டும் 1999 பொதுத் தேர்தலில் சில்லரின் உண்மைப்பாதைக் கட்சி மேலும் சரிந்தது. 2002 பொதுத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பெற்றபோதிலும், இக்கட்சி வாக்குகளில் 10% க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று, பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தது. இது கட்சியின் தலைவமையிலிருந்தும், தீவிரமான அரசியலில் இருந்தும் சில்லர் வெளியேறுவதற்கு வழிவகுத்தது.[2]\nபின்னணி மற்றும் ஆரம்ப வாழ்க்கை[தொகு]\nகில்லர் இஸ்தான்புலில் 1946 இல் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை முதலில் ஒரு பத்திரிகையாளராகவும் பின்னர் 1950 களில் பிலேஸ்கிக் மாகாணத்தின் துருக்கிய ஆளுனராகவும் இருந்தார். தென்சு குடும்பத்தில் ஒரே குழந்தை ஆவார். அவர் இஸ்தான்புல்லில் உள்ள அமெரிக்க பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற பின் , இஸ்தான்புல்லில் ராபர்ட் கல்லூரியில் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டம் பெற்றார். ஐக்கிய அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்குச் சென்ற சில்லர், நியூ ஹாம்சயர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றபின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அவர் யேல் பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வு முனைவர் படிப்பை முடித்தார்.[1] 1973 இல்துருக்கி திரும்பும் முன்பு வரை பென்சில்வேனியாவிலுள்ள பிராங்க்ளின் கல்லூரி[2] மற்றும் மார்ஷல் கல்லூரியில் பொருளாதாரம் போதித்து வந்தார்.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/datsun-go-plus/love-this-car-109942.htm", "date_download": "2020-10-27T12:14:50Z", "digest": "sha1:T32YLPLQ5YU5EBBTKUJJHIPT5DZ53CXF", "length": 10354, "nlines": 282, "source_domain": "tamil.cardekho.com", "title": "love this car - User Reviews டட்சன் கோ பிளஸ் 109942 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டட்சன் கோ பிளஸ்\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்கோ பிளஸ்டட்சன் கோ பிளஸ் மதிப்பீடுகள்Love This கார்\nடட்சன் கோ பிளஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கோ பிளஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கோ பிளஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n267 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nகோ பிளஸ் டி பெட்ரோல்Currently Viewing\nகோ பிளஸ் ஏ பெட்ரோல்Currently Viewing\nகோ பிளஸ் டி சிவிடிCurrently Viewing\nஎல்லா கோ பிளஸ் வகைகள் ஐயும் காண்க\nகோ பிளஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 592 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1010 பயனர் மதிப்பீடுகள்\nbased on 240 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2937 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3375 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nகோ பிளஸ் ரோடு டெஸ்ட்\nகோ பிளஸ் உள்ளமைப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/10/japan.html", "date_download": "2020-10-27T12:38:22Z", "digest": "sha1:JH4OJFIKDDVGZ72U6L7JTLAHW4WWZNG5", "length": 13925, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜப்பானில் லேசான நிலநடுக்கம் | mild tremor hits tokyo, vicinity; no damage seen - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nபீகார் முதல்கட்ட தேர்தல்: காலை 7 மணிக்கு துவங்குகிறது வாக்குப்பதிவு\nஎன்ன மிஸ்டர் திருமா.. டிரஸ்ஸை கழட்டிட்டு ஆடுகிறோமா..உங்களுக்கு நேரம் சரியில்லை.. கொந்தளித்த காயத்ரி\n\"மதம்\" மாற மறுத்த இளம்பெண்.. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி\nநாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nஇலங்கை என் பங்காளி...நான் என்னவோ செய்வேன்.. அதை நீ ஏன் கேட்கிற மேன்\n\"ஏம்மா... ஒரு ஃபுளோவா போய்ட்டிருக்கிறது புடிக்கலையா\" பேட்டியின்போது பெண்ணிடம் எகிறிய குஷ்பு\nஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்- ���ிக்டரில் 4.2 அலகுகளாக பதிவு\nஇன்னும் 2 வாரங்களில் அந்தமான் தீவில் பயங்கர நிலநடுக்கம்.. திருச்சி பூகம்ப ஆய்வாளர் எச்சரிக்கை\nபலத்த வெடிச் சத்தம்.. ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் நில அதிர்வு.. மக்கள் பீதி\n தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்\nநியூசிலாந்துக்கு அருகே தெற்கு பசிபிக் கடலில் பெரும் நில நடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nவேலூரில் லேசான நில அதிர்வு - சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம்\nMovies சண்டை உறுதி.. நீங்களா இது.. ஒரு வழியா வாயை திறந்து வரிந்து கட்டிய சம்யுக்தா.. நம்பவே முடியல\nLifestyle நீங்க சாப்பிடும் இந்த ஸ்நாக்ஸ்கள் உங்க தொப்பையை இருமடங்கா அதிகரிக்குதாம்...ஜாக்கிரத்தை...\nFinance 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடிவாங்கிய சீனாவின் பொருளாதாரம்.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி\nAutomobiles வரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nSports அவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செவ்வாய்க்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஆனால் இந்நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை.\nசெவ்வாய்க்கிழமை காலை 6.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் பூகம்பவியல் துறைஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nகிரீஸில் 5.7 என்ற ரிக்டர் அளவில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.\nகிரீஸ், அல்பேனியா எல்லைப்பகுதியில் உள்ள ஏதென்சின் வடமேற்குப் பகுதியில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் earth quake செய்திகள்\nடெல்லியில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வரப்போகிறதாம்.. வாட்ஸ் அப் வதந்தியால் பரபரப்பு\nவட மற்றும் வடகிழக்கு மாநிலங்களை அதிர வைக்கும் நில நடுக்கம்.. பீதியில் மக்கள்\nசனிப்பெயர்ச்சி: இந்தியா, இந்���ோனேசியாவில் சுனாமி,பூகம்பம் அச்சுறுத்தும் - ஜோதிடர் கணிப்பு\nபாகிஸ்தான், எமிரேட்ஸ், குவைத், லெபனான், துருக்கி என 10 நாடுகளை உலுக்கிய ‘ஈராக்’ நிலநடுக்கம்\nமெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி\nகோபி சுற்றுவட்டார கிராமங்களில் நிலநடுக்கமா...\n2010ல் சீரழிந்த சிலியை மீண்டும் தாக்கிய பெரும் பூகம்பம்... அர்ஜென்டினாவும் அதிர்ந்தது\nஅருணாசலப் பிரதேசத்தில் நில நடுக்கம்.. மக்கள் பீதி\nஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்- புகுஷிமா அணு உலையை தாக்கிய சுனாமி பேரலைகள்\nபிலிப்பைன்ஸ், அர்ஜென்டினாவையும் உலுக்கியது நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸிஸ் 5.9 ரிக்டர் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை #mindanao #Davao\nதெற்கு அட்லாண்டிக் கடலுக்கடியில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2018/10/31210435/Retreated-in-Deepavali-Race.vid", "date_download": "2020-10-27T12:34:31Z", "digest": "sha1:FYRPNDCISJJ6M23AZ6KGNHQHOLLJNEHV", "length": 4070, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "தீபாவளி ரேஸில் பின்வாங்கிய திமிரு புடிச்சவன்", "raw_content": "\nஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம் - முக்கிய அறிவிப்பு\nதீபாவளி ரேஸில் பின்வாங்கிய திமிரு புடிச்சவன்\nராட்சசன் படத்தின் வில்லனை அறிமுகப்படுத்திய படக்குழு\nதீபாவளி ரேஸில் பின்வாங்கிய திமிரு புடிச்சவன்\nதீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி\nபதிவு: அக்டோபர் 23, 2019 19:28 IST\nதீபாவளியை சீர்குலைக்க 5 பயங்கரவாதிகள் சதி - தேசிய புலனாய்வு\nபதிவு: அக்டோபர் 18, 2019 14:06 IST\nதீபாவளி ரேஸில் இருந்து சங்கத்தமிழன் விலகல்\nபதிவு: அக்டோபர் 11, 2019 18:08 IST\nதீபாவளிக்கு மோதும் தளபதி 64 படக்குழுவினர்\nபதிவு: அக்டோபர் 05, 2019 15:47 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2368007&Print=1", "date_download": "2020-10-27T13:06:24Z", "digest": "sha1:GRHFHQQH52G3KFUZICTSDL3YJAW4KFSL", "length": 14415, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| ராஜிவ் சிக்னலில் தடுப்பு வேலி நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nராஜிவ் சிக்னலில் தடுப்பு வேலி நீண���ட நாள் பிரச்னைக்கு தீர்வு\nபுதுச்சேரி: ராஜிவ் சிக்னலில் அக்கார்டு ஓட்டல் அருகே, வழுதாவூர் பாதையை தடுப்பு வேலி அமைத்து பிரிக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.புதுச்சேரி நுாறடிச்சாலையில், இந்திரா சிக்னலில் இருந்து வரும் வாகனங்கள், ராஜிவ் சிக்னலில் வழுதாவூர் செல்லும் சிக்னல் பாதையை மறித்து நிற்கின்றன. இதனால், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கிறது.வழுதாவூர், கோரிமேடு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி: ராஜிவ் சிக்னலில் அக்கார்டு ஓட்டல் அருகே, வழுதாவூர் பாதையை தடுப்பு வேலி அமைத்து பிரிக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.புதுச்சேரி நுாறடிச்சாலையில், இந்திரா சிக்னலில் இருந்து வரும் வாகனங்கள், ராஜிவ் சிக்னலில் வழுதாவூர் செல்லும் சிக்னல் பாதையை மறித்து நிற்கின்றன. இதனால், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கிறது.வழுதாவூர், கோரிமேடு செல்லும் வாகனங்கள் தேவையின்றி சென்னை செல்லும் வாகனங்களுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் சாலையை பிரிக்கும் சென்டர் மீடியனில், ரிப்லெக்டர்கள் இல்லாததால் விபத்து நடந்து வந்தது. இந்நிலையில், வடக்கு போக்குவரத்து போலீசார் இந்த வழுதாவூர் பாதையை பிரித்து, பேரிகார்டு மற்றும் தடுப்பு வேலிகளை அமைத்து வருகின்றனர். இதன் மூலம் சென்னை செல்லும் வாகனங்கள், வழுதாவூர் சாலையை மறித்து நிறுத்துவது குறையும். நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. 10 சதவீதம் உள் ஒதுக்கீடு புதுச்சேரி அரசு முடிவு\n2. தனியார் பல்கலை துவங்கும் முடிவை பரிசீலனை செய்ய கோரிக்கை\n3. இளைஞர் பெருமன்றம் இன்று ஆர்ப்பாட்டம்\n4. நிக்கோலசு தெபெர் நினைவு நாள் புதுச்சேரி நகர வரைபடம் திறப்பு\n5. சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ. துவக்கி வைப்பு\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.findmyhealth.com/ta/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/yGNbrNgO", "date_download": "2020-10-27T11:38:33Z", "digest": "sha1:QXICDEHW3LGU6QNSS3U4ZTR7HQG4NF6X", "length": 15718, "nlines": 49, "source_domain": "www.findmyhealth.com", "title": "நோய் என்பது என்ன? | FindMyHealth", "raw_content": "\nநமது உடல் சிக்கலான, நேரத்திற்கேற்றபடி மாறக்கூடிய சமநிலைத் தன்மையில் உள்ளது. இந்த உள்ளார்ந்த சமநிலையே நமது பல்வேறு உடல் பாகங்களுக்கும் உடலைச் சுற்றியுள்ள இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே இணக்கமான ஒத்திசைவை உருவாக்குகிறது.\nஇயல்பான சமநிலையிலிருந்து நமது உடல் விலகும்போது அதில் அசாதாரண நிலை ஏற்படுகிறது. இதை எடியோ-பேத்தோஜெனிஸிஸ் (etio-pathogenesis) என்கிறார்கள். இவ்வாறு சமநிலை விலகுவதாலேயே நோய்கள் உண்டாகின்றன. உடலில் இயங்கிவரும் வாதம் (காற்று), பித்தம் (வெப்பம்) மற்றும் கபம் (நீர்) ஆகியவற்றில் ஏற்படும் சமநிலை இன்மையும், அவற்றின் விகிதத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுமே தோஷம் அல்லது நோயை உண்டாக்குவதாக ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.\nமரபணுக் குறைபாடு, சுற்றுச்சூழலினால் ஏற்படும் அழுத்தம், நோய்த் தொற்று, வாழ்க்கை முறைகளில் ஏற்படும் தொந்தரவுகள் போன்றவற்றால் நமது உடல் பாகத்திலோ அல்லது குறிப்பிட்ட உடல் உறுப்பிலோ ஏற்படும் நோய்க்கூறுகளே உடலில் நோய்களாக வெளிப்படுகின்றன. நோய் ஏற்படும்போது அதை நாம் அறிந்துகொள்ளும் வகையில் அதற்கான அடையாளங்களும் அறிகுறிகளும் உருவாகின்றன.\nஉணவு, ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, தூக்கம் போன்றவற்றை நாம் எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதைப் பொறுத்தே வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் உண்டாகின்றன. இவ்வகை நோய்கள் மது அருந்துதல், போதைமருந்துப் பழக்கம், புகைப்பிடித்தல், உடல்ரீதியான செயல்பாடு இல்லாதிருத்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஆகியவற்றால் ஏற்படுகின்றன. இதய நோய்கள், உடல் பருமன் மற்றும் டைப்-II நீரிழிவு நோய் ஆகியவற்றை இதற்கான சில உதாரணங்களாகக் கூறலாம். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக முற்காலத்தில் ஏற்பட்ட தொற்று நோய்கள் குறைந்து, தற்காலத்தில் ”தொற்று அல்லாத நோய்கள்” பெரும்பாலான மக்களைப் (Non Communicable Diseases) பாதிக்க ஆரம்பித்துவிட்டன.\nஆயுர்வேதத்தின்படி, உணர்ச்சிகள் ந‌மது மனதிலும் உடலிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமது மனநிலை, நம் உடலில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது உடல் தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளும் தன்மையை இழந்துவிடுகிறது. மன அழுத்தம், பதட்டம் போன்ற மனரீதியான காரணிகளால் சில நோய்கள் மிகவும் மோசமடைகின்றன. உதாரணமாக, எக்ஸீமா எனப்படும் தோல் அலர்சி, சொரியாஸிஸ் எனப்படும் தோல் படை நோய், உயர் இரத்த அழுத்தம், குடல் புண்கள் மற்றும் இதய நோய் ஆகியவை மன அழுத்தத்தினால் மேலும் மோசமாகக் கூடும். சில நேரம் நோய் உண்டாக எந்தவித உடல்ரீதியான காரணங்களும் இல்லாமல் போகலாம். மன அழுத்தம் காரணமாக ஏற்படும் மார்பு வலி இதற்கான உதாரணம் ஆகும். உடல் நடுக்கம், குமட்டல், உலர்ந்த வாய் போன்றவை மேலும் சில‌ உதாரணங்கள் ஆகும்.\nநமது உடலமைப்பிற்கு அடிப்படைக் கட்டுமானமாக விளங்கும் டி.என்.ஏ அமைப்பின் வரிசை அதன் இயல்பான நிலையிலிருந்து முழுமையாகவோ பகுதியாகவோ மாறும்போது மரபணு சார்ந்த‌ நோய்கள் உண்டாகின்றன. ஒருவரின் டி.என்.ஏவில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பிட்ட தூண்டுதல்களின்படி நோய்களையோ உடல்நலக் குறைபாடுகளையோ உண்டாக்குகின்றன. மரபணு சார்ந்த நோய்கள் பெற்றோரிடமிருந்தோ, ஒருவரின் வாழ்நாளில் ஏற்படும் சீரற்ற நிகழ்வுகளின் மூலமாகவோ, மோசமான சுற்றுச்சூழல்களாலோ உருவாகின்றன. சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் எனப்படும் மூச்சுத் திணறல், சிக்கிள் செல் அனீமியா எனப்படும் இரத்த சோகை, நிறக்குருடு ஆகியவற்றை மரபணு சார்ந்த நோய்களுக்கான உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.\nபாக்டீரியா, வைரஸ்கள் போன்ற நோய்க்கிருமிகளாலும் மாசு, எரிச்சலூட்டும் வேதிப்பொருட்கள் போன்ற சுற்றுச்சூழல் தாக்கங்களாலும் நமக்குப் பல நோய்கள் ஏற்படுகின்றன. இத்தகைய வெளிப்புறக் காரணிகளால் நோய் உண்டாகும்போது, உடலின் நோயெதிர்ப்புச் சக்தியும், நச்சு நீக்கும் இயந்திரமும் தீவிரமாகச் செயல்பட்டு தேவையில்லாத வெளிப் பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுகின்றன. உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்த்தொற்றுகளும் வீக்கங்களும் வெளிப்புறக் காரணிகளால் உண்டாகும் நோய்களுக்கான உதாரணங்களாகும்.\nஒரு தனிநபரை நோய் எவ்வளவு நேரத்திற்கு, எந்த அளவிற்குத் தாக்கி இருக்கிறது என்பதைப் பொறுத்தும் நோய்களை வகைப்படுத்தலாம். இவை பின்வருமாறு:\nதிடீரென வந்து குறுகிய காலமே நீ���ிக்கக்கூடிய, தனித்த அடையாளத்துடன் உள்ள நோய் அல்லது உடல்நலக் கோளாறையே கடுமையான நோய் என்கிறோம். இவை பொதுவாகவே திடீரென ஏற்பட்டு, தீவிரத்தன்மையுடன் உடலைப் பாதிக்கின்றன. இந்த நோயின் கால அளவு, நோயைப் பொறுத்து வேறுபடும்.\nமூன்று மாதங்களுக்கும் அதிகமாக நோய் நீடித்தால் அதை நாள்பட்ட நோய் என்கிறோம். நாள்பட்ட நோயின் நிலை கடுமையானதாக, விடாமல் தொந்தரவு செய்வதாக இருக்கும். அதன் விளைவுகளும் தொடர்ந்து நீடித்திருக்கும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உணவு உட்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள், மன அழுத்தம் போன்றவை நாள்பட்ட நோய்களுக்கான உதாரணங்கள் ஆகும்.\nஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் நாள்பட்ட நோயின் கடுமையான விளைவுகளைக் குறைக்கலாம். இதனால் சிகிச்சை முறைகளை எளிதாக்கவும் நோய்த்தடுப்பிற்கான நுட்பங்களைப் பயன்படுத்தி நோயைச் சிறப்பாக நிர்வகிப்பதும் எளிதாக இருக்கும். நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான முறைகளையும், நோய் வராமல் தடுப்பதற்கான முறைகளையும் உள்ளடக்கிய மருத்துவரீதியான தடுப்புச் சேவைகள் மூலம் இத்தகைய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்.\nநமது உடல் இயல்பாகவே தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது. இயற்கையின் சமநிலைக்குத் திரும்பிச்செல்வதற்கான வலுவான ஆற்றலையும் திறனையும் நமது உடல் கொண்டுள்ளது. எனவே நோயைச் கையாளுவதற்க்குச் சிறந்த வழி, உடலின் இயல்பான சமநிலைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய மூல காரணத்தைக் கண்டறிந்து அவற்றை நீக்கி, உடல் தானாகவே குணப்படுத்திக்கொள்ள அனுமதிப்பதே சிறந்த வழியாகும். ஒவ்வொரு நபருக்கும் சமநிலையைக் கொண்டுவர, அவரவர் உடலுக்கேற்றபடி சிகிச்சையானது தனிப்பட்ட முறையில் அமைய வேண்டும். உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்று பரிமாணங்களுக்கும் சேர்த்து நிலையான, முழுமையான நலவாழ்வை உறுதிப்படுத்துவதே அத்தகைய குணப்படுத்தலின் நோக்கமாக இருக்க வேண்டும்.\nமில்லியன்-ஐய்ஸ் ஹெல்த்கேர் (MillionEyes Healthcare) நிறுவனம், நம்மைக் குணப்படுத்தும் சூழலை ஏற்படுத்தக்கூடிய, தனிப்பட்ட உடல்நலத் திட்டங்களை உருவாக்கி வழங்குகிறது. மேலும் விவரங்களைப் பெற, எங்களுடன் தொடர்புகொண்டு பேசுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121251/", "date_download": "2020-10-27T12:00:56Z", "digest": "sha1:74QLWVIIGM7SJKOJBA6D5WLA3ATPS6QE", "length": 23530, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.எல்- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் எம்.எல்- கடிதங்கள்\nஇன்று வண்ணநிலவன் அவர்களின் எம் எல் என்ற நாவல் குறித்த விமர்சனத்தை கண்டேன்.\nஅந்த நாவலை நானும் வாசித்தேன். வண்ணநிலவன் அவர்களின் நாவல்களை வாசித்து புளகாங்கிதம் அடைந்த எண்பதுகளின் வாசகன் நான்\nஆனால் முப்பது ஆண்டுகள் கழிந்து அவர் எழுதிய எம் எல் என்ற இந்த நாவல் மிகவும் எளிமையாகவும் ஒற்றைப்படையான பார்வை கொண்டதாகவும் அமைந்திருக்கிறது,\nஎம் எல் இயக்கம் குறித்த ஒரு வெறுப்புணர்வோடு எழுதப்பட்ட நாவல் இது என்றால் மிகையில்லை, முன்முடிவுகளோடு எழுதப்படுகிற எல்லா புனைவுகளும் எந்த இடத்தில் முடியுமோ அப்படி முடிந்திருக்கிறது இந்த நாவல்.\nml இயக்கத்தை அது ஏதோ போகிற போக்கில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு கருத்து என்பது போன்ற ஒரு மேட்டிமை மிக்க ஒரு பார்வை அவரிடம் இருக்கிறது,\nஉண்மையில் எம்எல் இயக்கம் உருவாக்கப்பட்ட போது இருந்த நிலைமைகள் இன்று வரை மாறிவிடவில்லை அவர்கள் ஜனநாயகத்தை மறுதலித்தார்கள். ஏனென்றால் அது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இல்லை என்பது அவர்களுடைய பார்வை.ஒரு பரந்துபட்ட ஜனநாயக நாட்டில் உள்ள எல்லா அசிங்கமான விளைவுகளையும் நாம் இப்போது சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்\nவாக்களிப்பதில் தொடங்கி வரி செலுத்துவது வரைக்கும் எல்லா இடங்களிலும் ஊழல் ஊழல் இல்லாத ஒரு துறையும் இப்போது நாம் பார்க்க முடிவதில்லை.ஒரு தவறான கருத்து கொண்ட பார்வையாக மார்க்சிய-லெனினிய இயக்கத்தை போகிற போக்கில் விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை.\nஇந்த நாவலை நான் வாசித்த போதே எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த “தரையில் இறங்கும் விமானங்கள்”என்ற நாவலின் இன்னொரு பதிப்பாகவே எம் எல் நாவலை பார்க்க முடியும். (இந்துமதி எழுதியது என்று நினைக்கிறேன்)\nதரையில் இறங்கும் விமானங்கள் நாவலில் குடும்பம் பேசு பொருளாக இருந்தது எம் எல் நாவலை அரசியல் பேசுபொருளாக இருக்கிறது மற்றபடி அவர்கள் கண்டறிய தரிசனம் ஒன்றுதான் .அது தவறாக போய்விட்ட பாதையில் இருந்து மாறி சமூகத்தில் மையநீரோட்டத்தோடு கலந்து விடுவது.\nஎம் எல் இயக்கம் தொடங்கப்பட்ட போது, இந்தியாவில் இருந்த அந்தக் காலகட்டத்தினுடைய மிக நுட்பமான அறிவாளிகள் பலரும்.அதில் பங்கேற்று இருந்தார்கள்.\nஇந்த சமூகத்தின் மீது மரியாதையும் மாறாத காதலையும் கொண்ட அவர்கள் தங்கள் முயற்சி தோல்வி அடைந்த பின் பல்லாயிரம் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதே அதற்கான சாட்சியாகும் .\nஅத்துணை இளைஞர்களும் இந்த சமூகத்தின் மிக முக்கியமான சொத்துக்கள் .\nஆனால் அவர்களைப் பாதுகாப்பதற்கு வக்கற்றவர்கள் தான் இன்றைய அரசியல்வாதிகள் .\nஅவர்கள் மீது இப்படி பழி போடுவதன் மூலம் தங்களுடைய அரசியல் அம்பலமாகாமல் காத்துக் கொள்வதே இப்போதைய தேவையாக இருக்கிறது.\nஅவர்கள் குறித்தெல்லாம் இந்த நாவலில் எந்த அளவுக்கும் சிந்திக்கப் படவேயில்லை மாறாக ஒரு எளிமையாக இது ஒரு தவறான ப்ராஜெக்ட் என்பது போன்ற ஒரு சித்திரத்தை வண்ணநிலவன் வழங்குகிறார்\nஉண்மையில் ஒரு வரலாற்று சம்பவங்களை பார்க்கும் பொழுது தான் இருக்க வேண்டிய இரண்டு பக்கத்திற்குமான பார்வையை பார்க்க தவறுகிறார்.அந்த நாவல் முழுமையும் செ. கணேசலிங்கன் நாவல் எழுதுவதை அதுபோன்ற ஒரு ஒருதலைப்பட்சமான பார்வையாகவே இருக்கிறது.\nவண்ணநிலவனின் பழைய நாவல்களை படித்துக்கொண்டு இப்போதைய இந்த நாவலை வாசிக்கும் பொழுது மிகுந்த ஏமாற்றம் அடைகிறோம் .ஏனெனில் அப்போது எழுதியது ஒரு இலக்கியவாதி என்கிற வண்ணநிலவன் .இப்போது இவர் எழுதிய வண்ணநிலவன் ஒரு அரசியல்வாதி .\nஒரு அரசியல்வாதி எப்போதுமே கரடுமுரடாகவே இருக்கிறார். இதை இந்த நாவல் மெய்ப்பிக்கிறது.\nவண்ணநிலவன் எழுதிய எம்.எல் சென்ற இருபதாண்டுகளில் தமிழில் வெளிவந்த மிக மோசமான நாவல். அதை ஒருவர் பாராட்டி எழுதி வெளியிட்டிருப்பது சோர்வூட்டுகிறது. வண்ணநிலவனின் பார்வையை ஒரு சோனித்தனமான உலகப்பார்வை என்று சொல்லலாம். நோய்கொண்ட பார்வை அது. சத்திழந்து வெளிறிய உடல் போன்றது. அதனால் ஒரு சின்ன வட்டத்தைக் கடந்து சிந்திக்கவே முடியாது. அவருடைய எல்லா கதைகளுமே ஒரு சின்ன குடும்பவட்டத்திற்குள் ஆண்பெண் உறவைப்ப்பற்றி பேசுபவை. அதுவும்கூட முதிர்ச்சியில்லாத இளைஞர்களின் கோணத்தில். அதை ஒருவகையான பாவனையான மென்மையும் நெகிழ்ச்சியுமாகச் சொல்வதனால் அந்த வயசில் அவை நல்ல இலக்கியமோ என்று தோன்றுகின்றன. கொஞ்சம் கடந்து வாசித்தால் சோர்வுதான் மிச்சம்\nஎம்.எல் அந்தச் சோனியான பார்வையில் இடதுசாரி இயக்கங்களைப்பற்றிப் பேசும் நாவல். ஒரு மிடில்கிளாஸ் கோழையின் பார்வை. அந்தப்பார்வை நாவலில் ஒரு கதாபாத்திரத்தின் பார்வையாக இருந்தால் சரிதான். ஆசிரியரின் பார்வையே அதுதான் என்றால் சலிப்புதவிர என்ன மிச்சம் நான் ஒன்றும் இடதுசாரி இயக்கங்களின் ஆதரவாளன் அல்ல. ஆனால் அந்த இயக்கம் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்க அந்தக்காலகட்டத்தில் உருவான ஓர் இடதுசாரி எழுச்சியின் பகுதி. மிகப்பெரிய கனவுகள் கொண்டது அது. இந்திய இலக்கியத்திலும் சினிமாவிலும் கலையிலும் அதன் பங்களிப்பென்ன என்று பார்த்தால் மட்டும் போதும் அது ஒருவகையான அசட்டுத்தனம் என்று நினைக்கும் வண்ணநிலவன் போன்றவர்களின் குறுகல் தெரியும்.\nவண்ணநிலவனுக்கு எப்போதுமே வரலாற்றையோ சமூகவளர்ச்சியை ஒட்டுமொத்தமாகவோ சொல்லும் பார்வை கிடையாது. கீழ்நடுத்தரவர்க்கத்து மக்களின் லௌகீகமான துக்கங்களையும் பாலுறவுகளையும் அங்கே இங்கே பார்த்து கொஞ்சம்பூடகமாக எழுதும் இவரைப்போன்றவர்கள் அரசியலெழுத வந்தது மிகப்பெரிய தவறு\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-18\nஅடுத்த கட்டுரைகாலையில் துயில்பவன் – கடிதம்\nஅருகர்களின் பாதை 2 - சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த���து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/14200717/1974562/Bank-officer-on-knife-attack-in-kayalpattinam.vpf", "date_download": "2020-10-27T12:44:40Z", "digest": "sha1:7HOXVBPVEXV7DKFUUEEKAXDS3LUPZYBV", "length": 16841, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "காயல்பட்டினத்தில் வங்கி அதிகாரிக்கு கத்திக்குத்து- 2 பேருக்கு வலைவீச்சு || Bank officer on knife attack in kayalpattinam", "raw_content": "\nசென்னை 27-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாயல்பட்டினத்தில் வங்கி அதிகாரிக்கு கத்திக்குத்து- 2 பேருக்கு வலைவீச்சு\nபதிவு: அக்டோபர் 14, 2020 20:07 IST\nகாயல்பட்டினத்தில் வங்கி அதிகாரியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற, வங்கி பெண் ஊழியரின் கணவர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகாயல்பட்டினத்தில் வங்கி அதிகாரியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற, வங்கி பெண் ஊழியரின் கணவர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nதூத்துக்குடி பிரயன்ட் நகரை சேர்ந்தவர் அருண்நித்திய குமார்(வயது25). இவர், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவிமேலாளராக பணியாற்றி வந்தார். அப்போது, அவருக்கும், அங்குள்ள பெண் ஊழியருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அருண்நித்தியகுமார் காயல்பட்டினத்திலுள்ள அந்த வங்கியின் கிளைக்கு மாறுதலாகி வந்து பணியாற்றி வருகிறார்.\nநேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்து வங்கியின் முன்பு அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது முன்பு பணியாற்றிய மாப்பிள்ளையூரணி கிளையிலுள்ள பெண் ஊழியரின் கணவரான தூத்துக்குடி தாளமுத்து நகர் கிழ அழகாபுரி பகுதியைச் சேர்ந்த சுப்பைய�� மகன் முருகானந்தம் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் அங்கு வந்துள்ளனர்.\nஅவர்கள் 2 பேரும் அருண்நித்தியகுமாரிடம் திடீரென தகராறு செய்து, அவரை கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளனர், அதை தடுத்த அருண்நித்தியகுமாரின் உள்ளங்கை மற்றும் மணிக்கட்டு ஆகிய இடங்களில் கத்தி குத்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை கத்தியால் குத்திய 2 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர். காயமடைந்த அருண்நித்தியகுமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.\nஇது தொடர்பாக, அருண்நித்தியகுமார் கொடுத்த புகாரின் பேரில், ஆறு முகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம் உள்ளிட்ட 2 பேரையும் தேடிவருகிறார். வங்கி முன்பு அதிகாரியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் காயல்பட்டினம், ஆறுமுநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்\nகிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nதேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார்- குஷ்பு\n3 நாள் தொடர் விடுமுறையால் ஏலகிரிமலைக்கு அதிகளவில் வந்த சுற்றுலா பயணிகள்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 143 பேர் பாதிப்பு\nதர்மபுரி மாவட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை- அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nதிருமணமான பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு கத்திக்குத்து\nராமநாதபுரம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nவிஞ்ஞானிகள் நினைத்தை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nபெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் - கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-495/", "date_download": "2020-10-27T12:50:53Z", "digest": "sha1:GIRQQB5FBVBI6JIJ2ZMV2L5XN6BPX3EQ", "length": 13434, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்ந்திருக்கிறது - முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nமேலைநாடுகளை மிஞ்சும் வகையில் உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து, டாக்டர்கள் சாதனைகள் படைக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்\nஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிட 5 குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு\nஇந்தியாவின் மருத்துவ தலைநகரம் தமிழகம் – முதலமைச்சர் பெருமிதம்\nசோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து துணை முதலமைச்சர் தண்ணீர் திறப்பு\nகொரோனா நோயை கட்டுப்படுத்திய பெருமை தமிழக டாக்டர்களை சாரும் – முதலமைச்சர் பாராட்டு\nமுதலமைச்சர்- துணை முதலமைச்சருக்கு மதுரையில் மாபெரும் நன்றி அறிவிப்பு விழா – தமிழகத்தில் புதிய தொழில் புரட்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டு\nகால்நடை பராமரிப்பு பணியில் ஈரோடு முன்னோடி மாவட்டம் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதம்\nஎட்டயபுரம் உமறுப்புலவர் மணிமண்டபத்தில் ரூ.9 லட்சத்தில் குடிநீர் வழங்கும் இயந்திரம் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தொடங்கி வைத்தார்\nஆட்டோ, கார் ஓட்டுநர்கள் 3000 பேருக்கு சீருடை கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கின���ர்\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறையில் 500 புதிய உறுப்பினர்கள் – அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் முன்னிலையில் இணைந்தனர்\nதி.மு.க.வுக்கு, இளைஞர்கள் தக்கபாடம் புகட்டுவார்கள் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு\nதோல்வி பயத்தில் ஸ்டாலின் பொய்களை அள்ளி வீசுகிறார் கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n1116 முதியோர்களுக்கு ஓய்வூதியம் பெற ஆணை – அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்\nகரூர் போர் நினைவு சின்னம் ரூ.3.30 லடசத்தில் புதுப்பிப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்\nஎடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவார் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதி\nஉயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்ந்திருக்கிறது – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி\nஅம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:\nபள்ளிக் கல்வித் துறையில் கடந்த மூன்றாண்டுகளில், இம்மாவட்டத்தில் 8 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், ஒரு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அம்மா தொடங்கி வைத்தார். வல்லரசு நாட்டில் கூட விலையில்லா மடிக்கணினி கொடுப்பது கிடையாது.\nஇந்தத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 89,760 நபர்களுக்கு 327 கோடி ரூபாய் செலவில் ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணாக்கர்கள் விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காகவும், உலக அளவில் நம்முடைய மாணவர்கள் போட்டி போட்டு திறனை வளர்ப்பதற்காகவும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளன.\nஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்���ூரி, ஐ.டிஐ,,மருத்துவக் கல்லூரி என ஏராளமான கல்லூரிகளை துவக்கி, பொருளாதாரத்தில் நலிந்தவர்களும் உயர்கல்வி கற்க வேண்டுமென்பதற்காக புதிய கல்லூரிகளை உருவாக்கியது அம்மாவின் அரசுதான்.\nஇந்த மாவட்டத்தில், ரிஷிவந்தியத்தில் இருபாலரும் படிக்கக்கூடிய அரசு மற்றும் கலைக் கல்லூரியை தொடங்கியுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2011-ல் அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றபொழுது உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தவர்கள் எண்ணிக்கை 32 சதவீதம் தான். இன்றைக்கு அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி, கல்வியில் செய்த புரட்சி, மறுமலர்ச்சியின் விளைவாக நாட்டிலேயே, தமிழகத்தில்தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டியளித்தார்.\nவிவசாயிகளுக்கு நேசக்கரம் நீட்டும் ஒரே அரசு அம்மாவின் அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்று கரை திரும்பாத மீனவர்களை பாதுகாப்பாக மீட்க அரசு நடவடிக்கை – அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/police-arrests-6-in-villupuram-murder", "date_download": "2020-10-27T12:18:05Z", "digest": "sha1:PVS5XIGGEO7GDMLRM7DZYGI4CY2CTS2G", "length": 16590, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "சொத்துத் தகராறில் தி.மு.க பிரமுகர் கொலை -10 மணிநேரத்தில் குற்றவாளிகளை பிடித்த காவல்துறை | Police arrests 6 in villupuram murder", "raw_content": "\nசொத்துத் தகராறில் விழுப்புரம் தி.மு.க பிரமுகர் கொலை -10 மணிநேரத்தில் கொலையாளிகளை வளை���்த போலீஸ்\nசொத்துத் தகராறில் விழுப்புரத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nவிழுப்புரம் பூந்தோட்டம் மேல்வன்னியர் தெருவைச் சேர்ந்த மணி என்பவரது மகன் பாலாஜி (38). இவருக்கு 2 மனைவிகளும், 2 மகன்களும் இருக்கிறார்கள். வழுதரெட்டி பகுதியில் தனது சகோதரருடன் சேர்ந்து லாரிகளுக்கு பாடி கட்டும் வொர்க்‌ஷாப் நடத்தி வந்த பாலாஜி, ரியல் எஸ்டேட் புரோக்கராகவும், விழுப்புரம் நகராட்சியின் 23-வது வார்டு தி.மு.க செயலாளராகவும் இருந்து வந்திருக்கிறார். எப்போதும் மாலையில் வீட்டுக்கு வரும் கணவர் பாலாஜி நேற்று முன் தினம் வராததால் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார் மனைவி ரேகா. பலமுறை அழைத்தும் அவர் எடுக்காததால், தனது உறவினர்கள் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.\nஇந்நிலையில்தான் அன்றைய தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு விழுப்புரத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஊழியர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவின் சந்திப்பின் அருகில் இருசக்கர வாகனம் ஒன்று சாலையோரத்தில் தனியாக இருப்பதைக் கண்டனர். அதில் சந்தேகமடைந்த அவர்கள் அருகே சென்று பார்த்தனர். அப்போது அங்கு தேங்கியிருந்த மழை நீரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த, அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.உடனே அங்கு விரைந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தினர் அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஜன்னல் வழியே டார்ச் வெளிச்சம்... திசை மாறும் கேமரா- சென்னைவாசிகளை அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்\nஇதனைத்தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டது பாலாஜி என்பது உறுதி செய்யப்பட்டது. பாலாஜியின் மனைவிகள் ரேகா, கற்பகம் மற்றும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அப்போது பாலாஜிக்கும் அவரது தாய் மாமனின் மகன் ராஜா என்பவருக்கு சொத்துப் பஞ்சாயத்து விவகாரத்தில் முன் விரோதம் இருந்தது என்று தெரிவித்தார். உடனே உஷாரான காவல்துறை ராஜாவை சுற்றிவளைக்க கொலைக்கான காரணம் வெளிச்சத்���ுக்கு வந்தது.\nசின்னசேலத்தில் இருக்கும் பாலாஜியின் தாய்மாமன் பன்னீர்செல்வத்துக்கு ராஜா, இளையராஜா என 2 மகன்களும், சுதா என்ற மகளும் இருக்கிறார்கள். சுதாவுக்கு திருமணமாகிவிட்ட நிலையில் அவரது கணவருக்குச் சொந்தமான 1.5 கோடி ரூபாய் சொத்தை விற்றுள்ளனர். அந்த விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையில் தனது மச்சான்கள் ராஜா, இளையராஜாவுடன் இணைந்து சுதாவின் கணவருக்கு ஆதரவாக எதிர்தரப்பினருடன் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார் பாலாஜி. ஒரு கட்டத்தில் ராஜாவை கழற்றிவிட்டுவிட்டு இளையராஜாவுடன் இணைந்துகொண்டிருக்கிறார் பாலாஜி.\n`விபத்து என வந்தார்.. கொலை வழக்கில் சிக்கினார்' -போதை கணவனின் செயலால் மனைவி எடுத்த விபரீத முடிவு\nஅதில் கடுப்பான ராஜா, ``நீ தேவையில்லாமல் என்னை கழற்றி விட்டுவிட்டு என் மச்சான் ரமேஷ்கிட்ட பணத்தை கறக்க பாக்குற. என் தம்பி இளையராஜாகூட சேர்ந்துக்கிட்டு நீ கேம் ஆடுறியா நம்பிக்கைத் துரோகம் பண்ண உன்னை உயிரோடு விடக்கூடாது. உன்னை போட்டுத்தள்ளாம விடமாட்டேன்” என்று பாலாஜியின் ஒர்க்‌ஷாப்பிற்கே சென்று எச்சரித்திருக்கிறார். அதனை பெரிதாகக் கண்டுகொள்ளாத பாலாஜி வழக்கம் போல தனது பணிகளை செய்து வந்திருக்கிறார். ஆனால், பாலாஜியை கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிட்ட ராஜா அதற்காக தன் நண்பர்களிடம் உதவி கேட்டிருக்கிறார். அவர்களும் ஒப்புக்கொண்ட நிலையில், தினமும் பாலாஜி வீட்டுக்குச் செல்லும் போது அவரை பின் தொடர்ந்து, எங்கு வைத்து அவரை எப்படி கொலை செய்யலாம் என்று திட்டம் தீட்டியிருக்கின்றனர். அதன்படி ஆவின் சந்திப்புதான் வளைவாகவும், புதர்கள் மண்டிய பகுதி என்பதால் அந்த இடத்தைத் தேர்வு செய்து, சம்பவத்தன்று கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு முன்கூட்டியே தயார் நிலையில் இருந்திருக்கின்றனர்.\nஇவர்கள் நினைத்ததுபோல அங்கு வந்த பாலாஜியை வழிமறித்து தாக்கி, அவரது கை கால்களைப் பிடித்துக்கொண்டு அவரது கழுத்தை கொடூரமாக அறுத்துக் கொலை செய்திருக்கின்றனர். பின்னர் பாலாஜி இறந்துவிட்டதை உறுதி செய்தவர்கள், அவரது உடலை சாலையோரமாக இருந்த மழைநீர் தேங்கிய பள்ளத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். ராஜா கொடுத்த இந்தத் தகவலின் அடிப்படையில் அவரது நண்பர்கள் பெரும்பாக்கம் விஜயகுமார் (25), மண்ணர��மன்னன் (48), கொண்டங்கி தினேஷ் (26), தோகைப்பாடி அய்யனார் (35), பெரும்பாக்கம் மகேஷ் (23), கொலைக்கு உடந்தையாக இருந்த சின்னசேலத்தை சேர்ந்த சண்முகம் (46) உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தது காவல்துறை. கொலை நடந்த 10 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அதிரடியாகக் கைது செய்த விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.\nபத்திரிகை துறையின் மீது கொண்டே அதீத காதலால், இத்துறையில் என்னை அற்பணித்துக்கொண்டேன். 10 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறேன்... 2 ஆண்டுகள் தூர்தர்ஷனில் கேமிரா மேனாக பணியாற்றினேன். \"2012-ம் ஆண்டு விகடனில் சேர்ந்து, விழுப்புரம் மாவட்ட புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறேன்... எனக்கு அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புகைப்படம் எடுப்பது பிடிக்கும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5/rangarajan-committee-files-report-to-revive-economic-situation", "date_download": "2020-10-27T12:10:29Z", "digest": "sha1:3FWEJZKLO4LALLVEGLDKS7RNL6RT26XT", "length": 1857, "nlines": 35, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nகொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஆப்ரிக்கன் துலிப் மலர்கள்.\nமிசோரம்: ஐசவ்ல் மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nஇந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nகலிபோர்னியாவில் மளமளவென பரவும் காட்டுத்தீ.\nஇறந்தவரின் உடலுடன் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.\nபட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்ட மாணவி..\n ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்\nகொரோனாவுக்கு உயிரிழந்த அதிமுக ஒன்றிய செயலாளர் வரதராஜ்.\nமாநிலங்களுக்கு இடையே இனி இ-பாஸ் தேவையில்லை - மத்திய அரசு அறிவிப்பு\nசூரரைப் போற்று டிரைலரை புகழ்ந்த மாஸ்டர் இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maramandaii.blogspot.com/2014/12/", "date_download": "2020-10-27T12:57:08Z", "digest": "sha1:DGHTXFDRJFSK6HRFDRB7EDX3PKZMPRO6", "length": 46969, "nlines": 113, "source_domain": "maramandaii.blogspot.com", "title": "Tamil comics பள்ளிக்கூடம் ..!: December 2014", "raw_content": "Tamil comics பள்ளிக்கூடம் ..\nஇந்த வலைப்பூ, Lion-Muthu Comicஸில் பின்னூட்டமிடும் வாசகர்களுக்கு மட்டுமானது. ஏனெனில் இங்குப் பதிவிடப்படும் கருத்துகளும், பதிவுகளும் மற்றவர்களுக்குப் புரியாமல் போவது மட்டுமல்ல கூடவே அயர்ச்சியை தருவதாக அமைந்துவிடும். நன்றி நண்பர்களே \nவணக்கம். நமக்குச் சில விஷயங்கள் பிடிக்கும் போது அதை வழக்கமாக ஏற்படுத்திக் கொள்கிறோம் ; வழக்கம் தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில் அதுவே பழக்கமாகிறது ; பழக்கம் அதிகமாக, அதிகமாக அது நம்மை பழக்கத்திற்கு அடிமைப் படுத்துகிறது. அந்நிலையில் நம் வாழ்கையின் சிறந்த காரணி அதுவென்றோ, அது இல்லாவிட்டால் வாழ்க்கையே சூன்யம் என்றோ அதன் வழி தொடர்ந்து கவலைப்படுகிறோம். சில காலங்களில், சில காரணிகளின் பிடிப்பின்றி தம் வாழ்வே இல்லை எனும் நிலையைக் கூட எடுத்து விடுகிறோம் ; மாற்றுக் கருத்துக்கு அங்கே இடமே இல்லாமல் மதிமயங்கி புத்தி பேதலிக்கிறோம். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் காலம் இடைவெளியை ஏற்படுத்தும் போது, அதுவரை உயிரை, அனுதினமும் மாய்த்து வந்த காரணி கேலிக்குரியதாகி விடும் ; நம்மை நினைத்து நாமே நகைக்கும் அளவிற்கு கேலிப்போருளாகி விடும் அதற்கு நம்மிடையே சமீபத்திய மிகச் சிறிய உதாரணமாக திகழ்வது தான் நித்தமும் காமிக்ஸ் கமெண்டு போடுவது. காமிக்ஸ் கமெண்ட் போடாவிட்டால் தூக்கம் இல்லை ; காமிக்ஸ் கமெண்ட் படிக்காவிட்டால் நிம்மதி இல்லை என்ற நிலைமை - கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்தால், இவ்வகை எண்ணங்கள் இருந்த இடம் தெரியாமல் காற்றில் கரைந்த கற்பூரமாக மட்டுமே மணம் வீசி ஒரு ஓரமாக நின்று, பிறகு சென்றே விடுகிறது \nதான் செய்யும் வினையிலிருந்து யாருமே தப்புவதில்லை ; நற்செயலாக இருந்தாலும், தீச்செயலாக இருந்தாலும் அதன் பலன்கள் ஒவ்வொருவருக்கும் உடனக்குடன் நடந்தே வருகிறது. ஆனால் தான் செய்த செயலுக்கான பலன் தான் இதுவென்று பகுத்தறிய தெரியாத காரணத்தால் தான் ஒரு மனிதன், மீண்டும், மீண்டும் அதே தவறை தொடர்ந்து செய்கிறான். துவேஷம் கொண்டு இன்னொருவரை தூஷிப்பதால், அதன் துர்ப்பலன் பத்து மடங்கு அதிகமாக தன்னையும், தன் சிறிய குடும்பத்தையும் தாக்குவதை அவன் உணரும் வேலையில், மீண்டும் ஒரு முறை அது போன்ற வக்கிரம் அவன் மனதில் வரவே வராது என்பது சத்தியம் அதுவரை தன் நிலைக்கெட்டு, தரம்தாழ்ந்து அடுத்தவரை சாடுவதில் சிற்றின்பம் கொள்கிறான் \nசமீபத்தில் என்னை சிந்திக்க வைத்த ஒரு விஷயம் ரொம்பவே சுவாரசியமானது..\n''டெக்ஸ்வில்லர் காமிக்ஸில் கதை இருந்தால் என்னால் ரசிக்க முடியவி���்லை'', ஏனெனில்\n//\"உண்மையிலயே நான் இன்னும் வளர வில்லை\"// என்று\nதலைவர் தாரை தப்பட்டை அவர்கள் கூறி இருக்கிறார். உடனே அதற்கு பதிலளித்து,\nசாந்த சொரூபியான மதுரை அரவிந்தர் அவர்கள் இவ்வாறு கூறுகிறார் :-\n//ஆமாம், நானும் இன்னும் வளரவே இல்லை..\nகிராபிக் நாவல் எனக்கு நன்றாக புரிகிறது.\nஇல்லை புரிந்த மாதிரி நடிக்கிறேனா என்பதும் தெரியவில்லை.//\nஎன்ன கொடுமை கார்சன் இது.. இதையெல்லாம் டெக்ஸ் வில்லர், தன்னுடைய குதிரையில் வந்தா துப்பறிய முடியும்.. இதையெல்லாம் டெக்ஸ் வில்லர், தன்னுடைய குதிரையில் வந்தா துப்பறிய முடியும்.. இன்னும் வளரவே வளராத சின்னப் பையன்களின் கூட்டத்திலேயா நாம் குப்பைக் கொட்டுகிறோம் என்று நினைக்கும் போது, காமிக்ஸ் வாசிப்பு என்பது சற்று நெருக்கத்தை இழப்பதாகத் தோன்றுகிறது. ஹ்ம்ம்.. காமிக்ஸ் என்பது நம் ஊரில், இன்னும் கூட சின்னப் பிள்ளைகள் சமாச்சாரம் தான் போலிருக்கிறது :( (இவையனைத்தும் ஜாலியான கருத்துகள் மட்டுமே)\nசெத்தாண்டா சேகரு உள் அரங்கம் (AC),\nடெக்ஸ் வில்லர் ரசிகர் மன்றம்,\nநானும் ஒரு தீவிர டெக்ஸ் ரசிகன் தான் என்பது நீயும் அறியாததல்லவே ஒவ்வொரு கதையிலும் தவறாமல் காணக் கிடைக்கும் பாலை நிலமும், பாழுங் கணவாயும் ; கொத்திவிடும் விரியனும், சுட்டுவிடும் விரோதியும் - என்னை கதி கலங்க செய்பவை.. போலவே, தாக சாந்திக்கு ராவான விஸ்கியும், சைட் டிஷ்ஷிற்கு பக்குவமான வறுத்த கறியும், வேகவைத்த ஆப்பிளும், வேகமாய் இழுத்து விடும் ஸ்மோக்கிங்கும் என்னை மதி மயங்க செய்பவை என்பதில் உனக்கேதும் மாற்றுக் கருத்து இருக்கிறதா என்ன.., என் உடன்பிறப்பே \nவல்லவர்கள் வீழ்வதில்லை கதையை நானும் படித்தேன், அற்புதமான கதைக் களம் ; அருமையான கதை ; சுவாரசியமான நடை என உன்னைப் போலவே நானும் இரண்டு நாட்கள் புளகாங்கிதம் அடைந்தேன். நாலு இட்லி ஒரு வடைக்கு, திருடப்பட்ட கதையில் கல்லா கட்டிய லாடு லபக்குதாஸின் சுத்தி படம் போலவே, தோராயமாக, நானூறு டாலருக்கு வாங்கிய கேப்டன் டைகரின், மின்னும் மரணம் கதையின் உட்டாலக்கடி கதையே இதுவென்று எதிர் அணியினர், பசப்பும் தம் வார்த்தைகளை, விஷம் தோய்த்த செவ்விந்திய அம்பாய் உன்னை நோக்கி எய்துவார்கள், தயவு செய்து உன் தலை கொடுத்து, என் ''தல''யை இழந்து விடாதே உடன்பிறப்பே..\nசரி, கதைக்கு வருவோம்.. அமெரிக்க அரசாங்கத்தின் நீதி பரிபாலனம் தனக்கு ஒத்து வரவில்லை என்ற காரணத்தால் கையில் ஒத்தை டாலரோடு, மெக்ஸிகோ' வில் நாடோடியாக ஒதுங்கும் டெக்ஸ் வில்லர், தம்முடைய பாச்சாதாபத்தைச் சம்பாதிக்கப் படாத பாடு படுகிறார். தெரியாமல் தான் நான் கேட்கிறேன், அமெரிக்காவின் நீதி பரிபாலனமே இவருக்காக மாற்றி அமைக்க வேண்டும் என்று இவர் எதிர்பார்க்கும் அளவிற்கு இவர் என்ன.. அவ்வளவுப் பெரிய அப்பாடக்கரா.. ஒருக்கால் ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிட்டாரா ஒருக்கால் ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிட்டாரா அல்லது செனட்டராகத் தான் பதவி வகித்தாரா அல்லது செனட்டராகத் தான் பதவி வகித்தாரா உடன்பிறப்பே, இதையெல்லாம் நீ கவனிக்க மாட்டாயா.. உடன்பிறப்பே, இதையெல்லாம் நீ கவனிக்க மாட்டாயா.. உண்மைதான் உனக்கெங்கே நேரம் இருக்கப் போகிறது உண்மைதான் உனக்கெங்கே நேரம் இருக்கப் போகிறது ஒரு ப்ளேட் மட்டன் பிரியாணிக்கும், இரண்டு ப்ளேட் அவிச்ச முட்டைக்கும் அடங்கிப் போகும் ஆத்மா தானே நீ.. ஒரு ப்ளேட் மட்டன் பிரியாணிக்கும், இரண்டு ப்ளேட் அவிச்ச முட்டைக்கும் அடங்கிப் போகும் ஆத்மா தானே நீ.. (தயவு செய்து மற்ற நண்பர்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும்)\nசரி, அது தான் போகட்டும் என்று பார்த்தால், கதையின் நாயகன் ஷான் ஓ டான்னெல் தான் என்று, காமிக்ஸ் வாசகர்கள் எங்கும் பரவலாகப் பேசிக் கொள்கிறார்களே அதாவது உனக்குத் தெரியுமா தேசப்பக்தியிலும், தோழமையிலும், வீரத்திலும், அர்ப்பணிப்பிலும், தியாகத்திலும், நட்பிலும் - ஷான் கதையெங்கும் ஓடும் இரத்தநாளங்களாய் வியாபித்து, காமிக்ஸ் வாசகர்கள் மனமெங்கும் நிறைந்து விட்டதை நீ அறிந்தால், இது ஒரு டெக்ஸ் வில்லர் கதையென்றே கூற மாட்டாய் :P\nபத்து வருடத்துக்கு முந்தைய ஒரு பழைய கடிதத்தின் தேதியை திருத்தியும், உள்ளூர் போலீஸுக்கு பயந்து, போக்குக் காட்டியும் 10, 20 பக்கங்களைக் கபளீகரம் செய்யும் ஹீரோயிஸத்தையா உன் பாசத் தலைவனிடம் எதிர்பார்த்தாய் ஐயகோ.. நகைப்புக்கு இடமளித்து விட்டாரே உன் Super star..\nகதையின் ஒரு கட்டம் ரொம்பவே என்னைப் பாதித்தது உடன்பிறப்பே.. ''உன் மென்னியை முறிக்க நான் வெறிகொண்டு அலைந்த காலம் ஒன்று உண்டு ரேஞ்சர் அது மெய்ப்படாமல் போனது நான் செய்த புண்ணியம்'' என்று - க்ரேடி கூறிய அடுத்த நொடியில் அவனைப் பலிக் கொடுத்து விட்டு வேடிக்கைப் பார்க்கும் உன் தானைத் தலைவனை எவ்வளவு திட்டினாலும் தகும் என்று நீயும் தானே நினைக்கிறாய்.. வெட்டிப் பேச்சு வேலைக்கு ஆகாது.. ஓவர் ஷோ ஒடம்புக்கு ஆகாது.. என்று, யாராவது டெக்ஸ் வில்லரிடம் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் \nடைகர் கதைக் களத்தில் நுழைந்ததும் அல்லாமல், இரண்டு கதாநாயகர்கள் ரோலில், இரண்டாம் நாயகனாக நடித்ததும் அல்லாமல், கடைசி 73 பக்கங்கள் முழுவதும் டுமீல் டுமீல் துப்பாக்கிச் சத்தத்தில், இரண்டு நாட்கள் காது இரண்டும் சரியாக கேட்கவே இல்லை என்றால் நீயே பார்த்துக் கொள் என் உடன்பிறப்பே...\nஹ்ம்ம்.. என்ன சொல்லி என்ன பயன் உனக்குப் புரியவா போகிறது வறுத்த கறி சாப்பிடச் சொன்னால் வாண்டடாக வண்டியில் ஏறி வடதிசை நோக்கிப் பயணிக்கும் நீ, தென்திசையில் நடந்தேறிய இந்தக் கூத்துக்கு செவி சாய்க்கவா போகிறாய் எல்லாவற்றையும் ஜீரணிக்கும் உன்னால் இதுபோன்ற கடுமையான விவாதங்களை ஜீரணிக்க முடியாது என்று எனக்கும் தெரியும். நான் உன் நலனுக்காகத் தான் சொல்கிறேன், இனியும் அந்த டைகர் பயலைக் கனவிலும் கலாய்க்க நினைக்காதே... மின்னும் மரணம் என்ற மகா காவியம் விரைவில் வரப்போகிறதாம் என் உடன்பிறப்பே.. என்ன செய்யப் போகிறாய் எல்லாவற்றையும் ஜீரணிக்கும் உன்னால் இதுபோன்ற கடுமையான விவாதங்களை ஜீரணிக்க முடியாது என்று எனக்கும் தெரியும். நான் உன் நலனுக்காகத் தான் சொல்கிறேன், இனியும் அந்த டைகர் பயலைக் கனவிலும் கலாய்க்க நினைக்காதே... மின்னும் மரணம் என்ற மகா காவியம் விரைவில் வரப்போகிறதாம் என் உடன்பிறப்பே.. என்ன செய்யப் போகிறாய் ஒன்று செய், பேசாமல் நாலைந்து மாதம் எங்காவது சென்று மறைந்து கொள், முக்கியமாக 1200+ மெம்பர்ஸ் உள்ள Facebook க்ரூப் ல் பெரிய அப்பாடக்கர் போன்று கமெண்டு போடாதே ; WhatsApp க்ரூப் ல் எதையாவது படித்து விட்டு வெளியில் போய் நக்கல் செய்யாதே ஒன்று செய், பேசாமல் நாலைந்து மாதம் எங்காவது சென்று மறைந்து கொள், முக்கியமாக 1200+ மெம்பர்ஸ் உள்ள Facebook க்ரூப் ல் பெரிய அப்பாடக்கர் போன்று கமெண்டு போடாதே ; WhatsApp க்ரூப் ல் எதையாவது படித்து விட்டு வெளியில் போய் நக்கல் செய்யாதே ஏதோ நீயும், நானும் டெக்ஸ் ரசிகன் என்ற தோழமையில் உரிமை கொண்டு இந்தக் கதை விமர்சனத்தை எழுதி விட்டேன். டெக்ஸ் வில்லர் என்றாலே இரணகளம் தான் என்பதில் இனியும் நீ மாற்றுக் க��ுத்து கொள்ளப் போகிறாயா என்ன ஏதோ நீயும், நானும் டெக்ஸ் ரசிகன் என்ற தோழமையில் உரிமை கொண்டு இந்தக் கதை விமர்சனத்தை எழுதி விட்டேன். டெக்ஸ் வில்லர் என்றாலே இரணகளம் தான் என்பதில் இனியும் நீ மாற்றுக் கருத்து கொள்ளப் போகிறாயா என்ன \nபின்குறிப்பு : நண்பர்களே, இது ஒரு ஜாலியான கலாய்த்தல் பதிவு மட்டுமே.. தயவு செய்து யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாமே.. ப்ளீஸ்.. விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் இரண்டு நாட்களுக்குள் செய்து விடுங்கள்.. பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.. பிறகு வந்து, பூட்டிய வீட்டிற்கு முன் சத்தம் எழுப்பினால் பயன் இருக்காது நண்பர்களே விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் இரண்டு நாட்களுக்குள் செய்து விடுங்கள்.. பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.. பிறகு வந்து, பூட்டிய வீட்டிற்கு முன் சத்தம் எழுப்பினால் பயன் இருக்காது நண்பர்களே நன்றி \nவணக்கம். மனம் முழுவதும் சிலசமயம் சட்டென்று உல்லாசமாக இருக்கும் ; நம் உடலையும், உள்ளத்தையும் வானத்திலிருந்து வரும் ஒரு இளம் தேவதை தாலாட்டுவதாக உணர்வோம் ; இறைவா... இப்படியே என் உலகம், காலம் முழுவதும் இருந்துவிடக் கூடாதா என்ற ஏக்கம் படரும் ; நேரம், காலம் மறந்து, மனம் மட்டுமே மோகிக்கும் அந்நிலை சில நொடிகளே நீடிக்கும் என்றாலும் அளப்பரியது \nஇதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்க முடியும் அது நமக்குள் சயனித்திருக்கும் கற்பனாச் சக்தியாகத் தான் இருக்க வேண்டும். அந்தக் கற்பனைச் சக்தியில் தான் அனைத்துமே அடங்கி இருக்கிறது என்பதில் தான் வாழ்க்கையின் சூட்சமும் அத்தனையும் உள்ளடங்கி இருக்கிறது. இந்தக் கற்பனாச் சக்தி, நமக்கு எந்தளவு உணர்வோடு கலந்து, உயிரோடு கரைந்திருக்குமோ அந்தளவு நம் வாழ்க்கை இனிமை நிறைந்ததாக இருக்கும் \nநம் தலைமுறையின் சிறுவயதில் அநேகமாக அனைவருமே பூந்தளிர், அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் எனும் சிறுவர் மலர்களில் ஏதும் ஒன்றையாவது வாசித்திருப்பார்கள் ; அந்த வாசகர்களில் பலரும் காமிக்ஸ் வாசிப்பிலும் வசமிழந்து இவ்வுலகை மறந்திருப்பார்கள் ; அதில் சிலராவது மாயாலாஜக் கதைகளைப் படித்து, அந்த மாயலோகத்தில் சஞ்சரித்து, அங்கே காணக் கிடைத்த மந்திர தந்திரங்களால், தன் மதி மயங்கி பிரம்மை பிடித்தவர்களாக கொஞ்ச காலம் வாழ்ந்திருப்பார்கள். இவை எதுவுமே கிடைக்கப் பெறாதவர்களுக்கு பாட்டி சொன்னக் கதைகள் வழியாகவாவது கற்பனைகள் எல்லையின்றி விரிந்திருக்கும் \nஇதுபோன்ற காமிக்ஸ், மற்றும் மாயாஜாலக் கதைகளே நம் கற்பனை சக்தியின் பிறப்பிடமாக இருக்கிறது. அதன் வலிமை, ஒவ்வொருவரின் பால்ய காலத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவில் தான் முழுமையாக அளவிடப்படுகிறது. இம்மாத வெளியீடான மேஜிக் விண்ட்/ன் உயரே ஒரு ஒற்றைக் கழுகு அது போன்ற தனித்துவம் வாய்ந்த கதையாக அமைந்திருக்கிறது \nதமிழ் காமிக்ஸ் வாசகர்களாகிய நாமெல்லாம், கௌபாய் உலகத்தினில் முழுமையாக மூழ்கடிக்கப்பட்டு விட்டோம். அதனால் தான் மேஜிக் விண்ட்/ம் ஒரு கௌபாய் கதையாக அறிமுகப்படுத்தப்பட்டு, அதே மனநிலையில் படிக்கவும் பழகிவிட்டோம். கதையின் ஆரம்பத்தில் சுட்டி லக்கி போன்று சாதராணமாக படிக்கும் மனநிலை எழுந்த போதும், சிறுவனை ஒரு கழுகு உயரே தூக்கிச் செல்ல ஆரம்பித்தவுடன் ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு, பின் மீண்டும் அதே கௌபாய் உலகம், செவ்விந்திய கிராமம் என்று சாதாரணமாகக் கதை நகருகிறது. இருப்பினும் கதையின் பாதியில் மேஜிக் விண்ட், மரணக் கால்வாயில் கால் பாதிக்கும் போது, எங்கிருந்தோ வரும் மாயக் காற்று மெதுவாக நம்மைச் சுற்றிச் சுழல ஆரம்பிக்கிறது. திடிரென பட்டுப்போன மரங்களும் நடக்க ஆரம்பித்தவுடன் நம்மை சூழ்ந்திருந்த மாய வளி, ஒரேடியாக நம்மை தூக்கி வாரிப் போட்டது போன்ற ஒரு உணர்வு ; அதன் கதையும், கதையின் தன்மையும் ஒரேடியாக மாறியது போன்ற உணர்வுகளால் வேகவேகமாக நகர்ந்து சட்டென்று கதையும் முடிந்துப் போனவுடன், வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு நிறைவான காமிக்ஸ் பிடித்த திருப்தி மனமெங்கும் வியாபித்து இருந்தது. இன்னும் கூட கொஞ்சம் யதார்த்தத்தைக் குறைத்து, ப்ளாக் உல்ஃபின் உலகத்தை இன்னும் கூட கொஞ்சம் அதிகரித்து இருந்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்குமே என்ற ஆதங்கம் மட்டுமே இக்கதையில் ஒரு குறையாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு மனநிறைவை அளிக்கும் அருமையான காமிக்ஸ், அதுமட்டுமல்ல கிராபிக் நாவல் ரசிகர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய காமிக்ஸும் கூட \nஉயரே ஒரு ஒற்றைக் கழுகு - கற்பனா உலகத்தின் முதல் மண்டலதிற்கோர் மீடியம் \nவணக்கம். எப்பொழுதுமே எனக்குப் புத்தகம் கையில் கிடைத்த நாளே அனைத்து காமிக்ஸையும் படித்து விடுவேன். இதுவரை எந்தக் காமிக்ஸையும் இரண்டு நாட்களுக்கு மேல் படிக்காமல் ஒத்தி வைத்ததில்லை. முதல் வாசிப்பில் என்னவிதமான எண்ணங்கள் எனக்குத் தோன்றுகிறதோ அதையே என் கருத்தாக லயன் ப்ளாகிலும், இங்கு பதிவு போடுவதாக இருந்தாலும், அந்தச் சிந்தனைகளை மட்டுமே பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன் - படித்துப் பல நாட்கள் கழிந்தப் பின்னும் எனவே என் பதிவுகள் அனைத்தும், என்னுடைய முதல் வாசிப்பின் சிந்தனைகளாக மட்டுமே இருக்கும். நீங்கள் என்னுடைய பதிவைப் படிக்கும் போது, அதில் மாறுபட்ட பார்வைகளோ ; ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகளோ இருக்கிறது என்று கருதும் பட்சத்தில், தாரளமாக நீங்கள் உங்களுடைய கருத்துகளை முன்வைக்கலாம் ; அல்லது மறுத்தும் பதிவிடலாம். நன்றி \nதற்போதெல்லாம் அடுத்த மாதம் ஏதாவது கிராபிக் நாவல் இருக்கிறதா என்ற தேடல் அதிகமாகி விட்டது ; கிராபிக் நாவல் இருக்கும் பட்சத்தில் அந்தப் புத்தகம் எப்பொழுது நம் கைகளில் கிடைக்கும் என்ற ஏக்கம் தொடங்கி விட்டது ; கதை பிடிக்குமா பிடிக்காதா என்ற சிந்தனை கொஞ்சம் கூட எழுவதில்லை பிடித்தாலும் சரி, பிடிக்கா விட்டாலும் சரி, ஆனால் அந்தக் கிராபிக் நாவல் நமக்குள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் எப்படிப் பட்டதாக இருக்கக் கூடும் பிடித்தாலும் சரி, பிடிக்கா விட்டாலும் சரி, ஆனால் அந்தக் கிராபிக் நாவல் நமக்குள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் எப்படிப் பட்டதாக இருக்கக் கூடும் ; படித்தவுடன் பிடிக்குமா ; தனிமையில் படிக்க வேண்டுமா இரவின் இருளும் சூழ வேண்டுமா இரவின் இருளும் சூழ வேண்டுமா ; அல்லது அதற்கு முன் ஒரு காமிக்ஸ் படித்தவுடன் கிடைக்கும் இலகுவான மனநிலை அவசியமா ; அல்லது அதற்கு முன் ஒரு காமிக்ஸ் படித்தவுடன் கிடைக்கும் இலகுவான மனநிலை அவசியமா ; படிக்கும் மனநிலை வரும் வரை, ஆறுமாதமோ ஒரு வருடமோ படிப்பதை ஒத்திப் போட வேண்டியது அவசியமா \nஎன்பது போன்ற சிந்தனைகள், மோடி சிறப்புரையாற்றிய நியூயார்க் கூட்டத்தில் எழுந்த ஆரவாரம் போல், ஒவ்வொரு முறையும் எண்ணங்கள் கரகோஷம் எழுப்புகின்றன இந்தச் சிந்தனைகளும், இயல்பாய் ஆர்ப்பரிக்கும் எண்ணங்களும், காமிக்ஸ் வாசகனாகிய எனக்குப் புதிய அனுபவம் தான் என்றாலும் அதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது இந்தச் சிந்தனைகளும், இயல்பாய் ஆர்ப்பரிக்கும் எ���்ணங்களும், காமிக்ஸ் வாசகனாகிய எனக்குப் புதிய அனுபவம் தான் என்றாலும் அதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது அது போன்ற ஒரு எதிர்பார்ப்பில் படித்தக் கதை தான் வானமே எங்கள் வீதி..\nபார்வையில் பச்சிளம் பாலகர்களாகத் தோன்றும் மாக்ஸ், வெர்னர், ஹன்னா மூவருக்கும் அறிவுக்கு மீறிய விஷய ஞானம் ; வயதுக்கு மீறிய பேச்சுகள் ; சிறுவர்களுக்கே உரிய குறும்புத் தனம், கள்ளம் கபடமற்ற துடுக்குத் தனம் ; அவர்களுக்குள்ளும் இனம், மதம், பேதம் போன்ற பாகுபாடுகள் என்று, சலசலவென்று ஓடும் நதி போல் கதையின் ஆரம்பத்தில் நம் எண்ணங்களில் சிலச் சலனங்கள் அதுவும், அவர்களின் வசிப்பிடம் சைலஸி பிராந்தியத்தில் இருக்கும் சிறு மலைக் கிராமமான ஒபோல் என்பதும், கதையின் காலக்கட்டம் 1930 எனும் போது, நமக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை தவிர்த்து கொள்ள அனைவருக்கும் இயலுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான் \nநாகரீகத்திலும், அறிவின் முதிர்ச்சியிலும், விஷய ஞானத்திலும், நாட்டு நடப்பிலும் நாம் இன்றும் கூட எவ்வளவு பின்தங்கி உள்ளோம் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. கதையே என்றாலும் அதையே அளவுகோலாக்கிப் பார்க்கும் போது, கிட்டத்தட்ட 84 வருடங்கள் கழிந்தப் பின்னும் நம் வீட்டுச் சிறுவர்களின் திறன் மீது பச்சாதாபம் மட்டுமே ஏற்படுகிறது... இதில் எங்கு நம் தேசம் கோட்டை விடுகிறது கல்வியிலா : ஜாதி மத துவேஷங்களிலா ; கழக கட்சிகளின் சகாயத்தாலா ; கழக கட்சிகளின் சகாயத்தாலா ; கட்டவுட் பாலபிஷேக விசிலடிச்சான் குஞ்சுகளின் ஞான சூன்யத்தாலா ; கட்டவுட் பாலபிஷேக விசிலடிச்சான் குஞ்சுகளின் ஞான சூன்யத்தாலா ; சினிமா, டிவி போன்ற சமூக சீரக்கேடுகளாலா ; சினிமா, டிவி போன்ற சமூக சீரக்கேடுகளாலா - என்று மனம் மட்டுமே இங்கு பதறித் துடிக்கிறது. இன்னும் எத்தனைக் காலத்திற்கு தான் இப்படி அடிமுட்டாள்களாகவே நம் மக்களில் பெரும்பான்மையானவர்கள், மாற்றமே இன்றி வாழப்போகிறார்கள் என்று தெரியவில்லை :(\nஇந்தக் கிராபிக் நாவல் படித்தவுடன் பிடிக்கும் வகையைச் சார்ந்தது. சட்சட்டென்று மாறுவது இறந்தகாலம், நிகழ்காலம் மட்டுமல்ல, நிறைய கதாப்பாத்திரங்களின் குணாதிசியங்களும் கூட தான் மாறுபட்ட மனிதர்கள் ; விமானங்கள் ; யுத்தக் களரிகள் ; உயிர் ஆபத்தை சாதாரணமாக ஏற்றுக் கொள்ள���ம் மனப்பக்குவப்பட்ட மாந்தர்கள் - என அனைத்தும் ஹிட்லரின் இராஜ்ஜியம் எனும் மையப்புள்ளியில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இங்கு கதையை விட, கதையில் வரும் கதாப்பதிரங்கள் நம்மை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ஒரு விஷயத்தைப் படித்துக் கிரகித்து கொள்ளும் முன்பே, அடுத்த விஷயம் கண் முன் தோன்றுவதே இதன் சிறப்பு \nகதை நெடுக மாக்ஸ் குர்ட்மேன் என்ற சிறுவனை மட்டுமே மையமாக வைத்து, நெருடலின்றி சுவாரசியமாக நகரும் கதையில், இப்படியும் இருக்குமோ என்று கதையின் கடைசிப் பக்கத்தில் ஒரு விஷயம் உறுத்தியது, லெப்டினென்ட் மாக்ஸ் குர்ட்மேனாக வருவது உண்மையில் 'வெர்னர் கோனிக்ஸ் பெர்க்' ஆகத் தான் இருக்க முடியும் என்பதே அது... கடைசிப் பக்கம் முடிந்தவுடன் பரபரவென்று முன்பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால், வெர்னரின் முகச்சாயல் அப்பட்டமாக மாக்ஸிடம் தெரிகிறது. தன்னுடைய ஆத்ம நண்பனுக்காக தன் வலது கையின் இரண்டு விரல்களைக் கூட வெட்டிக் கொள்ளும் துணிவு கொண்டவன் தானே வெர்னர் அப்படி இருக்கும் பட்சத்தில் அடுத்து வரும் ஆல்பம் மூன்றோடு முடிந்துப் போகும் தொடராக நிச்சயமாக இது இருக்கப் போவதில்லை அப்படி இருக்கும் பட்சத்தில் அடுத்து வரும் ஆல்பம் மூன்றோடு முடிந்துப் போகும் தொடராக நிச்சயமாக இது இருக்கப் போவதில்லை இந்தக் கருத்து தவறாகவும் இருக்கலாம், ஆனால் தற்சமயத்திற்கு இதுபோன்ற யூகங்களும், காத்திருப்பும் நிச்சயம் சுவாரசியம் தரும் நிகழ்வாகவே அமைந்திருக்கிறது \nஇயல்பாகவே, மாக்ஸ் நாஜிக்களின் மேல் காட்டும் வெறுப்பும், வெர்னரின் ஜெர்மானிய உணர்வுகளும், ஹன்னா/வின், தன்னிகரற்றப் பெண்ணாக சாதிக்க வேண்டும் என்ற பிறவிக் குணமும் அழகழகாக ஆங்காங்கே சித்தரிக்கப்பட்டுள்ளதே இந்தக் கதையின் உயிர் நாடியாக இருப்பதாக நான் கருதுகிறேன் \nமுத்தாய்ப்பாக கூறுவதென்றால் ஹிட்லரின் இளைஞர் அணி பட்டாளத்தைக் கூறலாம்... சத்தியமாகக் கூறுகிறேன், இளைஞர் என்ற சொற்பதத்தின் பொருள் இன்றுவரை நம் சமூகத்திற்கு தெரியாது. அதனால் தான் காசி இராமேஸ்வரம் போகும் 60+ வயதில் இளைஞர் அணி தலைவராக ஒருவர் காலத்தை ஓட்ட முடிகிறது ; 65 வயதில் 20 வயது பெண்ணுடன் ஒருவர் சினிமாவில் டூயட் பாட முடிகிறது ; 40+ வயதில் ஒருவர் கல்லூரி முதல் வருடப் படிப்பில் காதலிக்க முடிகிறது. ஆ���ால் இக்கதையில், இளைஞர் அணி உறுப்பினர்கள் அனைவரும் துடிப்பு மிக்கச் சிறுவர்கள் ; உயிருக்கு அஞ்சாத மாவீரர்கள் ; பயம் என்றால் என்னவென்றே அறியாத இளஞ்சிங்கங்கள் \nஇக்கதையில் வரும் இளைஞர் அணிபாலகர்களுக்குள்ளும் ; ஒவ்வொரு தன்னார்வ விமான பைலட் சிறுவர்களுக்குள்ளும் தெறிக்கும் உற்சாக உணர்வுகளும், யுத்த வெறிகளும், உயிருக்கு துணிந்த தியாகத்தையும் பார்க்கும் போது, ஒரு விஷயம் மட்டுமே திரும்பத் திரும்ப மனதில் நிழலாடுகிறது - இது உண்மையான வரலாறாக இருந்திருக்கும் பட்சத்தில், ஏன் அடால்ப் ஹிட்லரால் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ள முடியவில்லை \nசிறு குறிப்பு : காமிக்ஸ் சேகரிப்பாளர்கள் இந்தப் புத்தகத்தை எந்த வரிசையில் வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் நான் கீழ்காணும் வரிசையில் புத்தக ஷெல்பில் வைத்துள்ளேன் ; இப்படி வைத்ததிலிருந்து அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் ஒரு இனம் தெரியாத ஆத்ம திருப்தி உண்டாகிறது, நீங்களும் முயற்சித்து தான் பாருங்களேன் நண்பர்களே..\nடெக்ஸ் வில்லருடன் ஒரு பிரத்யேகப் பேட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=101&Itemid=1016", "date_download": "2020-10-27T11:28:35Z", "digest": "sha1:MFG4KAA5W2O7PK3VUL5DL7PKFOU3I5NY", "length": 5231, "nlines": 121, "source_domain": "nidur.info", "title": "பொருளாதாரம்", "raw_content": "\n1\t இந்தியாவை பின்னுக்கு தள்ளி அபார பொருளாதார வளர்ச்சியில் வங்கதேசம்\n2\t பொருளாதாரச் சீரழிவுகள் ஏற்படாமல் தடுக்க இஸ்லாத்திற்கு மட்டுமே ஆற்றல் இருக்கிறது 227\n3\t முதுமையைப் பாதுகாக்க இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்\n4\t கார்ப்பரேட் ஏழைகளும் பன்னிரண்டு பூஜ்யங்களும்..\n5\t கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய முகேஷ் அம்பானியின் பகல் கொள்ளை\n6\t டாலரை காக்கும் செளதி அரேபியா\n7\t உலகமயமாக்கல் என்றால் என்ன உலகமயமாக்கலின் உண்மை முகம்\n8\t ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம்\n9\t சுமையாகிப்போன அமெரிக்கக் கனவு 822\n10\t டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவைத் தடுக்க முடியும் 655\n11\t ஈரான் பெட்ரோல்.. அமெரிக்க மிரட்டலை இந்தியா நிராகரித்தால் ரூ.57,000 கோடியை மிச்சப்படுத்தலாம்\n12\t நாசமாய்ப்போகும் இந்திய பொருளாதாரம்.. 902\n13\t தங்க விலையில் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படும்\n14\t இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்தது - இதன��ல் ஏற்படும் விளைவுகள் 669\n15\t குடும்ப நிர்வகிப்பும் பொருளாதாரமும் 1082\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcomicsworld.blogspot.com/2014/09/caption.html", "date_download": "2020-10-27T11:15:58Z", "digest": "sha1:F4AYU422P6ZXOQ75SKN5JIEKVCAIDZNX", "length": 3932, "nlines": 59, "source_domain": "tamilcomicsworld.blogspot.com", "title": "Tamil Comics World: பத்தோடு, பதினொன்றாய் ஒரு caption!", "raw_content": "\nஎங்கள் கற்பனைகளுக்கான அள்ள அள்ளக் குறையாத அற்புதச் சுரங்கம்\nபத்தோடு, பதினொன்றாய் ஒரு caption\n\"சின்னதாய் ஒரு ஜாலி போட்டி இங்குள்ள நம் நண்பர் (நண்பர்) XIII -க்கும் 'தல + தாத்தா ' சித்திரத்துக்குப் பொருத்தமாய் captions எதாச்சும் எழுதிடுவோமா இங்குள்ள நம் நண்பர் (நண்பர்) XIII -க்கும் 'தல + தாத்தா ' சித்திரத்துக்குப் பொருத்தமாய் captions எதாச்சும் எழுதிடுவோமா \n- என்று லயன், முத்து காமிக்ஸ் ஆசிரியர் திரு.எஸ்.விஜயன் அறிவித்திருக்கும் இந்தவார போட்டிக்கு என் கற்பனைக்கு எட்டியவரை வரிகளைப் போட்டிருக்கிறேன். போட்டியில் எத்தனையாவது இடம் கிடைக்கிறது என்று பார்க்கலாம்\n(கிடைத்தாலும் பரிசு எப்படியோ வரப்போவதில்லை. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் பெயர் அறிவிக்கப்பட்டது, பரிசுதான்... கண்ல காட்டவேயில்லப்பா....\nநண்பரே முடிந்தமட்டும் அருண் போன்றவர்களை தாண்டி போகத்தான் முயல்கிறேன்.. ஆனால் அவர் ஆசிரியரின் எழுத்துகளை கோவலப்படுத்தும் போது கடும் எரிச்சலை தந்துவிட்டது, அது ஆசிரியர் பிரச்சனை என தாண்டிசெல்ல மனம் ஒப்பவில்லை,எழுதிவிட்டேன்.\nநாம் விரும்பும்,மதிக்கும் ஒருவரை மிதிப்பதை கண்டும் காணமல் போகத்தான் வேண்டுமா நண்பரே..\nப்ளாக்கில் கேட்டால் பிரச்சினை வளரும்...உங்கள் அறிவுரையை எனது மெயிலில் சொல்லுங்களேன்,உங்கள் ID என்னிடமில்லை..\nபத்தோடு, பதினொன்றாய் ஒரு caption\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/34390/", "date_download": "2020-10-27T12:21:45Z", "digest": "sha1:B7Z6G3AIWHRLAIJL7AVYGTQDB4A3FB2Q", "length": 18137, "nlines": 282, "source_domain": "tnpolice.news", "title": "சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. – POLICE NEWS +", "raw_content": "\nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\nஆதரவற்ற முதியவருக்கு அடைக்கலம் தேடி தந்ந கீழ்பாக்கம் காவல்துறையினர்\nஸ்டிக்கரை ஒட்டி வரும் காவல்துறையினர் \nபொதுமக்களிடம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் கம்பம் காவல் ஆய்வாளர்\nஆவடி கிரைம்ஸ்: திருமுல்லைவாயல், திருநின்றவூர், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு\nபல்வேறு காவல் நிலையங்களால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் கைது\nரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு\nபொதுமக்கள் நலனில் மதுரை போக்குவரத்து போலீசார்\nதீயணைப்பு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு.\nதடாகம் சுடுகாடு அருகில் கஞ்சா விற்றவர்கள் கைது…\nஈரோட்டில் போலீஸ் வாகனம் கல்வீசி தாக்கப்பட்டதால் பதற்றம்\nதிண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nதிருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய குற்ற எண் : 257/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B), 25 போதை மருந்துகள் மனமயக்க பொருட்கள் சட்டம் 1985 மற்றும் 77 இளஞ்சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 வழக்கில் எதிரியான, தாழையூத்து, செல்வியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவரின் மகன் கிட்டான்@ நவநீதகிருஷ்ணன் (29) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திருமதி.சோபா ஜென்சி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி கிட்டான்@ நவநீதகிருஷ்ணன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 28.09.2020 தாழையூத்து காவல் ஆய்வாளர்(பொறுப்பு) பாளை மத்திய சிறையில் சமர்பித்தார்.\nதிருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nதமிழ்நாடு மக்கள் உயிரை காப்பாற்றிய மாவட்ட காவல்துறையினர்.\n146 தேனி : தேனி மாவட்டம் கண்டமனூர் வனசரக பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு மலை கிராமங்களுக்கு பணிக்காக சென்றிருந்த தலைமைக் காவலர�� திரு.சரவணன் […]\n152 ஆதரவற்றோரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த இரயில்வே காவல்துறையினர்\nசென்னை மக்கள் என்னை காணொலி மூலம் தொடர்பு கொள்ளலாம்- புதிய காவல் ஆணையர் பேட்டி\nமரணமடைந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 12,22,955 பணத்தை வழங்கிய சக காவலர்கள்\nதிருப்பூர் மாவட்டம் சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nசெய்யவிருந்த குற்றம் சென்னை போலீசாரால் உரியநேரத்தில் தடுக்கப்பட்டது\nதனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி 2 பேர் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,943)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,146)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,067)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,837)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,741)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,724)\nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\nஆதரவற்ற முதியவருக்கு அடைக்கலம் தேடி தந்ந கீழ்பாக்கம் காவல்துறையினர்\nஸ்டிக்கரை ஒட்டி வரும் காவல்துறையினர் \nபொதுமக்களிடம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் கம்பம் காவல் ஆய்வாளர்\nஆவடி கிரைம்ஸ்: திருமுல்லைவாயல், திருநின்றவூர், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/31304", "date_download": "2020-10-27T12:37:51Z", "digest": "sha1:Y3UPRCDQBPPPSDYRA54OSPXRKUSDIUIG", "length": 4793, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "யாழ் சுதுமலையில் நடைபெற்ற,அமரர்கள் ஞானசம்பந்தர்-தையல்நாயகி தம்பதிகளின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழ் சுதுமலையில் நடைபெற்ற,அமரர்கள் ஞானசம்பந்தர்-தையல்நாயகி தம்பதிகளின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு\nயாழ் சுதுமலை-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி ஞானசம்பந்தர்-தையல்நாயகி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் [திதி)29.04.2016 வெள்ளிக்கிழமை அன்று சுதுமலையில் அமைந்துள்ள அன்னார்களி���் இல்லத்தில் நடைபெற்றது.\nஅமரர்களின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.\nPrevious: மண்கும்பானைச் சேர்ந்த,விஜயன்-பிறேமராணி தம்பதிகளின் 50வது பிறந்த நாள் வாழ்த்தும்-அறப்பணி நிகழ்வும்-விபரங்கள் இணைப்பு\nNext: யாழ்ப்பாணம்,சமூக விரோதிகளின் கூடாரமாக அமைய இடமளிக்கக்கூடாது-நீதிபதி இளஞ்செழியன்\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-84", "date_download": "2020-10-27T11:33:00Z", "digest": "sha1:PSBBYS5RDRG65JT6XN6YYVKB74JEW3VB", "length": 8714, "nlines": 218, "source_domain": "www.keetru.com", "title": "காரம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதாய் தெய்வ வழிபாடும் ஆணாதிக்க பார்ப்பனியமும்\nசாதிய - பாலியல் வன்கொடுமையின் புதிய அத்தியாயம் ஹத்ராஸ் புல்கடி\nஇன்றும் தேவை பெரியாரிய நாத்திகம்\nமுடிசூடா மன்னர்களாக வலம் வரும் ஊராட்சி மன்றத் தலைவர்கள்\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காரம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமசாலா பிரட் பீசா நளன்\nபனீர் வாழைக்காய் கட்லெட் நளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/madurai-3-died-in-accident-while-returning-from-birthday-party.html", "date_download": "2020-10-27T12:07:51Z", "digest": "sha1:Q7LAFJUDORTZLXOLNLWOMNXGM6E6I56U", "length": 8745, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Madurai 3 Died in Accident While Returning From Birthday Party | Tamil Nadu News", "raw_content": "\n‘சோகத்தில்’ முடிந்த ‘பிறந்தநாள்’ கொண்டாட்டம்.. ‘கண் இமைக��கும் நேரத்தில்’.. இளைஞர்களுக்கு நடந்து முடிந்த பயங்கரம்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரையில் அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nமதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் நண்பர்கள் குணா, பிரசன்னா ஆகியோருடன் வெளியே சென்று கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவிட்டு நேற்று இரவு காரில் நண்பர்களுடன் தினேஷ் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது ஆஸ்டின்பட்டி பைபாஸ் சாலையில் அதிவேகமாக எதிரே வந்த அரசு பேருந்து ஒன்று அவர்களுடைய கார்மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.\nஇந்த கோர விபத்தில் கார் உருக்குலைந்து சம்பவ இடத்திலேயே அதில் இருந்த 3 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்களுடைய உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிறந்த நாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்த சம்பவம் இளைஞர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n'காளையை போட்டு அமுக்கி 'டிக் டாக்' செஞ்ச இளைஞர்'...'கோவையில் நடந்த சோகம்'...அதிரவைக்கும் வீடியோ\n'வீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண் குழந்தை' .. 'கொட்டும் மழையில் தோண்டி எடுத்த போலீஸ்'.. மதுரை அருகே பரபரப்பு..\nஅசுர வேகத்தில் 'மோதிக்கொண்ட' பேருந்துகள்.. திருமண வீட்டினர் உட்பட.. 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nகட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்.. 1 வயது குழந்தை, 4 பெண்கள் உட்பட 8 பேர் ஏரியில் மூழ்கி பலியான சோகம்..\nசென்னை: 'குப்பை லாரி மோதியதில்'.. 'நசுங்கிய உடல்'.. நள்ளிரவில் காவலருக்கு அரங்கேறிய சோகம்\nநொடிப்பொழுதில் ‘அடுத்தடுத்து’ 4 வாகனங்கள் மோதி கோர விபத்து.. ‘கிண்டி ஆளுநர் மாளிகை அருகே நடந்த பயங்கரம்’..\n'நாய் குறுக்கே வந்ததால்'... 'பைக்கில் சென்ற காவலருக்கு'... 'நொடியில் நிகழ்ந்த பரிதாபம்'\n‘திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ஒரே காரில் பயணித்த ‘8 இளைஞர்களுக்கு’.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்த பயங்கரம்..\n‘யூ டர்ன் எடுத்த கார்’... ‘எதிரே வந்த பைக் மீது மோதியதில்’... 'இளைஞருக்கு நேர்ந்த சோகம்’\n‘கார் மோதி நொடியில்’... ‘கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்’... 'பதறவைத்த சிசிடிவி காட்சிகள்’\nலாரியில் சிக்கி.. தரதரவென இழுத்துச் சென்ற பரிதாபம்.. டூ வீலர் ஓட்டிய 13 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்\nகாருடன் ‘கொதிக்கும் நீருக்குள்’ விழுந்த பயங்கரம்.. ‘சாலைப் பள்ளத்தால் கணப்பொழுதில் நடந்த கோர விபத்து’..\n'.. கள்ளக்காதல் உறவை கைவிடாத நபர்.. நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்\n'பைக் மீது மோதிய வேன்'.. 'தூக்கிவீசப்பட்ட 3 பேர் '.. சென்னை ECR ரோட்டில் நடந்த கோரவிபத்து..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n'குழந்தையுடன் விளையாட போன தாய்'...'அசுர வேகத்தில் வந்த கார்'...பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்\n‘அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து’.. ‘பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து’.. ‘நொடிப்பொழுதில் குழந்தைகளுக்கு நடந்த பயங்கரம்’..\nசென்னை ஏர்போர்ட் எதிரே பரபரப்பு.. மேம்பாலத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/31/india.html", "date_download": "2020-10-27T12:43:31Z", "digest": "sha1:ZRSGPWTGE6Y6HQMSZVK2YY2F7L4SZ47R", "length": 17939, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாய்க்கு சல்யூட் அடிக்க மறுத்த முஷாரப்! | Musharraf welcome may be correct but not ceremonial - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nபீகார் முதல்கட்ட தேர்தல்: காலை 7 மணிக்கு துவங்குகிறது வாக்குப்பதிவு\nஎன்ன மிஸ்டர் திருமா.. டிரஸ்ஸை கழட்டிட்டு ஆடுகிறோமா..உங்களுக்கு நேரம் சரியில்லை.. கொந்தளித்த காயத்ரி\n\"மதம்\" மாற மறுத்த இளம்பெண்.. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி\nநாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nஇலங்கை என் பங்காளி...நான் என்னவோ செய்வேன்.. அதை நீ ஏன் கேட்கிற மேன்\n\"ஏம்மா... ஒரு ஃபுளோவா போய்ட்டிருக்கிறது புடிக்கலையா\" பேட்டியின்போது பெண்ணிடம் எகிறிய குஷ்பு\nபாகிஸ்தானில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8ஆக பதிவு\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nகைவிட்ட சீனா.. கண்டுகொள்ளாத மலேசியா.. சர்வதேச அரங்கில் துருக்கியால் தப்பிய பாகிஸ்தான்\nபாகிஸ்தானில் திடீர் பதற்றம்: துணை ராணுவம்- போலீஸ் இடையே மோதல்- கராச்சியில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி\nகராச்சி வெடிச்சம்பவம்: குறைந்தபட்சம் 5 பேர் பலி - என்ன நடந்தது\nடிக்டாக் மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான்\nMovies சண்டை உறுதி.. நீங்களா இது.. ஒரு வழியா வாயை திறந்து வரிந்து கட்டிய சம்யுக்தா.. நம்பவே முடியல\nLifestyle நீங்க சாப்பிடும் இந்த ஸ்நாக்ஸ்கள் உங்க தொப்பையை இருமடங்கா அதிகரிக்குதாம்...ஜாக்கிரத்தை...\nFinance 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடிவாங்கிய சீனாவின் பொருளாதாரம்.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி\nAutomobiles வரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nSports அவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாஜ்பாய்க்கு சல்யூட் அடிக்க மறுத்த முஷாரப்\nஇந்தியா வரும் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபுக்கு சிறப்பான வரவேற்பு ஏதும்அளிக்கப்பட மாட்டாது எனத் தெரியவந்துள்ளது.\nபாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர்களுக்கு இந்தியா எப்போதுமே அதிகமான மரியாதை தந்ததில்லை. இதற்குமுன் இந்தியா வந்த ஜியா-உல்-ஹக் உள்ளிட்ட ராணுவ ஆட்சியாளர்களுக்கு இந்தியாவில் மிகச் சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டதில்லை.\nஒரு நாட்டின் அதிபர் அரசு சார்பாக வந்தால் என்ன மரியாதை வழங்கப்படுமோ அதை மட்டுமே இவர்களுக்குஇந்தியா அளித்து வந்தது. அதிகப்படியான, வரலாற்றுச் சிறப்பு மிக்க வரவேற்பெல்லாம் இவர்களுக்குஅளிக்கப்பட்டதில்லை.\nமுஷாரப் விஷயத்திலும் அதே போல வரைமுறைக்குட்பட்ட வரவேற்பு மட்டுமே அவருக்கு வழங்கப்படும் எனத்தெரிகிறது. ஹக் மூன்று முறை இந்தியா வந்தார். அப்போது அவருக்கு அபீஷியல் விசிட் என்பதற்கு உரியமரியாதை மட்டும் தான் தரப்பட்டது.\nஅவரை பிரதமர் போய் வரவேற்பது, ராஷ்ட்ரபதி மாளிகையில் ராணுவ அணி வகுப்பு தருவது, பீரங்கிகள் முழங்கவரவேற்பது போன்றவை எல்லாம் செய்யப்படவில்லை.\nஅதே மரியாதை தான் முஷாரபுக்கும் வழங்கப்படும் என்று தெரிகிறது. ஷெரீப் அந் நாட்டில் பிரதமராகஇருந்தபோது அவருக்கே தெரியாமல் கார்கிலில் பாகிஸ்தான் ராணுவத்தை ஊடுருவச் செய்து அந்தப் போரைமுன்னின்று நடத்தியவர் முஷாரப் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ராணுவம், ஆப்கன் தீவிரவாதிகளின்கார்கில் தாக்குதலில் 500 இந்திய வீரர்கள் இறந்தனர்.\nஅந் நிலையில் முஷாரபுக்கு மரியாதை தரச் சொல்லி இந்திய ராணுவத்தை அரசு நிர்பந்தித்தால் அதற்கு கடும்எதிர்ப்பு கிளம்பும் எனத் தெரிகிறது.\n1999ம் ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானுக்கு இந்தியப் பிரதமர் வாஜ்பாய் பஸ் மூலம் சென்றபோது அவருக்குவாஹ் எல்லையில் மிகச் சிறப்பான ராணுவ மரியாதை கொடுத்தார் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்.\nஆனால், அந்த நிகழ்ச்சியை அப்போது ராணுவத் தளபதியாக இருந்த முஷாரப் புறக்கணித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்தியப் பிரதமருக்கு சல்யூட் அடிக்க நான் தயாராக இல்லை என்று கூறி அந்த நிகழ்ச்சியைமுஷாரப் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n1972ல் கொல்லப்பட்ட.. பாக். அதிகாரியின் சமாதியை சீரமைத்த இந்திய ராணுவம்\nஇந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் சிறப்பு.. கொரோனாவை திறமையாக கையாண்டதாக ராகுல் மத்திய அரசுக்கு குட்டு\nபாகிஸ்தானிலும் டிக் டாக் செயலிக்கு ஆப்பு... அநாகரிக வீடியோ வெளியிடுவதாக குற்றச்சாட்டு\nபோர் விமானங்கள் குறித்த ரகசிய தகவல்களை பாக். ஐஎஸ்ஐ-க்கு கடத்திய மகா. ஹெச்.ஏ.எல். ஊழியர் கைது\nஜம்மு காஷ்மீருக்குள் பயங்கர ஆயுதங்கள்...பதற்றம் ஏற்படுத்த பாகிஸ்தானுக்கு சீனா உத்தரவு\nவாலாட்டும் பாக்...காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் துப்பாக்கிகள் ஆயுதங்கள் சப்ளை - ராணுவம் பறிமுதல்\nஜெனிவா மனித உரிமைகள் கவுன்சில்:பாகிஸ்தானை பந்தாடி தெறிக்கவிட்ட இந்திய அதிகாரி தமிழர் செந்தில்குமார்\nபாக். எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி.. கூடுதலாக 3,000 வீரர்கள் குவிப்பு.. இதுதான் காரணம்\nகாஷ்மீரில் 3 பேர் என்கவுண்டர்.. விதியை மீறிய இந்திய ராணுவ வீரர்கள்..ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு\nகாஷ்மீர் பிரச்சனையில் புதிய சுனாமி... கில்ஜிட்- பால்டிஸ்தானை தனி மாகாணமாக அறிவிக்கப் போகிறதாம் பாக்.\nரஷ்யாவில் நடக்கும் எஸ்சிஓ கூட்டம்.. மேப் மூலம் சீண்டிய பாக்.. மீட்டிங்கிலிருந்து வெளியேறிய இந்தியா\n17 வருடங்களில் இல்லாத அளவு.. சீனா மோதலுக்கு மத்தியில் பாகிஸ்தான் செய்து வரும் பயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/29/rain.html", "date_download": "2020-10-27T11:53:06Z", "digest": "sha1:H2DHVGLA52BOGKMGXH3S7IGA3DJUJSFE", "length": 10014, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் | Rain will continue for another 2 days in TN - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nநாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nஇலங்கை என் பங்காளி...நான் என்னவோ செய்வேன்.. அதை நீ ஏன் கேட்கிற மேன்\n\"ஏம்மா... ஒரு ஃபுளோவா போய்ட்டிருக்கிறது புடிக்கலையா\" பேட்டியின்போது பெண்ணிடம் எகிறிய குஷ்பு\nபீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல்கட்ட தேர்தலில் களமிறங்கும் 375 கோடீஸ்வர வேட்பாளர்கள்\nஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு\n\"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே\".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல்ல \"ப்ரோ\"\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nLifestyle ஆண்கள் எப்போதும் தன்னைவிட வயதில் மூத்த பெண்களை விரும்புவதற்கான காரணம் என்ன தெரியுமா\nFinance உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. 5 பெஸ்ட் ஆப்சன் இதோ..\nMovies தங்கத்தை சேகரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேலையை காட்டிய பாலா.. விளாசிவிட்ட சாம்.. வேறலெவல் புரமோ\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nSports அவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும்\nசென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்ன���ம் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தை அச்சுறுத்தி வந்த புயல் சின்னத்தால் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து கடலோர தமிழகத்தைபயமுறுத்தியது.\nகுறிப்பாக சென்னை நகரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பேய் மழை பெய்ததால் மக்கள் பீதியடைந்தனர், நகரமேதெப்பக்குளமாக மாறியது.\nஇந்த நிலையில் தற்போது மழை விட்டுள்ளது. நேற்று முதல் வெயில் அடித்து வருகிறது. இருப்பினும் வடகிழக்குப் பருவமழை காரணமாக வானம் மேகமூட்டமாக இருக்கும் எனவும், இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-10-27T11:33:58Z", "digest": "sha1:DCYNVMQXLJZPA7XF5EWXEWJGPY4HTCUD", "length": 17812, "nlines": 117, "source_domain": "thetimestamil.com", "title": "ரிஷி கபூர்-நீது சிங் திருமணத்தில் சிண்டூர் அணிந்து ஒரு பரபரப்பான நுழைவு செய்தபோது | ரிஷி கபூர்-நீது சிங் திருமணத்தில் ரேகா முதல் முறையாக சிண்டூரை அடைந்தார், 1980 ல் இந்த பாணியைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27 2020\nஒப்பந்தத்தில் இருந்து இந்தியா என்ன பெறும் என்பதை ஒப்பந்தம் செய்யுங்கள்\nஐபிஎல்லில் எந்த அணி தகுதி பெறலாம்\nஇந்த நிறுவனத்தின் NFO இன்று முதல் திறக்கப்பட்டது, 5 ஆயிரம் ரூபாயைச் சேர்த்து ஒரு பெரிய நன்மையைப் பெறுங்கள், சிறப்பு என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nவிராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மாவிடம் தரையில் இருந்து கானா கயாவைக் கேட்டார் வீடியோவைப் பாருங்கள்\nஎந்த அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் 5 ஐபோன் 12 அம்சங்களைக் காண முடியாது\nபிரான்சில் இஸ்லாம் மீதான வளர்ந்து வரும் ஈர்ப்பைக் கட்டுப்படுத்த மக்ரோன் முயற்சிக்கிறார்: ஈரான்\nடூ பிளஸ் டூ சந்திப்பு அமெரிக்கா பெக்காவுடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தியாவின் இராணுவ வலிமையை அதிகரிக்கும்\nIpl 2020: Kkr Vs Kxip: போட்டி அறிக்கை: கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் மற்றும் ஷமி ஆகியோர் கிங்ஸ் ஜி பஞ்சாபில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை தோற்கடித்தனர் – ஐபிஎல் 2020: பஞ்சாப் தொடர்ச்சியாக 5 வத��� வெற்றியைப் பதிவுசெய்தது, அதைத் தொடர்ந்து ஷமி, கெயில் மற்றும் மந்தீப், கே.கே.ஆர்\nஉங்கள் வாகன தொட்டியை விரைவாக நிரப்பவும், பெட்ரோல்-டீசல் 6 ரூபாய் வரை விலை உயர்ந்ததாக இருக்கும்\nபிக் பாஸில் ராகுல் வைத்யா ஒற்றுமை கருத்து குறித்து ஜான் குமார் சானு தாய் ரீட்டா வருத்தமடைந்து, என் மற்ற மகன்களும் அவரை விட சிறப்பாக பாட முடியும் என்று கூறினார் | மகன் ஜான் குமாரின் வற்புறுத்தலில் அதிருப்தி அடைந்த தாய் ரீட்டா – எனது மற்ற இரண்டு மகன்களும் ராகுலை விட சிறப்பாக பாட முடியும்.\nHome/entertainment/ரிஷி கபூர்-நீது சிங் திருமணத்தில் சிண்டூர் அணிந்து ஒரு பரபரப்பான நுழைவு செய்தபோது | ரிஷி கபூர்-நீது சிங் திருமணத்தில் ரேகா முதல் முறையாக சிண்டூரை அடைந்தார், 1980 ல் இந்த பாணியைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்\nரிஷி கபூர்-நீது சிங் திருமணத்தில் சிண்டூர் அணிந்து ஒரு பரபரப்பான நுழைவு செய்தபோது | ரிஷி கபூர்-நீது சிங் திருமணத்தில் ரேகா முதல் முறையாக சிண்டூரை அடைந்தார், 1980 ல் இந்த பாணியைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்\n2 மணி நேரத்திற்கு முன்பு\nபாலிவுட் நடிகை ரேகா தனது 66 வது பிறந்த நாளை அக்டோபர் 10 ஆம் தேதி கொண்டாடுகிறார். ரேகா தனது 11 வயதிலிருந்தே படங்களில் வேலை செய்யத் தொடங்கினார். படங்களில் ரேகாவின் பயணம் ஒருபோதும் எளிதானது அல்ல, ஆனால் அவரது கடின உழைப்பின் பலத்தின் அடிப்படையில், இந்தி சினிமாவில் அந்த உச்சத்தை அவர் கண்டறிந்துள்ளார், இது பல நடிகைகள் பார்த்துக்கொண்டே இருக்கிறது.\nரேகா 54 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறார், ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் படங்களுடன் நிறைய தலைப்புச் செய்திகளை உருவாக்கியது. அமிதாப் பச்சனுடனான அவரது விவகாரத்தின் கதைகள் பொதுவானவை, ஆனால் ஒரு விஷயத்தின் மர்மம் இன்னும் உள்ளது, அதன் ரகசியம் ரேகாவால் மட்டுமே அறியப்படுகிறது.\nமுனிவர்-நீது திருமணத்தில் சிண்டூரை வைத்து ரேகா அடைந்தார்\nரேகாவின் கோரிக்கையின் வெர்மிலியன் எப்போதுமே விவாதத்திற்கு உட்பட்டது. இதிலிருந்து, அவரது வாழ்க்கை வரலாற்றான ரேகா: தி அன்டோல்ட் ஸ்டோரியில் சில விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த வாழ்க்கை வரலாற்றின் எழுத்தாளர் யாசர் உஸ்மான், ரேகா முதன்முதலில் ரிஷி கபூர் மற்றும் நீது சிங்கின் திருமணத்திற்கு 1980 ல் சிந்தூர் மற��றும் மங்கல்சூத்ரா அணிந்து வந்ததாக புத்தகத்தில் கூறியுள்ளார். நீது மற்றும் ரேகா மிகவும் நல்ல நண்பர்கள்.\n1980 ஆம் ஆண்டில், ஆர்.கே. கேமராமேன்களின் கேமராக்களும் அவரை நோக்கி திரும்பின. இந்த திருமணத்தில் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர். ரேகா திருமணத்தில் அமிதாப்பை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தார் என்று புத்தகம் கூறியது.\nமூலம், திருமணத்தை வெர்மிலியனுடன் அடைவது பற்றி ஊடகங்களில் பல கதைகள் செய்யப்பட்டன, ஆனால் ரேகா ம .னம் காக்கிறாள். பல வருடங்களுக்குப் பிறகு, அவர் இதைப் பற்றி கூறியிருந்தார், நான் படப்பிடிப்புக்கு நேரடியாக திருமணத்திற்கு வந்தேன், மக்களின் எதிர்வினை பற்றி எனக்கு கவலையில்லை. மூலம், சிண்டூர் நன்றாக இருக்கிறது, அது எனக்கும் பொருந்தும்.\nபுத்தகத்தில் மற்றொரு கூற்று எழுதப்பட்டுள்ளது, ஜூன் 1982 இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, தேசிய விருது விழாவில் ரேகாவுக்கு உம்ராவ் ஜானுக்கு (1981) சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டபோது, ​​அப்போதைய ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி அவரிடம் கேட்டார். , நீங்கள் ஏன் வெர்மிலியனை தேவைக்கு வைக்கிறீர்கள் பின்னர் ரேகா அவருக்கு மைக்கில் பதிலளித்து, நான் வரும் நகரத்தில் வெர்மிலியன் போடுவது நாகரீகமானது.\n1990 இல், ரேகா தொழிலதிபர் முகேஷ் அகர்வாலை மணந்தார். ரேகா மற்றும் முகேஷின் படங்களை ஒன்றாகப் பார்த்தபோது, ​​ரேகாவின் வாழ்க்கையில் தங்களுக்கு இல்லாத அன்பை இறுதியாகக் கண்டுபிடித்ததாக எல்லோரும் உணர்ந்தார்கள், ஆனால் இந்த உறவு ரேகாவின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய புயலைக் கொண்டு வந்தது.\nதிருமணமான எட்டு மாதங்களுக்குள் முகேஷ் அகர்வால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில் முகேஷ் தூக்கிலிடப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தாவணி தாவணி வரிசையில் இருந்ததாக செய்திகள் வந்தன. முகேஷ் மன அழுத்தத்துடன் போராடுவதாக செய்திகள் வந்தன. முகேஷின் மரணத்திற்குப் பிறகும், ரேகா வெர்மிலியனைப் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை, அவள் இன்னும் வெர்மிலியன் நடவு செய்கிறாள்.\nREAD ஜான் ஆபிரகாமுடன் சல்மான் கானின் பனிப்போர் [Throwback]\nபின்னர் மற்றும் இப்போது: ஜெயா பச்சனின் தேக் பாய் தேக் நடிகர்கள் மற்றும் பல ஆண்டுகளாக அவற்றின் மாற்றம் [PICS]\nஸ்வேதா சிங் கீர்த்தி பகிர்ந்த புகைப்படங்கள் சுஷாந்த் சிங் ராஜ்புத் நீதிக்கு நூற்றுக்கணக்கான சதவீதத்தை நம்புங்கள் | ஸ்வேதா சிங் கீர்த்தி சுஷாந்தின் காணப்படாத படத்தைப் பகிர்ந்துள்ளார், எழுதினார்\nதீபிகா படுகோனே முதல் ஆலியா பட், மலாக்கா அரோரா முதல் கத்ரீனா கைஃப் வரை, பி-டவுன் பிரபலங்கள் ‘மாஸ்டர்கெஃப்’\nஹஸ்முக் விமர்சனம்: வீர் தாஸ் ஒரு சாதாரண நிகழ்ச்சியுடன் ஒரு நம்பிக்கைக்குரிய யோசனையைக் கொல்கிறார் – தொலைக்காட்சி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nராஜ் குமார் ஹிரானி: உடல் ரீதியாக அமீர்கான் நான் தேடும் முட்டாள்தனமாக இருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை [THROWBACK]\nஒப்பந்தத்தில் இருந்து இந்தியா என்ன பெறும் என்பதை ஒப்பந்தம் செய்யுங்கள்\nஐபிஎல்லில் எந்த அணி தகுதி பெறலாம்\nஇந்த நிறுவனத்தின் NFO இன்று முதல் திறக்கப்பட்டது, 5 ஆயிரம் ரூபாயைச் சேர்த்து ஒரு பெரிய நன்மையைப் பெறுங்கள், சிறப்பு என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nவிராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மாவிடம் தரையில் இருந்து கானா கயாவைக் கேட்டார் வீடியோவைப் பாருங்கள்\nஎந்த அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் 5 ஐபோன் 12 அம்சங்களைக் காண முடியாது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/new-born-baby-hanged-on-tree-near-pudukottai", "date_download": "2020-10-27T13:06:21Z", "digest": "sha1:WBRYL3FJWQI7I3CICPBQQ2HXO3QAWFOP", "length": 7334, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "புளியமரத்தில் தொங்கிய பை..! பைக்குள் கதறிய 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை.! புதுக்கோட்டையில் நடந்த பரபரப்பு சம்பவம்.! - TamilSpark", "raw_content": "\n பைக்குள் கதறிய 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை. புதுக்கோட்டையில் நடந்த பரபரப்பு சம்பவம்.\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று புளிய மரத்தில் தொங்கிய ஜவுளிக்கடை கட்டைப்பையில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அமைந்துள்ளது இளங்குடி பட்டி. இந்த பகுதியில் அமைந்துள்ள கோவில் முன்பு உள்ள புளியமரம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஜவுளிக்கடை கைப்பை ஒன்று தொங்கியு���்ளது. சிறிது நேரத்தில் பைக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அருகில் சென்று பார்த்தபோது அந்த பைக்குள் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஉடனே இது குறித்து நமணசமுத்திரம் போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பைக்குள் இருந்த குழந்தையை மீட்டு புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nகுழந்தைக்கு தற்போது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. குழந்தையை பைக்குள் வைத்து மரத்தில் தொங்க விட்டுச் சென்றது யார் குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று புளியமரத்தில் பைக்கில் வைத்து தொங்கவிடப்பட்டு சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\n ஜீவா மற்றும் அருள்நிதி செம மாஸ் காட்டும் களத்தில் சந்திப்போம்\nநடிகர் கமலின் இந்த பட டைட்டிலை வைத்தது ரஜினியா சீக்ரெட்டை உடைத்த பிரபல இயக்குனர் சீக்ரெட்டை உடைத்த பிரபல இயக்குனர்\nரோகித் சர்மாவை நீக்கியதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் - கவாஸ்கர் கேள்வி\nகன்பெஷன் ரூமிற்குள் சென்று கண்ணீர் விட்டு கதறி அழுத அனிதா சம்பத் ஏன் தெரியுமா வைரலாகும் வீடியோவால் வருத்தத்தில் ரசிகர்கள்\n விஜய் சேதுபதி பட நடிகைக்குள் இவ்வளவு திறமையா ஆச்சரியத்தில் வாழ்த்துக்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்\nமக்களுக்கு கொரோனா பயம் போகணும்னா, நடிகர்கள் இதைதான் செய்யணும் தியேட்டர் அதிபர் கொடுத்த ஐடியா\nஇந்த செய்தியை கேட்டதும் நான் நொறுங்கி போயிட்டேன் வேதனையுடன் நடிகை ஷார்மி வெளியிட்ட பதிவு வேதனையுடன் நடிகை ஷார்மி வெளியிட்ட பதிவு\nதோனியின் இடத்தை பிடித்துக்கொண்ட ராகுல்.. ஏமாற்றத்தில் ரிஷப் பண்ட்\nபுதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட திரௌபதி இயக்குனர் பட டைட்டிலே சும்மா மிரளவைக்குதே\nபோதைப்பொருள் வழக்கில் சிக்கி பிரபல நடிகை அதிரடி கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/145318-madurai-to-chennai-road-controversy", "date_download": "2020-10-27T13:26:50Z", "digest": "sha1:BBP3QVWM7NXCF3N5AIN5VKYQMNOHM6OQ", "length": 7063, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 October 2018 - கனிமங்களைக் கொண்டுசெல்ல குறுக்கு வழியா? | Madurai to Chennai Road controversy - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\n - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\nபருவத்துக்கு முன்பே பரவும் பன்றிக் காய்ச்சல்\n“சென்னையில் 90 சதவிகிதம் பேருக்கு தண்ணீர் கிடைக்காது\nமறைக்கும் மத்திய அரசு... மீளுமா கீழடி\nகனிமங்களைக் கொண்டுசெல்ல குறுக்கு வழியா\n‘‘மணல் கொள்ளையை எதிர்த்தால் சிறை’’ - கரூர் எமர்ஜென்சி\n“அவங்க சமைச்சதை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டு\n“அறுபது லட்சம் அபராதம் அடுக்குமா சாமி” - கொந்தளிக்கும் மீனவ சமூகம்\nகனிமங்களைக் கொண்டுசெல்ல குறுக்கு வழியா\nகனிமங்களைக் கொண்டுசெல்ல குறுக்கு வழியா\nமதுரை - சென்னை சாலை சர்ச்சை\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Elagahawatte", "date_download": "2020-10-27T11:36:24Z", "digest": "sha1:XWWU7WJR7TYYJCSGBYBNHZ5JOVRRH2E4", "length": 4598, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Elagahawatte | Virakesari.lk", "raw_content": "\nபிரண்டிக்ஸ் கொரோனா பரவலை விசாரிக்க உத்தரவு\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டு அரசாங்கம் அமைதிகாத்து வருகின்றது - மரிக்கார்\nமுக்கிய இரு நாடுகளில், இலங்கைக்கான தூதரகங்களை திறக்க அமைச்சரவை அனுமதி\nஎரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி விபத்து - ஐவர் படுகாயம்\nவிசா செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா பலி : மேலும் இருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது\nகொரோனாவினால் இலங்கையில் 17 ஆவது உயிரிழப்பு\nலேடி றிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா\nரயிலுடன் மோதுண்டு 92 வயது மூதாட்டி பலி\nகளுத்துறை மாவட்ட பயாகல பகுதியில் ரயிலுடன் மோதுண்டு 92 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமுக்கிய இரு நாடுகளில், இலங்கைக்கான தூதரகங்களை திறக்க அமைச்சரவை அனுமதி\nபுற்றுநோயை அடியோடு விரட்டும் கொய்யாப்பழம்\nவிஞ்ஞானிகள் கணிப்பைக் காட்டிலும், நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது: நாசா உறுதி..\nகொரோனாவினால் இலங்கையில் 17 ஆவது உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242164-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E2%80%93-%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-27T12:03:23Z", "digest": "sha1:GDTVTMACAUYYGXDFA4AX4ZCYNW6XS7VJ", "length": 214968, "nlines": 668, "source_domain": "yarl.com", "title": "நான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. – ஷோபாசக்தி (நேர்காணல்) - இலக்கியமும் இசையும் - கருத்துக்களம்", "raw_content": "\nநான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. – ஷோபாசக்தி (நேர்காணல்)\nநான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. – ஷோபாசக்தி (நேர்காணல்)\nMay 7 in இலக்கியமும் இசையும்\nநான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. – ஷோபாசக்தி (நேர்காணல்)\nநேர் கண்டவர் : அகர முதல்வன்\nஎழுத்தாளர் ஷோபாசக்தி – தமிழ் இலக்கியத்தோடு பரிட்சயமானவர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். தன்னுடைய படைப்புக்களின் மூலம் ஈழத்தமிழ் வாழ்வியலை எழுதி வருபவர். தனக்கான கதை சொல்லும் முறை, பகிடி, அரசியல் சாடல்கள் என நிறைய அம்சங்களால் தனது படைப்புலகை உண்டு பண்ணியிருக்கிறவர். அவரின் படைப்புக்கள் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்களும் ஏராளம். அவருடைய மிகச் சமீபத்தில் வெளியான “இச்சா” நாவலை “கருப்பு பிரதிகள்“ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மாற்றுக் கருத்து உள்ளவர்களும் ஒரு மேசையில் அமர்ந்து ஒருவரையொருவர் வெறுக்காமலும் தமது கருத்துகளை விட்டுக் கொடுக்காமலும் பேசலாம் என்பதற்கு இந்நேர்காணல் ஒரு சமீபத்திய சான்று.\nஉங்களுடைய நாவல்களில் ’கொரில்லா’, ’ம்’ ஆகிய இரண்டு நாவல்களும் குறிப்பிடத்தகுந்தவை. குறிப்பாக ‘ம்’ நாவல் மிக முக்கியமானது. ஆனால் இதன் பிறகு வெளியான ‘பொக்ஸ்’, ‘இச்சா’ ஆகிய இரண்டு நாவல்களும் வலிந்து உருவாக்கப்பட்ட பிரதியாகவே வாசிப்பில் எனக்குத் தோன்றுகிறதே\nநான் என்ன இறைதூதரா வானிலிருந்து அருள்வாக்கோ அசரீரியோ பெற்றுச் சுளுவாக எழுதிவிடுவதற்கு. இலக்கிய உள்ளொளி, தரிசனம் போன்றவையும் எனக்கு வசப்படாதவையே. எனவே என் எல்லா நாவல்களையும் வலிந்தே எழுதினேன். இனியும் அப்படித்தான் எழுதுவேன். தஸ்தயேவ்ஸ்கி கூட இப்படி வலிந்தும் அச்சத்தோடும் தன்னம்பிக்கையின்றியும்தான் ‘அசடன்’ நாவலை உருவாக்கினார் எனப் படித்திருக்கிறேன். அவரது அந்தப் புலம்பலைக் குறிப்பிட்டுத்தான் எனது ‘இச்சா’ நாவலைத் தொடங்கியிருந்தேன்.\n‘பொக்ஸ்’ இறுதி இன அழிப்பு யுத்தக்கால கட்டத்தை வைத்து புனைந்திருந்தீர்கள். நந்திக்கடலின் இறுதி யுத்த காலத்தை எழுதினால்தான் சமகால இலக்கிய மைய நீரோட்டத்தில் உங்கள் பெயரை தக்க வைக்க முடியுமென உங்களுக்குள்ளேயே ஒரு நிர்பந்தத்தை உருவாக்கிக் கொண்டீர்களா\nஇறுதி இன அழிப்பை மட்டுமல்லாமல், தொடக்க இன அழிப்பையும் நான் எழுதியிருக்கிறேன். போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோதே, போரை எதிர்த்தும் போர் புரிந்த தரப்புகளைச் சபித்தும் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். யுத்தத்தின் இறுதிக் காலங்களில் வன்னியில் நடந்தவற்றில் ஓர் துளிதான் ‘பொக்ஸ்’ நாவல். யுத்த வெற்றி எக்காளங்களும் பொய்களும் வரலாறாகப் புனையப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவற்றை எதிர்கொள்ள அந்த நாவலை எழுதினேன். அதை ‘யுத்தத்தின் உப வரலாறு’ என்று குறிப்பிட்டேன்.\nஒரு நாவலை எழுதியெல்லாம், சமகால இலக்கிய மைய நீரோட்டத்தில் யாருமே தங்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது. மொண்ணைத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களை ஏமாற்றி விடுவது போலவெல்லாம் தீவிர இலக்கிய வாசகர்களை ஏமாற்றி விட முடியாது அகரன்.\nதமிழ் தேசியத்தின் மீது உங்களுக்கிருக்கும் கசப்பையும் ஒவ்வாமையையும் நான் அறிவேன். மொண்ணைத்தனமான கருத்துக்களை பேசுபவர்கள் எல்லா சித்தாந்த – கருத்தியல் தளங்களிலும் இருக்கிறார்கள் ஷோபா. அதனால் மொண்ணை மார்க்சிஸம் பேசுவபவர்கள், மொண்ணை ரொஸ்கிசம் பேசுபவர்கள் என்றெல்லாம் கூறமாட்டேன். நான் கேட்ட கேள்வியை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழ் வாசகப்பரப்பில் இறுதிக்கட்ட யுத்த காலங்களைப் பற்றிய புனைவுகளுக்கு ஒரு பெரிய அவதானம் திரும்பியிருந்த சூழலில், அப்படியொரு களத்தை நீங்களும் தேர்ந்தேடுத்தீர்களா\nபரந்துபட்ட தமிழ் வாசகப் பர���்பில் கவனமும் பாராட்டுகளும் குவிக்க விரும்பி நான் எழுதினால், புலிகளின் அரசியலை நியாயப்படுத்தி எழுதுவதே அதற்கான குறுக்கு வழியாகும். அதை நான் செய்வதில்லை. இஸ்லாமியர்களைப் பழித்து எழுதினால் அதற்கும் ஒரு திடீர் வாசகப் பரப்புள்ளது. அதையும் நான் செய்ய மாட்டேன். எழுத்தில் சமரசம், சந்தர்ப்பவாதம், சந்தை நோக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழின் பெரிய பெரிய பதிப்பகங்களெல்லாம் என் நூல்களை வெளியிடத் தயாராக இருக்கும் போதும் நான் ‘கருப்புப் பிரதிகள்’ என்ற எளிய பதிப்பத்துடன் தான் தொடர்ந்தும் பயணிக்கிறேன். நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் ஒரு துளியை நாவலாக்குவதற்கு நீங்கள் கற்பிக்க முயலும் காரணங்கள் எதுவுமே தேவையில்லை. நெஞ்சில் ஈரமும் அறமும் கொஞ்சம் எழுதத் தெரிந்திருப்பதுமே போதுமானது.\nதமிழ் தேசியம் என்ற அரசியல் கருத்தாக்கத்தின் மீது எனக்கு ஒவ்வாமையும் கசப்பும் உள்ளது என நீங்கள் எப்படியொரு முடிவுக்கு வந்தீர்கள் எனத் தெரியவில்லை. தமிழ்த் தேசியம் என்றாலே ‘புலி அரசியல்’தான் என நீங்கள் எண்ணவும் தேவையில்லை. ‘மொண்ணைத் தமிழ்த் தேசியர்கள்’ என்று நான் வகைப்படுத்தும் போதே, கூர்மையான தமிழ் தேசியர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் நிலாந்தன், இராசேந்திர சோழன் போன்றவர்கள் அத்தகையவர்கள்.\nபுலிகளுக்கு முன்பும் தமிழ் தேசியம் இருந்தது, பின்பும் இருக்கிறது. என் வயதுக்கு எனக்கு ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ மூலம்தான் தமிழ் தேசியவாத எண்ணமுண்டாயிற்று. திராவிட இயக்கம், சோசலிஸம் போன்றவை பற்றியும் கொஞ்சம் கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தேன். அதன் வழியேதான் நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தேன். புலிகளுக்குப் பின்னும், தேர்தல் காலங்களில் என்னுடைய ஆதரவை ஆயிரத்தெட்டு விமர்சனங்களோடும் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே’ கொடுக்கிறேன்.\nதமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை மிகப்பலமாக ஆதரித்து எழுதுபவன் நான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், சிறுபான்மை இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்து மழுப்பலாகப் பேசிக்கொண்டிருந்த Frontline Socialist Party-யை நான் கடுமையாக விமர்சித்து எழுதிய கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். தமிழ் மக்களின் சுய நிர்ண��� உரிமையை நியாயப்படுத்தி ஒரு தொடர் விவாதமே செய்தேன்.\nஒரு பெருந்தேசிய இனம், சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்கினால், சிறுபான்மையினர் தங்களது தேசிய இன அடையாளத்தை முன்வைத்து அரசியல் மயப்படுவதையும் அணியாவதையும் யார்தான் நிராகரிக்க முடியும் அதைத் தவிர அவர்களுக்கு வேறு என்னதான் அரசியல் பாதுகாப்பு இருக்கிறது அதைத் தவிர அவர்களுக்கு வேறு என்னதான் அரசியல் பாதுகாப்பு இருக்கிறது இலங்கையில் தமிழ் இனவழித் தேசியவாதமும் முஸ்லீம் இனவழித் தேசியவாதமும் இவ்வாறுதான் நிலைபெற்றன. மார்க்ஸியத்தில் மட்டுமல்லாமல், முதலாளித்துவ சனநாயக நெறிகளிலும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது ஓர் முக்கிய கருத்தாக்கம். பாலஸ்தீனர்களினதும், திபெத்தியர்களினதும், காஷ்மீரிகளினதும் தேசியவாத அரசியலை ஓயாமல் ஆதரிப்பவர்கள், எப்படி ஈழத்தமிழ்த் தேசியவாதத்தை மட்டும் நிராகரித்து விட முடியும்\nஎன்னுடைய ஒவ்வாமையும் கசப்பும் ஈழத்தமிழ்த் தேசியவாதத்தைத் தவறான பாதையில் முன்னெடுத்தவர்களைப் பற்றியது தான். தேசியத்தின் பெயரால் ‘ஏக பிரதிநிதித்துவம்’ எனப் பிரகடனப்படுத்தி சனநாயக அரசியலை மறுத்தவர்கள் மீது தான். மாற்றுக் கருத்தாளர்களையும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கொன்று போட்ட பாஸிஸ்டுகளின் மீது தான். சகோதர இன அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றிக் கொன்றவர்கள் மீது தான். மக்களை மனிதக் கேடயங்களாக உபயோகித்தவர்கள் மீது தான். தங்களது தவறான அரசியல் வழிமுறைகளால் மக்களைக் கொண்டுபோய் நந்திக்கடலில் தள்ளியவர்கள் மீது தான். அப்படியானால் புலிகளின் அரசியலில் நல்ல அம்சங்களே இருக்கவில்லையா இருந்தால் சொல்லுங்கள், உங்களுடன் சேர்ந்து நானும் அந்த அம்சங்களிலாவது அவர்களை ஆதரித்துவிட்டுப் போகிறேன்.\nநீங்கள் சொல்வதுபோல மொண்ணைக் கருத்துள்ளவர்கள் எல்லாக் கருத்தியல் தளங்களிலும் இருக்கிறார்கள் என்பது உண்மை. மார்க்ஸியம் பேசுபவர்களிலும் மொண்ணையானவர்கள் இருப்பார்கள். இவர்களைக் குறிக்கத்தான் மார்க்ஸியத்தில் வறட்டுவாதம், காட்சிவாதம், அனுபவவாதம் போன்ற கலைச்சொற்களையெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\n“மொண்ணை மார்க்ஸியர்கள் என்றெல்லாம் நான் கூறமாட்டேன்” என நீங்கள் உரைப்பது உங்களுக்குப் பெருமையளிக்கும் விசயமல்ல அகரன். விஷயங்களைக் கூர்ந்து கவனித்துப் பகுத்துப் பேச நீங்கள் பயில வேண்டும். ரங்கநாயகம்மாவின் ”சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தரும் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்ற நூல் தமிழில் மொழிபெயர்ப்பாகி வந்திருக்கிறதல்லவா. அந்த நூலை நீங்கள் படிக்கத் தொடங்கினால், இரண்டாவது பக்கத்திலேயே உங்களுடைய இருதயம் ‘மொண்ணை மார்க்ஸியர்’ என முணுமுணுக்குமென நான் உங்களுடன் பந்தயம் கட்டத் தயாராகயிருக்கிறேன்.\nஉங்கள் கதைகளில் வரக்கூடிய ‘பகிடி’ மற்றும் சில விவரணைகள் நேரடியாகவே தமிழ் இயக்கங்களை கடுமையாகச் சாடின. இதன் வழியாகவும் உங்கள் மீது வாசக கவனம் திரும்பியது. உங்களுடைய சிறுகதைகளில் இந்தச் ‘சாடல் கலை’ தொடர்ச்சியாக தன்னியல்பில் வருகிறதா அல்லது தீர்மானமாக திட்டமிட்டு எழுதுகிறீர்களா\nதமிழ் இயக்கங்களையோ போராளிகளையோ கடுமையாகச் சாடி எழுதினால் வாசக கவனம் நம்மீது திரும்பும் என்பது மனப்பிரமை. நன்றாகக் கதை எழுதினால் மட்டுமே வாசகர் கவனம் உங்கள் மீது திரும்பும். சாடுகிறேன், சங்கறுக்கிறேன் என எதையாவது கேவலமாக எழுதி வைத்தால் நேர்மையான இலக்கிய வாசகர்கள் பிளந்துகட்டி விடுவார்கள். அப்படித்தான் சாத்திரியின் ‘திருமதி.செல்வி’ கதையும் உங்களது ‘சாகாள்’ கதையையும் வாசகர்களால் கடுமையாக நிராகரிக்கப்பட்டன.\nஎந்தப் போராளிகளைக் குறித்தும் இல்லாத பொல்லாத பழிகளை நான் எழுதியதில்லை. என்னைச் சுற்றியுள்ள இவ்வளவு எதிர்ப்புகளுக்கிடையேயும், அந்த எழுத்து அறம் மட்டுமே என்னைத் தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறது. எந்தக் கூட்டத்திலும், எந்தப் புத்தக சந்தையிலும், எந்த நேர்காணலிலும் எதிராளியின் கண்களைப் பார்த்துப் பேசும் தைரியத்தை அந்த அறமே எனக்குக் கொடுத்திருக்கிறது.\nநிற்க; நான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. எல்லாமே திட்டமிடல்தான். சம்பவங்களின் தேர்வு, அவற்றை வரிசைப்படுத்தல் அல்லது வரிசை குலைத்தல், திரும்பத் திரும்ப ‘எடிட்’ செய்தல் போன்ற எழுத்துத் தொழில்நுட்பங்களின் மூலம்தான் என் பிரதிகளை உருவாக்குகிறேன்.\nஇந்த எழுத்துத் தொழில்நுட்பத்தை உங்களின் ‘இச்சா’ நாவல் பெருமளவில் கொண்டிருக்கிறது. உங்களைத் தொடர்ச்சியாக வாசித்து வருகிற வாசகனுக்கு இதுபோன்ற ஒரே தன்மையிலான தொழில்நுட்ப எழுத்���ு சலிப்பை ஏற்படுத்தாது என்று எண்ணுகிறீர்களா மேலும் கலை தருவிக்கக்கூடிய உள்ளுணர்வின் நுண்மையான தளத்திற்கு உங்கள் எழுத்துக்கள் பயணப்படாமல் போய்விடுமல்லவா\n“கலை தருவிக்கக்கூடிய உள்ளுணர்வின் நுண்மையான தளத்திற்கு” என்ற உங்களது வார்த்தைகள் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல” என்பது போன்ற ஒரு கவித்துமான வரி எனப் புரிகிறதே தவிர, எனக்கு வேறு எதுவும் புரியவில்லை. தயவுசெய்து அடுத்த கேள்விக்குப் போகலாம்.\nஇன்றைக்கு தமிழ் இலக்கியம் எனும் பொதுச்சொல்லில் ஈழத்தமிழ் இலக்கியங்களுக்கு ஒரு முக்கிய இடமிருக்கிறது. அதாவது போரிலக்கியப் பிரதிகளுக்கு. அவற்றில் குணா கவியழகன், சயந்தன், தமிழ்க்கவி, ஷோபாசக்தி, தமிழ்நதி, தீபச்செல்வன், வாசுமுருகவேல் போன்றோரின் நாவல்கள் அதிகமாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. சக போரிலக்கியப் பிரதிகள் குறித்து உங்களுடைய மதிப்பீடுகள் என்ன\nஇந்தப்‘போரிலக்கியம்’ என்ற வகை குறித்து எனக்குத் தெளிவில்லை. அது போரைக் குறித்து எழுதும் இலக்கியமா அல்லது போர் நிலத்திலிருந்து எழுதும் இலக்கியமா\nபோரைக் குறித்து எழுதுவதே போரிலக்கியம் என்றால் ஜெயமோகனின் ‘உலோகம், டி.டி. ராமகிருஷ்ணனின் ‘சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி’ போன்றவையும் போரிலக்கிய வகைக்குள் வருமா போருக்குள் இருந்து போரைப் பற்றி எழுதுவதே போரிலக்கியம் என்றால் முஸ்லீம், சிங்கள எழுத்தாளர்கள் எழுதுபவற்றையும் போரிலக்கியம் என்றுதானே சொல்ல வேண்டும். நீங்கள் கொடுத்திருக்கும் ‘போரிலக்கிய’ எழுத்தாளர்கள் பட்டியலிலுள்ளவர்கள் எழுத வருவதற்கு முன்பே, இந்த முஸ்லீம், சிங்கள எழுத்தாளர்கள் போரைப் பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். ஆர்.எம்.நௌஸாத், சர்மிளா ஸெய்யித் போன்றவர்களின் நாவல்களெல்லாம் பேசப்படாத நாவல்கள் என்றா சொல்லப்போகிறீர்கள்\nபோரினால் அனுபவங்களைப் பெற்ற தமிழர்களால் எழுதப்பட்ட நாவல்களே போரிலக்கியம் என நீங்கள் ஒரு குறுகிய வரையறையை வைத்தால் கூட, உங்கள் பட்டியலில் தேவகாந்தன், மெலிஞ்சி முத்தன், விமல் குழந்தைவேல், நொயல் நடேசன், யோ.கர்ணன் போன்றவர்கள் ஏனில்லை நீங்கள் கொடுத்த பட்டியலிலுள்ளவர்களுடைய நாவல்களுக்குச் சமமாகவோ அல்லது சற்றே அதிகமாகவோ இவர்களது நாவல்களும் வாசிக்கப்பட்டு பேசப்படுகின்றனவல்லவா. போரிலக்கியம் என நீங்கள் குறிப்பிடுவது ‘போர்ப்பரணி’யை அல்ல என்றே நான் நம்புகிறேன் .\nஈழத்துப்போரைப் பற்றி எழுதியிருக்கும் இலக்கியப் பிரதிகளை எப்படி நான் மதிப்பிடுகிறேன் என்பதை வேண்டுமானால் சுருக்கமாகச் சொல்லலாம். ஓர் இலக்கியப் பிரதியை மதிப்பிடுவதற்கு எழுதும் கலை, இலக்கிய அழகியல் என்பவை முக்கியமானவை எனினும் இந்தத் திறன்கள் வாய்க்கப்பெற்ற ஓர் எழுத்தாளர்; சாதியை, மத அடிப்படைவாதத்தை, இனவாதத்தை, பாஸிசத்தை நியாயப்படுத்தி ஓர் இலக்கியப் பிரதியை எழுதினால், நான் அந்தப் பிரதியை நிராகரிக்கவே செய்வேன். நீங்களும் நிராகரிப்பீர்கள் என்றுதான் நம்புகிறேன். ஏனெனில் அது அடிப்படை மனிதநேயத்துடனும் அறத்துடனும் சம்மந்தப்பட்டது. உச்சமாக இலக்கியத்திறன் வாய்க்கப்பெற்ற எஸ்.பொவின் ‘மாயினி’ நாவலை நான் இதனாலேயே நிராகரித்தேன். மிகச்சிறந்த கவியான கி.பி. அரவிந்தனின் கடைசிக் காலத்து எழுத்துகளையும் இந்தக் காரணங்களுக்காகவே நிராகரித்து எழுதினேன். இனப்படுகொலை செய்தவர்களையோ, சனநாயகப் படுகொலை செய்தவர்களையோ நியாயப்படுத்தி இலக்கியம் எழுதுவதும் போர்க்குற்றத்தின் ஒரு பகுதியே.\nபோரை எதிர்த்து இலக்கியத் தரத்தோடு பிரதிகளை உருவாக்கிய ஏராளமானவர்கள் நம்மிடையே உள்ளனர். சனநாயகத்துக்காகக் குரல் கொடுத்ததற்காகச் சில எழுத்தாளர்கள் தமது உயிரையும் எங்கள் மத்தியில்தான் இழந்தார்கள். யுத்தத்தை மறுத்தும் சனநாயகத்துக்காகக் குரல் கொடுத்தும் எழுதப்பட்ட பிரதிகளே அறம் சார்ந்த பிரதிகள். சனநாயகத்தின் குரல்வளையை அறுத்துப் போட்டவர்களைக் கடவுளாகக் கொண்டாடியும், சிறார்களைப் போரில் கட்டாயமாக இணைத்ததை மழுப்பியும், சகோதர இனத்தவர்கள் மீதான படுகொலைகளை நியாயப்படுத்தியும் எழுதப்பட்ட பிரதிகள் வெறும் காகிதக்குப்பைகள். நான்கூட என்னுடைய இருபத்தைந்து வயதுக்கு முன்னால், இப்படிச் சில குப்பைகளை எழுதியிருந்தேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன். ஏனெனில் இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது.\n‘போரிலக்கியம்’ என்ற வகைப்பாட்டில் நீங்கள் குறிப்பிடும் ஈழ எழுத்தாளர்களை சேர்த்துக்கொள்ளலாம். நான் என்னுடைய வாசிப்பின் மதிப்பீட்டில் தான் சில பெயர்களைக் குறிப்பிட்டேன். அது அவ்வளவு தான் என்ற தீர்ப்பல்ல. நீங்கள் கூறுவதைப் போல சனநாயகத்திற்கான குரல் (உங்களுடைய சனநாயகம் என்பது புலிகளின் அத்துமீறலை மட்டுமே சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் ஏனைய இயக்கங்களையும், இலங்கை அரச பயங்கரவாதத்தையும் லேசாக சாடுவது/தொட்டுக்கொள்வது) கொடுத்து எழுதப்பட்ட சமகால பிரதிகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்\nஎன்னுடைய சனநாயகம் என்பது புலிகளின் அத்துமீறலை மட்டுமே சுட்டிக்காட்டுவது, மற்றவர்களை லேசாகச் சாடுவது, என நீங்கள் சொல்வதை நான் பணிவுடன் மறுக்கிறேன்.\nநான் உங்களை ஒன்று கேட்கிறேன். இலங்கை அரசின் இனப்படுகொலைகளையும் மனிதவுரிமை மீறல்களையும் என்னளவுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும், திரைப்படங்களாகவும், நாடகங்களாகவும், நடிப்பாகவும், பன்னாட்டு இலக்கியக் கருந்தரங்குகளாகவும், தொலைக்காட்சி – பத்திரிகை நேர்காணல்களாகவும் தமிழ் பரப்பில் மட்டுமல்லாமல் சர்வதேசச் சமூகத்திடமும் எடுத்துச்சென்ற இன்னொரு தமிழ் இலக்கிய எழுத்தாளனைக் காட்டிவிடுங்கள் பார்க்கலாம். நான் முகநூலுக்குள்ளும் மொண்ணைத் தமிழ்த் தேசியர்களுக்குள்ளும் என்னைக் குறுக்கிக்கொண்டவன் கிடையாது. என்னுடைய தளம் சற்றே பெரிது.\nபொக்ஸ், ம், இச்சா நாவல்கள் நீங்கள் படித்திருப்பதாகச் சொன்னீர்கள்.. இந்த நாவல்கள் இலங்கை அரசையா.. புலிகளையா முதன்மையாக விமர்சிக்கின்றன மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்\nமற்றைய தமிழ் இயக்கங்களைப் பற்றி என்ன எழுதிக் கிழித்தாய் எனக் கேட்டால் அதையும் போதுமானளவுக்குக் கிழித்திருக்கிறேன். மற்றைய முப்பது இயக்கங்கள் செய்த அராஜகங்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு தட்டிலும், புலிகள் தனியொரு இயக்கமாகச் செய்த அராஜகங்களை மறுதட்டிலும் வைத்து ஒரு தராசில் நிறுத்துப் பார்த்தால், புலிகளின் தட்டே தாழ்வதால் அவர்களைப் பற்றித்தான் அதிக விமர்சனங்கள் எழும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nஉங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்க ஆசைப்படுகிறேன். மற்றைய தமிழ் இயக்கங்களது அராஜகங்களை மூடி மறைப்பதால் எனக்கு என்ன இலாபம் நானென்ன அந்த இயக்கங்களது முன்னாள், இந்நாள் உறுப்பினரா நானென்ன அந்த இயக்கங்களது முன்னாள், இந்நாள் உறுப்பினரா என்னுடைய எந்தப் புத்தகத்துக்காவது அவர்கள் ஏதாவது கூட்டம��� கீட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்களா என்னுடைய எந்தப் புத்தகத்துக்காவது அவர்கள் ஏதாவது கூட்டம் கீட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்களா என்னுடைய எழுத்துகளைப் பரப்பினார்களா மாறாக விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் நடத்திய ‘மானுடத்தின் ஒன்றுகூடல்’ நிகழ்வில்தான் என்னுடைய ‘கொரில்லா’ நாவலைப் பற்றிப் பேசப்பட்டது எனக் கேள்விப்பட்டேன். டக்ளஸ் தேவானந்தாவோ, கருணாவோ, சித்தார்த்தரோ எனது ஏதாவதொரு புத்தகத்தைப் படித்தார்கள் என்று எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா ஆனால் பொட்டு அம்மானும் வே.பாலகுமாரனும் என்னுடைய வாசகர்கள் எனப் புலிகள் இயக்கத்திலிருந்த கருணாகரன் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.\nசனநாயகத்துக்காகக் குரல் கொடுத்து சமகாலத்தில் எழுதப்பட்ட பிரதிகள் பற்றிக் கேட்டிருந்தீர்கள். பாசாங்குக்கும், ஃபாஷனுக்கும் சனநாயகம் பற்றிப் பேசாமல், உண்மையான கரிசனையோடு எழுதப்பட்ட ஊழிக்காலம், உம்மத் நாவல்களும், கருணாகரனின் கவிதைகளும், செல்வம் அருளானந்தத்தின் ‘சொற்களில் சுழலும் உலகம்’ பிரதியும், யதார்த்தனின் கதைகளும், எப்போதுமே நான் விசுவாசிக்கும் வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதைகளும் உடனே என் நினைவுக்கு வருகின்றன.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாகியும், சமாதனத்திற்காக யுத்தம் செய்வதாக கூறி இனப்படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு நீதியை வழங்காது “கதை” சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேரவாத பவுத்த சிங்களப் பேரினவாத அரச பயங்கரவாதத்தின் இனப்படுகொலையை உலகம் மறந்து போயிற்று. தமிழ்த்தரப்பின் அரசியல் ராஜதந்திர தோல்வியாக இதனைப் பார்க்கலாமா\nநீங்கள் தமிழ் அரசியல் தலைமைகளின் இராசதந்திரத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்றே நினைக்கிறேன். சர்வதேசம் போர்க்குற்ற விசாரணையை நடத்தாது, இனப்படுகொலை நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் தண்டிக்காது என்றெல்லாம் படிப்பறிவற்ற எனக்கே தெரியும்போது, சட்டங்களைக் கரைத்துக் குடித்த சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் விக்கினேஸ்வரனுக்கும் அது தெரியாதா அவர்கள் சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை, தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு, என்றெல்லாம் மனமாரப் பொய்சொல��லி, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான இராசதந்திர நகர்வுகளை வெற்றிகரமாகச் செய்தார்கள். இப்போது அதைப் பேசுவதைக் கொஞ்சம் குறைத்து வைத்திருக்கிறார்கள். அடுத்த தேர்தல் வரும்போது மீண்டும் பேசக்கூடும்.\nசிவசேனை சச்சிதானந்தன், காசி ஆனந்தன் போன்றவர்களுடையது ஆன்மீக இராசதந்திரம். ‘ஈழத்தமிழர்கள் இந்துக்களே’ எனச் சொல்லி இந்தியச் சங்கிகளின் ஆதரவைப் பெறுவது அவர்களின் திட்டம். ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ன செய்து கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஊழலுக்காகத் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட போது ‘தர்மத்திற்கே தண்டனையா’ என ஓர் இராசதந்திர அறிக்கையை அவர்கள் வெளியிட்டிருந்தார்கள் என்பது மட்டுமே என் ஞாபகத்திலுண்டு.\nசர்வதேச வல்லரசு நாடுகள், தமது அரசியல் மற்றும் மூலதன நலன்களுக்காக இலங்கை அரசுடன் நல்லுறவையே கொண்டிருக்கிறார்கள். இந்த நாடுகளும், இவற்றால் இயக்கப்படும் பொது நிறுவனங்களும் இலங்கைப் பிரச்சினையில் மனிதவுரிமை மீறலைக் கண்காணிப்பது என்ற எல்லையுடனேயே தங்களை நிறுத்திக் கொண்டிருக்ககிறார்கள். அதையும் அவர்கள் சரிவரச் செய்யவில்லை. இதைத் தாண்டி அவர்கள் இலங்கை இனப் பிரச்சினையில் தலையீடு செய்யப் போவதில்லை. முதலில் இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டோமா இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ள பத்து வருட காலங்கள் போதாதா இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ள பத்து வருட காலங்கள் போதாதா இனி இலங்கையில் நடக்கும் எந்த அரசுக்கொள்கை மாற்றமும் நாடாளுமன்ற அரசியல் வழியேதான் நடக்கும். அதை எதிர்கொள்ளச் சிறுபான்மை இனங்களுக்குத் தேவையானவை தமக்கிடையேயான அரசியல் ஒற்றுமையும் அணித்திரட்சியுமே.\nநாடாளுமன்ற அரசியல் வழியே இலங்கையில் அரசுக்கொள்கை மாற்றம் நிகழ்ந்துவிடுமென நீங்கள் கூறுவது உண்மையில் அதிர்ச்சியாக இருக்கிறது ஷோபா. எப்படி இத்தனை ஆண்டுகாலமாக தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான படுகொலைகளையும், வகைதொகையற்ற வன்முறைகளையும் எந்தவித ஆட்சேபணையுமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இலங்கையின் நாடாளுமன்ற அரசியல் மூலம் இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு விடிவு கிடைக்குமென எண்ணுகிறீர்களா அதற்கு உங்கள் அரசியல் அறிவில் என்ன உத்தரவாதம்\nநாடாளுமன்ற அரசியல் வழியாகத்தான் இலங்கையில் அரசினுடைய கொள்கைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதில் உங்களுக்கு என்ன சந்தேகம் வேறெதாவது வழியில் இலங்கையின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்க முடியும் என்பதில் எனக்கு இப்போது நம்பிக்கையில்லை.\nஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சியடைந்து அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவது அற்புதமான விஷயம்தான். அது நடந்துவிடும் என்றுகூட நான் நீண்ட நாட்களாக நம்பிக் கொண்டிருந்தேன். அந்த நம்பிக்கையால் உந்தப்பட்டு, ஒரு ட்ராட்ஸ்கியக் கட்சியோடு சில ஆண்டுகள் வேலையும் செய்தேன். ஆனால் அப்படி நடப்பதற்கான எந்த அகப் – புறச் சூழல்களும் இலங்கையில் கிடையாது. இயக்கங்களின் வழியில் ஆயுதப் போராட்டத்தை எங்கள் மக்கள் முன்னெடுப்பார்கள் என்றும் நான் நம்பவில்லை. தவிரவும் ஆயுதப் போராட்டத்தைக் காட்டிலும் நாடாளுமன்ற அரசியல் முறையே சிறந்தது என்றே நான் இப்போது நம்புகிறேன்.\nஇலங்கையில் புரட்சி வரும், எழுச்சி வரும், அய்ந்தாம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்றெல்லாம் யூ-டியூபில் கணக்குள்ள எவர் வேண்டுமானாலும் சுலபமாகச் சொல்லிவிடலாம். இதைச் சொல்வதால் இவர்கள் எதையும் இழக்கப் போவதில்லை. இப்படிச் சொல்பவர்களில் ஏறக்குறைய முழுப்பேருமே இலங்கைக்கு வெளியே வாழ்பவர்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்ததே.\nஇன்று இலங்கையிலுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற அரசியலில்தான் ஈடுபட்டுள்ளன. இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள் எல்லாமே தேர்தல் அரசியலில் பங்கெடுக்கின்றன. புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கூட ஒரு தேர்தல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார்கள். நாடாளுமன்ற அரசியலில் சிறுபான்மை இனங்கள் இன்னும் முற்றாக வலுவிழந்து விடவில்லை. அவர்கள் ஓரணியில் நின்றுதான் மகிந்த ராஜபக்சவைத் தோல்வியடையச் செய்தார்கள். ‘தமிழர்களின் வாக்குகளாலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன்’ என மகிந்தவே சொன்னார். இம்முறை சனாதிபதி தேர்தலில் இன்னும் அற்புதமான முறையில் சிறுபான்மை இனங்கள் ஒருங்கே நின்று கோத்தபய ராஜபக்சவிற்கு எதிராக வாக்களித்தார்கள். மாகாண சபைத் தேர்தல்களிலும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தமிழர்களில் அறுதிப் பெரும்பான்மையினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னேயே திரண்டா���்கள். இந்த ஒற்றுமை இன்னும் வலுப்பட வேண்டும். தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்க்கட்சிகள் வேற்றுமையிலும் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சிறுபான்மை இனங்கள், தீர்மானகரமான சக்திகளில் ஒன்றாக மாறுவதால் மட்டுமே இலங்கை அரசியல் சாசனத்திலோ அரசுக் கொள்கைகளிலோ மாற்றம் கொண்டுவர முடியும். இது நடக்காதென்றால் முழு இலங்கையும் நீண்டகாலப் போக்கில் சிங்கள மயமாக்கப்பட்டு விடும். பெரும்பான்மை இனத்தின் கீழே சிறுபான்மை இனங்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்த எத்தனையோ நாடுகளில் கடைசியாக இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது. கேட்கக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.\nஉங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் எஸ்.பொ, உங்கள் படைப்புக்களில் பாதிப்பைச் செலுத்துகிறாரா\nஎன்னுடைய ஆரம்பகாலச் சிறுகதைகளின் எடுத்துரைப்பு முறையில் அவரின் பாதிப்பு நிச்சயமாக இருந்தது. எனினும் விரைவிலேயே அதிலிருந்து மீண்டு எனக்கான பாணியை உருவாக்கி விட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அப்பையா எஸ்.பொவும், தந்தை டானியலும், கு. அழகிரிசாமியும், டால்ஸ்டாயும், பாரதியும், மகா ஸ்வேதாதேவியும், ஜெயகாந்தனும் தங்கள் எழுத்துகள் வழியே எனக்கு வாழ்க்கையைக் காட்டிக் கொடுத்தார்கள். அவர்கள் என் ஆன்மாவை நிறைத்திருக்கிறார்கள். என் எழுத்தில் மட்டுமல்ல; என் தனிப்பட்ட வாழ்க்கையில், அன்றாடச் செயற்பாடுகளில், அரசியல் அறத்தில், காதல் வாழ்க்கையில், ஏன் செக்ஸில் கூட அவர்கள் கலந்திருக்கிறார்கள்.\nஒரு படைப்பாளிக்கு தேடல் அவசியமானது என்கிற கருதுகோள் எனக்குண்டு. நீங்கள் புலம்பெயர்ந்து வாழும் பிரான்ஸ் நாட்டின் சித்திரங்களை உங்கள் புனைவுகள் இன்னும் தீவிரமாக வெளிப்படுத்த தொடங்கவில்லை. ‘வெள்ளிக்கிழமை’ சிறுகதையில் அது தொடப்பட்டிருக்கிறது. ஏன் நீங்கள் பிரான்ஸை உங்களின் அனுபவங்களுக்குள்ளால் இன்னும் படைப்புக்களில் முன்வைக்கத் தொடங்கவில்லை \nஏனென்றால் எனக்கு பிரான்ஸ் நாட்டோடு உணர்வுபூர்மாக எந்தப் பிணைப்பும் ஏற்படவில்லை. இந்நாட்டின் மொழியை, கலாசாரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று எனக்கு எந்த உந்துதலும் ஏற்படவில்லை. மனம் முழுவதும் ஈழத்தைச் சுற்றியே அலைகிறது. நினைவுகள், கனவுகள், கற்பனைகள் எல்லாமே தாய்நாட்டைச் சுற்றியதுதா��். இது ஏதோ எனக்கு மட்டுமேயுள்ள இயல்பாக நீங்கள் கருதத் தேவையில்லை. என் தலைமுறையில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் தொண்ணூறு விழுக்காட்டினருக்கும் பொதுவான பண்பு இது. அதுவும் பழைய இயக்கக்காரர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எல்லோரும் அறுபது வயதைக் கிட்டத்தட்ட நெருங்குகிறார்கள்… ஆனால் இன்னமும் எண்பதுகளின் ஈழத்திலும் வெலிகடைச் சிறையிலும் இந்தியாவின் சவுக்குமரக் காடுகளிற்குள்ளுமே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nபுலம்பெயர் வாழ்வின் மிக முக்கியமான பிரச்சனையை பதிலாக கூறியிருக்கிறீர்கள். உங்களுடைய இலக்கிய செயற்பாட்டினைக் கடந்து நீங்கள் இன்றைக்கு ஒரு திரைப்பட நடிகரும் கூட. நடிகராக உங்களுக்கு கிடைத்த வரவேற்பு குறித்துச் சொல்லுங்கள்\nசிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம், மலையகத் தமிழர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டார்கள். அப்போது மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக அடையாளப்படுத்துவதற்காக, இலங்கையில் தேசிய அடையாள அட்டைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அண்மையில் இந்தியாவில் கடும் எதிர்ப்புக்குள்ளான CAA -NPR போன்ற சட்டமேயது. அந்தச் சட்டத்தை எதிர்த்து எங்களது கிராமத்துப் பண்டிதர் க.வ.ஆறுமுகம் ‘அடையாள அட்டை’ என்றொரு நாடகத்தை எழுதி மேடையேற்றினார். அந்த நாடகம் ஓரளவு பிரபலமானது. யாழ் முற்றவெளி அரங்கில் கூட நிகழ்த்தப்பட்டது. அந்த நாடகம் நடத்துவதற்கு காவற்துறையினரின் இடைஞ்சலுமிருந்தது. அந்த நாடகத்தில் என் ஊரவர்களே நடித்தார்கள். என் அப்பாவும் நடித்திருந்தார்.\nஎங்களது கிராமத்தில் எல்லோருக்குமே நடிக்கும் ஆசை இருந்தது என்றால் ஒருவேளை உங்களுக்கு ஆச்சரியமாகயிருக்கும். கிராமத் திருவிழாக்களில் நாடகமோ கூத்தோ நடத்தப்படும்போது, அதில் ஒரு பாத்திரத்தை எப்படியாவது பெற்றுவிடுவதற்கு பல இராசதந்திர நகர்வுகளை மேற்கொள்வோம். பத்து வயதிலேயே காலில் சலங்கை கட்டிவிட்டேன். நடிப்பது குறித்த என் கனவுகள் பெரிதாகவேயிருந்தன\n‘தீபன்’ படத்துக்குப் பிறகு, சிறிதும் பெரிதுமாக பத்து பிரஞ்சு, ஆங்கிலப் படங்களில் நடித்துள்ளேன். மேடையிலும் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. நடிகராக எனக்குக் கிடைத்த வரவேற்பு பற்றிக் கேட்டிருந்தீர்கள். பிழையில்லாமல் நடிக்கிறேன் என்றுதான் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். Cannes, César, INOCA, Helpmann விருதுகளுக்காக, சிறந்த நடிகர் பிரிவில் பரிந்துரையாகியிருந்தேன். எனினும் மகா நடிகர்கள் விருதைத் தட்டிச் சென்றுவிட்டார்கள். சிறந்த நடிகருக்கான International Cinephile Society விருது கிடைத்தது. இவையெல்லாம் மற்றவர்கள் எழுதிய கதைகளில் நான் நடித்ததற்காகக் கிடைத்தவை. நான் திரைக்கதையில் பங்களித்து நடித்திருந்த ‘செங்கடல்’ திரைப்படம் இந்தியன் பனோரமா உட்பட பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் காண்பிக்கப்பட்டதும், ‘ROOBHA’ திரைப்படம் பால்புதுமையினர் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு உரையாடல்களை உருவாக்கியதும் எனக்கு எழுத்தாளனாகவும் மகிழ்ச்சியளிப்பவை.\nஜெயமோகன், ஒரு குறிப்பிடத்தகுந்த எழுத்தாளராக நிறைய இடங்களில் உங்களை சுட்டிக்காட்டியுள்ளார். உங்கள் இலக்கியத்தின் முக்கிய அம்சமாக வருகிற பகிடிக்கலையை அவர் பாராட்டியுமிருக்கிறார். அவரின் புனைவுகளில் உங்களுக்கு இணக்கமான பிரதி என்றால் எதனைக் கூறுவீர்கள்\nஜெயமோகனின் பிரதிகளிலே எது பிடித்தமானது எனக் கேட்டாலே சொல்லமாட்டேனா எதற்கு இப்படிச் சுற்றிவளைத்துக் கேட்கிறீர்கள் என்பது எனக்குப் பிடிபடவில்லை.\n‘ஏழாம் உலகம்’ நாவலைச் சொல்வேன். நுட்பமான அவதானிப்புகளும் சித்திரிப்புகளுமாக மானுடத்தின் இழிவை முன்வைத்து, மாபெரும் குற்றவுணர்வுக்குள் நம்மைத் தள்ளி நிலைகுலையச் செய்துவிடும் நாவலது. மானுட அறங்களுள் தலையாதது ‘குற்றவுணர்வு’ என்ற கருத்து எனக்குண்டு. உலகின் மகத்தான பல நாவல்களில் இந்தத்தன்மை இருப்பதை அவதானித்திருக்கிறேன். புத்துயிர்ப்பு, ஆரண்யக், Uncle Tom’s cabin என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nஏழாம் உலகம் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ‘நான் கடவுள்’ திரைப்படத்தில்; அகோரி, அஹம் பிரம்மாஸ்மி கொலைக் கூத்துக்களை அடித்திருக்காவிட்டால் அந்தத் திரைப்படம் உலகத்தரத்துக்கு உயர்ந்து நின்றிருக்கும். அந்த நாவலுக்கும், படத்தை இயக்கிய பாலாவுக்கும், இசையமைத்த இசைஞானிக்கும் அந்த உயரத்திற்குச் செல்வதற்கான வல்லமையுண்டு.\nஉங்களுடைய வாசிப்பில் எப்போதும் ஞாபகத்தில் நிற்கும் புத்தகம் எது ஞாபகத்தில் நிற்பதற்கான காரணம் என்ன\nஆர்.கே.நாரயணன் எழுதிய ‘Malgudi Days’ நூல் குறித்து, என் சிறுவயதிலேயே கேள்விப்பட்டிருந்தேன். அதைப் படிப்பதற்கு மிகவும் ஆர்வமா��யிருந்தாலும், தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாததால் படிக்க முடியவில்லை. அந்நூல் பல்வேறு உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது, நியூயோர்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளெல்லாம் அந்நூலைப் புகழ்ந்தன எனக் கேள்விப்பட்ட போதெல்லாம், அந்நூலைப் படித்தாக வேண்டுமென வெறியே வந்தது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் காத்திருந்ததன் பின்பாக, சென்ற சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பைக் கண்டுபிடித்தேன்.\nஆனால் அந்நூலில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை மிகச் சாதாரண கதைகளே. வீரகேசரி வாரமலர்களில் இவற்றைவிடச் சிறந்த கதைகளை நான் படித்திருக்கிறேன். எதைக்கண்டு வெளிநாட்டார் இந்நூலை வணக்கம் செய்தார்கள் என எனக்கு இன்னும் புரியவேயில்லை. இந்தப் புத்தகம் இனி எப்போதும் என் ஞாபகத்தில் நிற்கும். இனி ஒவ்வொரு புத்தகத்தை வாங்கும்போதும் இந்நூலின் வாசிப்பு அனுபவம் என்னை எச்சரித்து சாக்கிரதையாக வழிநடத்தும்.\nஉங்களுடைய புனைவுகளுக்கும் அபுனைவுகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இல்லை. ‘வேலைக்காரிகளின் புத்தகம்’ ஒரு கட்டுரைத் தொகுப்பாக அறிவிக்கப்பட்டாலும் அதே புனைவு மொழியே இருக்கிறதே ஏன் இதனையுமொரு பின்நவீனத்துவ செயற்பாடென விளங்கிக்கொள்ளலாமா\nபின்நவீனத்துவம் என்றெல்லாம் ஏன் பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்கிறீர்கள். அறிஞர் அண்ணா ‘கம்பரசம்’ நூலில் கையாண்ட விமர்சன மொழி என்னை மிகவும் பாதித்திருந்த காலத்தில்தான் எனது முதல் நீள் கட்டுரையான ‘சோவியத் சினிமாக்களும் சில்க் ஸ்மிதாவின் முகங்களும்’ என்ற கட்டுரையை எழுதினேன். அந்தக் கட்டுரையில் ‘கம்பரசம்’ பாணியையே அடியொற்றினேன். கதைச் சுவாரசியத்தோடேயே கட்டுரைகளையும் எழுதிவிடலாம் எனத் தெரிந்துகொண்டேன்.\nபுதிய ஜனநாயகம் – கலாசாரம் இதழ்கள் கையாண்ட மொழியின் பாதிப்பும் என்னிடருந்தது. அதனால் என் விமர்சன எழுத்துகளில் அப்போது ஒரு மூர்க்கத்தனமுமிருந்தது. இப்படியாகத்தான் இன்றைய என் அபுனைவு மொழி உருவானது. இதை உங்களால் நம்பமுடியவில்லை என்றால், கூட்டுப்புழுவிலிருந்துதான் பட்டாம்பூச்சி உருவாகிறது என்பதையும் நீங்கள் நம்பமாட்டீர்கள்.\nகொரோனா கொள்ளை நோய்க்காலத்திற்கு பின்பான உலக அரசியலில் நிறைய நெருக்கடிகள் நிகழுமென எல்லோரும் கருது���ிறார்கள். இந்த நோயின் தாக்கம் நீங்கள் வாழக்கூடிய பிரான்சிலும் தற்போது அதிகமாகவே இருக்கிறது. இதன் பிறகான உலகம் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ளுமென அச்சப்படுகிறீர்கள்\nஎதிர்கொள்ளப் போகும் பாரிய பொருளாதரச் சரிவு, வேலையிழப்பு, மருத்துவக் கட்டமைப்பின் சீர்குலைவு எல்லாம் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயங்கள்தான். அதிகமும் கவனம் குவிக்கப்படாத விஷயமொன்றைக் குறித்தும் நாம் அச்சப்பட வேண்டியிருக்கிறது.\nபோர், அரசியல் அச்சுறுத்தல்கள், இயற்கை அழிவுகள், வறுமை போன்ற காரணங்களால் அகதிகளும் குடியேற்றத் தொழிலாளர்களும் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்த அகதிகளதும் குடியேற்றத் தொழிலாளர்களதும் வருகையைத் தடுக்க பலநாட்டு அரசாங்கங்கள் கடுமையாக முயன்று கொண்டேயிருந்தன. இந்தப் பேரழிவைச் சாக்காக வைத்து, அகதிகளுக்கும் குடியேற்றத் தொழிலாளர்களுக்கும் கதவுகள் முற்றாகவே மூடப்பட்டுவிடுமோ என அஞ்சுகிறேன்.\nஎனக்கொரு ஆசையுமுள்ளது. கடவுள் நம்பிக்கையாளர்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னால் அவர்களுடைய முட்டாள்தனத்தை நம்பவே முடியாமலிருக்கிறது. அதிலும் கற்றறிந்தவர்கள், இலக்கியம் பயின்றோர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் எப்படித் தாங்கள் கற்ற அறிவுக்குச் சற்றும் சம்மந்தமில்லாமல் கோயில்களிலும் சேர்ச்சுகளிலும் பள்ளிவாயில்களிலும் சடங்குகளிலும் கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவேயில்லை. சக மனிதர்களும் அறிவாயுதமும் குழந்தைகளும் கொடுக்காத அரவணைப்பையும் மனநிம்மதியையும் நம்பிக்கையையுமா கடவுள் என்கிற கற்பிதம் கொடுத்துவிடப் போகிறது ஆகக் குறைந்தது கடவுளை வணங்குவதில் எவ்வளவு நேரமும், சடங்குகளில் பொருளும் வீணாகிறது என்று கூடவா யோசிக்க மாட்டார்கள் ஆகக் குறைந்தது கடவுளை வணங்குவதில் எவ்வளவு நேரமும், சடங்குகளில் பொருளும் வீணாகிறது என்று கூடவா யோசிக்க மாட்டார்கள் இது பெரும் மூடநம்பிக்கை என்றால், சிறுதெய்வ வழிபாடு எனச்சொல்லி சிறு மூடநம்பிக்கையைப் பேசுபவர்கள் தனி. பண்பாடு, மரபு எனச் சொல்லி மதங்களைப் தூக்கிப்பிடிக்கும் அறிவுஜீவிக் கிரிமினல்களுக்கும் குறைவில்லை.\nகடவுள் நம்பிக்கையே அற்ற முக்கால்வாசிச் சனத்தொகையைக் கொண்ட சுவீடன், நோர���வே, ஜப்பான் போன்ற நாடுகளில் வாழும் மனிதர்களெல்லாம் என்ன கெட்டுவிட்டார்கள் அவர்களிடமும் காதலும் உறவும் கலையும் இலக்கியமும் பண்பாடும் கலாசாரமும் மனித மாண்புகளும் இல்லையா என்ன அவர்களிடமும் காதலும் உறவும் கலையும் இலக்கியமும் பண்பாடும் கலாசாரமும் மனித மாண்புகளும் இல்லையா என்ன இலங்கையிலும் இந்தியாவிலும் நடப்பதுபோல, மதத்தின் பெயரால் சக மனிதனையும் பெண்களையும் அவர்கள் விலக்கியா வைக்கிறார்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் நடப்பதுபோல, மதத்தின் பெயரால் சக மனிதனையும் பெண்களையும் அவர்கள் விலக்கியா வைக்கிறார்கள்\nபுரட்சிகளின் பின்னாக மட்டுமல்லாமல், மனிதப் பேரழிவுகளின் பின்னாலும் கூட மக்கள் கூட்டாகத் தங்களது நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் பின்னாக அய்ரோப்பாவில் சனநாயகம், தனிமனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு வெகுவாக அதிகரித்ததையும், உலகம் முழுவதும் காலனித்துவத்துக்கு எதிரான எழுச்சிகள் உத்வேகம் பெற்றதையும் நாம் கவனிக்கலாம்.\nகண்முன்னே நடக்கும் கொரோனா என்னும் பெரும் மானுட அழிவைப் பார்த்தாவது, மூடப்பட்டு இருண்டு கிடக்கும் வழிபாட்டுத்தலங்களைப் பார்த்தாவது, இந்தக் கடவுள் நம்பிக்கையாளர்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விழித்துக்கொள்ள மாட்டார்களா, மதங்களை விட்டு வெளியேற மாட்டார்களா என்ற பேராசை எனக்குண்டு.\nநான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. – ஷோபாசக்தி (நேர்காணல்)\nநேர் கண்டவர் : அகர முதல்வன்\nஎழுத்தாளர் ஷோபாசக்தி – தமிழ் இலக்கியத்தோடு பரிட்சயமானவர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். தன்னுடைய படைப்புக்களின் மூலம் ஈழத்தமிழ் வாழ்வியலை எழுதி வருபவர். தனக்கான கதை சொல்லும் முறை, பகிடி, அரசியல் சாடல்கள் என நிறைய அம்சங்களால் தனது படைப்புலகை உண்டு பண்ணியிருக்கிறவர். அவரின் படைப்புக்கள் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்களும் ஏராளம். அவருடைய மிகச் சமீபத்தில் வெளியான “இச்சா” நாவலை “கருப்பு பிரதிகள்“ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மாற்றுக் கருத்து உள்ளவர்களும் ஒரு மேசையில் அமர்ந்து ஒருவரையொருவர் வெறுக்காமலும் தமது கருத்துகளை விட்டுக் கொடுக்காமலும் பேசலாம் என்பதற்கு இந்நேர்காணல் ஒரு சமீபத்திய சான்று.\nஉங்களுடைய நாவல்களில் ���கொரில்லா’, ’ம்’ ஆகிய இரண்டு நாவல்களும் குறிப்பிடத்தகுந்தவை. குறிப்பாக ‘ம்’ நாவல் மிக முக்கியமானது. ஆனால் இதன் பிறகு வெளியான ‘பொக்ஸ்’, ‘இச்சா’ ஆகிய இரண்டு நாவல்களும் வலிந்து உருவாக்கப்பட்ட பிரதியாகவே வாசிப்பில் எனக்குத் தோன்றுகிறதே\nநான் என்ன இறைதூதரா வானிலிருந்து அருள்வாக்கோ அசரீரியோ பெற்றுச் சுளுவாக எழுதிவிடுவதற்கு. இலக்கிய உள்ளொளி, தரிசனம் போன்றவையும் எனக்கு வசப்படாதவையே. எனவே என் எல்லா நாவல்களையும் வலிந்தே எழுதினேன். இனியும் அப்படித்தான் எழுதுவேன். தஸ்தயேவ்ஸ்கி கூட இப்படி வலிந்தும் அச்சத்தோடும் தன்னம்பிக்கையின்றியும்தான் ‘அசடன்’ நாவலை உருவாக்கினார் எனப் படித்திருக்கிறேன். அவரது அந்தப் புலம்பலைக் குறிப்பிட்டுத்தான் எனது ‘இச்சா’ நாவலைத் தொடங்கியிருந்தேன்.\n‘பொக்ஸ்’ இறுதி இன அழிப்பு யுத்தக்கால கட்டத்தை வைத்து புனைந்திருந்தீர்கள். நந்திக்கடலின் இறுதி யுத்த காலத்தை எழுதினால்தான் சமகால இலக்கிய மைய நீரோட்டத்தில் உங்கள் பெயரை தக்க வைக்க முடியுமென உங்களுக்குள்ளேயே ஒரு நிர்பந்தத்தை உருவாக்கிக் கொண்டீர்களா\nஇறுதி இன அழிப்பை மட்டுமல்லாமல், தொடக்க இன அழிப்பையும் நான் எழுதியிருக்கிறேன். போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோதே, போரை எதிர்த்தும் போர் புரிந்த தரப்புகளைச் சபித்தும் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். யுத்தத்தின் இறுதிக் காலங்களில் வன்னியில் நடந்தவற்றில் ஓர் துளிதான் ‘பொக்ஸ்’ நாவல். யுத்த வெற்றி எக்காளங்களும் பொய்களும் வரலாறாகப் புனையப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவற்றை எதிர்கொள்ள அந்த நாவலை எழுதினேன். அதை ‘யுத்தத்தின் உப வரலாறு’ என்று குறிப்பிட்டேன்.\nஒரு நாவலை எழுதியெல்லாம், சமகால இலக்கிய மைய நீரோட்டத்தில் யாருமே தங்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது. மொண்ணைத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களை ஏமாற்றி விடுவது போலவெல்லாம் தீவிர இலக்கிய வாசகர்களை ஏமாற்றி விட முடியாது அகரன்.\nதமிழ் தேசியத்தின் மீது உங்களுக்கிருக்கும் கசப்பையும் ஒவ்வாமையையும் நான் அறிவேன். மொண்ணைத்தனமான கருத்துக்களை பேசுபவர்கள் எல்லா சித்தாந்த – கருத்தியல் தளங்களிலும் இருக்கிறார்கள் ஷோபா. அதனால் மொண்ணை மார்க்சிஸம் பேசுவபவர்கள், மொண்ணை ரொஸ்கிசம் பேசுபவர்கள் என்றெல்லாம் கூறமா���்டேன். நான் கேட்ட கேள்வியை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழ் வாசகப்பரப்பில் இறுதிக்கட்ட யுத்த காலங்களைப் பற்றிய புனைவுகளுக்கு ஒரு பெரிய அவதானம் திரும்பியிருந்த சூழலில், அப்படியொரு களத்தை நீங்களும் தேர்ந்தேடுத்தீர்களா\nபரந்துபட்ட தமிழ் வாசகப் பரப்பில் கவனமும் பாராட்டுகளும் குவிக்க விரும்பி நான் எழுதினால், புலிகளின் அரசியலை நியாயப்படுத்தி எழுதுவதே அதற்கான குறுக்கு வழியாகும். அதை நான் செய்வதில்லை. இஸ்லாமியர்களைப் பழித்து எழுதினால் அதற்கும் ஒரு திடீர் வாசகப் பரப்புள்ளது. அதையும் நான் செய்ய மாட்டேன். எழுத்தில் சமரசம், சந்தர்ப்பவாதம், சந்தை நோக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழின் பெரிய பெரிய பதிப்பகங்களெல்லாம் என் நூல்களை வெளியிடத் தயாராக இருக்கும் போதும் நான் ‘கருப்புப் பிரதிகள்’ என்ற எளிய பதிப்பத்துடன் தான் தொடர்ந்தும் பயணிக்கிறேன். நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் ஒரு துளியை நாவலாக்குவதற்கு நீங்கள் கற்பிக்க முயலும் காரணங்கள் எதுவுமே தேவையில்லை. நெஞ்சில் ஈரமும் அறமும் கொஞ்சம் எழுதத் தெரிந்திருப்பதுமே போதுமானது.\nதமிழ் தேசியம் என்ற அரசியல் கருத்தாக்கத்தின் மீது எனக்கு ஒவ்வாமையும் கசப்பும் உள்ளது என நீங்கள் எப்படியொரு முடிவுக்கு வந்தீர்கள் எனத் தெரியவில்லை. தமிழ்த் தேசியம் என்றாலே ‘புலி அரசியல்’தான் என நீங்கள் எண்ணவும் தேவையில்லை. ‘மொண்ணைத் தமிழ்த் தேசியர்கள்’ என்று நான் வகைப்படுத்தும் போதே, கூர்மையான தமிழ் தேசியர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் நிலாந்தன், இராசேந்திர சோழன் போன்றவர்கள் அத்தகையவர்கள்.\nபுலிகளுக்கு முன்பும் தமிழ் தேசியம் இருந்தது, பின்பும் இருக்கிறது. என் வயதுக்கு எனக்கு ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ மூலம்தான் தமிழ் தேசியவாத எண்ணமுண்டாயிற்று. திராவிட இயக்கம், சோசலிஸம் போன்றவை பற்றியும் கொஞ்சம் கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தேன். அதன் வழியேதான் நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தேன். புலிகளுக்குப் பின்னும், தேர்தல் காலங்களில் என்னுடைய ஆதரவை ஆயிரத்தெட்டு விமர்சனங்களோடும் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே’ கொடுக்கிறேன்.\nதமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை மிகப்பலமாக ஆதரித்து எழுதுபவன் நான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், சிறுபான்மை இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்து மழுப்பலாகப் பேசிக்கொண்டிருந்த Frontline Socialist Party-யை நான் கடுமையாக விமர்சித்து எழுதிய கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை நியாயப்படுத்தி ஒரு தொடர் விவாதமே செய்தேன்.\nஒரு பெருந்தேசிய இனம், சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்கினால், சிறுபான்மையினர் தங்களது தேசிய இன அடையாளத்தை முன்வைத்து அரசியல் மயப்படுவதையும் அணியாவதையும் யார்தான் நிராகரிக்க முடியும் அதைத் தவிர அவர்களுக்கு வேறு என்னதான் அரசியல் பாதுகாப்பு இருக்கிறது அதைத் தவிர அவர்களுக்கு வேறு என்னதான் அரசியல் பாதுகாப்பு இருக்கிறது இலங்கையில் தமிழ் இனவழித் தேசியவாதமும் முஸ்லீம் இனவழித் தேசியவாதமும் இவ்வாறுதான் நிலைபெற்றன. மார்க்ஸியத்தில் மட்டுமல்லாமல், முதலாளித்துவ சனநாயக நெறிகளிலும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது ஓர் முக்கிய கருத்தாக்கம். பாலஸ்தீனர்களினதும், திபெத்தியர்களினதும், காஷ்மீரிகளினதும் தேசியவாத அரசியலை ஓயாமல் ஆதரிப்பவர்கள், எப்படி ஈழத்தமிழ்த் தேசியவாதத்தை மட்டும் நிராகரித்து விட முடியும்\nஎன்னுடைய ஒவ்வாமையும் கசப்பும் ஈழத்தமிழ்த் தேசியவாதத்தைத் தவறான பாதையில் முன்னெடுத்தவர்களைப் பற்றியது தான். தேசியத்தின் பெயரால் ‘ஏக பிரதிநிதித்துவம்’ எனப் பிரகடனப்படுத்தி சனநாயக அரசியலை மறுத்தவர்கள் மீது தான். மாற்றுக் கருத்தாளர்களையும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கொன்று போட்ட பாஸிஸ்டுகளின் மீது தான். சகோதர இன அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றிக் கொன்றவர்கள் மீது தான். மக்களை மனிதக் கேடயங்களாக உபயோகித்தவர்கள் மீது தான். தங்களது தவறான அரசியல் வழிமுறைகளால் மக்களைக் கொண்டுபோய் நந்திக்கடலில் தள்ளியவர்கள் மீது தான். அப்படியானால் புலிகளின் அரசியலில் நல்ல அம்சங்களே இருக்கவில்லையா இருந்தால் சொல்லுங்கள், உங்களுடன் சேர்ந்து நானும் அந்த அம்சங்களிலாவது அவர்களை ஆதரித்துவிட்டுப் போகிறேன்.\nநீங்கள் சொல்வதுபோல மொண்ணைக் கருத்துள்ளவர்கள் எல்லாக் கருத்தியல் தளங்களிலும் இருக்கிறார்கள் என்பது உண்மை. மார்க்ஸியம் பேசுபவர்களிலும் மொண்ணையானவர்கள் இருப்பார்கள���. இவர்களைக் குறிக்கத்தான் மார்க்ஸியத்தில் வறட்டுவாதம், காட்சிவாதம், அனுபவவாதம் போன்ற கலைச்சொற்களையெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\n“மொண்ணை மார்க்ஸியர்கள் என்றெல்லாம் நான் கூறமாட்டேன்” என நீங்கள் உரைப்பது உங்களுக்குப் பெருமையளிக்கும் விசயமல்ல அகரன். விஷயங்களைக் கூர்ந்து கவனித்துப் பகுத்துப் பேச நீங்கள் பயில வேண்டும். ரங்கநாயகம்மாவின் ”சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தரும் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்ற நூல் தமிழில் மொழிபெயர்ப்பாகி வந்திருக்கிறதல்லவா. அந்த நூலை நீங்கள் படிக்கத் தொடங்கினால், இரண்டாவது பக்கத்திலேயே உங்களுடைய இருதயம் ‘மொண்ணை மார்க்ஸியர்’ என முணுமுணுக்குமென நான் உங்களுடன் பந்தயம் கட்டத் தயாராகயிருக்கிறேன்.\nஉங்கள் கதைகளில் வரக்கூடிய ‘பகிடி’ மற்றும் சில விவரணைகள் நேரடியாகவே தமிழ் இயக்கங்களை கடுமையாகச் சாடின. இதன் வழியாகவும் உங்கள் மீது வாசக கவனம் திரும்பியது. உங்களுடைய சிறுகதைகளில் இந்தச் ‘சாடல் கலை’ தொடர்ச்சியாக தன்னியல்பில் வருகிறதா அல்லது தீர்மானமாக திட்டமிட்டு எழுதுகிறீர்களா\nதமிழ் இயக்கங்களையோ போராளிகளையோ கடுமையாகச் சாடி எழுதினால் வாசக கவனம் நம்மீது திரும்பும் என்பது மனப்பிரமை. நன்றாகக் கதை எழுதினால் மட்டுமே வாசகர் கவனம் உங்கள் மீது திரும்பும். சாடுகிறேன், சங்கறுக்கிறேன் என எதையாவது கேவலமாக எழுதி வைத்தால் நேர்மையான இலக்கிய வாசகர்கள் பிளந்துகட்டி விடுவார்கள். அப்படித்தான் சாத்திரியின் ‘திருமதி.செல்வி’ கதையும் உங்களது ‘சாகாள்’ கதையையும் வாசகர்களால் கடுமையாக நிராகரிக்கப்பட்டன.\nஎந்தப் போராளிகளைக் குறித்தும் இல்லாத பொல்லாத பழிகளை நான் எழுதியதில்லை. என்னைச் சுற்றியுள்ள இவ்வளவு எதிர்ப்புகளுக்கிடையேயும், அந்த எழுத்து அறம் மட்டுமே என்னைத் தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறது. எந்தக் கூட்டத்திலும், எந்தப் புத்தக சந்தையிலும், எந்த நேர்காணலிலும் எதிராளியின் கண்களைப் பார்த்துப் பேசும் தைரியத்தை அந்த அறமே எனக்குக் கொடுத்திருக்கிறது.\nநிற்க; நான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. எல்லாமே திட்டமிடல்தான். சம்பவங்களின் தேர்வு, அவற்றை வரிசைப்படுத்தல் அல்லது வரிசை குலைத்தல், திரும்பத் திரும்ப ‘எடிட்’ செ��்தல் போன்ற எழுத்துத் தொழில்நுட்பங்களின் மூலம்தான் என் பிரதிகளை உருவாக்குகிறேன்.\nஇந்த எழுத்துத் தொழில்நுட்பத்தை உங்களின் ‘இச்சா’ நாவல் பெருமளவில் கொண்டிருக்கிறது. உங்களைத் தொடர்ச்சியாக வாசித்து வருகிற வாசகனுக்கு இதுபோன்ற ஒரே தன்மையிலான தொழில்நுட்ப எழுத்து சலிப்பை ஏற்படுத்தாது என்று எண்ணுகிறீர்களா மேலும் கலை தருவிக்கக்கூடிய உள்ளுணர்வின் நுண்மையான தளத்திற்கு உங்கள் எழுத்துக்கள் பயணப்படாமல் போய்விடுமல்லவா\n“கலை தருவிக்கக்கூடிய உள்ளுணர்வின் நுண்மையான தளத்திற்கு” என்ற உங்களது வார்த்தைகள் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல” என்பது போன்ற ஒரு கவித்துமான வரி எனப் புரிகிறதே தவிர, எனக்கு வேறு எதுவும் புரியவில்லை. தயவுசெய்து அடுத்த கேள்விக்குப் போகலாம்.\nஇன்றைக்கு தமிழ் இலக்கியம் எனும் பொதுச்சொல்லில் ஈழத்தமிழ் இலக்கியங்களுக்கு ஒரு முக்கிய இடமிருக்கிறது. அதாவது போரிலக்கியப் பிரதிகளுக்கு. அவற்றில் குணா கவியழகன், சயந்தன், தமிழ்க்கவி, ஷோபாசக்தி, தமிழ்நதி, தீபச்செல்வன், வாசுமுருகவேல் போன்றோரின் நாவல்கள் அதிகமாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. சக போரிலக்கியப் பிரதிகள் குறித்து உங்களுடைய மதிப்பீடுகள் என்ன\nஇந்தப்‘போரிலக்கியம்’ என்ற வகை குறித்து எனக்குத் தெளிவில்லை. அது போரைக் குறித்து எழுதும் இலக்கியமா அல்லது போர் நிலத்திலிருந்து எழுதும் இலக்கியமா\nபோரைக் குறித்து எழுதுவதே போரிலக்கியம் என்றால் ஜெயமோகனின் ‘உலோகம், டி.டி. ராமகிருஷ்ணனின் ‘சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி’ போன்றவையும் போரிலக்கிய வகைக்குள் வருமா போருக்குள் இருந்து போரைப் பற்றி எழுதுவதே போரிலக்கியம் என்றால் முஸ்லீம், சிங்கள எழுத்தாளர்கள் எழுதுபவற்றையும் போரிலக்கியம் என்றுதானே சொல்ல வேண்டும். நீங்கள் கொடுத்திருக்கும் ‘போரிலக்கிய’ எழுத்தாளர்கள் பட்டியலிலுள்ளவர்கள் எழுத வருவதற்கு முன்பே, இந்த முஸ்லீம், சிங்கள எழுத்தாளர்கள் போரைப் பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். ஆர்.எம்.நௌஸாத், சர்மிளா ஸெய்யித் போன்றவர்களின் நாவல்களெல்லாம் பேசப்படாத நாவல்கள் என்றா சொல்லப்போகிறீர்கள்\nபோரினால் அனுபவங்களைப் பெற்ற தமிழர்களால் எழுதப்பட்ட நாவல்களே போரிலக்கியம் என நீங்கள் ஒரு குறுகிய வரைய��ையை வைத்தால் கூட, உங்கள் பட்டியலில் தேவகாந்தன், மெலிஞ்சி முத்தன், விமல் குழந்தைவேல், நொயல் நடேசன், யோ.கர்ணன் போன்றவர்கள் ஏனில்லை நீங்கள் கொடுத்த பட்டியலிலுள்ளவர்களுடைய நாவல்களுக்குச் சமமாகவோ அல்லது சற்றே அதிகமாகவோ இவர்களது நாவல்களும் வாசிக்கப்பட்டு பேசப்படுகின்றனவல்லவா. போரிலக்கியம் என நீங்கள் குறிப்பிடுவது ‘போர்ப்பரணி’யை அல்ல என்றே நான் நம்புகிறேன் .\nஈழத்துப்போரைப் பற்றி எழுதியிருக்கும் இலக்கியப் பிரதிகளை எப்படி நான் மதிப்பிடுகிறேன் என்பதை வேண்டுமானால் சுருக்கமாகச் சொல்லலாம். ஓர் இலக்கியப் பிரதியை மதிப்பிடுவதற்கு எழுதும் கலை, இலக்கிய அழகியல் என்பவை முக்கியமானவை எனினும் இந்தத் திறன்கள் வாய்க்கப்பெற்ற ஓர் எழுத்தாளர்; சாதியை, மத அடிப்படைவாதத்தை, இனவாதத்தை, பாஸிசத்தை நியாயப்படுத்தி ஓர் இலக்கியப் பிரதியை எழுதினால், நான் அந்தப் பிரதியை நிராகரிக்கவே செய்வேன். நீங்களும் நிராகரிப்பீர்கள் என்றுதான் நம்புகிறேன். ஏனெனில் அது அடிப்படை மனிதநேயத்துடனும் அறத்துடனும் சம்மந்தப்பட்டது. உச்சமாக இலக்கியத்திறன் வாய்க்கப்பெற்ற எஸ்.பொவின் ‘மாயினி’ நாவலை நான் இதனாலேயே நிராகரித்தேன். மிகச்சிறந்த கவியான கி.பி. அரவிந்தனின் கடைசிக் காலத்து எழுத்துகளையும் இந்தக் காரணங்களுக்காகவே நிராகரித்து எழுதினேன். இனப்படுகொலை செய்தவர்களையோ, சனநாயகப் படுகொலை செய்தவர்களையோ நியாயப்படுத்தி இலக்கியம் எழுதுவதும் போர்க்குற்றத்தின் ஒரு பகுதியே.\nபோரை எதிர்த்து இலக்கியத் தரத்தோடு பிரதிகளை உருவாக்கிய ஏராளமானவர்கள் நம்மிடையே உள்ளனர். சனநாயகத்துக்காகக் குரல் கொடுத்ததற்காகச் சில எழுத்தாளர்கள் தமது உயிரையும் எங்கள் மத்தியில்தான் இழந்தார்கள். யுத்தத்தை மறுத்தும் சனநாயகத்துக்காகக் குரல் கொடுத்தும் எழுதப்பட்ட பிரதிகளே அறம் சார்ந்த பிரதிகள். சனநாயகத்தின் குரல்வளையை அறுத்துப் போட்டவர்களைக் கடவுளாகக் கொண்டாடியும், சிறார்களைப் போரில் கட்டாயமாக இணைத்ததை மழுப்பியும், சகோதர இனத்தவர்கள் மீதான படுகொலைகளை நியாயப்படுத்தியும் எழுதப்பட்ட பிரதிகள் வெறும் காகிதக்குப்பைகள். நான்கூட என்னுடைய இருபத்தைந்து வயதுக்கு முன்னால், இப்படிச் சில குப்பைகளை எழுதியிருந்தேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன். ஏனெனில் இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது.\n‘போரிலக்கியம்’ என்ற வகைப்பாட்டில் நீங்கள் குறிப்பிடும் ஈழ எழுத்தாளர்களை சேர்த்துக்கொள்ளலாம். நான் என்னுடைய வாசிப்பின் மதிப்பீட்டில் தான் சில பெயர்களைக் குறிப்பிட்டேன். அது அவ்வளவு தான் என்ற தீர்ப்பல்ல. நீங்கள் கூறுவதைப் போல சனநாயகத்திற்கான குரல் (உங்களுடைய சனநாயகம் என்பது புலிகளின் அத்துமீறலை மட்டுமே சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் ஏனைய இயக்கங்களையும், இலங்கை அரச பயங்கரவாதத்தையும் லேசாக சாடுவது/தொட்டுக்கொள்வது) கொடுத்து எழுதப்பட்ட சமகால பிரதிகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்\nஎன்னுடைய சனநாயகம் என்பது புலிகளின் அத்துமீறலை மட்டுமே சுட்டிக்காட்டுவது, மற்றவர்களை லேசாகச் சாடுவது, என நீங்கள் சொல்வதை நான் பணிவுடன் மறுக்கிறேன்.\nநான் உங்களை ஒன்று கேட்கிறேன். இலங்கை அரசின் இனப்படுகொலைகளையும் மனிதவுரிமை மீறல்களையும் என்னளவுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும், திரைப்படங்களாகவும், நாடகங்களாகவும், நடிப்பாகவும், பன்னாட்டு இலக்கியக் கருந்தரங்குகளாகவும், தொலைக்காட்சி – பத்திரிகை நேர்காணல்களாகவும் தமிழ் பரப்பில் மட்டுமல்லாமல் சர்வதேசச் சமூகத்திடமும் எடுத்துச்சென்ற இன்னொரு தமிழ் இலக்கிய எழுத்தாளனைக் காட்டிவிடுங்கள் பார்க்கலாம். நான் முகநூலுக்குள்ளும் மொண்ணைத் தமிழ்த் தேசியர்களுக்குள்ளும் என்னைக் குறுக்கிக்கொண்டவன் கிடையாது. என்னுடைய தளம் சற்றே பெரிது.\nபொக்ஸ், ம், இச்சா நாவல்கள் நீங்கள் படித்திருப்பதாகச் சொன்னீர்கள்.. இந்த நாவல்கள் இலங்கை அரசையா.. புலிகளையா முதன்மையாக விமர்சிக்கின்றன மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்\nமற்றைய தமிழ் இயக்கங்களைப் பற்றி என்ன எழுதிக் கிழித்தாய் எனக் கேட்டால் அதையும் போதுமானளவுக்குக் கிழித்திருக்கிறேன். மற்றைய முப்பது இயக்கங்கள் செய்த அராஜகங்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு தட்டிலும், புலிகள் தனியொரு இயக்கமாகச் செய்த அராஜகங்களை மறுதட்டிலும் வைத்து ஒரு தராசில் நிறுத்துப் பார்த்தால், புலிகளின் தட்டே தாழ்வதால் அவர்களைப் பற்றித்தான் அதிக விமர்சனங்கள் எழும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nஉங்களிடம் ஒரு விஷயத்தைக் ��ேட்க ஆசைப்படுகிறேன். மற்றைய தமிழ் இயக்கங்களது அராஜகங்களை மூடி மறைப்பதால் எனக்கு என்ன இலாபம் நானென்ன அந்த இயக்கங்களது முன்னாள், இந்நாள் உறுப்பினரா நானென்ன அந்த இயக்கங்களது முன்னாள், இந்நாள் உறுப்பினரா என்னுடைய எந்தப் புத்தகத்துக்காவது அவர்கள் ஏதாவது கூட்டம் கீட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்களா என்னுடைய எந்தப் புத்தகத்துக்காவது அவர்கள் ஏதாவது கூட்டம் கீட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்களா என்னுடைய எழுத்துகளைப் பரப்பினார்களா மாறாக விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் நடத்திய ‘மானுடத்தின் ஒன்றுகூடல்’ நிகழ்வில்தான் என்னுடைய ‘கொரில்லா’ நாவலைப் பற்றிப் பேசப்பட்டது எனக் கேள்விப்பட்டேன். டக்ளஸ் தேவானந்தாவோ, கருணாவோ, சித்தார்த்தரோ எனது ஏதாவதொரு புத்தகத்தைப் படித்தார்கள் என்று எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா ஆனால் பொட்டு அம்மானும் வே.பாலகுமாரனும் என்னுடைய வாசகர்கள் எனப் புலிகள் இயக்கத்திலிருந்த கருணாகரன் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.\nசனநாயகத்துக்காகக் குரல் கொடுத்து சமகாலத்தில் எழுதப்பட்ட பிரதிகள் பற்றிக் கேட்டிருந்தீர்கள். பாசாங்குக்கும், ஃபாஷனுக்கும் சனநாயகம் பற்றிப் பேசாமல், உண்மையான கரிசனையோடு எழுதப்பட்ட ஊழிக்காலம், உம்மத் நாவல்களும், கருணாகரனின் கவிதைகளும், செல்வம் அருளானந்தத்தின் ‘சொற்களில் சுழலும் உலகம்’ பிரதியும், யதார்த்தனின் கதைகளும், எப்போதுமே நான் விசுவாசிக்கும் வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதைகளும் உடனே என் நினைவுக்கு வருகின்றன.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாகியும், சமாதனத்திற்காக யுத்தம் செய்வதாக கூறி இனப்படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு நீதியை வழங்காது “கதை” சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேரவாத பவுத்த சிங்களப் பேரினவாத அரச பயங்கரவாதத்தின் இனப்படுகொலையை உலகம் மறந்து போயிற்று. தமிழ்த்தரப்பின் அரசியல் ராஜதந்திர தோல்வியாக இதனைப் பார்க்கலாமா\nநீங்கள் தமிழ் அரசியல் தலைமைகளின் இராசதந்திரத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்றே நினைக்கிறேன். சர்வதேசம் போர்க்குற்ற விசாரணையை நடத்தாது, இனப்படுகொலை நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் தண்டிக்காது என்றெல்லாம் பட��ப்பறிவற்ற எனக்கே தெரியும்போது, சட்டங்களைக் கரைத்துக் குடித்த சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் விக்கினேஸ்வரனுக்கும் அது தெரியாதா அவர்கள் சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை, தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு, என்றெல்லாம் மனமாரப் பொய்சொல்லி, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான இராசதந்திர நகர்வுகளை வெற்றிகரமாகச் செய்தார்கள். இப்போது அதைப் பேசுவதைக் கொஞ்சம் குறைத்து வைத்திருக்கிறார்கள். அடுத்த தேர்தல் வரும்போது மீண்டும் பேசக்கூடும்.\nசிவசேனை சச்சிதானந்தன், காசி ஆனந்தன் போன்றவர்களுடையது ஆன்மீக இராசதந்திரம். ‘ஈழத்தமிழர்கள் இந்துக்களே’ எனச் சொல்லி இந்தியச் சங்கிகளின் ஆதரவைப் பெறுவது அவர்களின் திட்டம். ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ன செய்து கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஊழலுக்காகத் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட போது ‘தர்மத்திற்கே தண்டனையா’ என ஓர் இராசதந்திர அறிக்கையை அவர்கள் வெளியிட்டிருந்தார்கள் என்பது மட்டுமே என் ஞாபகத்திலுண்டு.\nசர்வதேச வல்லரசு நாடுகள், தமது அரசியல் மற்றும் மூலதன நலன்களுக்காக இலங்கை அரசுடன் நல்லுறவையே கொண்டிருக்கிறார்கள். இந்த நாடுகளும், இவற்றால் இயக்கப்படும் பொது நிறுவனங்களும் இலங்கைப் பிரச்சினையில் மனிதவுரிமை மீறலைக் கண்காணிப்பது என்ற எல்லையுடனேயே தங்களை நிறுத்திக் கொண்டிருக்ககிறார்கள். அதையும் அவர்கள் சரிவரச் செய்யவில்லை. இதைத் தாண்டி அவர்கள் இலங்கை இனப் பிரச்சினையில் தலையீடு செய்யப் போவதில்லை. முதலில் இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டோமா இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ள பத்து வருட காலங்கள் போதாதா இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ள பத்து வருட காலங்கள் போதாதா இனி இலங்கையில் நடக்கும் எந்த அரசுக்கொள்கை மாற்றமும் நாடாளுமன்ற அரசியல் வழியேதான் நடக்கும். அதை எதிர்கொள்ளச் சிறுபான்மை இனங்களுக்குத் தேவையானவை தமக்கிடையேயான அரசியல் ஒற்றுமையும் அணித்திரட்சியுமே.\nநாடாளுமன்ற அரசியல் வழியே இலங்கையில் அரசுக்கொள்கை மாற்றம் நிகழ்ந்துவிடுமென நீங்கள் கூறுவது உண்மையில் அதிர்ச்சியாக இருக்கிறது ஷோபா. எப்படி இத்தனை ஆண்டுகாலமாக தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மி���மோசமான படுகொலைகளையும், வகைதொகையற்ற வன்முறைகளையும் எந்தவித ஆட்சேபணையுமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இலங்கையின் நாடாளுமன்ற அரசியல் மூலம் இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு விடிவு கிடைக்குமென எண்ணுகிறீர்களா அதற்கு உங்கள் அரசியல் அறிவில் என்ன உத்தரவாதம்\nநாடாளுமன்ற அரசியல் வழியாகத்தான் இலங்கையில் அரசினுடைய கொள்கைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதில் உங்களுக்கு என்ன சந்தேகம் வேறெதாவது வழியில் இலங்கையின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்க முடியும் என்பதில் எனக்கு இப்போது நம்பிக்கையில்லை.\nஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சியடைந்து அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவது அற்புதமான விஷயம்தான். அது நடந்துவிடும் என்றுகூட நான் நீண்ட நாட்களாக நம்பிக் கொண்டிருந்தேன். அந்த நம்பிக்கையால் உந்தப்பட்டு, ஒரு ட்ராட்ஸ்கியக் கட்சியோடு சில ஆண்டுகள் வேலையும் செய்தேன். ஆனால் அப்படி நடப்பதற்கான எந்த அகப் – புறச் சூழல்களும் இலங்கையில் கிடையாது. இயக்கங்களின் வழியில் ஆயுதப் போராட்டத்தை எங்கள் மக்கள் முன்னெடுப்பார்கள் என்றும் நான் நம்பவில்லை. தவிரவும் ஆயுதப் போராட்டத்தைக் காட்டிலும் நாடாளுமன்ற அரசியல் முறையே சிறந்தது என்றே நான் இப்போது நம்புகிறேன்.\nஇலங்கையில் புரட்சி வரும், எழுச்சி வரும், அய்ந்தாம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்றெல்லாம் யூ-டியூபில் கணக்குள்ள எவர் வேண்டுமானாலும் சுலபமாகச் சொல்லிவிடலாம். இதைச் சொல்வதால் இவர்கள் எதையும் இழக்கப் போவதில்லை. இப்படிச் சொல்பவர்களில் ஏறக்குறைய முழுப்பேருமே இலங்கைக்கு வெளியே வாழ்பவர்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்ததே.\nஇன்று இலங்கையிலுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற அரசியலில்தான் ஈடுபட்டுள்ளன. இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள் எல்லாமே தேர்தல் அரசியலில் பங்கெடுக்கின்றன. புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கூட ஒரு தேர்தல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார்கள். நாடாளுமன்ற அரசியலில் சிறுபான்மை இனங்கள் இன்னும் முற்றாக வலுவிழந்து விடவில்லை. அவர்கள் ஓரணியில் நின்றுதான் மகிந்த ராஜபக்சவைத் தோல்வியடையச் செய்தார்கள். ‘தமிழர்களின் வாக்குகளாலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன்’ என மகிந்தவே சொன்னார். இம்முறை சனாதிபதி தேர்தலில் ��ன்னும் அற்புதமான முறையில் சிறுபான்மை இனங்கள் ஒருங்கே நின்று கோத்தபய ராஜபக்சவிற்கு எதிராக வாக்களித்தார்கள். மாகாண சபைத் தேர்தல்களிலும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தமிழர்களில் அறுதிப் பெரும்பான்மையினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னேயே திரண்டார்கள். இந்த ஒற்றுமை இன்னும் வலுப்பட வேண்டும். தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்க்கட்சிகள் வேற்றுமையிலும் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சிறுபான்மை இனங்கள், தீர்மானகரமான சக்திகளில் ஒன்றாக மாறுவதால் மட்டுமே இலங்கை அரசியல் சாசனத்திலோ அரசுக் கொள்கைகளிலோ மாற்றம் கொண்டுவர முடியும். இது நடக்காதென்றால் முழு இலங்கையும் நீண்டகாலப் போக்கில் சிங்கள மயமாக்கப்பட்டு விடும். பெரும்பான்மை இனத்தின் கீழே சிறுபான்மை இனங்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்த எத்தனையோ நாடுகளில் கடைசியாக இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது. கேட்கக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.\nஉங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் எஸ்.பொ, உங்கள் படைப்புக்களில் பாதிப்பைச் செலுத்துகிறாரா\nஎன்னுடைய ஆரம்பகாலச் சிறுகதைகளின் எடுத்துரைப்பு முறையில் அவரின் பாதிப்பு நிச்சயமாக இருந்தது. எனினும் விரைவிலேயே அதிலிருந்து மீண்டு எனக்கான பாணியை உருவாக்கி விட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அப்பையா எஸ்.பொவும், தந்தை டானியலும், கு. அழகிரிசாமியும், டால்ஸ்டாயும், பாரதியும், மகா ஸ்வேதாதேவியும், ஜெயகாந்தனும் தங்கள் எழுத்துகள் வழியே எனக்கு வாழ்க்கையைக் காட்டிக் கொடுத்தார்கள். அவர்கள் என் ஆன்மாவை நிறைத்திருக்கிறார்கள். என் எழுத்தில் மட்டுமல்ல; என் தனிப்பட்ட வாழ்க்கையில், அன்றாடச் செயற்பாடுகளில், அரசியல் அறத்தில், காதல் வாழ்க்கையில், ஏன் செக்ஸில் கூட அவர்கள் கலந்திருக்கிறார்கள்.\nஒரு படைப்பாளிக்கு தேடல் அவசியமானது என்கிற கருதுகோள் எனக்குண்டு. நீங்கள் புலம்பெயர்ந்து வாழும் பிரான்ஸ் நாட்டின் சித்திரங்களை உங்கள் புனைவுகள் இன்னும் தீவிரமாக வெளிப்படுத்த தொடங்கவில்லை. ‘வெள்ளிக்கிழமை’ சிறுகதையில் அது தொடப்பட்டிருக்கிறது. ஏன் நீங்கள் பிரான்ஸை உங்களின் அனுபவங்களுக்குள்ளால் இன்னும் படைப்புக்களில் முன்வைக்கத் தொடங்கவில்லை \nஏனென்றால் எனக்கு பிரான்ஸ் நாட்டோடு உணர்வுபூர்மாக எந்தப் பிணைப்பும் ஏற்படவில்லை. இந்நாட்டின் மொழியை, கலாசாரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று எனக்கு எந்த உந்துதலும் ஏற்படவில்லை. மனம் முழுவதும் ஈழத்தைச் சுற்றியே அலைகிறது. நினைவுகள், கனவுகள், கற்பனைகள் எல்லாமே தாய்நாட்டைச் சுற்றியதுதான். இது ஏதோ எனக்கு மட்டுமேயுள்ள இயல்பாக நீங்கள் கருதத் தேவையில்லை. என் தலைமுறையில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் தொண்ணூறு விழுக்காட்டினருக்கும் பொதுவான பண்பு இது. அதுவும் பழைய இயக்கக்காரர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எல்லோரும் அறுபது வயதைக் கிட்டத்தட்ட நெருங்குகிறார்கள்… ஆனால் இன்னமும் எண்பதுகளின் ஈழத்திலும் வெலிகடைச் சிறையிலும் இந்தியாவின் சவுக்குமரக் காடுகளிற்குள்ளுமே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nபுலம்பெயர் வாழ்வின் மிக முக்கியமான பிரச்சனையை பதிலாக கூறியிருக்கிறீர்கள். உங்களுடைய இலக்கிய செயற்பாட்டினைக் கடந்து நீங்கள் இன்றைக்கு ஒரு திரைப்பட நடிகரும் கூட. நடிகராக உங்களுக்கு கிடைத்த வரவேற்பு குறித்துச் சொல்லுங்கள்\nசிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம், மலையகத் தமிழர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டார்கள். அப்போது மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக அடையாளப்படுத்துவதற்காக, இலங்கையில் தேசிய அடையாள அட்டைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அண்மையில் இந்தியாவில் கடும் எதிர்ப்புக்குள்ளான CAA -NPR போன்ற சட்டமேயது. அந்தச் சட்டத்தை எதிர்த்து எங்களது கிராமத்துப் பண்டிதர் க.வ.ஆறுமுகம் ‘அடையாள அட்டை’ என்றொரு நாடகத்தை எழுதி மேடையேற்றினார். அந்த நாடகம் ஓரளவு பிரபலமானது. யாழ் முற்றவெளி அரங்கில் கூட நிகழ்த்தப்பட்டது. அந்த நாடகம் நடத்துவதற்கு காவற்துறையினரின் இடைஞ்சலுமிருந்தது. அந்த நாடகத்தில் என் ஊரவர்களே நடித்தார்கள். என் அப்பாவும் நடித்திருந்தார்.\nஎங்களது கிராமத்தில் எல்லோருக்குமே நடிக்கும் ஆசை இருந்தது என்றால் ஒருவேளை உங்களுக்கு ஆச்சரியமாகயிருக்கும். கிராமத் திருவிழாக்களில் நாடகமோ கூத்தோ நடத்தப்படும்போது, அதில் ஒரு பாத்திரத்தை எப்படியாவது பெற்றுவிடுவதற்கு பல இராசதந்திர நகர்வுகளை மேற்கொள்வோம். பத்து வயதிலேயே காலில் சலங்கை கட்டிவிட்டேன். நடிப்பது குறித்த என் கனவுகள் பெரிதாகவேயிருந்தன\n‘த��பன்’ படத்துக்குப் பிறகு, சிறிதும் பெரிதுமாக பத்து பிரஞ்சு, ஆங்கிலப் படங்களில் நடித்துள்ளேன். மேடையிலும் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. நடிகராக எனக்குக் கிடைத்த வரவேற்பு பற்றிக் கேட்டிருந்தீர்கள். பிழையில்லாமல் நடிக்கிறேன் என்றுதான் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். Cannes, César, INOCA, Helpmann விருதுகளுக்காக, சிறந்த நடிகர் பிரிவில் பரிந்துரையாகியிருந்தேன். எனினும் மகா நடிகர்கள் விருதைத் தட்டிச் சென்றுவிட்டார்கள். சிறந்த நடிகருக்கான International Cinephile Society விருது கிடைத்தது. இவையெல்லாம் மற்றவர்கள் எழுதிய கதைகளில் நான் நடித்ததற்காகக் கிடைத்தவை. நான் திரைக்கதையில் பங்களித்து நடித்திருந்த ‘செங்கடல்’ திரைப்படம் இந்தியன் பனோரமா உட்பட பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் காண்பிக்கப்பட்டதும், ‘ROOBHA’ திரைப்படம் பால்புதுமையினர் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு உரையாடல்களை உருவாக்கியதும் எனக்கு எழுத்தாளனாகவும் மகிழ்ச்சியளிப்பவை.\nஜெயமோகன், ஒரு குறிப்பிடத்தகுந்த எழுத்தாளராக நிறைய இடங்களில் உங்களை சுட்டிக்காட்டியுள்ளார். உங்கள் இலக்கியத்தின் முக்கிய அம்சமாக வருகிற பகிடிக்கலையை அவர் பாராட்டியுமிருக்கிறார். அவரின் புனைவுகளில் உங்களுக்கு இணக்கமான பிரதி என்றால் எதனைக் கூறுவீர்கள்\nஜெயமோகனின் பிரதிகளிலே எது பிடித்தமானது எனக் கேட்டாலே சொல்லமாட்டேனா எதற்கு இப்படிச் சுற்றிவளைத்துக் கேட்கிறீர்கள் என்பது எனக்குப் பிடிபடவில்லை.\n‘ஏழாம் உலகம்’ நாவலைச் சொல்வேன். நுட்பமான அவதானிப்புகளும் சித்திரிப்புகளுமாக மானுடத்தின் இழிவை முன்வைத்து, மாபெரும் குற்றவுணர்வுக்குள் நம்மைத் தள்ளி நிலைகுலையச் செய்துவிடும் நாவலது. மானுட அறங்களுள் தலையாதது ‘குற்றவுணர்வு’ என்ற கருத்து எனக்குண்டு. உலகின் மகத்தான பல நாவல்களில் இந்தத்தன்மை இருப்பதை அவதானித்திருக்கிறேன். புத்துயிர்ப்பு, ஆரண்யக், Uncle Tom’s cabin என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nஏழாம் உலகம் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ‘நான் கடவுள்’ திரைப்படத்தில்; அகோரி, அஹம் பிரம்மாஸ்மி கொலைக் கூத்துக்களை அடித்திருக்காவிட்டால் அந்தத் திரைப்படம் உலகத்தரத்துக்கு உயர்ந்து நின்றிருக்கும். அந்த நாவலுக்கும், படத்தை இயக்கிய பாலாவுக்கும், இசையமைத்த இசைஞானிக்கும் அந்த உ���ரத்திற்குச் செல்வதற்கான வல்லமையுண்டு.\nஉங்களுடைய வாசிப்பில் எப்போதும் ஞாபகத்தில் நிற்கும் புத்தகம் எது ஞாபகத்தில் நிற்பதற்கான காரணம் என்ன\nஆர்.கே.நாரயணன் எழுதிய ‘Malgudi Days’ நூல் குறித்து, என் சிறுவயதிலேயே கேள்விப்பட்டிருந்தேன். அதைப் படிப்பதற்கு மிகவும் ஆர்வமாகயிருந்தாலும், தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாததால் படிக்க முடியவில்லை. அந்நூல் பல்வேறு உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது, நியூயோர்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளெல்லாம் அந்நூலைப் புகழ்ந்தன எனக் கேள்விப்பட்ட போதெல்லாம், அந்நூலைப் படித்தாக வேண்டுமென வெறியே வந்தது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் காத்திருந்ததன் பின்பாக, சென்ற சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பைக் கண்டுபிடித்தேன்.\nஆனால் அந்நூலில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை மிகச் சாதாரண கதைகளே. வீரகேசரி வாரமலர்களில் இவற்றைவிடச் சிறந்த கதைகளை நான் படித்திருக்கிறேன். எதைக்கண்டு வெளிநாட்டார் இந்நூலை வணக்கம் செய்தார்கள் என எனக்கு இன்னும் புரியவேயில்லை. இந்தப் புத்தகம் இனி எப்போதும் என் ஞாபகத்தில் நிற்கும். இனி ஒவ்வொரு புத்தகத்தை வாங்கும்போதும் இந்நூலின் வாசிப்பு அனுபவம் என்னை எச்சரித்து சாக்கிரதையாக வழிநடத்தும்.\nஉங்களுடைய புனைவுகளுக்கும் அபுனைவுகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இல்லை. ‘வேலைக்காரிகளின் புத்தகம்’ ஒரு கட்டுரைத் தொகுப்பாக அறிவிக்கப்பட்டாலும் அதே புனைவு மொழியே இருக்கிறதே ஏன் இதனையுமொரு பின்நவீனத்துவ செயற்பாடென விளங்கிக்கொள்ளலாமா\nபின்நவீனத்துவம் என்றெல்லாம் ஏன் பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்கிறீர்கள். அறிஞர் அண்ணா ‘கம்பரசம்’ நூலில் கையாண்ட விமர்சன மொழி என்னை மிகவும் பாதித்திருந்த காலத்தில்தான் எனது முதல் நீள் கட்டுரையான ‘சோவியத் சினிமாக்களும் சில்க் ஸ்மிதாவின் முகங்களும்’ என்ற கட்டுரையை எழுதினேன். அந்தக் கட்டுரையில் ‘கம்பரசம்’ பாணியையே அடியொற்றினேன். கதைச் சுவாரசியத்தோடேயே கட்டுரைகளையும் எழுதிவிடலாம் எனத் தெரிந்துகொண்டேன்.\nபுதிய ஜனநாயகம் – கலாசாரம் இதழ்கள் கையாண்ட மொழியின் பாதிப்பும் என்னிடருந்தது. அதனால் என் விமர்சன எழுத்துகளில் அப்போது ஒரு மூர்க்கத்தனமுமிருந்தது. இப்படியாகத்தான் இன்றைய என் அபுனைவு மொழி உருவானது. இதை உங்களால் நம்பமுடியவில்லை என்றால், கூட்டுப்புழுவிலிருந்துதான் பட்டாம்பூச்சி உருவாகிறது என்பதையும் நீங்கள் நம்பமாட்டீர்கள்.\nகொரோனா கொள்ளை நோய்க்காலத்திற்கு பின்பான உலக அரசியலில் நிறைய நெருக்கடிகள் நிகழுமென எல்லோரும் கருதுகிறார்கள். இந்த நோயின் தாக்கம் நீங்கள் வாழக்கூடிய பிரான்சிலும் தற்போது அதிகமாகவே இருக்கிறது. இதன் பிறகான உலகம் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ளுமென அச்சப்படுகிறீர்கள்\nஎதிர்கொள்ளப் போகும் பாரிய பொருளாதரச் சரிவு, வேலையிழப்பு, மருத்துவக் கட்டமைப்பின் சீர்குலைவு எல்லாம் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயங்கள்தான். அதிகமும் கவனம் குவிக்கப்படாத விஷயமொன்றைக் குறித்தும் நாம் அச்சப்பட வேண்டியிருக்கிறது.\nபோர், அரசியல் அச்சுறுத்தல்கள், இயற்கை அழிவுகள், வறுமை போன்ற காரணங்களால் அகதிகளும் குடியேற்றத் தொழிலாளர்களும் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்த அகதிகளதும் குடியேற்றத் தொழிலாளர்களதும் வருகையைத் தடுக்க பலநாட்டு அரசாங்கங்கள் கடுமையாக முயன்று கொண்டேயிருந்தன. இந்தப் பேரழிவைச் சாக்காக வைத்து, அகதிகளுக்கும் குடியேற்றத் தொழிலாளர்களுக்கும் கதவுகள் முற்றாகவே மூடப்பட்டுவிடுமோ என அஞ்சுகிறேன்.\nஎனக்கொரு ஆசையுமுள்ளது. கடவுள் நம்பிக்கையாளர்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னால் அவர்களுடைய முட்டாள்தனத்தை நம்பவே முடியாமலிருக்கிறது. அதிலும் கற்றறிந்தவர்கள், இலக்கியம் பயின்றோர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் எப்படித் தாங்கள் கற்ற அறிவுக்குச் சற்றும் சம்மந்தமில்லாமல் கோயில்களிலும் சேர்ச்சுகளிலும் பள்ளிவாயில்களிலும் சடங்குகளிலும் கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவேயில்லை. சக மனிதர்களும் அறிவாயுதமும் குழந்தைகளும் கொடுக்காத அரவணைப்பையும் மனநிம்மதியையும் நம்பிக்கையையுமா கடவுள் என்கிற கற்பிதம் கொடுத்துவிடப் போகிறது ஆகக் குறைந்தது கடவுளை வணங்குவதில் எவ்வளவு நேரமும், சடங்குகளில் பொருளும் வீணாகிறது என்று கூடவா யோசிக்க மாட்டார்கள் ஆகக் குறைந்தது கடவுளை வணங்குவதில் எவ்வளவு நேரமும், சடங்குகளில் பொருளும் வீணாகிறது என்று கூடவா யோசிக்க மாட்டார்கள் இது பெரும் மூட��ம்பிக்கை என்றால், சிறுதெய்வ வழிபாடு எனச்சொல்லி சிறு மூடநம்பிக்கையைப் பேசுபவர்கள் தனி. பண்பாடு, மரபு எனச் சொல்லி மதங்களைப் தூக்கிப்பிடிக்கும் அறிவுஜீவிக் கிரிமினல்களுக்கும் குறைவில்லை.\nகடவுள் நம்பிக்கையே அற்ற முக்கால்வாசிச் சனத்தொகையைக் கொண்ட சுவீடன், நோர்வே, ஜப்பான் போன்ற நாடுகளில் வாழும் மனிதர்களெல்லாம் என்ன கெட்டுவிட்டார்கள் அவர்களிடமும் காதலும் உறவும் கலையும் இலக்கியமும் பண்பாடும் கலாசாரமும் மனித மாண்புகளும் இல்லையா என்ன அவர்களிடமும் காதலும் உறவும் கலையும் இலக்கியமும் பண்பாடும் கலாசாரமும் மனித மாண்புகளும் இல்லையா என்ன இலங்கையிலும் இந்தியாவிலும் நடப்பதுபோல, மதத்தின் பெயரால் சக மனிதனையும் பெண்களையும் அவர்கள் விலக்கியா வைக்கிறார்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் நடப்பதுபோல, மதத்தின் பெயரால் சக மனிதனையும் பெண்களையும் அவர்கள் விலக்கியா வைக்கிறார்கள்\nபுரட்சிகளின் பின்னாக மட்டுமல்லாமல், மனிதப் பேரழிவுகளின் பின்னாலும் கூட மக்கள் கூட்டாகத் தங்களது நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் பின்னாக அய்ரோப்பாவில் சனநாயகம், தனிமனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு வெகுவாக அதிகரித்ததையும், உலகம் முழுவதும் காலனித்துவத்துக்கு எதிரான எழுச்சிகள் உத்வேகம் பெற்றதையும் நாம் கவனிக்கலாம்.\nகண்முன்னே நடக்கும் கொரோனா என்னும் பெரும் மானுட அழிவைப் பார்த்தாவது, மூடப்பட்டு இருண்டு கிடக்கும் வழிபாட்டுத்தலங்களைப் பார்த்தாவது, இந்தக் கடவுள் நம்பிக்கையாளர்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விழித்துக்கொள்ள மாட்டார்களா, மதங்களை விட்டு வெளியேற மாட்டார்களா என்ற பேராசை எனக்குண்டு.\n\"இராஜேந்திரசோழன்\" என்பவர் ஈழத்து எழுத்தாளரா\n\"திருமதி செல்வி\" கதை வாசித்தனீங்களோ , முடிந்தால் அந்த கதையை கொண்டு வந்து இணையுங்கோ.\n\"இராஜேந்திரசோழன்\" என்பவர் ஈழத்து எழுத்தாளரா\n\"திருமதி செல்வி\" கதை வாசித்தனீங்களோ , முடிந்தால் அந்த கதையை கொண்டு வந்து இணையுங்கோ.\nஇராசேந்திர சோழன் தமிழக எழுத்தாளர். தேசியம் மார்க்சியம் பற்றி எழுதுபவர். அவருடைய எழுத்துக்களை படித்த நினைவு இல்லை.\nசாத்திரியின் கதை யாழில் வாசித்த நினைவு. ஆனால் மட்டுறுத்துனர்களால் தூக்கப்பட்டதாகவும் ஞாபகம்\nஇராசேந்��ிர சோழன் தமிழக எழுத்தாளர். தேசியம் மார்க்சியம் பற்றி எழுதுபவர். அவருடைய எழுத்துக்களை படித்த நினைவு இல்லை.\nசாத்திரியின் கதை யாழில் வாசித்த நினைவு. ஆனால் மட்டுறுத்துனர்களால் தூக்கப்பட்டதாகவும் ஞாபகம்\nநானும் வாசித்த நினைவு ...சு.ப மனைவியை பற்றிய கதையா \nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇவரின் கூத்துப் பெரிய கூத்து. யாரோ ஒரு முகநூல் முகவர்.. மாக்ஸியம் என்றால் என்ன என்று சொல்லக் கேட்க.. தனக்கு அது தெரியாது.. 5 வருடங்கள் தாருங்கள் வாசித்துவிட்டு வந்து சொல்கிறேன் என்று ஒளிந்து ஓடிவிட்டாராம். முகநூலில் கழுவி ஊத்துகிறார்கள். இங்க இவருக்கு.. காவடி.\nஇவரின் கூத்துப் பெரிய கூத்து. யாரோ ஒரு முகநூல் முகவர்.. மாக்ஸியம் என்றால் என்ன என்று சொல்லக் கேட்க.. தனக்கு அது தெரியாது.. 5 வருடங்கள் தாருங்கள் வாசித்துவிட்டு வந்து சொல்கிறேன் என்று ஒளிந்து ஓடிவிட்டாராம். முகநூலில் கழுவி ஊத்துகிறார்கள். இங்க இவருக்கு.. காவடி.\nஅவர் தெரியாததை,தெரியாது என்று ஒத்துக் கொண்டு 5 வருட காலம் தவணை கேட்டு உள்ளார் [உங்கள் கருத்து] இது எப்படி ஓடி ஒழிவதாகும் .. தெரியாததை ஒத்து கொள்வதற்கும் ஒரு தில் இருக்க வேண்டும்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஅவர் தெரியாததை,தெரியாது என்று ஒத்துக் கொண்டு 5 வருட காலம் தவணை கேட்டு உள்ளார் [உங்கள் கருத்து] இது எப்படி ஓடி ஒழிவதாகும் .. தெரியாததை ஒத்து கொள்வதற்கும் ஒரு தில் இருக்க வேண்டும்\nஅப்ப இவ்வளவு காலமும் தெரிந்தது மாதிரி அளந்து கிட்டு திரிந்தது.... ஒரு மாக்ஸியம் தெரிந்தவனிடமும் மாட்டாத காரணத்தால் போலும்.\nஅதுபோல்.. தான் இவர்களின் எழுத்துகளும் படைப்புகளும். இதில இவர்களுக்கு பெரிய படைப்பாளின்னு அந்தஸ்து கொடுத்து தூக்கி தலையில் வைத்து ஆட ஒரு கூட்டம்.\nஅப்ப இவ்வளவு காலமும் தெரிந்தது மாதிரி அளந்து கிட்டு திரிந்தது.... ஒரு மாக்ஸியம் தெரிந்தவனிடமும் மாட்டாத காரணத்தால் போலும்.\nஅதுபோல்.. தான் இவர்களின் எழுத்துகளும் படைப்புகளும். இதில இவர்களுக்கு பெரிய படைப்பாளின்னு அந்தஸ்து கொடுத்து தூக்கி தலையில் வைத்து ஆட ஒரு கூட்டம்.\nஅவர் இருக்கட்டும் . நீங்கள் சொல்லுங்கோ மாக்சீசம் என்றால் என்ன \nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஅவர் இருக்கட்டும் . நீங்கள் சொல்லுங்கோ மாக்சீசம் என்றால் என்ன \nஎனக்கு மாக்ஸீயத்தில் அக்கறையே கிடையாது.\nஎனக்கு மாக்ஸீயத்தில் அக்கறையே கிடையாது.\nஅவர் தன்னை எங்கேயாவது மாக்சீசவாதி என்று அடையாளப்படுத்தினாரா...பாவம் அவரே காசுக்குக்காய் எழுதுகிறார் அவரை போய் வம்புக்கு இழுத்துக் கொண்டு\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஅவர் தன்னை எங்கேயாவது மாக்சீசவாதி என்று அடையாளப்படுத்தினாரா...பாவம் அவரே காசுக்குக்காய் எழுதுகிறார் அவரை போய் வம்புக்கு இழுத்துக் கொண்டு\nஇவர் பலகாலமாக தன்னை ஒரு மாக்ஸீயவாதி.. தலித்தியவாதி.. பகுத்தறிவுவாதி.. பெண்ணிலைவாதி.. புலிவாந்தி வாதி.. இப்படிப் பல பிரமானங்களை காட்டித்தான்.. தன் எழுத்துக்களை இணையத்தில் ஏற்றியவர். ஒன்றிலும் இவருக்குத் தெளிவில்லை.. என்பதை இப்ப அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால்.. அது விளம்பரமும்.. வியாபாரமும்.. ஓரளவுக்கு மேம்பட்ட பின் தான்.\nநானும் வாசித்த நினைவு ...சு.ப மனைவியை பற்றிய கதையா \nஇவர் பலகாலமாக தன்னை ஒரு மாக்ஸீயவாதி.. தலித்தியவாதி.. பகுத்தறிவுவாதி.. பெண்ணிலைவாதி.. புலிவாந்தி வாதி.. இப்படிப் பல பிரமானங்களை காட்டித்தான்.. தன் எழுத்துக்களை இணையத்தில் ஏற்றியவர். ஒன்றிலும் இவருக்குத் தெளிவில்லை.. என்பதை இப்ப அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால்.. அது விளம்பரமும்.. வியாபாரமும்.. ஓரளவுக்கு மேம்பட்ட பின் தான்.\nஞானிகளுக்குத்தான் எதிலும் தெளிவு இருக்கும்\nகல்லாதது உலகளவு என்று நெடுக்ஸிற்குத் தெரியும்தானே\nஅவர் தன்னை எங்கேயாவது மாக்சீசவாதி என்று அடையாளப்படுத்தினாரா...பாவம் அவரே காசுக்குக்காய் எழுதுகிறார் அவரை போய் வம்புக்கு இழுத்துக் கொண்டு\nகாசுக்கு எழுதி பாரிஸில் பலஸ் கட்டத்தானே போகிறார்\nநெடுக்ஸ் இன்னமும் மாணவப்பருவத்தில்தானே இருக்கின்றார் அதைப் பற்றி ஜெயமோகனின் கதையொன்றில் இன்று படித்தது\nமாணவப் பருவம் உற்சாகமானது. ஆனால் அந்த இளமை குரூரமானது தெரியுமா சின்னக் குழந்தைகள்பலவீனமான குழந்தையை போட்டு அடிப்பதை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா சின்னக் குழந்தைகள்பலவீனமான குழந்தையை போட்டு அடிப்பதை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா மாணவர்களைப்போலஇளகியவர்களும் இல்லை, இரக்கமில்லாதவர்களும் இல்லை. அவர்களிடையே சாதி, சமூகமேட்டிமைத்தனம்எல்லாமே உண்டு. உண்மையில் இன்றைய மாணவர்களிடம் நீதியுணர்ச்சி என்பதே இருக்காது. ஏனென்றால் நம்குடும்பங்களில் அதைச் சொல்லிக்கொடுப்பதில்லை. தொழில்நுட்பத்திற்கு வெளியே எதையாவதுவாசிக்கக்கூடிய மாணவர்கள் ஓரிருவர் கூட இல்லை. ஆகவே வேறு எந்தவகையிலும் அவர்களுக்கு அறமோநீதியுணர்வோ அறிமுகமாவதே இல்லை.\nஅதோடு இன்றைய உயர்கல்வி வளாகங்களில் சமத்துவம், எளியோர் உரிமை போன்ற அரசியல்கருத்துக்களுக்கே இடமில்லை. கல்லூரிகளில் இடதுசாரிக் கருத்துக்கள் கொண்ட ஒருவர் கூடஇருப்பதில்லை. அவர்கள் இடதுசாரி ஆவதெல்லாம் நல்ல வேலையில் போய் அமர்ந்தபிறகு ஃபேஸ்புக்கில்மற்றவர்களை வசைபாடுவதற்கும் தாங்கள் தங்கள் ஆடம்பர வாழ்க்கை வழியாக அடையும் குற்றவுணர்ச்சியைசமன் செய்துகொள்வதற்கும்தான்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநெடுக்ஸ் இன்னமும் மாணவப்பருவத்தில்தானே இருக்கின்றார் அதைப் பற்றி ஜெயமோகனின் கதையொன்றில் இன்று படித்தது\nஉண்மை தான். ஆனால்.. உந்த ஊருலக தத்துவ ஞானி புளிச்சமாவு ஜெயமோகன் அளவுக்கு நேசறிப் பிள்ளையாக இல்லை.\nகாசுக்கு எழுதி பாரிஸில் பலஸ் கட்டத்தானே போகிறார்\nநான் அவரை அவமானப்படுத்துவதற்காகவோ அல்லது நக்கலடிப்பதற்காகவோ எழுதவில்லை ...நீங்கள் சொல்லுங்கோ மாக்சிசம் என்றால் என்ன\nநீங்கள் சொல்லுங்கோ மாக்சிசம் என்றால் என்ன\n அதை ஒற்றை வரியில் விளங்கப்படுத்தவும் முடியாது.\nமார்க்ஸ் ஒரு சமூக விஞ்ஞானி. மூலதனம் எனும் நூலை எழுதினார். அதனை வாசிக்கவும், புரிந்துகொள்ளவும் நிறைய நேரமும் ஆழ்ந்த தேடலும் தேவை.\nதோழர் தியாகுவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மார்க்ஸின் மூலதனம் நூல் முழுமையையும் உங்கள் கணிணியில் தரவிறக்கம் செய்து படித்தால் நல்லது. குறைந்த பட்சம் முன்னுரையையாவது படித்தால் மேற்கொண்டு படிக்கலாமா இல்லையா என்று தீர்மானிக்கலாம்\nநூல்கள் இங்கே இலவசமாகக் கிடைக்கின்றன:\nதோழர் சபா நாவலன் மூலதனத்தை வாசிப்பது பற்றி எழுதியது..\nமார்க்ஸ் தான் எழுதத் திட்டமிட்டிருந்தவற்றுள் எட்டில் ஒரு பகுதியையாவது எழுதி முடிக்க இயலவில்லை என்று பேராசிரியர் டேவிட் ஹார்வி கூறுகிறார். அந்தப் பகுதி மட்டுமே உலகின் இன்றை பல சிக்கல்களை ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னமே எதிர்வு கூறியுள்ளது என்பது தான் அதன் சிறப்பு.\n– சர்வதேச உழைப்புப் பிரிவினை.\n– உலகச் சந்தையும் நெருக்கடியும்.\nபோன்ற விடயங்களை ஆராயப் போவதாக கார்ல் மார்க்ஸ் மூலதனத்தை எழுத ஆரம்பிக்கிறார்.\nதனது வாழ்வின் நாற்பது வருடங்களை முழுமையாக மூலதனத்தை எழுதுவதற்காக அர்பணித்துள்ள கார்மார்க்ஸ் மூலதனத்தின் வறுமையே கொன்று போட்டது.\nகார்ல் மார்க்ஸ் எழுத ஆரம்பித்த அத்தனை விடயங்களும் இன்னமும் யாராலும் முழுமையாக முடித்துவைக்கப்படவில்லை. கார்ல்மார்க்சின் மூலதனத்தைப் புரிந்துகொள்ள முயற்சிபவர்களே அருகிப்போயிருந்த சூழல் மாற்றமடைகிறது நம்பிக்கை தருவதாக உள்ளது.\nதிரிபுகளையும் அழிவுகளையும், சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புக்களுக்கும் அப்பால் முன்வந்து எதிர்கொள்ள புதிய முன்னேறிய சமூகப்பிரிவை கடந்த பத்தாண்டுகளின் உலக நெருக்கடி உருவாக்கியுள்ளது.\nமூலதனத்தின் முதற்பாகத்தை விளங்கிக்கொள்வதே கடினமானது. ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்று கூட புரிந்துகொள்ளக் கடினமானது. உற்பத்திப் பண்டம் குறித்தே முதல் பாகம் முழுவதும் பேசப்படுகிறது. தனது பிரஞ்சுப் பதிப்பின் முன்னுரையில் கார்ல்மார்க்ஸ் இது குறித்துக் கூறியுள்ளார்.\nபிரஞ்சுப் பதிப்பைத் தொடராக வெளியட பதிப்பகத்தார் தீர்மானித்த போதே கார்ல் மார்க்ஸ் அதற்கான முன்னுரையை எழுதுகிறார். இதுவரை பொருளாதர ஆய்வுகளில் பயன்படுத்தாத பகுப்பாய்வு முறை பிரயோகிக்கப்படாமையால் ஆரம்பப் பகுதிகள் புரிந்து கொள்ளக் கடினமானவையாக அமைந்திருக்கும் என்று கூறுகிறார். ஆக, ஆரம்பப் பகுதிகளைப் படித்துவிட்டு நூலையே நிராகரிக்கின்ற தன்மை ஏற்படும் என எச்சரிக்கிறார்.\nமூலதனத்தை மறு வாசிப்புச் செய்தல் குறித்த இந்தத் தொடரை எழுத முற்பட்ட போது ஆரம்பப் பகுதிகளை நிராகரிக்க முடியாதாயினும் இலகுபடுத்த முடியும் என்ற நம்பிக்கை உருவானது.\nமார்க்சிச ஆய்வு முறை குறித்த புரிதல் வாசிப்பதற்கு முன்னமே ஏற்பட்டிருந்தால் வாசிப்பு இலகுவானதாகும்.\n அதை ஒற்றை வரியில் விளங்கப்படுத்தவும் முடியாது.\nமார்க்ஸ் ஒரு சமூக விஞ்ஞானி. மூலதனம் எனும் நூலை எழுதினார். அதனை வாசிக்கவும், புரிந்துகொள்ளவும் நிறைய நேரமும் ஆழ்ந்த தேடலும் தேவை.\nதோழர் தியாகுவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மார்க்ஸின் மூலதனம் நூல் முழுமையையும் உங்கள் கணிணியில் தரவிறக்கம் செய்து படித்தால் நல்லது. குறைந்த பட்சம் முன்னுரையையாவது படித்தால் மேற்கொண்டு படிக்கலாமா இல்லை���ா என்று தீர்மானிக்கலாம்\nநூல்கள் இங்கே இலவசமாகக் கிடைக்கின்றன:\nதோழர் சபா நாவலன் மூலதனத்தை வாசிப்பது பற்றி எழுதியது..\nமார்க்ஸ் தான் எழுதத் திட்டமிட்டிருந்தவற்றுள் எட்டில் ஒரு பகுதியையாவது எழுதி முடிக்க இயலவில்லை என்று பேராசிரியர் டேவிட் ஹார்வி கூறுகிறார். அந்தப் பகுதி மட்டுமே உலகின் இன்றை பல சிக்கல்களை ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னமே எதிர்வு கூறியுள்ளது என்பது தான் அதன் சிறப்பு.\n– சர்வதேச உழைப்புப் பிரிவினை.\n– உலகச் சந்தையும் நெருக்கடியும்.\nபோன்ற விடயங்களை ஆராயப் போவதாக கார்ல் மார்க்ஸ் மூலதனத்தை எழுத ஆரம்பிக்கிறார்.\nதனது வாழ்வின் நாற்பது வருடங்களை முழுமையாக மூலதனத்தை எழுதுவதற்காக அர்பணித்துள்ள கார்மார்க்ஸ் மூலதனத்தின் வறுமையே கொன்று போட்டது.\nகார்ல் மார்க்ஸ் எழுத ஆரம்பித்த அத்தனை விடயங்களும் இன்னமும் யாராலும் முழுமையாக முடித்துவைக்கப்படவில்லை. கார்ல்மார்க்சின் மூலதனத்தைப் புரிந்துகொள்ள முயற்சிபவர்களே அருகிப்போயிருந்த சூழல் மாற்றமடைகிறது நம்பிக்கை தருவதாக உள்ளது.\nதிரிபுகளையும் அழிவுகளையும், சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புக்களுக்கும் அப்பால் முன்வந்து எதிர்கொள்ள புதிய முன்னேறிய சமூகப்பிரிவை கடந்த பத்தாண்டுகளின் உலக நெருக்கடி உருவாக்கியுள்ளது.\nமூலதனத்தின் முதற்பாகத்தை விளங்கிக்கொள்வதே கடினமானது. ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்று கூட புரிந்துகொள்ளக் கடினமானது. உற்பத்திப் பண்டம் குறித்தே முதல் பாகம் முழுவதும் பேசப்படுகிறது. தனது பிரஞ்சுப் பதிப்பின் முன்னுரையில் கார்ல்மார்க்ஸ் இது குறித்துக் கூறியுள்ளார்.\nபிரஞ்சுப் பதிப்பைத் தொடராக வெளியட பதிப்பகத்தார் தீர்மானித்த போதே கார்ல் மார்க்ஸ் அதற்கான முன்னுரையை எழுதுகிறார். இதுவரை பொருளாதர ஆய்வுகளில் பயன்படுத்தாத பகுப்பாய்வு முறை பிரயோகிக்கப்படாமையால் ஆரம்பப் பகுதிகள் புரிந்து கொள்ளக் கடினமானவையாக அமைந்திருக்கும் என்று கூறுகிறார். ஆக, ஆரம்பப் பகுதிகளைப் படித்துவிட்டு நூலையே நிராகரிக்கின்ற தன்மை ஏற்படும் என எச்சரிக்கிறார்.\nமூலதனத்தை மறு வாசிப்புச் செய்தல் குறித்த இந்தத் தொடரை எழுத முற்பட்ட போது ஆரம்பப் பகுதிகளை நிராகரிக்க முடியாதாயினும் இலகுபடுத்த முடியும் என்ற நம்பிக்கை உருவானத��.\nமார்க்சிச ஆய்வு முறை குறித்த புரிதல் வாசிப்பதற்கு முன்னமே ஏற்பட்டிருந்தால் வாசிப்பு இலகுவானதாகும்.\nசுருக்கமாய் இரண்டு வரியில் எழுதுவீர்கள் என்று பார்த்தால் என்ன இது ...மினக்கெட்டு பதில் எழுதினத்திற்கு நன்றி\nமைக் பொம்பியோ வருகை; போர்க்கொடி தூக்குகிறது சீனா- காட்டமான அறிக்கை.\nதொடங்கப்பட்டது 8 hours ago\nதொடங்கப்பட்டது January 22, 2014\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nதொடங்கப்பட்டது 21 minutes ago\nதொடங்கப்பட்டது 24 minutes ago\nமைக் பொம்பியோ வருகை; போர்க்கொடி தூக்குகிறது சீனா- காட்டமான அறிக்கை.\nஅதுதான் சொன்னேன்.... இலங்கையை இப்ப யாரு வைச்சிருக்கிறது எண்டு, டெல்லி வாலாக்கள் மண்டையைதட்டிக் கொள்வர். 🤔 🤦‍♂️\nமேலதிக தரவு வீட்டு விலங்கு / கீரைவகை நடு நீக்கின் குடும்ப உறவு முதல் நீக்கின் நாடு\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுதிரைகளின் குறும்புகள் குசும்புகள் குழப்படிகள் ......\nBy விவசாயி விக் · பதியப்பட்டது 21 minutes ago\nBy விவசாயி விக் · பதியப்பட்டது 24 minutes ago\nநான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. – ஷோபாசக்தி (நேர்காணல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/india-examining-details-of-united-states-exemptions-on-buying-iranian-oil-313595", "date_download": "2020-10-27T13:22:12Z", "digest": "sha1:JVRKTCSL4F7ZGEKVNSM6FP75HNPEGEV3", "length": 15551, "nlines": 100, "source_domain": "zeenews.india.com", "title": "ஈரானிடம் எண்ணெய் வாங்குவதில் விலக்கு அமெரிக்காவின் முடிவை வரவேற்ற இந்தியா | India News in Tamil", "raw_content": "\nஈரானிடம் எண்ணெய் வாங்குவதில் விலக்கு அமெரிக்காவின் முடிவை வரவேற்ற இந்தியா\nஈரானிடம் எண்ணெய் வாங்குவதில் விலக்கு அமெரிக்காவின் முடிவை குறித்து ஆராய்ந்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.\nஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதையும், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதாகவும் கூறி ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தக் கொள்கைகளில் இருந்து அமெரிக்காவை வெளியேறியது. அதன் பின்னர் அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது மட்டுமில்லாமல், தனது நேச நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் கூறியுள்ளது. ஈரானுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொள்ளுமாறு இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ளும் நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என மிரட்டி வருகிறது.\nஈரான் நாட்டிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா மற்றும் இந்தியா முதல் இரண்டு இடங்களில் உள்ளது. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை படிப்படியாக குறைத்து விரைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேன்றால் பொருளாதார தடை விதிக்கப்படும் என கூறியுள்ளது. ஈரானிடமிருந்து முற்றிலும் எண்ணெய் இறக்குமதியை நிறுத்தக்கொள்ள ஆறு மாதம் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இதுக்குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ்குமார் கூறியதாவது, ஈரான் மீதான பொருளாதாரத் தடையில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளித்ததைக் குறித்து ஆராய்ந்து வருவதாகவும். அமெரிக்காவின் இந்த முடிவை இந்தியா வரவேற்பதாகவும் கூறினார்.\nகொடுக்கும் வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்தபின் மறப்பது BJP வழக்கம் -ராகுல்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nCOVID-19 அறிகுறி தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம்... பகீர் கிளப்பும் ஆய்வாளர்கள்\nBigg Boss தமிழ் சீசன் 4-ல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு\nஆதார் அட்டை தொடர்பான பிரச்சனையை இனி நொடியில் தீர்க்கலாம்\nபட வாய்ப்பு கிடைத்ததும் நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட TIK TOK பிரபலம்\nSBI வாடிக்கையாளர்களே கவனம்... கொஞ்சம் அசந்தாலும் உங்க பணம் கோவிந்தா...\nஉடலுறவுக்கு முன்பு நீங்கள் சாப்பிடக்கூடாத 10 உணவுகள் இதோ\nVoLTE சேவையை தொடங்கிய BSNL நிறுவனம்.... இதை எப்படி பெறுவது\nஅரசியல் செய்தியுடன் நிர்வாண படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை....\nமறைந்த பாடகர் SPB-யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதபால் நிலையத்தில் 5 ஆண்டுகள் RD Or FD வைத்திருப்பது அவசியம்.. இதோ முழு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/nayanthara%20?page=1", "date_download": "2020-10-27T13:00:11Z", "digest": "sha1:WGLHCS5XTKHUNTRNRK32NTUMVGVZFYJW", "length": 4482, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | nayanthara", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட...\nபெண் கலைஞர்கள் குறித்த ராதாரவியி...\nநயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' ...\n��யன்தாராவை வைத்து திருடனை பிடித்...\nவிஜய் அடுத்த படத்தில் நயன்தாரா ஜ...\nமெர்சல் படத்திற்கு நயன்தாரா வாழ்...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா 2 எடுக்கவ...\nடுவிட்டரில் வைரலாகும் நயன்தாரா ப...\nசிரஞ்சீவியின் அடுத்த படத்தில் ஐஸ...\nசிஎஸ்கே தூதராக மீண்டும் விஜய், ந...\nஇங்கே நயன்தாரா, அங்கே தமன்னா\nஅன்னிய நிறுவனத்துக்கு நமது பலத்த...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=2726", "date_download": "2020-10-27T11:19:05Z", "digest": "sha1:V3JFEFFBVUSVRFFVAT5V4LDZUBD5KGKO", "length": 16195, "nlines": 178, "source_domain": "nadunilai.com", "title": "கொங்கராயக்குறிச்சியில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் அரிசி, மளிகைப்பொருட்கள் வழங்கல் | Nadunilai News", "raw_content": "\nதூத்துக்குடியில் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்\nஸ்ரீவை தொகுதியை குறிவைக்கும் ஊர்வசி அமிர்தராஜ் – காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில்…\nகுலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா\nமண்ணின் ரசாயனத் தன்மையை தெரிந்து கொள்வது அவசியம்: மண் பரிசோதனை அலுவலர்\nதூத்துக்குடியில் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்\nஸ்ரீவை தொகுதியை குறிவைக்கும் ஊர்வசி அமிர்தராஜ் – காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில்…\nபனை மரத்தில் கள் இறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ஹரி நாடார்\nஜெயராஜ், பென்னிக்ஸை மிருகத்தனமாக தாக்கியிருக்கிறார்கள் – சிபிஐ குற்றப்பத்திரிக்கை\nஅ.தி.மு.க 49வது ஆண்டு விழா கிரிக்கெட் போட்டி – ஏரல் பரணி கிரிக்கெட் கிளப்…\nரஜினி சொத்துவரியை செலுத்தினார் – இதை முதலிலேயே செய்திருக்கலாம்\nஅ.தி.மு.க 49வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிவத்தையாபுரத்தில் கிரிக்கெட் போட்டி\nமாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : பூச்சிக்காடு – செட்டியார்பண்ணை அணிக்கு முதல்…\nதூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை காலஅவகாசம் நீட்டிப்பு\nபழங்குடியின குழந்தைகளை படிக்க வைக்கும் ஈஷா – சத்தமின்றி நடக்கும் பல ஆண்டு…\nதூத்துக்குடி மாவட்ட சத்துணவு மையங்களில் 22 சத்துணவு அமைப்பாளர் காலி பணியிடங்கள் – மாவட்ட…\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,337 பேர் பாதிப்பு – தமிழக சுகாதாரத்துறை\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது சித்த மருத்துவம் – மருத்துவர்கள் பரிந்துரை\nHome சமூகநலன் கொங்கராயக்குறிச்சியில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் அரிசி, மளிகைப்பொருட்கள் வழங்கல்\nகொங்கராயக்குறிச்சியில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் அரிசி, மளிகைப்பொருட்கள் வழங்கல்\nகொங்கராயக்குறிச்சியில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் அரிசி, மளிகைப்பொருட்கள் வழங்கினர்.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்திடும் பொருட்டு நாடு முழுவதும் 21நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கடுமையான நடவடிக்கைகளால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.\nஅரசின் ஊரடங்கு உத்தரவால் அனைத்து தொழில்களும் முடங்கிப்போக தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்கள் வருமானம் இன்றி மிகவும் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். வருமானம் இல்லாத நிலையில் மக்கள் அன்றாட தேவைக்கான அத்தியாவசியப்பொருட்கள் இல்லாமல் பரிதவிக்கும் நிலைக்கும் ஆளாகியுள்ளனர்.\nஇந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் வழங்கும் பணிகள் துரிதமாக துவங்கி நடைபெற்று வருகிறது.\nஇதன்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொங்கராயக்குறிச்சி கிளை சார்பில் கொங்கராயக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வருமானம் இன்றி பரிதவித்துவரும் ஏழை&எளிய மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று அ��ிசி, காய்கறி, எண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டது.\nகொங்கராயக்குறிச்சி கிளைத் தலைவர் ருசிஇஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இப்பணியில் செயலாளர் கலீல், பொருளாளர் மன்சூர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அணி அணியாக பிரிந்து ஏழை-எளிய மக்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப்பொருட்களை வழங்கினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் பகுதி வாரியாக நடைபெற்றும் வருகிறது.\nஇதோடு கொங்கராயக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் ஆபிதா அப்துல்சலாம் மற்றும் தூய்மைப்பணியாளர்களுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரும் இணைந்து தினம்தோறும் பஞ்சாயத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை சமூக அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleதூத்துக்குடியில் 100 பவுன் தங்க நகை கொள்ளை போனதாக நாடகமாடிய பெண் கைது\nNext articleநாசரேத் மர்காஷிஸ் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் ஏழை எளிய மக்கள்,தூய்மை பணி யாளர்களுக்கு சிற்றுண்டி – இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி வழங்கினார் \nதூத்துக்குடியில் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்\nஸ்ரீவை தொகுதியை குறிவைக்கும் ஊர்வசி அமிர்தராஜ் – காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் தீவிரம்\nமண்ணின் ரசாயனத் தன்மையை தெரிந்து கொள்வது அவசியம்: மண் பரிசோதனை அலுவலர்\nசாத்தான்குளத்தில் பாஜக சார் பில் பாரத மாதா பூஜை\nசாத்தான்குளம் அருகே கோயில் பூட்டு உடைத்து ரூ.2 லட்சம் நகை கொள்ளை\nநாசரேத்தில் நிவாரணம் கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nநாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி 42-வது ஆண்டு விழா\nநாலுமாவடி மோகன் சி லாசரஸிடம் ஆசி பெற்றார் அனிதாராதாகிருஷ்ணன் \nமாணவ சமுதாயம் இந்த நாட்டின் எதிர்காலம், அவர்களே நம்பிக்கையை இழந்து விடக்கூடாது-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nதூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் ‘கிருமி நாசினி தெளிப்பான் பாதை – மாவட்ட எஸ்.பி...\nகுலையன்கரிசல் குளத்தில் தூர்வாரும் பணி – மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/231817?ref=archive-feed", "date_download": "2020-10-27T12:23:42Z", "digest": "sha1:KLOHXH76CIACJREYOITNI44MXPE2W33X", "length": 8205, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "சுரேஷ் ரெய்னாவின் மாமா கொல்லப்பட்டு அவர் குடும்பத்தினர் மீது நடந்த தாக்குதல்! ரெய்னாவின் முக்கிய கோரிக்கை ஏற்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுரேஷ் ரெய்னாவின் மாமா கொல்லப்பட்டு அவர் குடும்பத்தினர் மீது நடந்த தாக்குதல் ரெய்னாவின் முக்கிய கோரிக்கை ஏற்பு\nReport Print Raju — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவுனர்கள் மீது கொள்ளையர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் 20-ந் திகதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் வீடு புகுந்து கொள்ளையர்கள் தாக்கியதில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் இறந்து விட்டார்.\nஅவரது குடும்பத்தினர் 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து, இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இத்தகவலை சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது.\nஇந்த நிலையில், தனது உறவினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து டுவிட்டரில் ரெய்னா, பஞ்சாப் காவல்துறைக்கு ஒரு கோரிக்கை விடுத்தார்.\nஇந்நிலையில் ரெய்னாவின் கோரிக்கையை பஞ்சாப் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ரெய்னாவின் குடும்பத்தினர் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இதுதொடர்பான தகவலை டிஜிபி டிங்கர் குப்தா தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/936324", "date_download": "2020-10-27T13:12:39Z", "digest": "sha1:57XZTSGEBSTLC67HSFJMEFRSONVYCPMR", "length": 2834, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மிசூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மிசூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:22, 24 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n00:04, 12 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPixelBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஅழிப்பு: ks:मिसूरी)\n19:22, 24 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/vj-jackline/", "date_download": "2020-10-27T11:50:02Z", "digest": "sha1:JVMOQ2PSWXO2MGY7PGWNIZOJPTOWKAVY", "length": 3200, "nlines": 56, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vj Jackline Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nதனது அம்மாவின் இடுப்பில் குழந்தையாக இருக்கும் ஜாக்லின் – இவங்க தான் ஜாக்லின் அம்மாவா.\nகலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும்...\nதன் குரலை கேலி செய்யும் நபர்களுக்கு ஜாக்லின் கொடுத்த அதிரடி பதிலடி. என்ன சொல்லியுள்ளார்...\nகலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/datsun-go.html", "date_download": "2020-10-27T12:35:22Z", "digest": "sha1:VAEJPDZZNUAG5IFXCBOMA7VCOUV6XSMO", "length": 9579, "nlines": 274, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் கோ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - டட்சன் கோ கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டட்சன் கார்கள்டட்சன் கோfaqs\nடட்சன் கோ இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடட்சன் கோ 2018 குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nகோ டி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா கோ வகைகள் ஐயும் காண்க\nகோ மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nகோ பிளஸ் வழக்கமான சந்தேகங்கள்\nகோ பிளஸ் போட்டியாக கோ\nவாகன் ஆர் வழக்கமான சந்தேகங்கள்\nவாகன் ஆர் போட்டியாக கோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news.htm/4", "date_download": "2020-10-27T12:34:30Z", "digest": "sha1:KASISOWIOCP36FKPKLXXQQ7YA54XKPUB", "length": 14213, "nlines": 204, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்திய கார்களின் செய்திகள் - சமீபகால ஆட்டோ செய்திகள், கார் அறிமுகங்கள் & மதிப்புரைகள் | CarDekho.com 4/114", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா\nவாரத்தின் முதல் 5 கார்கள் குறித்த செய்திகள்: மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா வெல்ஃபைர், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், 2020 எலைட் ஐ20 & ஹூண்டாய் கிரெட்டா\nஇந்த வாரம் ஹூண்டாய் நிறுவன கார்கள் தலைப்பு செய்திகளில் முதலிடத்தைப் பெற்று மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தியது\nலெக்ஸஸ் என்‌எக்ஸ்300எச்சின் மிகவும் மலிவான வகையை அறிமுகப்படுத்துகிறது\nஇப்போது என்‌எக்ஸ் 300எச் பி‌எஸ்6-இணக்கமான பெட்ரோல் இயந்திரத்துடன் வருகிறது, இந்த இயந்திரம் முன்பு இருந்ததை போல அதே அளவிலான ஆற்றல் மற்றும் முறுக்குத்திறனை அளிக்கும்\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மீண்டும் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, விரைவில் அறிமுகமாகும்\nஉருவ மறைப்புடன் இருந்தாலும், ரஷ்ய-சிறப்பம்சம் பொருந்திய ஹூண்டாய் செடானைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது\nலேண்ட் ரோவர் டிஃபன்டர் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டுக்கான முன்பதிவுகளைத் தொடங்கி இருக்கிறது\nஅடுத்த தலைமுறை டிஃபென்டர் இந்தியாவில் 3-கதவு மற்றும் 5-கதவு உடல் பாணிகளில் வழங்கப்படுகிறது\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் ஹாட்-ஹேட்ச் வகை வந்துவிட்டது\nகிராண்ட் ஐ10 நியோஸின் ஆற்றல் வாய்ந்த பதிப்பு இந்தியாவில் ஹாட்-ஹாட்ச் பிரிவில் ஹூண்டாயின் நுழைவைக் குறிக்கிறது\nவோல்க்ஸ்வாகனின் டி-ரோக் மார்ச்சில் இந்திய ஷோரூமில் வெளியாகத் தயாராக உள்ளது\nவோல்க்ஸ்வாகனின் ஜீப் காம்பஸ் சி‌பி‌யு-வழியின் வாயிலாக நாட்டிற்குள் கொண்டுவரப்படும்\nமாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா 2020 வேரியண்ட்கள் விளக்கப்பட்டுள்ளன: எதை வாங்குவது\nவிட்டார��� ப்ரெஸ்ஸா திரும்பி வந்துள்ளது, ஆனால் கதையில் ஒரு திருப்பம் உள்ளது. பஞ்ச் டீசல் மோட்டருக்கு பதிலாக, இப்போது அது ஒரு மென்மையான பெட்ரோலுடன் வருகிறது. ஆனால் அதன் வகைகளுக்கு இடையில் எவ்வளவு மாற்றம்\nBS6 ஃபோர்டு எண்ட்யோவர் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது BS6 டொயோட்டா பார்ச்சூனர் டீசலை விட ரூ 2 லட்சம் வரை மலிவானது\nபுதிய எண்ட்யோவரின் சிறந்த வேரியண்ட் இப்போது ரூ 1.45 லட்சம் வரை மலிவானது\nவோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் வெளியீட்டு தேதி வெளிப்படுத்தப்பட்டது\nஇது 2.0-லிட்டர் TSI எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது பல பிரீமிய இந்தியா-ஸ்பெக் ஸ்கோடா மற்றும் VW கார்களை வரும் நாட்களில் இயக்கும்\nடொயோட்டா வெல்ஃபயர் ரூ 79.50 லட்சத்தில் தொடங்கப்பட்டது\nபிப்ரவரி 26, 2020 01:12 PM டொயோட்டா வெல்ஃபயருக்காக சோனியால் மாற்றியமைக்கப்பட்டது\nஎம்‌ஜி குளோஸ்டர் 2020 தீபாவளியில் அறிமுகமாகும்; டொயோட்டோ ஃபார்டியூனர், ஃபோர்டு எண்டெவர் ஆகியவற்றிற்கு போட்டியாக இருக்கும்\nசீனாவில் மேக்ஸஸ் டி90 என்றும், ஆஸ்திரேலியாவில் எல்டிவி டி90 என்றும் விற்கப்படும் எம்ஜி குளோஸ்டர் ஆனது ஒரு முழு அளவிலான, சிறந்த வெளிப்புற கட்டமைப்பை உடைய எஸ்யுவி ஆகும், இது விரைவிலேயே எம்ஜியின் இந்தியத\nஸ்கோடாவானது மார்ச் 31 வரை பிஎஸ்4 ரேபிட், ஆக்டேவியா மற்றும் பலவற்றிற்கு சலுகைகளை வழங்குகிறது. ரூபாய் 2.5 லட்சம் வரை சேமிக்கவும்\nபிஎஸ்6 உமிழ்வு விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே ஸ்கோடா தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளுக்கு தள்ளுபடி விலையை வழங்குகிறது\nமாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. அடிப்படை விலையானது குறைந்தது\nடீசல் இயந்திரம் மட்டும் உடைய முந்தைய-ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாதிரியைப் போல் இல்லாமல், இது இப்போது பிஎஸ்6 பெட்ரோல் இயந்திரத்துடன் மட்டுமே கிடைக்கிறது\nமாருதி டிசைர், ஹோண்டா அமேஸ், டாடா டைகர் மற்றும் ஹூண்டாய் அவுராவிற்கு போட்டியாக வரும் ரெனால்ட்டின் சப்-4எம் செடான்\nட்ரைபர் ஆனது ரெனால்ட்டின் வரவிருக்கும் சப்-4எம் எஸ்‌யு‌வியுடன் அதன் சிறப்பம்சங்களைப் பகிரும்\nவாரத்தின் முதல் 5 கார் குறித்த செய்திகள்: 2020 ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா சிட்டி, டொயோட்டா பார்ச்சூனர் பிஎஸ்6 & ஹவல் எஸ்யூவி\nவரவிருக்கும் மாதங்களில் நமக்காகச் சேம��த்து வைத்திருக்கும் சந்தோஷத்தை (புதிய கார்கள்) இந்த வாரம் குறிப்பிடுகிறது\nபக்கம் 4 அதன் 114 பக்கங்கள்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐ\nவோல்க்ஸ்வேகன் போலோ ரெட் மற்றும் வெள்ளை edition\nஎல்லா latest cars ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் 43 amg\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் opt டர்போ\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்டி opt டர்போ\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/land-rover-defender/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-10-27T12:43:53Z", "digest": "sha1:PE7FWDOUK37ILB6JFW456K4ILHCKIQB7", "length": 8841, "nlines": 194, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் டிபென்டர் கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் டிபென்டர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand லேண்டு ரோவர் டிபென்டர்\nமுகப்புபுதிய கார்கள்car இ‌எம்‌ஐ calculatorலேண்டு ரோவர் டிபென்டர் கடன் இ‌எம்‌ஐ\nலேண்டு ரோவர் டிபென்டர் ஈஎம்ஐ கால்குலேட்டர்\nலேண்டு ரோவர் டிபென்டர் இ.எம்.ஐ ரூ 1,61,908 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 76.56 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது டிபென்டர்.\nலேண்டு ரோவர் டிபென்டர் டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\nலேண்டு ரோவர் டிபென்டர் வகைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் டிபென்டர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nRange Rover ஸ்போர்ட் இஎம்ஐ\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக டிபென்டர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக டிபென்டர்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் ��ெலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sj-surya-tweet-goes-viral-055437.html", "date_download": "2020-10-27T12:15:51Z", "digest": "sha1:QH56RWADBNLL22TWI7PTUXZYEJCBDWDN", "length": 13795, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உலகையே அதிரவைக்கும் அறிவிப்பு: எஸ்.ஜே. சூர்யா ட்வீட் | SJ Surya tweet goes viral! - Tamil Filmibeat", "raw_content": "\njust now சண்டை உறுதி.. நீங்களா இது.. ஒரு வழியா வாயை திறந்து வரிந்து கட்டிய சம்யுக்தா.. நம்பவே முடியல\n17 min ago நம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. புலம்பி தீர்த்த சனம் ஷெட்டி \n31 min ago கொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\n57 min ago தங்கத்தை சேகரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேலையை காட்டிய பாலா.. விளாசிவிட்ட சாம்.. வேறலெவல் புரமோ\nLifestyle நீங்க சாப்பிடும் இந்த ஸ்நாக்ஸ்கள் உங்க தொப்பையை இருமடங்கா அதிகரிக்குதாம்...ஜாக்கிரத்தை...\nFinance 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடிவாங்கிய சீனாவின் பொருளாதாரம்.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி\nAutomobiles வரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nNews நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nSports அவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகையே அதிரவைக்கும் அறிவிப்பு: எஸ்.ஜே. சூர்யா ட்வீட்\nசென்னை: நடிகர் எஸ். ஜே.சூர்யாவின் ட்வீட் வைரலாகி வருகிறது.\nமெர்சல், ஸ்பைடர் திரைப்படங்களின் மிரட்டலுக்கு பிறகு, எஸ்.ஜே.சூர்யா ஏகபோகத்துக்கு பிசியாகிவிட்டார்.\nஅடுத்ததாக செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, மாயாவின் இறவாக்காலம் மற்றும் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்த நிலையில், உலகமே அதிரக்கூடிய ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.\nஎஸ்.ஜே.சூர்யா சினிமாவில் இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல அவதாரங்களை எடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹாலிவுட் அல்லது பாலிவுட் படத்தில் நடிக்க போகிறீர்களா என ரசிகர்கள் கேட்கிறார்கள். என்னவென்று தெரிந்துகொள்ள இன்று மாலை வரை பொறுத்திருக்க வேண்டும்.\nஎஸ்.ஜே சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள் \nகொஞ்சம் பிளாஷ்பேக்.. ஸ்டிரைக் நேரத்தில் 'தல' அஜித்துக்கு ஒரே ஒரு நாள் ஹீரோயின் ஆன பிரபல நடிகை\nகொஞ்சம் பிளாஷ்பேக்: விஜய்யின் 'குஷி'யில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ இவர்தான்.. ஆச்சரியப்படாதீங்க\nஒரு பழங்கதை.. அஜித்துக்கு எஸ்ஜே.சூர்யா சொன்ன லவ் ஸ்டோரி..'வாலி'க்கு முன் அதுதான் நடந்திருக்கணும்\nவாலிக்கு முன்னாடியே.. அஜித் படத்தில் எஸ்.ஜே. சூர்யா.. என்ன ரோல் தெரியுமா\n'மாநாடு'அடுத்த அப்டேட்.. வில்லன் யார் தெரியுமா\nசில முட்டாள்களின் வதந்திகளை.. யாரும் நம்ப வேண்டாம்..எஸ்.ஜே.சூர்யா ட்விட்\nதிரிஷா கொஞ்சம் சிம்ரன் கொஞ்சம் இரண்டும் சேர்ந்த கலவை தான் பிரியா பவானி சங்கர்\nமீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nமான்ஸ்டர் ஜோடி எஸ்.ஜே.சூர்யா ப்ரியா பவானி சங்கர் மீண்டும் இணைகிறது\nஎஸ் ஜே சூர்யாவை இயக்கப் போகும் தப்பு தண்டா இயக்குநர் ஸ்ரீகண்டன்\nஅஜித் சார் மீது எனக்கு மரியாதை இருக்கு.. ப்ளீஸ், தப்பான செய்தியை பரப்பாதீங்க: எஸ்.ஜே.சூர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னடா மொத்த பேரும் வந்துட்டீங்க.. இந்த வாரம் நாமினேஷன்ல இருக்குறவங்க இவங்கதான்.. வச்சு செய்யுங்க\nஎம்.ஜி.ஆரை தவிர வேற எந்த நடிகருக்கும் அந்த கதை செட் ஆகாது.. தயாரிப்பாளர் கலைஞானம் பேட்டி\nகொளுத்தி போட்டது.. சும்மா பற்றி எரிகிறது… ரணகளமாகும் பிக் பாஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t159114-topic", "date_download": "2020-10-27T12:01:19Z", "digest": "sha1:3GEYFW2AUU4J73LQDIYRB4BGEQVANJQO", "length": 18789, "nlines": 142, "source_domain": "www.eegarai.net", "title": "இன்று முதல் பணிக்கு வரும் தலைமைச் செயலக ஊழியா்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு \n» இன்றைய செய்தி சுருக்கம்\n» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்\n» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை\n» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை\n» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா\n» டப்பிங் கலைஞர் கதிர்\n» டப்பிங் கலைஞர் சவீதா\n» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி\n» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10\n» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View\n» ஈகரையில் என்ன பிரச்சினை\n» நவராத்திரி விழா - புகைப்படங்கள்\n» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்\n» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு\n» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\n» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\n» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\n» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer\n» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்\n» ஹம்ஸ வாகன தேவி\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..\n» மறுபடியும் வா – கவிதை\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...\n» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.\n» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்\n» பிக் பாஸில் சமந்தா:\n» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்\n» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை\n» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)\n குழந்தை விலை 20 ரூபா மட்டும்.\n» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…\n» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..\n» ஆல்பிரட் நோபல் பணிப்பெண���ணுக்கு வழங்கிய திருமண பரிசு\n» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை\n» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி\n» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்\nஇன்று முதல் பணிக்கு வரும் தலைமைச் செயலக ஊழியா்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇன்று முதல் பணிக்கு வரும் தலைமைச் செயலக ஊழியா்கள்\nதலைமைச் செயலக ஊழியா்கள் தேவையின் அடிப்படையில் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் தலைமைச் செயலகம் வந்து செல்ல வசதியாக சென்னையின் 11 இடங்களில் இருந்து பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளன.\nஇந்தப் பேருந்துகள் காலை 9 மற்றும் 9.30 மணி ஆகிய நேரங்களில் பல்வேறு இடங்களில் இருந்து தலைமைச் செயலகத்துக்கும், மாலை 6 மற்றும் 6.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து நகரத்தின் பல்வேறு இடங்களுக்கும் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகளில் தலைமைச் செயலக பணியாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனா்.\nதலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறையைச் சோ்ந்த பணியாளா்களும், அதிகாரிகளும் பணிக்கு வர வேண்டுமென தலைமைச் செயலாளா் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, புதன்கிழமை அரசு விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை முதல் ஊழியா்கள் பணிக்கு வரவுள்ளனா்.\nசுழற்சி முறை அறிமுகம்: முக்கிய துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், அலுவலா்களைத் தவிா்த்து பிற துறைகளில் பணியாற்றும் ஊழியா்கள் வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று நாள்கள் வரை தலைமைச் செயலகம் வந்தால் போதும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.\nமேலும், அவா்கள் தலைமைச் செயலகம் வந்து செல்ல சென்னை நகரின் 11 இடங்களில் இருந்து மாநகரப் பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணாநகா் பேருந்து நிலையம், போரூா் பேருந்து நிலையம், கிண்டி ரயில் நிலையம் அருகில், சைதாப்பேட்டை தாடண்டா் நகா் பொதுப்பணித் துறை குடியிருப்பு அருகில், ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி, பீட்டா்ஸ் காலனி, திருமங்கலம் அரசு ஊழியா் குடியிருப்பு அருகில், ஒக்கியம் துரைப்பாக்கத்தில் தலைமைச் செயலக காலனி, கே.கே.நகா், திருவான்மியூா், திருவொற்றியூா், திருநின்றவூா் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும். காலை 9 மற்றும் 9.30 மணிக்கு என இரண்டு பேருந்துகள் புறப்படும்.\nஇதேபோன்று, மாலையில் 6 மணி மற்றும் 6.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து 11 இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=56%3A2013-09-02-02-58-06&id=3096%3A2016-01-11-11-53-49&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=73", "date_download": "2020-10-27T12:09:50Z", "digest": "sha1:MHG2ZTEW4DJREYPOI27MVMPAS472BX5X", "length": 43420, "nlines": 147, "source_domain": "www.geotamil.com", "title": "தொல்காப்பியத் திணைகள் துறைகள் தூவும் தனிச்சிறப்பும் திகைப்பும்", "raw_content": "தொல்காப்பியத் திணைகள் துறைகள் தூவும் தனிச்சிறப்பும் திகைப்பும்\nMonday, 11 January 2016 06:51\t-நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-\tநுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்\n'ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்' எனப் போற்றப்பெறும் தொல்காப்பியனார் (கி.மு. 711) எனும் புலவர் தொல்காப்பியம் என்ற நூலை யாத்துத் தந்தனர். இந்நூல் தொன்மை, செப்பம், வளம், செழுமை, வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் அரிய இலக்கண இலக்கிய உயிர் நூலாய் எம் மத்தியில் பவனி வருகின்றது. 'இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்' என்பது நக்கீரனாரின் கூற்றாகும். இன்னும், 'தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்' என்று டாக்டர் மு. வரதராசன் கூறியுள்ளார். இனி, பொருளதிகாரத்தில,; அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு திணைகள் பற்றித் தொல்காப்பியம் கூறுவதையும் காண்போம்.\nஅகத்திணையியல்- பழந்தமிழர் வாழ்வியலை அகம் எனவும், புறம் எனவும் வகுத்து இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டினர். அகம் இன்ப ஒழுக்கத்தின் இணைந்த இல்வாழ்வு பற்றியதாகும். அதை மேலும் ஒருதலைக் காமம், அன்புடைக் காமம், பொருந்தாக் காமம் என மூன்று பகுதிகளாகக் காட்டி, அவற்றை முறையே கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை எனக் கூறி, அவற்றை ஒருமித்து ஏழு திணைகளாக ஆன்றோர் எடுத்துக் காட்டுவர். இதைத் தொல்காப்பியர் சூத்திரத்தில் பின்வருமாறு அமைத்துள்ளார்.\n'கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்\nமுற்படக் கிளந்த எழுதிணை என்ப.' – (பொருள் 01)\nமேற்கூறிய அன்புடைக் காமம், அன்பின் ஐந்திணை என்பன ஐவகை நெறி பற்றிய கூற்றாகும். அவை ஐவகை நிலங்களான முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகியவற்றின் சூழல���, சுற்றாடல் ஆகியவற்றோடு இணைந்தனவாய் நிகழ்வனவாம். இவற்றை ஐந்திணைகளான முல்லைத்திணை, குறிஞ்சித்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை என்றழைப்பர். இதிற் காட்டிய ஐந்திணைகளுக்கும், ஐவகையான நிலங்களை ஒதுக்கியமை கண்டீர். ஆனால் கைக்கிளைக்கும், பெருந்திணைக்கும் நிலங்கள் ஒதுக்கப்படாதமையும் காண்பீர்.\nஐந்திணைகளிலும் மக்களின் ஒழுகு முறைகளும், அவர் உள்ளங்களிற் கிளர்ந்தெழும் எழுச்சிகளும் வேறுபட்டனவாய் அமைவதைக் காண்கின்றோம். இதைத் தொல்காப்பியர் சூத்திரம் கூறும் அழகினையும் பார்ப்போம்.\n'புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்\nஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை\nதேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.' - (பொருள். 16)\nஇனி, ஏழு திணைகளையும; மேற் காட்டிய ஐங்து எழுச்சிகளின் நிலைகளையும் ஒருங்கமைத்துக் காண்போம்.\n1. முல்லைத்திணை:- இது காடு சார்ந்த இடமாகும். முல்லைக்குத் தெய்வம் மாயோன். இத் திணையின் உரிப்பொருள் 'இருத்தல்' ஆகும். இருத்தல்- தலைமகன் வரும் வரையும்; ஆற்றியிருத்தல்.\n2. குறிஞ்சித்திணை:- முருகவேள் காக்கும் மலை சார்ந்த இடம் குறிஞ்சியாகும். குறிஞ்சியில் தலைவன் தலைவியர் ஒன்றிணைந்து 'புணர்தல்' புரிந்து இன்புறுவர்.\n3. பாலைத்திணை:- பாலை வனாந்தரம் சார்ந்த இடமாகும். கொற்றவை என்ற தெய்வம் பாலையைக் காத்து நிற்கின்றது. தமர் ஒத்துவராவிடின், தலைவனும் தலைவியும் தனி வழி நின்று பாலை வழி செல்வர். இதைப் 'பிரிதல்' எனக் கூறுவர்.\n4. மருதத்திணை:- வயல் சார்ந்த இடம் மருதமாகும். மருதத்தை இந்திரன் காத்து நிற்பான். இங்கு தலைவன் தலைவியர் 'ஊடல்' புரிந்து நிற்பர். ஊடல் தீர அவர்கள் கூடி நிற்பர்.\n5. நெய்தல்திணை:- வருணன் காக்கும் கடல் சார்ந்த இடம் நெய்தலாகும். இங்கே தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் தேடக் கடல் வழி செல்லுங்கால் தலைவியானவள் 'இரங்கல்' நிகழ்த்தி நிற்பாள். இரங்கல்- ஆற்றாமை.\n6. கைக்கிளை:- கைக்கிளை என்பதை ஒரு தலைக் காமம் என்றும், ஒவ்வாக் காமம் என்றும், தாழ்வான ஒழுக்கம் என்றும் கூறுவர். காமவுணர்ச்சி தோன்றாத சிறு பெண் தனித்திருக்கையில், தனக்கும், அவளுக்கும் ஒப்புமையுடையவைகளைச் சேர்த்து, அவள் சொற்கேளாமல் தானே சொல்லி இன்பமடைதல், பொருந்தித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பென்பர் தொல்காப்பியர்.\n'காமஞ் சாலா இளமை யோள்வயின்\nஏமஞ் சாலா இடும்பை எய்தி\nநன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்\nதன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்\nசொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்\nபுல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.' - (பொருள். 53)\n7. பெருந்திணை:- பெருந்திணை என்பது ஒருவனும் ஒருத்தியும் ஒருவர்க்கொருவர் அன்பின்றிக் கூடி வாழும் முறையாகும். இதைப் பொருந்தாக் காமம் என்றும் கூறுவர். பெருந்திணை புணர்ந்த பின்னான நிகழ்வாம். தலைமகனுக்கே உரிய மடலேறல், இளமை நீங்கிய பின்பும் இன்பம் துய்த்தல், தெளிவற்ற நிலையில் காமத்தின்கண் நிற்றல், ஐந்திணையாகிய ஒத்த காமத்தின் மாறுபட்டு நிற்றல் ஆகிய நான்கும் பெருந்திணை எனத் தொல்பாப்பியம் கூறும்.\n'ஏறிய மடல்திறம் இளமை தீர்திறல்\nதேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்\nமிக்க காமத்து மிடலொடும் தொகைஇச்\nசெப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.' – (பொருள். 54)\nபுறத்திணையியல்:- இன்ப ஒழுக்கத்தின் இயல்பைப் பற்றி அகத்திணையிலும் அறம், பொருள், ஒழுக்கங்களின் இயல்பைப் பற்றிப் புறத்திணையிலும் விரிவாகக் கூறப்படுகின்றது. அகத்திணையில் ஏழு திணைகளான முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் கைக்கிளை, பெருந்திணை என்பவை பற்றிக் கூறப்பட்டுள்ளது. இவற்றின் புறத்தே நிகழ்வனவான வஞ்சித் திணை, வெட்சித் திணை– கரந்தைத் திணை, வாகைத் திணை, உழிஞைத் திணை- நொச்சித் திணை, தும்பைத் திணை, பாடாண் திணை, காஞ்சித் திணை ஆகிய ஏழு திணைகளும் புறத்திணையில் சொல்லப்பட்டுள்ளன. இவ்வேழு திணைகளுக்கும் மிகச் சிறப்பு வாய்ந்த துறைகள் உரியனவென்று தொல்காப்பியம் கூறுகின்றது. இனி, அவற்றையும் பார்ப்போம்.\n1. காடாகிய முல்லைத் திணைக்குப் புறம்பான, மண்ணாசை கொண்ட மன்னனுடன் வேறொரு மன்னன் சென்று போர் புரிதலை வஞ்சித் திணை எனக் கூறுவர்.\n'வஞ்சி தானே முல்லையது புறனே\nஎஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்\nஅஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே.' – (பொருள். 64)\nவஞ்சியின் துறைகள்:- படையின் பேரொலி, பகைவன் நாட்டைத் தீயிட்டுக் கொளுத்தல், படைகளின் பெருமை, அரசன் பரிசில் கொடுத்தல், பகைவரைக் கொன்ற வெற்றி, பாராட்டுப் பெற்ற வீரன் புகழ், பிறரால் புகழப்படல், படையைச் செலுத்தும் பேராண்மை, தனித்து நின்று பகைவரை எதிர்த்தல், எஞ்சிய உணவைத் தன் வீரர்களுடன் உண்டல், வென்றோர் விளக்கம்-தோற்றோர் குறை, வென்றோர் வள்ளைப் பாட��், போரில் இறந்தோர் காயமுற்றோரை விசாரித்து பொருள் கொடுத்துதவல் ஆகிய பதின்மூன்று (13) துறைகள் சிறப்பைக் கொடுக்கின்றன.- (பொருள.; 65)\n2. மலைப் பாங்கான குறிஞ்சித் திணைக்குப் புறம்பான நிரைகோடலும், நிரை மீட்டலும் ஆகிய வேறுபாடு குறித்து வெட்சித் திணை என்றும் கரந்தைத் திணை என்றும் இரு பெயரிட்டுக் கூறுவர்.\n'அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்\nபுறத்திணை இலக்கணம் திறம்படக் கிளப்பின்\nவெட்சி தானே குறிஞ்கியது புறனே\nஉட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே.' - (பொருள். 59)\nவெட்சியின் துறைகள்:- பசுக்கள் கவர்வதில் எழும் பேரொலி, வெற்றியின் செய்தி கேட்டல், ஒற்றர் அறியாவண்ணம் செல்லல், பகைவர் அறியாது ஒற்றர் மூலம் களநிலை அறிதல், பகைவர் அறியாது உட்செல்லல், தங்கி நின்று அவ்வூரை அழித்தல், எதிரியை வெல்லல், பசுக்களைக் கவர்தல், அவற்றை வருத்தாது ஓட்டி வருதல், அவற்றைத் தம் ஊருக்குக் கொண்டு வருதல், வீரர் வீடு வந்து சேர்தல், பசுக்களை எல்லாரும் பங்கிட்டுக் கொள்ளல், வெற்றியில் மது அருந்தல், தம் பசுக்களைக் கேட்போருக்குக் கொடுத்தல் ஆகிய பதினான்கு (14) துறைகள் உள்ளன. - (பொருள். 61)\nகரந்தையின் துறைகள்:- இதற்கு இருபத்தொரு (21) துறைகள் உள்ளன. ஆவையாவன:-வேலன், காந்தள் மாலையணிந்து தெய்வமாடும் காந்தளும், பகைவன், மன்னன் படைகளுக்கிடையே வேறுபாடு காண வேண்டி அணிந்த பனம்பூ, வேப்பம்பூ, ஆத்திப்பூ ஆகிய பூக்கள், வாடும் கொடியல்லாத வள்ளியெனும் கூத்தும், வீரக்கழல் நிலையும், புறங்காட்டி ஓடாது எதிர்த்து நிற்கும் பகைமன்னனின் செயலை உன்னமரத்தோடு ஒத்துப் பார்க்கும் உன்ன நிலையும், காத்தல், படைத்தல், அழித்தல் ஆகிய புகழையும், உவமை காட்டப்படும் பூவை நிலையும், பகைவரைப் புறங்காட்டி ஓடச் செய்தலும், கவரப்பட்ட பசுக் கூட்டங்களை மீட்டலும், அரசன் சிறப்பை எடுத்துக் கூறலும், வஞ்கின மொழிகளைக் கூட்டிச் சொல்லுதலும், கொடிய படையை எதிர்த்து நிற்றலும், பகைவரை வீழ்த்தித் தானும் மடிதலும், போரில் மற்றவர்கள் செய்வதற்கு அஞ்சாமையும், பகைவரை வென்ற அரசிளங்குமரனைப் பாராட்டிப் பறை ஒலித்து அரசைக் கொடுத்துக் கொண்டாடிய ஆட்டமும், வீரர்களின் நினைவாக நிறுத்தற் கல்லைப் பார்த்தலும், அக்கல்லை எடுத்து வருதலும், அதைக் கழுவிச் சுத்தப்படுத்தலும், அதை ஓர் இடத்தில் நடுதலும், அதைக் கோயிலாக எழுப்பி அவன் பீடுகளைத் தீட்டிச் சிறப்பித்தலும், அதைத் தெய்வமாகப் போற்றி வாழ்தலும் ஆகியனவாம். – (பொருள். 63).\n3. வாகைத் திணை என்னும் புறத்திணை பாலை என்னும் அகத்திணைக்குப் புறனாகும்.\n'வாகை தானே பாலையது புறனே\nதாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்\nபாகுபட மிகுதிப் படுத்தல் என்ப' – (பொருள். 73)\nவாகையின் துறைகள்:- கூதிர், வேனில் பாசறைகளில் போர் விருப்பினால் புரிந்த\nபோர்நிலை வகையும், உழவர் உழுது நெல் பெற்று அறம் செய்வதுபோல் அரசன்\nபோரில் பெற்ற பொருள்களைப் பரிசில் கொடுக்கும் சிறப்பினைப் புலவர் பாடுதலும்,\nதேர்ப்படை அரசனை வென்ற அரசன் தேரின்முன் ஆடும் குரவைக் கூத்தும்,\nபொருந்திய மரபுடன் தேரின்பின் ஆடுகின்ற பின்தேர்க் குரவைக் கூத்தும், பெரும்\nபகையினை எதிர்த்து நிற்கும் வேலினைப் புகழும் இடமும், பகைவரை எதிர்த்து\nநிற்கும் ஆற்றலும், பொருந்தா வாழ்க்கையுடைய வலிய ஆண்மையினைப் பொருந்தும்\nபகுதியும், தன் தலைவன் பற்றி முன் கூறிய உறுதிமொழியை நிரூபிக்கத் தன்\nஉயிரை வழங்கிய அவிப்பலியும், பகைவரின் இடத்தைப் பொருந்திய பகுதியும்,\nஎருது புறந்தருகின்ற வேளாளரும், பசுவினைக் காக்கும் வணிகரும் ஆகிய சான்றோர்\nபகுதியும், பிறன்மனை விரும்பாத பகுதியும், குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை,\nதூய்மை, நடுவு நிலைமை, அழுக்காறாமை, அவாவின்மை ஆகிய எட்டுப்\nபகுதியினையுடைய அவையகமும், அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவு\nநிலைமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை,\nபொறையுடைமை ஆகிய கட்டுப்பாட்டுடனான இல்லறத்தின் பகுதியும், மிக்க\nபுகழினைத் தரும் கொடையும், பிழை செய்தோரைத் தாங்கும் பாதுகாவலும்,\nமெய்ப்பொருளோடு இணைந்த பகுதியும், அருளோடு சேர்ந்த துறவும், காமம் நீங்கிய\nபகுதியும் ஆகிய பதினெட்டு (18) துறைகள் உள்ளன. - (பொருள். 75)\n4. வயல் சார்ந்த மருதத்திணைக்குப் புறம்பான, பகைவரின் மதிலைக் கைப்பற்றலும்,\nஅழித்தலுமாகிய வழக்கினை உழிஞைத் திணை என்றும் நொச்சித் திணை என்றும்\n'உழிஞை தானே மருதத்துப் புறனே\nமுழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்\nஅனைநெறி மரபிற்று ஆகும் என்ப.' - (பொருள். 66)\nஉழிஞையின் துறைகள்:- இதற்கு எட்டு வகையான துறைகள் உள்ளன.\nஅவையாவன:- தன் அரசையும், ஆணையையும் ஏற்றுக் கொள்ளாத பகைவரது\nநாட்டைக் குறித்த வெற்றியும், நினைத்ததை முடித்து��் காட்டும் அரசன் சிறப்பும்,\nஎதிரியின் மதிலின்மீது ஏறி நிற்றலும், பகைவரால் எறியப்படும் கருவிகளைத்\nதடுக்கும் கிடுகு கேடயம் ஆகிய படைக்கருவிகளின் மிகுதியும், மதிலின் உட்புறத்தே\nஉள்ள அரசன் செல்வ மிகுதியும், மதிலகத்திருப்போன் புறத்தே உள்ளவனைத்தன்\nசெல்வத்தைவிடப் போர்த்தொழிலால் வருத்தியதைக் கூறவும், தன் மதில் அழியத்\nதொடங்கியவிடத்து வெளியிலுள்ளோனுடன் தனித்துப் போர் புரியும் நெஞ்சுறுதியும்\nமதிலின் வெளியேயுள்ளோன் உள்ளிருப்போனுடன் பகையினைப் பொருட்படுத்தாமை\nஆகியனவாம். – (பொருள். 68)\nநொச்சியின் துறைகள்:- காத்தற் குடையைப்போல் பகைவரை வருத்தும் வாளையும்\nநன்னாளில் எடுக்கச் செய்தல், மதில் ஏணிமீது ஏறி நின்று அகத்தோனும் புறத்தோனும்\nபோர் புரிதல், புறத்தோன் அகத்தோனை வென்று புறமதில் உள்அதில் தன்வசமாக்கிய\nவினைமுதிர்ச்சியும், புறத்தோனால் கைக்கொள்ளப்பட்ட புறமதில், உள்மதிலிடத்தில்\nஅகத்தோன் விரும்பிய மதிற் காவலும், அகத்தோன் காத்து நின்ற இடைமதிலைப்\nபுறத்திருந்தோன் விரும்பிக் கைக்கொண்ட புதுமையும், புறத்தோனும் அகத்தோனும்\nஇருகரைமதிலிலும் நின்று நீரின்கண் பாசிபோல் கிடங்கினில் போரிட்ட பாசியும், ஊரின்\nநடுவே நடைபெறும் போரினை விரும்பிய பாசி மறனும், ஊரின் மத்தியில் அமைந்த\nமதில், புறத்தே அமைந்த மதில், கோயில் மதில் ஆகியவற்றில் ஏறி நின்றும், போர்\nசெய்தற்கு விரைந்து சென்றோன் கூறுபாடும், போரில் ஒருவனை ஒருவன் கொன்று\nஇறந்தவன் பெயரால் முடிபுனைந்து நீராடும் மங்கலமும், வென்றவன் வாளினை வெற்றி\nவுpழாவாக நீராட்டலும், வென்றவன் படைகளுக்குச் சிறப்பு விழாவெடுக்க ஒன்றுகூடுமாறு\nஅழைத்தலும் ஆகிய பன்னிரண்டு (12) துறைகள் அமைகின்றன- (பொருள். 69).\n5. தும்பைத் திணை என்னும் புறத்திணை, நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனாகும். இதில், வலிய அரசனை எதிர்த்து அவன் வீரத்தை அழிக்கும் சிறப்பெனத் தும்பையின் இயல்பு பற்றிப் பேசப்படுகின்றது.\n'தும்பை தானே நெய்தலது புறனே\nமைந்துபொரு ளாக வந்த வேந்தனைச்\nசென்றுதலை யழிக்கும் சிறப்பிற்று என்ப.' - (பொருள். 70)\nதும்பையின் துறைகள்:- இதற்குப் பன்னிரண்டு (12) துறைகள் உள்ளன. காலாட்படை,\nயானைப்படை, குதிரைப்படை ஆகிய முப்படைகளின் நிலையும், வேற்போரில் முதன்மை\nபெற்று நின்ற மன்னனைப் பகைவர் சூழ்ந்து கொண்ட பொழுது, மன்னன் படைவீரன்\nஒருவன் பகைவர்மீது வேல்களை வீசியெறிந்த தார்நிலையும், இரு பக்கத்தாரும் தம்முள்\nபொருதி இறந்துபடலும், சிதறுண்ட படையிலுள்ள ஒருவன் தனித்து வந்து எதிர்த்த\nபெருமையும், படைக் கருவிகள் தீர்ந்த பொழுது கைப்போர் புரிந்து வெற்றி பெறலும்,\nபகைவரை எதிர் கொண்டு அவர் யானைகளைக் கொன்று போரிடும் பெருமையும்,\nவென்ற அரசனுடைய வீரர்கள் கூடி அவன் புகழ் பாடி ஆடும் ஆட்டமும், இருபெரு\nவேந்தரும் அவர் படைவீரர்களும் அழிந்த தொகைநிலையும், போரில் தன் தலைவன்\nவஞ்சத்தால் கொல்லப்பட்டான் என நினைந்து கடும் போர் புரிந்து புகழ் பெற்ற\nநிலையும், அறம் நோக்காது வாள் கொண்டு பலரைக் கொன்றொழித்த வீரமும்\nஆகியனவாம். – (பொருள். 72)\n6. பாடாண் திணை:- என்னும் புறத்திணை, கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் புறனாகும். இது, (1) கடவுள் வாழ்த்து, (2) வாழ்த்தியல், (3) மங்கலம், (4) செவியறிவுறுத்தல், (5) ஆற்றுப்படை, (6) பரிசிற்றுறை, (7) கைக்கிளை, (8) வசை ஆகிய எட்டு வகைகளைக் கொண்டனவாம்.\n'பாடாண் பகுதி கைக்கிளைப் பிறனே\nநாடுங் காலை நாலிரண் டுடைத்தே.' - (பொருள். 78)\nபாடாணின் துறைகள்:- இதில் பதினொன்று (11) துறைகள் பேசப்படுகின்றன.\nஅவையாவன:- கொடுப்போரைப் புகழ்தலும் கொடாதோரை இகழ்வதும், வெற்றியால்\nகுணத்தால் உயர் நிலையடைந்தோரைப் புகழ்ந்து கூறும் வாழ்த்தும், வருத்தம் தீர\nவாயில் காத்து நிற்போருக்கு உரைக்கும் வாயில் நிலையும், அரசன் துயில்வதைக்\nகூறிய கண்படை நிலையும், கபிலநிறப் பசுவின் கொடையினைக் கூறுதலும், விளக்கு\nஎரியும் திறத்திற் கேற்ப வேலின் வெற்றியைக் கூறுதலும், நன்மையின் பொருட்டு\nதீங்கற்ற சொற்களால் உண்மையைக் கூறுதலும், நன்னெறி அறிவுறுத்தலான\nசெவியறிவும், அரசனைப் பாராட்டும் புறநிலை வாழ்த்தும், ஆண்பாற் கூற்றுக்\nகைக்கிளையும், பெண்பாற் கூற்றுக் கைக்கிளையும் ஆகியனவாம். – (பொருள். 87)\n7. காஞ்சித் திணை என்னும் புறத்திணை, பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாக அமையும். நிலையில்லாத உலகத்தைப் பொருந்திய நெறியையுடையது என்றும், அதில் இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகிய மூன்றையும் எடுத்துக் காட்டுவர் தொல்காப்பியர்.\n'காஞ்சி தானே பெருந்திணைப் புறனே\nபாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்\nநில்லா வுலகம் புல்லிய நெறித்தே.' - (பொருள். 76)\nகாஞ்சியின் துறைகள்:- இதில் பத்துத் (10) துறைகள் கூறப்பட்டுள்ளன. அவையாவன:-\nஎமனைப் பற்றிச் சொல்லப்பட்ட பெருங்காஞ்சியும், கற்றோர் மற்றவர்க்குக் கூறிய\nமுதுகாஞ்சியும், நற்குணம் பொருந்திய பகுதியை நோக்கித் தன்; மறப்பண்பினாலே\nபுண்ணை கிழித்துக்கொண்டு இறந்து படும் மறக்காஞ்சியும், போர்;க்களத்தில் புண்பட்ட\nபாதுகாப்பற்ற மறவனைப் பேய்கள் காக்கின்ற பேய்க்காஞ்சியும், இன்னான்\nஇறந்தானென்று உலகத்தார் இரங்கும் மன்னைக் காஞ்சியுk; இன்னது பிழைத்தால்\nஇக் கேடு வருமென்று கூறிய வஞ்சினைக் காஞ்சியும், இன்பமூட்டும் நகை அணிந்த\nமனைவி புண்பட்ட கணவனைப் பேய்கள் தீண்டாது காத்த தொடாஅக் காஞ்சியும்,\nகணவன் உயிரைப் பறித்த வேலினால் தன் உயிரையும் போக்கிய வஞ்சிக்காஞ்சியும்,\nபெண்கொடுக்க மறுத்ததனால் பகைவனாய் பெண் கொள்ள வந்த அரசனுக்கு முதுகுடி\nவணிகரும், வேளாளரும் தம் பெண்ணைக் கொடுக்க அஞ்சிய மகட்பாற் காஞ்சியும்,தன்\nகணவன் இறந்தவிடத்து அவன் தலையோடு தன் முலையையும் முகத்தையும் சேர்த்து\nஇறந்த நிலையும், ஆகிய துறைகள் பத்தாகும் என்று சிலர் கூறுவர். வேறு சிலர்\nஇவற்றுடன் இன்னுமொரு பத்துத் துறைகளைச் சேர்த்துக் காட்டுவர். – (பொருள்.77).\nஇதுகாறும் தமிழன் வாழ்வியலை அறம், புறம் என வகுத்து முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம். நெய்தல் என ஐவகை நிலங்களை அமைத்து, அவற்றில் முறையே இருத்தல், புணர்தல், பிரிதல், ஊடல், இரங்கல் என்ற இன்ப உணர்வுகளோடிணைந்து, அகத்திணையில் முல்லைத் திணை, குறிஞ்சித் திணை, பாலைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை, கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஏழு திணைகளையும் கூறி, அவற்றிற்குப் புறனான வஞ்சித் திணை, வெட்சித் திணை- கரந்தைத் திணை, வாகைத் திணை, உழிஞைத் திணை – நொச்சித் திணை, தும்பைத் திணை, பாடாண் திணை, காஞ்சித் திணை ஆகிய ஏழு திணைகளையும் புறத்திணையில் சாற்றி, அவற்றிற்குரிய இலக்கணமும் அமைத்து, துறைகளும் வகுத்து, வஞ்சியின் துறைகள் 13 என்றும், வெட்சியின் துறைகள் 14 என்றும், கரந்தையின் துறைகள் 21 எனவும், வாகையின் துறைகள் 18 என்றும், உழிஞையின் துறைகள் 08 என்றும், நொச்சியின் துறைகள் 12 என்றும், தும்பையின் துறைகள் 12 எனவும், பாடாணின் துறைகள் 11 என்றும், காஞ்சியின் துறைகள் 10 என்றும் எடுத்துக் காட்டி, மாற்றான் ஆனிரைகளைக் கவர்ந்து, போரில் பகை மன்னரை வென்று, வெற்றி வாகை சூடி, மது அருந்திக் கூத்தும் ஆடி மகிழ்ந்து, பகை மன்னரின் மதிலைக் கைப்பற்றியும், அழித்தும், காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை ஆகிய முப்படைகளின் போர் நிலைச் சிறப்பும் எடுத்துக் காட்டி, கணவன் இறந்தவிடத்து மனைவியும் மூதானந்த நிலையில் நின்று அவனுடன் சேர்ந்து இறந்ததும், பாலையில் தன் கணவனை இழந்து தனியனாய் நின்று வருந்திய தலைவியின் முதுபாலை நிலையும், காதலனை இழந்த தலைவி கைம்மை பூண்ட தாபத நிலையும், மனைவியை இழந்த கணவன் படும் துயரான தபுதார நிலையும், போரில் இறந்தோரையும் காயமுற்றோரையும் சென்று பார்த்து, துக்கம் விசாரித்து, பொருள் கொடுத்து, ஆறுதல் கூறி உதவலும், பகைவரை வாட்போரில் வென்ற அரசிளங்குமரனைப் பாராட்டிப் பறை முதலிய ஒலிக்கருவிகள் முழங்கி அவனுக்கு அரசைக் கொடுத்தும், போரில் இறந்த வீரர்கiளின் நினைவாக நடுகல் நாட்டி அவர் புகழ் எழுதிக் கோயிலாக எழுப்பித் தெய்வமாக்கி வாழ்த்தியும் ஆகிய வீரதீரச் செயல்களை மேலே பேசப்பட்டுள்ளதைப் பார்த்து மகிழ்ந்தோம்.\nஏழு (07) அகத்திணைகள், ஏழு (07) புறத்திணைகள், நூற்றிப் பத்தொன்பJ (119) துறைகள் ஆகியவற்றைச் சீரிய முறையில் நுணுகி ஆராய்ந்து திறம்பட அமைத்துத் தமிழன் பெருவாழ்வுக்காகக் கொடுத்துச் சென்ற மாபெரும் புகழ்த் தொல்காப்பியனார் என்றும் போற்றிப் பாராட்டுக்குரியவர் ஆவார். அவர் விட்டுச் சென்ற எச்சங்கள் இன்றும் எம்மையும் ஆற்றுப்படுத்தி நிற்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/is-the-absence-of-raina-the-reason-for-csk-failures/", "date_download": "2020-10-27T12:38:27Z", "digest": "sha1:B226YW5XGSMIJXIYWBTUVQO22FFWMLZJ", "length": 13851, "nlines": 102, "source_domain": "www.toptamilnews.com", "title": "ரெய்னா இல்லாததுதான் CSK தொடர் தோல்விகளுக்குக் காரணமா? #IPL - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome விளையாட்டு கிரிக்கெட் ரெய்னா இல்லாததுதான் CSK தொடர் தோல்விகளுக்குக் காரணமா\nரெய்னா இல்லாததுதான் CSK தொடர் தோல்விகளுக்குக் காரணமா\nமூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற டீம் சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் ஆடியுள்ள CSK, ஒன்றில் மட்டும் வெற்றியும் மற்ற இரண்டில் தோல்வியும் பெற்றுள்ளது.\nபலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் டீமோடு மோதி வெற்றி பெற்றது தோனி படை. ஆனால், ராஜஸ்தான், டெல்லி ஆகிய எளிதாக ��ெல்லக்கூடியவை என கருதப்பட்ட இந்த இரண்டு டீம்களிடம் தோற்றுவிட்டது.\nநேற்று நடந்த டெல்லி அணியோடு மோதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஏன் இந்தத் தோல்வி…. இந்தத் தொடர் தோல்விகளுக்கு என்ன காரணம்\nதோல்வி அடைந்த இரண்டு போட்டிகளுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் அதுவும் தொடக்க வீரர்களில் டி பிளஸியைத் தவிர மற்றவர்கள் சொதப்பி விட்டார்கள். குறிப்பாக, முரளி விஜய் மூன்று போட்டிகளிலுமே அணிக்குத் தேவையான ரன்ரேட்டை மனதில் வைத்து ஆடியதைப் போலவே தெரியவில்லை.\nஅதேபோல ராயுடுக்கு பதில் இறக்கப்பட்ட ருத்ராஜ் கெய்க்வாட் முதல் மேட்சில் டக் அவுட், இரண்டாம் மேட்சில் 10 பந்துகளுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். கேதர் ஜாதவ் 22, 26 ரன்களோடு திருப்தி பட்டு திரும்பி விடுகிறார். வாட்சன் நம்பிக்கையோடு ஷாட்களை ஆடுவதுபோலவே தெரியவில்லை.\nதோனி இறங்கும் இடம் கடந்த 2 போட்டிகளிலும் விமர்சனம் செய்யப்பட்டது. ராஜஸ்தானோடு 7 –ம் டத்தில் இறங்கினார். டெல்லி மேட்சில் 6-ம் இடத்தில் இறங்கினார். இரண்டு போட்டிகளிலும் அவர் 5 –ம் இடத்தில் இறங்கியிருந்தால் ஒரு மேட்சிலாவது வெற்றி கிடைத்திருக்கக்கூடும்.\nதோனி இறங்கும் இடம் குறித்து இத்தனை போட்டிகளாக இந்த பிரச்சனை வராமல், இப்போது ஏன் வருகிறது என்ற கேள்வி வருகிறது அல்லவா… ஒருவேளை சுரேஷ் ரெய்னா இந்தப் பிரச்சனையை வர விடாமல் செய்திருக்கார் என்றே தோன்றுகிறது. ஏனெனில், சென்ற ஆண்டுகளில் மூன்றாம் இடத்தில் இறங்கிய சுரேஷ் ரெய்னா மேட்ச் செல்லும் தன்மைக்கேற்ப அடித்து ஆடியோ, விக்கெட்டைத் தற்காத்துக்கொண்டோ ஆடியிருக்கிறார்.\nசுரேஷ் ரெய்னா பந்துகளை விரயம் செய்யாமல், 40 ரன்கள் என்பதை உறுதி செய்துவிடுவார். டி20 போட்டிகளில் இது முக்கியமான ஆவரேஜ்தான். சென்ற ஆண்டு டெல்லியோடு நடந்த மூன்று போட்டிகளிலும் சென்னையே வென்றது அவற்றில் இரண்டு போட்டிகளில் சுரேஷ் 59, 30 அடித்திருந்தார்.\nசுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அதிக சுமை தராத விதமாக இருந்தது. ஆனால், தற்போதைய ஆர்டரில் பெரும் சுமையை மிடில் ஆர்டர் மேல் வைப்பதுபோல தொடக்க வீரர்கள் பந்துகளை விரயம் செய்துவிடுகிறார்கள் . ரன்ரேட்டையும் மெயிண்டெய்ன் செய்வதில்லை. சுரேஷ் ரெய்னாவின் இழப்பு நிச்சயம் இந்த விஷயத்தில் பின்னடைவைத் தருகிறது என்பதை ஒத்துக்கொள்ளவே வேண்டும்.\nரெய்னா இல்லாதது மட்டுமல்ல, CSK வின் ஸ்பின் பவுலர்களும் ரன்களை வாரி வழங்குகிறார்கள். பேட்ஸ்மேன் ஆடும் விதம் குறித்து அறிந்து, அதற்கேற்ப பவுலிங் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில்லை. ‘ஒரு பேட்ஸ்மேன் தனது பந்தை அடித்து ஆடினால் பந்து வீச்சின் வேகத்தைக் குறைத்துவிடுவேன்’ என்று புகழ்பெற்ற ஸ்பின் பவுலர் ஷேர் வார்னே சொல்லியிருக்கிறார். ஆனால், நமது டீமில் அடிக்க, அடிக்க பவுலிங் வேகத்தை அதிகப்படுத்துகிறார்கள்.\nஇந்தத் தொடர் சரிவிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டெழுந்து, ஹைதராபாத் அணியோடு ஆடும் அடுத்த மேட்ச்சில் வெல்லும் என்றே நம்புவோம். அதற்கேற்ப அணியில் பல மாறுதல்கள் நடக்கும் என்றே தெரிகிறது.\nஈரோடு: கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை – 3 பேர் கைது\nஈரோடு அருகே கூலிப்பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் 19 வயது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் வீரப்பன்(19)....\nசென்னை விமான நிலையத்தில் அமெரிக்கா டாலர் பறிமுதல்\nகொரொனா தொற்று அதிகரித்து வரும் இந்தச் சூழலைக் கடத்தல் காரர்களும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் ஓரிரு மாதங்களாக தங்கம், கரன்சி கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது. சமீபத்தில் இது அதிகரித்திருக்கிறது.\n துப்பட்டாவில் தூக்கிட்டு நர்ஸ் தற்கொலை\nகுஜராத் மாநிலம் சூரத்தில் மேகா ஆச்சார்யா(28) என்ற பெண் நர்ஸாக இருந்து வந்தார். மேகாவின் கணவர் வேலை நிமித்தமாக வெளி ஊரில் தங்கி இருந்த நிலையில், மேகா வீட்டில் துப்பாட்டாவால்...\nமுதல் இடத்துக்கு முன்னேறுமா டெல்லி கேப்பிட்டல்ஸ் – ஹைதராபாத் vs டெல்லி\nஐபிஎல் தொடரில் நான்கு அணிகள் 12 போட்டிகள் ஆடி விட்டன. அதிலிருந்து பாயிண்ட் டேபிளில் தனக்கான இடத்தைப் பிடித்துக்கொண்டன. இன்றைய போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ் vs...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=8&Bookname=1SAMUEL&Chapter=14&Version=Tamil", "date_download": "2020-10-27T12:27:28Z", "digest": "sha1:MC2FIIFABJXSFE2ARKX2OOYKYLM6NQVM", "length": 31665, "nlines": 103, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1சாமுவேல்:14|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n14:1 ஒருநாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.\n14:2 சவுல் கிபியாவின் கடைசி முனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதளமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேராயிருந்தார்கள்.\n14:3 சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும் அகிதூபின் குமாரனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான்; யோனத்தான் போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள்.\n14:4 யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பேர், மற்றொன்றுக்குச் சேனே என்று பேர்.\n14:5 அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது.\n14:6 யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்திற்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.\n14:7 அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.\n14:8 அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனுஷரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம்.\n14:9 நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம்.\n14:10 எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான்.\n14:11 அப்படியே அவர்கள் இருவரும் பெலிஸ்தரின் தாணையத்திற்முன் தங்களைக் காண்பித்தார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்: இதோ, எபிரெயர் ஒளித்துக் கொண்டிருந்த வளைகளைவிட்டுப் புறப்படுகிறார்கள் என்று சொல்லி,\n14:12 தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தனையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தா��் தன் ஆயுததாரியை நோக்கி: என் பின்னாலே ஏறிவா; கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,\n14:13 யோனத்தான் தன் கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து ஏறினான். அவன் ஆயுததாரி அவன் பின்னாலே ஏறினான்; அப்பொழுது அவர்கள் யோனத்தானுக்கு முன்பாக மடிந்து விழுந்தார்கள்; அவன் ஆயுததாரியும் அவன் பின்னாலே வெட்டிக்கொண்டே போனான்.\n14:14 யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய இருபதுபேர் அரையேர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள்.\n14:15 அப்பொழுது பாளயத்திலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், பயங்கரம் உண்டாய், தாணையம் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன தண்டிலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது.\n14:16 பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே சவுலுக்கு இருந்த ஜாமக்காரர் பார்த்து: இதோ, அந்த ஏராளமான கூட்டம் கலைந்து, ஒருவர்மேல் ஒருவர் விழுகிறதைக் கண்டார்கள்.\n14:17 அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம்பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.\n14:18 அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்நாட்களில் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இருந்தது.\n14:19 இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசுகையில், பெலிஸ்தரின் பாளயத்தில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல் ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான்.\n14:20 சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று.\n14:21 இதற்குமுன் பெலிஸ்தருடன் கூடி அவர்களோடேகூடப் பாளயத்திலே திரிந்து வந்த எபிரெயரும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலரோடே கூடிக்கொண்டார்கள்.\n14:22 எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.\n14:23 இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை ரட்சித்தார்; அந்த யுத்தம் பெத்தாவேன்மட்டும��� நடந்தது.\n14:24 இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்: நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்க வேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேணும் போஜனம்பண்ணாதிருந்தார்கள்.\n14:25 தேசத்து ஜனங்கள் எல்லாரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே வெளியிலே தேன்கூடு கட்டியிருந்தது.\n14:26 ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.\n14:27 யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலைநீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான்; அதினால் அவன் கண்கள் தெளிந்தது.\n14:28 அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான்.\n14:29 அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்; நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்.\n14:30 இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.\n14:31 அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாயத்திருந்தார்கள்.\n14:32 அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள்.\n14:33 அப்பொழுது: இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்பண்ணினீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டுவாருங்கள்.\n14:34 நீங்கள் ஜனத்திற்��ுள்ளே போய், இரத்தத்தோடிருக்கிறதச் சாப்பிடுகிறதினாலே, கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்யாதபடிக்கு, அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டுவந்து, இங்கே அடித்து, பின்பு சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; ஆகையால் ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் மாடுகளை அன்று இராத்திரி தாங்களே கொண்டு வந்து, அங்கே அடித்தார்கள்.\n14:35 பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.\n14:36 அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான்.\n14:37 அப்படியே: பெலிஸ்தரைத் தொடர்ந்துபோகலாமா அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுஉத்தரவு அருளவில்லை.\n14:38 அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்துவந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்.\n14:39 அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை ரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை.\n14:40 அதற்குப்பின் அவன் இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் குமாரனாகிய யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; ஜனங்கள் சவுலைப் பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள்.\n14:41 அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின் மேலும் சீட்டு விழுந்தது, ஜனங்களோ தப்பினார்கள்.\n14:42 எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போட���ங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.\n14:43 அப்பொழுது சவுல் யோனத்தானைப்பார்த்து: நீ செய்தது என்ன எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான்.\n14:44 அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான்வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான்.\n14:45 ஜனங்களோ சவுலை நோக்கி: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலைசெய்யப்படலாமா அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு, ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள்.\n14:46 சவுல் பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தரும் தங்கள் ஸ்தலத்திற்குப் போய்விட்டார்கள்.\n14:47 இப்படிச் சவுல் இஸ்ரவேலை ஆளுகிற ராஜ்யபாரத்தைப் பெற்றுக்கொண்டு, சுற்றிலும் இருக்கிற தன்னுடைய எல்லாச் சத்துருக்களுமாகிய மோவாபியருக்கும், அம்மோன் புத்திரருக்கும், ஏதோமியருக்கும், சோபாவின் ராஜாக்களுக்கும், பெலிஸ்தருக்கும் விரோதமாக யுத்தம் பண்ணி, எவர்கள் மேல் படையெடுத்தானோ, அவர்களையெல்லாம் அடக்கினான்.\n14:48 அவன் பலத்து, அமலேக்கியரை முறிய அடித்து, இஸ்ரவேலரைக் கொள்ளையிடுகிற யாவர் கைக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தான்.\n14:49 சவுலுக்கு இருந்த குமாரர்: யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்பவர்கள்; அவனுடைய இரண்டு குமாரத்திகளில், மூத்தவள் பேர் மேரப், இளையவள் பேர் மீகாள்.\n14:50 சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம், அவள் அகிமாசின் குமாரத்தி: அவனுடைய சேனாபதியின்பேர் அப்னேர், அவன் சவுலுடைய சிறியதகப்பனாகிய நேரின் குமாரன்.\n14:51 கீஸ் சவுலின் தகப்பன்; அப்னேரின் தகப்பனாகிய நேர் ஆபியேலின் குமாரன்.\n14:52 சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின் மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது, அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச் சேர்த்துக்கொள்ளுவான்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-27T12:50:11Z", "digest": "sha1:CGGZCODF4W3ZWJXKIXJF6X34KXCIKPA6", "length": 12539, "nlines": 199, "source_domain": "tamil.adskhan.com", "title": "கார் விற்பனை - சென்னை - Free Tamil Classifieds Ads | | தமிழ் விளம்பரம் Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t5\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 2\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nதேடவும் இங்கே கார் விற்பனை மற்றும் வாகனம் விற்பனை, இது வாகனம் வாங்க விற்க யேற்ற தளமாகும் புதிய பழைய கார் விற்பனை வாகனங்கள் எதுவாக இருந்தாலும் இலவசமாக வாங்கவும் விற்கவும் யேற்ற இட மாகும் புதிய பயன் படுத்திய நான்கு மூன்று மற்றும் இரண்டு சக்கர வாகனம் உங்கள் தேவை எதுவாக இருந்தாலும் தேடவும்\nஇந்த பிரிவில் எந்த விளம்பரங்களும் இல்லை\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nமளிகை சாமான் பேக்கிங் செய்து கொடுக்க ஆட்கள் தயாராக உள்ளனர்\nதோட்டம் ,வீடு , வாங்க விற்க\nதோட்டம் ,வீடு , வாங்க விற்க\nதோட்டம் ,வீடு , வாங்க விற்க அணுகவும்\nமுந்திரி பருப்பு விற்பனைக்கு உள்ளன\nதிருநெல்வேலியில் விவசாய நிலம் விற்பனை\nஎன் தொழில் மேம்படுத்த கடன் உதவி வேன்டும் ஐய்யா\nமருந்துகள் தயாரிப்பதற்கு முட்டை ஓடு பவுடர் ஏற்றுமதி\nதமிழகமெங்கும் விவசாய நிலம் வாங்க விற்க அணுகவும்\nஇடம் விற்பனைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி அருகாமையில்\nஆரஞ்சு பழத் தோட்டம் விற்பனைக்கு உள்ளது-\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் ப���ிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-congress-alliance-cant-broke-says-alagiri-ptl23y", "date_download": "2020-10-27T13:00:06Z", "digest": "sha1:XWWSXWBMKVBAZZJMT4S46MJXB4NLAFB7", "length": 14602, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இது எப்படிப்பட்ட கூட்டணி தெரியுமா..? கே.என். நேரு நினைச்சாலும் பிரிக்க முடியாது... கே.எஸ்.அழகிரி ஆதங்கம்!", "raw_content": "\nஇது எப்படிப்பட்ட கூட்டணி தெரியுமா.. கே.என். நேரு நினைச்சாலும் பிரிக்க முடியாது... கே.எஸ்.அழகிரி ஆதங்கம்\nதிமுகவின் தலைமையில் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைக்கப்பட்டதென்பது, தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாலினின் உதிரத்தால் கையெழுத்திட பெற்றதாகும்.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியை அழகிரி நினைத்தாலும் அல்லது நேரு நினைத்தாலும் பிரித்துவிட முடியாத உறுதியான கூட்டணி என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாட்கள் பல்லக்கு தூக்குவது என திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்த கருத்து திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் பேசுபொருளாக மாறிவிட்டது. கே.என். நேரு கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், “உங்களை யார் பல்லக்கு தூக்கச் சொன்னது” என்று கேட்டிருந்த���ர். இந்நிலையில் கூட்டணி தொடர்பாக கட்சியின் கட்டுபாடின்றி ஊடகங்களிடம் பேட்டி அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி எச்சரித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் அமைக்கப்பட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பது சில நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்காக அமைக்கப்பட்டது அல்ல. இந்தியாவின் இறையாண்மையைக் காக்க வேண்டும்; சாதி மத பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்; சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டதாகும். இக்கூட்டணியைக் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் உயர்ந்த நோக்கத்தோடு அமைத்தார்கள்.\n“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கன் கலைவதாம் நட்பு” என்னும் வள்ளுவரின் வாக்குக்கு இணங்க, இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை, மு.க.ஸ்டாலின் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி முன்மொழிந்தார். இதனால் கோடிக்கணக்கான தேசிய தோழர்களின் இதயத்தில் மு.க.ஸ்டாலின் நீங்கா இடம் பெற்றிருக்கிறார். இந்த வரலாற்று புகழ்பெற்ற கூட்டணியைச் சிலர் சிறு ஆசைக்காகச் சிதைப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது.\nதனி மனித லாப நஷ்டங்களையும் ஆசைகளையும் தவிர்த்து, சீறிய லட்சியத்திற்காகத் தியாகம் செய்திட வேண்டும் என்பதுதான் தேசிய இயக்கத்தின் உயிர்மூச்சு. கூட்டணி பற்றியோ, தேர்தல்களை பற்றியோ, கூட்டணிக் கட்சிகளோடு பேசுகிற அதிகாரம் காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே உண்டு. மற்றவர்கள் அதுபற்றி பேசுதல் கூடாது. தங்களுக்கு தோன்றும் எண்ணங்களை நேரிலோ, கடிதம் மூலமோ காங்கிரஸ் தலைமைக்குத் தெரிவிக்கலாமே தவிர, ஊடகங்கள் மூலமாக எந்தச் செய்தியையும் யாரும் தெரிவிக்கக் கூடாது.\nஅப்படி கட்டுப்பாடின்றிச் செயல்படுபவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து அகற்றப்படுவார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் முன்னோடி கே.என்.நேரு சில கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட உரிமை. திமுகவின் தலைமையில் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைக்கப்பட்டதென்பது, தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாலினின் உதிரத்தால் கையெழுத்திட பெற்றதாகும். அதனை அழகிரி நினைத்தாலும் அல்லது நேரு நினைத்தாலும் பிரித்துவிட முடியாத உறுதியான கூட்டணியாகும். தமிழகத்தில் கடந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றியைப்போல தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற அனைவரும் இணைந்து செயல்படுவோம்.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.\nஇரட்டைக் கொலையை முதல்வரும், சட்ட அமைச்சரும் போட்டி போட்டு மறைச்சிட்டாங்க.. அதிமுகவை அலறவிடும் ஸ்டாலின்..\nதிமுகவில் மு.க.அழகிரி மகனுக்கு முக்கியப்பொறுப்பு... ரஜினி- பாஜக பயத்தில் இறங்கி வந்த மு.க.ஸ்டாலின்..\nமு.க.ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது... எல்.முருகன் ஆவேசம்..\n'கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு'மக்களை ஏமாற்றும் ஸ்டாலின்.செல்லூர் ராஜூ.\nமாணவர்கள் எதிர்காலம் மண்ணா போச்சு.. பாஜக கூட்டணியை முதலில் வெட்டிவிடுங்க.. அதிமுகவை தூண்டிவிடும் ஸ்டாலின்.\nதமிழகத்தை காக்க அதிமுக ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும்... திருமண விழாவில் திமிறிய ஸ்டாலின்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபல நாள் தனிமையில் இருந்து விட்டு திருமணத்திற்கு மறு��்த நடிகை... சரமாரியாக கத்தியால் குத்திய தயாரிப்பாளர்..\nகோலிவுட்டை அலற விடும் கொரோனா... விஜய்சேதுபதி பட தயாரிப்பாளருக்கு தொற்று உறுதி...\nபொதுமக்களே உஷார்.. செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டு பேசிய போது மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news.htm/5", "date_download": "2020-10-27T13:09:31Z", "digest": "sha1:66VVDJYALMDAWABL4HBNS6VBATMJPSEO", "length": 14120, "nlines": 204, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்திய கார்களின் செய்திகள் - சமீபகால ஆட்டோ செய்திகள், கார் அறிமுகங்கள் & மதிப்புரைகள் | CarDekho.com 5/114", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ 1.0-லிட்டர் பெட்ரோல் கைமுறையின் மைலேஜ்: கார் நிறுவனம் கூறியதற்கு எதிராக உண்மை நிலைமை\nமாருதி நிறுவனம் எஸ்-பிரஸ்ஸோ பெட்ரோல் கைமுறைக்கான எரிபொருள் திறன் லிட்டருக்கு 21.7கிமீ அளிப்பதாகக் கூறுகிறது ஆனால் உண்மையில் எந்த அளவில் அளிக்கிறது\nஅறிமுகப்படுத்துவதற்கு முன்னரே டொயோட்டா வெல்ஃபைர் இந்திய-சிறப்பம்சம் குறித்த விவரங்கள் வெளிவந்திருக்கிறது\nநடு வரிசையில் பூம்பட்டு விஐபி இருக்கைகளுடன் ஒற்றை ஆடம்பரமான வகையில் வழங்கப்படும்\nவிலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் டொயோட்டா பார்ச்சூனர் பிஎஸ்6 விற்பனைக்கு வருகிறது\nபிஎஸ்6 இணக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்கள் இரண்டுமே தற்போது கிடைக்கிறது\n2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்6 டீசல் ஹாரியர், நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸை வழங்க இருக்கிறது\nபெட்ரோல் மூலம் இயங்கும் நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸின் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டன\nபிப்ரவரி மாதத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் சலுகைகள்: எஞ்சியிருக்கும் பிஎஸ்4 மாதிரிகளின் விலையில் ரூபாய் 3 லட்சம் வரை தள்ளுபடி\nநீங்கள் தேர்வுசெய்த வகையைப் பொறுத்து தள்ளுபடிகள் மாறுபடும் என்றாலும் அனைத்து மாதிரிகளுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன\nஎம்ஜி ஹெக்டர் அறிமுகப்படுத்தப்பட்ட 8 மாதங்களுக்குள் 50,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது\nஎம்ஜி நிறுவனம் இந்தியாவில் நுழைந்ததிலிருந்து நாடு முழுவதும் 20,000 ஹெக்டர்களுக்கு மேல் விற்றுள்ளது\n2020 ஹூண்டாய�� க்ரெட்டா உள்தோற்றம் மார்ச் 17 துவக்கத்திற்கு முன்னால் டீஸ் செய்யப்பட்டது\nவெளிப்புறத்தைப் போலவே, உட்புறமும் ஒரு பெரிய புதுப்பிப்பைப் பெறுகிறது\nபுதிய ஹூண்டாய் i20 சிறந்த மைலேஜ் வழங்கவுள்ளது 48V மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு நன்றி\n48V மைல்டு-ஹைபிரிட்டானது பாலேனோவின் 12V யூனிட்டை விட வலுவானது மற்றும் பிந்தையதை விட திறமையாக இருக்க வேண்டும்\n2020 மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூபாய் 4.89 லட்சம் முதல் ரூபாய் 7.19 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nபுதிய ஒளிபரப்பு அமைப்புடன் பல்வேறு ஒப்பனை புதுப்பிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது\nஐந்தாவது தலைமுறை புதிய ஹோண்டா சிட்டிக்காக நீங்கள் காத்திருக்க வேண்டுமா\nதற்போது வெளியே செல்லும் நான்காவது தலைமுறை காம்பாக்ட் செடான் இப்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது\nசுசுகி எக்ஸ்எல்7 இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் மாருதி நிறுவனம் இதை அறிமுகப்படுத்துமா\nஇந்த எக்ஸ்எல்7 எப்படி இருக்கிறது சரி, இதன் எக்ஸ்எல்6 இல் இருக்கும் கேப்டன் இருக்கைகளுக்குப் பதிலாக இரண்டாவது வரிசையில் நீண்ட இருக்கையைக் கொண்டுள்ளது.\nஅடுத்த தலைமுறை கியா சோரெண்டோ அறிமுகப்படுத்தப்பட்டது; சி‌ஆர்-வி, டைகான் ஆல்ஸ்பேஸ் & கோடியாக் ஆகியவை இதன் போட்டியாளர்கள்\n2020 ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் மார்ச் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் அறிமுகமாக இருக்கிறது\nபிஎஸ்6 ஹூண்டாய் வென்யு வகையின் தகவல்கள் கசிந்திருக்கிறது. இது கியா செல்டோஸின் 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்தைப் பெறுகிறது\nபிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் நடமுறைபடுத்தப்பட்ட உடன் தற்போதைய பிஎஸ்4 1.4 இணக்கமான லிட்டர் டீசல் இயந்திரம் வெளியேற்றப்படும்\nமஹிந்திரா நிறுவனம் பிப்ரவரி 17 முதல் 25 வரை இலவச சேவை முகாமை அறிவித்திருக்கிறது\nவாடிக்கையாளர்கள் தங்களுடைய வாகனம் நல்ல நிலையில் இருப்பதை முற்றிலும் இலவசமாக உறுதி செய்து கொள்ளலாம்\nஇந்த வாரத்தின் முதலிடத்தில் இருக்கும் 5 கார்களின் செய்திகள்: 2020 ஹூண்டாய் கிரெட்டா, டாடா சியரா, மாருதி சுசுகி ஜிம்னி & விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்\nஆட்டோ எக்ஸ்போவுக்குப் பிறகு வரக்கூடிய வாரங்களில் இந்த தயாரிப்புகளின் செயல்பாடுகளில் எந்தவிதமான குறைவும் இல்லாமல் பல ��யாரிப்பு அறிவிப்புகளை வழங்கும்\nபக்கம் 5 அதன் 114 பக்கங்கள்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐ\nக்யா Seltos ஆண்டுவிழா பதிப்பு டி\nவோல்க்ஸ்வேகன் போலோ ரெட் மற்றும் வெள்ளை edition\nஎல்லா latest cars ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் 43 amg\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் opt டர்போ\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்டி opt டர்போ\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/eng-vs-pak-1st-t-20-match-report", "date_download": "2020-10-27T12:26:07Z", "digest": "sha1:P5RNIXT7QYKEDHL5VXVOIV6FC4GSVVAJ", "length": 7597, "nlines": 65, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "அறிமுக போட்டியிலே அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர்", "raw_content": "\nஅறிமுக போட்டியிலே அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர்\nபாகிஸ்தான் அணியை 1-0 என்ற கணக்கில் வீழத்தி டி -20 தொடரை வென்றது இங்கிலாந்து அணி\nபாகிஸ்தான் அணி உலககோப்பை தொடருக்கு முன்னர் இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் மற்றும் ஒரு டி-20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் ஒரு டி-20 போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் பாபர் ஆஷாம், பக்கர் ஜமான், இமாம்-உல்-ஹக் போன்ற முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெற்றிருந்தனர். இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் புதிய வீரராக அறிமுகம் ஆனார். இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஅதே போல் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் பக்கர் ஜமான் மற்றும் பாபர் ஆஷாம் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பக்கர் ஜமான் 7 ரன்னில் டாம் கர்ரன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய இமாம் -உல்-ஹக் வந்த வேகத்தில் அறிமுக வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் 7 ரன்னில் அவுட் ஆகினார். மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார் பாபர�� ஆஷாம்.\nஅதன் பின்னர் களம் ஹாரிஸ் சொகைல் பாபர் ஆஷாம் உடண் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதிரடியாக விளையாடிய ஹாரிஸ் சொகைல் அரைசதம் விளாசிய நிலையில் 50 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய ஆஷிப் அலி ரன்அவுட் ஆகி வெளியேற அவரை தொடர்ந்து நிலைத்து விளையாடிய பாபர் ஆஷாம் 65 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சரிடம் ரன்அவுட் ஆகினார்.\nஅதன் பின்னர் வந்த இமாத் வாசிம் நிலைத்து விளையாட பாஹிம் அஷ்ஃராப் 17 ரன்னில் கிறிஸ் ஜார்டன் பந்தில் அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 173-6 ரன்கள் அடித்தது.\nஅதன் பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் டக்கெட் இருவரும் களம் இறங்கினர். டக்கெட் வந்த வேகத்தில் 9 ரன்னில் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். மறுமுனையில் நிலைத்து விளையாடிய ஜேம்ஸ் வின்ஸ் 36 ரன்னில் இமாத் வாசிம் பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய ஜோ ரூட் மற்றும் கேப்டன் மோர்கன் இருவரும் நிலைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.\nஜோ ரூட் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் 47 ரன்னில் ஹசான் அலி பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ஜோ டென்லி நிலைத்து விளையாடி அதிரடியாக விளையாடிய கேப்டன் மோர்கன் அரைசதம் விளாசினார். மோர்கன் 29 பந்துகளில் 57 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.\n19.2 ஓவரில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி வீழ்த்தி இந்த டி-20 தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைபற்றியது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கேப்டன் மோர்கன் தேர்வு செய்யப்பட்டார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/07/16_27.html", "date_download": "2020-10-27T12:36:42Z", "digest": "sha1:JZBAFIBXYDSIKEMWHWSKXVTAUJODY4BZ", "length": 9598, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "கொழும்பில் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் - விசாரணையில் வெளியான பகீர் உன்மைகள் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகொழும்பில் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் - விசாரணையில் வெளியான பகீர் உன்மைகள்\nகொழும்பில் மேலதிக வகுப்பு நடத்து நோக்கில் சிறுவர்களை துஷ்பிரயோகம் ச��ய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய பல்வேறு தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nசந்தேக நபரால் 16 வயதிற்குட்பட்ட ஆண் பிள்ளைகளே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nகுறித்த ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட 3 மாணவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nமேலதிக வகுப்பு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஈடுபடும் சந்தே நபர் அதன் ஊடக அடையாளம் காணும் மாணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.\nவீட்டில் பல மாணவர்களை அவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅத்துடன் ஆசிரியரின் வீட்டில் மீட்கப்பட்ட பல புகைப்படங்கள் துஷ்பிரயோகத்தின் போது எடுக்கப்பபட்டதாகும். இவர் தொடர்பில் மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.\nகொள்ளுப்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2638) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/natchathira-devathai/", "date_download": "2020-10-27T12:25:48Z", "digest": "sha1:ISFE6N4A67KRRQP5BBMOGVOAFAPKOBBW", "length": 20039, "nlines": 216, "source_domain": "kanali.in", "title": "நட்சத்திர தேவதை | கனலி", "raw_content": "\nமதிய உணவு இடைவெளிக்குப் பிறகு, பாண்டு சார் புவியியல் வகுப்பில் ‘நட்சத்திரங்களைப்’பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பாடம் நடத்தும் போதே, நட்சத்திரங்கள் குறித்த கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான் அருண். எப்படியாவது நட்சத்திரங்களைப் போய் பார்க்க வேண்டும் என்ற முடிவில் அருண் யோசித்துக் கொண்டிருந்தான்.\nபள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில், சூரியன் மறையும் நேரம் சில நட்சத்திரங்கள் வானில் தெரிய ஆரம்பித்தன. அவற்றை எண்ணியவாறே வீட்டுக்குச் சென்றான்.\nவீட்டுக்குச் சென்றதும் நட்சத்திரங்கள் மீதான அருணின் ஆர்வம் குறைந்ததாகத் தெரியவில்லை.\nபள்ளிக்கூடம் முடித்து வீட்டுக்குச் சென்ற பின், தன் தினசரி பள்ளி வேலைகளை முடிக்க ஆரம்பித்தான். பிறகு, தன் அம்மாவிடம் தினமும் பள்ளியில் நடந்ததைச் சொல்வது அருணின் வழக்கம். அன்று மிகவும் ஆர்வமாக புவியியல் வகுப்பில் பாண்டு சார் எடுத்த “நட்சத்திரங்கள்” குறித்த பாடத்தை விவரித்தான்.\nதன் பள்ளி வேலைகளை முடித்த பின். நட்சத்திரங்கள் மீதான அதீத ஆர்வத்தில் சாட் பேப்பர்களைத் தேட ஆரம்பித்தான்.\nஒரு வழியாக சாட் பேப்பர்களை எடுத்து நட்சத்திர வடிவில் வெட்டி வண்ணம் தீட்ட ஆரம்பித்தான் அருண். ஒவ்வொன்றாக வண்ணம் தீட்டிக் கொண்டிருக்கும் போது, மஞ்சள் வண்ண நட்சத்திரம் அருணிடம் பேச ஆரம்பித்தது.\n நா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரப் போகிறேன்\nநீ நட்சத்திரங்களின் மேல நிறைய பிரியமா இருக்கிற காரணத்தால்”.\nஅருண்: “என்ன சர்ப்ரைஸ் தரப் போற\nமஞ்சள் நட்சத்திரம் : “சொல்லிவிட்டுத் தந்தால் சுவாரஸ்யம் இருக்காது டா அருண்.நீ என் கூட மட்டும் வருவியா னு மட்டும் சொல்லு, நா உன்ன கூட்டிட்டு போறேன்” .\nஅருண்: “சரி நா வரேன்.ஆனா ஒன்னு சீக்கிரம் என்ன இங்க வந்து விட்டுடனும். அம்மா அறைக்கு வரத்துக்குள்ள”.\nமஞ்சள் நட்சத்திரம் சரி என ஒப்புக் கொண்டது. உடனே இருவரும் தயாராகிவிட்டனர்.\nமஞ்சள் நட்சத்திரம் அருணைப் பார்த்து ரசிக்கத் தொடங்கியது.\nமஞ்சள் நட்சத்திரம் : “அருண். நாம இப்ப கீழ இருந்து மேல போகப் போகிறோம். பயப்படாம என் கூட வரனும்” .\nஅருண்: “சரி எனத் தலையாட்டினான்”\nஇருவரும் மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகத்திற்குப் பறந்து செல்ல ஆரம்பித்தனர். மேலே பறந்து செல்லச் செல்ல மண்ணுலகை மிகவும் பிரமிப்பாய் பார்த்து வந்தான் அருண். அவனுள் சில கேள்விகள் எழுந்தன. அதனை மஞ்சள் நட்சத்திரத்திடம் கேட்டுக்கொண்டே வந்தான். அதில் ஒரு கேள்வி மிகவும் வியந்து கேட்டான் அருண்,\nஅருண் : “நா இப்ப மேல பறந்து வர வர எல்லாம் சிறிசா தெரியுது. ஆனா நா கீழ இருந்து பாக்கும் போது நீங்க (நட்சத்திரங்கள்) சிறிசா தெரியுரீங்க” என்றான்.\nமஞ்சள் நட்சத்திரம்: :”அதுக்கு விடை தெரியனும் னா. நான் இப்போ\nஎங்க நட்சத்திர உலகத்திற்கு கூட்டிட்டுப் போறேன்”.\nஇருவரும் மண்ணுலகிலிருந்து நட்சத்திர உலகத்தில் காலடி எடுத்து வைத்தனர்.\nநட்சத்திர உலகின் ராஜா “வெள்ளி” அருணை வரவேற்றார்.\nமஞ்சள் நட்சத்திரம் அருணை நட்சத்திர உலகைச் சுற்றிக் காண்பித்தது.\nநட்சத்திரங்கள் எல்லாம் தனது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன.\nசுற்றிச் சுற்றி வியந்து பார்த்துக் கொண்டிருந்த அருணை கண்டு மகிழ்ச்சியடைந்தது மஞ்சள் நட்சத்திரம்.\nமஞ்சள் நட்சத்திரம் சில கேள்விகளை அருணிடம் கேட்க ஆரம்பித்தது.\nமஞ்சள் நட்சத்திரம் : “அருண் நீ வரும் போது கேட்ட அந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்ததா”\nமஞ்சள் நட்சத்திரம் : “சொல்லு”\nஅருண்: “கீழ இருந்து பாக்குறப்ப நீங்க எல்லாம் கடுகு மாதிரி இருந்தீங்க. ஆனா மேல வந்து பார்த்தா தான் தெரிது, நீங்க எல்லாம் யானை பெரிசுனு”.\nமஞ்சள் நட்சத்திரம்: “ஆமா அருண்”.\nஅதே தான்.இப்போது அதே வாழ்க்கையில எப்படி இருக்குமென்று சொல்லப் போகிறேன் கவனமா கேளு. வாழ்க்கையிலே நீ எதை அடையப் போகிறாயோ அது உனக்கு நிறையத் தொலைவில் இருக்கிற மாதிரி தெரியும். நீ விடாமுயற்சி செஞ்சிட்டே இருந்தா எல���லாம் பக்கத்தில் இருக்கிற மாதிரி தெரியும் எனச் சொன்னது”.\nஅருண்: “நீ சொன்னது தான் இப்பவும் நடந்து இருக்கு.நான் நட்சத்திரங்கள் மேல ஆர்வமா இருந்து நினைத்ததினால நா நட்சத்திர உலகத்திற்கே வந்துவிட்டேன்”.\nமஞ்சள் நட்சத்திரம்: “சரியா சொன்ன அருண்.வாழ்க்கையிலும் இதே தான் .குறிக்கோளுடன் பயணம் செய் வெற்றி நிச்சயம்”.\nஅருண்: “சரி.நாம வந்து நேரமாயிடிச்சி வா போகலாம். அம்மா வந்துடுவாங்க”.\nமஞ்சள் நட்சத்திரம்: “ நாம கீழே போகலாம் வா”.\nஇருவரும் விண்ணுலகத்தில் இருந்து மண்ணுலக பயணத்திலிருந்தார்கள்.\nஅருண் நட்சத்திரங்கள் பார்த்த மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டே கீழே வந்தான்.கேள்விகள் கேட்கவே இல்லை.\nகீழே வந்ததும் மஞ்சள் நட்சத்திரம் கூறியது\nமஞ்சள் நட்சத்திரம்: “அருண்.இனி உனக்கு எப்போதெல்லாம் நட்சத்திர உலகம் போகனும் னு இருக்கோ.அப்போ என் கிட்ட சொல்லு”.\nஅருண்: “சரி.நான் உன்ன என் புவியியல் புத்தகத்தில் பத்திரமாக வைக்கிறேன்”.\nகீழே வந்ததும் மஞ்சள் நட்சத்திரத்தை புவியியல் புத்தகத்தில் பத்திரப்படுத்தினான்.\nபிறகு கதவைத் திறந்து வெளியே சென்றதும். அம்மா அவனைச் சாப்பிடக் கூப்பிட்டார்கள்.\nகாட்டிலிருந்த விலங்குகள் எல்லாம் சேர்ந்து, காட்டை இழுத்துப் பூட்டிவிட்டன.\nஅந்த யானைக்குட்டியின் பெயர், யாங்கு. அது சொன்ன செய்தி\nரொம்ப வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் இலுப்பை வனத்திலுள்ள\nகார்த்திக் கிருபாகரன் / September 22, 2020\nஇர.நவின் குமாரின் ‘நட்சத்திர தேவதை’ அருமையான புனைவு.குறிக்கோளுடன் பயணம் செய்தால் வெற்றி நிச்சயம்.உண்மை.அருமை..\nஅந்த மஞ்சள் நட்சத்திரம் என்னையும் கூட கூட்டிடு போவுமா..\nஇப்படியும் இணைத்து அறம் காட்ட இயலுமா என வியக்க வைத்த கதை.. அருமை.. வணக்கங்கள்\nகனலி இணைய இதழ் 11\n”தோன்றும் வடிவத்தில் எழுதுவது மட்டுமே கவிதைகள் அல்ல” – க.மோகனரங்கன் உடனான நேர்காணல்\n“குரு – க்ஷேத்ரம்” – சிறுகதை\n‘பெண் சினிமா’ – கட்டுரைத் தொடர் -1\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nப.செல்வகுமார் on பச்சை நிறக் கனவு\nப.செல்வகுமார் on ஆதாம் – ஏவாள்\nThanjikumar on சாய் சூர்யா ஓவியங்கள்\nதங்களின் ��டைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/vj-bhavana-latest-photos/cid1347080.htm", "date_download": "2020-10-27T12:09:00Z", "digest": "sha1:A6QN4O3RYDUZMAJ6PQ4PUTU2BEFUZKTZ", "length": 4221, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "ஒரு பக்கம் ஏற அப்படியே... நல்லா இருக்குன்னு சொல்லவந்தேன் பாவ", "raw_content": "\nஒரு பக்கம் ஏற அப்படியே... நல்லா இருக்குன்னு சொல்லவந்தேன் பாவனா..\nதொகுப்பாளினி பாவனா வெளியிட்ட அழகிய புகைப்படம்\nவிஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆங்கர் பாவனா. ‘சூப்பர் சிங்கர்’, ’ஜோடி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் தன்னுடைய தனித்துவமான குரலாலும், ஒல்லியான உடலாலும், நல்ல உச்சரிப்பு கொண்டு பேசியும் பெரும் பிரபலமடைந்தார்.\nபாவனாவுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன், ரியோ , மா கா பா ஆனந்த் உள்ளிட்டோர் இன்று தமிழ் சினிமாவின் நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அழகு மாறாமல் இன்னும் அப்படியே உடல் எடை ஏறாமல் ஒரே சீராக இருப்பதை பார்த்து ரசிகர்கள் வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-10-27T12:24:58Z", "digest": "sha1:JJPD2RHEUCHHUBHINYZOJJR6UVMUMZNK", "length": 8917, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்கரிதா ஏக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரியெசுத்தே, பிரியூலி வெனிசா கியூலியா, இத்தாலி\nதார்கா கியூசெப்பே பியாசி (Targa Giuseppe Piazzi) (1994)\nபிரிமியோ இண்டர்னேழ்சனேல் கார்த்தினா யுலிசே (Premio Internazionale Cortina Ulisse) (1995)\nமார்கரிதா ஏக் (Margherita Hack), இத்தாலியக் குடியரசின் தகைமை ஆணை (இத்தாலிய மொழி:marɡeˈriːta ˈ(h)akk; 12 ஜூன் 1922 – 29 ஜூன் 2013) ஓர் இத்தாலிய வானியலாளரும் மக்கள் அறிவியல் எழுத்தாளரும் ஆவார். 1995 இல் கண்டுபிடித்த சிறுகோள் 8558 ஏக் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.\nஇவர் சுவீடனைச் சேர்ந்த கணக்குவைப்பாளரும் சீர்திருத்தக் கிறித்தவரும் ஆகிய இராபெர்த்தோ ஏக் மகளாக புளோரன்சில் பிறந்தார். இவரது தாயார் மரியா உலூயிசா பொகேசி தசுக்கனியைச் சேர்ந்தவரும் கத்தோலிக்கரும் ஆவார். பொகேசி பிரான்சு பெல்லி கலைக் கல்விக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மேலும் இவர் உப்பிழி கலையரங்கில் நுண்பட ஓவியரும் ஆவார்.\nஇவரது பெற்றோர் இருவரும் தம் குடும்பச் சமய நெறியைத் துறந்துவிட்டு இத்தாலிய இறையியல் கழகத்தில் இணைந்தனர். இவர் இந்தக் கழகத்தில் சிலகாலம் செயலாளராக இருந்தார். இளவரசர் காம்பெரினி காவல்லினி இக்கழகத்தின் தலைவர் ஆவார்.[1][2]\nஇத்தாலியக் குடியரசுத் தகைமை ஆணை 28 மே 2012 இல் தரப்பட்டது.[3]\nஇத்தாலியக் கலை, பண்பாட்டுத் தகைமை ஆணை 27 மே 1998 இல் தரப்பட்டது.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2018, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news.htm/6", "date_download": "2020-10-27T12:26:01Z", "digest": "sha1:DN2P3NVBK3CQRX4B2ECV4JWS7DZUUYT4", "length": 14420, "nlines": 204, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்திய கார்களின் செய்திகள் - சமீபகால ஆட்டோ செய்திகள், கார் அறிமுகங்கள் & மதிப்புரைகள் | CarDekho.com 6/114", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா\nதூய்மையான, சுற்றுசூழலுக்கு உகந்த வேகன் ஆர் சிஎன்ஜி இங்கே இருக்கிறது\nபிஎஸ் 6 மேம்படுத்தலுடன் எரிபொருள் செயல்திறன் 1.02 கிமீ/கிலோ குறைந்துள்ளது\nஜனவரி மாதத்திற்கான விற்பனை அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 உடன் டாடா அல்ட்ரோஸ் காரும் இணைகிறது\nஹோண்டா ஜாஸ் காரைத் தவிர, மற்ற விலை உயர்ந்த அனைத்து ஹேட்ச்பேக்குகளும் 100 அலகு விற்பனை எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது\n2020 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் இந்தி���ாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. விலை ரூபாய் 57.06 லட்சத்திலிருந்து தொடங்குகின்றன\nபுதிய லேண்ட் ரோவர் எஸ்யூவியின் மிகப்பெரிய மாற்றங்கள் முன்பக்க கதவின் கீழும், காரின் உட்புற அமைவிலும் காணப்படுகின்றன\nபிஎஸ்6 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர், ஃப்ரீஸ்டைல் மற்றும் எண்டெவர் போன்றவற்றிற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது\nஃபோர்டு தன்னுடைய ஃபோர்டு பாஸ் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்தை அனைத்து பிஎஸ்6 மாதிரிகளில் நிலையாக வழங்கும்\nஹோண்டா சிட்டி 2020 மார்ச் 16 அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது\nபுதிய தலைமுறை சிட்டி ஏப்ரல் 2020 க்குள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது\nநிஸானின் க்யா சோனெட்டும், அதற்குப் போட்டியாக வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவும் 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகமாக உள்ளது\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகமாகவுள்ள ரெனால்ட்-நிஸானின் புதிய 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் மூலம் இது இயக்கப்படும்.\nஇந்தியாவில் 2020 ஹூண்டாய் கிரெட்டாவின் அறிமுகம் மார்ச் 17 அன்று என உறுதிப்படுத்தப்பட்டது\nஇது க்யா செல்டோஸுடன் ஆற்றல் இயக்கி விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளும்\nவோல்வோ போன்றே சாலை விபத்தைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்துடன் மஹிந்திரா மராசோ ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்டது\nமஹிந்திரா மராசோ இந்தியா-சிறப்பம்சம் பொருந்திய கார்களில் விரைவில் காணக்கூடிய சாலை விபத்தைத் தடுக்க உதவும் தொழில்நுட்ப சிறப்பம்சத்தின் முன் காட்சியை எங்களுக்கு வழங்குகிறது\nஇந்தியாவில் உறுதியாக ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாதிரியானது காட்சிப்படுத்தப்பட்டது; விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\n2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சீனா-சிறப்பம்சம் பொருந்திய மாதிரி, அதன் துருவ முனைப்பு வடிவமைப்பால் இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை\nமாருதி விட்டாரா ப்ரெஸா எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகியவற்றைக் காட்டிலும் குறைவான விலையைக் கொடுக்குமா\nடீசல் இயந்திரம் இனி கிடைக்காது என்பதால், பெட்ரோல் மோட்டார் பொருத்தப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா முன்பை காட்டிலும் குறைவான விலையைக் கொடுக்குமா\nவாங்கப் போகிறீர்களா அல்லது வைத்திருக்கிறீர்களா: 2020 ஹூண்டாய் கிரெட்டாவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறீர்களா அல்லது போட்டிகார்களுக்கு செல்லலாமா\nஇரண்டாவது தலைமுறையான ஹூண்டாய் கிரெட்டா அதன் பிஎஸ்6 இணக்கமான போட்டிக் கார்களுக்காகக் காத்திருப்பது மதிப்புமிக்கதா\n2012 ஆம் ஆண்டு புதிய வோக்ஸ்வாகன் வென்டோ அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது\nபுதிய-தலைமுறை வென்டோவின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் ஆறாவது தலைமுறை போலோவிலிருந்து தனித்துவமான வடிவமைப்பைக் காட்சிப்படுத்துகிறது\nமாருதி எர்டிகா சிஎன்ஜி முன்பைவிட மிகவும் சிறப்பானது\nஆற்றல் மற்றும் முறுக்கு திறன் அளவுகள் அப்படியே இருக்கும்போது, பிஎஸ் 6 மேம்படுத்தப் பட்ட மாதிரி எர்டிகா சிஎன்ஜியின் எரிபொருள் செயல்திறனை 0.12 கிமீ/கிலோ குறைத்துள்ளது\n2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் ஃபேஸ்லிஃப்ட் துணை தொகுப்பு: விரிவான படங்களுடன்\nஇரண்டு தனிப்பயனாக்குதல் தொகுப்புகளில் ஒன்று புதிய ப்ரெஸாவுடன் காட்சிப்படுத்தப்பட்டது\n2020 ஹூண்டாய் கிரெட்டா பழைய மாதிரிக்கும் புதியமாதிரிக்குமான: முக்கிய வேறுபாடுகள்\nபுதிய கிரெட்டா அளவில் பெரியது மட்டும் கிடையாது, அது முழுவதும் மாற்றம் செய்யப்பட்ட மாதிரியாக இருக்கிறது\nபக்கம் 6 அதன் 114 பக்கங்கள்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐ\nக்யா Seltos ஆண்டுவிழா பதிப்பு டி\nவோல்க்ஸ்வேகன் போலோ ரெட் மற்றும் வெள்ளை edition\nஎல்லா latest cars ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் 43 amg\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் opt டர்போ\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்டி opt டர்போ\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E2%80%8C-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-27T11:38:24Z", "digest": "sha1:VMZBF3P7FQPOTT7Z5WUXN6NBOFDUHDB6", "length": 6516, "nlines": 70, "source_domain": "tamilpiththan.com", "title": "குடி நீருக்கான‌ கட்டணங்களை உயர்த்��ுவது குறித்து தீர்மானம்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News குடி நீருக்கான‌ கட்டணங்களை உயர்த்துவது குறித்து தீர்மானம்\nகுடி நீருக்கான‌ கட்டணங்களை உயர்த்துவது குறித்து தீர்மானம்\nகுடி நீருக்கான‌ கட்டணங்களை உயர்த்துவது குறித்து தீர்மானம்\nநீர்க் கட்டணங்களை உயர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டுப் பாவனைக்கான நீர்க் கட்டணங்களை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nபயன்படுத்தும் நீரின் அளவு, பதினைந்து அலகுகளை விடவும் அதிகமானால் கட்டணங்களை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், 15 அலகுகளை விடவும் அதிகமாக நீர் பயன்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த கட்டணத்திலும் மாற்றம் செய்யப்படும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nமக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு கடந்த ஆறு ஆண்டு காலமாக நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கைத்தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு இந்த கட்டண அதிகரிப்பு அமுலாகாது என அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபிரித்தானியாவின் தலைநகரில் 12 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நடந்த 3 சம்பவங்கள்\nNext articleகால வரையறை இன்றி சீல் வைத்து மூடப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொதுச் சந்தை\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பழமையான கார்களின் அணிவகுப்பு..\nஇலங்கையில் சிறுமியை பா(லிய)ல் து(ஷ்)பிரயோகம் செய்த 10 இளைஞர்கள்..\nதங்க நகைகள், காணி உறுதிப் சம்மந்தாமான பத்திரங்கள் மற்றும் பணம் போன்ற பொருட்களை தயாராக வைத்திருக்கும்படி அறிவுறுத்தல்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/08/16212358/News-Headlines.vid", "date_download": "2020-10-27T12:47:12Z", "digest": "sha1:7ZJGW5KHTPE4ZGKUQCLPDFSBHGJJVNR7", "length": 4112, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு", "raw_content": "\nஅத்திவரதர் குளத்துக்குள் மீண்டும் செல்கிறார்\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு\nஅக்டோபர் 2-ந் தேதி முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை- பிரதமர் மோடி\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு\nசெப்டம்பர் மாதத்தில் ரூ.95480 கோடி ஜிஎஸ்டி வசூல்\nபதிவு: அக்டோபர் 01, 2020 22:07 IST\nபாமாயில் வழங்க ரூ.47 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு\nபதிவு: அக்டோபர் 01, 2020 16:00 IST\nதமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்\nபதிவு: அக்டோபர் 01, 2020 15:35 IST\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்\nபதிவு: அக்டோபர் 01, 2020 15:11 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/malayalam-actor/s-p-balasubrahmanyam/s-p-balasubrahmanyam-photos-pictures-stills-images/", "date_download": "2020-10-27T12:13:28Z", "digest": "sha1:KMBZR2ABUYFW3EQBHJU3JGQ2U3HBBJM4", "length": 6034, "nlines": 206, "source_domain": "www.galatta.com", "title": "S P Balasubrahmanyam", "raw_content": "\n“பெண்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\n“குஷ்புவையும் சேர்த்து மனுதர்மம் இழிவாக சொல்கிறது என்று தான் திருமாவளவன் பேசுகிறார்” சீமான் காட்டம்..\nநவம்பர் 30 ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nதிமுக எம்.பி.க்கள் சார்பாக உள் துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம்\nஇடைத்தேர்தல்.. பாஜக வேட்பாளரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அலேக்கா தூக்கிச் சென்ற பாஜக தொண்டர்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகன் மரணம்\nசிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய போலீஸ் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/09/blog-post_553.html", "date_download": "2020-10-27T12:52:07Z", "digest": "sha1:6G2ZMVVZBOGVBKHQK4PAKSYGTR5DZIEK", "length": 22690, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஐஎஸ் பிடியிலிருந்து தப்பிய யாசிதி அகதிகள்: ஆஸ்திரேலியாவில் அவர்களது நிலை என்ன?", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஐஎஸ் பிடியிலிருந்து தப்பிய யாசிதி அகதிகள்: ஆஸ்திரேலியாவில் அவர்களது நிலை என்ன\n2014ம் ஆண்டு ஐஎஸ் எனப்படும் கொடூர மதத்தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்து தப்பித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளனர். மேற்கு ஈராக்கின் சின்ஜர் மலைப்பகுதியிலிருந்து வெளியேறிய இந்த அகதிகள் இன்று புதியதொரு வாழ்வை ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளனர்.\nஈராக்கின் சின்ஜர் மலையிலிருந்து வெளியேறிய லைலா தனது அனுபவத்தை பகிரும் போது, “ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் ஏராளமான ஆண்களையும் குழந்தைகளையும் கொன்றுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் வந்த பிறகு, நாங்கள் மலைக்கு சென்றோம். குடும்பத்துடன் மலையில் வசித்த நாங்கள் உணவின்றி தண்ணீரின்றி இருந்தோம். ஐந்து நாட்கள் நடந்தே சென்ற நிலையில் குர்தீஸ்தானை அடைந்தோம்,” என அவர் கூறியுள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு அவரது கணவர் மற்றும் குழந்தையோடு வந்த லைலா, சமீபத்தில் அவரது உறவினர்களுடன் மீண்டும் இணைந்திருக்கிறார்.\n“எனது குடும்பத்தினர் அனைவரும் வந்த பிறகு எனக்கு இங்கு இருப்பது சுலபமாக இருக்கிறது. நாங்கள் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பாக உணர்கிறோம்,” எனக் கூறியிருக்கிறார்.\nஇப்படி பல அகதிகள் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள். ஷஹாப்பும் அவர்களில் ஒருவர். “நான் இங்கு மூன்று மாதங்களாக இருக்கிறேன். ஈராக்கிலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியா வந்துள்ளேன்,” என்கிறார்.\nமுன்னாள் பல்கலைக்கழக பேராசிரியரான ஷஹாப் முகாமில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கழித்துள்ளார். “நாங்கள் எட்டு பேர், ஒரே டெண்டில் வாழ்ந்தோம். நைலான் டெண்ட் என்பதால் பனிக்காலத்தில் கடுஙகுளிரும் வெயில் காலத்தில் கடும் வெப்பமும் இருக்கும்,” என நினைவை பகிர்ந்திருக்கிறார்.\nஇவர்களில் பெரும்பாலான அகதிகள் மெல்பேர்னுக்கும் சிட்னிக்கும் இடையில் உள்ள வக்கா வக்கா (Wagga Wagga) என்ற பகுதியில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.\nஅண்மையில் வக்காவில் பேரணி ஒன்றை நடத்திய யாசிதி அகதிகள், ஈராக் முகாம்களில் தங்கியுள்ள உறவினர்களுக்கு ஆஸ்திரேலியா உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். “தங்களுக்கு நடந்தவற்றை நிறுத்த தங்களுக்கு நீதி வேண்டும்,” எனக் கூறும் யாசிதி அகதிகள் ஈராக்கில் உள்ள மக்களின் நிலை குறித்து வருத்தம் கொண்டுள்ளனர்.\nசுமார் 3,000 யாசிதி அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவின் மனிதாபிமான திட்டத்தின் கீழ் விசா வழங்கப்பட்டுள்ளது. இவர்களைப் போல் மேலும் பல யாசிதிகளுக்கு தஞ்சமளிக்கமாறும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nசாய்ந்தமருதில் பலியான அஸ்ரிபாவின் கனவு கலைந்த கதை\nபதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது 19. ஆனால், தற்போது அஸ்ரிபா உயிருடன் இல்லை. சாய்ந்தமருதில் பயங்க...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅன்ரன் பாலசிங்கம் கூறினால் மந்திரம், செல்வி கூறினால் தந்திரமா\nபுலிகளால் வெருகலில் மேற்கொள்ளப்பட்ட கொடுஞ்செயல்களை நினைவுட்டும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பெண்களணித் தலைவி செல்வி மனோகரன் பதி...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/atharvaa-murali-anupama-parameswaran-starrer-wraps-up-the-first-schedule/", "date_download": "2020-10-27T12:45:15Z", "digest": "sha1:7GU2WXS62YNCTP4HHXR2XDMQRVZ7MQJW", "length": 11536, "nlines": 95, "source_domain": "www.inandoutcinema.com", "title": "நடிகர் அதர்வாவின் புதிய படம்!! - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநடிகர் அதர்வாவின் புதிய படம்\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nநடிகர் அதர்வாவின் புதிய படம்\nநட்சத்திர நடிகர் நடிகையரிடையே புதிதாக ஒரு ஜோடி இணையும்போது ரசிகர்களிடையே ஓர் எதிர்பார்ப்பு ஏற்படுவது இயல்புதானே ரொமாண்டிக் காமெடி எனப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை ஒன்றில், அதர்வா முரளியுடன் ஜோடி சேர்ந்து அமர்க்களப்படுத்த இருக்கிறார் அனுபாமா பரமேஸ்வரன். ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற ரொமாண்டிக் காமெடிப் படங்களைக் கொடுத்து வெற்றிக் கொடி நாட்டிய இயக்குநர் ஆர்.கண்ணன் இந்த புதிய ஜோடியுடன் களம் இறங்கியிருக்கிறார் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது.\nமுதல் கட்ட படப்பிடிப்பை பூர்த்தி செய்திருக்கும் படக்குழு, இந்தக் குறுகிய காலத்திலேயே படத்தின் முக்கிய பகுதிகள் அடங்கிய ஐம்பது சதவீதக் காட்சிகளை படமாக்கியிருக்கிறது.\nஇது குறித்து பேசும்போது, முதல் கட்ட படப்பிடிப்பை நாங்கள் இருபது நாட்கள்தான் நடத்தினோம் என்றாலும், இதிலேயே கிட்டத்தட்ட பாதி படப்பிடிப்பை முடித்து விட்டோம். சென்னை புறநகர் பகுதியான நீலாங்கரையில் பிரத்யேகமாக ஒரு அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். மேலும் புதுப்பேட்டை பகுதியில் சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்கியிருக்கிறோம். ஏராளமான ���ொதுமக்கள் மத்தியில் நடைபெறும் இந்த சண்டைக் காட்சியை நான்கு நாட்களில் ஸ்டண்ட மாஸ்டர் செல்வா மிகச் சிறப்பாக படமாக்கிக் கொடுத்தார்.\nநாயகன் அதர்வாவை டைரக்டர்ஸ் டிலைட் என்றால் மிகையாகாது. தன் நடிப்புத் திறனை அவர் மேம்படுத்தி வருவதை இந்தப் படப்பிடிப்பின்போது கண்கூடாகப் பார்த்தேன். இந்தப் படத்தின் கதையும் அவரது பாத்திரமும் இதற்கு முன் அவர் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நான் வடிவமைத்த பாத்திரம் அவரது சிறப்பான நடிப்பால் படத்தில் முழுமையடைந்திருப்பதை நான் ரஷ் பிரதிகளைப் பார்க்கும்போது உணர்ந்தேன்.\nஅனுபாமா பரமேஸ்வரன் பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிக்கக்கூடிய வலுவான பாத்திரத்தில் தோன்றுகிறார். கிட்டத்தட்ட 96 படத்தில் த்ரிஷா ஏற்ற வேடத்தைப் போன்றது இது. அனுபாமாவின் அப்பா வேடத்தில் ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார். நகைச்சுவையாகவும், உண்ர்வுபூர்வமாகவும் நடிக்க வேண்டிய இந்த பாத்திரத்தை தன் இயல்பான நடிப்பால் நியாயப்படுத்தியிருக்கிறார்.இதேபோல் காளி வெங்கட், ஜெகன், வித்யுத்லேகா ஆகியோரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து செவ்வனே செய்திருக்கின்றனர்.\nகாஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் நடத்திய படப்படிப்புதான் சாவாலாக இருந்தது என்றாலும், அதையும் வெற்றிகரமாக முடித்து விட்டோம். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க இருக்கிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி சுமார் இருபது நாட்கள் இந்த படப்பிடிப்பு இருக்கும்.\n96 படம் மூலம் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் கேமராவைக் கையாள, கபிலன் வைரமுத்து வசனங்களை தீட்டுகிறார். ராஜ் குமார் கலை இயக்குநர் பொறுப்பு ஏற்க, ஆர்.கே.செல்வா படத்தொகுப்பை கவனிக்கிறார். உடை வடிவமைப்பாளராக ஜே.கவிதாவும் நடன இயக்குநராக சதீஷும் பொறுப்பேற்றிருக்கின்றனர். ராஜ் ஸ்ரீதர் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்று உள்ளார்.\nதிரைக்கதை எழுதி இயக்கும் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில், எம்.கே.ஆர்.பி.புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார்.\nஇந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகெங்கும் இப்படம் திரையிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.\nசென்னையின் பல்வேறு இடங்களில் மழை\nமுன்னண�� நடிகரின் மகனுடன் டேட் செய்தாரா பிக் பாஸ் நடிகை…\nமிரட்டலாக வெளிவந்த டாம் க்ரூஸின் மிசின் இம்பாஸிபிள் படத்தின் ட்ரைலர்\nஇசையமைப்பாளர் இமான் வெளியிட்ட மணியார் குடும்பம் படத்தின் பாடல். காணொளி உள்ளே\n300 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகும் சல்மான் கானின் தபாங் 3 திரைப்படம்\nயாஷிகானா சர்ச்சை, சர்ச்சைனா யாஷிகா\nவெங்கட் பிரபு -வைபவ் மோதும் லாக் அப் ட்ரைலர் இதோ \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/06/mankaatha-shooting-completed-reals.html", "date_download": "2020-10-27T12:28:04Z", "digest": "sha1:O6Z7FWS5CN67RI7JYKYWCNXNE5IDFPKC", "length": 10607, "nlines": 94, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> படப்பிடிப்பு முடிந்தது - மங்காத்தா. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > படப்பிடிப்பு முடிந்தது - மங்காத்தா.\n> படப்பிடிப்பு முடிந்தது - மங்காத்தா.\nவெங்கட்பிரபு இயக்கத்தில் அ‌‌ஜீத் நடித்துவரும் அவரது 50வது படமான மங்காத்தாவின் இறுதிநாள் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. நேற்றுடன் அ‌ஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன.\nஐபிஎல் கி‌ரிக்கெட் பெட்டிங் சூதாட்டத்தை மையமாக வைத்து மங்காத்தாவை வெங்கட்பிரபு உருவாக்கியிருக்கிறார். இதில் விநாயக் மகாதேவன் என்கிற கெட்டவராக நடித்திருக்கிறார் அ‌ஜீத். அதாவது வில்லன். போலீஸ் அதிகா‌ரியாக அர்ஜுன். இவர்கள் தவிர த்‌ரிஷா, பிரேம்‌ஜி, லட்சுமிராய் என நீள்கிறது நடிகர்கள் பட்டியல். யுவன் இசை.\nசென்னை, மும்பை, பாங்காங் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் போஸ்ட்புரொடக்சன் பணிகள் முடிந்து திரையில் மங்காத்தாவை ரசிகர்கள் ரசிக்கலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\n> காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்\nகாதலிப்பதை நீங்கள் உணர்ந்து, நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை சொல்லும் முன் உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன. அவற்றை ...\nபொதுத் தேர்தல் இறுதி ஆசனங்களின் பங்கீட்டு விபரம் மற்றும் முழுமையான தகவல்கள் ஒரே பார்வையில்.\nநடை பெற்று முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில். தேசிய பட்டியல் ஆசனங்களுடன் கட்சிகள் பெற்றுள்ள மொ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/131276", "date_download": "2020-10-27T11:41:53Z", "digest": "sha1:CPZEIB2B3X76XYT2I5PNCGD7PYM75M7O", "length": 7234, "nlines": 83, "source_domain": "selliyal.com", "title": "ஜூன் 19-ம் தேதி மலேசிய இந்துதர்ம மாமன்ற ஏற்பாட்டில் மாபெரும் யோகா நிகழ்வு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு ஜூன் 19-ம் தேதி மலேசிய இந்துதர்ம மாமன்ற ஏற்பாட்டில் மாபெரும் யோகா நிகழ்வு\nஜூன் 19-ம் தேதி மலேசிய இந்துதர்ம மாமன்ற ஏற்பாட்டில் மாபெரும் யோகா நிகழ்வு\nகோலாலம்பூர் – வரும் ஜூன் 19-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மலேசிய இந்து தர்ம மாமன்றம் சார்பில் மிகப் பெரிய அளவிலான யோகா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமலேசிய இந்து தர்ம மாமன்றமும், மைபிபிபி தேசிய இளைஞர் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வை, கூட்டரசுப் பிரதேச அமைச்சு, மலேசியக் காவல்படை (PDRM), கோலாலம்பூர் மாநகர சபை (DBKL), இந்து இளைஞர் அமைப்பு (HYO), மலேசியன் சிலோனிஸ் காங்கிரஸ் (MCC), மலேசியத் தெலுங்கு சங்கம் (TAM), இஸ்கான் (ISCKON) என இன்னும் பல அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.\nசிலாங்கூரில் கடந்த ஆண்டு, ஜூன் மாதம் 21-ம் தேதி, பத்துமலை ஸ்ரீசுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில், நடைபெற்ற யோகா நிகழ்வில் 2,200 பேர் பங்கேற்றனர்.\n1,000 பங்கேற்பாளர்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டதை விடக் கூடுதலான மக்கள் பங்கேற்றனர். இதனையடுத்து, இந்த ஆண்டு, கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்கா அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமலேசிய இந்துதர்ம மாமன்றம் என்ற அரசு சாரா இயக்கம், நாடெங்கிலும் 35 கிளைகளுடன் மலேசியாவிலுள்ள இந்துக்களுக்காக சேவையாற்றி வரும் ஒரு அமைப்பாகும். மக்களுக்கு சமயம் சார்ந்த கல்வியை போதிப்பதும், ஆன்மீக உணர்வை மேம்படுத்துவதும், சமூக சேவையாற்றுவதும் அதன் நோக்கமாகும்.\nPrevious articleசமஸ்கிருதத்தைத் திணித்தால் பேரபாயம் ஏற்படும் – கருணாநிதி எச்சரிக்கை\nNext articleவத்திகான் நகருக்கான மலேசியத் தூதராக பெர்னார்ட் டொம்போக் நியமனம்\nமலாய் தன்மான காங்கிரஸ் தீர்மானங்களுக்கு இந்து தர்ம மாமன்றம் கண்டனம்\nஇந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம் – நாடாளுமன்ற உறுப்பினர் ப��ரபாகரன் பங்கேற்பு\n23-ஆம் தேதி பத்து மலையில் அனைத்துலக யோகா கொண்டாட்டம்\nஊழல், அதிகார அத்துமீறலிலிருந்து விடுபட்ட அரசியல்வாதிகளுடன் பிகேஆர் பணியாற்றும்\nகொவிட்19: 835 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்\nபத்து சாபி இடைத்தேர்தலை அரசாங்கம் நிறுத்த முடியாது\nதப்பி ஓடிய மக்காவ் மோசடி கும்பல் தலைவர் கைது\nஅரசாங்கத்தில் அம்னோ புறக்கணிக்கப்பட்டால், கட்சி அதற்கான விலை கொடுக்க நேரிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news.htm/7", "date_download": "2020-10-27T13:03:43Z", "digest": "sha1:3GFMNVW5H2DZCCQP2X4MNQSZQRUUXJOI", "length": 14406, "nlines": 204, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்திய கார்களின் செய்திகள் - சமீபகால ஆட்டோ செய்திகள், கார் அறிமுகங்கள் & மதிப்புரைகள் | CarDekho.com 7/114", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய பாரம்பரிய புதிய சியரா காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது\nஎக்ஸ்போவில் டாடா சியரா ஈ.வி கான்செப்ட் குறித்த ஒரு சாத்தியமான ஆய்வு\n2020 இல் 6-இருக்கைகளைத் தொடர்ந்து 7 இருக்கைகள் கொண்ட எம்ஜி ஹெக்டர் பிளஸ் அறிமுகப்படுத்த இருக்கிறது\nவரவிருக்கும் 6 இருக்கைகளில் இருக்கும் கேப்டன் இருக்கைகளைப் போலல்லாமல் 7 இருக்கைகள் கொண்ட மாதிரியில் இரண்டாவது வரிசையில் நீண்ட இருக்கை வகையில் கிடைக்கும்\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ஹவல் கான்செப்ட் எச் உலக அறிமுகத்திற்கு முன்னால் முன் காட்சி செய்யப்பட்டது\nபுதிய கான்செப்ட் காரானது ஹூண்டாய் கிரெட்டா, க்யா செல்டோஸ் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வோக்ஸ்வாகன் டைகன் மற்றும் ஸ்கோடா விஷன் ஐஎன் ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கலாம்\nபிஎஸ் 6 டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக்கை அறிமுகப்படுத்தியது. முன்பதிவு தொடங்கியுள்ளது\nடாடா ஒரு புதிய உயர்-சிறப்புகள், அம்சம் நிறைந்த எக்ஸ்இசட் + வகையைத் தானியங்கி மற்றும் கைமுறை செலுத்துதல் விருப்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது\n2021 வோக்ஸ்வாகன் டைகன் அறிமுகப்படுத்தப்பட்டது, ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸை ஆகியவற்றிற்கு போட்டியாக இருக்கும்\nவோக்ஸ்வாகன் ஒரு புதுவிதமான புதுப்பிப்புகளுடன் உருவாக்கப்பட்ட அதன் காம்பாக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது\nஸ்கோடா விஷன் ஐஎன் கான்செப்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. 2021 தயாரிப்பு எஸ்யூவி க்யா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டாவை ஆகியவை போட்டியாக இருக்கும்\nஸ்கோடா விஷன் ஐஎன் கான்செப்ட் ஆனது யூரோ-தனிச்சிறப்புகள் கொண்ட காமிக்கை முன்மாதிரியாக கொண்டதாக தோன்றினாலும் கூட இதன் முன்புற முகப்பு தோற்றம் மிகவும் முரட்டுத்தனமானதாக இருக்கிறது\nMG ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் கியா கார்னிவல் ரைவலை அரங்கேற்றுகிறது.\nபிரீமியம் MPV களத்தில் நுழைவதற்கு MG ஆர்வமாக உள்ளது\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மாருதி சுசுகி S-கிராஸ் பெட்ரோல் வெளியிடப்பட்டது\nமாருதியின் தலைமை கிராஸோவர் BS6-இணக்கமான ஃபேஸ்லிஃப்ட்டட் விட்டாரா பிரெஸ்ஸாவின் 1.5- லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.\nடாடா HBX EV எதிர்பார்க்கப்படுகிறது\nஇது டாடாவின் EV வரிசையில் ஆல்ட்ரோஸ் EVக்கு கீழே நெக்ஸன் EV உடன் தலைமை மாடலாக அமர்ந்திருக்கும்\nமாருதி சுசுகி ஜிம்னி இறுதியாக இங்கே உள்ளது, விரைவில் இந்தியாவில் ஒன்றை வாங்கலாம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் சுசுகியின் தனித்துவமான மற்றும் மிகவும்-விரும்பப்படும் SUV காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இது வேறு அவதாரத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும்\n2020 ஹூண்டாய் கிரெட்டா உட்புறஅமைவை ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகப்படுத்தியது\nசீனா-சிறப்பம்சம் பொருந்திய மாதிரியுடன் ஒப்பிடும்போது இந்திய-சிறப்பம்சம் பொருந்திய இரண்டாம்-தலைமுறையான கிரெட்டா ஒரு தனித்துவமான உட்புற அமைவைப் பெறுகிறது\nரெனால்ட் டஸ்டர் டர்போ, இந்தியாவில் ஆற்றல் மிக்க காம்பாக்ட் எஸ்யூவியை, அறிமுகம் செய்தது\nபுத்தம் புதிய 1.3 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இயந்திரத்தைப் பெறுகிறது\nமாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாதிரி பிப்ரவரி மாதத்தின் மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது\nடீசல் இயந்திரம் நிறுத்தப்பட்டது, எனவே தற்போது இது 1.5 லிட்டர் பெட்ரோல் இயந்திரத்துடன் மட்டுமே கிடைக்கிறது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஸ்போர்ட்ஸ் பெட்ரோல் இயந்திரத்தை அறிமுகம் செய்தது. மாருதி விட்டாரா ப்ரெஸாவை காட்டிலும் ஹூண்டாய் வென்யூ அதிக சக்தி வாய்ந்தது\nபுதிய 130பிஎஸ் 1.2-லிட்டர் நேரடி உட்செலுத்துதல் டிஜிடிஐ டர்போ பெட்ரோல் மூலம், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஸ்போர்ட்���் நாட்டின் மிக சக்திவாய்ந்த சப்-4 மீட்டர் எஸ்யூவியாக மாறியுள்ளது\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் மைலேஜ் வெளிப்படுத்தப்பட்டது; ஹூண்டாய் வென்யு, டாடா நெக்ஸன் & மஹிந்திரா XUV300ஐ விட சிறந்தது\nவிட்டாரா பிரெஸ்ஸா 1.3-லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் முற்றிலும் நிறுத்தப்பட்டது\nபக்கம் 7 அதன் 114 பக்கங்கள்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐ\nக்யா Seltos ஆண்டுவிழா பதிப்பு டி\nவோல்க்ஸ்வேகன் போலோ ரெட் மற்றும் வெள்ளை edition\nஎல்லா latest cars ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் 43 amg\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் opt டர்போ\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்டி opt டர்போ\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/09/19114515/1898477/OnePlus-Buds-Z-May-Launch-as-Affordable-TWS-Earphones.vpf", "date_download": "2020-10-27T13:05:40Z", "digest": "sha1:LILNEDOT3IABY7B3QP2AYM224HWOVERF", "length": 15312, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒன்பிளஸ் நிறுவனத்தின் மலிவு விலை ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் || OnePlus Buds Z May Launch as Affordable TWS Earphones Alongside OnePlus 8T", "raw_content": "\nசென்னை 27-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒன்பிளஸ் நிறுவனத்தின் மலிவு விலை ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nபதிவு: செப்டம்பர் 19, 2020 11:45 IST\nஒன்பிளஸ் நிறுவனம் தனது பட்ச் இசட் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.\nஒன்பிளஸ் நிறுவனம் தனது பட்ச் இசட் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பட்ஸ் இசட் மாடல் ஒன்பிளஸ் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போனின் குறைந்த விலை எடிஷனாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ் ஒன்பிளஸ் 8டி சீரிஸ் மாடல்களுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.\nஇதுதவிர ஒன்பிளஸ் பட்ஸ் இசட் மாடல் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், பெயருக்கு ஏற்றார்போல் இதன் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் இசட் பிராண்டிங் கொண்ட சாதனங்கள் விலையை குறைவாக நிர்ணயம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.\nமுந்தைய ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் மாடல் விலையும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டது. இது முதல் தலைமுறை ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்களின் விலையை விட குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.\nஏற்கனவே வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் மாடல் பற்றிய விவரங்கள் ஆக்சிஜன் ஒஎஸ் 11 குறியீடுகளில் லீக் ஆகி இருந்தது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் 8K 960fps தர வீடியோ ரெக்கார்டிங் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும், புதிய இயர்போன் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்\nகிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nப்ளிப்கார்ட் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தேதி அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஅதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள்- இந்தியாவுக்கு இந்த இடமா\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி தள்ளுபடி\nபட்ஜெட் விலையில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇனி ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் இருக்காது\nஅந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இத்தனை பேட்டரிகளா\nஒன்பிளஸ் பட்ஸ் இசட் வயர்லெஸ் இயர்பட்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏ���ாளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nவிஞ்ஞானிகள் நினைத்தை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nபெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் - கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/02/blog-post_55.html", "date_download": "2020-10-27T11:58:34Z", "digest": "sha1:O5VB22LWCAOHNIE6EKN56SHON3PQNIU4", "length": 4985, "nlines": 80, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம் யூ டியூப் ரசிகர்கள் பாராட்டு Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம் யூ டியூப் ரசிகர்கள் பாராட்டு\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படம் \" பெட்டிக்கடை \"\nஇந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார்.\nகதா நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதா நாயகியாக நடிக்கிறார்..\nமற்றும் நான் கடவுள் ராஜேந்திரன்,ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத்,ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்\nஒளிப்பதிவு - அருள், சீனிவாஸ்\nஇசை - மரியா மனோகர்\nபாடல்கள் - நா.முத்துக்குமார்,சினேகன், இசக்கிகார்வண்ணன் மடத்தமிழ் வேந்தன்\nநடனம் - வின்செண்ட் விமல்\nஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல்\nஎடிட்டிங் - சுரேஷ் அர்ஸ்\nதயாரிப்பு மேற்பார்வை - செல்வம்\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார் இசக்கி கார்வண்ணன்.\nஇந்த படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய\nஎன்ற பாடல் யூ டி��ூப் ரசிகர்களால் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பாராட்டு மழையால் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே நிறைய தேசிய விருதுகளை அமரர் நா.முத்துகுமார் பெற்றிருந்தாலும் அவருக்கு இந்த பாடலுக்காகவும் தேசிய விருது கிடைக்கும் என்று மக்கள் பாராட்டுகிறார்கள்.\nபடம் வரும் 22ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2020-10-27T12:07:14Z", "digest": "sha1:R3AQELRRLYCCDQUDPFTYMFAE6BCEVZUV", "length": 4821, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கடுகுருந்த | Virakesari.lk", "raw_content": "\nமஸ்கெலியாவில் மேலும் இவருக்கு கொரோனா தொற்று உறுதி\nதென்னாபிரிக்கா பயணமாகவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி\nஅமெரிக்க இராஜாங்க செயலரின் இலங்கை விஜயத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு\nபேலியகொடை மீன் சந்தையில் தொழில்புரிந்த மஸ்கெலியா நபரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\nபிரண்டிக்ஸ் கொரோனா பரவலை விசாரிக்க உத்தரவு\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா பலி : மேலும் இருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது\nகொரோனாவினால் இலங்கையில் 17 ஆவது உயிரிழப்பு\nலேடி றிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா\nபயாகல பகுதியில் பஸ் விபத்து 36 பேர் காயம்\nபயாகல - கடுகுருந்த பகுதியில் இன்று அதிகாலை 04.10 மணிளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் வ...\nதென்னாபிரிக்கா பயணமாகவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி\nபேலியகொடை மீன் சந்தையில் தொழில்புரிந்த மஸ்கெலியா நபரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\nமுக்கிய இரு நாடுகளில், இலங்கைக்கான தூதரகங்களை திறக்க அமைச்சரவை அனுமதி\nபுற்றுநோயை அடியோடு விரட்டும் கொய்யாப்பழம்\nவிஞ்ஞானிகள் கணிப்பைக் காட்டிலும், நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது: நாசா உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185261/news/185261.html", "date_download": "2020-10-27T11:49:50Z", "digest": "sha1:CPGHIU5MVPMU7QQG4ZO22QNFTWF5QSO2", "length": 16284, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரசாயன மீன் அதிர்ச்சி!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஇயற்கை உரங்களுக்குப் பதிலாக, விஷத்தன்மை உடைய ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட செயற்கை உரங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் என நம்முடைய பாரம்பரிய விவசாயம் என்றோ அழிவை நோக்கி போய்விட்டது. இத்தகைய ஆபத்தான சூழலில் மருத்துவர், உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் மாற்று உணவாக, கடலில் வாழும் உயிரினங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினர். அதிலும், குறிப்பாக மீன், இறால் போன்றவை ஆரோக்கியத்துக்கு ஏற்றவை என்பது இவர்கள் தரப்பு வாதம்.\nமருத்துவ உலகம் வலியுறுத்தியதற்கு ஏற்றவாறு கடல் வாழ் உணவு வகைகளும் இருந்தன. அசைவ உணவுப் பிரியர்களும் உடல் நலனை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையில் இவற்றை விரும்பி சாப்பிட்டனர். ஆனால், இயற்கைக்கு முரணான அணுகுமுறையால் விவசாயம் எப்படி பாழானதோ, கடல் வாழ் உணவு வகைகளும் மெல்லமெல்ல அழிந்து வருகின்றன. இதன் உச்சகட்டமாக, இறந்த மனித உடலைப் பதப்படுத்த உதவும் பார்மலின் என்ற ரசாயனம், மீன் போன்றவற்றைக் கெட்டுப்போகாமல் வைக்க உபயோகப்படுத்தப்படுகிறது என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.\nசென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள், நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 10 நாள் முதல் ஒரு மாதம் வரை நடுக்கடலில் படகுகளில் தங்கி பிடிக்கப்பட்ட மீன்களுடன் கரைக்கு திரும்புகின்றனர். இவ்வாறு பிடித்து வரப்படும் மீன்கள் காசிமேடு, வானகரம், சிந்தாதிரிப்பேட்டை உள்பட நகரின் முக்கிய மீன் மார்க்கெட்களில் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.\nபிடிபட்ட மீன்கள் கெட்டு போகாமல் இருக்க, பார்மலின்(Formalin) என்ற ரசாயனம் தெளிக்கப்படுகிறது. சில சமயங்களில் பெரிய பேரல்களில் உள்ள தண்ணீரில் சில மில்லி அளவு பார்மலின் கலக்கப்படும். அந்த ரசாயனம் உள்ள பேரலில் பிடிக்கப்பட்ட மீன்கள் போடப்படும். சில மணிநேரம் கழித்து அந்த மீன்களை, ஐஸ்பெட்டியில் போட்டு மேலும் கெடாதவாறு பதப்படுத்தப்படும் என்கிறார்கள்.\nபொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையின் பிரதான மீன் மார்க்கெட்டுகளான சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு மீன் மார்க்கெட்டுகளில் இருந்து ஆய்வுக்காக மீன்கள் எடுத்து செல்லப்பட்டது. இவற்றை ஆய்வகத்தில் பரிசோதித்த ��ோது, மீன்களை பதப்படுத்த புற்றுநோயை உண்டாக்கும் பார்மலின் இருந்தது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து டயட்டீஷியன் சங்கீதாவிடம் பேசினோம்…\n‘‘உப்புத்தன்மை அதிகம் உள்ள கடல் நீரில் வாழ்கிற மீன் வகைகள் ஏற்கனவே பதப்படுத்தப்பட்ட நிலையில்தான் இருக்கின்றன. இவற்றைப் பிடித்த சில மணிநேரங்களிலேயே வாங்கி உடனடியாக, சமைத்து உண்பதுதான் ஆரோக்கியத்தைத் தரும். அவ்வாறு செய்வதால் வைட்டமின், அயர்ன், பாஸ்பரஸ், மினரல்ஸ், கொழுப்பு போன்ற சத்துக்கள் கொஞ்சமும் குறையாமல் நமது உடலில் சேரும். அதேவேளையில் கெட்டுப்போகாமல் இருக்க ஐஸ், பார்மலின் போன்றவற்றால் பதப்படுத்தி வைக்கப்படும் மீன்களில் நாளாகநாளாக, இச்சத்துக்கள் ஒவ்வொன்றாக அழிந்துவிடும்.\nபல மாதங்களாகப் பதப்படுத்தப்பட்ட மீன் வகைகளில் அனைத்துவிதமான ஊட்டசத்துக்களும் அழிந்து போய்விடும். அவற்றில் இருந்து நச்சுத்தன்மை(Toxin) மட்டும்தான் நமக்கு கிடைக்கும். இந்த நச்சுத்தன்மையால் முதலில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மெல்லமெல்ல குறையும். இந்த மீன் வகைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து, உடலில் எல்லாவிதமான பிரச்னைகளும் உண்டாகும்.\nஜீரண மண்டலம் செயல் இழக்கும். அதன் பின்னர் செரிமான குறைப்பாடு, எரிச்சல் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகள், சளித்தொல்லை, முடி உதிர்தல், மலச்சிக்கல், ரத்தசோகை, ஒவ்வாமை வரும். தோலில் தடிப்புகள் ஏற்படும். பலவீனமான உடல்வாகு கொண்டவர்களுக்குக் காய்ச்சல் வரும். நாளடைவில், பார்மலின் போன்ற விஷத்தன்மை கொண்ட பொருட்கள் அதிகளவில் சேரச்சேர, எதிர்காலத்தில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.\nமீன் முதலான கடல் வாழ் உணவு வகைகள் உடலுக்கு ரொம்ப நல்லது. ஆனால், இன்று அவையே கேள்விக்குறியாகி விட்டன. நச்சுத்தன்மை உடைய பார்மலின் போன்ற ரசாயனங்களால் பதப்படுத்தப்பட்ட மீன்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து பாதுகாத்து கொள்ள மீன்பிடி இடங்களான ஏரி, ஆறு, கடல் போன்ற இடங்களுக்கு நேரிடையாகச் சென்று வாங்குவது நல்லது. நம்பகமான நபர்களிடம் இருந்தும் வாங்கலாம். குளிர்காலம் தொடங்கும்போது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே, முதியவர்கள், நோயாளிகள் பார்மலின் சேர்க்கப்பட்��� மீன் வகைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்’’ என்கிறார்.\nஆனால், இந்த செய்தியை மீன்வளத்துறை அமைச்சர் முற்றிலுமாக மறுத்திருக்கிறார். ‘மீன்களின் பார்மலின் இருப்பதாக விஷமிகள் வதந்தியை திட்டமிட்டு பரப்பியுள்ளனர். இதனை உதாசீனப்படுத்த கூடாது என்பதற்காக ஆய்வுகள் நடத்தினோம். ஆனால், ஆய்வின் முடிவில் பார்மலின் இல்லை என்றுதான் முடிவுகள் வந்துள்ளது.\nஎனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம். இருப்பினும், இனி வரும் காலங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து துறைமுகங்களிலும் ஆய்வகங்களை அமைத்து மீன்களை ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்ட பிறகு, விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்க திட்டமிட்டுள்ேளாம். மக்கள் தைரியமாக மீன்களை உண்ணலாம். எந்த பிரச்னையும் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.எப்படியோ பொதுமக்களின் அச்சத்தைத் தீர்த்து, ஆரோக்கியமான மீன் வகைகள் கிடைக்க எல்லா நடவடிக்கைகளையும் அரசு செய்ய வேண்டும். பொதுமக்களும் கடல்வாழ் உணவுகள் வாங்கும்போது கவனமாக வாங்க\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nசர்வாதிகாரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்ட பெருந்தொற்று \nமுரளியின் முகத்திரையை கிழித்த இளைஞன்\nஇன அழிப்பை மறைக்க விஜய்சேதுபதியைப் பயன்படுத்துகிறார்கள்\nதொண்டை வலியை சரிசெய்யும் ஆடாதோடை\nஉடலுக்கு பலம் தரும் சோயா பீன்ஸ்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/", "date_download": "2020-10-27T12:31:40Z", "digest": "sha1:NMXWZM4C2R2NRP7NAWWE5CQ7Q7EVUZSV", "length": 14509, "nlines": 239, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழ் வலை", "raw_content": "\nமநுவின் இருப்பு: பிக்பாஸில் நேரடி நிகழ்வு மநு ஸ்மிருதியின் கருத்துகளும்...\nதஞ்சை கோயிலில் தமிழ் – நேரில் சென்று உறுதி செய்த உரிமை மீட்புக்குழு\nஇரண்டு கூட்டணிகளிலும் இடமில்லை – திகைத்து நிற்கும் தேமுதிக\nஐபிஎல் 2020 – இறுதிப்போட்டி தேதி அறிவிப்பு\nமனுநூலை தடை செய்யக்கூடாது – பெ.மணியரசன் கருத்தும் காரணமும்\nதஞ்சை கோயிலில் தமிழ் – நேரில் சென்று உறுதி செய்த உரிமை மீட்புக்குழு\nதமிழ்ப் பேரரசன் இராசராசசோழன் பிறந்த நாளான சதய நாளில், தஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழ் ஒலித்தது. இதுகுறித்து, தஞ்சைப் பெரிய...\nஇரண்டு கூட்டணிகளிலும் இடமி���்லை – திகைத்து நிற்கும் தேமுதிக\nமனுநூலை தடை செய்யக்கூடாது – பெ.மணியரசன் கருத்தும் காரணமும்\nமகாராஷ்டிரா பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் சட்டமன்ற உறுப்பினர்\nஏறி அடித்த திருமாவளவன் பொறிகலங்கிய பாஜக\nஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி கொடுத்து மின்சாரம் வாங்குவது ஏன் – இரகசியத்தை உடைக்கும் மு.க.ஸ்டாலின்\nஅமெரிக்காவை வென்ற தென்கொரிய தொழிலதிபர் சாம்சங் லீகுன்ஹீ மறைந்தார்\nஉலக அளவில் ஸ்மார்ட் போன், தொலைக்காட்சி உள்ளிட்ட மின் பொருட்களுக்கு முன்னணியாகக் கருதப்படும் சாம்சங் குழுமத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார். அவருக்கு...\nசர்வாதிகாரம் – ஜெயவர்த்தனா போல் இராஜபக்சே சகோதரர்களும் தோல்வியடைவர்\nவிடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் – நடந்தது என்ன\nவிடுதலைப்புலிகள் மீதான தடை தவறானது – இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு\nமுத்தையா முரளிதரன் மலையகத் தமிழரே அல்ல – தியாகு சொல்லும் புதிய தகவல்\nமுத்தையா முரளிதரன் பிறக்கும்போதே பணக்காரர் – அம்பலப்படுத்தும் கட்டுரை\nசினிமா - செய்திகள், விமர்சனம்\nதமிழினப்படுகொலைகளை வரவேற்று அப்படுகொலைகளை நிகழ்த்திய இராஜபக்சே குடும்பத்தினருக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை செய்தது தொடங்கி ஆட்சியதிகாரத்தை வைத்து பல்வேறு தரகுவேலை செய்துவரும்...\nவிஜயசேதுபதி பட சர்ச்சை – முத்தையா முரளிதரன் அறிக்கை\nஅனுபவமே பாடம் – ரஜினிகாந்த் வேதனை\nஅமிதாப், எஸ்.பி.பி வழியைப்பின்பற்றுங்கள் – விஜயசேதுபதிக்கு தியாகு திறந்தமடல்\nநீதிமன்றம் எச்சரிக்கை – பின் வாங்கிய ரஜினி\nகவிஞர் இசாக்கின் நாங்க கொஞ்சம் வாழணும் – சூழல் விழிப்புணர்வுப் பாடல்\nவிஜய்சேதுபதியின் லாபம் – திரை முன்னோட்டம்\nசிவகார்த்திகேயனின் ஹீரோ – டிரெய்லர்\nபிகில் – திரை முன்னோட்டம்\nநேர் கொண்ட பார்வை – திரை முன்னோட்டம்\nசேரனின் திருமணம் – திரை முன்னோட்டம்\nஇந்து தமிழ் ஏட்டுக்கு தமிழர்கள் மீது இவ்வளவு வன்மமா\nலடாக்கில் மட்டுமல்ல தெற்கிலும் சீனாவால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து – சான்றுகளுடன் விளக்கும் பழ.நெடுமாறன்\nபெரியாரின் கருத்துகள் தமிழர்களின் போர்க்கருவிகள் – பொழிலன் திட்டவட்டம்\nதந்தை பெரியார் ஆங்கிலத்தை ஆதரித்தது ஏன்\nஅண்ணா பல்கலைக்கழகச் சிக்கல் – தமிழக அரசுக்கு கி.வீரமணி ஆதரவு\nதிராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்..... அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து, உலகத் தரம் என்ற தூண்டிலைப் பயன்படுத்தி, அதனை மத்திய அரசு தனது...\nசூரப்பா விசயத்தில் தமிழக அரசு மெளனம் சாதிப்பது ஏன்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிற்குத் தாரைவார்க்க நினைக்கும் துணைவேந்தர் சூரப்பாவின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்........\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் அத்துமீறல் – சட்டநடவடிக்கை எடுக்க பெ.மணியரசன் கோரிக்கை\nநிறைய விதிமுறைகளுடன் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – முழுவிவரம்\nநீட் போன்ற மனுநீதி தேர்வுகள் தேவையே இல்லை – நடிகர் சூர்யா காட்டமான அறிக்கை\nஇன்று அதிகாலை இன்னொரு தற்கொலை – நீட் தேர்வால் பலியான 8 உயிர்கள்\nதஞ்சை கோயிலில் தமிழ் – நேரில் சென்று உறுதி செய்த உரிமை மீட்புக்குழு\nஇரண்டு கூட்டணிகளிலும் இடமில்லை – திகைத்து நிற்கும் தேமுதிக\nஐபிஎல் 2020 – இறுதிப்போட்டி தேதி அறிவிப்பு\nமனுநூலை தடை செய்யக்கூடாது – பெ.மணியரசன் கருத்தும் காரணமும்\nமகாராஷ்டிரா பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் சட்டமன்ற உறுப்பினர்\nஅமெரிக்காவை வென்ற தென்கொரிய தொழிலதிபர் சாம்சங் லீகுன்ஹீ மறைந்தார்\nஏறி அடித்த திருமாவளவன் பொறிகலங்கிய பாஜக\nஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி கொடுத்து மின்சாரம் வாங்குவது ஏன் – இரகசியத்தை உடைக்கும் மு.க.ஸ்டாலின்\nசர்வாதிகாரம் – ஜெயவர்த்தனா போல் இராஜபக்சே சகோதரர்களும் தோல்வியடைவர்\nஐபிஎல் 2020 – இறுதிப்போட்டி தேதி அறிவிப்பு\nமணீஷ்பாண்டே அதிரடி சன்ரைசர்ஸ் அபாரம்\nதஞ்சை பெரிய கோயிலில் தமிழில் பூசை – பெ.மணியரசன் கோரிக்கை\nமன்னிப்பு கேட்காவிட்டால் சட்டநடவடிக்கை – ஜெயமோகனுக்கு எச்சரிக்கை\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nசிற்றிதழ்களைக் காக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/199715?ref=archive-feed", "date_download": "2020-10-27T11:35:59Z", "digest": "sha1:DEJQF3OAVXFB2OIVBKZX5D26PXAQCFQJ", "length": 9643, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "28 ஆண்டுகள் அநீதி போதாதா? 7 தமிழர்களுக்கு ஆதரவாக குவிந்த மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம��� நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n28 ஆண்டுகள் அநீதி போதாதா 7 தமிழர்களுக்கு ஆதரவாக குவிந்த மக்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது மகனின் விடுதலை கோரி இன்று மாலை 4 முதல் 6 மணி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை, புதுவை, திருநெல்வேலி, சேலம் ஆகிய ஏழு நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் அறிவித்திருந்தார்.\nசென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பல்வேறு தரப்பினருக்கு அற்புதம்மாள் அழைப்பு விடுத்தார்.\nஅந்த வகையில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அருகே மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது.\nஇதில் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தி.வி.க, பா.ம.க, இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் அமமுகவின் வெற்றிவேல், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nபுதுச்சேரி,சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மத்தியிலும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு வலுத்துள்ளது.\n28 ஆண்டுகள் அநீதி போதாதா 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபேரறிவாளனனின் தந்தை உருக்கமான கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமுதுமையில் நோயுடன் போராடுவதைவிட, எனது மகனின் பிரிவால் அதிகம் ஏங்கி தவிக்கிறேன். மனதளவிலும், உடலளவிலும் அதிக வேதனையில் இருக்கும் என்னால் இரண்டு நிமிடங்கள் கூட ஒரு இடத்தில் நிற்க முடியாது.\nஇருப்பினும் எனது மகன் உட்பட 7 பேரின் விடுதலைக்காக மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறேன், மக்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என உருக்கமாக கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்ப���க உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/homepage-newspaper/", "date_download": "2020-10-27T11:38:35Z", "digest": "sha1:RJ4I7BFUWPXYMCCIFAENMWYCNG5ZG3IW", "length": 16353, "nlines": 310, "source_domain": "makkalosai.com.my", "title": "Homepage – Newspaper | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nகோவிட்-19 : 30 விழுக்காடு பணியிட சம்பந்தப்பட்டது\nபத்துசாபி இடைத்தேர்தல்: கடுமையான நடவடிக்கை அவசியம்\nஇன்று 835 பேருக்கு கோவிட் தொற்று: இருவர் மரணம்\nபினாங்கு தடுப்புக்காவல் சிறை மற்றும் குடியிருப்பாளர்கள் விடுதியில் எம்சிஓ நீட்டிப்பு\nஊழலற்ற அரசியல்வாதிகளுடன் பணியாற்ற தயார்- அன்வார்\nகோவிட்-19 : 30 விழுக்காடு பணியிட சம்பந்தப்பட்டது\nபத்துசாபி இடைத்தேர்தல்: கடுமையான நடவடிக்கை அவசியம்\nஇன்று 835 பேருக்கு கோவிட் தொற்று: இருவர் மரணம்\nபினாங்கு தடுப்புக்காவல் சிறை மற்றும் குடியிருப்பாளர்கள் விடுதியில் எம்சிஓ நீட்டிப்பு\nஊழலற்ற அரசியல்வாதிகளுடன் பணியாற்ற தயார்- அன்வார்\nசாலை அடையாள பலகையில் வர்ணம் பூசியவர்கள் கைது\nபணத்தடை நீங்கி செல்வம் அதிகரிக்க சில பரிகாரங்கள்\nபசுவின் கோமியத்தை சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து தினமும் குளிக்கவேண்டும். அது மட்டுமல்லாமல் வீட்டில் கோமியத்தை தெளிக்கவேண்டும். இதை தொடர்ந்து 45 நாட்கள் விடாமல் செய்து வந்தால் தரித்திரம் விலகி பணம் வரும். முழு...\nபோதைப் பொருள் வைத்திருந்த இளைஞர் கைது\nபெஸ்ராயா நெடுஞ்சாலையில் இருந்து செராஸ் சென்று கொண்டிருந்த மைவி ரக காரை ஓட்டி சென்ற சந்தேகத்திற்குரிய ஓர் இந்திய ஆடவரை தடுத்தி நிறுத்திய செராஸ் போலீசார் அவரின் காரில் இருந்து 118 கிராம்...\nநேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் யோகிபாபு படம்..\nபசிக்கொடுமையால் இறந்த நாயின் உடலை சாப்பிட்ட மனிதன் – வைரலாகும் புகைப்படம்\nநோ என்றால் நோ தான்- ரம்யா\nசென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி;...\nஉலகின் மிக நீண்ட கடற்கரை கொண்ட நகரம்; உலகின் மிக பழமையான மாநகராட்சி கொண்டுள்ள நகரம்; பழமையின�� சுவடுகள் மாறாது புதுமையை புகுத்தி மிகப்பெரிய வளர்ச்சியை கண்ட நகரம் என்ற பெருமையை பெற்றது...\nபேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் செலவழிக்கும் நேரத்தை அறிந்துகொள்வது எப்படி\n2 புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்திய ஈரான்\nஇன்று 589 பேருக்கு கோவிட் தொற்று\nபாலா படத்தின் முக்கிய அறிவிப்பை..-சிவகார்த்திகேயன்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nஎம்.பி. தேர்தலில் சீட்டை ஏற்க மறுத்த கங்கனா ரணாவத்\nகனடாவில் வீட்டின் மீது விமானம் விழுந்து பெண் விமானி மரணம்\nபாம்பை ஏவி இளம்பெண்ணை கொன்ற வழக்கில்..\nதொண்டையில் வலிப்பதாகக் கூறிய பெண்ணோட வாயைத் திறந்து பார்த்ததில் டாக்டர் அதிர்ச்சி. ஜப்பானில் பெண் ஒருவர் தொண்டை வலிக்காகச் சென்ற போது அவரது தொண்டையில் டான்சில்ஸ் பகுதிக்கு கீழ் புழு ஒன்று உயிருடன் இருந்ததை...\nஎஸ்பிஎம் மாணவர்களுக்கு இணையம் வாயிலாக இலவச கற்றல் கற்பித்தல்\nகோவிட்-19 : 30 விழுக்காடு பணியிட சம்பந்தப்பட்டது\nபெட்டாலிங் ஜெயா: தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அறிவிக்கப்பட்ட 230 கோவிட் -19 கிளஸ்டர்களில், சுமார் 30% பணியிடத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்று டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகிறார். 62 கிளஸ்டர்கள் பணியிடத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகக்...\nபத்துசாபி இடைத்தேர்தல்: கடுமையான நடவடிக்கை அவசியம்\nஇன்று 835 பேருக்கு கோவிட் தொற்று: இருவர் மரணம்\nபினாங்கு தடுப்புக்காவல் சிறை மற்றும் குடியிருப்பாளர்கள் விடுதியில் எம்சிஓ நீட்டிப்பு\nஊழலற்ற அரசியல்வாதிகளுடன் பணியாற்ற தயார்- அன்வார்\nகோவிட்-19 : 30 விழுக்காடு பணியிட சம்பந்தப்பட்டது\nபத்துசாபி இடைத்தேர்தல்: கடுமையான நடவடிக்கை அவசியம்\nஇன்று 835 பேருக்கு கோவிட் தொற்று: இருவர் மரணம்\nபினாங்கு தடுப்புக்காவல் சிறை மற்றும் குடியிருப்பாளர்கள் விடுதியில் எம்சிஓ நீட்டிப்பு\nதேர்தலில் போஸ்டர்கள் தவிர்க்கப்படலாம் – அப்துல் ரஷிட்\nசுஷாந்த் சிங்க் மரணம் 200% கொலை -வழக்கறிஞர் பதில்\nசினம் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nவளர்ச்சியில் மக்கள் பயனடைவது உறுதி செய்யப்படும்\nகோவிட்-19 : 30 விழுக்காடு பணியிட சம்பந்தப்பட்டது\nபத்துசாபி இடைத்தேர்தல்: கடுமையான நடவடிக்கை அவசியம்\nஇன்று 835 பேருக்கு கோவிட் தொற்று: இருவர் மரணம்\nபினாங்கு தடுப்புக்காவல் சிறை மற்றும் குடிய���ருப்பாளர்கள் விடுதியில் எம்சிஓ நீட்டிப்பு\nஊழலற்ற அரசியல்வாதிகளுடன் பணியாற்ற தயார்- அன்வார்\nசாலை அடையாள பலகையில் வர்ணம் பூசியவர்கள் கைது\nபுக்கிட் அமான் மூத்த அதிகாரிகள் இடமாற்றம்\n1000 கோடி வெள்ளிக்கான உதவித் தொகை அறிவித்தார் – முஹிடின்\nநாகையில் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு\nநாடுகளுக்கு இடையேயான பயணம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை\nகோவிட்-19 : 30 விழுக்காடு பணியிட சம்பந்தப்பட்டது\nபத்துசாபி இடைத்தேர்தல்: கடுமையான நடவடிக்கை அவசியம்\nஇன்று 835 பேருக்கு கோவிட் தொற்று: இருவர் மரணம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/kerala-orange-alert-rain-puqs62", "date_download": "2020-10-27T11:43:14Z", "digest": "sha1:DXMQV4HGCQYKYDKWBPVVT7Y3EDKSSCCP", "length": 11703, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கேரளாவை மிரட்டும் தென் மேற்கு பருவமழை ! நாளை மறுநாள் முதல் இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் !!", "raw_content": "\nகேரளாவை மிரட்டும் தென் மேற்கு பருவமழை நாளை மறுநாள் முதல் இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் \nகேரளாவில் நாளை மறுநாள் 18-ந்தேதி முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என்றும் 18 மற்றும் 19 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு அம்மாநிலத்துக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nகடந்த ஆண்டு கேரளாவில் தென் மேற்கு பருவமழை சீசனின்போது வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இடுக்கி, வயநாடு,மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.\nஇந்த மழை வெள்ளத்தில் இருந்து கேரளா மாநிலம் மீண்டு வர வெகு காலம் ஆகும் என நினைத்திருந்தனர். ஆனால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எடுத்த போர்க்கால நடவடிக்கையால் ஒரு சில மாதங்களிலிலேயே அம்மாநிலம் மீண்டெழுந்தது.\nஇந்நிலையில் கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக கடந்த மாதம் 8-ந்தேதி தான் தொடங்கியது. தொடக்கத்தில் தீவிரமாக பெய்த மழை அதன்பிறகு படிப்படியாக குறைந்து விட்டது.\n.தென்மேற்கு பருவமழை மூலமே கேரளாவுக்கு அதிக மழைப்பொழிவு கிடைக்கும் என்பதால் தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரளாவில் வருகிற 18-ந்தேதி முதல் மீண்டும் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்து உள்ளது.\nமலப்புரம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு 18 மற்றும் 19-ந்தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதேப்போல திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த மழை 18-ந்தேதி முதல் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்றும் மழையின் போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். சிறையின்கீழ், கோவளம், விழிஞ்சம், வடகரா போன்ற பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படும் என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.\nதென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து கேரளாவில் மழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு உள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.\nகேரள முதல்வர் பினராய் தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு எழுதிய அவசரக்கடிதம்.\nமக்களே உஷார்.. இந்த 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..\nகேரளாவில் காட்டுத் தீயாய் பரவும் கொரோனா... கடும் வேதனையில் பினராயி விஜயன்..\nபுதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.. தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கொட்டி தீர்க்கபோகும் கனமழை..\nசென்னையில் காலை முதலே பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை... கடும் போக்குவரத்து நெரிசல்..\nசென்னைவாசிகளே உஷார் அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு க��டுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநாடு முழுவதும் நவம்பர் 30-ம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..\nசசிகலா விடுதலை குறித்து ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது\nஇனி பவுத்த மார்க்கத்தை ஏற்றிட வேண்டும்... திருமாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ப.ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/pan-and-adhar-no-must-for-all-the-transaction-pud9is", "date_download": "2020-10-27T12:08:30Z", "digest": "sha1:FUTQWPUTWF2UOM526KMEMUH6NOI3AZCR", "length": 10216, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பான் எண்-ஆதார் எண்..! மிக முக்கிய அறிவிப்பு..!", "raw_content": "\nகருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஆதார் மற்றும் பான் கார்டு தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.\nகருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஆதார் மற்றும் பான் கார்டு தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இதுகுறித்த அறிவிப்பை நிதி அமைச்சர் சீதாராமன் அறிவித்து இருந்தார்.\nஅதன்படி 50,000 ரூபாயை தாண்டினால் ஆதார் கண்டிப்பாக தேவை...\n50 ரூபாய்க்கு பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது, பான் எண் கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு பதிலாக தற்போது ஆதார் இருந்தாலே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக பணபரிவர்த்தனை செய்தால் ஆதார் எண்ணே போதுமானது. இது தவிர மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, பண பரிவர்த்தனை உள்ளிட்ட ���ல்வேறு தேவைகளுக்கும் பான் எண்ணுக்கு மாற்றாக ஆதார் எண்ணை பயன்படுத்திகொள்ளலாம்.\nபணம் எடுக்க மற்றும் செலுத்த..\n50,000 ரூபாய்க்கு மேலாக பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் பான் எண் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது ஆதார் எண்ணெய் பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமானவரி தாக்குதலுக்கு பான் எண் இல்லை என்றாலும், ஆதார் எண்ணை பயன்படுத்தி தாக்கல் செய்யலாம்.\nபான் எண் இல்லாதவர்கள், ஆதார் எண்ணை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யும் போது புதிய பான் எண்ணை உருவாக்கி ஆதார் எண்ணுடன் இணைத்து விடுவார்கள். எனவே இனி பான் எண்ணை வைத்து மட்டும் செய்ய வேண்டிய பல வேலைகளை ஆதார் எண்ணை கொண்டே செய்து விடலாம்.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற���றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநவம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு..\nநாடு முழுவதும் நவம்பர் 30-ம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..\nசசிகலா விடுதலை குறித்து ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news.htm/8", "date_download": "2020-10-27T12:14:13Z", "digest": "sha1:7MZ4UGCOZS2GS6M6RGXRKCDQHRBEBEPC", "length": 13575, "nlines": 204, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்திய கார்களின் செய்திகள் - சமீபகால ஆட்டோ செய்திகள், கார் அறிமுகங்கள் & மதிப்புரைகள் | CarDekho.com 8/114", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் சீனாவின் ஹைமா குழு பர்ட் மின்சார EV1 னைக் காட்டுகிறது\nஎலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் விலை ரூ 10 லட்சத்திற்கு கீழே இருக்கும்\nபுதிய ஃபோர்ஸ் கூர்க்கா எப்படி இருக்கிறது என்பதை இங்கே காணலாம்\nஇது அதிக சலசலப்பைக் கொண்டுள்ளது, ஆனால் இதனின் அர்த்தம் அழுக்காக பயப்படுகிறதா புதுப்பிக்கப்பட்ட கூர்க்கா வழங்கும் அம்சங்களை பாருங்கள்\nMG ஹெக்டர் 6-சீட்டர் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ஹெக்டர் பிளஸாக வெளியிடப்பட்டது\nநடு வரிசையில் கேப்டன் இருக்கைகளை பெறுகிறது; 2020 முதல் பாதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n2020 ஹூண்டாய் கிரெட்டா: நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\nஅதிகாரப்பூர்வமாக முன் காட்சி செய்யப்பட்டு சர்வதேச அளவில் முன்னோட்டமிடப்பட்ட புதிய கிரெட்டாவானது இந்தியாவில் தன்னுடைய அறிமுகத்திற்குத் தயாராக இருக்கின்றது\nடாடா ஹாரியரின் தானியங்கி அமைப்பின் விவரங்கள் வெளியிடப்பட்டன\nடாட்டா விரைவில் ஹாரியரின் புதிய உயர்-தனிச்சிறப்பு, சிறப்பம்சம் நிறைந்த எக்ஸ்இசட் + வகையை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஃபோர்டு எகோஸ்போர்ட் எண்டேவர் ஃபோர்டு பாஸ் என்றழைக்கப்படும் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்தை விரைவில் பெறவுள்ளது\nஃபோர்டு பாஸ் மூலம் உங்கள் வாகனம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அதைத் தொலை தூரத்திலிருந்து இயக்கலாம், பூட்டலாம் / திறக்கலாம்\nஇரண்டாவது-தலைமுறையான ஹூண்டாய் கிரெட்டாவின�� முதல் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியிடப்பட்டது\nஇது பிப்ரவரி 6 ஆம் தேதி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படும் மற்றும் மார்ச் 2020 க்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nவோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்டது\nடிகுவான் ஆல்ஸ்பேஸ் அதன் ஐந்து இருக்கைகள் பதிப்பை விட நீளமாகவும் உயரமாகவும் இருக்கிறது, ஆனால் வழக்கமான டிகுவானின் அதே அகலத்தைக் கொண்டுள்ளது\nகிரேட் வால் மோட்டார்ஸ் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் உலகின் மிக குறைந்த விலை மின்சார காரான ஓரா R1 ஐ காட்சிப்படுத்துகிறது\nR1 300 கிமீ க்கும் அதிகமான வரம்பையும் 100 கிமீ அதிக-வேகத்தையும் வழங்குகிறது\nவோக்ஸ்வாகன் T-ராக் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்டது\nஇது ஜீப் காம்பஸ் மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா கரோக் ஆகியவற்றை வெல்லும்\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ஹைமா 8S காட்சிப்படுத்தப்பட்டது. டாடா ஹாரியர், MG ஹெக்டரை எதிர்த்து போட்டியிடக் கூடும்\nமற்றொரு சீன கார் தயாரிப்பாளர் தனது SUVயை ஆட்டோ எக்ஸ்போ 2020 க்கு கொண்டு வருகிறார்\nஇந்திய-சிறப்பம்சம் பொருந்திய ஸ்கோடா கரோக் அறிமுகம் செய்யப்பட்டது, இது ஜீப் காம்பஸூக்கு போட்டியாக இருக்கும்\nஸ்கோடாவின் நடுத்தர அளவிலான எஸ்யூவி இந்தியாவில் பெட்ரோல் இயந்திரத்தில் மட்டுமே கிடைக்கும்\nஇந்தியாவில் ஸ்விஃப்ட் ஹைப்ரிட் போன்ற வலுவான ஹைப்ரிட் வகைளை மற்றும் இவிக்களை மாருதி அறிமுகம் செய்யவுள்ளது\nகார் தயாரிப்பு நிறுவனம் முன்பே தனது ‘மிஷன் கிரீன் மில்லியனின்’ ஒரு பகுதியாக நாட்டில் லேசான-கலப்பின மற்றும் சிஎன்ஜி கார்களை வழங்குகிறது\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ஸ்கோடா பெட்ரோல் இயந்திரம் மட்டுமே இருக்கும் ரேபிட்டை அறிமுகப்படுத்துகிறது\nஸ்கோடா ரேபிட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்கள் இரண்டையும் நீக்கம் செய்துவிட்டு, அதற்குப் பதிலாக புதிய டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது\nஆர்சி-6 ஆனது இந்தியாவுக்கான எம்ஜியின் முதல் செடான் ஆகும்\nஇது ஹெக்டர் எஸ்யூவினுடைய வசதிகள் மற்றும் இணைக்கப்பட்ட சிறப்பம்சங்களுடன் வருகிறது\nபக்கம் 8 அதன் 114 பக்கங்கள்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐ\nக்யா Seltos ஆண்டுவிழா பதிப்பு டி\nவோல்க்ஸ்வேகன் போலோ ரெ���் மற்றும் வெள்ளை edition\nஎல்லா latest cars ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் 43 amg\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் opt டர்போ\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்டி opt டர்போ\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/literature/146546-nanayam-book-intro", "date_download": "2020-10-27T13:25:24Z", "digest": "sha1:7PU5UAL5FAWFIQZIPCVSEOYABOJ24YHW", "length": 7330, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 16 December 2018 - காலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி! | Nanayam Book intro - Nanayam Vikatan", "raw_content": "\nவேகமாக வளரும் தமிழக நகரங்கள்\nகாலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி\nமுதலீட்டில் என்.ஆர்.ஐ-கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nஅதிகரித்து வரும் தகவல் திருட்டுகள்\nகால் நூற்றாண்டைக் கடந்த ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்\nபெண்கள் கைகொடுத்தால் பொருளாதாரம் எவ்வளவு உயரும்\nஇ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்\nரயில் பயணம்... கைகொடுக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ்\nசொத்து அடமானக் கடன் Vs தனிநபர் கடன் உங்களுக்கு ஏற்றது எது\nகுறையும் கச்சா எண்ணெய் விலை... எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகம்\nஷேர்லக்: சந்தை அதிக ஏற்ற இறக்கம்... சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 40\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 14 - பங்குச் சந்தை... பலவீனமான இ.பி.எஸ் வளர்ச்சி கெட்ட செய்தி அல்ல\nசெல்போனில் டிரைவிங் லைசென்ஸ்... அபராதம் தவிர்க்க உதவுமா\nகாலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி\nகாலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/2020/09/page/6/", "date_download": "2020-10-27T11:19:57Z", "digest": "sha1:2Q7ZRAIMBVVNNAQTPHSF5I7EPAQIW6Z3", "length": 7571, "nlines": 144, "source_domain": "kanali.in", "title": "September 2020 | Page 6 of 6 | கனலி", "raw_content": "\nமார்கழியின் நடுவே, ஒரு நள்ளிரவில், நிலவு கரைந்து பூமியெங்கும் பனியாய் படர்ந்துக���கொண்டிருந்தது. எங்கும் எதிலும் இருட்டு, கருமை. பூச்சிகளின் ரீங்காரம், தவளைகளின் காமஒலி, அருகில் இருக்கும் குளத்தின்\nஇராவணத் தீவு – பயணத் தொடர் 5\nசீகிரியா - சிங்கத்தின் நுழைவாயில். மலைகளுக்கு உயிரில்லையென யார் சொன்னது அவை மட்டுமே இந்த உலகின் நெடுநாள் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நான் நம்புகின்றேன். மலைகளைக் கடக்கின்ற சுவை\n\"சாதி மீறி காதலித்தது, நிலவுரிமைகள் சார்ந்து ஆதிக்க சக்திகளுடன் முரண்பட்டது, பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று வீரமாக போராடியது, புதையல் தோண்டுவது மாதிரியான பல மூட நம்பிக்கைகளுக்கு\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nப.செல்வகுமார் on பச்சை நிறக் கனவு\nப.செல்வகுமார் on ஆதாம் – ஏவாள்\nThanjikumar on சாய் சூர்யா ஓவியங்கள்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jakirraja.blogspot.com/2013/03/blog-post_7143.html", "date_download": "2020-10-27T12:34:25Z", "digest": "sha1:KZIOFDMP6SOUFPVADJX6DLSDGQSUH63F", "length": 33743, "nlines": 107, "source_domain": "jakirraja.blogspot.com", "title": "கீரனூர் ஜாகிர்ராஜா: பஷீராக மாறுவது சுலபமில்லை", "raw_content": "\nஒடுக்ககப்பட்ட மானுடத்தின் வலியும் வேதனையும் என் எழுத்துக்களாய்...\nபேப்பூர் சுல்தான் என்றழைக்கப்படும் வைக்கம் முகம்மது பஷீருக்கு 2013 ஜனவரி 21ம் தேதி 105-வது வயது பிறக்கிறது. இதை அறிந்த கணத்தில் என் மன வாகனம் சற்றும் தாமதிக்காமல் கள்ளிக்கோட்டைக்குப் புறப்பட்டுவிட்டது.\nகள்ளிக்கோட்டை (கோழிக்கோடு) நமக்குப் புதிதில்லை. மிகவும் பரிச்சயப்பட்ட பூமிதான். எனவே அங்கிருந்து பேப்பூருக்குச் செல்வது அத்தனை சிரமமான காரியமாகப்படவில்லை. நான் சென்ற நேரம் பஷீர் பாட்டன் மும்முரமான உரையாடலில் இருந்திருக்க வேண்டும். அவருடைய வீட்டிலிருந்து அலையலையாக மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். அரசியல��வாதிகள், அதிகாரிகள், எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள், பாட்டாளிகள், மாணவர்கள், வியாபாரிகள், பைத்தியக்காரர்கள், பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளிகள் மற்றும் திருடர்கள்... தினுசு தினுசான பலதரப்பட்ட முகங்கள். வெளியேறிய அந்த முகங்களில் உரையாடலின் திருப்தி மட்டும் நிரந்தரமாக வழிந்து கொண்டிருந்தது. அது எனக்கு முக்கியமாகப்பட்டது.\nஒரு பூனையாகவோ, அணிலாகவோ, தாய்க்கோழிக்குப் பின்னே அலைகின்ற குஞ்சுகளில் ஒன்றாகவோ, ஆட்டுக்குட்டியாகவோ குருவியாகவோ எந்த வடிவெடுத்து பஷீரின் வீட்டுக்குள் நுழையலாமென நான் யோசிக்கிறேன். ஏனெனில் பஷீரின் வீட்டிற்குள் நுழைய மனிதர்களைக் காட்டிலும் ஏனைய நலிந்த ஜீவராசிகளுக்கே அதிகம் உரிமையுண்டு. பஷீரின் உரையாடலும் அவற்றோடுதான் மிக இணக்கமாக இருக்கும்.\nமுதலில் ஒரு ஆட்டுக்குட்டியாக நுழைந்து அவர் கண்ணெதிரில் வளர்ந்து நிற்கும் செடிகொடிகளை மேய்கிறேன். மங்குஸ்தான் மர நிழலில் சாய்வு நாற்காலியிலிருந்தவாறு ஏதோ வாசித்துக் கொண்டிருந்த அவர் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு மெல்லிய முறுவலுடன் மீண்டும் வாசிப்பைத் தொடர்கிறார். என்னை அவர் விரட்டுவாரானால் ÔÔசுல்த்தானே நான்தான் உங்கள் பாத்துமாவின் ஆடுÕÕ என்று கத்திவிட தீர்மானித்திருந்தேன். இப்போது பூனையாக உருமாறி அவருடைய சாய்வு நாற்காலியின் மேல் தாவிச் செல்கிறேன். கையிலிருந்த புகைந்த பீடியை அணைத்துவிட்டு என்னை மென்மையாக வருடித் தருகிறார். ஒருவேளை அவர் அந்த வருடலைத் தவிர்த்திருப்பாரானால் ÔÔநான்தான் உங்கள் மாந்திரீகப் பூனைÕÕ என்று குழைந்திருப்பேன். மெலிந்து தளர்ந்த அவருடைய கைகளின் ஸ்பரிசத்தில் சிலிர்த்துப்போய் அவர் எதிரில் மனித உருவமெடுத்து அமர்கிறேன். ப்பா..Ôஎன்ன கதை விடுவதற்கு ஒரு அளவு வேண்டாமா இன்னுமா பஷீர் உயிரோடிருக்கிறார்Õ என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. ஏற்கனவே சொல்லிவிட்டேன். நான் பயணித்தது மன வாகனம் என்று. ஆகவே நண்பர்களே, நம்முடைய பஷீர் எப்போதும் ஜீவித்திருக்கிறார். அவருக்கு மரணமே இல்லை. எளிய மலையாளிகளின் சுவாசத்தில் அவர் விரும்பி அருந்துகின்ற சுலைமானி என்னும் கருப்புத் தேநீராக நிரந்தரமாகக் கலந்திருக்கிறார்.\nகடந்த சில நூற்றாண்டுகளில் தமிழை வேறெந்த மலையாள எழுத்தாளரும் இவ்வளவு தூரம் ஆக்கிரமித்ததில்லை. அனேகமாக 90சதவீதம் பஷீர் தமிழ்ப்படுத்தப்பட்டிருப்பார் என நினைக்கிறேன். வைக்கம் முகம்மது பஷீர் என்கிற பெயரைக் கண்டால் அது யாருடைய மொழிபெயர்ப்பாகவும் இருந்துவிட்டுப் போகட்டும், தமிழ் வாசகர்கள் அவரை செல்லமாகக் கைகளில் ஏந்திக் கொள்வார்கள். பஷீர் என்கிற மேதைமைக்கு, அவருடைய கதாபாத்திரங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் நம்மில் உண்டு. ஆயினும் பஷீரின் படைப்புகளை எவ்வளவு தூரம் இவர்கள் உள்வாங்கியிருப்பார்கள் என்கிற சந்தேகம் எனக்கு எப்போதுமே இருக்கிறது. சரி, பஷீர் என்கிற மகத்தான கதாபாத்திரத்தை, தனிமனித சொரூபத்தை மட்டும் எத்தனைபேர் புரிந்திருக்கக்கூடும் அது எத்தனை சுலபமான காரியமாக இருப்பினும் கூட. ÔÔபடைப்பைப் பார், படைப்பாளியைப் பார்க்காதேÕÕ என்றல்லவா நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியே பார்க்க பஷீர் என்ன ஆணழகனா அது எத்தனை சுலபமான காரியமாக இருப்பினும் கூட. ÔÔபடைப்பைப் பார், படைப்பாளியைப் பார்க்காதேÕÕ என்றல்லவா நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியே பார்க்க பஷீர் என்ன ஆணழகனா\nநிர்வாணம் என்று சொல்லிவிட முடியாத அளவிற்கு ஒரு சிறிய வேட்டியை மட்டும் இடுப்பில் செருகிக்கொண்டு திரிந்த அந்தக் கிழத்திற்குத்தான் தனது வாசகிகளின் கடிதங்களை ÔÔகாதல் கடிதங்கள்ÕÕ என்று சொல்ல ஆண்மை இருந்தது. சபைகளில் உரையைத் தொடங்கும் முன் அவர் கடவுளிடம் வேண்டுவது ÔÔபெண்களுக்கு அதிகம் அழகு கிடைக்க வேண்டுகிறேன். ஆண்களுக்கு இப்போது இருக்கும் அழகெல்லாம் போதும்ÕÕ ஏ அப்பா\nஇந்த சந்தர்ப்பத்தில் பஷீரை நான் வேறொரு கோணத்தில் அறிமுகப்படுத்தி நினைக்கிறேன். அவருடைய படைப்புகளைத் தாண்டிய படு சுவாரஸ்யமான குணசித்திரம் அது.\nஅது எந்த இந்திய எழுத்தாளருக்கும் வாய்க்காதது. வித்தியாசமென்றால் அது எளிமையிலும் சிறந்த பேரெளிமையிலிருந்து உருவாகுவது. கரணமடித்தாலும் நமக்கெல்லாம் வாய்க்காதது. எழுத்தாளன் என்கிற இருமாப்புடன் நெஞ்சுயர்த்தி மீசை முறுக்கி உரத்த குரலில் கூவி இன்னும் கூடாத தமாஷ்களெல்லாம் செய்து கொண்டிருப்பவர்கள்தானே நாம்\nபஷீர் தோற்றத்தில் மிக சாதாரணம்தான். பிரமாதம் என்று சொல்லத் தக்கவையாவும் அவருடைய விசேஷமான வெளிப்பாடுகள்தாம். அதிலும் அவருடைய அந்த நகைச்சுவையுணர்வு உலகபி���சித்தம். கலைஞர்களுக்கே உரித்தான மனப்பிறழ்வும் இயல்பாகவே சேர்ந்து கொண்டதால் அவ்வெளிப்பாடுகள் எல்லாமும் மிகையற்ற யதார்த்தம் சொட்டுபவை.\nஎப்படிப்பட்ட எழுத்தாளனுக்கும் இப்படி ஒரு தைரியமிருந்ததில்லை. என்னவென்று கேளுங்கள். பஷீரைக் காண வருகிறவர்களை அவர் ஆசீர்வதிப்பதுண்டாம். ஆண்களானால் கையுயர்த்தி ÔÔலோகா ஸமஸ்தர் ஸ¨தினோ பவந்துÕÕ பெண்களானால் ÔÔதீர்க்க சுமங்கலிபவÕÕ திருடர்களானால் ÔÔசுக திருடல்ÕÕ\nபஷீரைக் குறித்த இந்த நூலை எழுதிய எம்.என். காரச்சேரியிடம் பஷீர் ஒருமுறை சொல்லியிருக்கிறார்,\nÔÔமுகமது நபி தன் மகள் பாத்திமா, மருமகன் அலியுடன் என்னைப் பார்க்க வந்தார்ÕÕ\nஇது கேட்டுத் திடுக்கிட்டுப்போன காரச்சேரி Ôநபி வந்ததற்கு ஏதேனும் ஆதாரமுண்டாÕ என கேட்கிறார். உடனே பஷீர் தன் அருகில் இருந்த இரண்டு செடிகளை காண்பிக்கிறார். ஒரு செடியில் அழகான சிவப்பு நிற மலர் மலர்ந்திருக்கிறது. மற்றொரு செடி வாடிக் கருகி நிற்கிறது.\nÔÔபூ மலர்ந்த செடி நபி நட்டது. வாடிய செடி அவருடைய மருமகன் அலி நட்டதுÕÕ\nபஷீர் சொன்ன இந்த வார்த்தைகளில் தான் எத்தனை உள்ளர்த்தம் பொதிந்திருக்கிறது இதை நீங்கள் யோசிக்க வேண்டுமானால் கண்டிப்பாக ஒரு இடைவெளி விடுகிறேன்.\nஅலாதியானதொரு இசைப்பிரியர் பஷீர். இசையில் ஆழ்ந்து கிறங்கிப்போன அனேக சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிறைந்திருக்கின்றன. ஒரு எழுத்தாளரான அவர் அதிகமும் பாதுகாத்து வைத்திருந்தவை புத்தகங்கள் அல்ல. ஒரு பழைய கிராமஃபோனும், ஏராளமான இசைத்தட்டுகளும்தான். இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்த பஷீர் இசைக் கச்சேரிகளில் முன் வரிசையில் அமர்ந்து தலையாட்டிக் கொண்டிருந்ததை காரச்சேரி வியந்து எழுதுகிறார். இசையை வெறுக்கிற அல்லது புறக்கணிக்கிற இஸ்லாம் சமூகத்தில் பிறந்த பஷீர் இசையில் தோய்ந்து, உச்சக்கட்டமாக சொன்ன வார்த்தைகள்\n1985-களில் ஷா பானு பிரச்சனை இந்தியாவை உலுக்கிக் கொண்டிருந்த நேரத்தில் பஷீர் ÔÔஇப்படியெல்லாம் தலாக் கொடுப்பவன்களின் ஆண் இயந்திரத்தை வெட்டித் தோளில் தொங்கவிட வேண்டும்ÕÕ என்று விமர்சித்திருக்கிறார்.\nபஷீருக்கு Ôபத்வாÕ கொடுக்கிற துணிச்சல், கடைசிவரை கேரளத்தில் எவருக்கும் இருந்ததில்லை. சீரழிவின் எழுத்தாளன், செக்ஸ் ரைட்டர் என்று வேண்டுமானால் விருப்ப��்துக்குத் திட்டித்தீர்த்திருக்கிறார்கள்.\nபஷீரின் இயற்பெயர் கொச்சு முகம்மது. வைக்கம் முகம்மது பஷீர் என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கெதிராக அரசியல் கட்டுரைகள் எழுதியபோது சூட்டிக் கொண்ட புனைப் பெயர். பஷீரின் அரசியல் ஈடுபாடுகள் நாம் அதிகம் அறிந்திராத பக்கங்கள். பதினாறு வயதுகளில் பஷீருக்கு காதல் மோகமும் அரசியல் தாகமும் சேர்ந்தே வந்திருக்கிறது. தந்தை பெரியார் ஈடுபட்ட வைக்கம் போராட்டம் தான் அவரைக் கவர்ந்த முதல் அரசியல் நிகழ்வு.\n1925-ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்திற்கு வந்த மகாத்மா காந்தியின் வலது தோள்பட்டையை பஷீர் தொட்டதுதான் அவருடைய வாழ்க்கைச் சரிதத்தில் மிக முக்கியமான சம்பவமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு மனித சமூகத்திற்கு கிடைத்த நிகரற்ற நறுமணமாகவும் கேட்கக் கிடைத்த ஜீவனுள்ள இசையாகவும் காந்தியை அவர் வர்ணித்திருக்கிறார். பின்னாட்களில் காந்தியின் செயல்பாடுகளில் அவர் முரண்பட்டதும் உண்டு. உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்குபெற்றதற்காக கோழிக்கோட்டிலும் ÔÔபாக்கியம் கெட்ட என் நாடுÕÕ என்ற கட்டுரை எழுதியதற்காக பிரிட்டிஷாரால் தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு இரண்டரை ஆண்டுகாலம் திருவனந்தபுரத்திலும் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.\nபஷீருக்குள் ஒரு கம்யூனிஸ இதயம் எப்போதுமே இயங்கி வந்திருக்கிறது. 1937ல் பஷீர் எழுதிய Ôகாரல்மார்க்ஸ்Õ என்கிற சிறந்த கட்டுரை உலகெங்கிலுமுள்ள ஏழைப்பாட்டாளி வர்க்கத்தின் மீது மார்க்ஸ் கொண்டிருந்த பேரன்பையும், பரிவையும் அந்த மாமனிதனின் உன்னத செயல்பாடுகளையும் மலையாளிகளுக்கு அடையாளப்படுத்திய ஆவணமாகும். கே.சி.ஜார்ஜ், கே.தாமோதரன், கோவிந்தன் நாயர் உள்ளிட்ட கேரளத்து இடதுசாரித் தலைவர்களுடன் பஷீர் இணக்கமும் நெருக்கமும் கொண்டிருந்தார். பகத்சிங்கைத் தன் ரோல்மாடலாக, ஆதர்ஷ புருஷராகவே கருதிய பஷீர், மாணவர்களையும், இளைஞர்களையும் சேர்த்துக் கொண்டு வானரசேனை என்றொரு தீவிர அமைப்பையும் உருவாக்கி அரைக்கால் டிராயரும் முறுக்கிய மீசையுடன் தொப்பியும் ஷ§வுமணிந்து பகத்சிங்கின் நகலாகவே நடமாடிய காலங்கள் இருந்திருக்கின்றன. இவ்வாறான ஆர்வக்கோளாறான மனநிலைகளிலிருந்து தான் பஷீர் மகோன்னதமான மனிதராக, கலைஞனாக உருமாறியிருக்கிறார்.\nகூலித்��ொழிலாளியாக, குறி சொல்பவனாக, ஓட்டல் சர்வராக, மருந்து அரைப்பவனாக, பிட்டராக, மந்திரவாதி ஒருவனின் கையாளாக, டியூஷன் மாஸ்டராக, விற்பனைப் பிரதிநிதியாக, பத்திரிகையில் புரூப் பார்ப்பவராக, பரதேசியாக, இந்து துறவிகளில் ஒருவராக, சூஃபியாக ....அப்பப்பா வாழ்க்கை என்னும் மேடையில் பஷீர் தரித்த வேடங்கள் கணக்கிலடங்காதவை. எனவே அவர் படைத்த கதாபாத்திரங்களதிகமும் பாவப்பட்ட விளிம்புநிலைப் பிரஜைகளாகவே இருந்ததில் நாம் ஆச்சரியம் கொள்ள ஏதுமில்லை.\nசிறந்த வாசகராக நான் மதிக்கும் என் நண்பர் ஒருவர் ஒரு சந்திப்பின்போது என்னிடம் ÔÔஉங்கள் எழுத்து ஈர்த்த அளவுக்கு பஷீரின் எழுத்துக்கள் ஏனோ என்னை பெரிய அளவுக்கு ஈர்க்கவில்லைÕÕ என்று சொன்னார். எனக்கு கோபமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது. பஷீர் காட்டும் உலகத்தைப் புரிந்துகொள்ள முதலில் பஷீராக நீங்கள் மாறவேண்டும். அது சுலபமல்ல. தமிழ்வாசகர்கள் அவர்கள் நவீன இலக்கிய வாசகர்களானாலும் இங்குள்ள ஒருவித எழுத்து மாயைக்கு, சிக்கலான மொழிப் பிரயோகத்திற்கு பழகிப்போயிருக்கிறார்கள். பஷீரை மொழி பெயர்ப்பவர்கள் பஷீரின் ஆன்மாவை மொழி பெயர்ப்பவர்கள் அல்லர். அவர் பிரயோகிக்கிற கொச்சை மலையாளமும், வழக்குச் சொற்களும் அகராதிகளுக்குள் நீச்சலடித்தால் அகப்படாதவை. அந்த வகையில் தமிழ் வாசகர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.\nபஷீரின் கதை சொல்லும் பாங்கு இங்குள்ள அதி நவீனர்கள் சிலருக்கு எரிச்சலூட்டக்கூடும். அதிகமும் சுயசரிதைத் தன்மை கொண்ட Ôநான்Õ எழுத்து அவருடையது. ஒன்றுக்கு இரண்டு Ôநான்Õ போட்டால் நம்மவர்கள் கொதித்துப் போவார்கள். ஸ்டேட்மென்ட் என்றும் தட்டை என்றும் குற்றம் சுமத்துவார்கள்.\nபுத்தூஸ், படுக்கூஸ், டுங்குடுதஞ்சி, பப்ளிமூஸ்குண்டி, பளுங்கூஸன், ஹ¨ந்தராப்பி, புஸ்ஸாட்டோ, லுட்டாப்பி என்றெல்லாம் அவர் பயன்படுத்துகிற மலையாள முஸ்லிம் நாட்டார் வழக்கையும், ஆனவாரி பொன்குரிசு, ஒத்தக்கண்ணன் போக்கர், மண்டன் முத்தபா, தொரப்பான் அவரான் போன்ற அவருடைய கதாபாத்திரங்களின் பெயர்களையும் ஹீத்தினஹா லிட்டலித்தாப்போ என்று அவர் எழுதிய பாடலையும் கேட்டால் முகம் சுளிப்பார்கள்.\nபஷீரின் நாவலொன்றில் நாயகன் துயரம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் பொருட்டு ஒரு ரயில் தண்டவாளத்தில் தலை வைக்கிறான். ரயில் அந்த தண்டவாளத்தில் ஓடாமல் பக்கத்து தண்டவாளத்தில் சீறிப் பாய்ந்து செல்கிறது. மற்றொரு கதையில் நாயகன் பேரழகியாக நினைக்கிற நாயகிக்கு காற்றுப்பிரிகிறது. நாயகனுக்கோ அவள் மீதுள்ள அபிமானம் உடைந்து சிதறுகிறது. கதையின் பெயரே பர்ர்ர்... இந்த இரண்டு விஷயங்களையுமே தமிழ் சினிமாக்காரர்கள் லபக்கியிருக்கிறார்கள்.\nபஷீரின் வாழ்க்கையையும் ஒரு சுவையான திரைக்கதையாக்க முடியும். மலையாளிகள் ஏனோ இதை செய்யத்தவறியிருக்கிறார்கள்.\nஇந்த நூலை மொழி பெயர்க்க சாகித்ய அகாடமி, தோப்பில் முஹம்மது மீரானை அழைத்தது மிகச் சிறந்த தேர்வு. ஏனெனில் தோப்பிலுக்குள் எப்போதும் பஷீர் உண்டு. அவரும் தன் பணியை மிக அனுபவித்துச் செய்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் மலையாள வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துகிறார். இது மலையாளமறியாத தமிழ் வாசகர்களுக்கு மிரட்சியூட்டக்கூடும். மற்றொன்று பிரதி முழுக்கவுமே மெய்ப்புத் திருத்தம் செய்யப்படவில்லை பக்கத்துக்கு இருபது பிழைகள். சும்மா நோக்கத்துக்கு விரவிக்கிடக்கிறது. சாகித்ய அகாதமி போன்ற பொறுப்புள்ள நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்தாதது ஆச்சரியமேற் படுத்துகிறது. இந்நூலிலுள்ள விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு என்னால் இருநூறு பக்கங்களுக்கு பஷீரைக் குறித்த ஒரு சுவாரசியமான உரையாடலைத் தரமுடியும். அது காரச்சேரியின், தோப்பிலின் வெற்றி\nஇறுதியாக... எங்கள் வாப்பூப்பாவை, மூதாதையை, அத்தாவுக்கு அத்தாவாகிய ராத்தாவை, தாத்தனைப் பாட்டனை, வாப்பாக்களையும் உம்மாக்களையும் முதன் முதலாக இலக்கியத்தில் பதிவு செய்த பிரம்மாவை, ச.த. பாணியில் சொல்வதானால் எங்கள் குலசாமியை ஒரு பெரிய சலாம் வைத்து வணங்குகிறேன்.\nPosted by கீரனூர் ஜாகிர்ராஜா at 3:43 AM\nLabels: எழுத்தாளர், கட்டுரைகள், கீரனூர் ஜாகிர்ராஜா, பஷீர்\nவைக்கம் முகமது பஷீரின் அத்தனை புத்தகங்களையும் படித்தவன் என்ற ரீதியில் , மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.\nஇலக்கியம் பேசுபவர்கள் பஷிரை ஒரு முறை வாசித்தால் போதும் இலக்கியம் எது என்பது புரியும்\nஅருமையான நடையில் பஷிரை அறிய தந்துள்ளிர்கள்\nஅவரது முதல் காதலில் சொகராவோட அவர் நட்ட செம்பருத்தியை ஞாபகம் கொள்கிறேன்\nஒரு மீன் வியாபாரி கவிதைகள் விற்கிறான்\nவிட்டல்ராவும் பழைய புத்தகக் கடைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-27T12:42:37Z", "digest": "sha1:3MPVAG3FFZZPCLWMWF3IBG56PLPBL5OG", "length": 6700, "nlines": 78, "source_domain": "selliyal.com", "title": "விண்வெளிக் கலைமன்றம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags விண்வெளிக் கலைமன்றம்\nஓம்ஸ் அறவாரிய ஆதரவில், விண்வெளிக் கலைமன்ற ஏற்பாட்டில் ‘வாழ்வியல் வண்ணங்கள்’ புதுமை நிகழ்ச்சி\nகிள்ளான் - எதிர்வரும் சனிக்கிழமை ஏப்ரல் 6-ஆம் தேதி இரவு 7.00 மணிக்குக் கிள்ளான் தெங்கு கிளானா, நகராண்மைக் கழக இ-லைப்ரரி அரங்கத்தில் \"வாழ்வியல் வண்ணங்கள்\" என்னும் நிகழ்ச்சியை கிள்ளான் விண்வெளிக் கலை...\nகிள்ளான் விண்வெளிக் கலைமன்றம் 2 இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்குகிறது\nகிள்ளான் - தமிழ்த் திரைப்படங்களுக்குத் தொடக்கக் காலத்தில் பின்னணி பாடிய முதல் பாடகர் திருச்சி லோகநாதன். அவர்களின் மூத்த புதல்வர் டி.எல்.மகராஜன், புகழ் பெற்ற திரைப்படப் பாடகர் என்பது அனைவரும் அறிந்ததே. பாரம்பரிய இசை...\n“சித்தர்கள் காட்டிய வாழ்வு நெறி” கிள்ளானில் ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவு\nகிள்ளான் - தமிழர் பாரம்பரியத்தில் தவிர்க்க இயலாத அளவுக்கு பெருமையும், சிறப்பும் வாய்ந்தவை சித்தர்கள் நமக்கு விட்டுச் சென்ற சித்தர் பாடல்களும், வகுத்துச் சென்ற வாழ்வு முறைகளும்தான். அந்த \"சித்தர்கள் காட்டிய வாழ்வு நெறி\"...\n“தஞ்சைப் பெரிய கோவிலின் பொறியியல் அதிசயங்கள்” – தமிழக பொறியியலாளர் இராஜேந்திரனுடன் கலந்துரையாடல்\nகிள்ளான் - தமிழ் நாட்டின்-தமிழர்களின் பாரம்பரிய சின்னமாக உலகம் எங்கும் போற்றப்படுவது இராஜ இராஜ சோழன் அமைத்த தஞ்சை பெரிய கோவில். இந்த ஆலயத்தின் கட்டுமானமும், அதில் பொதிந்துள்ள பொறியியல் மற்றும் தொழில்...\n‘எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவலைகள்’ கிள்ளான் விண்வெளிக் கலை மன்றத்தின் இலவசக் கலை நிகழ்ச்சி\nகிள்ளான் - ‘இனிமேல் இப்படி ஒருவர் பிறக்கப்போவதில்லை’- இந்த வார்த்தையை எல்லாருக்கும் சொல்லிவிட முடியாது. இம்மாதிரியான வார்த்தைக்கு வெகு சிலர் மட்டுமே தகுதியானவர்களாக இருப்பார்கள். அப்படியொரு தகுதிக்குச் சொந்தக்காரர் மறைந்த மெல்லிசை மன்னர்...\nசெல்லியல் காணொலி : “மலேசியாவில் அவசர காலங்கள்”\nஊழல், அதிகார அத்துமீறலிலிருந்து விடுபட்ட அரசியல்வாதிகளுடன் பிகேஆர் பணியாற்��ும்\nகொவிட்19: 835 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்\nபத்து சாபி இடைத்தேர்தலை அரசாங்கம் நிறுத்த முடியாது\nதப்பி ஓடிய மக்காவ் மோசடி கும்பல் தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2088369", "date_download": "2020-10-27T12:30:42Z", "digest": "sha1:PCBSQEDKR53IYR6FL4KW3ESEQPKOISQB", "length": 4174, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தீர்த்த யாத்திரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தீர்த்த யாத்திரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:22, 13 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\n10:40, 12 சூலை 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n02:22, 13 சூலை 2016 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)\n'''தீர்த்த யாத்திரை''' அல்லது '''தீர்த்தமாடுதல்''' , [[இந்து தொன்மவியல்|இந்து தருமத்தில்]], [[கங்கை ஆறு|கங்கை]], [[யமுனை ஆறு|யமுனை]], [[சரஸ்வதி ஆறு|சரஸ்வதி]], [[திரிவேணி சங்கமம்]], [[சிந்து ஆறு|சிந்து]], [[நர்மதை ஆறு|நர்மதை]], [[கோதாவரி ஆறு|கோதாவரி]], [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணை]], [[துங்கபத்திரை ஆறு|துங்கபத்திரை]], [[காவேரி ஆறு|காவேரி]] போன்ற புனித ஆறுகளிலும்; [[இராமேஸ்வரம்]], [[சோமநாதபுரம், குஜராத்|சோமநாதபுரம்]], [[துவாரகை]] போன்ற ஆலயங்களின் அருகே அமைந்த புனித நீர் நிலைகளுக்குச் சென்று நீராடுவதே தீர்த்த யாத்திரை அல்லது தீர்த்தமாடுதல் என்பர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Selvasivagurunathan_m", "date_download": "2020-10-27T13:05:30Z", "digest": "sha1:5QORTHINZCNJJ3K43K6BUCD2LFAR47Z2", "length": 9818, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "Selvasivagurunathan m இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nFor Selvasivagurunathan m உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்சனரிவிக்சனரி பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n20:07, 5 அக்டோபர் 2017 வேறுபாடு வரலாறு +1‎ waive ‎ தற்போதைய\n04:46, 4 சூலை 2017 வேறுபாடு வரலாறு 0‎ assume ‎ தற்போதைய\n00:28, 14 மார்ச் 2017 வேறுபாடு வரலாறு +544‎ பயனர் பேச்சு:Info-farmer ‎ →‎விருப்பம்...: புதிய பகுதி\n05:10, 16 சனவரி 2017 வேறுபாடு வரலாறு +258‎ விக்சனரி:கோரப்பட்டச் சொற்கள் ‎\n08:40, 4 மார்ச் 2016 வேறுபாடு வரலாறு 0‎ அகலம் ‎\n18:05, 30 நவம்பர் 2015 வேறுபாடு வரலாறு +2‎ சி காணொளி ‎ திருத்தம் தற்போதைய\n19:02, 20 அக்டோபர் 2015 வேறுபாடு வரலாறு +113‎ விக்சனரி:கோரப்பட்டச் சொற்கள் ‎ →‎Typhoon\n19:00, 20 அக்டோபர் 2015 வேறுபாடு வரலாறு +207‎ விக்சனரி:கோரப்பட்டச் சொற்கள் ‎\n18:58, 20 அக்டோபர் 2015 வேறுபாடு வரலாறு -2‎ சூறாவளி ‎\n09:09, 24 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +293‎ பு பேச்சு:macula ‎ \"இங்கு த'''ளு'''ம்பு சரியா த''...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n13:38, 17 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +206‎ விக்சனரி:கோரப்பட்டச் சொற்கள் ‎\n07:00, 3 ஏப்ரல் 2015 வேறுபாடு வரலாறு 0‎ சி caltrop ‎ திருத்தம்\n07:42, 5 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு +7‎ co-opt ‎\n14:59, 6 திசம்பர் 2014 வேறுபாடு வரலாறு +374‎ பயனர் பேச்சு:Info-farmer ‎ →‎உதவி...: புதிய பகுதி\n04:11, 18 சூலை 2014 வேறுபாடு வரலாறு 0‎ சி bus shelter ‎ திருத்தம்\n15:00, 17 நவம்பர் 2013 வேறுபாடு வரலாறு -36‎ சி train ‎\n17:52, 21 ஆகத்து 2013 வேறுபாடு வரலாறு -4‎ சி தொங்கு ‎ திருத்தம்\n03:30, 20 ஆகத்து 2013 வேறுபாடு வரலாறு +55‎ சி belt ‎\n03:02, 10 சூன் 2013 வேறுபாடு வரலாறு +681‎ பு public transport ‎ \"{{=ஆங்=}} {{ஒலிப்பு1}} :*{{உச்சரி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n02:58, 10 சூன் 2013 வேறுபாடு வரலாறு +3‎ சி பயனர்:Selvasivagurunathan m ‎ தற்போதைய\n02:56, 10 சூன் 2013 வேறுபாடு வரலாறு -1‎ இசையமைப்பாளர் ‎\n18:23, 24 மே 2013 வேறுபாடு வரலாறு +40‎ பு music album ‎ \"இசைத் தொகுப்பு\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n08:45, 27 சூன் 2012 வேறுபாடு வரலாறு -1‎ polygamy ‎ →‎பெயர்ச்சொல்\n08:43, 27 சூன் 2012 வேறுபாடு வரலாறு +3‎ polygamy ‎ →‎பெயர்ச்சொல்\n12:46, 5 ஏப்ரல் 2012 வேறுபாடு வரலாறு +828‎ பயனர் பேச்சு:Info-farmer ‎ →‎எது சரி\n06:30, 7 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு 0‎ நீர் வீழ்ச்சி ‎\n09:23, 1 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு -6‎ career ‎\nSelvasivagurunathan m: பயனர்வெளி பக்கங்கள் · பயனர் அனுமதி· தொகுப்பு எண்ணிக்கை1 · தொகுப்பு எண்ணிக்கை2 · தொடங்கிய கட்டுரைகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news.htm/9", "date_download": "2020-10-27T12:56:48Z", "digest": "sha1:5RQOUMPO4HRP7YGVK6323IVRKN64T5AT", "length": 13985, "nlines": 204, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்திய கார்களின் செய்திகள் - சமீபகால ஆட்டோ செய்திகள், கார் அறிமுகங்கள் & மதிப்புரைகள் | CarDekho.com 9/114", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா\nக்யா கார்னிவல் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. விலைகள் ரூபாய் 24.95 லட்சத்திலிருந்து ஆரம்பமாகின்றன\nகார்னிவல் 9 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைக்கைளை வழங்குகிறது \nஆட்டோ எக்ஸ்போ 2020 க்கு வரும் தலைச்சிறந்த 40 மிகவும் கிளர்ச்சி ஊட்டும் கார்கள்\nஇவை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் நீங்கள் தவற விட விரும்பாத கார்கள்\nடாடா தனது மைல்கல்லான சியரா பெயர்ப்பலகையை புதுப்பிக்கிறது ஒரு புதிய மின்சார கான்செப்ட்டுடன்\nடாடா நெக்ஸனுக்கும் ஹாரியருக்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப வாய்ப்புள்ளது, 2021 இல்\nஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் டர்போ வேரியண்ட் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் வெளியிடப்பட்டது\nஹூண்டாயின் மிட்-சைஸ் ஹேட்ச்பேக் ஒரு கையேடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் 100PS டர்போ-பெட்ரோலைப் பெறுகிறது\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது\nஇது முந்தைய 2.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களால் தொடர்ந்து இயக்கப்படுகிறது\nகியா சானெட் ஆட்டோ எக்ஸ்போ 2020வில் வெளியிடப்பட்டது; மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யுவை எதிர்த்து போட்டியிடும்\nஇந்தியாவுக்கான கியாவின் இரண்டாவது SUV, சானெட், அதன் ஹூண்டாய் உடன்பிறப்பை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் சிறப்பான அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ரெனால்ட் கே-இசட் (க்விட் எலக்ட்ரிக்) அறிமுகமாகி இருக்கிறது\nஇந்தியாவில் கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட்டைப் போலவே இருக்கிறது\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியா ஆர்எஸ் 245 ஐ ரூபாய் 36 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியது\nஇதற்கு முந்தய காருக்கு விடையளிக்கும் விதமாக தற்போதைய-தலைமுறை ஆக்டேவியா மிக சக்திவாய்ந்த வேரியண்ட்டைக் கொண்டுள்ளது\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ஃப்யூச்சரோ இ கூபே என்ற எஸ்‌யு‌வி‌ஐ கான்செப்ட் மாதிரியை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது\nகடந்த காலத்திலிருந்து மாறுபட்ட ஒன்றை எஸ்யூவிகளுக்கான எதிர்கால வடிவமைப்பு திசையைப் பற்றிய ஒரு பார்வையை ஃபியூச்சுரோ-இ கான்செப்ட்டுடன், மாருதி நமக்கு வழங்கி இருக்கிறது\nடொயோட்டா இந்தியாவில் லேண்ட் குரூசரை தடை செய்கிறது\nநீங்கள் லேண்ட் குரூசர் எல்‌சி200 ஐ வாங்குவதற்காக பணம் சேர்த்து வருகிறீர்களா நீங்கள் இப்போது அதை மும்பையிலுள்ள 1பி‌எச்‌கேவில் சேர்த்து வையுங்கள்\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 20 லட்சம் வரையிலும் 12 கார்களை அறிமுகப்படுத்த இருக்கிறது.\nநீங்கள் ரூபாய் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை அடக்க விலையில் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ கண்காட்சியில் அறிமுகமாகும் கார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநான்காவது-தலைமுறையான மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எல்டபிள்யூபி ரூபாய் 73.70 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபுதிய-தலைமுறை எஸ்யூவி பிஎஸ்6 டீசல் இயந்திரங்களுடன் மட்டுமே வருகிறது.\n2020 ரேஞ்ச் ரோவர் எவோக் ரூபாய் 54.94 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇரண்டாவது-தலைமுறையான எவோக் அதன் புதுப்பிக்கப்பட்ட உட்புறத்தில் ஏராளமான முகப்பு திரைகளைப் பெறுகிறது\nபிஎஸ்6 ஹோண்டா அமேஸ் ரூபாய் 6.10 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் விருப்பத்தையும் பெறுகிறது\nபெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுக்கான ஆற்றல் அளவுகள் முந்தயது போலவே மாறாமல் இருக்கின்றது\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மாருதி நிறுவனத்தின் தயாரிப்பு வரிசைகள்: ஃபியூச்சுரோ-இ கான்செப்ட், ஃபேஸ்லிஃப்டடு விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் இக்னிஸ், ஸ்விஃப்ட் ஹைப்ரிட் மற்றும் பல கார்களை அறிமுகம் செய்துள்ளது\nஎக்ஸ்போவில் இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களின் பெவிலியன் அனைத்து சிறந்த அமைப்புகளையும், எதிர்காலத்தில் உதவக் கூடிய இயங்குதிறன் தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டிருக்கும்\nபக்கம் 9 அதன் 114 பக்கங்கள்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐ\nக்யா Seltos ஆண்டுவிழா பதிப்பு டி\nவோல்க்ஸ்வேகன் போலோ ரெட் மற்றும் வெள்ளை edition\nஎல்லா latest cars ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் 43 amg\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் opt டர்போ\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்டி opt டர்போ\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2020\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ind-vs-wi-2019-5-watch-out-indian-players", "date_download": "2020-10-27T13:06:17Z", "digest": "sha1:FPFZHOO3QBUZWRJJUW5AY55PGW5EL4II", "length": 10281, "nlines": 71, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\nமுதல் 5 /முதல் 10\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\nஇந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என வென்றுள்ளது. மேற்கிந்திய தீவுகளை டி20யில் வைட்-வாஷ் செய்த இந்திய அணி இதே நம்பிக்கையுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் நாள் தொடரில் பங்கேற்க உள்ளது.\nஇந்திய அணி மீண்டும் சில புது முகங்களை இத்தொடரில் பேட்டிங் வரிசையில் களமிறக்கி சோதனை செய்து பார்த்து வருகிறது. ஒருநாள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்க உள்ளது. எனவே இந்திய அணி இத்தொடரை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் முடிந்த 2019 உலகக்கோப்பை தொடரில் களமிறங்கிய அதே இந்திய அணியுடன் களமிறங்க உள்ளது. எனவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று நியூசிலாந்திற்கு எதிரான 2019 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதித் தோல்வியை படிப்படியாக மறப்பதற்கு முயற்சி செய்யும்.\nநாம் இங்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள் பற்றி காண்போம்.\nரிஷப் பண்ட் உலகக் கிரிக்கெட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் ஒரு வீரர் ஆவார். தனது பேட்டிங் திறமையினால�� பார்வையாளர்களை ஈர்க்கும் திறன் கொண்டவர். மகேந்திர சிங் தோனிக்கு மாற்று வீரராக இந்திய அணியில் தற்போது ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ள காரணத்தால் அவரது ஆட்டத்திறனை மிகவும் உன்னிப்பாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கவனித்து வருகிறது.\nஇந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக தோனி ஓய்வுக்கு பிறகு இடம்பெற்ற விருத்திமான் சாகா காயம் காரணமாக ஒரு தொடரிலிருந்து விலகிய போது ரிஷப் பண்ட் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிராக வெளிபடுத்தினார்‌. இருப்பினும் இவரது விக்கெட் கீப்பிங் திறன் இன்னும் மேம்பட வேண்டியுள்ளது. இவர் தற்போது வரை ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னை முழுவதுமாக நிறுபிக்கவில்லை‌.\nஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய உலகக்கோப்பை அணியில் ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை. ஷீகார் தவான் காயம் காரணமாக விலகிய காரணத்தால் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். டெல்லியைச் சேர்ந்த இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 4 பேட்ஸ்மேனாக களம் கண்டார். ஆனால் அந்த பேட்டிங் வரிசையில் அவரது சிறப்பான ஆட்டத்திறன் வெளிப்படவில்லை. மகேந்திர சிங் தோனி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை. இதுவே ரிஷப் பண்ட்-ற்கு தன்னை நிறுபிக்க தக்க தருணமாகும்.\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வீரர் ரோகித் சர்மா. இத்தொடரில் 81 சராசரியுடன் 648 ரன்களை விளாசி அதிக ரன்களை குவித்தோராக வலம் வந்தார். குறிப்பாக இத்தொடரில் 5 சதங்களை விளாசி உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்தார். ஐசிசி உலகக் கோப்பை XIல் ரோகித் சர்மா மற்றும் ஜாஸ்பிரிட் பூம்ரா மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.\nஉலகக்கோப்பையில் அசத்திய ரோகித் சர்மா அதே உத்வேகத்துடன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் ஏற்கெனவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் தன்னை முழுவதுமாக நிருபித்து விட்டார். குறிப்பாக மிகவும் கடுமையான ஆடுகளமான லாடர்ஹீல்-ல் நடந்த இரண்டாவது டி20யில் 51 பந்துகளில் 67 ரன்களை விளாசினார்.\nரோகித் சர்மா கரேபியன் மண்ணில் 14 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 54.33 சராசரியுடன் 489 ரன்களை விளாசியுள்ளார். ஆச்சரியப்படும் விதமாக ரோகித் சர்மா கரேபியன் மண்ணில் ஒரு சதம் கூட விளாசவில்லை. ரோகித் சர்மா தற்போது உள்ள சிறந்த ஆட்டத்திறனிற்கு கண்டிப்பாக சதம் விளாசி அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/at-least-10-dead-after-bombing-on-russian-metro/", "date_download": "2020-10-27T12:36:13Z", "digest": "sha1:3NTSCAP3JTJN7H4K5XI3TAHSSSR2MK32", "length": 10992, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "ரஷ்யாவில் குண்டுவெடித்து 10 பேர் பலி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரஷ்யாவில் குண்டுவெடித்து 10 பேர் பலி\nரஷ்யாவில் குண்டுவெடித்து 10 பேர் பலி\nரஷ்யாவின் புகழ்பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில்நிலையத்தில் இன்று மாலை நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nரஷ்யாவில் உள்ள புகழ்பெற்ற ரயில்நிலையங்களில் ஒன்றான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில்நிலையத்தில் இன்று மாலை திடீரென குண்டு வெடித்தது. இதில் 10 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆனால் பலி எண்ணிக்கை 20க்கு மேல் இருக்கும் என்று ரஷ்ய ஊடங்களில் செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.\nஇன்று:3: ஜார்ஜ் வாசிங்டன் நினைவு நாள் பாராலிம்பிக் நிறைவு விழா: இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றார் ‘தங்கமகன்’ மாரியப்பன் வீட்டு பாடமாக மாணவர்களுக்குத் தற்கொலை கடிதம்\nPrevious மக்களுக்காக போராடுபவர்களை கைது செய்வது ஏன்\nNext சிறுமியை பலாத்காரம் செய்து பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த சிறுவர் கும்பல்\nபாகிஸ்தான் மதரஸாவில் திடீர் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, 70 பேர் காயம்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nடொனால்ட் டிரம்ப் தோற்றால் மிகவும் வருந்தக்கூடிய நபர் நரேந்திர மோடி..\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% : சுகாதார செயலர்\nடில்லி இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்….\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% : சுகாதார செயலர்\nபுனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-prevention-5-new-aavin-milk-products-introduction-to-tamilnadu-cm-edappadi/", "date_download": "2020-10-27T12:27:47Z", "digest": "sha1:ELEZ66GISYNICAEFYBO2OPJZQBDEW6DC", "length": 13279, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா எதிர்ப்பு சக்திகொண்ட 5 ஆவின் புதிய பால் பொருட்கள்... முதல்வர் எடப்பாடி அறிமுகம்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா எதிர்ப்பு சக்த��கொண்ட 5 ஆவின் புதிய பால் பொருட்கள்… முதல்வர் எடப்பாடி அறிமுகம்…\nகொரோனா எதிர்ப்பு சக்திகொண்ட 5 ஆவின் புதிய பால் பொருட்கள்… முதல்வர் எடப்பாடி அறிமுகம்…\nதமிழகஅரசின் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் புதிய 5 பால் பொருட்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.\nகொரோனா தொற்று பரவலில் சிக்கி தமிழகமே திண்டாடி வரும் நிலையில், கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்ப சக்திக்கொண்ட 5 புதிய பால் பொருட்களை ஆவின் நிறுவனம் தயாரித்து உள்ளது.\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய மோர் , சாக்கோ லஸ்ஸி உள்பட 5 புதிய பால் பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது. 90 நாள்கள் வரை கெடாத வகையிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த பொருட்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் தலைமை செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபிளாஸ்டிக் தடை: நெஸ்ட்லே, ஆவின், சக்தி மசாலா போன்ற பிரபல உணவுப்பொருள் நிறுவனங்களுக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் நியமனம். சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் நியமனம். நாளை (24ந்தேதி)முதல், மாலை 4மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nPrevious அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா: தொலைபேசியில் நலம் விசாரித்த ஸ்டாலின்\nNext அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்-லைன் வழி வகுப்புகள் திட்டம்\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\n7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி\nவீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிசம்பர் 14–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nமகாராஷ்டிராவில் இன்று 3,645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,48,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\n7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி\nமத்தியஅரசின் வேளாண்சட்டங்களை எதிர்த்து சத்திஸ்கர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/income-tax-department-issue-notice-87-persons-against-phoney-assets/", "date_download": "2020-10-27T12:20:33Z", "digest": "sha1:EMDEJMNVYW7TOPP3RXSKUVX27PTDPHDH", "length": 14348, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "பினாமி பெயரில் சொத்து குவிப்பு… 87 பேருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபினாமி பெயரில் சொத்து குவிப்பு… 87 பேருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்\nபினாமி பெயரில் சொத்து குவிப்ப��… 87 பேருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்\nபணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான பிறகு கருப்பு பணம் வைத்திருப்போர் அதை தங்களது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், தங்களது நிறுவனங்களில் வேலை பார்ப்போரின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்ததாகவும், சொத்துகளை பரிமாற்றம் செய்து கொண்டதாகவும் வருமான வரி துறைக்கு புகார்கள் வந்தன.\nகடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த பினாமி சொத்து பறிமுதல் சட்டப்படி, இது போல் பினாமி பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பரிமாற்றம் செய்வது கிரிமினல் குற்றம் என்றும், இதன்கீழ் சொத்துகளை பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என வருமான வரி துறை எச்சரித்தது.\nஇதன் பிறகும் பலர் பினாமி பெயர்களில், பணம் மற்றும் சொத்துகளை பரிமாற்றம் செய்தை வருமானவரி துறையினர் கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் 87 பேருக்கு நோட்டீஸ் அனுப்பினர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் பினாமி சொத்து பரிமாற்ற சட்டத்தின் கீழ் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளனர்.\nபினாமி பெயரில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால் அந்த பணம் முற்றிலுமாக முடக்கப்படும். பினாமி கணக்குகள், ஜன்தன் கணக்குகள், செயலற்ற வங்கி கணக்குகள் என எந்த கணக்கில் சந்தேகத்துக்கு இடமான முறையில் பணம் டெபாசிட் செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறை முடிவு செய்துள்ளது.\nஇது வரை 42 சொத்துகளை முடக்கி இருக்கிறோம். இவை பல கோடி ரூபாய் மதிப்பில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் அசையும் சொத்தாகும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n‘முத்தலாக்’ முறையை அரசியல் ஆக்காதீர்கள்: மவுனம் கலைத்தார் மோடி செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டு வைத்து இருந்தால் 4 ஆண்டு சிறை செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டு வைத்து இருந்தால் 4 ஆண்டு சிறை விவசாயிகள் நிர்வாணம்: ஒவ்வொரு தமிழனுக்கும் தலைகுனிவு விவசாயிகள் நிர்வாணம்: ஒவ்வொரு தமிழனுக்கும் தலைகுனிவு\nTags: income tax department issue notice 87 persons against phoney assets, பினாமி பெயரில் சொத்து குவிப்பு 87 பேருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்\nPrevious இத்தாலியில் சீக்கியர் மேயரானார்…பஞ்சாப்பில் ராகுல் உருக்கம்\nNext பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்குகிறது\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\nமத்தியஅரசின் வேளாண்சட்டங்களை எதிர்த்து சத்திஸ்கர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nமகாராஷ்டிராவில் இன்று 3,645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,48,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\n7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி\nமத்தியஅரசின் வேளாண்சட்டங்களை எதிர்த்து சத்திஸ்கர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sandalwood-smuggler-veerappan-daughter-took-a-vow/", "date_download": "2020-10-27T12:35:52Z", "digest": "sha1:4UKKKQC6D54IZYRJZ6S3NGVOV2EIJCN4", "length": 12512, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "பா.ஜ.க.வில் பொறுப்பு கிடைத்த சந்தன வீரப்பன் மகள் சபதம்.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபா.ஜ.க.வில் பொறுப்பு கிடைத்த சந்தன வீரப்பன் மகள் சபதம்..\nபா.ஜ.க.வில் பொறுப்பு கிடைத்த சந்தன வீரப்பன் மகள் சபதம்..\nபா.ஜ.க.வில் பொறுப்பு கிடைத்த சந்தன வீரப்பன் மகள் சபதம்..\nமூன்று மாநில வனப்பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ’’சந்தனக்கடத்தல்’’ வீரப்பன் கடந்த 2004 ஆம் ஆண்டு போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.\nஅப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வீரப்பனின் மகள் வித்யா இப்போது சட்டப்படிப்பு முடித்து விட்டு பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.\nகடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க.வில் இணைந்த வித்யாவுக்கு அந்த கட்சியில், மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nபொறுப்பு ஏற்றதும் வித்யா ஒரு சபதம் மேற்கொண்டுள்ளார்.\n‘’சாதி வேற்றுமையை எதிர்த்துப் போராட நான் உறுதி பூண்டுள்ளேன். ஜாதிகள் கிடையாது. இங்கே எல்லோரும் சமம். இந்த செய்தியை மாநிலம் முழுக்க கொண்டு செல்வேன்’’ எனக் கூறும் வித்யா’’ நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல நமது பிரதமர் மோடி ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார். அவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.க..வில் இணைந்துள்ளேன்’’ என்கிறார்.\nநமீதாவுக்கு, பொறுப்பு : ராதா ரவிக்கு கை விரிப்பு காதல் வயப்பட்ட மகள்: ‘கதை’யை முடித்துக் கொண்ட தந்தை.. தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா உயிரிழப்பு\nPrevious நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு எப்போது தமிழகஅரசு இன்று அறிக்கை தாக்கல்…\nNext பணத்துடன் தொலைந்த பை. நேர்மையுடன் ஒப்படைத்த தலைமையாசிரியர்\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\n7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி\nவீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிசம்பர் 14–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\nகொரோனாவில் இர��ந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% : சுகாதார செயலர்\nடில்லி இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்….\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% : சுகாதார செயலர்\nபுனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-27T11:41:51Z", "digest": "sha1:YOYAPPUJEHE2QO5NAA6YW4AVBQ26HJ7S", "length": 10065, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அகதிகள் | Virakesari.lk", "raw_content": "\nபேலியகொடை மீன் சந்தையில் தொழில்புரிந்த மஸ்கெலியா நபரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\nபிரண்டிக்ஸ் கொரோனா பரவலை விசாரிக்க உத்தரவு\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டு அரசாங்கம் அமைதிகாத்து வருகின்றது - மரிக்கார்\nமுக்கிய இரு நாடுகளில், இலங்கைக்கான தூதரகங்களை திறக்க அமைச்சரவை அனுமதி\nஎரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி விபத்து - ஐவர் படுகாயம்\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா பலி : மேலும் இருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது\nகொரோனாவினால் இலங்கையில் 17 ஆவது உயிரிழப்பு\nலேடி றிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா\nலிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 45 பேர் பலி\nலிபிய கடல்பகுதியில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற 3 சிறிய படகுகளில் ஒரு படகு விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு...\n76,000 க்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கி - ஐரோப்பிய ஒன்றிய எல்லையை தாண்டியுள்ளனர் - துருக்கி\nதுருக்கிய ஜனாதிபதி ஐரோப்பிய எல்லையை திறக்க முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து 76,000 க்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கி - ஐர...\nஇலங்கை அகதிகளுக்கான இரட்டைக் குடியுரிமை கோரிக்கை \nஇந்­திய பிர­தமர் மோடியின் அர­சாங்கம் முன்­வைத்­துள்ள அக­தி­க­ளுக்கு குடி­யு­ரிமை வழங்கும் திருத்தச் சட்­டத்­திற்கு எதி­...\nஇலங்கை அகதிகளிடம் நேர்காணல் மேற்கொண்ட இரு ஊடகவியலாளர்கள் மீது வழக்குப் பதிவு\nஇந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை நேர்காணல் மேற்கொண்டமைக்காக அந் நாட்டு ஊடகவியலாளர்கள் இருவருக்கு எதிராக வழக்குப் பதிவு ச...\nதுருக்கியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 7 பேர் பலி\nதுருக்கிக்கு அகதிகளாக 71 பேரை ஏற்றிச்சென்ற படகு ஒன்று இன்று வியாழக்கிழமை கிழக்கு பிட்லிஸ் மாகாணத்தில் உள்ள வான் என்ற ஏரி...\nஇந்திய வாழ் இலங்கை அகதிகள் குறித்து ஆராய விசேட பிரதிநிதியை நியமிக்க பரிந்துரை : வாசுதேவ\nஇந்தியவாழ் இலங்கை அகதிகள் குறித்து ஆராய விசேட பிரதிநிதியை நியமிக்க பரிந்துரை செய்துள்ளதாக நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர்...\nஇந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து கூடிய விரைவில் தீர்மானம் - அரசாங்கம்\nயுத்த காலகட்டத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இலங்கையர்களில் 3,815 பேர் மீண்டும் இலங்கைக்கு வர இணக்...\nஅகதிகளை ஏற்க மறுக்கும் ஆயுதங்களை தயாரித்து விற்று போர்களை தூண்டும் நாடுகள் - பாப்­ப­ரசர் உரை\nஉல­கெங்கும் இடம்­பெற்று வரும் போர்­களில் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக ஆயு­தங்­களைத் தயா­ரி­த்து விற்று வரும் நாடுகள் பின்ன...\nஅகதிகள் அல்லாத தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்த வேண்டும் : அவுஸ்திரேலியா\nஉண்மையான அகதிகளாக இல்லாத தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்த வேண்டும் என பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் தெரிவித்துள்ளதாக நயூ...\nஅகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு தடைப்போடும் அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்த அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக தடுத்...\nபேலியகொடை மீன் சந்தையில் தொழில்புரிந்த மஸ்கெலியா நபரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\nமுக்கிய இரு நாடுகளில், இலங்கைக்கான தூதரகங்களை திறக்க அமைச்சரவை அனுமதி\nபுற்றுநோயை அடியோடு விரட்டும் கொய்யாப்பழம்\nவிஞ்ஞானிகள் கணிப்பைக் காட்டிலும், நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது: நாசா உறுதி..\nகொரோனாவினால் இலங்கையில் 17 ஆவது உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/11157", "date_download": "2020-10-27T11:16:25Z", "digest": "sha1:JIVDHTHPDZ4P2VZ433NU7SIZJOGMFWA7", "length": 27233, "nlines": 194, "source_domain": "26ds3.ru", "title": "மலைமேல் அர்ச்சனை – பாகம் 08 – ஐயர் காமக்கதைகள் | ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 08 – ஐயர் காமக்கதைகள்\nஅவர்கள் மூத்திரம் அடித்துவிட்டு ஏன் குஞ்சுமணியை ஆட்டுகிறார்கள் என கேட்க நினைத்தாள்..மூவரும் ஓல் போடும் மன நிலைக்கு வந்தனர்..\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 07 – ஐயர் காமக்கதைகள்\nபங்கஜம் தரையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு தரையை நோன்டினாள்..\nகுஹன் மரத்தில் சாய்ந்து உட்கார்ந்தான்..\n“இதுவரை எத்தன டைம் கொடைக்கானலுக்கு வந்துருக்கீங்க” என்றாள் பங்கஜம்..\n“இதுவரை 3 டைம்ஸ் வந்துருக்கோம், இது 4த் டைம் என்றான் மணோ”..\n“ஓ இந்த டைம் நான் உங்க ஜாலி டிரிப்ப கெடுத்துட்டேனாக்கும்” என்றாள் பங்கஜம்..\n“அய்யோ அக்கா, உண்மைய சொல்லட்டா, இந்த டைம் தான் ரொம்ப ஜாலியா இருக்கோம் தெரியுமா” என்ற மணோ பங்கஜத்தின் விரைத்த முலைகளை பார்த்தான்..\nஇவர்கள் பார்க்க தன் முலையின் சைஸ் நன்றாக தெரியவேண்டும் என்றே தன் துப்பட்டாவை சுருட்டி கழுத்தை ஒட்டி போட்டிருந்தாள் பங்கஜம்..\nமணோ சொல்வதை கேட்டு புன்னகைத்தாள் பங்கஜம்..\n“சரி அக்கா, நீங்க கொடைக்கானல் வந்திரு��்கீங்களா” என்று கேட்டான் குஹன்..\n“இல்லடா, கொடைக்கானலுக்கு பைக்ல வரனும்ங்குறது என் கனவு, அதுவும் இப்ப இப்படி ஆகிருச்சு” என்றாள் பங்கஜம்..\n“என்ன அக்கா நாங்க உங்களுக்கு ரொம்ப பிலேடு போடுறோமாக்கும்” என்றான் குஹன்..\n“ச்சீச்சீ… என் லைஃப்ல நான் இன்னைக்குதான்டா சந்தோசமா இருக்கேன், இது மாதிரி நான் சந்தோசமா இருந்தஹே இல்ல தெரியுமா” என்ற பங்கஜம் தன் கால்களை நீட்டினாள்..\nஅவள் பருமனான உடலை பார்த்தான்..\nவயிற்றில் பிதுங்கிக்கொண்டிருந்த தசைகளை பார்த்தான் மணோ..\nமணோ மற்றும் குஹன் இருவரின் சுண்ணியும் விரைத்தது..\nஅவர்கள் விரைத்த சுண்ணி பேன்ட்டை முட்டிக்கொண்டிருந்தது…\n“பின்ன என்ன அக்கா, ஏன் சோகமா இருக்கீங்க என்றான் குஹன்..\n“கொடைக்கானல் போக முடியலயே டா” என்றாள் பங்கஜம்..\n“அதுக்கு என்ன அக்கா, அடுத்த வாரம் வரலாம்” என்றான் மணோ..\n“அடுத்த மாரம் மட்டும் என் வண்டி மலைல ஏறிருமா\n“இதுலாம் சப்ப மேட்டர், அடுத்த வாரம், என் பல்சர் பைக்க எடுத்துகிட்டு வாறேன், ரெண்டு பல்சர், நீங்க உங்களுக்கு பிடிச்ச வண்டில உட்கார்ந்து வாங்க என்றான் குஹன்..\n“ஆமாம் அக்கா, நாங்க ஒவ்வொரு வாரமும் எங்காச்சும் போவோம், நம்ம ஊருக்கு பக்கத்துல இருக்குற ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு, வாறீங்களா” என்றான் மணோ..\n“ஹம்.. வாறேன் டா, பட் பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு வரனும் என்றாள் பங்கஜம்..\nமீண்டும் சில நிமிடங்கள் மௌனம்..\nமணோ மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து தன் வாயில் வைத்தான்..\n“அக்கா, பற்ற வைங்க என்றான்..\nபங்கஜம் சிரித்தபடி அவன் பேக்கில் இருந்து லைட்டரை எடுத்தாள்..\nமணோ மண்டியிட்டு பங்கஜம் முன் தன் தலையை நீட்டினான்..\nஅவன் கை ஸ்லிப் ஆகி, பங்கஜத்தின் தொடையில் தன் கையை வைத்து கீழே சாய்ந்தான்..\nசில வினாடிகள், சுதாரித்த மணோ, எழுந்தான்..\n“இருக்கட்டும் டா, இந்தா” என்றாள் பங்கஜம்..\n“ஏய் மாடு பார்த்துடா” என்றான் குஹன்..\nஆனால் அந்த சில நொடி ஸ்பரிசம் பங்கஜத்தின் புண்டையை நேரடியாக தாக்க, பங்கஜம் புன்னகைத்தாள்..\nகுஹன் மணோ கையில் இருந்த சிகரெட்டை வாங்கினான்..\n“எப்படி அக்கா இவ்வளவு அழகா இருக்கீங்க, செம்மையா இருக்கீங்க என்றான் குஹன்..\nஇதற்காக காத்திருந்த பங்கஜம் நிமிர்ந்து அவனை பார்த்தாள்..\n“ஏய் சும்மா சொல்லாதடா, என்ன எல்லோரும் பூசனிக்காய்னு சொல்வாங்க, நீ இப்படி சொல்ற” என்றாள்..\n“அய்யோ அக்கா, குண்டு ஒல்லி இதுலாம் அழகு இல்ல அக்கா, கலையான முகம், நல்ல கலர், இது தான் அக்கா அழகு, உங்க முகம் ரொம்ப அழகா இருக்கு அக்கா” என்றான் மணோ..\nஅவன் இப்படி பேசியது பங்கஜத்தின் புண்டையில் கோடி மின்னல்களை பாய்ச்சியது..\nசில நொடிகள் தன் கையில் இருந்த குச்சியினை தரையில் குடைந்தாள் பங்கஜம்..\n“நீ ஜிம்முக்கு போவியா உடம்பு நல்லா வச்சிருக்க” என்றாள் பங்கஜம்..\n“நிஜமாவா அக்கா, நான் ஜிம்முக்கு எல்லாம் போக மாட்டேன், வீட்ல சும்மா செய்வேன் என்றான் மணோ..\nஇதை கேட்ட குஹன் சிரித்தான்..\n“டேய் புழுத்தி உண்மைய சொல்லு ஜிம்முக்கு போவியாக்கும்” என்றான்..\nகுஹன் வாயில் இருந்து வந்த அந்த புழுத்தி என்ற வார்த்தை பங்கஜத்திற்கு கெட்ட வார்த்தை என்று தெரியும், ஆனால் அது என்ன மீனிங்க் என்பது தெரியாது, ஆகையால் புன்னகைத்தாள், மேலும் அந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் கேட்க அவள் காதுகள் ஏங்கியது..\n“அது என்ன கெட்ட வார்த்தை” என்று கேட்டாள் பங்கஜம்..\n“அய்யோ சாரி அக்கா..” என்றான் குஹன்..\n“ஏய் சாரிலாம் வேணாம், அந்த வார்த்தைய சொல்லு என்றாள்..\nதன் தலையை சொரிந்த குஹன் கூச்சத்தில் புன்னகைத்தபடி மெதுவாக சொன்னான்,”புழுத்தி”\n“ஓ.. நீங்க கெட்ட வார்த்தை பேசுவீங்களா, நான் அப்படி வார்த்தைய கேட்டட்ஜே இல்ல” என்றாள் பங்கஜம்..\n“என்ன அக்கா, உங்க அப்பா திட்ட மாட்டாரா” என்றான் மணோ..\n“ஏய் யாராச்சும் பொம்பள புள்ளைய கெட்ட வார்த்தைல திட்டுவாங்களா” என்று கேட்டாள் பங்கஜம்..\n“உங்கள இல்ல அக்கா, உங்க அம்மாவ” என்றான் மணோ..\n“ச்சீ வீட்ல இப்படி வார்த்தைய யூஸ் பன்னுனா பகவான் மன்னிக்க மாட்டாரு என்றாள் பங்கஜம்..\n“நீங்க என்ன ஆளுங்க என்றான் மணோ..\n“நாங்க பிராமின்” என்றாள் பங்கஜம்..\n“ஓ.. அதான் பருப்பும், நெய்யுமா ஊத்தி ஊத்தி சாப்பிட்டு இப்படி குஷ்பூ மாதிரி இருக்கீங்க என்றான் மணோ..\n“ச்சீ போடா, கண்ணு வைக்காதடா என்ற பங்கஜம் செல்லமாக மணோவின் மேல் தொடையில் தட்டினாள், அப்போது அவன் விரைத்த சுண்ணியில் அவள் கை பட்டது, சட்டென கையை எடுத்தாள் பங்கஜம்..\nஅந்த ஸ்பரிசத்தை உணர்ந்த மணோ பங்கஜத்தை பார்த்தான், புன்னகைத்தான்..\n“சரி அக்கா, உங்க அப்பா, உங்கள எப்படி திட்டுவாரு” என்றான் குஹன்..\n“மண்டு, மரமண்டை, இப்படி திட்டுவாரு” என்றாள் பங்கஜம்..\n“நீங்க கொடுத்துவச்சவங்க, எ��் அப்பா என்ன திட்டுரதா நினைச்சுட்டு அவரையே திட்டுவாரு” என்றான் குஹன்..\nபுரியாத பங்கஜம், “என்ன.. புரியல” என்றாள்..\n“எங்க அப்பா திட்டுர வார்த்தைய சொல்லுறேன், நீங்க கோப படக்கூடாது என்றான் குஹன்..\n“கூதி மகன், புண்டா மகன், இன்னும் நிறையா” என்றான் குஹன்..\nபுன்னகைத்த பங்கஜம், பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.\nபங்கஜத்தை எப்படியாவது கரெக்ட் பன்ன வேண்டும், ஓக்க முடியாவிட்டாலும் அவளை தடவ வேண்டும், இத்தனை வருடமாக எந்த பெண்ணின் மீதும் கை படாத தன் கைகள் பங்கஜம் உடலில் விளையாட வேண்டும் என்று நினைத்தான் மணோ..\nஇதுவரை ஆண் வாசனையே படாத பங்கஜம் இவர்களுடன் சிரித்து பேசி மகிழ வேண்டும், அவர்கள் அருகே இருக்கும் போது தன் உடலில் ஏற்படும் பளீர் மின்னல்கள் மீண்டும் மீண்டும் வேண்டும் என நினைத்தாள் பங்கஜம்..\n“பிராமின் பொண்ணுங்க எல்லாரும் பொதுவா குண்டா, அழகா நிறமா தான் இருப்பாங்க” என்றான் மணோ..\n“அக்கா, எப்படி அக்கா இவ்வளவு அழகா இருக்கீங்க என்றான் குஹன்..\nஅதற்குள் அந்த சிகரெட் தீர்ந்துபோக அதனை தூக்கி எறிந்தான் மணோ..\n“ஏய், சும்மா இரு நான் ஒன்னும் அவ்வளவு அழகு இல்ல, உணமிய சொல்லனும்னா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, நல்லா யங்கா, ஸ்மார்ட்டா” என்றாள் பங்கஜம்..\n“அக்கா, நிஜமா தான் அக்கா, உங்கள மாதிரி அழகான லேடிய நான் பார்த்ததே இல்ல என்றான் மணோ..\nமெதுவாக பங்கஜம் அருகே வந்தான் குஹன்..\n“அக்கா, ஓப்பனா ஒன்னு சொல்வேன், கோப படக்கூடாது என்றான் மணோ..\nஅப்போது குஹன் எழுந்து மூத்திரம் அடிக்க சென்றான்..\nமுன்பு மூத்திரம் அடித்த அதே இடத்துக்கு சென்றான் குஹன், அதே போல நின்று தன் சுண்ணியை வெளியே எடுத்தான்..\nதன் சுண்ணியை வெளியே எடுத்தாள் அதை பங்கஜம் பார்ப்பாள், அதை வைத்து ஏதாச்சும் கதையை டெவலப் பன்னி அவளை கரெக்ட் பன்னி பார்க்கலாம் என்று நினைத்தான் குஹன்..\nதன் சுண்ணியை வெளியே எடுத்து மூத்திரம் இருக்க ஆரம்பித்தான்..\n“ஹம்.. சொல்லுடா” என்ற பங்கஜம் குஹன் சுண்ணியை பார்த்தாள்..\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 23 – தகாத உறவு கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 07– முஸ்லிம் காமக்கதைகள்\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 08 – ஐயர் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 23 – தகாத உறவு கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 22 – தகா�� உறவு கதைகள்\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 07 – ஐயர் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (35)\nஐயர் மாமி கதைகள் (55)\nPrabhakaran on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 22 – தகாத உறவு கதைகள்\nRaju on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nRaja Raja on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rajarajeshwari-tripura-sundari/", "date_download": "2020-10-27T11:28:18Z", "digest": "sha1:ADSW4R7KTSKVZF4LTGAV3ZCY4PEUILFM", "length": 13967, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "ராஜ ராஜேஸ்வரி திரிபுரசுந்தரி பீஹார் | Rajarajeshwari temple in bihar", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் தெய்வங்கள் கோவிலுக்குள் பேசும் சத்தம் கேட்கும் விசித்திர கோவில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழிக்கும்...\nதெய்வங்கள் கோவிலுக்குள் பேசும் சத்தம் கேட்கும் விசித்திர கோவில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழிக்கும் விஞ்ஞானிகள்\nபிஹாரில் இருக்கும் பஸ்தார் என்னும் இடத்தில் அமைந்துள்ளது ராஜராஜேஸ்வரி திருபுரசுந்தரி ஆலயம். இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நம் நாட்டில் புராதன கோயில்கள் ஏராளமாக இருந்தாலும், ஒரு சில கோயில்கள் மிகவும் விசித்திரமான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. இது மனிதனின் மூளைக்கும் அப்பாற்பட்ட விஷயமாக இன்று வரை இருந்து வருகிறது. இவ்விஷயங்களை ஆராய்ச்சி செய்பவர்களும் காரணம் புரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். அந்த வரிசையில் ராஜராஜேஸ்வரி திரிபுரசுந்தரி கோவிலும் அடக்கம். இக்கோயிலில் இரவில் தெய்வங்கள் ஒன்று கூடி பேசிக் கொள்வது போல் சத்தம் கேட்பது அவ்வூர் மக்களுக்கு மர்மமான விஷயமாக இருந்து வருகிறது. மேலும் அதைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.\nஏறத்தாழ நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் ‘தாந்திரிக் பவானி மிஸ்ரா’ என்பவரால் நிறுவப்பட்டது. அவர் அக்காலத்திலேயே தாந்திரீகம் மற்றும் வேத முறைப்படி எழுப்பிய இக்கோவில் மிகவும் மதிப்பிற்குரியதாக கருதப்படுவதால் இங்கு நிறைய தாந்திரீகர்கள் மற்றும் வேத சாஸ்திரம் பயின்றவர்கள் வருகை தருகின்றனர்.\nஇ��்கு திரிபுரா, துமாவதி, பகுளாமுகி, தாரா, காளி, சின்ன மஸ்தா, ஷோடசி, மாதங்கி, கமலா, உக்ர தாரா, புவனேஷ்வரி போன்ற தேவியர்கள் சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மூலஸ்தானத்தில் துர்காதேவி வீற்றிருக்கிறாள். இந்திய மக்களால் அதிக அளவில் வணங்கப்படும் தெய்வமாக துர்காதேவி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமல்லாமல் நம் தமிழ்நாட்டிலும் தீயவைகளை அழிக்கும் துர்கா தேவிக்கு தனி சிறப்புகள் உண்டு.\nஇந்த கோவிலில் இரவு வேளை பூஜை முடிந்ததும் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது போன்ற சத்தம் மதில் சுவர் வாயிலாக கேட்கப்படுகிறது. இது மிகவும் ஆச்சரியப்படும் வகையில் உள்ளதால் இக்கோவில் மக்களிடையே பிரபலமானது. இதை பல காலம் வரை மர்மமான முறையில் வைத்திருந்த அவ்வூர் மக்கள் தெய்வங்கள் பேசுவதை ஆழமாக நம்பி வந்தனர். நாடு முழுவதும் சர்ச்சைகளை கிளப்பிய இந்த விஷயம் வேகமாக பரவியது. இதை ஆய்வு செய்ய குழு ஒன்று அரசாங்கத்தால் அவ்வூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதனை ஆராய்ச்சி செய்வதற்கு வந்த விஞ்ஞானிகள் குழு ஒரு நாள் இரவு முழுவதும் அங்கு தங்கி இருந்தனர். வழக்கமாக இரவு நேரத்தில் இங்கே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இரவில் கோவிலின் மதில் சுவரில் எதிரொலித்த வண்ணம் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை போல் சத்தங்கள் கேட்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சத்தம் மனிதர்கள் பேசுவதை போலவே எதிரொலித்தது. ஆனால் நிச்சயமாக அது இந்த கோவிலின் வெளியில் இருந்து வரவில்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். இந்நிலையில் எதனால் இந்த சத்தம் எழுகிறது என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர் ஆராய்ச்சி செய்ய வந்த விஞ்ஞானிகள் குழு.\nஇது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெறுவதால் தான் கடவுளின் மீது இருக்கும் நம்பிக்கை இன்னும் குறையாமல் மக்களிடையே இருந்து வருகிறது. இக்கோவில் இந்த காரணத்தினால் இந்தியா முழுவதும் பிரபலமாகி வந்தது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு படையெடுத்தனர். இப்படி விடை இல்லாத பல கேள்விகள் தான் உலகில் மனித குலத்தை இன்னும் வாழ வைத்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.\nவெள்ளிக்கிழமையில் உப்பை எங்கு வைக்க வேண்டும் உப்பு பாத்திரம் அடியில் இதை மட்டும் வைத்து பாருங்கள், வீட்டில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் நீங்கி அதிசயம் நடக்கும்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் உங்களுக்கு இவர்களுடைய ஆசீர்வாதம் இருக்கிறது என்று அர்த்தம் தெரியுமா\nகண் திருஷ்டியை போக்க கூடிய உப்பு பரிகாரத்தை ஒருமுறை இப்படி செய்து பாருங்கள். இந்தப் பரிகாரம் எதிர்மறை ஆற்றலை தூக்கி அப்படியே வெளியே போட்டு விடும்.\nஉங்களுக்கு வர போகும் கெடுதல், வாசல் வரைக்கும் வந்தால்கூட, வாசலை தாண்டி, உங்க வீட்டுகுள்ள நுழையவே முடியாது. வாசல் தெளிக்கும் தண்ணீர்ல் இத 1 சிட்டிகை கலந்துருங்க\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kamal-29th-press-meet/", "date_download": "2020-10-27T12:49:12Z", "digest": "sha1:P6RYG5PLNJIHPUBN7FJ3DJ7ODXCTJBJ4", "length": 9046, "nlines": 137, "source_domain": "gtamilnews.com", "title": "ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கமல் பங்கேற்பு - G Tamil News", "raw_content": "\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கமல் பங்கேற்பு\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கமல் பங்கேற்பு\nமக்கள் நீதி மன்றத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படும் என்றார். மேலும் அவர் பேசியதிலிருந்து…\n“காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்த முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். பிரதமர் நினைத்தால் மேலாண்மை வாரியத்தை எளிதாக அமைக்க முடியும். அப்படி இரு மாநிலத்தின் தண்ணீர் தேவைக்காக வாரியம் அமைப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. காவிரி விவகாரத்தில் ஓட்டுக்காக விளையாட வேண்டாம்..” என்றவர் காவிரி விவகாரம் தொடர்பான ரஜினி கருத்தை வரவேற்பதாகக் கூறினார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான ௳க்க்ள் போராட்டத்தில் கலந்து கொள்ள ஏப்ரல் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அங்கு செல்கிறேன். அங்கு மக்கள் பிரதிநிதியாக அவர்களுடன் போராட்டக் களத்தில் பங்கேற்க உள்ளேன்..\nKamal @ 29th press meetkamal haasanKamal press meetmakkal neethi maiamsterlitesterlite issuesterlite protestகமல் பிரஸ்மீட்க���ல் ஹாசன்ஸ்டெர்லைட்ஸ்டெர்லைட் போராட்டத்தில் கமல்ஸ்டெர்லைட் போராட்டம்\nநான் ஓட்டுக்காக இங்கு வரவில்லை – ஸ்டெர்லைட் போராட்டத்தில் கமல்\n800 படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறவில்லை – வெளியேற்றப்பட்டார்\nநாளை நாளை மறுதினம் சென்னை வடதமிழகத்தில் கனமழை – வெதர்மேன்\nமுத்தையா முரளிதரன் தன்னிலை விளக்கக் கடிதம்\nயூ டியூப் நம்பர் ஒன் டிரெண்டிங்கில் 7 மில்லியன் பார்வைகள் தொடும் சூரரைப் போற்று டிரெய்லர்\nகளத்தில் சந்திப்போம் ஜீவா அருள்நிதி இணையும் படத்தின் டிரெய்லர்\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை வாலிபர் மன்னிப்பு கோரும் வீடியோ\nஅதுல்யா ரவி அடடே போட்டோ ஷூட் கேலரி\nநயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலர்\nஇன்றைய சென்னை பெங்களூர் ஐபிஎல் போட்டியில் நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு\nசூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nஇறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/220426?ref=archive-feed", "date_download": "2020-10-27T12:25:43Z", "digest": "sha1:NZ32F5YSSPAIHNMSQMSZFCKLS4ON6FTW", "length": 9992, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "அய்யய்யோ இங்கேயும் வந்துட்டாங்க! சீனா இளைஞரை பார்த்து அலறி அடித்து ஓடிய மக்கள்: எங்கு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n சீனா இளைஞரை பார்த்து அலறி அடித்து ஓடிய மக்கள்: எங்கு தெரியுமா\nதமிழகத்தில் சினா இளைஞரை பார்த்தவுடன், மக்கள் தலை தெறிக்க ஓடியதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸால் உலகமே பீதியில் உள்ளது. தற்போது வரை இந்த தாக்குதலுக்கு 722 பேர் பலியாகியுள்ளதாகவும், 34,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் சீனாவை சேர்ந்த செங்ஸு என்ற இளைஞர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருக்கிறார். கடந்த 28-ஆம் திகதி இந்தியாவின் முக்கிய பகுதிகளை சுற்றிப் பார்த்த இவர், அதன் பின் கொல்கத்தாவில் இருந்து தமிழ்நாட்டின், இராமேஸ்வரம் பகுதிக்கு வந்துள்ளார்.\nஅங்கிருக்கும் தனியார் லாட்ஜ் ஒன்றி அறைக்காக பதிவு செய்த போது, அவர் சீனாக்காரர் என்பதை உணர்ந்த அந்த லாட்ஜ் மேலாளர் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.\nஅடுத்த சில மணி நேரத்திலேயே, வட்டாட்சியர், நகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறை மருத்துவர்கள் லாட்ஜுக்கு விரைந்தனர். இந்த செய்தியை அறிந்த அதே லாட்ஜில் தங்கியிருந்த மற்றவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடி ஆரம்பித்துவிட்டனர்.\nஅவருக்கு கொரானா வைரஸ் பரிசோதனை ஏற்கனவே எடுக்கப்பட்டதா இல்லையா என்றுகூட சரியாக தெரியாமல் பரபபாக்கிவிட்டனர்.\nஅந்த இளைஞர், தனக்கு எந்த வைரஸும் இல்லை, கொல்கத்தாவிலேயே கொரோனா பரிசோதனை எடுத்த பின்னரே, ஒதமிழ்நாட்டுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் என்னை அனுமதித்ததாக கூறியுள்ளார்.\nஇருப்பினும், சிலர் தங்களின் பிள்ளைகள் சீனாவில் இருப்பதாகவும், அவர்களை இந்தியாவிற்கு அனுப்ப சீன அரசு அனுமதி மறுத்துவருகிறது.\nஅப்படி இருக்கும்போது, சீனாவை சேர்ந்த ஒருவர் எப்படி தமிழ்நாடு முழுவதும் சுதந்திரமாக சுற்ற முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும் நம் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பொலிசார் அந்த சீன இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை அதிகாரிகள் தனி வார்டுக்கு கொண்டு சென்று கொரோனா சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/mercedes-benz-e-class-specifications.htm", "date_download": "2020-10-27T12:52:12Z", "digest": "sha1:62TYFRYGESNY3LXGAWR7CGH4ZFMMBVBS", "length": 33014, "nlines": 606, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மெர்சிடீஸ் இ-கிளாஸ் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் இ-கிளாஸ்\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇ-கிளாஸ் இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 10.98 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 3982\nஎரிபொருள் டேங்க் அளவு 66\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஇயந்திர வகை வி type biturbo பெட்ரோல் eng\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 9 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 66\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் air suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் air suspension\nஸ்டீயரிங் கியர் வகை direct steer\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2939\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front & rear\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 265/35 r20\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் அம்சங்கள் மற்றும் Prices\nஇ-கிளாஸ் எக்ஸ்க்ளுசிவ் இ 200Currently Viewing\nஇ-கிளாஸ் ஏஎம்ஜி இ63 எஸ் Currently Viewing\nஇ-கிளாஸ் எக்ஸ்க்ளுசிவ் இ 220dCurrently Viewing\nஎல்லா இ-கிளாஸ் வகைகள் ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இ-கிளாஸ் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா இ-கிளாஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஇ-கிளாஸ் மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\n5 சீரிஸ் போட்டியாக இ-கிளாஸ்\n6 சீரிஸ் போட்டியாக இ-கிளாஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஇதனால் testing இல்லை need to அழைப்பு\nஎல்லா இ-கிளாஸ் கம்பர்ட் மதிப்பீடுகள�� ஐயும் காண்க\nஎல்லா இ-கிளாஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nDoes இ-கிளாஸ் have ஏ ஹைபிரிடு option\n இல் ஐஎஸ் there any மாற்றக்கூடியது வகைகள் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் :- Low இஎம்ஐ அதன் Rs.... ஒன\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 03, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-10-27T11:39:22Z", "digest": "sha1:LRP2YF5RURDNQO7B3PR7WZ7IDNOSKVWH", "length": 3027, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சொடக்கு பாடல் காட்சி", "raw_content": "\nTag: actor surya, actress keerthy suresh, director vignesh shivan, producer k.e.gnanavelraja, Sodakku Song, Thaanaa Serndha Koottam Movie, Thaanaa Serndha Koottam Movie Song, இயக்குநர் விக்னேஷ் சிவன், சொடக்கு பாடல் காட்சி, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம், நடிகர் சூர்யா, நடிகை கீர்த்தி சுரேஷ், ஸ்டூடியோ கிரீன் புரொடெக்சன்ஸ்\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘சொடக்கு’ பாடலின் முன்னோட்டம்..\nநவராத்திரி விழாவை காதலருடன் கொண்டாடிய காஜல் அகர்வால்..\nஆர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டியா.. – சக நடிகைகள் கோபம்..\nகொரோனா லாக் டவுன் காலத்தில் தயாரான முதல் படம் ‘நாங்க ரொம்ப பிஸி’.\nநடிகர் சூர்யாவின் 40-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது..\n‘திரெளபதி’யைத் தொடர்ந்து வருகிறது ‘ருத்ர தாண்டவம்’..\nவிக்ரம் பிரபு & வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம்\nஒசாகா சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படம்\nஇன்று ஹைதராபாத்தில் ‘வலிமை’ படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-10-27T13:17:20Z", "digest": "sha1:P7ZFHGT5SB4ISHWUHIYXGAGBWVHGW6YO", "length": 9878, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதுர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன். டி. ஆர். ஜூனியர்\nஅதுர்ஸ் (தெலுங்கு: అదుర్స్; நடுக்கம்) என்பது 2010-ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் என். டி. ஆர். ஜூனியர், நயன்தாரா மற்றும் சீலா நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை வி. வி. விநாயக் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் \"ஜுட்வா நம்பர் - 1\" என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.[1]\nஇரட்டப்பிறவிகளான நரசிம்மாவும், நரசிம்மாசாரியும் (ஜூனியர் என்டிஆர்) பிறப்பின் போதே பிரிக்கப்படுகின்றனர். நரசிம்மா அவருடைய தாயாரால் வளர்க்கப்பட்டு ஒரு காவல் அதிகாரியின் கீழ் பணி செய்கிறார். சாரி ஒரு அய்யங்கார் குடும்பத்தால், மிகவும் ஆச்சாரமாக வளர்க்கப்படுக்றார். இந்நிலையில் ஆசிஷ் வித்யார்த்தியும், மஹேஷ் மஞ்ச்ரேக்கரும் இரானுவ விஞ்ஞானியின் (ஜூனியர் என்டிஆரின் தந்தை) குடும்பத்தைத் தேடுகிறார். அதன் பிறகு நடக்கும் விடயங்களை அழகாக சொல்லியிருக்கிறார் விநாயக்.\nஜூனியர் என்டிஆர் - நரசிம்மாவாகவும் / நரசிம்மாச்சாரிவாகவும்\nநயன்தாரா - சந்தரகலாவாக (சந்து)\nபிரமானந்தம் - பட்டாச்சார்யாவாக (பட்டு)\nஇத்திரைப்படம் ஏப்ரல், 23 2008-ம் ஆண்டு வெளியானது.[2] இத்திரைப்படம் \"ஜுட்வா நம்பர். 1\" என்ற பெயரில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது.\nடிசம்பர் 3, 2009 இத்திரைப்பட பாடல் வெளியானது.\n1. \"சம்போ சிவ சம்போ\" தேவி ஸ்ரீ பிரசாத் 4:40\n4. \"சாரி\" ஜுனியர் என் டி ஆர் & ரீட்டா 4:56\n5. \"நீதோனே\" குணால் கஞ்ச்வாலா & ஷ்ரேயா கோசல் 3:51\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 19:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_(1971_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-27T12:23:37Z", "digest": "sha1:4O6RD5FOFHKZY7TX5UN3CFXKV3TUJQOW", "length": 11960, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம்பூரண இராமாயணம் (1971 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சம்பூரண இராமாயணம் (1971 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசம்பூரண இராமாயணம் என்பது 1971 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை சத்திராசு லட்சுமி நாராயணா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இந்து இதிகாசமான வால்மீகி இராமாயணத்தினை அடிப்பைடையாக கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றியடைந்தது.\nஇராமாயண நாயகனான இராமனின் பிறப்பிலிருந்து இப்படத்தில் கதையமைக்கப்பட்டிருந்தது.\nசோபன் பாபு (நடிகர்) ... ராமா\nகும்மடி வெங்கடேஷ்வர ராவ் .. தசரதன்\nசித்தூர் வி. நாகையா .. வசிட்டர்\nஎஸ். வி. ரங்கராவ் ... ராவணன்\nசாசயா தேவி ... மந்திரை\nஇத்திரைப்படம் ஆந்திர பிரதேசத்தில் பத்து திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் திரையிடப்பட்டது.[1]\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Sampoorna Ramayanam\nஇராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள்\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தெலுங்குத் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2020, 10:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-27T12:33:25Z", "digest": "sha1:WHXRKHCE2B2QRVMZAWJ7O3XZEIDE43P7", "length": 11476, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழர்களை கேவலப்படுத்தும் மலையாளிகள்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇரண்டு நாட்களுக்கு முன் ப்ரித்விராஜ் நடித்த சப்தமாசிரி தஸ்கரகா (sapthamasree thaskaraha) என்ற மலையாளப் படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. படத்தின் முடிவில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருக்கும் மருத்துவமனையின் லாக்கரிலிருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள் ப்ரித்விராஜ் அன் கோ. போலீசின் கவனத்தை திசை திருப்ப மருத்துவமனையின் செப்டிக் டேங்க்கை உடைத்து பின் அதை சுத்தம் செய்ய போவது போல திட்டம். இதுவரை எதுவும் இல்லை. அந்த கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இவர்கள் ஏற்பாடு செய்யும் மூவரும் தமிழில் பேசுகிறார்கள் அதாவது தமிழர்கள். இதுதான் என்னை உறுத்தியது.மற்ற பாத்திரங்கள் எல்லாம் மலையாளிகள். கேரளாவில் கழிவு நீக்கும் தொழிலை செய்வது தமிழர்கள் தானா\nவாட்ஸ் அப்பில் முடங்கிய வானம் : கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா ஆரம்பமே போலி “பில்” : “அம்மா” கவனிப்பாரா.. வயதில் மூத்த பெண்ணை காதலிக்கக் கூடாதா\nPrevious விமர்சனம்: திறமையான ஜர்னலிஸ்ட்டாக இருப்பது வேறு, படம் எடுப்பது வேறு: ஞாநி\nNext நெட்டிசன்: பாராட்டுவதென்றால் இவரைப் பாராட்டுங்கள்\nநவராத்திரியை முன்னிட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய டிரீட் கொடுக்கும் பிக்பாஸ்….\nபிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுகிறாரா ஆஜீத்….\nமுடிவுக்கு வந்த டைனோசர் முட்டை விவகாரம் : தப்பித்த டைனோசர்கள்\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nமகாராஷ்டிராவில் இன்று 3,645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,48,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nபுனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nகிராம ஊராட்��ிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\n7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rohit-vemula-had-committed-suicide-by-desperation-justice-report/", "date_download": "2020-10-27T12:55:06Z", "digest": "sha1:DXVCHE3SMIRQVLPZGNJCILNXDE5QNMBR", "length": 18360, "nlines": 150, "source_domain": "www.patrikai.com", "title": "விரக்தியால்தான் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார்! நீதிபதி அறிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிரக்தியால்தான் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார்\nவிரக்தியால்தான் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார்\nரோகித் வெமுலா விரக்தியால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரணை நீதிபதி அறிக்கை கொடுத்துள்ளார்.\nஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பாராளுமன்றம் ஸ்தம்பித்தது.\nநாடுமுழுவதும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது. இதன் காரணமாக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.\nஐதராபாத் பல்கலைக்கழக நிர்வாகம் ரோகித்தை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து, அவர் தற்கொலை தேடிக்கொண்டார் எனவும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று மத்திய மந்திரிகள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிரிதி இரானி ஆகியோர் பதவி விலக கோரியும் போராட்டம் நடைபெற்றது.\nரோகித் தற்கொலை செய்வதற்கு முன்னதாக பல்கலைக்கழக தலைவருக்கு எழுதிய கடிதம் வெளியானது. அதில் “மாணவர்கள் சேர்க்கைக்காக பல்கலைக்கழகத்திற்கு வரும் போதே, நீங்கள் அம்பேத்கரை படிப்பதாக இருந்தால் இதை உபயோகியுங்கள் என்ற வழிகாட்டுதலுடன் தயவு செய்து 10 மில்லி கிராம் சோடியம் அசைட்டை (கொடிய விஷம்) கொடுத்து விடுங்கள்.\nஇதேபோல் கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் உற்ற துணையான தலைமை வார்டனிடமிர��ந்து நல்ல தாம்புக்கயிறையும் கொடுத்து விடுங்கள்” என்று மிகுந்த மன வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும், தானும் தன்னுடைய நண்பர்களும் ஏற்கனவே தலித் சுயமரியாதை இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பதாகவும் அவ்வளவு எளிதாக அதிலிருந்து வெளியேற இயலாதென்றும் தெரிவித்துள்ள அவர், “மேன்மை பொருந்தியவரே, தயவு செய்து என்னைப் போன்ற மாணவர்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்” என்றும் வேதனை பொங்க கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅதேபோல் தற்கொலை செய்துகொண்ட ரோகித் வெமுலாவின் இறுதி காரியங்கள் அவருடைய கிராமமான உப்பலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் மிக ரகசியமாக அம்பேர்பேட் பகுதியில் வைத்து ரோகித்தின் பெற்றோரை கூட அழைக்காமல் தகனம் செய்துவிட்டனர்.\nஇதனால் பிரச்சினை பெரிதானது. அதையடுத்து மத்தியஅரசு ரோகித் வெமுதா தற்கொலை குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி அசோக் குமார் ரூபன்வால் தலமையில் ஒரு நபர் விசாரணைக்கமிஷனை மத்திய மனித வள அமைச்சகம் அமைத்தது.\nஇந்த குழு விசாரணை நடத்தி 41 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மத்திய மனித வள அமைச்சகத்திடம் அளித்துள்ளது.\nஅந்த அறிக்கையில், ”ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா, சலுகைகள் பெறுவதற்காகவே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற சான்றிதழ் பெற்றுள்ளார்.\nஆவணங்களின்படி ராதிகா வடேரா சமுதாயத்தை சேர்ந்தவர். எனவே ராதிகா மற்றும் ரோகித் வெமுலாவிற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என வழங்கப்பட்ட சான்றிதழ் உண்மையாக இருக்கும் என்பதில் சந்தேகம் உள்ளது.\nவெமுலா தற்கொலைக்கு பின்னணியில் அரசியல் அழுத்தமில்லை.\nவெமுலா எழுதி வைத்த கடிதத்தில் அவரது தனிப்பட்ட கருத்துகள் கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களினால் விரக்தியினால் இருந்தது கடிதத்தில் தெரியவந்துள்ளது.\nதனது கடிதத்தில் யாரையும் வெமுலா குற்றம்சாட்டவில்லை.\nபல்கலைக்கழகம் மீது கோபமிருந்திருந்தால், அவர் பற்றி ஏதேனும் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை அவர் செய்யவில்லை.\nஇதன் மூலம் பல்கலைகழகத்தில் நடந்த சம்பவங்கள் வெமுலா தற்கொலைக்கு காரணமல்ல. தனிப்பட்ட விரக்தியே காரணமாக இருக்கலாம் என தெரிகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்��பட்டுள்ளது.\nரோகித் வெமுலா தலித் அல்ல: விசாரணை கமிஷன் அறிக்கையால் சர்ச்சை அருணாச்சலபிரதேசம்: முன்னாள் முதல்வர் கலிகோபுல் தற்கொலை எய்ம்ஸ் மாணவர் சரவணன்: தற்கொலை செய்யவில்லை அருணாச்சலபிரதேசம்: முன்னாள் முதல்வர் கலிகோபுல் தற்கொலை எய்ம்ஸ் மாணவர் சரவணன்: தற்கொலை செய்யவில்லை\nNext சர்ச்சையை கிளப்பும் இரும்பு மனிதரின் வெண்கலச்சிலை\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nபுனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nடில்லி இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்….\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nபுனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு\nஅரியானா ம��ணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/saina-nehwal-wins-olympic-olympic-rio/", "date_download": "2020-10-27T13:05:21Z", "digest": "sha1:IG6IA4IMJQTV5NDAIQEKBOFW5HBYRGHN", "length": 12289, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "ஒலிம்பிக்: பேட்மிண்டனில் சாய்னா வெற்றி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஒலிம்பிக்: பேட்மிண்டனில் சாய்னா வெற்றி\nஒலிம்பிக்: பேட்மிண்டனில் சாய்னா வெற்றி\nபேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேஹ்வால் வெற்றி பெற்றிருக்கிறார்.\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்துகொண்டிருக்கிறது. இதுவரை இந்திய வீரர்களுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை உட்பட பல போட்டிகளிலும் ஏமாற்றமே மிஞ்சியது.\nஇந்த நிலையில் இன்று தொடங்கிய ஒலிம்பிக் பேட்மிண்டன் தனிநபர் போட்டியில் சாய்னா, பிரேசிலின் லொஹானி விசெண்டேவுடன் மோதினார்.\nபோட்டியின் துவக்கம் முதலே இரு வீராங்கனைகளும் வெற்றிக்காக கடுமையாக போராடினர். விறுவிறுப்பாக நடந்த முதல் செட்டில் சாய்னா 21-17 என வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய சாய்னா அந்த செட்டையும் 21-17 என எளிதாக வென்றார்.\nமுடிவில், பிரேசிலின் லொஹானி விசெண்டேவை 21-17, 21-17 என்ற செட்களில் வீழ்த்தினார். இதன் மூலம், சாய்னா, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.\nஒலிம்பிக்: நிஜத்தில் குத்தியதால், குத்துச்சண்டை வீரர் கைது ஒலிம்பிக் முதல் சுற்று: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி ஒலிம்பிக் முதல் சுற்று: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி ஒலிம்பிக்: சிந்துவின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் கோபிசந்த்\nTags: Olympic, rio, saina nehwal, WIN, world, உலகம், ஒலிம்பிக், சாய்னா, பேட்மிட்டன், ரியோ, வெற��றி\nPrevious விமான விபத்து: உயிர் தப்பிய அனைவருக்கும் தலா 4.67 லட்ச ரூபாய் நஷ்டஈடு\nNext சீனா: மின் நிலையத்தில் நீராவி குழாய் வெடித்து விபத்து: 21 பேர் பலி\nபாகிஸ்தான் மதரஸாவில் திடீர் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, 70 பேர் காயம்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nடொனால்ட் டிரம்ப் தோற்றால் மிகவும் வருந்தக்கூடிய நபர் நரேந்திர மோடி..\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nடில்லி இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்….\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநாட்டிலேயே முதல் முறையாக காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்: கேரளாவில் திட்டம் தொடக்கம்\nஅனைத்து இந்தியரும் இனி காஷ்மீரில் நிலம் வாங்கலாம் : அரசு அறிவிப்பு\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nபுனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் ��ிடிபட்ட குற்றவாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/salary-reduction-will-continue-april-for-corona-prevention-and-relief-fund-jaganmohan/", "date_download": "2020-10-27T13:08:25Z", "digest": "sha1:C4Q4VSKRB6E4BQ7D6ZU3SJPMUCKOWBM7", "length": 16037, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "ஏப்ரல் மாதமும் அமைச்சரவை மற்றும் அரசுப் பணியாளர்களின் ஊதியம் குறைப்பு - ஜெகன்மோகன் அறிவிப்பு... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஏப்ரல் மாதமும் அமைச்சரவை மற்றும் அரசுப் பணியாளர்களின் ஊதியம் குறைப்பு – ஜெகன் மோகன் அறிவிப்பு\nஏப்ரல் மாதமும் அமைச்சரவை மற்றும் அரசுப் பணியாளர்களின் ஊதியம் குறைப்பு – ஜெகன் மோகன் அறிவிப்பு\nகொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதமும் அமைச்சரவை மற்றும் அரசுப் பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்படவுள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண நிதிக்காக மார்ச் மாதம் ஆந்திர மாநில அமைச்சரவை, சட்டப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்பட்டது.\nஇந்நிலையில் மாநில நிதிநிலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு இம்மாதமும் ஊதியக் குறைப்பை தொடரவுள்ளதாக ஜெகன்மோகன் கூறியுள்ளார்.\nஆனால் ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் குடும்பத்திற்கான ஊதியத்தில் எவ்வித குறைப்பும் செய்யப்படவில்லை.\nஇது குறித்து மாநில தலைமைச் செயலாளர், விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n“மத்திய அரசுப் பணியாளர்களின் வரையறுக்கப்பட்ட ஊதியத்தில் 40 சதவீதம், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு 50 சதவீதமும் ஊதியம் குறைக்கப்படும்.\nகேபினட் அமைச்சர்கள், அதனையொத்த துறைப் பணியாளர்களின் ஊதியத்தில் 75 சதவீதம் குறைக்கப்படும்.\nபொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஓய்வூதியருக்கு ஊதியக் குறைப்பு ஏதும் இல்லாமல் முழுமையாக வழங்கப்படும்.\nதொடர் ஊரடங்கால் தெலங்கானா மாநிலத்தின் நிதிநிலை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதில் மார்ச் மாதம் முதல் தற்போது ���ரை அரசுக்கு கிடைத்த வருவாய் 100 கோடி மட்டுமே.\nமத்திய அரசின் நிதியுதவி மற்றும் கடன்கள் பிறதுறையின் நலத்திட்டங்களுக்கு பயன்தருகின்றன.\nமார்ச் 31 முதல் முதல்வர், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு முழு ஊதியம் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் ஏற்கெனவே தெளிவு படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் ஊரடங்குத் தாக்கத்தால் மாநில அரசின் நிதிநிலை மிகவும் வறட்சியாக உள்ளது.\nமாநில வருவாயில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தோரை ட்ரேஸ் செய்தல், மக்களை தனிமைப் படுத்துதல், பாதுகாப்பு கருவிகள், மருந்துகள் வாங்கியது, தொற்றாளர்களின் உடல் நலனை பாதுகாத்தல் போன்ற காரணங்களுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது.\nஅதோடு இந்த ஊரடங்குச் சூழலில் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் கடமையும் அரசுக்கு உண்டு” என தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.\nதெலங்கானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனாத் தொற்று… தன்னந்தனியாக 1400 கிமீ பயணித்து மகனை அழைத்து வந்த துணிச்சலான தாய்… செப்டம்பரில் கல்லூரிகளைத் திறக்க யுஜிசி க்கு நிபுணர் குழு பரிந்துரை…\nPrevious ஒரே கடையில் முடி வெட்டிய 6 பேருக்கு கொரோனா: ம.பி.யில் நிகழ்ந்த சம்பவம்\nNext சீனாவின் ரேபிட் கருவிகளை திருப்பி அனுப்புங்கள்: மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அதிரடி உத்தரவு\nநாட்டிலேயே முதல் முறையாக காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்: கேரளாவில் திட்டம் தொடக்கம்\nஅனைத்து இந்தியரும் இனி காஷ்மீரில் நிலம் வாங்கலாம் : அரசு அறிவிப்பு\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nடில்லி இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்….\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உய��ரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநாட்டிலேயே முதல் முறையாக காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்: கேரளாவில் திட்டம் தொடக்கம்\nஅனைத்து இந்தியரும் இனி காஷ்மீரில் நிலம் வாங்கலாம் : அரசு அறிவிப்பு\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nபுனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/category/lifestyle-news/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/?filter_by=popular", "date_download": "2020-10-27T11:31:14Z", "digest": "sha1:QWBLPGYRQ4U52XY3FTFBO45IOUMYIS2M", "length": 5958, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "வழிகாட்டி Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nஉங்கள் தன்னம்பிக்கையை செக் பண்ண 4 வழிகள்\nசிறந்த வெற்றியாளர்களின் பொன்மொழிகள் உங்கள் சிந்தனைக்காக\nஎந்த வயதிலிருந்து குழந்தைக்கு முட்டை சாப்பிட கொடுக்கலாம்\nவொர்க் ஃப்ரம் ஹோம் வேலை பார்க்கிறீர்களா… நீங்கள் செய்யக்கூடாத 5 விஷயங்கள்\nநோய்களை விரட்ட வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கூட்டணி\nகொரோனா லீவில் இந்த 10 நாவல்களை வாசிக்கலாமே\nதிருமண சான்றிதழ் வாங்கிட்டீங்களா… எச்சரிக்கை பதிவு\n ‘ஹலோ நான் கஸ்டமர் கேர்லருந்து பேசுறேங்க…\nகுழந்தைகளை சேமிக்கத் தூண்டும் அசத்தலான 5 ஐடியாக்கள்\nஉங்கள் குழந்தையின் முன் செய்யக்கூடாத 10 விஷயங்கள் #ParentingTips\nஉங்கள் பிள்ளை ஆன்லைன் கிளாஸில் படிக���கிறார்களா… நீங்கள் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபுதிய வேலையை ஏற்கும்முன் செக் பண்ண வேண்டிய 5 விஷயங்கள்\nகுழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சி பார்ப்பதால் இதெல்லாம் ப்ளஸ்… இதெல்லாம் மைனஸ்\nபள்ளி திறக்கும்வரை ‘மைக்ரோ கிளாஸ் ரூம்’ முறை சரிவருமா\n40 வயதைக் கடந்தவர்கள் கவனம் செலுத்த வேண்டிய 5 விஷயங்கள்\nபாங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி மூன்று வங்கிகளும் விரைவில் ஒன்றாக...\nஇந்த வாரம் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்… இருந்தாலும் ரூ.44 ஆயிரம் கோடி லாபம்...\n‘2021 சட்டமன்றத் தேர்தல்’ முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ்; அதிமுகவினர் கொண்டாட்டம்\nஅண்ணா பிறந்தநாளன்று 130 பேருக்கு தங்கப் பதக்கம்: முதல்வர்.\nபிறந்தநாளின்போது துப்பாக்கியால் சுட்டு வணக்கம் தெரிவிக்க வேண்டாம் – பிரிட்டன் ராணி எலிசபெத்\nமோடிக்கும் பெண் புரோக்கர் மாடிக்கும் என்ன தொடர்பு..\nகோவிலுக்கு உள்ளேயே கள்ள நோட்டு அச்சடிப்பு பூசாரி உட்பட 5 பேர் கைது\nமக்கள் விரும்பினால் ரஜினி முதல்வர் ஆவார் – ரசிகர் மன்றத்தினர் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/banking/146635-mudra-loan-scheme-infographics", "date_download": "2020-10-27T12:46:10Z", "digest": "sha1:I6WHRCNX2UAVGAMQOT33XC3PO7E7HFZY", "length": 7329, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 16 December 2018 - முத்ரா கடன் திட்டம் | Mudra Loan scheme - Infographics - Nanayam Vikatan", "raw_content": "\nவேகமாக வளரும் தமிழக நகரங்கள்\nகாலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி\nமுதலீட்டில் என்.ஆர்.ஐ-கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nஅதிகரித்து வரும் தகவல் திருட்டுகள்\nகால் நூற்றாண்டைக் கடந்த ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்\nபெண்கள் கைகொடுத்தால் பொருளாதாரம் எவ்வளவு உயரும்\nஇ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்\nரயில் பயணம்... கைகொடுக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ்\nசொத்து அடமானக் கடன் Vs தனிநபர் கடன் உங்களுக்கு ஏற்றது எது\nகுறையும் கச்சா எண்ணெய் விலை... எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகம்\nஷேர்லக்: சந்தை அதிக ஏற்ற இறக்கம்... சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 40\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 14 - பங்குச் சந்தை... பலவீனமான இ.பி.எஸ் வளர்ச்சி கெட்ட செய்தி அல்ல\nசெல்போனில் டிரைவிங் லைசென்ஸ்... அபராதம் தவிர்க்க உதவு��ா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=39&Bookname=MATTHEW&Chapter=27&Version=Tamil", "date_download": "2020-10-27T11:27:52Z", "digest": "sha1:EP4RZZHT6HDRZE25ROXTZQEKSCLNSBJI", "length": 29038, "nlines": 114, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH Tamil | மத்தேயு:27|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் ��லாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n27:1 விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி,\n27:2 அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.\n27:3 அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:\n27:4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.\n27:5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.\n27:6 பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப்போடலாகாதென்று சொல்லி,\n27:7 ஆலோசனைபண்ணின பின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.\n27:8 இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.\n27:9 இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,\n27:10 கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.\n27:11 இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.\n27:12 பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.\n27:13 அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.\n27:14 அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.\n27:15 காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது.\n27:16 அப்பொழுது காவல் பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான்.\n27:17 பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து,\n27:18 அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள் பரபாசையோ\n27:19 அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்.\n27:20 பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவை கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள்.\n27:21 தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்காக விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.\n27:22 பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்.\n27:23 தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.\n27:24 கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக்கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.\n27:25 அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.\n27:26 அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.\n27:27 அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து,\n27:28 அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப��பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,\n27:29 முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக்கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,\n27:30 அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.\n27:31 அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.\n27:32 போகையில் சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள்.\n27:33 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது,\n27:34 கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.\n27:35 அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.\n27:36 அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.\n27:37 அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.\n27:38 அப்பொழுது, அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.\n27:39 அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:\n27:40 தேவாலயத்தை இடித்து மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்.\n27:41 அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி:\n27:42 மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.\n27:43 தன்னை தேவனுடைய குமாரன���ன்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.\n27:44 அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.\n27:45 ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.\n27:46 ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ ஏலீ லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.\n27:47 அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.\n27:48 உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.\n27:49 மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.\n27:50 இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.\n27:51 அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.\n27:52 கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.\n27:53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.\n27:54 நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடψய குமாரன் என்றார்கள்.\n27:55 மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.\n27:56 அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள்.\n27:57 சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர் கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து,\n27:58 பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக்கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.\n27:59 யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி,\n27:60 தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான்.\n27:61 அங்கே மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்.\n27:62 ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:\n27:63 ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.\n27:64 ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாள் வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிட வேண்டும் என்றார்கள்.\n27:65 அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான்.\n27:66 அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல் வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru286.html", "date_download": "2020-10-27T11:37:52Z", "digest": "sha1:HXE737TFZQUPSCA3UHMPF2OAZEDMVUBZ", "length": 5773, "nlines": 65, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 286. மருதம் - இலக்கியங்கள், அகநானூறு, மருதம், சினை, வயின், சங்க, எட்டுத்தொகை", "raw_content": "\nசெவ்வாய், அக்டோபர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்���ள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 286. மருதம்\nவெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை,\nவள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க;\nமீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ,\nகாஞ்சி நீழல், தமர் வளம் பாடி,\nஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த 5\nவராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்\nதாழ் சினை உறங்கும் தண் துறை ஊர\nவிழையா உள்ளம் விழையும் ஆயினும்,\nஎன்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு,\nஅறனும் பொருளும் வழாமை நாடி, 10\nதற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன்\nபின் ஆகும்மே, முன்னியது முடித்தல்;\nஅனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால்,\nநும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன 15\nமெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே\n'வரைந்து எய்துவல்' என்று நீங்கும் தலைமகன், 'தலைமகளை ஆற்றுவித்துக் கொண் டிருத்தல் வேண்டும்' என்று தோழியைக் கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது. - ஓரம்போகியார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 286. மருதம் , இலக்கியங்கள், அகநானூறு, மருதம், சினை, வயின், சங்க, எட்டுத்தொகை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2020-10-27T12:03:02Z", "digest": "sha1:FRJSV5Q5VYIY3PJIJKKZW7HSUKBKHCWP", "length": 5952, "nlines": 77, "source_domain": "newcinemaexpress.com", "title": "புதுமுகம் ரிஷி இயக்கி நடிக்கும் “ 143 “", "raw_content": "\nஅமெரிக்காவில் எடுக்கப்பட்ட தமிழ் இசை ஆல்பம்\nYou are at:Home»News»புதுமுகம் ரிஷி இயக்கி நடிக்கும் “ 143 “\nபுதுமுகம் ரிஷி இயக்கி நடிக்கும் “ 143 “\nEye talkies என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படத்திற்கு ” 143″ என்று பெயரிட்டுள்ளார்..\nகாதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143 அதாவது I LOVE YOU என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143 ..\nஇந்த டைட்டில் இது வரை இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப் படாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான். அதை பிடித்துக் கொண்டார் இயக்குனர் ரிஷி.\nஅவரே கதானாயகனாகவும் நடித்து எழுதி இயக்கு��ிறார்.\nநாயகிகளாக பிரியங்கா ஷர்மா நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள்..\nஅனுபவ நடிகரான விஜயகுமார் பக்குவபட்ட கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள்..\nமற்றும் சுதா ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன் நெல்லைசிவா மோனா முண்டாசுப்பட்டி பசுபதி இவர்களுடன் சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.\nஒளிப்பதிவு. : ராஜேஷ் ஜே.கே\nஇசை. : விஜய் பாஸ்கர்\nபாடல்கள். : கபிலன் வைரமுத்து அறிவுமதி, சினேகன் கபிலன்\nஸ்டண்ட். : தீப்பொறி நித்யா\nஎடிட்டிங். : சுரேஷ் அர்ஸ்\nதயாரிப்பு மேற்பார்வை : பிரபாகரன்\nதயாரிப்பு. : சதீஷ் சந்திரா பாலேட்\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ரிஷி.\nபடத்தைப் பற்றி இயக்குனர் ரிஷிஎன்ன சொல்கிறார்\nஅமாவாசை அன்று பிறந்த நாயகன் கார்த்திக்(ரிஷி)\nபெளர்னமி அன்று பிறந்த நாயகி மது(பிரியங்கா ஷர்மா)இவர்கள் காதலுக்கு வில்லனாக சூரியன்(ராஜசிம்மன்).\nஇப்படி மூன்று கதாபாத்திரங்களின் ஓட்டமே இந்தப்படத்தின் திரைக்கதையாக்கம்.\nபடம் ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும்.\nபடப்பிடிப்பு ஹைதராபாத் சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.\nஎன்றார் இயக்குனரும் நடிகருமான ரிஷி.\nஅமெரிக்காவில் எடுக்கப்பட்ட தமிழ் இசை ஆல்பம்\nஓசகா சர்வதேச திரைப்படவிழாவில் ‘சில்லுக் கருப்பட்டி’..\nOctober 27, 2020 0 அமெரிக்காவில் எடுக்கப்பட்ட தமிழ் இசை ஆல்பம்\nOctober 27, 2020 0 அமெரிக்காவில் எடுக்கப்பட்ட தமிழ் இசை ஆல்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/143457", "date_download": "2020-10-27T13:08:48Z", "digest": "sha1:NTNXN3D2NP55Y4A56I7HJ42HP5IWXY3I", "length": 9707, "nlines": 89, "source_domain": "selliyal.com", "title": "தமிழர்கள் வெற்றி பெற்றனர் – ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் பிறப்பித்தார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured தமிழ் நாடு தமிழர்கள் வெற்றி பெற்றனர் – ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் பிறப்பித்தார்\nதமிழர்கள் வெற்றி பெற்றனர் – ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் பிறப்பித்தார்\nசென்னை – (மலேசிய நேரம் 7.00 மணி நிலவரம்) தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் (படம்) ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டத்தை சற்றுமுன் பிறப்பித்தார்.\nஇதனைத் தொடர்ந்து நாளை வாடி வாசலில் காலை 10.00 மணிக்கு ஜல்லிக்கட்டு ��டைபெறுகின்றது. இதனை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தொடக்கி வைக்கின்றார்.\nமற்ற பகுதிகளில் தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தொடக்கி வைக்கின்றார்கள்.\nஅண்மையக் காலத்தில் தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக – தமிழ் இளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த பெருமைக்குரிய வெற்றியாகவும் – இந்த முடிவு பார்க்கப்படுகின்றது.\nஅதே வேளையில், தமிழகத்தின் ஒட்டு மொத்த அரசியல் பார்வையையும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரேயடியாக மாற்றியமைத்துவிட்டது.\nசினிமா மோகத்தில் சீரழிந்து கிடக்கின்றது தமிழகத்தின் இளைய சமுதாயம் – என்ற கூற்றை பொய்ப்பிக்கும் வண்ணம், சினிமா நடிகர்கள் யாரும் இந்தப் பக்கம் வராதீர்கள் என மாணவர்களின் போராட்டக் குழு கூறியிருந்தது.\nஅதே போல, உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அத்தனை உச்ச நடிகர்களும், எங்களைப் படம் எடுக்காதீர்கள் – மாணவர்களின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் – மெரினா கடற்கரை போய் அவர்களுக்கு முக்கியத்துவம் காட்டுங்கள் என பணிவாக ஊடகங்களைத் தவிர்த்தனர்.\nதமிழக மக்கள் அரசியல் கட்சிகளின் பிடியில் சிக்கிக் கிடக்கின்றார்கள் என்ற கூற்றையும் ஒரேயடியாகப் பொய்யாக்கியது இந்தப் போராட்டம். அரசியல் தலைவர்களோ, கட்சிகளோ இந்தப் பக்கம் வரக் கூடாது ‘மூச்’ – என விரட்டியடித்தனர் மாணவர் போராளிகள்.\nநடக்க வேண்டியதைப் பாருங்கள் – இல்லாவிட்டால் நகர மாட்டோம் இந்த இடத்தை விட்டு என மாணவர்கள் வெடிகுண்டைத் தூக்கிப் போட புதுடில்லி ஓடினார் ஓ.பன்னீர் செல்வம்.\nஅம்மாவுக்கும், சின்னம்மாவுக்கும் கைகட்டி வாய்மூடி சேவகம் பார்க்கின்றார் என்ற குறைகூறல்களுக்கு ஆளாகியிருந்த ஓபிஎஸ் மூன்றாண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனையை, நரேந்திர மோடி, மத்திய அரசு ஆகியோரின் ஆதரவு, ஒத்துழைப்புடன், ஓரிரு நாளிலேயே முடித்து வைத்து பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கின்றார்.\nஇனிவரும் நாட்களில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் தாக்கம் தமிழகத்தின் பல்வேறு முனைகளிலும், பல அரசியல் களங்களிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nPrevious articleஇன்னும் சில மணி நேரத்தில் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்\nNext articleஆந்திரப் பிரதேசத்தில் ஹீராகண்ட் விரை���ு இரயில் விபத்து – 23 பேர் மரணம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தூள் கிளப்பத் தொடங்கியது\nஜல்லிக்கட்டுக்கு மீண்டும் எதிர்ப்பலை, 73 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை பீட்டா முன்வைத்தது\nசெல்லியல் காணொலி : “மலேசியாவில் அவசர காலங்கள்”\nஊழல், அதிகார அத்துமீறலிலிருந்து விடுபட்ட அரசியல்வாதிகளுடன் பிகேஆர் பணியாற்றும்\nகொவிட்19: 835 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்\nபத்து சாபி இடைத்தேர்தலை அரசாங்கம் நிறுத்த முடியாது\nதப்பி ஓடிய மக்காவ் மோசடி கும்பல் தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamilnadu-assembly-minister-jayakumar-puf5kp", "date_download": "2020-10-27T13:04:45Z", "digest": "sha1:LTX3WCAPLNUFHR6Y7CA7PVLVLWWBD4LQ", "length": 10750, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"வரும் ஆனா வராது\"... வடிவேல் காமெடியை கூறி ஸ்டாலினை கடுப்பேற்றிய அமைச்சர் ஜெயக்குமார்..!", "raw_content": "\n\"வரும் ஆனா வராது\"... வடிவேல் காமெடியை கூறி ஸ்டாலினை கடுப்பேற்றிய அமைச்சர் ஜெயக்குமார்..\nதமிழகத்தில் நிச்சயம் ஒருவர் மாற்றத்தை கொண்டு வருவார். அவர்தான் மு.க.ஸ்டாலின் என்று திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு கூறினார். அப்போது, குறுக்கிட்டு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் 'வரும் ஆனா வராது' என்று கூறியதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.\nதமிழகத்தில் நிச்சயம் ஒருவர் மாற்றத்தை கொண்டு வருவார். அவர்தான் மு.க.ஸ்டாலின் என்று திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு கூறினார். அப்போது, குறுக்கிட்டு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் 'வரும் ஆனா வராது' என்று கூறியதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.\nதமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எப்படியாவது அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்தார். ஆனால், அந்த தடைகளை எல்லாம் தவிடுபோடியாக்கி முதல்வர் எடப்பாடி ஆட்சி செய்து வருகிறார்.\nஇந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துறை ரீதியான விவாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. இன்று தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.\nஅதன்பிறகு, தமிழகத்தில் சட்டக் கல்லூரிகள் அமைப்பது, தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். பிறகு சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு, தமிழகத்தில் நிச்சயம் ஒருவர் மாற்றத்தைக் கொண்டு வருவார், அவர் தான் ஸ்டாலின் என்று பேசினார். சேகர்பாபு பேசிக் கொண்டிருக்கும் குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார் நடிகர் வடிவேல் படத்தின் பிரபல வசனமான 'வரும் ஆனா வராது' என்று சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.\nஇரட்டைக் கொலையை முதல்வரும், சட்ட அமைச்சரும் போட்டி போட்டு மறைச்சிட்டாங்க.. அதிமுகவை அலறவிடும் ஸ்டாலின்..\nதிமுகவில் மு.க.அழகிரி மகனுக்கு முக்கியப்பொறுப்பு... ரஜினி- பாஜக பயத்தில் இறங்கி வந்த மு.க.ஸ்டாலின்..\nமு.க.ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது... எல்.முருகன் ஆவேசம்..\n'கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு'மக்களை ஏமாற்றும் ஸ்டாலின்.செல்லூர் ராஜூ.\nமாணவர்கள் எதிர்காலம் மண்ணா போச்சு.. பாஜக கூட்டணியை முதலில் வெட்டிவிடுங்க.. அதிமுகவை தூண்டிவிடும் ஸ்டாலின்.\nதமிழகத்தை காக்க அதிமுக ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும்... திருமண விழாவில் திமிறிய ஸ்டாலின்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னண��� டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகாலில் உள்ளதை கழற்றுவோம்.. திருமாவளவனுக்கு எதிராக எரிமலையாய் வெடித்த காயத்ரி ரகுராம்..\nபல நாள் தனிமையில் இருந்து விட்டு திருமணத்திற்கு மறுத்த நடிகை... சரமாரியாக கத்தியால் குத்திய தயாரிப்பாளர்..\nகோலிவுட்டை அலற விடும் கொரோனா... விஜய்சேதுபதி பட தயாரிப்பாளருக்கு தொற்று உறுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/kohli-heaps-praises-on-dhoni-ahead-of-wc", "date_download": "2020-10-27T13:08:29Z", "digest": "sha1:LLJ55HCAG4A4NZIRT7JJSGILQPYHQ27D", "length": 8327, "nlines": 62, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தோனி தான் மூன்றாவது வரிசையில் விளையாட எனக்கு வாய்ப்பளித்தார்: விராட் கோலி", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nதோனி தான் மூன்றாவது வரிசையில் விளையாட எனக்கு வாய்ப்பளித்தார்: விராட் கோலி\nதோனி மீது பாராட்டு மழையை பொழியும் கோலி\nஇந்திய அணியின் கேப்டனான விராட் கோலி 2008ஆம் ஆண்டு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் தான் அறிமுகமானார். கோலியை மூன்றாவது வரிசையில் இறக்கி அழகு பார்த்தார் தோனி. தோனி தன் மேல் வைத்த நம்பிக்கையை வீணாக்காமல் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் கோலி. அதற்காகவே தான் தோனிக்கு நன்றிகடன் பட்டுள்ளதாக கோலி கூறியுள்ளார். ஒரு சில இளம் வீரர்களுக்கே இதை போன்ற வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறினார்.\nஇந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பெரிய உயரங்களை பெற்று வருகிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மூன்றாம் வரிசையில் இறங்கி ரன் வேட்டை நடத்தி வருகிறார். அவருடைய சாதனைகள் நம்மை மலைக்க வைக்கின்றன. சில சமயங்களில் அவர் மனிதரா இல்லை வேற்று கிரக வாசியா என்று யோசிக்க வைக்கும் அளவு அவரது சாதனைகள் இருக்கின்றன. இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மே 29இல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்குகின்றன. இந்நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விராட் கோலி முன்னாள் கேப்டன் தோனி மீது பாராட்டு மழையை பொழிந்துள்ளார்.\nஎனக்கு தெரிந்த வரை தோனி ஒருவர் தான் ஆட்டம் எப்படிச் செல்கிறது என்று முதல் பந்தில் இருந்து 300வது பந்து வரை சரியாக கணித்து வருகிறார். எனக்கும் தோனிக்கும் ���டையில் நல்ல புரிதல் மற்றும் நம்பிக்கை உள்ளது. அவரின் கணிக்கும் தன்மை தான் எனக்கு உதவுகிறது. தோனி விக்கெட் கீப்பராக இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் அன்றைய ஆட்டம் குறித்து தோனி, ரோகித் மற்றும் அணி நிர்வாகத்திடம் ஆலோசனை செய்வேன். 30-35 ஓவர்களுக்கு பின் நான் எல்லைக்கோட்டுக்கு பக்கத்தில் பீல்டிங் செய்து கொண்டிருப்பேன். அப்போது ஆட்டோ மோட் செயல்பட துவங்கி இருக்கும். அப்போது பீல்டிங் கோணங்கள் மற்றும் ஆடுகளத்தின் வேகத்தன்மையை பொறுத்து பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மாற்றங்களை தோனி செய்வார். அவருக்கும் எனக்கும் இடையே நம்பிக்கை மற்றும் நல்ல மரியாதை உள்ளது. அவரை நிறைய பேர் அவரை விமர்சனம் செய்வது துரதிர்ஷ்டமானது.\nஎனக்கு ஆரம்ப கட்டங்களில் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டாலும் தோனி போன்ற ஒருவரின் ஆதரவு கிடைத்தது முக்கியமான ஒன்றாகும். அவர் எனக்கு மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வாய்ப்பு அளித்தார். இந்த மாதிரி வாய்ப்புகள் இளம் வீரர்களுக்கு கிடைப்பது சந்தேகமே. இவ்வாறு விராட் கோலி கூறினார். இந்திய அணி தனது முதல் உலககோப்பை லீக் போட்டியில் ஜூன் 5 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவை சவுத்தாம்டனில் எதிர்கொள்கிறது. இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அன்று தான் தனது உலககோப்பை அணியை அறிவித்தது. விராட் கோலி தலைமையிலான அணியில் கேஎல் ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wi-eng-test-match-joe-root-hundred", "date_download": "2020-10-27T13:10:51Z", "digest": "sha1:RQUZEN5ERD2U2REOCEWWRA45WZYM5Q3O", "length": 8055, "nlines": 61, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஜோ ரூட்டின் அதிரடி சதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி", "raw_content": "\nஜோ ரூட்டின் அதிரடி சதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி\nஜோ ரூட்டின் அதிரடி சதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி\nஇங்கிலாந்து அணி மேற்கு இந்திய திவீற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள செயிண்ட்.லூசியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடி இங்கிலாந்து அணி 277 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 79 ரன்களையும் பட்லர் 67 ரன்களையும் அடித்தனர். மேற்கு இந்திய தீவுகள் அணியில் ரோச் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பின்னர் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து விச்சில் மேற்கு இந்திய தீவுகள் அணியை எளிதில் சுருட்டியது. இங்கிலாந்து அணியில் மார்க் வுட் 5 விக்கெட்களை வீழ்த்தினார். மோயின் அலி 4 விக்கெட்களையும் வீழ்த்தினார். இதனை அடுத்து இரண்டாம் இன்னிங்ஸை விளையாட தொடங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் முடிவில் 19 ரன்களை எடுத்திருந்தது.\nநேற்று மூன்றாம் நாள் தொடக்கத்தில் ரோரி பரன்ஸ் 10 ரன்னில் தனது விக்கெட்டை கீரோன் பால் பந்தில் இழந்தார். இதனை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர் ஜொ டென்லீ நிலைத்து நின்று விளையாடினர். அவருடன் இணைந்து விளையாடிய கீட்டன் ஜென்னிங்ஸ் 23 ரன்னில் ஜோசப் பந்தில் அவுட் ஆகினார். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணி 73-2 விக்கெட் என்ற இக்கட்டான நிலையில் இருந்த போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் களம் இறங்கினர். ஜோ ரூட்டுடன் இணைந்த ஜொ டென்லீ சிறப்பான பாட்னர்ஷிப் கொடுத்து விளையாடினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த இங்கிலாந்து அணி சற்று வலுவான நிலைக்கு முன்னேறியது. சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜொ டென்லீ 69 ரன்களில் கேப்ரியல் பந்தில் டௌரிசிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.\nஇதனை அடுத்து களம் இறங்கிய பட்லர் ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்து இங்கிலாந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். இருவரும் அரைசதம் அடிக்க இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய பட்லர் தேனீர் இடைவேளிக்கு பிறகு, 56 ரன்களில் ரோச் பந்து விச்சில் அவுட் ஆகினார். இங்கிலாந்து அணி 254-4 என்ற நிலையில் இருந்த போது களம் இறங்கிய ஸ்டோக்ஸ் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.\nசிறப்பாக விளையாடி ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் ஜோ ரூட் அடித்த முதல் சதம் இதுவாகும். இது ரூட்டின் 16 வது டெஸ்ட் சதம் ஆகும். இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 325 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை விட 448 ரன்கள் பின்தங்கியுள்ளது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/10/14121506/1974437/MS-Dhoni-Praise-to-Sam-Karan.vpf", "date_download": "2020-10-27T12:49:04Z", "digest": "sha1:4R4FHKA4U4XFOEEYSXN66VFJWTPWALLS", "length": 18369, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாம்கரண் முழுமையான கிரிக்கெட் வீரர்- டோனி புகழாரம் || MS Dhoni Praise to Sam Karan", "raw_content": "\nசென்னை 27-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாம்கரண் முழுமையான கிரிக்கெட் வீரர்- டோனி புகழாரம்\nபதிவு: அக்டோபர் 14, 2020 12:15 IST\nசாம்கரண் தங்கள் அணியின் முழுமையான கிரிக்கெட் வீரர் என்று கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.\nசாம்கரண் தங்கள் அணியின் முழுமையான கிரிக்கெட் வீரர் என்று கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.\nஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்து சென்னை அணி 3-வது வெற்றியை பெற்றது.\nதுபாயில் நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது.\nவாட்சன் 38 பந்தில் 42 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), அம்பதி ராயுடு 34 பந்தில் 41 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), சாம் கரண் 22 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஐடேஜா 10 பந்தில் 25 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.\nசந்தீப் சர்மா, கலீல் அகமது, தமிழக வீரர் டி. நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்\nபின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nவில்லியம்சன் அதிகபட்சமாக 39 பந்தில் 57 ரன் (7 பவுண்டரி) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். கரண் சர்மா, பிராவோ தலா 2 விக்கெட்டும், சாம் கரண், ஜடேஜா ‌ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் ஏற்கனவே ஐதராபாத்திடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது.\nவெற்றி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:-\nநெருங்கி வந்து இந்த வெற்றியை பெற்றுள்ளது சிறப்பானது. பேட்ஸ்மேன்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். இந்த ஆடுகளத்தில் 168 ரன் இலக்கு போதுமானதா என்பது முதல் 6 ஓவரை பொறுத்துதான் இருக்கிறது. எங்களது வேகப்பந்து வீரர்கள் அபாரமாக பந்து வீசினார்கள்.\nஇதேபோல சுழற்பந்து வீரர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். எங்களுக்கு எதிராக ஐதராபாத் அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடமாட்டார்கள் என்றுதான் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீரரை பயன்படுத்தினோம்.\nசாம்கரண் எங்கள் அணியின் முழுமையான கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி தொடர்ந்து நீடித்தால் மட்டுமே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பெற முடியும்.\nசி.எஸ்.கே. 9-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை வருகிற 17-ந் தேதி சார்ஜாவில் சந்திக்க உள்ளது. ஐதராபாத் அணி அடுத்த போட்டியில் கொல்கத்தாவை 18-ந் தேதி எதிர்கொள்கிறது.\nIPL 2020 | CSK | MS Dhoni | Sam Karan | ஐபிஎல் 2020 | சென்னை சூப்பர் கிங்ஸ் | எம்எஸ் டோனி | சாம்கரண்\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்\nகிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nமந்தீப் சிங் ‘சிங்கம் இதயம்’ கொண்டவர்: விராட் கோலி பாராட்டு\nஓய்வு வேண்டாம்: இளைய வீரர்கள் கூறியதாக கிறிஸ் கெய்ல் தகவல்\nஇந்திய அணி தேர்வு கனவு போன்று உள்ளது: வருண் சக்ரவர்த்தி\nரோகித் சர்மா காயம் குறித்து வெளிப்படையாக கூற வேண்டும்: கவாஸ்கர் வலியுறுத்தல்\nஐதராபாத்துடன் இன்று மோதல்- ‘பிளேஆப்’ சுற்றுக்கு முதல் அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் தகுதிபெறுமா\nமந்தீப் சிங் ‘சிங்கம் இதயம்’ கொண்டவர்: விராட் கோலி பாராட்டு\nஓய்வு வ���ண்டாம்: இளைய வீரர்கள் கூறியதாக கிறிஸ் கெய்ல் தகவல்\nஅடுத்த போட்டிகளிலும் வெற்றிபெற நாங்கள் கடுமையாக போராடுவோம் - பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல்\nஐதராபாத்துடன் இன்று மோதல்- ‘பிளேஆப்’ சுற்றுக்கு முதல் அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் தகுதிபெறுமா\nகிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nவிஞ்ஞானிகள் நினைத்தை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nபெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் - கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/08/29103544/1833440/Xiaomi-shows-off-3rd-generation-underdisplay-camera.vpf", "date_download": "2020-10-27T12:14:29Z", "digest": "sha1:HX64AQY2Y7G5G4GMMWQFV2CWKJDZKZS3", "length": 15293, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சியோமி அதிநவீன அன்டர்-டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் அறிமுகம் || Xiaomi shows off 3rd generation under-display camera technology, smartphones coming in 2021", "raw_content": "\nசென்னை 27-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசியோமி அதிநவீன அன்டர்-டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் அறிமுகம்\nசியோமி நிறுவனம் தனது அதிநவீன மூன்றாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து உள்ளது.\nசியோமி நிறுவனம் தனது அதிநவீன மூன்றாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து உள்ளது.\nசியோமி நிறுவனம் தனது அதிநவீன மூன்றாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் கேமரா த��ழில்நுட்பத்தை அறிமுகம் செய்து உள்ளது. இது சரியான டிஸ்ப்ளே மற்றும் செல்ஃபி பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என சியோமி தெரிவித்தது.\nமுன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் சியோமி தனது முதல் தலைமுறை அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. பின் அக்டோபர் மாதத்தில் இரண்டாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.\nபுதிய மூன்றாம் தலைமுறை கேமரா தொழில்நுட்பத்தில் OLED ஸ்கிரீன் முற்றிலும் தெரியாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கென ஸ்கிரீனின் கீழ் இருக்கும் கேமரா பிக்சல்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கின்றன. இவை ஸ்கிரீனில் இருந்து சப்-பிக்சல்களிடையே வெளிச்சத்தை கொண்டு சேர்க்க வழி செய்கின்றன.\nசியோமியின் மூன்றாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் வழக்கமான செல்ஃபி கேமராக்களை போன்றே சீராக செயல்படும் திறன் கொண்டுள்ளது. புதிய கேமரா தொழில்நுட்பத்திற்கான உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு வாக்கில் துவங்க இருக்கிறது. இந்த அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது.\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்\nகிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nப்ளிப்கார்ட் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தேதி அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஅதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள்- இந்தியாவுக்கு இந்த இடமா\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி தள்ளுபடி\nசீன வலைதளத்தில் லீக் ஆன ரெட்மி நோட் 10\nசீன வலைதளத்தில் லீக் ஆன ரெட்மி நோட் 10\nமைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் புதிய ஜியோணி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ முன்பதிவு துவக்கம்\nஎல்ஜி விங் இந்திய வெளியீட்டு விவரம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nபெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் - கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்\nவிஞ்ஞானிகள் நினைத்தை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/novorapid-p37081253", "date_download": "2020-10-27T13:40:14Z", "digest": "sha1:6SLDMIYAQN2LHFXOKELYMMSWZKMDKYGN", "length": 20821, "nlines": 294, "source_domain": "www.myupchar.com", "title": "Novorapid in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Novorapid பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Novorapid பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Novorapid பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nஎந்தவொரு பக்க விளைவுகள் பற்றியும் கவலை கொள்ளாமல் கர்ப்பிணிப் பெண்கள் Novorapid-ஐ எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Novorapid பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Novorapid முற்றிலும் பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Novorapid-ன் தாக்கம் என்ன\nNovorapid மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Novorapid-ன் தாக்கம் என்ன\nNovorapid உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Novorapid-ன் தாக்கம் என்ன\nNovorapid மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Novorapid-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Novorapid-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Novorapid எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Novorapid உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Novorapid உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Novorapid-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Novorapid பயன்படாது.\nஉணவு மற்றும் Novorapid உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Novorapid-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Novorapid உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Novorapid உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Novorapid எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Novorapid -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Novorapid -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNovorapid -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Novorapid -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காண���்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2018/11/excel-challenge-tips.html", "date_download": "2020-10-27T12:55:09Z", "digest": "sha1:5F4M7ZPPOE63L5XA3J463XLZGIDEI4L6", "length": 24020, "nlines": 247, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : உங்களால் முடியுமா?ஓரு Excel சவால்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nசனி, 3 நவம்பர், 2018\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்\nநீங்கள் எக்சல்லில் பணிபுரிவதில் ஆர்வம் உள்ளவரா அப்படி எனில் ஒரு சிறிய சவால். இதன் கடைசியில்\nகணினித் துறையில் பல்வேறு மாற்றங்கள் வந்தபோதும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எஸ்.ஆஃபீஸ் பயன்பாடு அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் தனியார் நிறுவனங்களிலும் இன்றுவரை ஆக்ரமித்துள்ளன என்பதை மறுக்க முடியாது. அதும் Word,Excel, Power point பயன் படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அதற்கான தேவைகள் இருந்து கொண்டே உள்ளன.\nஆவணவங்கள் தயாரிப்பதற்கு வோர்டும், தகவல்களைப் பெற்று தொகுக்க எக்செல்லும் தனி மென்பொருள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு இன்று வரை வரப் ப்ரசாதமாகத் திகழ்கின்றன.\nStand up காமெடியில் ஒரு மென்பொருள் ஊழியர் கூறுவார். ”நான் CTS ஆஃபீசில் பணி புரிவதாக என் அம்மா பெருமையுடன் மற்றவர்களிடம் கூறுவார். ஆனால் நான் உண்மையில் இங்கு எம்.எஸ் ஆஃபீசில் பணிபுரிகிறேன் என்பார்”. பெரிய மென்பொருள் நிறுவனங்கள் கூட எம்.எஸ் ஆபீசை நம்பி இருக்கின்றன என்பதே உண்மை நிலை\nஎனக்கு எக்சல்லில் கொஞ்சம் ஆர்வம் உண்டு. அதன் பிரம்மாண்டம் என்னை வியக்க வைக்கக் கூடாது.அதன் பயன்பாடுகள் பல அனைவராலும் பயன்படுத்தப் படுவதில்லை ஒவ்வொரு முறையும் எக்சல்லில் நுழையும்போது புதிதாக ஏதாவது ஒன்று கிடைக்கிறது. அதனால் இன்றுவரை எக்சல்லில் கற்றுக் குட்டியாகவே இருகிறேன். அட இவ்வளவு நாள் இதனைப் பயன்படுத்தாமல் போனோமே என்று வருந்தியதுண்டு. சில நேரங்களில் சில பணிகளை செய்ய வெகு நேரம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அதனை எக்சல்லில் எளிதாக செய்ய வழி இருக்கும். ஆனால் நாம் அறிந்திருக்க மாட்டோம்\nநான் எனக்குத் தெரிந்த நான் அனுபவபூர்வமாக கற்றுக் கொண்ட விஷயங்களை கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் என்ற தலைப்பில் பகிர்ந்து வந்திருக்கிறேன். தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு அது நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.\nஅலுவலகத்தில் நிறைய தகவல்கள் அடங்கிய எக்சல் அட்டவணை ஒன்றை உயர் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். தகவல்களை உள்ளீடு செய்த பின்பும் அன்ப்புவதற்கு தாம்தம் செய்தார் எழுத்தர். காரணம் கேட்டதற்கு 1000 க்கும் மேற்பட்ட வரிசைகளும் 10000 மேற்பட்ட செல்கள் அடங்கிய அட்டவணயில் சில செல்கள் காலியாக இருந்தன. அவற்றை காலியாக விடாமல் விடாமல் NIL என்று நிரப்பித்தான் அனுப்ப வேண்டும். காலி செல்கள் சீராக இருந்தால் அவற்றை எளிதில் நிரப்பி விடுவேன் ஆனால் அவை ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் செல்களை தேடித் தேடி நிரப்ப வேண்டி இருக்கிறாது அதனால் தாமதம் ஆகிறது என்றார்.\nநான் எக்சல் அட்டவணையை பார்த்தேன். இதனை செய்வதற்கு எக்சல்லில் நிச்சயம் ஏதாவது வழி இருக்கும் என்று நம்பினேன். நான் நினைத்தது போலவே இவ்வேலையை எளிதாக்க வசதிகள் இருப்பதை கணடறிந்தேன். உடனே அதனை பயன்படுத்தி NIL ஐ காலி செல்களில் ஒரே நிமிடத்தில் கட்டங்களில் நிரப்பினேன்.\nஉதாரணத்திற்கு ஒரு சிறிய அட்டவணையைத் தருகிறேன். அவற்றில் காலி இடங்களை NIL என்று எளிதில் நிரப்புவதற்கான எளிய வழி என்ன நான் எப்படி நிரப்பி இருப்பேன் அல்லது நான் செய்ததைவிட எளிமையான வழிகளும் உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அவற்றை தெரிவித்தால் நானும் தெரிந்து கொண்டு பயன் அடைவேன்.\nமேலே வலது புற்த்தில் ஊள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி எக்சல் ஃபைலை டவுன்லோட் செய்தும் முயற்சித்துப் பார்க்கலாம்.\nஎக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா\nகாசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா\nEXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற\nகற்றுக்குட்டியின் கணினிக��� குறிப்புகள்-Font Shortccut\nமுதலில் வந்ததோடு சரியான விடை சொன்ன மதுரைத்தமிழனுக்கு வாழ்த்துகள். வேறு யாரேனும் சொல்கிறார்களா என்று பார்ப்பதற்கு விடையை தற்காலிகமாக மறைத்து வைக்கப்படும்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 11:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், தொழில்நுட்பம், நிகழ்வுகள், புனைவுகள், Excel tips\nமுதலில் Month செல்லில் இருந்து கிழே 300 என்ற மதிப்பி இருக்கும் செல்வரை செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.\nஅதன் பின் மேலே உள்ள மெனுவில் find&select என்பதை க்ளிக் செய்ய வேண்டும் அதில் உள்ள சப் மெனுவில் Go To Special என்பதை க்ளிக் செய்தால் ஒரு சிறிய பாப் அப் விண்டோ வரும் அதில் Blanks என்பதை தெரிவு செய்தால் காலியாக இருக்கும் செல் எல்லாம் செலக்ட் ஆகி இருக்கும். அதன் பின் find&select என்பதை மீண்டும் க்ளிக் செய்ய வேண்டும் அதன் பின் அதில் உள்ள Replace என்பதை தெரிவு செய்து அதில் NIL என்று டைப் செய்து Replace all என்பதை க்ளிக் செய்தால் காலியான செல் எல்லாம் NIL என்ற வார்த்தைகளால் நிரம்பிவிடும் அவ்வளவுதான்\nஸ்ரீராம். 4 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:15\nஇன்று நான் ஒரு புதிய விஷயம் தெரிந்து கொண்டேன். இது தவிர வேறு வழிகளும் உண்டு என்று பதிலில் தெரிய வந்தால் அவற்றையும் குறித்துக் கொள்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 4 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 9:03\nFind and Replace மூலம் சுலபமாகச் செய்ய முடியும்.\nExcel-ல் தான் எத்தனை எத்தனை வசதிகள். தெரிந்து கொள்ள இதில் நிறையவே உண்டு.\nகணின்யில் பதிவுகள் எழுதுவது மட்டுமே தெரியும் மற்றவை க்ரீக் அண்ட் லாட்டின்\nதிண்டுக்கல் தனபாலன் 4 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:27\nதிண்டுக்கல் தனபாலன் 4 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:30\nதுளசிதரன்: கணினி அறிவு மிகவும் குறைவு. கற்றதுண்டு. ஆனால் அவ்வளவாகப் பயன்படுத்துவது இல்லை என்பதால். இப்போது அறவே பயன்படுத்துவது இல்லை. தெரிந்து கொள்கிறேன்..\n புதியதொரு விஷயம் கற்றுக் கொள்ள உதவும். எனக்கு எக்செல்லில் சிலது செய்திருந்தாலும் அத்தனை அறிவு இல்லை. தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.\nமிக்க நன்றி. மதுரைத் தமிழனுக்கும் நன்றி. அவரும் கணினியில் நிறைய டெக்னிக்கல் விஷயங்கள் விளையாடுபவர் ஆயிற்றே....\nகரந்தை ஜெயக்குமார் 5 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:26\nவிடையினை அறியக் காத்திருக்கிறேன் ஐயா\n��ேள்வி எழுப்பியவரே பதில் கூறுவார் என்ற நம்பிக்கையுடன் உங்களுடைய அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன்.\nஅபயாஅருணா 5 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:20\nநான் கம்பியூட்டர் படிப்பு படிக்கவில்லை , ஏதோ ஒட்டிக்கொண்டிருக்கிற மனுஷி நான் . விடை அறிய ஆவலாக இருக்கிறேன் , இது சில சமயங்களில் எனக்கு உதவும்\nUnknown 7 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 4:37\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிறு துளி கஜா புயல் நிவாரணப் பொருட்கள்\nகுமுதத்தில் என் கதை எக்சல் சவால் விடை+96 படம் எப்படி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\n. 90களில் இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் சச்சின் டெண்டுல்கர்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nவாசிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கும். பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவார்கள். ஆனால் எல்லோரு...\nகுலுங்கி அழுது கேட்கிறேன்-\"என்னை ஏன் கைவிட்டீர்\nஇந்தக் கட்டுரை vikatan.com இல் வெளியாகி உள்ளது .விகடனுக்கு நன்றி இணைப்பு : http://www.vikatan.com/news/article.php\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/lalitha-jewellery-robbery-case-thiruvarur-murugan", "date_download": "2020-10-27T11:43:17Z", "digest": "sha1:CJ5PU4MXH3X6B3MLIM2RI5XISZ7RVOW2", "length": 8013, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 13 October 2019 - கோடிகளில் கொள்ளை... நடிகைகளுடன் கும்மாளம்! | Lalitha Jewellery robbery case - Thiruvarur Murugan", "raw_content": "\n‘‘சாமானியர்களை அச்சுறுத்தவே பிரபலங்கள்மீது தேசத்துரோக வழக்கு\nஇரண்டு கோடி பேர் இனி இந்தியர்கள் இல்லை\nபயங்கரவாதிகளின் செல்லப் பிள்ளைகளான ட்ரோன்கள்\nமோடி - ஜின்பிங் சந்திப்பு: கெடுபிடிகளால் கதிகலங்கும் மாமல்லபுரம்\nமிஸ்டர் கழுகு: சபரீசனின் வெளிநாட்டுப் பயண மர்மம்\n“மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டதே எங்��ளுக்கான வெற்றி\n‘‘ஹலோ... நான் உங்க சி.எம் பேசுறேன்\nஅமைச்சர் ஆசியோடு நடக்கிறதா மணல் கொள்ளை\n - ஸ்டாலின் கிளப்பிய புயல்...\nமுதலில் மது... அடுத்து ஹேப்பி பில்ஸ்... இறுதியில்\n‘‘மணல் கடத்த மறுத்ததற்கு வழக்கு... மழைக்கு ஒதுங்க அனுமதித்ததற்கு ஜீப் பறிமுதல்\n - குப்பைத் தொட்டிக்கு உள்ளே-டாய்லெட்டுக்குப் பின்னால்-தீயணைப்பு வாளிக்குள்...\nகொலையை ஒப்புக்கொண்டாரா சவுதி இளவரசர்\nகோடிகளில் கொள்ளை... நடிகைகளுடன் கும்மாளம்\nகோடிகளில் கொள்ளை... நடிகைகளுடன் கும்மாளம்\nதிருவாரூர் முருகனின் திடுக் பின்னணி\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-27T12:47:20Z", "digest": "sha1:VHHOV3SZ7P4JGYSSR4UOGZHUDMODCIY6", "length": 5369, "nlines": 56, "source_domain": "tccuk.org", "title": "நிகழ்வுகள் - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா", "raw_content": "\nலெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும் 2ம் லெப்.மாலதியினதும் நினைவு...\nலெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும் 2ம் லெப்.மாலதியினதும் நினைவு வணக்க நிகழ்வு இணைய வழியூடாக எழுச்சி கொள்ளப்பட்டது. இற்றைக்கு 33 ஆண்டுகளுக்கு முன் ஒக்டோபர் மாதம் 3ம்...\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் தமிழீழ தாகத்தை மனங்களில் சுமந்து அவருக்கான 6ம் நாள் நினைவு வணக்க...\nஎத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம். என்ற தேசியத் தலைவரின் சிந்தனையில் வாழ்ந்துகாட்டிய மாவீரனின் 33ம் ஆண்டின் 6ம் நாள் வணக்க நிகழ்வு...\nதமிழின அழிப்பு நாள் மே 18 – 2020\nதற்காலிகமாக பிரித்தானியச் சட்டவிதிகளுக்கு அமைய முள்ளிவாய்க்கால் இணையவழிவணக்க நிகழ்வு. மே 18 2020 திங்கட்கிழமை, பி.பகல் 13:00- 14:00 மணி. இணைவதற்க்கான விபரங்கள் தமிழ் ஊடகங்கள் ஊடாகப் பின்னர் அறிவிக்கப்படும்.\nதேசத்தின் இளஞ்சுடர் – திக்சிகா சிறிபாலகிருஷ்ணன் (திக்சி)\nமனம்தளரா உறுதியோடுமானம் காக்க எம் பயணத்தில் தொடர்ந்து நின்று விடுதலை தெடிய பறவை- பல திடம்தளரா இளவல்களை செதுக்கி நெஞ்சில் சுமந்து நின்றாள் தேசத்தின் கனவை... இளந்தளிராய் தமிழ் தாய் மடியினில் மழலையாய் தவழ்ந்தவள், இழஞ்சுடராய் எம் நெஞ்சங்களிள் ஒளிரதொடங்கிவிட்டாள். ...\n“தேசத்தின் இளஞ்சுடர்” திக்சிகா (திக்சி) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் \"தேசத்தின் இளஞ்சுடர்\" திக்சிகா (திக்சி) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று வியாழக்கிழமை (06/02/2020) நடைபெறவுள்ளது. Miss Thikshi Bala funeral will be held...\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/howisthis/page/4", "date_download": "2020-10-27T11:29:28Z", "digest": "sha1:NK4FQINSVJ44YVRMAULXLGHHXRXS56SA", "length": 11922, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "இது எப்படி இருக்கு – Page 4 – Athirady News ;", "raw_content": "\nATHIRADY In ENGLISH அதிரடிக்கான வாழ்த்து அந்தரங்கம் (+18) அறிவித்தல் ஆன்மிக செய்திகள் கட்டுரைகள் கவிதைகள்\n“ஒட்டுக்குழுக்கள்“, “இனப்படுகொலையாளிகள்“ என தாமே குற்றஞ் சாட்டியவர்களுடன், இணைந்தது தமிழரசுக்…\nகூட்டமைப்பிற்கு குறைந்த ஒரு வாக்கு, ஈ.பி.டி.பியிடம்.. யாரந்த கறுப்பாடு தெரியுமா\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை…\n: 22.02.2018. அன்று நடந்­தது என்ன..\nமுஸ்லிம்கள் தொழுதும் போது பெளத்த தேரர் ஒருவரின் நெகிழ்ச்சியான காத்திருப்பு…\n“இனமோதலில் ஈடுபடாதீர்கள்” என பகிரங்கமாக அறிவித்த கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார…\nபுலிகளின் (முன்னாள்) முக்கியஸ்தரின் இல்ல நிகழ்வில், ஒன்றிணைந்த “தமிழ் அரசியல்…\n பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விவகாரம்..\n“அவள் பறந்து போனாலே” வடமாகாண ஆளுநரின் உணர்சசிமிகு தமிழ் பாடல்.. (வீடியோ பாடல்)\nகமலின் “ம.நீ.ம” கட்சிக்கொடி சுட்டதாமே… இந்தா கிளம்பிட்டாங்கல்ல..\nவிடுதலைப் புலிகள் ஓர் ‘கிறிமினல்’ அமைப்பாகும்.. – சுவிற்சலாந்து வழக்கு��் தொடுனர், நீதிமன்றத்தில்…\nஇதுவும் “திருவிளையாடல்” தான்: “சம்பந்தரும், முனிவரும்”.. (இது எப்படி…\n“தமிழ் தேசிய கூட்டமைப்பின்” இன்றைய அவசர கூட்டத்தில் நடந்தது என்ன.\nகடந்த 24மணித்தியால முடிவுகளின்படி.., எல்லோரையும் விட முன்னேறி சென்று கொண்டிருக்கும் மகிந்த…\n“நான் ஏன், அப்படி செய்தேன்”.. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விளக்கம்\nலண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என, மிரட்டி, பணி நீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியர் மீண்டும்…\nலண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என, மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி..\nசுவிஸில் கணவனை விட்டுட்டு, காதலனை தேடி யாழிற்கு ஓடிய 40வயது மனைவி\nபெண் அதிபரை, மாகாண முதலமைச்சர் முழங்காலிட வைத்த விவகாரம்.. சூடாகும் பதுளை..\nமாவட்ட அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் நிதி குறித்து, சிலர் பொய்யான பரப்புரை செய்கின்றனர்.. –…\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.37 கோடியாக உயர்வு..\nபிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட ஒன்பது அதிகாரிகளுக்கு கொவிட்-19\nஅரசாங்கம் அணிசேராக் கொள்கையை பின்பற்றுவதால் எந்த வெளிநாட்டு…\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் 59 மில்லியன் பேர் முன்கூட்டியே…\nரெமோ, சுல்தான் பட இயக்குனர் திடீர் திருமணம்.. மணமக்களை நேரில்…\nவவுனியா பட்டானிச்ச10று வீதி புனரமைப்பு\nசனம் கூட சொல்லாத வார்த்தைகளை சொன்னார்.. மனசுல தச்சுருச்சு.. அவரால்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிப்பதை தடுக்க முயற்சி – கமலா…\nகோவிட் -19 நோய்த் தொற்றால் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளனர்\nபாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மாபெரும்…\nஇலங்கையின் 17 ஆவது கொவிட் மரணம்\nகுருநகர், பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை\nமன்னாரில் 11 பேருக்கு கொரோனா தொற்று;கொழும்பில் இருந்து மன்னாரிற்கு…\nஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருபோதும்…\n(கரவெட்டி ) பிரதேச சபையின் தவிசாளர் ஐங்கரன் பதவியிலிருந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-10-27T12:40:41Z", "digest": "sha1:CLTKX65B5Z5CCMGJSSCTUFAFTNPQLZNQ", "length": 4491, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கட்டணம்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச�� செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகல்விக் கட்டணம் செலுத்த மாணவர்கள...\n\"எஸ்பிபியின் மருத்துவக் கட்டணம் ...\n100% கட்டணம் : 9 பள்ளிகள் மீது ந...\nரயில் பயணிகளுக்கு இனி கூடுதல் கட...\n10 ரூபாய் மருத்துவக் கட்டணம்; சி...\nதேர்வு கட்டணம் குறித்து அண்ணா பல...\n'ஷாக்' அடித்த கரண்ட் பில்; விவசா...\nதனியார் பள்ளிகளில் முதல் தவணை கட...\nமார்ச் 25 – மே 3 தேதி வரை முன்பத...\nபி.இ செமஸ்டர் கட்டணம் : அவகாசம் ...\nகூடுதலாக ரூ.1 டிக்கெட் கட்டணம்....\nகல்லூரி கட்டணம் செலுத்த முடியாத ...\n2 ஆண்டிற்கு கல்விக்கட்டணம் செலுத...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/11159", "date_download": "2020-10-27T12:47:55Z", "digest": "sha1:LRRW5UENNOZ5PNGKHZR2Q5AYKCHZSZ2I", "length": 20523, "nlines": 159, "source_domain": "26ds3.ru", "title": "மலைமேல் அர்ச்சனை – பாகம் 09 – ஐயர் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 09 – ஐயர் காமக்கதைகள்\nஇந்த முறை தன் சுண்ணியை பங்கஜத்துக்கு காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தன் சுண்ணியை எடுத்தான், தன் பேன்ட் கொக்கிகளை கழட்டி ஜீன்சை கொஞ்சம் கீழே இறக்கி, ஜட்டிக்கு வெளியே எடுத்தான்..\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 08 – ஐயர் காமக்கதைகள்\nபங்கஜம் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து சுமார் 10 மீட்டர், அவன் விரைத்த சுண்ணியை முழுமையாக பார்த்தாள் பங்கஜம்..\nபங்கஜம் பார்ப்பதை கவனித்தான் மணோ..\nபங்கஜம் மூட் ஆகி தான் பார்க்கிறாள் என்பதை உனராத மணோ, பங்கஜத்துக்கும் மூத்திரம் வரும், ஆகையால் அதை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறாள் என்று நினைத்தான்..\n“என்ன அக்கா பாத்ரூம் வருதா என்றான் மணோ..\n“ஒன்னும் நினைக்காதீங்க அக்கா, அந்த மரத்துக்கு பின்னால போங்க, யாரும் இருக்க மாட்டாங்க என்றான் மணோ..\nபங்கஜம் திரும்ப குஹனை பார்த்தாள்..\nகுஹன் தன் சுண்ணியை பிடித்தான், அப்படியே பங்கஜம் பக்கம் திரும்ப, பங்கஜம் அவன��ன் சுண்ணி மற்றும் கொட்டையை முழுமையாக பார்த்தாள், குஹன் சிரித்தான்..\nபோதையில் தான் குஹன் அப்படி செய்கிறான் என்று நினைத்தாள்..\nபங்கஜம் சிரித்ததை பார்த்து அவள் தனக்கு கரெக்ட் ஆகிவிட்டாள் என நினைத்தான் குஹன்..\nபங்கஜத்திற்கு தன் சுண்ணியை காட்டியபடி அதை பேன்ட்டுக்குள் உள்ளே தள்ளினான்..\n“அக்கா போங்க, யாரும் வர மாட்டாங்க என்றான் மணோ..\n“ஏய் சும்மா இருடா, போறது பிராப்லம் இல்ல, பட் கழுவனும்ல என்றாள் பங்கஜம்..\nஇதை கவனித்த குஹன் அவள் அருகே வந்தான்..\n“எத கழுவனும்” என்று கேட்க..\n“ச்சீ போங்கடா” என்றாள் பங்கஜம்..\n“ஏய், அவங்க பாத்ரூம் போய்ட்டு கழுவுறத சொன்னாங்கடா” என்றான் மணோ..\n“ஓ.. சாரி அக்கா, அதுக்கு என்ன இந்தா பீர் பாட்டில் இருக்கு, பேக்ல வாட்டர் பாட்டில் இருக்கு, கொஞ்சம் தன்ணி எடுத்துகிட்டு போங்க, மாப்ள அந்த வாட்டர் பாட்டில எடு என்றான் குஹன்..\nமணோ தன் பேக்கில் இருந்த 2 லிட்டர் பாட்டிலை எடுத்தான்..\nஅதில் கொஞ்சம் தண்ணீரை பீர் பாட்டிலில் ஊற்றினான் மணோ..\n“போதுமா அக்கா” என்றான் மணோ..\n“ச்சீ, போதும் டா, கொடுங்கடா” என்ற பங்கஜம் எழுந்தாள்..\nமணோ, மற்றும் குஹனும் எழுந்தனர்..\n“அக்கா இருங்க நல்ல இடமா காண்பிக்கிறோம் என்ற குஹன் மேலும் கொஞ்சம் புதர் பகுதிக்குள் சென்றனர், அங்கு ஒரு பெரிய பாறை இருந்தது, அதற்கு முன் ஒரு பெரிய மரம், அக்கா அதுக்கு பின்னாடி போங்க அக்கா” என்றான் மணோ..\n“சரி டா, யாரும் வராம பார்த்துக்கோங்க என்ற பங்கஜம் அந்த மரத்திற்கு பின்னால் சென்றாள்..\n“மச்சி அக்கா என் சுண்ணிய எப்படி பார்த்தா தெரியுமா, நாமும் அக்கா புண்டைய பார்க்கலாமா என்றான் குஹன்..\n“டேய் நாயே அக்கா நல்லா பழகுறாங்க, இன்னைக்கு இல்லேனாலும் என்னைக்காச்சும் நம்ம கூட செக்ஸ் பன்னுவாங்க, அவசரப்படாதே என்றான் மணோ..\nசரி சரி, என் சுண்ணி விரைச்சிருச்சு, என்றான் குஹன்…\n“என்னதும் தான் என்றான் மணோ..\n“அக்கா ரொம்ப அழகா இருக்காங்க டா, என்ற குஹன் லேசா சாய்ந்து அந்த மரத்தின் பக்கம் பார்த்தான்,..\nஅந்தப்பக்கம் திரும்பி தன் குண்டியை காட்டி உட்கார்ந்திருந்தாள் பங்கஜம், கீழே வெள்ளை பேன்ட், அவள் தொடை கூட தெரியவில்லை..\nஅடுத்த சில நிமிடங்கள், பங்கஜம் எழுந்தாள்..\nபுன்னகைத்தபடி தன் கையால் பேன்ட்டை மேலே ஏற்றினாள்..\nசில வினாடிகளில் வெளியே வந்தாள்..\n“ஏன் அக்கா, ஒன் டாய்��ட் போனா கூட வாஷ் பன்னுவீங்களா” என்றான் மணோ..\n“ச்சீ போடா” என்றாள் பங்கஜம்..\n“ஆக்கா, இங்க ஜில்லுனு இருக்கு, இங்கயே உட்காரலாம் என்றான் குஹன்..\nசரி என்ற பங்கஜம் ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்தாள்..\n“அக்கா, ஒரு டவுட் கேட்கலாமா” என்றான் குஹன்..\n“ஹம் கேளுடா” என்றாள் பங்கஜம்..\n“கோப படக்கூடாது அக்கா” என்றான் குஹன்..\n“நான் எதுக்கு கோப படப்போறேன் சும்மா கேளுடா” என்றாள்..\n“இல்ல,.. என்ற குஹன் தன் தலையை சொறிந்தான்..\n“ஏய் சும்மா கேளுடா” என்றாள் பங்கஜம்..\n“அக்கா வயசுக்கு வாரதுனா என்ன அக்கா” என்றான் குஹன்..\n“ச்சீ போடா.. இதுலாம் உணக்கு எதுக்கு என்றாள் பங்கஜம்..\n“அய்யோ அக்கா, எங்க வீட்ல என் கூட பிரந்த லேடிஸ் இல்ல, அம்மா மட்டும் தான், எனக்கு கேர்ள் ஃப்ரென்ட்சும் இல்ல, அதான், உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க என்றான் குஹன்..\nஅவள் உள்ளுணர்வை குஹன் உணர்ந்தாள்..\n“அக்கா சும்மா சொல்லுங்க அக்கா, நாங்க யாருகிட்டயும் சொல்ல மாட்டோம், எங்களுக்கு லேடிஸ் விசயத்துல நிறைய டவுட் இருக்கு, உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க, உங்களுக்கும் என்னமாச்சும் தெரியனும்னா கேளுங்க, நாங்க சொல்லுறோம்” என்றான் குஹன்..\nகுஹனிடம் அவன் மூத்திரம் அடித்தபின் எதுக்கு குஞ்சை குழுக்குறாங்க என்ற கேள்வி முதல் பல கேள்விகளை கேட்க அவள் உள்ளம் நினைத்தது..\nஆனால் அவளும் ஒரு பெண், அதுவும் ஆச்சாரமான அய்யர் வீட்டுப்பெண், ஆகையால் அச்சம், மடம், நாணம் இவைகள் அவள் வாயை அடைத்தது, இருந்தும் அவள் ஆசைகளை அவள் இதழ்கள் புன்னகையாக பூத்தது..\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 13 – Iyer Family Sex\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 11 – தகாத உறவு கதைகள்\nஅலோ சல்மா – பாகம் 07– முஸ்லிம் காமக்கதைகள்\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 09 – ஐயர் காமக்கதைகள்\nஐயர் ஆத்து கூத்து – பாகம் 13 – Iyer Family Sex\nமலைமேல் அர்ச்சனை – பாகம் 08 – ஐயர் காமக்கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 23 – தகாத உறவு கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 22 – தகாத உறவு கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (35)\nஐயர் மாமி கதைகள் (57)\nRaj on திருமதி கிரிஜா – பாகம் 25 – தமிழ் காமகதைகள்\nPrabhakaran on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 23 – தகாத உறவு கதைகள்\nPrabhakaran on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 22 – தகாத உறவு கதைகள்\nRaju on நாட்டு பசுவும் கன்றும் – பாகம் 21 – தகாத உறவு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/117916", "date_download": "2020-10-27T12:15:46Z", "digest": "sha1:YA7JQZDNWWGUVC2U7PVMJO42I2J4B7TS", "length": 8594, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "மன்னரின் நாயை கேலி செய்தவருக்கு 37 ஆண்டுகள் சிறை – கிறுகிறுக்க வைக்கும் தாய்லாந்துச் சட்டம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Slider மன்னரின் நாயை கேலி செய்தவருக்கு 37 ஆண்டுகள் சிறை – கிறுகிறுக்க வைக்கும் தாய்லாந்துச் சட்டம்\nமன்னரின் நாயை கேலி செய்தவருக்கு 37 ஆண்டுகள் சிறை – கிறுகிறுக்க வைக்கும் தாய்லாந்துச் சட்டம்\nபாங்காக் – தாய்லாந்து இராணுவச் சட்டம் என்பது உலகம் அறிந்த விசயம் தான். மன்னரை பற்றியோ, மன்னர் வம்சம் பற்றியோ யாரேனும் தவறாக பேசினால், உடனடியாக இராணுவச் சட்டம் பாயும். குறைந்தபட்ச தண்டனையே 15 ஆண்டுகள் தான். இவையெல்லாம் கூட ஜீரணித்துக் கொண்டாலும், தற்போது நிகழ்ந்து இருக்கும் சம்பவம் ஒன்று, உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.\nமன்னர் ஆசையாக வளர்க்கும் நாயை, தொழிலாளி ஒருவர் இணையத்தில் கேலி செய்யப்போக, தற்போது அவர் மீது இராணுவச் சட்டம் பாய்ந்துள்ளது. அவருக்கு எப்படியும் 37 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தனகோர்ன் சிரிபாய்பூன் என்ற அந்த தொழிலாளி தற்போது இராணுவத்தின் பிடியில் உள்ளார்.\nஅவர் ஒருபுறம் இருக்க, மன்னரின் நாய் பற்றி தற்போது தான் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. தாய்லாந்து ஊடகங்களே, அந்த நாயை ‘கூன்’ என்று கண்ணியமாகத் தான் குறிப்பிடுவார்களாம். ஒரு தெருவோரத்தில் இருந்து மீட்கப்பட்ட அந்த நாய், நாளடைவில் மன்னருடன் மிக நெருக்கமாவிட்டதாம். அந்த நாயின் அன்பில் நெகிழ்ந்து போன மன்னர், அந்த நாய் குறித்து புத்தகமே வெளியிட்டுள்ளாராம். அதுமட்டுமல்லாமல் அந்த நாய் பற்றி அனிமேஷன் படமே வந்துள்ளதாம்.\nஅப்படிப்பட்ட செல்ல நாயை கேலி செய்யப்போகத் தான், அந்த தொழிலாளி தற்போது சிக்கி உள்ளார். எனினும் தாய்லாந்து மன்னரின் இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. இந்த விவகாரத்தில், அனைத்துலக மனித உரிமை அமைப்பும், ஐநாவும் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.\nPrevious articleஇதுவரை நாம் பார்த்திராத இயேசு – இங்கிலாந்து ஓவியரின் புது முயற்சி\nஆபத்திலும் பாடம் கற்பித்த கொவிட்-19- தாய்லாந்தில் யானை சவாரி சேவை நிறுத்தப்ப��்டது\nடெஸ்கோ பேரங்காடிகளைக் குறி வைக்கும் தாய்லாந்தின் பணக்கார வணிகர்கள்\nபேங்காக்: தெற்கில் உள்ள பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருக்க பிராயுத் வேண்டுகோள்\nகொவிட்19 தடுப்பூசி போடப்பட்ட தன்னார்வலர் மரணம்\nதேர்தலில் தோல்வியுற்றால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன்\nஇந்தியாவை அசிங்கம் என்று கூறிய டிரம்பை சாடிய ஜோ பைடன்\nவிடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டாம்\nசூடான்- இஸ்ரேல் உறவை மேம்படுத்த ஒப்புக்கொண்டன\nசெல்லியல் காணொலி : “மலேசியாவில் அவசர காலங்கள்”\nஊழல், அதிகார அத்துமீறலிலிருந்து விடுபட்ட அரசியல்வாதிகளுடன் பிகேஆர் பணியாற்றும்\nகொவிட்19: 835 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்\nபத்து சாபி இடைத்தேர்தலை அரசாங்கம் நிறுத்த முடியாது\nதப்பி ஓடிய மக்காவ் மோசடி கும்பல் தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/lakshmi-menon-instagram/", "date_download": "2020-10-27T12:49:11Z", "digest": "sha1:QQGMY6DENQ64IOJQFML3TRKJP6PEYGDF", "length": 3174, "nlines": 56, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Lakshmi Menon Instagram Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபத்தாங் கிளாஸ் போற மாதிரி ஆகிட்டிங்க – லட்சுமி மேமனின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்து...\nதமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில்...\nபடு ஸ்லிம்மாக மாறிய லட்சுமி மேனன். அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.\nதென்னிந்திய திரையுலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jakirraja.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2020-10-27T11:14:25Z", "digest": "sha1:EDQXNZCVVHHAR4TRSLUZGTPVF2OOWO2S", "length": 34920, "nlines": 107, "source_domain": "jakirraja.blogspot.com", "title": "கீரனூர் ஜாகிர்ராஜா: விட்டல்ராவும் பழைய புத்தகக் கடைகளும்", "raw_content": "\nஒடுக்ககப்பட்ட மானுடத்தின் வலியும் வேதனையும் என் எழுத்துக்களாய்...\nவிட்டல்ராவும் பழைய புத்தகக் கடைகளும்\nதொண்ணூறுகளின் தொடக்கத்தில், தீவிர வாசிப்பில் ஈடுபட்டிருந்த தருணத்தில் நான் அசோகமித்திரனுடன் இணைத்து விட்டல்ராவையும் வாசித்துக் கொண்டிருந்தேன். சென்னைப் பெருநகர வாழ���க்கையை எழுதிப் பார்த்த கைகளுள் விட்டல்ராவிற்கு ஒரு பிரதான பங்கிருக்கிறது. என்னுடைய வாசக அவதானிப்பில் அசோகமித்திரனின் நிழலாக நான் விட்டல்ராவைக் கருதுவதுண்டு.\nஒரு காலத்தில் சக பயணியாக கூடவே வந்து, இன்றைக்கு பல்வேறு காரணங்களால் எழுத்தைத் துறந்து வாழ்கின்ற தஞ்சாவூர் நண்பர் இளங்கோ, எனக்கு விட்டல்ராவின் கதைகள் குறித்த ஈர்ப்பை ஏற்படுத்தினார். இளங்கோவைப் போலவே நட்சத்ரன், கவிஜீவன், புத்தகன் என தஞ்சாவூரிலிருந்து மிக நுட்பமான கதை சொல்லிகளாக அடையாளம் பெற்றிருக்க வேண்டிய ஒரு பட்டாளமே ஏதேதோ காரணங்களால் எழுதுவதை நிறுத்திக்கொண்டது துரதிர்ஷ்டவசமானது. இதில் புத்தகன் என்கிற சிங்காரவேலு, சமீபத்தில் எதிர்பாராத விதமாக இறந்து போனார். இவர்கள் எல்லோரும் சுபமங்களா காலத்திலிருந்து எழுதிக் கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விட்டல்ராவைப் பேச வந்த இடத்தில் தஞ்சாவூர் நண்பர்களைக் குறித்தும் மெல்லிய கோடிட்டுக் காட்ட வாய்த்தது ஆறுதலாக இருக்கிறது.\nÔவாழ்வின் சில உன்னதங்கள்Õ என்று விட்டல்ராவ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். கி கீக்ஷீவீtமீக்ஷீs லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் விமீனீஷீவீக்ஷீ என்று அதைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் விட்டல்ராவின் படைப்புகளைக் குறித்த விமர்சனங்களோ மதிப்புரைகளோ அதில் கிடையாது. முழுக்கவும் அவர் பழைய புத்தகக்கடைகளில் விலைக்கு வாங்கிய புத்தகங்களைக் குறித்த விவரணங்கள் பழைய புத்தகக் கடையில் வாங்கியது என்றாலும், அனைத்தும் தரமான பாதுகாக்கத்தக்க புத்தகங்கள். எல்லாம் தேடித் தேடிக் கண்டெடுத்த பொக்கிஷங்கள் பழைய புத்தகக் கடையில் வாங்கியது என்றாலும், அனைத்தும் தரமான பாதுகாக்கத்தக்க புத்தகங்கள். எல்லாம் தேடித் தேடிக் கண்டெடுத்த பொக்கிஷங்கள் இதன்மூலம் ராவ் பழைய புத்தகக் கடைகள் குறித்த வரலாறு ஒன்றை எழுதியிருக்கிறார். அப்படித்தான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது. பழைய புத்தகங்களை விற்பவர்கள், ஒரு புதினத்தில் இடம் பெறும் கதா பாத்திரங்களைப் போல இந்நூலில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவர்களுடைய உள்ளிட்ட குணாதிசயங்கள் எளிமையான வாழ்க்கை, அகந்தை, சிடுசிடுப்பு, பேரன்பு, அழுக்கும் தூசியும் படிந்த இருப்பிடங்கள் என எல்லாவற்றையும் புத்தக அறிமுகங்களுக்கு ஊடாக ராவ் சுவாரஸ்யமாக விவரித்துச் செல்கிறார்.\nஒரு காலத்துச் சென்னையில் பிரசிதித்தி பெற்றிருந்த மூர் மார்க்கெட்டில் அவர் சந்தித்த நாயக்கர், முதலியார், ஐரே, மௌண்ட்ரோடு தர்காவுக்கு வெளியில் மரத்தடியில் கடை பரப்பியிருந்த அப்துல்கரீம், சேலம் நடேச ஆச்சாரி, ஆழ்வார்பேட்டை மூர்த்தி, லஸ்கார்னர் முருகேசன், ஆழ்வார், எல்.ஐ.சி.கட்டடத்தை அடுத்த நடைபாதைக் கடை ஊமையன், நங்கநல்லூர் எத்திராஜு... இப்படி விதம் விதமான பழைய புத்தக வியாபாரிகளை, விட்டல்ராவ் இந்த நூலில் தனக்கே உரித்த மொழியில் அறிமுகப்படுத்துகிறார்.\nமூர்மார்க்கெட் முதலியாரிடமிருந்து ஆனந்தரங்கம் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்புகள் 12 புத்தகங்கள், கோர்தான்ஹார்னர் எழுதிய\nதிஷீக்ஷீ ஹ்ஷீu tலீமீ கீணீக்ஷீ வீs ஷீஸ்மீக்ஷீ போன்ற முக்கியமான புத்தகங்களை அவர் வாங்கியிருக்கிறார். இதில் திஷீக்ஷீ ஹ்ஷீu tலீமீ கீணீக்ஷீ வீs ஷீஸ்மீக்ஷீ நூலை எழுதிய கோர்தான்ஹார்னர் இரண்டாம் உலகப்போர்க் கைதி. அது ஒரு யுத்த சேதி சித்திரக் குறிப்பு. யுத்த அனுபவங்களுடன், கைதி முகாம் நாட்களையும் இணைத்து மிகச் சிறந்த கோட்டோவியங்கள் மற்றும் நீர் வண்ண ஓவியங்களுடன் படைக்கப்பட்டுள்ள அழகியல் அம்சம் நிறைந்த நூல் என்று அதைக் குறிப்பிடும் ராவ் அந்த ஓவியங்களையும் பக்கத்துக்குப் பக்கம் இடம் பெறச் செய்திருக்கிறார். கவசமோட்டார் தாக்குதல், ஜெர்மானிய ஒற்றன், இத்தாலிய அதிகாரி மற்றும் போர்க்காட்சிகள் என உண்மையில் அந்த ஓவியங்கள் நமக்கு பிரம்மிப்பூட்டுகின்றன. விட்டல்ராவ் ஒரு சிறந்த ஓவியர் என்பதும் நாமறிந்த செய்தி.\nநேருவின் சுயசரிதை, தி டிராயிங்ஸ் ஆஃப் லியனார்டோ டா வின்சி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட Ôஇராமனுக்கு ஒன்பது மணிநேரம்Õ (ழிவீஸீமீ லீஷீuக்ஷீs tஷீ ஸிணீனீணீ) மாப்பசான் கதைகள், கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் முதல் நாவல், டிரேசி டைகர், மை நேம் இஸ் ஆரம் போன்ற புத்தகங்களையும், கோலியர்ஸ், தி சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட், லைஃப், ஆப்ஜர், என்கவுன்ட்டர், இம்பிரின்ட், தி சண்டே டைம்ஸ், தி இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா போன்ற இதழ்களையும் ராவ் பழைய புத்தகக் கடைகளில் வாங்கியிருக்கிறார்.\nநம்முடைய எழுத்தாளர்கள் பெரும்பாலும் பழைய புத்தகக் கடைகளைக் குறித்த அனுபவங்களை எழுதுவதில்லை. ப���ரபஞ்சன் திருவல்லிக்கேணி நடைபாதை புத்தகக் கடைகளைக் குறித்து எழுதியிருக்கிறார். சிலர் போகிற போக்கில் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். ராவ் அந்த அனுபவங்களை ஒரு நூல் முழுக்க எழுதிப் பார்த்திருக்கிறார். அவருடைய வாசிப்பின் ருசி வாழ்வின் சில உன்னதங்கள் என்னும் இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கசிந்திருக்கிறது.\nÔமூர்மார்க்கெட் எரிந்து முடிந்ததுÕ என்கிற பத்தாவது அத்தியாயம் சென்னையின் ஒரு கால கட்டத்து வரலாற்று சோகத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறது.\nÔÔஎது சங்கமேஸ்வர ஐயரின் புத்தகக் கடை இருந்த இடம் எது நாயக்கர் கடையிருந்த இடம் எது நாயக்கர் கடையிருந்த இடம் என்றெல்லாம் அடையாளம் சட்டென்று கண்டு கொள்ள முடியாதபடி எல்லாம் கரி, எல்லாம் கருப்பாய்... ஓவென்று வானத்தைப் பார்த்துக் கத்திக் கதறித் தத்தித் தரிகடம், தத்தரிகிடம், தத்தரிகிடம் தித்தோம்....ÕÕ\nஎன்று ராவ் எழுதும்போது மனம் வலிக்கிறது.\nவிட்டல்ராவின் இந்த புத்தகம் தமிழி¢ல் ஒரு புதிய முயற்சி என்று கூறுமிடத்து, எனக்கும் பழைய புத்தக வியாபாரிகளுக்குமான உறவை ஒற்றை வார்த்தையில் சொல்லப் போனால் அது... ஏழாம் பொருத்தம் அவர்கள் மௌனிகள், கர்விகள், ஒரு தங்கச் சுரங்கத்தை கட்டி மேய்ப்பதான பாவனை அவர்களே அறியாமல் அவர்களிடத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இது குறித்து நான் பலமுறை யோசித்து வியந்திருக்கிறேன். ஒரு போதும் சண்டை சச்சரவு இல்லாமல் எங்களுக்கு பேரம் நிகழ்ந்ததில்லை. Ôபேரம் இல்லாமல் பழைய புத்தகம் வாங்குவது எனக்கு அனாச்சாரம்Õ என்கிறார் ஓரிடத்தில் ராவ். வெளியீட்டு விழா முடிந்த ஒரு சில மணி நேரங்களில் பழைய புத்தகக் கடைகளுக்கு வந்து சேர்ந்த புத்தம் புதிய சூடு தணியாத புத்தகங்களை எல்லாம், பார்த்து நான் மிரண்ட சம்பவங்கள் உண்டு. இது குறித்து இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. மறுபடியும் பேசுவோம்.\nசாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள சில நூல்களைச் சமீபத்தில் வாசித்து முடித்தேன். யாழ்ப்பாணப் புகையிலை, பாகிஸ்தான் போகும் ரயில், தென் காமரூபத்தின் கதை இப்படிச் சில. இந்த வரிசையில் நிர்மலா மோகன் தொகுத்த Ôதமிழ்ச் சித்தர் இலக்கியம்Õ என்னை வெகுவாக ஈர்த்தது. சித்தர் பாடல்களை உதிரியாகப் பல நூல்களிலிருந்து திரட்டி வைத்திருந்த எனக்கு, பதினெண் சித்தர்களின் முக்கியப் பாடல்கள் ஒரே நூலில் இருக்கக் கண்டதும் மகிழ்ச்சி சித்தர்கள் மீதான வியப்பும் பிடிப்பும் எனக்குச் சிறுவயது முதலே இருந்து வந்திருக்கிறது. போகர் என்னும் சித்தன் வாழ்ந்த தென்பழனி மலைக்கருகில் பிறந்ததால் எனக்கு இந்த சித்தர்பித்து பிடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எனது பிராயத்தில் எங்கள் ஊரில் நோய் கண்டால் சித்தவைத்தியம் செய்வது மிகப் பிரபலம். இன்றைக்கும் பழனியிலுள்ள மலையப்பசாமி வைத்தியசாலை உள்ளிட்ட சில நிறுவனங்களால் சித்த வைத்தியம் பாவிக்கப்படுகிறது.\nசித்தர்கள் அழியாத உடலும் சாகாத நிலையும் பெற்றவர்கள் என்பதெல்லாம் சற்று மிகையெனப்பட்டாலும் அவர்கள் பற்றற்றவர்கள்; வெயில், மழை, காடு, மேடு என எதைக் குறித்தும் கவலை கொள்ளாமல் தன் வழியே பயணித்தவர்கள், மெய்ஞானிகள் என்பதில் எவருக்கும் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. திருமூலர், சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச் சித்தர், அழுகணிச் சித்தர், கொங்கண நாயனார், சட்டைமுனி, திருவள்ளுவர், அகத்தியர், சுப்பிரமணியர், வால்மீகி, இராமத்தேவர், கருவூரார் என பதினெட்டுச் சித்தர்களின் முக்கியமான பாடல்களையும் வாழ்வையும் இந்த நூல் நமக்கு விளம்புகிறது.\nÔசித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்Õ என்கிறார் மாணிக்க வாசகர். இதில் Ôஅத்தன்Õ என்கிற பிரயோகத்திற்கு தலைவன், தலைமை தாங்குபவர் என்னும் பொருள் உண்டு. அத்தனைத்தான் அத்தாவாக்கி, தமிழ் முஸ்லிம்கள் அப்பா என்னும் சொல்லுக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர். மாணிக்கவாசகர் மட்டுமல்ல நம்முடைய மகாகவி பாரதியும் தன்னைச் சித்தனாகக் கருதியதுண்டு.\nÔÔஎனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தார் அப்பா\nயானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்ÕÕ\nசித்தர்களை வைதீகத்திற்கு ஆதரவாளர்களாகச் சித்தரிக்கும் முயற்சிகள் தமிழ்ச் சூழலில் நடந்திருக்கிறது. ஆசைகளைத் துறக்க வலியுறுத்தும் பாடல்களை உதாரணங்காட்டி அவநம்பிக்கைவாதிகளாக்கிப் பார்த்தவர்கள் உண்டு.\nநட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்\nசுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோÕÕ\nஎன்று சித்தர் சிவவாக்கியர் வலுவாகக்கேட்கிறார்.\nÔÔஆலயத்துள் நின்ற ஆறு சமயத்தோரும்\nகாயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்ÕÕ\nஎன்கிறார் திருமூலர். எனவே கலாநிதி கைலாசபதி கூறியதைப்போல சித்தர்களைக் கலகக்காரர்கள் என்று நாம் ஒப்புக் கொள்ளலாம். மக்களிடம் படிந்திருக்கிற குறைகளைக் களைவது மட்டுமன்று; ஜாதி மதங்களை நோக்கியும் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தவர்கள் சித்தர்கள்.\nபறச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா\nஇறைச்சிதோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ\nபறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ\nஎன்கிற சித்தர் சிவவாக்கியர் குரலில் சாதிய சனாதனத்தை ஏற்றத்தாழ்வுகளை வன்மையாகச் சாடும் தொனி பொதிந்திருக்கிறது.\nஇஸ்லாம் சமூகத்திலும் சித்தர்கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் சூஃபிகள் என்றழைக்கப்படுகின்றனர். குணங்குடி மஸ்தான், தக்கலை பீர்முகமது அப்பா போன்ற ஆண் சித்தர்களுடன், தென்காசி ரசூல்பீவி, ஆசியாம்மா உள்ளிட்ட பெண் சித்தர்களும் அங்கே இருந்ததுண்டு. சித்தர் உலகம் ஆழமானது. தத்துவார்த்தச் சுழலில் நம்மை சிக்க வைத்து, சித்தம் தெளியவைப்பது.\nநட்பு, காதல், அரசியல், கலை இலக்கியம் என எல்லா வெளிகளிலும் நண்பர்களில் சிலர் தங்களின் சுயசாதி அடையாளத்தை தருணம் பார்த்து வெளிப்படுத்திக் கொள்வது, அதற்காக பெருமிதப்படுவது போன்ற அநாகரீகச் செயல்களில் ஈடுபடுவதை பல சந்தர்ப்பங்களில் கண்டு நான் அருவருப்படைந்திருக்கிறேன். எங்கெல்லாம் திறமை புறக்கணிப்புக்குள்ளாகி அவ்விடத்தை பிரிதொன்று வலிய அபகரித்துக் கொள்கிறதோ, அங்கே சாதி, மதம், பணம் இவற்றில் ஏதோ ஒன்று தம் பங்கை செவ்வனே செய்திருக்கிறது என சாமானியனும் புரிந்து கொண்டிருக்கும் காலமிது. ஆனால் இதற்கான எதிர்வினை எதுவுமற்று எல்லாவற்றிற்கும் சமரசமாகிக் கொள்ளும் ஒருவித மழுங்கைத் தனத்திற்கு நம்மை ஒப்படைத்து விட்டு ‘ஙே’ என்று நிற்கிறோம். ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைச் சுற்றிப் படிந்துள்ள சாதியின் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாமல் வெறுமனே கோஷம் எழுப்பிக் கொண்டிருப்பதில் நான் அவநம்பிக்கை கொள்கிறேன். திரைப்படங்கள், தெருக்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களின் பெயர்களில் சாதியை நீக்க முடிந்தது மட்டுமே இந்த முதுகெலும்பற்ற அரசுகளின் உச்சபட்ச சாதனையாக இருந்திருக்கிறது. ஆனால் காலகாலமாக நம் உள்ளத்தி��் படிந்துள்ள சாதிக் கசடை எந்த உத்தரவின் மூலமாக அகற்றப்போகிறோம் பேராசிரியர். நா. வானமாமலை எழுதிப் பல பதிப்புகள் கண்ட Ôதமிழ்நாட்டில் சாதிசமத்துவப் போராட்டக் கருத்துக்கள்Õ என்றொரு புத்தகம் வாசித்தபோது எனக்கு இது போன்ற அபிப்ராயங்கள் எழுந்தன.\nஇருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருந்த எல்லா சாதிகளைச் சேர்ந்த செல்வந்தர்களும் தத்தமது சாதியைப் பிரதானப்படுத்த ஆளுக்கொரு நூல் எழுதுவிக்கிற பணியில் இறங்கியிருக்கிறார்கள். 1901ல் வெளியான வருணசிந்தாமணி வேளாளர் சமூகத்துப் பெருமைகளைப் பேசுகிறது. வேளாளர் சைவ சமயத்தவர் என்பதால் அவர்கள் பிராமணரைவிட மேலானவர்கள் என்று நிரூபிக்க இந்நூலாசிரியர் வேதங்களையும் பழந்தமிழ் நூல்களையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். 1904ல் கிராமணிகள் தங்கள் சாதியை உயர்த்திக் கொள்ள க்ஷத்திரியகுல விளக்கம் என்றொரு நூலை வெளியிட்டிருக்கிறார்கள். க்ஷத்திரியரான ஜனகனிடமிருந்து தான் பிராமணர்கள் பிரம்மஞானம் என்கிற அறிவைப் பெற்றனராம். எனவே க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்கு குரு முறையாவார்கள் என்று அந்த நூல் கூறுகிறது. 1937ல் வெளிவந்த Ôநாடார் மன்னரும் நாயக்கர் மன்னரும்Õ என்னும் மற்றொரு நூல் நாடார் சாதிப் பெருமைகளை வியந்தோதுகிறது.\nஇது அந்த நூலில் காணப்படும் நாடார் மகாஜனங்களைக் குறித்த குலப் பெருமைப் பாடல்.\n1909ல் வெளியான பரவர் புராணம் பரதவர்களின் உயர்வைப் பாடுகிறது. சந்திர வம்சத்தில் தோன்றிய அர்ச்சுனன் பரதகுலமன்னரின் மகள் சித்திராங்கதையை மணந்து பாண்டியவம்சம் தோன்றியது போன்ற இதிகாச நிகழ்வுகளைப் புனைந்து அவற்றுடன் தம் சாதியைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் போக்கு இந்நூலில் வெளிப்படுகிறது. கார்காத்தார் சாதி உயர்வைப் பேசும் Ôகிளை வளப்ப மாலைÕ என்கிற நூலும் இதே காலக்கட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.\nஇந்நூல்களின் ஓங்கி ஒலிப்பது ஒற்றைக்குரல்தான். அதாவது பிராமணர்கள் உயர்ந்த சாதியினர் என்பதை இந்நூலாசிரியர்கள் அனைவரும் மறுக்கின்றனர். ஆனால் வருணாசிரமப் பிரிவுகளை இவர்களில் எவரும் எதிர்க்கவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. வருணாசிரமத்தில் தங்கள் சாதிகளுக்கு அளிக்கப்பட்ட தாழ்ந்த நிலைகளைத்தான் இவர்கள் விமர்சிக்கிறார்கள் என்று பேராசிரியர் நா.வா. தெளிவாகத் தனது ஆய்வுரையில் வெளிப்படுத்துகிறார். 48 பக்கங்களே கொண்ட இந்த சிறிய புத்தகம் தமிழ்நாட்டில் சாதிகள் கட்டமைக்கப்பட்ட விதத்தை ஒருவித தீவிரத் தன்மையுடன் பேசுகிறது.\nஇதை வாசிப்பதும் பிறகு விவாதிப்பதும் கூட சாதியத்துக்கு எதிரான ஒரு முக்கிய செயல்பாடுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.\n• வாழ்வின் சில உன்னதங்கள்\nநர்மதா பதிப்பகம், சென்னை- \\- -17\n• தமிழ்ச் சித்தர் இலக்கியம்\n• தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்\nபாரதி புத்தகாலயம், சென்னை-- \\ 18\nPosted by கீரனூர் ஜாகிர்ராஜா at 2:08 AM\nLabels: கட்டுரைகள், கீரனூர் ஜாகிர்ராஜா, புத்தகம்\nஒரு மீன் வியாபாரி கவிதைகள் விற்கிறான்\nவிட்டல்ராவும் பழைய புத்தகக் கடைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8391:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2020-10-27T12:27:54Z", "digest": "sha1:Y2LOZXYHSPVZ44XHFXP53F54NK3M2AKG", "length": 21198, "nlines": 160, "source_domain": "nidur.info", "title": "அமுதத்தை நஞ்சாக்கும் அணுகுமுறை!", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை அமுதத்தை நஞ்சாக்கும் அணுகுமுறை\nமதப் பரப்புரைகளையும், அதற்கெதிரான நெருப்புரைகளையும் மையமாக வைத்து, தாய் மண்ணின் அமைதியும், தனிமனித அமைதியும் குலைக்கப்பட்டு வரும் காலத்தில், சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள், சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய செய்திகள் பலவுண்டு.\nஇந்தியாவின் அரசியல் சாசனம் உன்னதமான கூறுகள் பலவற்றைத் தன்னகத்தில் கொண்டுள்ளதால், மண்ணகத்தில் சிறந்த அரசியல் சாசனமாய்ப் போற்றப்படுகிறது.\nஇது இந்தியர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னால் சமம் என்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, வழிபாட்டுரிமை ஆகியவற்றை எல்லார்க்கும் சமமாக வழங்கியுள்ளது.\nஒருவர் தான் விரும்பிய சமயத்தை, ஏற்க, பின்பற்ற, பரப்ப உள்ள உரிமையை (To Profess, To practice, To propagate) அரசியல் சாசனம் அனைவருக்கும் சமமாகவே தந்துள்ளது. அதே நேரம், பொது ஒழுங்குக்கும், சமூக அமைதிக்கும் பங்கம் ஏற்படாத வகையில் இவை அமைய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது,\nஎனவே இந்நாட்டில் யாரும் எந்த சமயத்தையும் ஏற்கலாம், பின்பற்றலாம், பரப்பலாம்.\nபரப்பும் தன்மை கொண்ட இஸ்லாம், கிறிஸ்தவம், பெளத்தம் உள்ளிட்ட மதங்களை ஏற்று அதில் புதிதாக இணைபவர்களுக்கு சட்டம் எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை.\nஅதே நேரம் சமூகத்தில் மதப் பரப்புரையாளர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் அமளிகள் பல அரங்கேறி வருகின்றன. அர்த்தமற்ற வெறியுணர்வுகளும், அழுக்காறுமிகு அரசியலும், அதன் பின்னணியில் உள்ளன.\nவெறுப்பு அரசியல் வித்தகர்கள், சன்மார்க்கப் பரப்புரையாளர்களுக்கு எதிராக வன்முறையை வளர்ப்பது ஒருபுறம் என்றால், சன்மார்க்கம் பேசுகிறவர்களும் () நளினத்தையும் நாவடக்கத்தையும் கையாளாமல், ஒரு சூப்பர் ஸ்டார் அந்ததை உருவாக்கிக் கொண்டு சூழ்நிலை அறியாமல் பேசுவது மறுபுறம்.\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது திருமூலரின் திருமந்திரம்.\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே\nஇது சைவ சித்தாந்தப் பாடல் என்றபோதும், இஸ்லாமிய சித்தாந்தத்தை இது மிக ஆழமாக எடுத்துரைக்கிறது என்பது சுவையான செய்தி.\nஇறைவன் ஒருவன் என்னும் ஏகத்துவத்தை இயற்கையறிவாக (ஃபித்ரா) மனித குலத்திற்கு இறைவன் தந்திருப்பதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.\nநம்முள்ளே உணர்வு வடிவில் ஒரு மந்திரமுள்ளது. அதைச் சொல்லிடின் இந்த அகிலமெல்லாம் நிறைந்த அந்த மறைபொருள் நாம் பற்றிக் கொள்ளும் வகையில் தலைப்படும், அப்படித் தலைப்பட்டதால் தனக்குக் கிடைத்த இன்பம், இவ்வுலகிற்கும் கிடைக்க வேண்டும் என்கிறார் திருமூலர்.\nஅவர்தான் \"ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று உச்ச தொனியில் உலகு மெச்ச உச்சரித்தவர். நபிகள் நாயகத்திற்கும் முற்பட்டவர்.\nஉன்னொரு கன்னத்தில் இட்டால் - நீ\nஇன்னொரு கன்னத்தைக் காட்டு - இது\nஎன்று கிறிஸ்தவப் போதனையை, கவிதைக் கல்வெட்டாய்ப் பதிவு செய்கிறார் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசன்.\nவேதங்களை ஆய்வு செய்தால் நெறி வளரும். மாறாக பேதங்களை ஆய்வு செய்தால் வெறிதான் வளரும். அது அறத்துக்குப் புறம்பாக அவதூறுகளைப் பரப்ப வைக்கும்.\nநபிகள் நாயகம் இஸ்லாமைப் புதுப்பித்தவர்களே அன்றி உருவாக்கியவர் அல்லர். அவர் புதுப்பித்த இஸ்லாம் அதற்கு முந்தைய வேதங்களையும் தூதர்களையும் உறுதிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறைவனுக்கு இணை கற்பிப்பதையும், உருவ வழிபாட்டையும் அணுவின் துகளளவும் ஏற்காத இஸ்லாம் மார்க்கத���தின் இறை வேதமான திருக்குர்ஆன், \"அவர்கள் அழைத்து வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றை ஏசாதீர்கள்' (திருக்குர்ஆன் 6 : 108) என்று ஆணித்தரமாய் ஆணையிடுகிறது.\nசாந்தி மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை (திருக்குர்ஆன் 2 : 256) என்றும் எடுத்துரைக்கிறது.\nவற்புறுத்தியும், வலிமையைப் பயன்படுத்தியும் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்கச் செய்ய அனுமதி உண்டென்றால், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தான் பெரிதும் நேசித்த, பெரிய தந்தையாரான அபுதாலிபை முஸ்லிமாக்கி இருப்பார்கள்.\nமுஸ்லிம்களை அழிப்பதற்காக படையெடுத்து வந்து, பத்ருப் போரில் தோல்வியைத் தழுவி, கைது செய்யப்பட்டவர்களில் நபிகள் நாயகத்தின் மருமகன் அபூல் ஆஸும் இருந்தார்.\nஅவரை மீட்பதற்குப் பிணைப் பொருளாக, நபிகளின் ஆருயிர் மனைவியும் இஸ்லாத்தை முதலில் ஏற்ற பெண்மணியுமான அன்னை கதீஜாவின் கழுத்தணிகலனை அவரது மகள் ள்ஸனப் அனுப்பியிருந்தார்.\nஅதைப் பார்த்து மனங்கலங்கிய மாநபியவர்கள் தோழர்களின் அனுமதி பெற்று அவரது மருமகனைப் பிணைப்பொருளோடு விடுவித்தார்கள். அதேபோல் அண்ணல் நபியின் ஆருயிர்த் தோழரும முதல் கலீஃபாவுமான அபூபக்கர் (ரலி) அவர்களின் மகனும் இஸ்லாமியர்களுக்கு எதிரான அணியில் ஆயுதமேந்தி போரிட்டவர்தான்.\nபெற்ற மகனை தந்தையும், வளர்த்த தந்தையை மகனும் கூட மார்க்கத்தை ஏற்கச் சொல்லி நிர்ப்பந்திக்க முடியாது என்னும்போது, அச்சுறுத்தியோ ஆசை காட்டியோ ஒருவரை நிர்ப்பந்திக்க இஸ்லாம் மார்க்கத்தில் அறவே அனுமதி இல்லை. இது தாஃயீகள் எனப்படும் சரியான மார்க்க அழைப்பாளர்களுக்கு நன்றாகத் தெரியும்.\nபிற சமயங்களின் சடங்குகளையும், நம்பிக்கையையும் தாக்குவதும், இழிவு செய்வதும், அவர்களின் மரியாதைக்குரிய பெரியவர்களைப் பழிப்பதும் வன்முறைக்கு வித்திடும் வக்கிரப் போக்குகள் ஆகும்.\nசமயங்களைப் பரப்புவதாக, இதுபோன்ற அசட்டுத் தனங்களில் ஈடுபடுவோரும் உள்ளனர். இந்தப் போக்குகளை அவர்களின் சொந்த மக்களே ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சர்ச்சைகளில் சிக்க வைக்கப்பட்ட டாக்டர் ஜாகிர் நாயக்கின் அழைப்புப் பணி நமக்கு உடன்பாடு எனினும் அவரது அழைப்பு பாணியில் நமக்கு கிஞ்சிற்றும் உடன்பாடில்லை.\nபுழுதியில் கிடக்கும் மக்களைப் புறந்தள்ளிவிட்டு, மேட்டுக்குடிகளைப�� பற்றியே மிகவும் சிந்திக்கும் அவரது போக்கின்மீதும், முற்றிலும் வணிகமயமான அவரது கல்வி நிறுவனத்தின்மீதும், நமக்குக் காட்டமான விமர்சனங்கள் ஆரம்பம் முதலே உண்டு.\nஆனால் சட்டத்தை மீறும் வகையிலோ சமூக அமைதியைக் குலைக்கும் வகையிலோ அவர் நடந்துகொண்டதில்லை. குறிப்பாக பயங்கரவாதத்தை அவர் மறைமுகமாகவும்கூட ஆதரித்தது இல்லை.\nஆனால், பயங்கரவாதத்தோடு அவர் தொடர்புப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய பரப்புரையாளர் என்று ஊடகங்களில் வர்ணிக்கப்படுவது ஆச்சர்யமளிக்கிறது.\nஅவர்மீது மத்திய அரசும் முன்னணி ஊடகங்களும் அள்ளி வீசிய குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளித்தன. சமயப் பரப்புரைகளை முடக்கும் முறைகேடான முயற்சிகளாகவே அவை பார்க்கப்பட்டன. \"என்னிடமிருந்து நீங்கள் ஒரு செய்தியை அறிந்தாலும், அதைப் பரப்புங்கள்' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்.\nநபிகளின் பொன்மொழிகள் நன்மொழிகளாகவும், புண்படுத்தும் வகையிலின்றி, மனிதத்தைப் பண்படுத்தும் வகையிலும் இருந்தன.\nஏசுபிரான், மோசஸ், திருவள்ளுவர் உள்ளிட்ட மகான்களும், தீர்க்கதரிசிகளும் மனிதருக்கு ஞானப்படுத்தும் வழிகளைச் சொன்னார்களே தவிர, ஊனப்படுத்தும் வெறிகளை உபதேசிக்கவில்லை.\nதாமின் புறுவது உலகின் புறக்கண்டு\nதாம் பெற்ற அறிவையும், இன்பத்தையும், உலக மக்கள் அனைவரும் பெறுவது கற்றறிந்த சான்றோர்களுக்கு களிப்பு தரும் என்கிறார் வள்ளுவர்.\nஎனவே, ஒருவர் நம்புகின்ற, பின்பற்றுகின்ற ஒரு கொள்கையை, பிறருக்கும் எடுத்துரைக்கலாம், ஏற்குமாறு கூறலாம். நளினமாகவும், அழகிய முறையிலும் விவாதிக்கலாம்.\nவன்முறைக்கு வித்திடும் வகையில் மதப் பரப்புரைகள் அமையுமானால், குளிக்கப் போய் அழுக்கைப் பூசிக் கொள்வது போன்ற அவலங்களே அரங்கேறும்.\nஅரசியல் சாசனம் தந்துள்ள உரிமைக்கு எதிராக வன்முறையைக் கையிலெடுப்போரை சட்டம் கட்டுப்படுத்த வேண்டும்.\nஅதேநேரம், சமயப் பரப்புரையாளர்களுக்கு ஒரு தாழ்மையான கோரிக்கை:\nஅமுதம் பற்றிய உங்களின் ஆரவாரப் பரப்புரைகளைப் பார்த்து பிற மக்கள் அதை நஞ்சு என நினைத்துவிடாத வகையில் நடந்துகொள்ளுங்கள்.\nசமயம் காக்க குரல் கொடுப்போர்க்கு, ஒரு குறள் - யாகா வாராயினும் நா காக்க...\nகட்டுரையாளர்: பேராசிரியர். ஜெ. ஹாஜாகனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/12/50-keyboard-shortcuts-for-vlc-player.html?showComment=1356956390895", "date_download": "2020-10-27T11:43:31Z", "digest": "sha1:HIKJ42VZCAN2XADNQSTWMQ3YGXF24GZQ", "length": 11873, "nlines": 112, "source_domain": "www.karpom.com", "title": "VLC Player - இல் பயன்படுத்தப்படும் 50 Keyboard Shortcuts | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nVLC Player நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு மீடியா பிளேயர். பெரும்பாலும் இதை நாம் Keyboard Shortcut மூலமாக தான் Control செய்வோம். நிறைய பேருக்கு சில Shortcuts மட்டுமே தெரிந்திருக்கும். இந்த பதிவு மூலம் VLC Media Player - இல் பயன்படுத்தப்படும் 50 Keyboard Shortcuts களை அறிந்து கொள்ளுங்கள்.\nF வீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற\nSpace வீடியோவை Pause அல்லது Play செய்ய\nV Subtitle மாற்ற அல்லது மறைக்க\nB ஆடியோ track மாற்ற\nCtrl+Arrow Up/Ctrl+Arrow Down வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க\nDouble Click வீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற\nScroll வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க\nCtrl+F குறிப்பிட்ட Folder- இல் உள்ள File-களை Play செய்ய\nCtrl+R/Ctrl+S குறிப்பிட்ட File ஒன்றை சேர்க்க\nCtrl+O ஒரு File – ஐ மட்டும் ஓபன் செய்ய\nM வால்யூம் Mute அல்லது Unmute செய்ய\nP ஆரம்பத்தில் இருந்து Play செய்ய\nS Play ஆவதை நிறுத்த\nEsc முழு ஸ்க்ரீன் – இல் இருந்து வெளியேற\n[+]/-/= வீடியோ/ஆடியோ ப்ளே ஆகும் வேகத்தை அதிகரிக்க அல்லது குறைக்க\nG/H Subtitle Delay இருந்தால் அதை சரி செய்ய\nJ/K Audio Delay இருந்தால் அதை சரி செய்ய\nCtrl+1, Ctrl+2,Ctrl+3, Ctrl+4 சமீபத்தில் தெரிவு செய்த File – களை ஓபன் செய்ய\nT வீடியோ ப்ளே ஆகும் நேரத்தை காட்ட\nShift+Left/Right 3 நொடிகள் முன்/பின் செல்ல\nAlt+Left/Right 10 நொடிகள் முன்/பின் செல்ல\nCtrl+Left/Right 1 நிமிடம் முன்/பின் செல்ல\nCtrl+H Play Control – ஐ மறைக்க அல்லது தெரியவைக்க\nCtrl+B குறிப்பிட்ட வீடியோவுக்கு Bookmarks உருவாக்க\nCtrl+I/Ctrl+J Play ஆகும் File – இன் தகவல்களை அறிய\nF1 Help ஓபன் செய்ய\nShift+F1 VLC Version குறித்து அறிய மற்றும் Update செய்ய\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்\nபிரபு இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.\nஎனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/02/blog-post_82.html", "date_download": "2020-10-27T12:50:16Z", "digest": "sha1:YPEDF3W3IAA4SZJ4XJDBDJIQKI3WEHMP", "length": 8775, "nlines": 62, "source_domain": "www.yarloli.com", "title": "பேஸ்புக் காதலால் வந்த வினை! யாழ்.இளைஞனுக்கு நடந்த கதி!!", "raw_content": "\nபேஸ்புக் காதலால் வந்த வினை\nதற்காலத்தில் இளைஞர் யுவதிகளின் காதல் அறிவிப்புக்கள் எல்லை கடந்து போய்க் கொண்டிருக்கின்றது. கடிதத்தில் ஆரம்பித்த காதல் தற்போது முகப்புப் புத்தகத்தில் வந்து நிற்கின்றது.\nஅதுவும் ஊர், விலாசம், பெயர், முகம் தெரியாத போலி தகவல்களை நம்பி வரும் காதல் உண்மையிலேயே ஒரு விசித்திரமானதுதான். அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் விசித்திரமான காதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஅதாவது, பேஸ்புக் மூலம் பெண்ணொருவரை காதலித்த இளைஞன் அந்தப் பெண்ணை நேரில் கண்டதும் அதிர்ச்சியடைந்து தாக்கிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.\nஇறுதியில் பொலிஸ் நிலையம் வரை இந்த பிரச்சனை சென்று தீர்க்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் பேஸ்புக்கில் அறிமுகமான ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்துள்ளார். அழகான இளம் பெண்ணின் படங்களை பதிவேற்றி, அது தான் நான் என அந்தப் பெண் குறிப்பிட்டு வந்துள்ளார்.\nஇருவரும் பேஸ்புக், தொலைபேசியில் கதைத்து காதலை வளர்த்துக் கொண்டுள்ளார். காதலின் வழக்கப்படி அடிக்கடி ரீலோட், சின்னச்சின்ன பரிசுகள் கொடுத்து வந்த இளைஞன், பின்னர் அவருக்கு மோதிரம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.\nகாதலியை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்து வந்தபோதும் கிளிநொச்சி காதலி பல காரணங்களை கூறி அதை தவிர்த்து வந்தார். எனினும் விடாக்கண்டனான யாழ் இளைஞன் தொடர்ந்து வலியுறுத்தவே காதலியும் சம்மதம் தெரிவித்தார்.\nகாதலியை காணும் ஆர்வத்துடன் நண்பர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு கடந்த சில தினங்களின் முன்னர் கிளிநொச்சிக்கு சென்றுள்ளாா்.\nகாதலியை நேரில் காணும் பரவசத்தில் சென்றவருக்கு காதலியை நேரில் கண்டதும் பேரதிர்ச்சியடைந்தார். காரணம் முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருந்த புகைப்படத்திற்குரியவர் நேரில் வந்திருக்கவில்லை .\nஅத்துடன் அவர் 35 வயதானவர். போலியான புகைப்படம் போட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக இளைஞன் ஆத்திரமடைந்து அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர். நண்பர்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.\nஎனினும் தன்னுடையது தெய்வீக காதல் என அந்த யுவதி கதறியுள்ளார். தான் பரிசளி���்த மோதிரத்தை தருமாறு கேட்டும் பேஸ்புக் காதலன் தாக்கியுள்ளார் அங்கு களேபரம் ஏற்பட்டதையடுத்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அனைவரையும் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனா்.\nஇளைஞன் மோதிரத்தை கேட்க இளைஞனுக்கு தான் சங்கிலி பரிசளித்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். பின்னர் இரு தரப்பையும் சமரசம் செய்து பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.\nபிரான்ஸில் தமிழ் கடை நடாத்தும் வர்த்தகர்களின் பரிதாபநிலை\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிலும் பதிவாகாத அதிகூடிய தொற்று - பிரான்சில் இன்று பதிவு\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\nபிரான்ஸ் பிரதமரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nகம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த எட்டு பேர்\nகோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பியோடிய நபர் மக்களால் மடக்கிப் பிடிப்பு\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் உள்பட எழுவருக்கு கொரோனா\n“மனநோய் சிகிச்சைக்குச் செல்லுங்கள்” பிரான்ஸ் அதிபரை மிரட்டிய துருக்கி அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-27T13:01:10Z", "digest": "sha1:64EDAKCJ2E7QSQUZKXW3XYHSEUNHVJ74", "length": 4614, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஒளியவன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஏப்ரல் 2016, 10:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/just-watch-saidapet-bridge-traffic-during-xi-jinping-starts-from-hotel-itc-pz7nin", "date_download": "2020-10-27T11:20:55Z", "digest": "sha1:PNMH7B4ZXDK4TPZXGZA5XLA4JM4IVUEN", "length": 9495, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சீன அதிபர் வெளியே கிளம்பிய நேரம்.... சைதாப்பேட்டை மேம்பாலம் எப்படி இருக்குன்னு பாருங்க..!", "raw_content": "\nசீன அதிபர் வெளியே கிளம்பிய நேரம்.... ச���தாப்பேட்டை மேம்பாலம் எப்படி இருக்குன்னு பாருங்க..\nஎடப்பாடி பழனிச்சாமி, ஒ பன்னீர் செல்வம், ஆளுநர் விமான நிலையம் சென்று பூங்கொத்து கொடுத்து, தமிழக அரசு சார்பில் ஆடல் பாடல் என பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.\nசீன அதிபர் வெளியே கிளம்பிய நேரம்.... சைதாப்பேட்டை மேம்பாலம் எப்படி இருக்குனு பாருங்க..\nசென்னை கிண்டியில் உள்ள ஐ டி சி நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள சீன அதிபர் தற்போது மாமல்லபுரம் சென்றடைந்தார். அவரை பிரதமர் நரேந்தர மோடி மாமல்லபுரம் அர்ச்சுணன் தபசு என்ற பகுதியில் வரவேற்று, மாமல்லபுர சிற்ப கலைகளை பற்றியும், ஐந்து ரதம் பற்றியும் விளக்கமளித்தார்\nமுன்னதாக பிற்பகல் 1.30 மணியளவில் தனி விமானம் மூலம் சீன அதிபர் சென்னை வந்ததடைந்தார். அவரை எடப்பாடி பழனிச்சாமி, ஒ பன்னீர் செல்வம், ஆளுநர் விமான நிலையம் சென்று பூங்கொத்து கொடுத்து, தமிழக அரசு சார்பில் ஆடல் பாடல் என பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.\nகுறிப்பாக பாரம்பரியமான பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், இசை வாத்தியங்கள் முழுங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் கிண்டியில் இருக்கும் ஐடிசி ஹோட்டலில் ஓய்வெடுக்க சென்றார். பின்னர ஓட்டலில் இருந்து சாலை மார்க்கமாக மாமல்லபுரம் கிளம்பும் போது மவுண்ட் ரோட், சைதாப்பேட்டை மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகெய்ல் - மந்தீப் சிங் அபார பேட்டிங்.. கேகேஆரை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப்\nகொரோனா: தேசிய அவசரக்கால நிலையை அறிவித்த நாடு இரண்டாம் கட்ட அலையை எதிர்கொள்ள தயார்\nதுணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/virat-kohli-breaks-don-bradman-test-record-as-a-captain-pz7cwp", "date_download": "2020-10-27T11:44:22Z", "digest": "sha1:UCNY4LP7RJ42IWQTSD47DOL3Z7SAERUO", "length": 12327, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இரட்டை சதத்தை நெருங்கிய கோலி.. பிராட்மேனின் ரெக்கார்டை தகர்த்து சாதனை.. முழுக்க முழுக்க இந்திய அணி ஆதிக்கம்", "raw_content": "\nஇரட்டை சதத்தை நெருங்கிய கோலி.. பிராட்மேனின் ரெக்கார்டை தகர்த்து சாதனை.. முழுக்க முழுக்க இந்திய அணி ஆதிக்கம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், விராட் கோலி இரட்டை சதத்தை நெருங்கிவிட்டார். டி பிரேக் வரை இந்திய அணி 473 ரன்களை குவித்துள்ளது. கோலி 194 ரன்களுடன் களத்தில் உள்ளார். இரட்டை சதத்திற்கு இன்னும் 6 ரன்களே தேவை என்பதால், கோலி இரட்டை சதமடிப்பது உறுதி.\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்திவருகின்றனர். ரோஹித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழக்க, மயன்க் அகர்வால் அபாரமாக ஆடி சதமடித்தார். அகர்வாலுடன் சேர்ந்து சிறப்பாக ஆடிய புஜாரா அரைசதம் அடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஅதன்பின்னர் கேப்டன் கோலியும் துணை கேப்டன் ரஹானேவ���ம் இணைந்து முதல் நாள் ஆட்டத்தை முடித்தனர். கோலி அரைசதம் அடித்திருந்த நிலையில், நேற்றைய ஆட்டம் முடிந்தது. கோலி 63 ரன்களுடனும் ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி முதல் நாள் ஆட்டமுடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் அடித்திருந்தது.\nஇரண்டாம் நாள் ஆட்டத்தை கோலியும் ரஹானேவும் தொடர்ந்தனர். இருவரும் இணைந்து தங்களது அனுபவத்தை பயன்படுத்தி, ரபாடா, நோர்ட்ஜே ஆகிய இருவரின் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடினர். ரஹானே அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 26வது சதத்தை பதிவு செய்த கோலி, சதத்திற்கு பின்னரும் அபாரமாக ஆடினார்.\nஇரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 356 ரன்கள் அடித்திருந்தது. அதன்பின்னர் கோலி அடித்து ஆடி விரைவாக ரன்களை குவித்தார். மெதுவாக தொடங்கிய ஜடேஜாவும் பின்னர் அடித்து ஆட ஆரம்பித்தார். டி பிரேக் வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் அடித்துள்ளது. கோலி 194 ரன்களுடன் களத்தில் உள்ளார். இரட்டை சதத்திற்கு இன்னும் 6 ரன்களே தேவை என்பதால் டி பிரேக்கிற்கு பின்னர் அதை அடித்துவிடுவார்.\nகோலி இன்னும் 6 ரன்கள் அடித்தால், இது கோலியின் 7வது இரட்டை சதமாக அமையும். கோலி கேப்டனான பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 ரன்களை கடப்பது இது 9வது முறை. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை 150 ரன்களை கடந்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டான் பிராட்மேனை(8முறை) பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி.\nகெய்ல் - மந்தீப் சிங் அபார பேட்டிங்.. கேகேஆரை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப்\nஇந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த கிளாஸ் பிளேயர்.. ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் அணி விவரம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ஐபிஎல்லில் அசத்திய தமிழக வீரருக்கு இடம்\nஐபிஎல் 2020: முக்கியமான கட்டத்தில் ஆர்சிபிக்கு கடும் பின்னடைவு..\nKKR vs KXIP: கேஎல் ராகுலின் மிகச்சரியான முடிவு.. டாஸ்லயே பாதி ஜெயித்த பஞ்சாப்\nலாக்டவுனில் செமயா என்ஜாய் பண்ணிருக்காப்ள.. ஓவர் வெயிட்டால் இந்திய அணியில் வாய்ப்பை இழக்கும் ரிஷப் பண்ட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநாடு முழுவதும் நவம்பர் 30-ம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..\nசசிகலா விடுதலை குறித்து ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது\nஇனி பவுத்த மார்க்கத்தை ஏற்றிட வேண்டும்... திருமாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ப.ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/j-deepa-says-poes-garden-shouldnt-be-govt-property/", "date_download": "2020-10-27T11:25:22Z", "digest": "sha1:4ST7CJZTYSAKGTJ6P45B4GZFQJ4TVWZP", "length": 10426, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்க விட மாட்டேன் : ஜெ.தீபா - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்க விட மாட்டேன் : ஜெ.தீபா\nஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்க விட மாட்டேன் : ஜெ.தீபா\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அதிமுகவை சேர்ந்த புகழேந்தி கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட நிலையில், தங்களை சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்று த��பக் மற்றும் தீபா மனு அளித்திருந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றும் முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும் மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப் பூர்வமான இல்லமாக மாற்றவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. மேலும், ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோரை நேரடி வாரிசுகளாக நியமித்து உத்தரவிட்டது.\nஇதையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை விலைக்கு வாங்க 68 கோடியை தமிழக அரசு டெபாசிட் செய்தது . சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 68 கோடி டெபாசிட் செலுத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய 36 கோடி , வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவிற்கு நிவாரணமாக 32 கோடி ரூபாய் என 68 கோடி ரூபாயை அரசு செலுத்தியுள்ளது. ஒரு சதுர அடி 12,060 ரூபாய் என்ற அடிப்படையில் இந்த தொகையானது செலுத்தப்பட்டுள்ளது.\nடெபாசிட் தொகையை செலுத்தியதால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து பேசிய ஜெ.தீபா, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கைவிட மாட்டேன், மீண்டும் சட்ட போராட்டம் தொடரும். இது முடிவல்ல ஆரம்பம் தான் என்று கூறியிருக்கிறார். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தை நாங்கள் கேட்டோமா அல்லது வழக்கு தொடர்ந்தோமா என்றும் அவரது மரணம் எதிர்பாராதது, இல்லையெனில் அவர் உயில் எழுதி வைத்திருப்பார் என்றும் கூறியுள்ளார்.\nதிருமாவளவனை கைதுசெய்ய கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்\nதிருச்சி இந்து பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை கண்டித்து, திருச்சியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக துணை...\nதிருமாவளவனுக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்\nஊட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசெல்வாக்கு மிகுந்த அதிபர் பட்டியலில் டொனால்டு ட்ரம்ப்க்கு எந்த இடம் தெரியுமா\nஅமெரிக்க அதிபர் என்பது உலகில் அனைத்து நாடுகளிலும் அதன் பாதிப்பு ஏற்பட��த்தும் பதவியாகும். அதனால்தான் அமெரிக்க தேர்தல் அப்டேட்களை உலகமே உற்று கவனித்து வருகிறது. அமெரிக்காவின்...\nகோவை: திமுகவினர் கைதை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்\nதிமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து ஒட்டிய போஸ்டர்களை கிழித்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=6a20907b4", "date_download": "2020-10-27T12:32:53Z", "digest": "sha1:5UQIZFITOABMX63CHRD7KQ6DX4YJBZGF", "length": 10282, "nlines": 250, "source_domain": "www.worldtamiltube.com", "title": "ஈழத்தை அச்சுறுத்திய தலையாட்டி| srilanka tamil news", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nஈழத்தை அச்சுறுத்திய தலையாட்டி| srilanka tamil news\nஇலங்கையின் இன்றைய முக்கிய செய்திகள் | இலங்கையின் இன்றைய செய்திகள் ஒரே பார்வையில் | லங்காசிறியின் பிரதான செய்திகள் | லங்காசிறி செய்திகள் | இன்றைய பிரதான செய்திகள் | இன்றைய முக்கிய செய்திகள் | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | தமிழ்வின் செய்திகள்\nஅரசு மருத்துவமனையில் அச்சுறுத்திய எலிகள் - புகைப்படம் வெளியிட்ட மருத்துவமனை..\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nNerpada Pesu: மீண்டும் பொது முடக்கம்… அவசியமா.. அதீதமா..\nஈழத்தை அச்சுறுத்திய தலையாட்டி| srilanka tamil news\nஈழத்தை அச்சுறுத்திய தலையாட்டி| srilanka tamil news\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/rajsiva-corner/", "date_download": "2020-10-27T11:35:50Z", "digest": "sha1:3K3YQAR655XTFAPXTSG7EFB77UWQZTIU", "length": 11295, "nlines": 119, "source_domain": "www.vasagasalai.com", "title": "ராஜ்சிவா கார்னர் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nநெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;13 ‘மினிமலிசத்தின் அதிகபட்ச வாதம்’ – சுமாசினி முத்துசாமி\nநெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;12 ‘பழைய ஏற்பாடும் பத்துக் கட���டளைகளும்’ – சுமாசினி முத்துசாமி\nவானவில் தீவு-15 [சிறார் தொடர்]- சௌமியா ரெட்\n’மகாத்மா என்னும் மனிதர்’; எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் ‘அன்புள்ள புல்புல்’ நூல் விமர்சனம் – கமலதேவி\n‘தித்திப்பவையும் திறக்காதவையும்’; இரா.கவியரசுவின் ‘நாளை காணாமல் போகிறவர்’ கவிதைத் தொகுப்பு விமர்சனம் – கா.சிவா\nஅஞ்சு ரெண்டாயிரம் ரூவா… – ரவிச்சந்திரன் அரவிந்தன்\nபுது வெளிச்சம் – ஜனநேசன்\nகடவுளும், சாத்தானும் (VII) – ராஜ்சிவா\nநீண்ண்ண்ண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ‘கடவுளும், சாத்தானும்’. இந்தத் தொடரின் தலைப்புத்தான் கடவுளும், சாத்தானுமேயொழிய, இதில் சொல்லப்படும் துகள்களும், எதிர்த்துகள்களும் ஒன்றுக்கொன்று மாறானவையல்ல. எதிர்த்துகள்கள் ஒன்றும் சாத்தான்களும்…\nகடவுளும் சாத்தானும் (VI) – ராஜ்சிவா\nஇந்தத் தொடரைப் படிக்கும் சிலரின் தவறான புரிதலை சற்றுச் சரி செய்துவிட்டு மேலும் தொடர்வோமா எதிர்த்துகள் என்ற பதப்பிரயோகத்தைப் படிக்கும் சிலர், அவை எதிரேற்றம் கொண்ட துகள்களெனத்…\nகடவுளும் சாத்தானும் (V) – ராஜ்சிவா\n‘Dark’ என்னும் நெட்பிளிக்ஸ் தொடரின் மூன்றாவது பகுதி வெளிவந்த நிலையில், பலர் அதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பலருக்குப் பிடித்தும், சிலருக்கும் பிடிக்காமலும் இருக்கிறது. நான் இப்போது அதற்குள் போகவிரும்பவில்லை.…\nகடவுளும், சாத்தானும் (IV)- ராஜ்சிவா\nஇதைப் படிக்கப்போகும் உங்களை நினைக்கும்போது, எனக்கே பரிதாபமாகத்தான் இருக்கிறது. எழுதிக் கொண்டிருக்கும்போதே, நானே ஒரு இயற்பியல் வகுப்பில் அமர்ந்துகொண்டு குறிப்பெடுப்பதுபோலத் தோன்றியது. படிக்கப்போகும் உங்களின் நிலை இன்னும்…\nராஜ் சிவா கார்னர் 11\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review Short Story இலக்கியம் கவிதைகள் சிறார் இலக்கியம் சிறார் தொடர் சிறுகதை தமிழ் கவிதைகள் தமிழ் சிறுகதை பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\nகாளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/3-rajaya-sabah-mp-election-stalin-decided-ptladz", "date_download": "2020-10-27T11:51:02Z", "digest": "sha1:T4XMHEEACIBJUC3GO2N4MZYSU44WCFHD", "length": 12795, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மூணுல ஒன்ணு வைகோவுக்கு …. மற்ற ரெண்டும் யார் யாருக்கு தெரியுமா ? ஸ்டாலின் அதிரடி முடிவு !!", "raw_content": "\nமூணுல ஒன்ணு வைகோவுக்கு …. மற்ற ரெண்டும் யார் யாருக்கு தெரியுமா \nஅடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுவுக்கு 3 உறுப்பினர்கள் கிடைக்க உள்ள நிலையில் ஒன்று ஒப்பந்தப்படி வைகோவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு எம்.பி. பதவிகள் யார் யாருக்கு என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜுலை மாதம் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை 3 உறுப்பினர்கள் திமுகவுக்கும், 3 உறுப்பினர்கள் அதிமுகவுக்கும் கிடைக்க உள்ளது. பெரும்பாலும் இந்த பதவிகள் தேர்தல் நடத்தாமல் முடிவு செய்யப்படும் நிலையே உள்ளது.\nஅதிமுக – பாமக ஒப்பந்தப்படி ஒரு எம்.பி. பதவி அன்புமணிக்க்கு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அதை அதிமுக ஒதுக்குமா என கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் எம்.பி.பதவிகளுக்கு அதிமுகவிவிலேயே கடும் போட்டி நிலவுகிறது.\nஇதே போல் திமுகவுக்கு கிடைக்க உள்ள 3 எம்.பி.க்களில் ஒன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு என்பது உறுதியாகியுள்ளது. மற்ற இரண்டு எம்.பிக்கள் யார் யாருக்கு வழங்கப்பட உள்ளது என்பதை ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எம்.பி. பதவி காலம் முடிவடைந்த நிலையில் அவருக்கு திமுக சார்பில் தமிழகத்தில் இருந்து பதவி கிடைக்குமா என சோனியா காந்தி முயற்சி செய்தார். ஆனால் அவர்களுக்கு ஸ்டாலின் நோ சொல்லிவிட்டார்.\nஇதே போல் தற்போது எம்.பி. பதவி முடிவடையும் நிலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாள்ர் டி.ராஜாவுக்கு எம்.பி. பதவி கிடைக்குமா என அக்கட்சியின் அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி அண்மையில் ஸ்டாலினை சந்தித்து முட்டி மோதியுள்ளார். அவர்களுக்கு ஈவு இரக்கமின்றி நோ சொன்ன ஸ்டாலின் மீதமுள்ள இரண்டு எம்.பி.பதவிகளும் திமுகவினருக்குத் தான் என திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.\nஇந்நிலையில்தான் கிறிஸ்துவ பாதிரியார்கள், ஆயர்கள் அடங்கிய குழுவினர் திடீரென ஸ்டாலினை சந்தித்து மூன்று ராஜ்யசபா சீட்டுகளில் ஒரு சீட்டை நீங்க கிறிஸ்துவ மதத்தினருக்குக் கொடுக்கணும். என வலியுறுத்தியுள்ளனர்.\nஆனால் சீட் திமுகவினருக்குத் தான் என்று ஸ்டாலின் உறுதி செய்ததையடுத்து , கருணாநிதி நினைவிட வழக்கில் நீதிமன்றத்துல திறமையா வாதாடி, மிகப்பெரிய வெற்றிய தேடிக் கொடுத்த வில்சனுக்கு கொடுக்க வேண்டும் என கிருஸ்துவ அமைப்புகள் அடுத்த கோரிக்கையை வைத்துள்ளன.\nஸ்டாலின் ராஜ்யசபாவுக்கு யார் யார் என்று ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தார். அதன்படி இரண்டு இடங்களில் ஒன்றை திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகத்துக்கு என்று முடிவு செய்துவிட்டார்.\nதிமுகவில் மு.க.அழகிரி மகனுக்கு முக்கியப்பொறுப்பு... ரஜினி- பாஜக பயத்தில் இறங்கி வந்த மு.க.ஸ்டாலின்..\nமு.க.ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது... எல்.முருகன் ஆவேசம்..\n'கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு'மக்களை ஏமாற்றும் ஸ்டாலின்.செல்லூர் ராஜூ.\nமாணவர்கள் எதிர்காலம் மண்ணா போச்சு.. பாஜக கூட்டணியை முதலில் வெட்டிவிடுங்க.. அதிம���கவை தூண்டிவிடும் ஸ்டாலின்.\nதமிழகத்தை காக்க அதிமுக ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும்... திருமண விழாவில் திமிறிய ஸ்டாலின்...\nமு.க.ஸ்டாலினை மரண பங்கம் செய்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்...பொதுவெளிக்கு வந்த மொட்டைக் கடிதாசி பிரசாரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவில் மு.க.அழகிரி மகனுக்கு முக்கியப்பொறுப்பு... ரஜினி- பாஜக பயத்தில் இறங்கி வந்த மு.க.ஸ்டாலின்..\nமுதல்வர் தாயார் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சருக்கு கொரோனா... அதிர்ச்சியில் எடப்பாடி..\nகொரோனாவால் பிரபல நடிகர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/harbhajan-singh-retaliation-to-pakistan-former-cricketer-basit-ali-pu002w", "date_download": "2020-10-27T13:03:31Z", "digest": "sha1:YQIQFKYY42TTC5NUKJ3MUILFTJNHF2IC", "length": 11810, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அந்த ஆளு முட்டாளா..? பாகிஸ்தான் முன்னாள் வீரரை கிழித்து தொங்கவிட்ட ஹர்பஜன் சிங்", "raw_content": "\n பாகிஸ்தான் முன்னாள் வீரரை கிழித்து தொங்கவிட்ட ஹர்பஜன் சிங்\nஇந்திய அணியை தேவையில்லாமல் கடுமையாக சாடியிருந்த பாகிஸ்தா��் முன்னாள் வீரர் பாசித் அலியை ஹர்பஜன் சிங் தாறுமாறாக விமர்சித்துள்ளார்.\nஉலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. லீக் சுற்று முடிந்து நாக் அவுட் சுற்று தொடங்கவுள்ளது.\nஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைவதும் உறுதியாகிவிட்டது. நியூசிலாந்து அணியின் நெட் ரன்ரேட் நன்றாக உள்ளதால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுவதும் உறுதி.\nஇங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாகிஸ்தான் அணிக்கு ஒரு போட்டி எஞ்சியுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான அந்த போட்டியில் பாகிஸ்தான் வென்று, அதேநேரத்தில் நியூசிலாந்திடம் இங்கிலாந்து தோற்றால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.\nஇங்கிலாந்து அணி இந்தியாவிடம் தோற்றிருந்தால், பாகிஸ்தான் அணிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அதனால் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் இந்திய அணி வெல்ல வேண்டும் என விரும்பினர். அந்த போட்டியில் இந்திய அணிக்கு ஆதரவாக இருந்தனர்.\nரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர் ஷோயப் அக்தரே, இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைய இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி உதவ வேண்டும் என்று அக்தர் கிண்டலாக கூறுவதுபோல தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.\nஆனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலியோ, பாகிஸ்தான் அரையிறுதிக்குள் வருவதை இந்திய அணி விரும்பாது. எனவே வேண்டுமென்றே எதிரணிகளிடம் தோற்கும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.\nஇந்நிலையில், பாசித் அலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், அவரை எது இப்படி பேசவைத்தது.. முட்டாளா அவர்.. அவர்கள்(பாகிஸ்தான் அணி) அந்த மாதிரிதான் ஆடுகிறார்கள் போல.. அதனால்தான் அவரது பார்வையும் அதே மாதிரியே இருக்கிறது என்று ஹர்பஜன் விளாசினார்.\nகெய்ல் - மந்தீப் சிங் அபார பேட்டிங்.. கேகேஆரை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப்\nஇந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த கிளா��் பிளேயர்.. ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் அணி விவரம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ஐபிஎல்லில் அசத்திய தமிழக வீரருக்கு இடம்\nஐபிஎல் 2020: முக்கியமான கட்டத்தில் ஆர்சிபிக்கு கடும் பின்னடைவு..\nKKR vs KXIP: கேஎல் ராகுலின் மிகச்சரியான முடிவு.. டாஸ்லயே பாதி ஜெயித்த பஞ்சாப்\nலாக்டவுனில் செமயா என்ஜாய் பண்ணிருக்காப்ள.. ஓவர் வெயிட்டால் இந்திய அணியில் வாய்ப்பை இழக்கும் ரிஷப் பண்ட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகாலில் உள்ளதை கழற்றுவோம்.. திருமாவளவனுக்கு எதிராக எரிமலையாய் வெடித்த காயத்ரி ரகுராம்..\nபல நாள் தனிமையில் இருந்து விட்டு திருமணத்திற்கு மறுத்த நடிகை... சரமாரியாக கத்தியால் குத்திய தயாரிப்பாளர்..\nகோலிவுட்டை அலற விடும் கொரோனா... விஜய்சேதுபதி பட தயாரிப்பாளருக்கு தொற்று உறுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Bajaj", "date_download": "2020-10-27T12:34:56Z", "digest": "sha1:X55HTW4OQQGBWGV47VZ4PXQKAZNSL2L2", "length": 11786, "nlines": 106, "source_domain": "tamil.cardekho.com", "title": "பஜாஜ் கார்கள் விலை இந்தியா - புதிய கார் மாடல்கள் 2020 படங்கள் & ��ிமர்சனங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n37 மதிப்புரைகளின் அடிப்படையில் பஜாஜ் கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nExpired பஜாஜ் கார் மொடேல்ஸ்\nபஜாஜ் செய்தி & விமர்சனங்கள்\nபஜாஜ் க்யூட் RE60 மீண்டும் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது: விரைவில் அறிமுகம்\nஇருசக்கர வாகனங்களின் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பஜாஜ் நிறுவனம், முதல் முறையாக பஜாஜ் க்யூட் RE 60 என்னும் க்வாட்ரிசைக்கிளைத் (சிறிய ரக 4 சக்கர வாகனம்) தயாரித்து வருகிறது. தற்போது சோதனை கட்டத்தில் இருக்கும் இந்த வாகனம், மீண்டும் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. புதிய RE60 நான்கு சக்கர வாகனம், இந்த முறை ராஜஸ்தானில் உள்ள ஜெய்பூரில், சோதனை ஓட்டத்தின் போது தென்பட்டதால், இதன் அறிமுக தேதி மிக அருகில் வந்து விட்டது என்று தெரிகிறது. கடந்த செப்டெம்பர் மாதம் உலக சந்தையில் இந்த வாகனத்தை பஜாஜ் நிறுவனம் வெளியிட்டிருந்தாலும், இந்தியாவில் இதுவரை அதிகாரபூர்வமாக அறிமுகமாகவில்லை. க்யூட் RE60 வாகனத்தின் தயாரிப்பு முழுமையடைந்துள்ளதை, வலைத்தளங்களில் வெளியாகியுள்ள பிரத்தியேக புகைபடங்கள் தெளிவாக காண்பிக்கின்றன. தற்போது ரகசியமாக எடுக்கப்பட்ட படங்களில் உள்ளதைப் போல, இந்த குட்டி கார் பலவித கலர் ஆப்ஷங்களில் வரும். சமீபத்தில் வெளியான புகைப்படங்களில் நாம் இந்த வாகனத்தின் நீலம் மற்றும் சிகப்பு நிறங்களை மட்டுமே பார்க்க முடிந்தாலும், இந்த இரண்டு நிறங்களுடன் நிறுத்தி விடாமல், பலவித கலர் ஆப்ஷங்களுடன் இந்த கார் வெளியிடப்படுவது உறுதி. ஏனெனில், இதற்கு முன்பு வேவு பார்க்கப்பட்டபோது எடுத்த புகைப்படத்தில், அழகிய மஞ்சள் வண்ணத்தில் க்யூட் RE60 வெளியானதை நாம் மறக்க முடியாது.\nபஜாஜ் RE60: இன்று அறிமுகமாகிறது\nஜெய்ப்பூர்: நாட்டின் முதல் குவாட்ரிசைக்கிளான RE60-யை பஜாஜ் நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது. இந்த வாகனத்தில் 216 cc சிங்கிள்-சிலிண்டர் DTS-i பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு, 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைந்து செயல்படுகிறது. 20 bhp ஆற்றலை வெளியிடும் இந்த வாகனம், லிட்டருக்கு சராசரியாக 35 கி.மீ மைலேஜ் வரை அளிக்கிறது. இந்த வாகனத்தை வாங்குவோர் ஏற்றுக் கொள்ளும் வகையில் இதன் சராசரி மைலேஜ் அமைந்துள்ளதால், இதை வாடகை வாகனமாகவும் (டெக்ஸி) பயன்படுத்தலாம்.\nஅறிமுகம் செய்ய தயாராக உள்ள பஜாஜ் RE60 குவாட்ரிசைக்கிள் உளவுப்படங்களில் சிக்கியது\nஅறிமுகத்திற்கு தயாராக உள்ள RE60 குவாட்ரிசைக்கிள், புனே நகரில் உள்ள அந்நிறுவனத்தின் தயாரிப்பு தொழிற்சாலைக்கு வெளியே சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட போது, உளவுப்படத்தில் சிக்கியது. RE60 குவாட்ரிசைக்கிள் கொள்முதல் செய்வதற்கான அனுமதியை பெற்றதன் மூலம், இந்திய வாகன தயாரிப்பாளரான பஜாஜ் நிறுவனம் சந்தித்த சட்டம் தொடர்பான தடைகள் நீங்கி, இந்தியாவில் இந்த வாகனத்தை அறிமுகம் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாகனம் வரும் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இந்தியாவில் முதல் முதலாக அறிமுகம் செய்யப்படும் குவாட்ரிசைக்கிளான RE60, 216 cc சிங்கிள்-சிலிண்டர் DTS-i பெட்ரோல் என்ஜினை கொண்டு செயல்படும். இந்த என்ஜின் 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த குவாட்ரிசைக்கிள் மூலம் சுமார் 20bhp ஆற்றல் அளிக்க முடியும். இது ஒரு பல்சர் NS மற்றும் RS மோட்டார்சைக்கிள் அளிக்கும் ஆற்றலுக்கு அநேகமாக நிகரானதாக இருக்கும். இதில் ஆற்றல் மற்றும் எடைக்கு இடையிலான விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால், எரிபொருள் சிக்கனம் கூட குறைவாக, லிட்டருக்கு சுமார் 35 கி.மீ மைலேஜ் மட்டுமே அளிக்கிறது.\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\nஎல்லா car brands ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/sep/11/roads-damaged-due-to-continuous-rains-in-kodaikanal-3463197.html", "date_download": "2020-10-27T11:38:56Z", "digest": "sha1:BTOFPXTK2JLUK7YV3OSXK75ZSMGXFS2G", "length": 8882, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொடைக்கானலில் தொடர் மழையால் சாலைகள் சேதம்: வாகன ஓட்டிகள் சிரமம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nகொடைக்கானலில் தொடர் மழையால் சாலைகள் சேதம்: வாகன ஓட்டிகள் சிரமம்\nசேதமடைந்துள்ள கொடைக்கானல்−பிரகாசபுரம் செல்லும் சாலை\nகொடைக்கானலில் தொடர் மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.\nகொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வந்தது. இந்த மழையால் கொடைக்கானல் பகுதிக���ான,பிரகாசபுரம்,செண்பகனுர்,ரைபிள்ரேஞ்ச் சாலை,பாம்பார்புரம்,டிப்போ\"பகுதி, அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளது.\nமேலும் இதே பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது இதனால் அப் பகுதிகளில் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மேக மூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் சேதமடைந்த சாலைகள் தெரியாத நிலையில் அதில் வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.\nஎனவே சேதமடைந்த சாலைகளை மாவட்ட நிர்வாகம் சரி செய்து கொடுக்க வேண்டுமென வாகன ஓட்டுனர்கள்,பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/10/14020732/1974340/Apple-announces-First-ever-5G-iPhone-new-homepod-mini.vpf", "date_download": "2020-10-27T12:59:57Z", "digest": "sha1:J57USK5IYSM3YLB2LL6TCA324DDMA7A3", "length": 22310, "nlines": 212, "source_domain": "www.maalaimalar.com", "title": "5ஜி ஐபோன் சீரிஸ் முதல் ஹோம்பாட் மினி ஸ்பீக்கர் வரை ஆப்பிள் நிகழ்வின் முக்கிய அறிவிப்புகள் || Apple announces First ever 5G iPhone new homepod mini speaker", "raw_content": "\nசென்னை 27-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n5ஜி ஐபோன் சீரிஸ் முதல் ஹோம்பாட் மினி ஸ்பீக்கர் வரை ஆப்பிள் நிகழ்வின் முக்கிய அறிவிப்புகள்\nபதிவு: அக்டோபர் 14, 2020 08:00 IST\nமாற்றம்: அக்டோபர் 15, 2020 09:50 IST\nஆப்பிள் நிகழ்வில் அறிமுகமான புதிய 5ஜி ஐபோன்கள் முதல் ஹோம்பாட் மினி ஸ்பீக்கர் பற்றிய முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.\nஆப்பிள் நிகழ்வில் அறிமுகமான புதிய 5ஜி ஐபோன்கள் முதல் ஹோம்பாட் மினி ஸ்பீக்கர் பற்றிய முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.\nஆப்பிள் நிறுவனத்தின் ஹை ஸ்பீடு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஐந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்து உள்ளது. ஹோம்பாட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என உள்ளிட்டவைகளை ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது.\nபுதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் ஐபோன்களில் சக்திவாய்ந்த பிராசஸர், நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.\nஆப்பிள் ஹோம்பாட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரில் ஆப்பிள் எஸ்5 பிராசஸர், சிரி தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது. இது வீடு முழுக்க தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை சீராக வழங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 4 மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஇது ஹே சிரி சேவையின் அனுபவத்தை மேம்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஃபுல்-ரேன்ஜ் டிரைவரினை ஆப்பிள் பிரத்யேகமாக டியூன் செய்து விசேஷ வேவ்-கைடு வழங்குகிறது. இது 360 டிகிரி ஆடியோ வசதியை வழங்குகிறது.\nஇத்துடன் ஃபோர்ஸ்-கேன்சலிங் பேசிவ் ரேடியேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹோம்பாட் மினி ஸ்பீக்கரில் பிரத்யேகமாக மூன்று மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு ஹோம்பாட் மினி ஸ்பீக்கர்களை ஒருங்கிணைத்து ஸ்டீரியோ அனுபவத்தை வழங்குகிறது.\nஆப்பிள் ஹோம்பாட் மினி வைட் மற்றும் ஸ்பேஸ் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது.\nபுதிய ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 மாடல்களில் ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இவற்றில் முறையே 5.4 இன்ச் மற்றும் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இரு மாடல்களிலும் முதல் முறையாக 5ஜி வசதி வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இது குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் ட்ரூ டெப்த் செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் ஐபோன் 12 மினி 64ஜிபி மாடல் விலை ரூ. 69,900, 128 ஜிபி மாடல் விலை ரூ. 74,900, 256 ஜிபி மாடல் விலை ரூ. 84,900 என நிர்ணயம் செய்ய���்பட்டுள்ளது. ஐபோன் 12 64 ஜிபி மாடல் விலை ரூ. 79,900, 128 ஜிபி ரூ. 84,900 மற்றும் 256 ஜிபி மாடல் ரூ. 94,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை நவம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது.\nஐபோன் 12 ப்ரோ மற்றும் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேக்கள், செராமிக் ஷீல்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கின்றன.\nபுகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 12 ப்ரோ மாடலில் ஹெச்டிஆர் வீடியோ மற்றும் டால்பி விஷன் வசதி வழங்கப்பட்டுள்ளன. இது ஸ்மார்ட்போன்களில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளன.\nஇத்துடன் லிடார் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக துல்லியமான ஏஆர் அனுபவங்களை வழங்குவதோடு, குறைந்த வெளிச்சங்களிலும் அதிக துல்லியமான புகைப்படங்களை எடுக்க வழிவகை செய்யும்.\nஇந்தியாவில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி மாடல் விலை ரூ. 129900 என்றும் 256 ஜிபி மாடல் ரூ. 139900 என்றும் 512 ஜிபி மாடல் விலை ரூ. 159900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது.\nஆப்பிள் நிகழ்வு பற்றிய வீடியோ தமிழில்...,\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் புதிய பிரச்சனை\nஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடல் வெளியீட்டு விவரம்\nஆப்பிள் மேக்சேப் சார்ஜிங் பேட் மற்றும் அக்சஸரீக்கள் அறிமுகம்\nஅசத்தல் அப்டேட்களுடன் ஐபோன் 12 சீரிஸ் டாப் எண்ட் மாடல் அறிமுகம்\nதலைசிறந்த கேமரா மற்றும் டிஸ்ப்ளேவுடன் ஐபோன் 12 ப்ரோ சீரிஸ் அறிமுகம்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்\nகிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nசென்னையில் 695 பேருக்கு புதி���ாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் இன்று 2,522 பேருக்கு புதிதாக கொரோனா - 27 பேர் பலி\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி\nதேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார்- குஷ்பு\nஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் புதிய பிரச்சனை\nஇணையத்தில் லீக் ஆன ஐபோன் 12 சீரிஸ் சொல்லப்படாத தகவல்\nஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடல் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் மூன்று ஐபோன் மாடல்களின் விலை குறைப்பு\nஆப்பிள் மேக்சேப் சார்ஜிங் பேட் மற்றும் அக்சஸரீக்கள் அறிமுகம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nவிஞ்ஞானிகள் நினைத்தை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nபெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் - கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/13-traveled-from-gujarat-to-krishnagiri-quarantined-at-hosur/", "date_download": "2020-10-27T12:53:06Z", "digest": "sha1:HZLUBONV3LPC3YY6PMVYRRQRJQR6EKJQ", "length": 13473, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "குஜராத்தில் இருந்து கிருஷ்ணகிரி திரும்பிய 13 பேர் : ஓசூர் எல்லையில் தனிமைப்படுத்தல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திரு��்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுஜராத்தில் இருந்து கிருஷ்ணகிரி திரும்பிய 13 பேர் : ஓசூர் எல்லையில் தனிமைப்படுத்தல்\nகுஜராத்தில் இருந்து கிருஷ்ணகிரி திரும்பிய 13 பேர் : ஓசூர் எல்லையில் தனிமைப்படுத்தல்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் குஜராத் மாநிலத்தில் இருந்து திரும்பி வந்த போது ஓசூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் பரவுதல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் மே மாதம் 17 ஆம் தேதி வரை இரண்டாம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளி மாநிலங்களில் சிக்கி உள்ளவர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப அனுமதி அளித்துள்ளது. அதையொட்டி வெளி மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்டோர் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.\nஅவ்வகையில் குஜராத் மாநிலத்தில் வழிபாடு தலங்களுக்கு கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 13 பேர் திரும்பி வரமுடியாத நிலையில் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஆண்கள் ஆவார்கள். மத்திய அரசு உத்தரவுப்படி இவர்களைக் குஜராத் மாநிலம் தமிழக அரசின் ஒப்புதலுடன் கிருஷ்ணகிரிக்கு திருப்பி அனுப்பி உள்ளது. இவர்கள் வேன் மூலமாக பெங்களூரு வழியாக நேற்று இரவு 11 மணிக்கு ஓசூர் ஜுஜுவாடி சோதனை நிலையத்துக்கு வந்தனர்.\nஇவர்களிடம் இருந்து மருத்துவர் குழு ரத்த மாதிரி மற்றும் சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு சொந்த ஊருக்கு இவர்கள் அனுப்பப்பட உள்ளனர். அதுவரை இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.\nபள்ளிக்கு வர்ணம் அடித்து நன்றியை தெரிவித்த வெளி மாநில தொழிலாளர்கள் ‘’தினமும் ரூ.700 கோடி ’ஹாட் ஹேஷ் ‘வேணுமா நாங்க சொல்றத கேளுங்க’’ கொரோனா : ஐபிஎல் தொடர் தேதி அறிவிக்காமல் ஒத்திவைப்பு\nPrevious ஆரஞ்சு மண்டலங்களில் வாகன இயக்கம் : மத்திய அரசின் புது விளக்கம்\nNext ஊரடங்கு நீடிப்பை அறிக்கை மூலம் அறிவித்தது ஏன் \nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nபுனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில��� பிடிபட்ட குற்றவாளிகள்\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nடில்லி இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்….\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nபுனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/husband-beat-and-sendout-wife-outside", "date_download": "2020-10-27T11:59:38Z", "digest": "sha1:4X7RX4CHKLSZPOPALLWQ4ZFVBPINVQIP", "length": 6901, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "புதுமனைவியை பெல்ட்டால் அடித்து, நைட்டியோடு விரட்டிய காதல்கணவன்.! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!! - TamilSpark", "raw_content": "\nதமிழகம் காதல் – உறவுகள்\nபுதுமனைவியை பெல்ட்டால் அடித்து, நைட்டியோடு விரட்டிய காதல்கணவன். காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nகோவையில் வசித்து வருபவர் சார்லஸ். இவர் சௌமியா என்ற கல்லூரி பேராசிரியையாக பணிபுரிந்து வந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் சௌமியாவின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தநிலையில் அவர்கள் அந்த காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் சௌமியா வீட்டை விட்டு வெளியேறி, சார்லஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் சார்லஸ் குடும்பத்தார்கள் இருவருக்கும் சிறப்பாக திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களில் சார்லசும் சௌமியாவும் தங்களது இளவயது கதைகளை பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.\nஅப்பொழுது சௌமியா ஆர்வம் மிகுதியில் தனது கணவர் சாதாரணமாக எடுத்துக் கொள்வார் என எண்ணி, தனது இளவயது காதல் தோல்வி குறித்து கூறியுள்ளார். அதனை கேட்டு கடுப்பான சார்லஸ் உடனே சௌமியாவை பெல்ட்டால் அடித்து,தனது திருமணத்திற்கு செலவு செய்த இரண்டு லட்சம் ரூபாயை உங்கள் வீட்டிலிருந்து வாங்கி வா என கூறி நைட்டியோடு வீட்டை விட்டு விரட்டியடித்துள்ளார்.\nபின்னர் அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேறிய சௌமியா, வழியில் சென்ற நபரது செல்போனை வாங்கி தனது வீட்டிற்கு போன் செய்து நடந்தவற்றை கூறி உள்ளார். பின்னர் அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சௌமியா தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\n ஜீவா மற்றும் அருள்நிதி செம மாஸ் காட்டும் களத்தில் சந்திப்போம்\nநடிகர் கமலின் இந்த பட டைட்டிலை வைத்தது ரஜினியா சீக்ரெட்டை உடைத்த பிரபல இயக்குனர் சீக்ரெட்டை உடைத்த பிரபல இயக்குனர்\nரோகித் சர்மாவை நீக்கியதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் - கவாஸ்கர் கேள்வி\nகன்பெஷன் ரூமிற்குள் சென்று கண்ணீர் விட்டு கதறி அழுத அனிதா சம்பத் ஏன் தெரியுமா வைரலாகும் வீடியோவால் வருத்தத்தில் ரசிகர்கள்\n விஜய் சேதுபதி பட நடிகைக்குள் இவ்வளவு திறமையா ஆச்சரியத்தில் வாழ்த்துக்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்\nமக்களுக்கு கொரோனா பயம் போகணும்னா, நடிகர்கள் இதைதான் செய்யணும் தியேட்டர் அதிபர் கொடுத்த ஐடியா\nஇந்த செய்தியை கேட்டதும் நான் நொறுங்கி போயிட்டேன் வேதனையுடன் நடிகை ஷார்மி வெளியிட்ட பதிவு வேதனையுடன் நடிகை ஷார்மி வெளியிட்ட பதிவு\nதோனியின் இடத்தை பிடித்துக்கொண்ட ராகுல்.. ஏமாற்றத்தில் ரிஷப் பண்ட்\nபுதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட திரௌபதி இயக்குனர் பட டைட்டிலே சும்மா மிரளவைக்குதே\nபோதைப்பொருள் வழக்கில் சிக்கி பிரபல நடிகை அதிரடி கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2013/02/blog-post_14.html", "date_download": "2020-10-27T13:22:41Z", "digest": "sha1:LUMI7OZZZ7PHLBTEHSSEZWFLD2RMN44Z", "length": 122020, "nlines": 1496, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஒரு காதல் தின அத்தியாயம் !", "raw_content": "\nஒரு காதல் தின அத்தியாயம் \nவணக்கம். புதியதொரு பதிவின் மீது (இது வரை )3077 பார்வைகள்....விழி பிதுங்கச் செய்யும் 516 பின்னூட்டங்கள்...கடந்த 3 தினங்களாய் ரகளையாய் வந்திடும் புதிய காமிக்ஸ் க்ளாசிக்ஸ் சந்தாக்கள்...மும்மூர்த்திகளின் தளரா விசிறிகளிடமிருந்து காரசாரமாய் கண்டன எழுத்துக்களைக் கொணரும் ஒரு சில ஊதா நிற இன்லண்டு கடிதங்கள் Phew ..... குட்டியாய் ஒரு பதிவு உண்டாக்கிய தாக்கத்தின் சக்தி எத்தகையது என்பதை இதை விட அதிரடியாய் வெளிப்படுத்திட இயலாதெனும் விதமாய் அமைந்து விட்டன கடந்த சில நாட்கள்... Phew ..... குட்டியாய் ஒரு பதிவு உண்டாக்கிய தாக்கத்தின் சக்தி எத்தகையது என்பதை இதை விட அதிரடியாய் வெளிப்படுத்திட இயலாதெனும் விதமாய் அமைந்து விட்டன கடந்த சில நாட்கள்... இந்த \"load more \" இம்சை மாத்திரம் இல்லாதிருப்பின், பின்னூட்ட எண்ணிக்கை இன்னமும் எகிறி இருக்குமென்று சொல்லத் தோன்றுகிறது இந்த \"load more \" இம்சை மாத்திரம் இல்லாதிருப்பின், பின்னூட்ட எண்ணிக்கை இன்னமும் எகிறி இருக்குமென்று சொல்லத் தோன்றுகிறது Anyways - காமிக்ஸ் எனும் காதல் நம்மில் எத்தனை ஆழமாய் ஐக்கியம் ஆகியுள்ளதென்பதைப் பறைசாற்ற இந்தக் கலப்படமில்லா உத்வேகத்தின் பிரவாகம் போதாதா Anyways - காமிக்ஸ் எனும் காதல் நம்மில் எத்தனை ஆழமாய் ஐக்கியம் ஆகியுள்ளதென்பதைப் பறைசாற்ற இந்தக் கலப்படமில்லா உத்வேகத்தின் பிரவாகம் போதாதா உலகமே காதலைக் கொண்டாடும் ஒரு அழகான தினத்தில் - நம் காமிக்ஸ் காதலின் லேட்டஸ்ட் அத்தியாயத்தை களம் இறக்கிடுகிறோம் உலகமே காதலைக் கொண்டாடும் ஒரு அழகான தினத்தில் - நம் காமிக்ஸ் காதலின் லேட்டஸ்ட் அத்தியாயத்தை களம் இறக்கிடுகிறோம் யெஸ்...லக்கி லூக்கின் \"வில்லனுக்கொரு வேலி\" இன்று ஒரு மொத்தமாய் (14th.Feb) டெஸ்பாட்ச் ஆகின்றது. இதோ இதழின் வண்ண அட்டைப்படம் \nஇது இன்னொரு லக்கி லூக் கதைக்கான ஒரிஜினல் டிசைனை தழுவி, நமது ஓவியர் உருவாக்கியதொரு சித்திரம்.\nநமது சமீபத்திய சற்றே refined look அட்டைப்படங்களில் இருந்து மாறுபட்டு - துவக்க காலத்து மினி லயன் பாணியில் இது இருப்பதாக எனக்குப் பட்டது.'கதைக்குத் துளி சம்பந்தமும் இல்லா டிசைன்' என்று New Look Special மீது விழுந்த குற்றச்சாட்டு இதற்குப் பொருந்தாது என்பது மாத்திரம் நிச்சயம் முழுக்க முழுக்க காமெடித் தோரணம் கண்டிடும் ஒரு இதழுக்கு இந்த ராப்பர் ஒ.கே.வா என்பதை தொடரவிருக்கும் உங்கள் பின்னூட்டங்கள் சொல்லிடும் என்பது உறுதி. லக்கி லூக்கின் இந்த இதழுக்காக ஒரிஜினலாய் தயாரிக்கப்பட்ட ராப்பர் ரொம்பவே weak ஆக இருந்திட்டதால் இம்முறை அதனை பயன்படுத்திட மனது வரவில்லை முழுக்க முழுக்க காமெடித் தோரணம் கண்டிடும் ஒரு இதழுக்கு இந்த ராப்பர் ஒ.கே.வா என்பதை தொடரவிருக்கும் உங்கள் பின்னூட்டங்கள் சொல்லிடும் என்பது உறுதி. லக்கி லூக்கின் இந்த இதழுக்காக ஒரிஜினலாய் தயாரிக்கப்பட்ட ராப்பர் ரொம்பவே weak ஆக இருந்திட்டதால் இம்முறை அதனை பயன்படுத்திட மனது வரவில்லை பாருங்களேன் அவர்களது பிரெஞ்சு இதழின் அட்டைப்படத்தினை :\n72 பக்கங்கள் கொண்டிட்ட இந்த இதழில் ஒரு 46 பக்க லக்கி லூக் முழு வண்ண சாகசத்தைத் தொடர்ந்து மதியில்லா மந்திரியின் இரு எட்டுப் பக்க சாகசங்கள் + குட்டீஸ் கார்னர் & வழக்கமான பகுதிகள் இடம் பெறுகின்றன கிட்டத்தட்ட 78 கதைகள் கொண்ட லக்கி லூக் தொடரில் நாம் இது வரை வெளியிட்டுள்ளவை எத்தனை என்ற கணக்குப் போட்டு சொல்பவர்களுக்கு ஜாலி ஜம்பரின் சார்பில் ஒரு கூடை காரட் பரிசு கிட்டத்தட்ட 78 கதைகள் கொண்ட லக்கி லூக் தொடரில் நாம் இது வரை வெளியிட்டுள்ளவை எத்தனை என்ற கணக்குப் போட்டு சொல்பவர்களுக்கு ஜாலி ஜம்பரின் சார்பில் ஒரு கூடை காரட் பரிசு (carrotகள் தான்....மினுமினுக்கும் caratகள் அல்லவே (carrotகள் தான்....மினுமினுக்கும் caratகள் அல்லவே \nம.மந்திரியின் ஒரு சாகசம் வண்ணத்தில் - மற்றது black & white -ல் என்பது இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும் But - வண்ணமின்றியும் மந்திரியார் 'பளிச்' என்று காட்சியளிக்கிறார் என்று தான் சொல்லுவேன் But - வண்ணமின்றியும் மந்திரியார் 'பளிச்' என்று காட்சியளிக்கிறார் என்று தான் சொல்லுவேன் ம்.மந்திரியைப் பற்றிப் பேசிடும் போது, நேற்றைய தினம் கூரியர் மூலம் ஒரு 8 பக்க சிறுகதையின் பக்கங்களை \"Kaun Banega Translator\" போட்டியின் பொருட்டு - மொழிபெயர்த்திட அனுப்பியுள்ளோம்.18-பிப்ரவரிக்குள் எங்களுக்குக் கிட்டிடும் வகையினில் உங்களின் மொழிபெயர்ப்புகளை அனுப்பிடல் அவசியம். முழு முகவரியின்றி, வெறும் மின்னஞ்சல் மாத்திரம் அனுப்பியுள்ள நண்பர்களுக்கு இந்த வாய்ப்பு தந்திடப்படவில்லை ம்.மந்திரியைப் பற்றிப் பேசிடும் போது, நேற்றைய தினம் கூரியர் மூலம் ஒரு 8 பக்க சிறுகதையின் பக்கங்களை \"Kaun Banega Translator\" போட்டியின் பொருட்டு - மொழிபெயர்த்திட அனுப்பியுள்ளோம்.18-பிப்ரவரிக்குள் எங்களுக்குக் கிட்டிடும் வகையினில் உங்களின் மொழிபெயர்ப்புகளை அனுப்பிடல் அவசியம். முழு முகவரியின்றி, வெறும் மின்னஞ்சல் மாத்திரம் அனுப்பியுள்ள நண்பர்களுக்கு இந்த வாய்ப்பு தந்திடப்படவில்லை அதே போல் அயல் நாட்டிலிருந்து இதனில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்த நண்பர்களுக்கு நாளை மின்னஞ்சல் மூலம் PDF file அனுப்பிடப்படும்.\nதொடரவிருக்கும் மாதத்து வெளியீடான \"துரத்தும் தலைவிதி\" (லார்கோ வின்ச்) பணிகளும் படு சுறுசுறுப்பாய் நடந்தேறி வருகின்றன. இதற்குத் தயாராகியுள்ள ராப்பர் ரொம்பவே வித்தியாசமானது என்று எனக்குத் தோன்றியது மார்ச் 15 வரைக் காத்திருக்க அவசியமின்றி - இந்த இதழினை முன் கூட்டியே அனுப்பிடுவோம் என்பது உறுதி \nஅப்புறம், கொஞ்ச காலத்திற்கு முன்னே இங்கே நான் கேட்டிருந்த நமது காமிக்ஸ் தொடர்பான quiz போட்டிக்கான பதில்கள் (ஒரு வழியாக) இதோ : (சரியான விடைகளை அனுப்பிய நண்பர்களின் குட்டிப் பட்டியலை நாளைக் காலையில் இந்தப் பதிவோடு இணைத்திடுகிறேன் \n1.லயன் காமிக்ஸின் முதல் மறுபதிப்பு எது \nபழிவாங்கும் பொம்மை - ஸ்பைடர் - Title # 99.\n2.ஆர்ச்சிக்குப் போட்டியாய் லயனில் வந்திட்ட \"இரும்பு ஹீரோ\" யார் \n3.ஒரே ஒரு கதையில் மாத்திரமே தலைகாட்டிய ஹீரோக்களில் யாரேனும் 3 பேரை லிஸ்ட் பண்ணுங்களேன் \n4.ஒரு சாகசத்திற்கும் ; அடுத்த சாகசத்திற்குமிடையே மிக நீ.....ண்....ட இடைவெளி விட்ட நாயகர்(கள்) யார் \nமீட்போர் ஸ்தாபனம் - 1984 \"கபாலர் கழகம் \" (இதழ் நம்பர் 6) to \"பெர்முடா படலம்\" (இதழ் நம்பர் 149)\n5.லயனில் இது வரை அதிகமான கதைகளில் தலைகாட்டியுள்ள ஹீரோ யாரோ \n6.கேப்டன் பிரின்ஸ் லயனில�� தலை காட்டிய முதல் இதழ் எது \n7.லயனில் இது வரை மொத்தம் எத்தனை \"ஸ்பெஷல்\" இதழ்கள் வந்துள்ளன \nஇந்த ஒரு கேள்விக்கான விடை - கேள்வி எடுத்துக் கொள்ளப்படும் அர்த்தத்தைப் பொருத்தது என்பதால், இதனை seriousஆக எடுத்திடத் தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் கேட்டிருந்தது \"வழக்கமான விலைகளில் அல்லாது - சிறப்பு விலைகளில் வந்திட்ட ஸ்பெஷல் இதழ்கள் எவை என்ற தொனியினில். நாம் நிறைய தடவைகள் வழக்கமான இதழ்களுக்கும் கூட \"ஆண்டு மலர் \" என்று அடைமொழிகள் ஓட்டுப் போட்டு உள்ளதால் - நிறைய நண்பர்கள் அவற்றையும் பட்டியலில் இணைத்து அனுப்பி இருந்தனர். So இந்த ஒரு கேள்வி reject \n8.லயனின் முதல் கார்ட்டூன் சாகசம் எது \nபயங்கர பொடியன் - லக்கி லூக் சாகசம் - 1987 லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் \n9.\"கபாலர் கழகம்\" இதழின் நாயகர் யார் \n10.லயனின் முதல் அறிமுகம் என்பதைத் தாண்டி மாடஸ்டி ப்ளைசிக்கு இன்னொரு பெருமையும் உண்டு \nநமது லயனில் ஒரே ஹீரோயின் இவர் மட்டுமே .மற்றவர் அனைவரும் ஆடவர்கள்.\nநாளைய மதியப் பொழுதில் இந்தப் பதிவினில் ஒரு சந்தோஷச் சேதியும் update ஆகிடும் என்ற நம்பிக்கையோடு குட்டியான இந்தப் பதிவுக்கு இப்போதைக்கு 'சுபம்' போட்டிடுகிறேன் \nநம் சிவகாசி நண்பரும், காமிக்ஸ் பதிவருமான சௌந்தரின் காமிக்ஸ் காதலைப் பற்றி நாம் அறிவோம் ஆனால் நண்பரின் இன்னொரு காதல் முகமானது இன்று திருமணம் எனும் சந்தோஷ பந்தம் வரை அவரை இட்டுச் சென்றுள்ளது ஆனால் நண்பரின் இன்னொரு காதல் முகமானது இன்று திருமணம் எனும் சந்தோஷ பந்தம் வரை அவரை இட்டுச் சென்றுள்ளது உலகக் காதலர் தினத்தன்று காதலித்தவரைக் கரம் பிடித்த சௌந்தருக்கும், அவர்தம் துணைவிக்கும் வாழ்த்துச் சொல்லிடுவோமே உலகக் காதலர் தினத்தன்று காதலித்தவரைக் கரம் பிடித்த சௌந்தருக்கும், அவர்தம் துணைவிக்கும் வாழ்த்துச் சொல்லிடுவோமே லக்கி லுக்கும், ஜாலி ஜம்பரும் போல் ; லார்கோவும், சைமனும் போல் ; மாயாவியும், இரும்புக்கரமும் போல் - என்றும் இணை பிரியாது சகல நலன்களோடும் புதுத் தம்பதியினர் வாழ்ந்திட நம் அனைவரின் வாழ்த்துக்களும் உரித்தாகுக \nஅகா எம்புட்டு அழகா இருக்கு என் முகம் அடடடடடடட................ தான்கு அரசே\nரூ 50 விலையில் வெளிவரும் முதல் வண்ண இதழ் இது என்று நினைக்கிறேன்.\nமும்மூர்த்திகளின் தளரா விசிறிகக்காக ஒரு கேள்வி.\nஇவர்களுடைய(��்பைடர், ஆர்ச்சி,மாயாவி, ஜானி நீரோ பிற) சாகஸங்கள் ஒன்று கூட கலரில் இல்லையா\nடெக்ஸின் சாகஸங்கள் கலரில் இருந்தால் அதனை டெக்ஸ் ஸ்பெஷல் இதழில் போடலாமே. (இப்படிக்கு டயலாக்கை கூட கலரில் கேட்கும் சங்கம்.)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 07:53:00 GMT+5:30\nடயலாக்கை கூட கலரில் கேட்கும் சங்கம் ,உங்கள் கேள்வி அருமை மனதில் பலமாய் ஆவலை கிளப்புகிறது \nநன்றி. கோவை மாயாவி சார்.\n//கடந்த 3 தினங்களாய் ரகளையாய் வந்திடும் புதிய காமிக்ஸ் க்ளாசிக்ஸ் சந்தாக்கள்..//\nஒரிஜினல் அட்டையில் வில்லனும் இருக்கிறார், ஒரு வேலியும் இருக்கிறது ஆனால் ரொம்பவே டல்லடிக்கிறது இந்த ஒரிஜினல் அட்டையையே இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாமோ\nஎது எப்படியோ, நீங்கள் குறிப்பிட்டது போலவே மினி லயன் பாணியில் - உங்கள் ஓவியரின் கைவண்ணமும் பிரமாதமாகத்தான் இருக்கிறது பின்புற பச்சை டிசைன் NBS லார்கோவை நினைவுறுத்துகிறது\n//10.லயனின் முதல் அறிமுகம் என்பதைத் தாண்டி மாடஸ்டி ப்ளைசிக்கு இன்னொரு பெருமையும் உண்டு \nநமது லயனில் ஒரே பெண் ஹீரோயின் இவர் மட்டுமே .மற்றவர் அனைவரும் ஆடவர்கள்.//\n இன்னமும் ஒரு பெண் ஹீரோயின் லயனில் வந்துள்ளார் சரி அது என்ன பெண் ஹீரோயின் சரி அது என்ன பெண் ஹீரோயின் :D ஹீரோயின் என்றாலே பெண்தானே :D ஹீரோயின் என்றாலே பெண்தானே\nதூங்கி போன டைம் -பாம் கதையின் ஒரு பெண் ஆனால் இந்தக்கதை லைன் / முத்து காமிக்ஸ்-ஆ என்ன தெரியவில்லை\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 07:57:00 GMT+5:30\nஆம் கார்த்திக் ,சாகச தலைவி ,அதிரடி படை தலைவர் கொள்ள பட இவர் அந்த இடத்திற்கு வருவார் \nமிஸ்டர் ஜெட் இரண்டு கதைகள் வந்ததை நியாபகம் நினைவில் உள்ள நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாமே \n//சாகச தலைவி ,அதிரடி படை//\n//தூங்கி போன டைம் பாம்//\nஇந்த புக்கை சத்தியமாக நான் இன்னமும் படித்து முடிக்கவில்லை\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 08:50:00 GMT+5:30\n//தூங்கி போன டைம் பாம்//\nஇந்த புக்கை சத்தியமாக நான் எவ்வளவு முயற்சித்தும் படிக்க முடிக்கவில்லை\nபடிக்கும் நாமும் தூங்கிப்போகிறோமே. அப்புறம் எப்படி படிப்பதாம்\nஇந்த புக்கை சத்தியமாக நான் இன்னமும் படித்து முடிக்கவில்லை -> Me TOO\n10.லயனின் முதல் அறிமுகம் என்பதைத் தாண்டி மாடஸ்டி ப்ளைசிக்கு இன்னொரு பெருமையும் உண்டு \nநமது லயனில் ஒரே பெண் ஹீரோயின் இவர் மட்டுமே .மற்றவர் அனைவரும் ஆடவர்கள்.\nதவறு என்று நினைக்கிறேன். லயனின் 53 வது வெளியிடான \"சாகசத் தலைவி\" ஒரு புதிய ஹீரோயின் கதை.\n//3.ஒரே ஒரு கதையில் மாத்திரமே தலைகாட்டிய ஹீரோ... - ஈகிள் மேன்//\n//6.கேப்டன் பிரின்ஸ் லயனில் தலை காட்டிய முதல் இதழ் எது \"ஒரு திகில் பயணம்\" //\n//7.லயனில் இது வரை மொத்தம் எத்தனை \"ஸ்பெஷல்\" இதழ்கள் வந்துள்ளன \nSo இந்த ஒரு கேள்வி reject //\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 08:03:00 GMT+5:30\nஆம் நண்பரே இப்போதுதான் நினைவில் வந்தது ஈகிள் மேன் வண்ணத்தில் ஒன்றும் ,கருப்பு வெள்ளையில் ஒன்றும் வெளி வந்தது \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 15:36:00 GMT+5:30\n//நாளைய மதியப் பொழுதில் இந்தப் பதிவினில் ஒரு சந்தோஷச் சேதியும் update ஆகிடும்//\nசிகப்பாய் ஒரு சொப்பனம் அட்டை படம் மாதிரி ஒரிஜினல் அட்டையிலேயே வண்ணங்களை கூட்டி தயார் செய்து இருக்கலாம்\nஅந்தந்த கதைக்கு அந்தந்த ஒரிஜினல் அட்டைகளே பொருத்தமாக இருக்கும்\nஆஹா..லக்கி லூக்கோடு மதியில்லா மந்திரியின் இரண்டு சாகசங்களா சூப்பர்… கண்ணா இன்னோரு லட்டு தின்ன ஆசையா\nசார், NBS போல நானூறு விலையில் கலக்கலான ஒரு தீபாவளிமலர் வெளியிட முன்பதிவை ஆரம்பியுங்களேன் ப்ளீஸ்…\nRaja Babu : ஏற்கனவே நான் எழுதி இருந்த சங்கதியே இது ...ஒரு குறிப்பிட்ட சந்தாத் தொகை நிர்ணயம் செய்த பின்னே இடைச்செருகல்களாய் புதிதாய் இதழ்களை இணைப்பது சிரமம் மீண்டுமொருமுறை அத்தனை பேரும் பணம் அனுப்பிட வேண்டிய சிரமத்திற்கு உள்ளாக வேண்டும். சிக்கல் அது தான்.\n// சிக்கல் அதுதான் //\nகாமிக்ஸ் காதலர்களுக்கு அருமையான அறிவிப்பு அடுத்த இரண்டு நாள் கொரியர் பசங்கள துரத்த வேண்டியதுதான் நம்ப வேலை அடுத்த இரண்டு நாள் கொரியர் பசங்கள துரத்த வேண்டியதுதான் நம்ப வேலை தயவு செய்து \"எல்லாருக்கும்\" இன்றைக்கு அனுப்புகள், இல்லை என்றால் அடுத்த வாரம்தான் கிடைக்கும்\nஎடிட்டர் சார், உங்களிடம் இந்த பதிவுக்கு \"காமெடி காதல்\" என்ற தலைப்பை எதிர் பார்த்தேன்\nஅநேகமாக கோவை இரும்பு கையாரும்,ஈரோடு இளைய தளபதியாரும் இன்றிரவு தூங்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.பெட்டி படுக்கையோடு கூரியர் அலுவலகத்தில் செட்டில் ஆகிவிடுவார்கள்.பாவம் ,கூரியர் பாய்.இவர்களிடம் மாட்டிகொண்டு அல்லல்படுவார்.\n///எடிட்டர் சார��, உங்களிடம் இந்த பதிவுக்கு \"காமெடி காதல்\" என்ற தலைப்பை எதிர் பார்த்தேன் :-)\nதற்காலத்து காதல் காமெடியாகத்தானே இருக்கிறது :-)ஹி ஹி \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 08:08:00 GMT+5:30\nஇல்லை நண்பரே கொரியர்காரர் வேலை செயட்டும் என்ற நண்பர் கோரிக்கை காரணமாக வீடிற்கு வரும் வரை காத்திருப்பேன் எப்படியும் மாலைதானே படிக்க போகிறேன் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 08:30:00 GMT+5:30\nகாமெடி காதல் என்பதால்தானே காமெடி நாயகர் ஆக்கிரமிக்கிறார் \nதற்காலத்து காதல் காமெடியாகத்தானே இருக்கிறது :-)ஹி ஹி \nஅவங்க ஏரியா கூரியர் ஆபீஸ் எல்லாம் 2 நாள் விடுமுறைன்னு கேள்விபட்டேன் போற போக்குல நம்ப காமிக்ஸ் வர்ற நாட்கள கூரியர்காரங்க official விடுமுறைன்னு அறிவிச்சாலும் ஆச்சரியம் இல்லை\n//தற்காலத்துக் காதல் காமெடியாகத்தானே இருக்கிறது //\nசாத்தானிஜியின் அந்தக்காலத்துக் காதல் படு சீரியஸ் ரகமோ\nErode VIJAY : கரடி கந்தசாமி பரணிற்குப் பயணம் ஆகி விட்டார் போல் தெரிகிறதே \nகரடி கந்தசாமி, பெண் கரடி பொன்னுத்தாயியுடன் காதலர்தின கொண்டாட்டத்திற்காக ஊர் சுற்ற கிளம்பிவிட்டார். ;)\nஅட்டைப்படத்தில் மாற்றங்கள் செய்திருக்கும்விதம் அருமை டல்லான ஒரிஜினல் அட்டைப்படத்தை அப்படியே பயன்படுத்தாமல், மிளிரச்செய்திருக்கும் இந்த மெனக்கெடல் உங்கள் ரசனைக்குச் சான்று\nஇந்தப் பதிவின் மிக மகிழ்ச்சியான விஷயம்\n//18 பிப்ரவரிக்குள் உங்கள் மொழிபெயர்ப்பினை எங்களுக்கு அனுப்பிடல் வேண்டும்//\n- இந்தப் பதிவின் டென்ஷனான விசயம் ஏன் இந்த அவசர கதி\n//நாளை மதியம் மகிழ்ச்சியானதொரு சேதி//\nஎன்னோட guess; +6 அறிவிப்பு\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 08:27:00 GMT+5:30\nஇல்லை நண்பரே நான் சரியாக கணித்து விட்டேன் என்றே நினைக்கிறேன் ....ஆசிரியரும் கோடிட்டிருக்கிறார் ...நாளை ஆசிரியரே வெளியிடட்டும் அப்போது ....\nI guess முன்பு அறிவித்தது போலவே CC-digestகள் (இரும்புக்கை, ஸ்பைடர், ஆர்ச்சி, மாடஸ்டி, லாரன்ஸ் & டேவிட், ஜானி நீரோ) வரும் :)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 15:38:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் --> அது என்ன ஆசிரியர் மாதிரி நீங்கள் suspense வைக்க வேண்டாம்\nஎன்னை பொறுத்தவரை இந்த இரண்டில் ஒன்றாக இருக்கும்\n1) இந்த மாதம் மேலும் ஒரு புத்தகம் வரபோகுது\n2) அல்லது சிறுவர்களுக்கான புத்தக அறிவிப்பு\nஉலகக் காதலர் தினத்தன்று காதலித்தவரைக் கரம் பிடித்த சௌந்தருக்கு >> வாழ்த்துகள் நண்பரே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 18:24:00 GMT+5:30\nஇன்னொரு கரத்தில் காமிக்ஸ் வளமனைத்தும் பெற்று வாழவும் வாழ்த்துக்கள் \nநான் நினைத்தது சரியா என ஆசிரியர் வெளியிட்டவுடன் கூறுகிறேன் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் --> அந்த அறிவிப்பு நண்பர் சௌந்தரின் காதல் கல்யாண அறிவிப்பு\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 February 2013 at 09:32:00 GMT+5:30\nஇல்லை நண்பரே இன்னொரு சந்தோசமான அறிவிப்பும் உண்டு வெயிட் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் @\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 08:23:00 GMT+5:30\nஆசிரியர் அவர்கலுக்கு காமிக் காதலர் தினமாக நாம் கொண்டாடும் நாளான இன்று நமது மனம் கவர்ந்த பாலைநில ரோமியோவை(காமிக்ஸ் ரசிகர்களின்) சரியாக தேர்வு செய்துள்ளீர்கள் அட்டைபடம் துள்ளலாய் வண்ணகலவையாய் காட்சி அளிப்பது மனதிற்கு இதமாய் உள்ளது அட்டைபடம் துள்ளலாய் வண்ணகலவையாய் காட்சி அளிப்பது மனதிற்கு இதமாய் உள்ளது இந்த அட்டை படமும் அட்டகாசம்,காதலர் தினம் ஆதலால் மயக்கும் வண்ணமாய் உள்ளது இந்த அட்டை படமும் அட்டகாசம்,காதலர் தினம் ஆதலால் மயக்கும் வண்ணமாய் உள்ளது மந்திரியாரை காண ஆவல் அதிகரிக்கிறது மந்திரியாரை காண ஆவல் அதிகரிக்கிறது கருப்பு வெள்ளை ஒன்றே சிறிது நெருடல் கருப்பு வெள்ளை ஒன்றே சிறிது நெருடல் புத்தகத்தை வாங்கிய பின்னர் அது குறித்து கூறுகிறேன் புத்தகத்தை வாங்கிய பின்னர் அது குறித்து கூறுகிறேன் இப்போது கருப்பும் கூட அழகு என்று கண்டு கொண்டேன் டெக்ஸாலே....ஆனால் மந்திரியார் வண்ணத்தின் நாயகரல்லவா \nபின்னட்டை மட்டும் பொட்டிக்குள் தள்ளாமல் அந்த பக்கம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என மனதிற்கு படுகிறது \nவண்ண சிதறல்களை ,வயிறு குலுங்க சிறக்க வைக்கவிருக்கும் காதலர் தின நாயகனுக்காக காத்திருக்கிறேன் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 08:24:00 GMT+5:30\nஅட்டை பழைய மினி லயனை நினைவு படுத்துவது உண்மை \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 08:32:00 GMT+5:30\nலார்கோ ஒன்றாம் தேதியே கிடைத்தா���் கூடுதல் சந்தோசம் \n'வில்லனுக்கொரு வேலி' அட்டைப் படம் அருமை. ஒரிஜினல் அட்டைகளையே பயன்படுத்துவதனால், 'லேண்ட்மார்க்' போன்ற பெரிய கடைகளில் காட்சிப்படுத்தப்படும்போது ஆங்கில கதைகளுக்கும் அதே அட்டை, தமிழுக்கும் அதே அட்டை என்றால் நமது இதழ்களுக்கு தனித்துவம் இல்லாமல்போய்விடுகிறது. அட்லீஸ்ட், ஒரு சில கதைகளுக்காவது நமது ஆர்ட்டிஸ்ட்டின் கைவண்ணத்துக்கு வாய்ப்பளித்து மிளிரச்செய்வது வரவேற்கத்தக்கதே\n//அப்புறம், கொஞ்ச காலத்திற்கு முன்னே இங்கே நான் கேட்டிருந்த நமது காமிக்ஸ் தொடர்பான quiz போட்டிக்கான பதில்கள் (ஒரு வழியாக) இதோ ://\n//8.லயனின் முதல் கார்ட்டூன் சாகசம் எது \nபயங்கர பொடியன் - லக்கி லூக் சாகசம் - 1987 லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் \n'பயங்கரப் பொடியன்' மினி லயனில் வந்த கதையில்லையா\n10.//நமது லயனில் ஒரே ஹீரோயின் இவர் மட்டுமே .மற்றவர் அனைவரும் ஆடவர்கள்.//\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 08:51:00 GMT+5:30\n//'பயங்கரப் பொடியன்' மினி லயனில் வந்த கதையில்லையா\nTo: கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்\nஒரு வேளை இரண்டு பதிப்பு வந்ததா லயன், மினி லயன் புத்தகம் கைவசம் இல்லாததால் குழப்புகிறது ஞாபகம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 10:12:00 GMT+5:30\nபொடியனை வைத்து இரண்டு கதைகள் வந்தது \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 12:26:00 GMT+5:30\nRE பிரிண்ட் வரலை நண்பரே ,இரண்டாம் பாகம்\nஇல்லை நண்பரே,Re பிரிண்ட் வந்தது மினி லயனில்.என்னிடம் அந்த புத்தகம் இருந்தது.\nஅதன் இரண்டாம் பாகம் அதிரடி பொடியனும் மினி லயனில் வந்தது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 12:38:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 15:40:00 GMT+5:30\nஅப்போ பயங்கர பொடியன் II வந்ததே \n இருப்பா தர்றேன்.... இந்தப்பா கடலெண்ணெய்...பிடி..'\n'ஐயய்யோ... நான் ஊருக்குப்போறேன்... எனக்கு டிக்கெட் எடுத்துத்தாங்க...'\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 18:21:00 GMT+5:30\nவிளக்க எண்ணை தானே கேட்டீர்கள் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 18:25:00 GMT+5:30\nஇதில் கலந்து கொண்ட அனைவரும் நீங்கள் நான் கேட்ட கேள்வியை கேட்டதாய் நினைத்து கொள்ளுங்களேன் \nமந்திரி ...........ஜோயலா ..........எஸ் சார்\nமந்திரி .............மொயலா ........எஸ் சார்\nமந்திரி ...............சொயலா .......எஸ் சார்\nஒன்றுமில்லை தாக்பாத்தில் காதலர் தினத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கிறேன் .\nஏன்பா உங்களுக்கெல்லாம் காதலிகளே கிடையாதா ...\nநான் உங்களது வார்த்தை விளையாடலின் ரசிகன்\nஉங்களது நகைச்சுவை ததும்பிய பின்னூட்டங்களை சிரித்துக்கொண்டே ரசிப்பேன்\nஉங்களது humour sense எனக்கு பிடித்துள்ளது\nநன்றிகள் பல நண்பரே.........................ஆனால் இது நான் நன்றி சொல்லும் முறை அல்ல.\nயாரங்கே ............நண்பர் .Mohammed Roseleenக்கு ஜைலாவின் ஆயிரம் முத்தங்கள் அடங்கிய S.T .கொரியர் மூலம் அனுப்பிவிடுங்கள் ............... அப்பத்தான் வர லேட்டாகும்.\nடெக்ஸ் கிட் ......................இன்றைக்கு அண்ணியார் என்னை கரித்து கொட்ட போகிறார்கள் ...........\nsir ple, தயவு செய்து, லார்கோ கதை எண் வரிசை எண் VARA vendum\nரைட் ல இன்டிக்கேடர் போட்டாரு போகல ............லேபிட் ல இன்டிக்கேடர் போட்டாரு போகல ................ நேரா இன்டிக்கேடர் போட்டாரு போகல..........\nஅடடடா ...........மனுஷன் ரிவர்சில வாராரு டோய் .........\nமீண்டும் ''பழம் பெரும் நாயகர்கள் வர போறாங்க'' டோய்.\nமந்திரியின்......... ராஜ்யத்தில் ................உய்யலாலா ..............\nலயன் முத்துவின் புதிய பிரவாகத்தின் பின்பு முதல்முறையாக நமது கிளாசிக் பாணியில் வெளியாகியிருக்கும் இந்த அட்டைபடம் மனதை கொள்ளை கொள்கிறது. இரு அட்டைபடங்களை ஒருங்கே இணைத்து, அதை அசல்தனம் பிசிறாமல் செய்வது ஒரு மிகப்பெரிய கலை, நமது ஆர்டிஸ்ட் பெண்டு நிமிர்த்தி எடுத்திருக்கிறார்.\nலார்கோ, வெய்ன் போன்ற ஆக்ஷன் சாகஸ கதைகளுக்கு தனி பாணி, இது போல கார்டூன் கதைகளுக்கு தனி பாணி என்று இனியும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.\nஆனால், ஓரு குட்டும் உண்டு... மதியில்லா மந்திரியின் இரு கதைகளையும் கலரில் வெளியிடாமல் போனதற்கு. அதற்கு பதிலாக ஒரே கதையை மட்டும் வெளியிட்டிருக்கலாமே. இஸ்நோகுடின் அட்டகாசங்கள் கலரில் இல்லாமல் பார்ப்பது ஒரு கொடுமை அல்லவா. கலர் இதழ்களில் முடிந்த வரை கருப்பு வெள்ளை பக்கங்களை தவிர்க்க போவதை பற்றி முடிவெடுக்கிறேன் என்று நீங்கள் முன்பு கூறியதாக நியாபகம். அதை தொடர தான் போகிறீர்களா \nஇம்முறையாவது புத்தகம் நேரத்திற்கு வந்து சேருமா என்ற எண்ணத்தோடு காத்திருக்கிறேன். பார்ப்போம்.\nபி.கு.: 10 கேள்விகளுக்கு பதிலளிக்கும் அளவிற்கு நமது இதழ்களின் அனைத்தையும் படித்தவன் இல்லை என்பதால், விடைகளை மட்டும் கிரகித்து கொண்டேன். இப்பதில்களை நியாபகமாக கேட்டு பெற்ற Suresh Natarajan வென்றாரா இல்லையா \nஇந்த பதில்களே எனக்கு வெற்றி :)\nஎடிட்டர் பதில் நான் அனுப்பிய பதில் ஒப்பிடும்பொழுது சில தவறு\n//ம.மந்திரியின் ஒரு சாகசம் வண்ணத்தில் - மற்றது black & white -ல் என்பது இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும் But - வண்ணமின்றியும் மந்திரியார் 'பளிச்' என்று காட்சியளிக்கிறார் என்று தான் சொல்லுவேன்//\nகலரோடு மறுபடியும் கறுப்பு - வெள்ளையா\nஇனிய காமிக்ஸ் காதல் (வெறி) தின வாழ்த்துக்கள்\nஎன் மனைவி இன்று என்னிடம் அதிகாலையில் கேட்ட கேள்வி இது\n\"இந்த உலகில் என்னைத்தவிர வேறு யாரையும் மிகவும் ஆசைப்பட்டு காதலித்தது உண்டா\"\nநான் \" ஆமாம், நான் சின்ன வயதில் காதலித்துள்ளேன். ஆனால், இப்பொழுதும் காதலித்துக்கொண்டு இருக்கிறேன்\" என்றேன்\nஎனது பக்கத்தில் ஒட்டிக்கொண்டு இருந்த என் மனைவி சற்று தூரப்போய் கோபப்பார்வையுடன் \"அது யாரு எனக்கு தெரியாமல், எவ அவ \" என்று கேட்டாள். கேட்ட தோரணையே வேறு மாதிரியாக இருந்தது\nநான் சிரித்துக்கொண்டே, எனது தலையணை அருகில் இருந்த NBS ஐ அவளிடம் காட்டினேன்\nபுரிந்து கொண்டு சமாதானமாகி மறுபடியும் ஒட்டிக்கொண்டு விட்டாள்\n1. உலகப் போரில் ஆர்ச்சி\n2. புரட்சித் தலைவன் ஆர்ச்சி\n4. காணாமல் போன கடல்\n7. கார்ஸனின் கடந்த காலம்\n8. பளிங்கு சிலை மர்மம்\n10. ஜானி இன் லண்டன்\n//18 பிப்ரவரிக்குள் உங்கள் மொழிபெயர்ப்பினை எங்களுக்கு அனுப்பிடல் வேண்டும்//\n//நாளை மதியம் மகிழ்ச்சியானதொரு சேதி//\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 12:33:00 GMT+5:30\nFlight 731 ஏற்கனவே CCயில் வந்ததாய் நியாபகம்... ஜானி In லண்டனும்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 15:42:00 GMT+5:30\nஒரிஜினல் சைசில் வந்ததில்லையே Flight 731 \nபெண்ணின் மனதின் ஆழம் 1,382,614,277 கிலோ மீட்டர் ...........\nவிஜ் சாரின் மனதின் ஆழம் 1,382,614,277.37 கிலோ மீட்டர் ...........(லார்கோவுக்கு நன்றி)\nநமது ஓவியரின் அட்டைப்படம் நன்றாக உள்ளது. மூல அட்டைப்படத்தில் வெறும் grey background மட்டும் உள்ளது உங்களை உறுத்தி இருக்கக்கூடும் என நினைக்கிறேன்.\nமூல அட்டையில் உள்ள காட்சி, இந்த கதையின் உச்சகட்டம் (Not climax) அல்லவா காஸ் காஸி (மற்றும் அவரது ஒட்டுமொத்த படையும்.) வேலிகளை அறுக்க ஆயுத்தமாகும் சமயம், நமது வீரர், தீரர், சூரர் லக்கி லூக்கின் துப்பாக்கி கையாளும் திறமையில் நிராயுதபாணியாக முழி பிதுங்கி, (of course, பாவமாக) நிற்கும் இந்த காட்சி apt for cover என்பது எனது தாழ்மையான கருத்து\nஅப்புறம், லக்கி லூக் இதுவரை 19 லயன், 5 மினி லயன் 1 ஜூனியர் லயன் புத்தகங்களில் (கவனிக்க, கதைகளில் அல்ல) உலா வந்திருக்கிறார். :-)\nஇந்த வருடம் ஸ்பெஷல் இதழ்கள் வருவதற்கு சந்தா ஒரு தடையாக இருக்கலாம், அனால் அடுத்த வருடம் முதல் இதழாகவோ அல்லது lion 30th ஆண்டு மலராகவோ ஒரு ஸ்பெஷல் இதழை வெளியிடலாம், அடுத்த இரு மாதங்களுக்குள் தாங்கள் கதைகளை தேர்வு செய்துவிட்டு ஒரு விளம்பரம் வெளியிடலாம், NBS-யை விட சிறப்பாகவும், பெரியதாகவும் இருக்குமாறு திட்டமிடுங்கள். எங்கள் ஆதரவு இன்றும் உங்கள்ளுக்கு உண்டு.\nஎங்கள் ஆதரவு இன்றும் என்றும் உங்களுக்கு உண்டு.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 12:36:00 GMT+5:30\n1000 விலைக்கு குறையாமல் வந்தால் \n@கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்\nநம்ம தல ஒரு ஸ்பெஷல் போட்டாலே, நூறு ஸ்பெஷல் போட்டதருக்கு சமம்\nலயனில் வந்த முதல் பிரின்ஸ் கதை ஒரு திகில் பயணம் என்பது தாங்கள் கூறுவது தவறு.\nஅதற்கு முன் லயன் சூப்பர் ஸ்பெஷலில் வந்த விசித்திரப் பாடம் தான் லயனில் வந்த முதல் பிரின்ஸ் கதை..\nI guess முன்பு அறிவித்தது போலவே CC-digestகள் (இரும்புக்கை, ஸ்பைடர், ஆர்ச்சி, மாடஸ்டி, லாரன்ஸ் & டேவிட், ஜானி நீரோ) வரும் :)\nஎல்லாம் சரி... CC பழைய மாறி வரப்போகுதா சொல்லுங்க எடிட்டர் சார்\nஅட்டை படம் அருமை சார். ஆனாலும் வேலியையும் சேர்த்து இருக்கலாம். ஒரிஜினலிலும் லக்கியின் முக பாவனை அருமை.\n//ஒரு சந்தோஷச் சேதியும் update ஆகிடும் என்ற நம்பிக்கையோடு //\nஎனக்கென்னவோ quiz இல் வென்றவர்களின் பெயர்கள் வெளியாகும் கூடவே பரிசுடன் என்று தோன்றுகிறது\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 14 February 2013 at 14:56:00 GMT+5:30\n//தொடரவிருக்கும் மாதத்து வெளியீடான \"துரத்தும் தலைவிதி\" (லார்கோ வின்ச்) பணிகளும் படு சுறுசுறுப்பாய் நடந்தேறி வருகின்றன. இதற்குத் தயாராகியுள்ள ராப்பர் ரொம்பவே வித்தியாசமானது என்று எனக்குத் தோன்றியது \nஆமாம் ரொம்ப வித்தியாசமானது, நான் பார்த்தேன் சிவகாசியில்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 15:44:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 15:22:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 16:17:00 GMT+5:30\nலூக் போல புத்தகம் ஒல்லி பிச்சானாக வருகிறது \n//நாளைய மதியப் பொழுதில் இந்தப் பதிவினில் ஒரு சந்தோஷச் சேதியும் update ஆகிடும் என்ற நம்பிக்கையோடு //\nஎடிட்டர் சொல்லியிருக்கிறார் 'நாளைய மதியம்' என்று. இன்று நள்ளிரவு தாண்டியபின் வந்த பதிவு என்பதால், இன்றுதான் வந்திருக்கிறது அவரது பதிவு... எனவே அவர் குறிப்பிட்டதன்படி நாளை மதியம், அதாவது வெள்ளிக்கிழமை.... யாருப்பா அது பிய்ஞ்ச செருப்பால வீசுனது... ஒரு செருப்பு மட்டும்தான் வந்திருக்கு... அடுத்ததையும் வீசுனா யூஸ்பண்ணிக்கலாம்\n//நம் சிவகாசி நண்பரும், காமிக்ஸ் பதிவருமான சௌந்தரின் காமிக்ஸ் காதலைப் பற்றி நாம் அறிவோம் ஆனால் நண்பரின் இன்னொரு காதல் முகமானது இன்று திருமணம் எனும் சந்தோஷ பந்தம் வரை அவரை இட்டுச் சென்றுள்ளது ஆனால் நண்பரின் இன்னொரு காதல் முகமானது இன்று திருமணம் எனும் சந்தோஷ பந்தம் வரை அவரை இட்டுச் சென்றுள்ளது உலகக் காதலர் தினத்தன்று காதலித்தவரைக் கரம் பிடித்த சௌந்தருக்கும், அவர்தம் துணைவிக்கும் வாழ்த்துச் சொல்லிடுவோமே உலகக் காதலர் தினத்தன்று காதலித்தவரைக் கரம் பிடித்த சௌந்தருக்கும், அவர்தம் துணைவிக்கும் வாழ்த்துச் சொல்லிடுவோமே லக்கி லுக்கும், ஜாலி ஜம்பரும் போல் ; லார்கோவும், சைமனும் போல் ; மாயாவியும், இரும்புக்கரமும் போல் - என்றும் இணை பிரியாது சகல நலன்களோடும் புதுத் தம்பதியினர் வாழ்ந்திட நம் அனைவரின் வாழ்த்துக்களும் உரித்தாகுக லக்கி லுக்கும், ஜாலி ஜம்பரும் போல் ; லார்கோவும், சைமனும் போல் ; மாயாவியும், இரும்புக்கரமும் போல் - என்றும் இணை பிரியாது சகல நலன்களோடும் புதுத் தம்பதியினர் வாழ்ந்திட நம் அனைவரின் வாழ்த்துக்களும் உரித்தாகுக \nநண்பர் சௌந்தர் அவர்களுக்கும் அவருடன் இணைந்துள்ள அவரது வாழ்க்கை துணைவியாருக்கும் அவர்களது இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள்\n முன்னமே சொல்லியிருந்த நண்பர்கள் எல்லாம் அவர்களது collection இருந்து ஒரு vintage book கை present பண்ணி வாழ்த்து சொல்லியிருப்போமே\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் சௌந்தர் :))\nவாங்க வந்து நம்ம ஜோதியில ஐக்கியமாகுங்க ;-)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 18:28:00 GMT+5:30\nஇன்னொரு கரத்தில் காமிக்ஸ் வளமனைத்தும் பெற்று வாழவும் வாழ்த்துக்கள் \nநண்பர் சௌந்தர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nதிரு ���வுந்தர் மற்றும் அவரது துணைவியாருக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள் இறைவன் துணையோடு இனிய இல்லறம் அமைய வாழ்த்துகிறேன் இறைவன் துணையோடு இனிய இல்லறம் அமைய வாழ்த்துகிறேன் நமது வில்லன்னுக்கொரு வேலி அட்டைபடம் வரைந்த ஓவியரின் கைவண்ணதுக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள்\nநண்பர் சௌந்தர் அவர்களுக்கு திருமண நல்வாழ்த்துக்கள்\nஎன்னடா ஆசிரியர் ஒரு காதல் தின அத்தியாயம் என்று தலைப்பிட்டுவிட்டு பதிவு லக்கி லுக்கையும் \"quiz\" யும் பற்றி பேசுகிறதே என்று நினைத்தேன்.\nஆசிரியர் சரியாகத்தான் தலைப்பிட்டு இருக்கிறார்.\nவாழ்வில் எல்லா நலமும் பெற சௌந்தர் தம்பதிகளை வாழ்த்துகிறேன்.\nவிஜயன் சார் சில சந்தேகங்கள்\n1. 4.ஒரு சாகசத்திற்கும் ; அடுத்த சாகசத்திற்குமிடையே மிக நீ.....ண்....ட இடைவெளி விட்ட நாயகர்(கள்) யார் \nரிப்போர்ட்டர் ஜானி ( முதல் சாகசம் லயன் டாப் 10 வெளிவந்தது மே 1995 அடுத்து DOUBLE THRILL SPEICAL ஆகஸ்ட் '12 இடைவெளி பதினேழு வருடங்கள் மூன்று மாதங்கள் )\nஆனால் கபாலர் கழகம் வெளிவந்தது நவம்பர் '84 அடுத்தது பெர்முடா படலம் வந்தது ஏப்ரல் '99 இடைவெளி பதினான்கு வருடம் ஐந்து மாதம்\nஆகையால் இதற்கு பதில் ரிப்போர்ட்டர் ஜானி தான்\n2. 6.கேப்டன் பிரின்ஸ் லயனில் தலை காட்டிய முதல் இதழ் எது \nநமது நண்பர்கள் சொல்லியது போல 42. லயன் சூப்பர் ஸ்பெஷல் விசித்திர பாடம்\n3. 10.லயனின் முதல் அறிமுகம் என்பதைத் தாண்டி மாடஸ்டி ப்ளைசிக்கு இன்னொரு பெருமையும் உண்டு \nஅதிக ஆண்டு மலர் மற்றும் ஸ்பெஷல் இதழ்களில் வந்துள்ளார் மற்றும் டெக்ஸ் வில்லருக்கு அடுத்தபடியாக இதுவரை 27 கதைகளில் வந்துள்ளார்\nசொக்கா அரசர் தரும் பரிசினை எனக்கே தருமாறு அருள் புரியமாட்டாயா :))\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 19:59:00 GMT+5:30\nநீண்ட இடைவேளையின் பின் ஜானியின் திசை திரும்பிய பில்லி சூனியம் 2005இல் வெளிவந்தது நண்பரே.\nஆனால் அது முத்து காமிக்ஸில் வந்ததாயிற்றே நண்பரே இது லயனில் லயனிற்கான போட்டி அல்லவா ;-)\n'வில்லனுக்கொரு வேலி' இதழுக்கு அறிவித்த 64 பக்கங்களை விட 10 பக்கங்கள் அதிகமாக கொடுத்த நமது ஆசிரியருக்கு நன்றிகள் பல.\nநண்பர் சௌந்தருக்கு திருமண நல்வாழ்த்துக்கள்\nகாதல் வாழ்க்கையைப் போலவே கல்யாண வாழ்க்கையும் வெற்றிகரமாய் அமைந்திட வாழ்த்துக்கள் செளந்தர்\nஅரே கியா பாத் ஹய்............................... பயிருக்கு வேலி போடலாம் ஜி .........ஆனால் வில்லன் உயிர்க்கு வேலி போடலாமா............\nகாதலர் தின சிறப்பு மொக்கை ..........\nசுறாவோடு சடுகுடுவில் .....சுறாவை.......... காணோம்......\nகான்க்ரீட் கானகத்தில் .............கான்க்ரீட் மரத்தை ...........காணோம் ...\nஎதிரிகள் எராளத்தில் நாலு அஞ்சு எதிரி மட்டுமே கண்ணில் பட்டனர் .....\nகம்பளத்தில் கலாட்டாவில் கம்பளத்தில் அப்பிடி ஒன்றும் யாரும் சண்டை போடவில்லை .......\nஒரு பயணத்தின் கதையில் ..........''ட்ரக் ''தன வரலாறை கூறவில்லை .............\nஇருளில் ஒரு இரும்பு குதிரையில் ..........இரும்பு குதிரை காணோம் ...............\nஅட வாங்க பாஸ் ஜாலியா சிரிக்கலாம் ..................\nமொத்ததுல என்ன கூட கொஞ்ச நாளா காணோம் பாஸ்\n''உங்களை காணோம்னு''.................. நீங்களே உங்க ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுங்க ..........how is it \nசௌந்தரின் திருமண வாழ்க்கை என்றென்றும் இனிமையாய் நடைபோட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிகொள்கிறேன் நல்லா இருப்பாய் தோழா அன்பே ஆயுதமாக, அறமே வாழ்வு நெறியாக, தர்மமே கைகொண்டு சீரும் சிறப்புமாக வாழ எங்கள் அனைவரது வாழ்த்துக்களும் உரித்தாகுக பல்லாண்டு பதினாறு பெரு வளங்களும் பெற்று வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்த்தும் எங்கள் நெஞ்சங்கள்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 February 2013 at 21:39:00 GMT+5:30\nஎனக்கான புத்தகம் கோவை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் .சரக்குகளோடு சரக்குகலாய் .....\nலாரி வீர்ர்ர்ரர்ர்ர்ர் .....என வந்து கொண்டிருந்தால் நம்ம லக்கி டக் ..டக் ...டக்.. என விரைந்து வருவதுடன் லாகோ அடுத்த வெளியீடு எனும் நற்செய்தி தாங்கி வருவாரே ,என்ன செய்ய நாமும் நகரதுவங்குவோமா எதிர்கொண்டழைக்க \nபழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராய கூடாது.... அப்போவே எங்க அண்ணாத்த சொன்னாரு... பாஸ் என்ன மன்னிச்சிடுங்க.... ஒரு ஆர்வக்கோளாருல எனக்கும் மொழிபெயர்க்க பக்கங்களை அனுப்புங்கனு சொல்லிட்டேன்.\nஇன்னிக்கு வந்த கவரை பிரிச்சு படிச்சதும் தான் தெரிந்தது , தமிழ் வாசிப்புக்கு பின்னாடி எவளோ கஷ்டம் இருக்கு என்று....\nஎட்டு பக்கத்தை என்பது தடவை படிச்சுட்டேன்..... ஆனா நாலு வரி கூட சரியாய் மொழி பெயர்க்க முடியல.... ஆவ்வ்வ் .....\n''அனுபவிச்சுப்பாருங்கடா பயல்களா..''னு ஒரு திட்டத்தோடதான் ஆசிரியர் அனுப்பிச்சிருப்பாரோ\n ஆனா இது நிஜமாவே ஒரு ஷோக்கான அனுபவம்தான் உலகக் காமிக்ஸ்களில் முதன் முறையாக ஒரு Xeroxlation உலகக் காமிக்ஸ்களில் முதன் முறையாக ஒரு Xeroxlation மொழி பெயர்ப்பு முடிஞ்சது, காலையில குரியர் பண்ண வேண்டியதுதான் பாக்கி மொழி பெயர்ப்பு முடிஞ்சது, காலையில குரியர் பண்ண வேண்டியதுதான் பாக்கி\n// ''அனுபவிச்சுப்பாருங்கடா பயல்களா..''னு ஒரு திட்டத்தோடதான் ஆசிரியர் அனுப்பிச்சிருப்பாரோ\n@ Podiyan : இதுக்கு பேரு தான் அழகுல மயங்குறது... :)\n// மொழி பெயர்ப்பு முடிஞ்சது, காலையில குரியர் பண்ண வேண்டியதுதான் பாக்கி\n@ Karthik Somalinga : நண்பா நீங்க தெய்வப்பிறவி .... ஆமா என்ன வச்சு காமடி ஏதும் பண்ணலையே ;)\nஆப்ராகாடாப்ரா - எங்கே இதை தமிழில் மொழிப்பெயருங்க பார்ப்போம் ஹி ஹி ஹி\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 February 2013 at 07:13:00 GMT+5:30\nஆப்ராகாடாப்ரா - எங்கே இதை தமிழில் மொழிப்பெயருங்க பார்ப்போம் ஹி ஹி ஹி\nஇன்னாது அப்பா டாக்டரா ;-)\nநாங்களும் மொழி பெயர்ப்பு பண்ணுவோம்ல :))\n//ஆப்ராகாடாப்ரா - அப்பா டாக்டரா//\nதப்பு, இதுக்கு ஆப்பிரிக்க மொழியில் \"நீ என்ன பெரிய அப்பாடக்கரா'ன்னு அர்த்தம்\nநண்பர் சௌந்தருக்கும், அவர்தம் துணைவிக்கும் திருமண நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 February 2013 at 07:11:00 GMT+5:30\nஇப்போது வண்ண கலவைகளால் கலக்கும் நமது ஓவியர் இது போல கூர்ந்து கவனிக்கும் விசயங்களிலும் கவனம் செலுத்துவது மேலும் வலு சேர்க்கிறது புத்தக தரத்திற்கு லார்கோ வித்தியாசமான அந்த அட்டை படமும் ஏகத்திற்கு எதிர்பார்ப்பை உயர்த்தி உள்ளதே,எப்போது வரும் என வழக்கம் போல.,... \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 15 February 2013 at 08:49:00 GMT+5:30\nவாழ்த்துக்கள் சௌந்தர், எங்களையும் அழைத்திருக்கலாமே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 February 2013 at 09:05:00 GMT+5:30\nவழக்கம் போல stc அலுவலகத்தை திறந்து பொறுமையாக நின்று பொறுப்பாக புத்தகத்தை கை பற்றி விட்டேன் போன முறை ஏன் வரவில்லை என்ற விசாரிப்புகளுக்கு மத்தியில் புத்தகத்தை வாங்கி விட்டேன் \nபுத்தகத்தை வாங்கியவுடன் அட்டை படம் சூப்பராக இருந்தும் இளைத்து போன நண்பனை பார்த்து கலங்குவது போல ஏனோ பகீரென்றது மனது ரொம்பவே இளைத்து பாதியானால் .....\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 15 February 2013 at 09:10:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 February 2013 at 09:31:00 GMT+5:30\nநீங்க மட்டும் சிவகாசிக்கே போயி ....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 February 2013 at 11:59:00 GMT+5:30\nஇல்லை நண்பரே stc head off ஒரு ரெண்டு km தான் எனக்கு அதனால்தான் பல நண்பர்களை அடைந்திருக்கும் இந்நேரம் \nநண்பரே லக்கி நமக்கும் வந்துட்டாருங்கோவ் :))\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 February 2013 at 12:21:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 February 2013 at 12:53:00 GMT+5:30\nநம்ம எல்லோருக்குமே லக்கி தான் கோவைக்காரரே ;-)\nCC சந்தா கட்டியாச்சு..5 X Rs.100 கலர் இதழகள்... நினைத்தாலே இன்னிக்கும்....\nஎடிட்டர் க்கு extra burden தான்.. சமாளிக்க முடியுமா ரெகுலர் issue வும், CC யும் ஒரே நேரத்தில் தயாராக வேண்டும், இல்லையென்றால் சந்தா தொகை கட்டுபடி ஆகாது.\nDear எடிட்டர் சார் , குடுதலாக பணம் அனுப்ப தயார், உங்களை வருத்தி கொள்ளாதிர்கள், சந்தா அதிகரிக்கும் என்பதற்காக.\n*சந்தா தொகை அதிகரிக்கும் என்பதற்காக\nEvery alternate month என்பதால் பரவாஇல்லை..\nஅப்பறம் , +6 அறிவிப்பு எப்போது \nகொங்கு தமிழ் , நெல்லை தமிழ், சென்னை தமிழ் போல இது \"கூகுள் தமிழ்.\"\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 February 2013 at 12:34:00 GMT+5:30\nஅப்புறம் நண்பர் பரணிதரனின் வேண்டுகோளும்,அன்பு கட்டளையும் தவிர்க்க கூடாதென நானும் வேண்டுகோள் வைக்கிறேன்....\nவாழ்த்துக்களோடு அன்பான அறிவுரைகளும் வழங்கிய அன்பு ஆசிரியர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nவாழ்த்துக் கூறிய அனைத்து நண்பர்கள் மற்றும் சகோதரர்களுக்கும் மிக்க நன்றி :-)\nகடந்த பத்து நாட்களுக்குள் நிறைய பிரச்சனைகளுடன் ஆரம்பித்து சுபமாக முடிந்து விட்டது நண்பர்களே.\nதீடீர் திருமணம் என்பதால் நண்பர்கள் பலருக்கு முன்பே தெரிவிக்க இயலவில்லை மன்னிக்கவும்.\nகுறைந்தது 2 மாதத்திற்கு வலைப்பூ பக்கம் வருவது கடினம்தான். :-)\nஅன்பு ஆசிரியர் அவர்களுக்கும், அனைத்து நண்பர்கள் மற்றும் சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 February 2013 at 12:56:00 GMT+5:30\nசூரிய கதிர்கள் நிதம்தோறும் ஆசீர்வதிக்கவும்\nமீண்டுமொருமுறை மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே \nஉங்களுக்கு திருமண பரிசாக ஆசிரியர் டைகரின் cc விரைந்து வெளியிடுவாராக என வேண்டுகிறேன் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 15 February 2013 at 12:57:00 GMT+5:30\nலக்கி வரும் இந்த மாதம் உங்களுக்கும் லக்கிதான் ......\nகுறைந்தது 2 மாதத்திற்கு வலைப்பூ பக்கம் வருவது கடினம்தான். :-) only two months :-(\nஏப்ரல் 15ல் வருகிறது: (ஒரே இதழில்\nவேய்ன் ஷெல்டன் - ஒரு ஒப்பந்தத்தின் கதை\nசிக் பில் - ஒரு கழுதையின் கதை\nஏன் இந்த திடீர் மாற்றம் முன்பு அறிவித்திருந்தபடியே, இரண்டு வேய்ன் ஷெல்டன் பாகங்களையும் (ஒரு ஒப்பந்தத்தின் கதை & எஞ்சி நின்றவனின் கதை) ஒரே இதழாக வெளியிடுங்கள்\nடைகர் & XIII - இவர்களின் தொடர்களை பல வருடங்களாய் அந்தரத்தில் தொங்கவிட்டது போல, லார்கோ / வேய்ன் கதைகளையும் கொத்துக்கறி போட வேண்டாமே ப்ளீஸ்\n//ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் ஒவ்வொரு ஸ்டைல் ; இது நமக்குப் பரிச்சயமாகிப் போனதொரு 'கங்னம் ஸ்டைல்' என்று வைத்துக் கொள்வோமே :-) //\nஉங்களின் இந்த கங்னம் ஸ்டைல் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை\nஷெல்டனின் கதையினில் பாகம் 3 & பாகம் 4 ஒன்றுகொன்று தொடர்பில்லா தனிக் கதைகள் என்பதையும், பாகம் 4 & 5 சேர்ந்து ஒரு முழு சாகசமாகிறது என்பதையும் சமீபத்தில் தான் அறிந்து கொண்டேன். So முதலில் அறிவித்திருந்தபடி பாகம் 3 & 4-ன் கலவையோடு ஒரு இதழ் உருவாக்கினால் - மீண்டுமொரு அந்தரத் தொங்கல் நிகழ்ந்திடும் என்பதாலேயே இந்த alteration.\nமாற்றத்தின் பின்னணி என்னவென்று வினவிய பின், எனது விளக்கத்தில் திருப்தியில்லாது போயின் உங்களின் reactions -ஐப் பதிவிட்டால் நலம்.\nநண்பரே வெய்னேவின் முதல் சாகசம் முதல் இரு பாகத்தோடு முடியவில்லை மூன்றாவது பாகத்திலும் தொடர்கிறது\nநான்காவது மற்றும் ஐந்தாவது பாகங்கள் இரண்டும் வேறு கதை களங்கள்\nஆகையால் ஆசிரியர் செய்வது சரியே\nவெய்னே தனியாக வராமல் சிக் பில்லுடன் வருவது மிக்க மகிழ்ச்சி தானே நண்பரே ;-)\nநன்றி நண்பர் பரணி அவர்களே :))\nஉங்கள் இணைப்புப்பதிவிர்க்காக காத்துக்கொண்டிருக்கின்றேன் ஆசிரியரே ....\n// கரடி கந்தசாமி, பெண் கரடி பொன்னுத்தாயியுடன் காதலர்தின கொண்டாட்டத்திற்காக ஊர் சுற்ற கிளம்பிவிட்டார். ;) //\nமேற்கண்ட இருவரையும் தேடி சென்ற நமது நண்பர் விஜய் அவர்களை கடந்த இரு நாட்களாக காணவில்லை\nஒரு வேளை காதலர் தின கொண்டாட்டம் ஓவராகி எங்காவது சரிந்து விட்டாரோ ;-)\nஇந்த 2013-ம் வருஷத்துக்கான எடிட்டோரியல் காலண்டர ஏற்கனவே ஒரு குட்டி புத்தகமா வெளியிட்டு, அந்த எதிர்பார்ப்பில் தானே சந்தா கட்டியிருக்கிறேன் இப்படி அடிகடி கதை வரிசைகளை மாற்றி ஏமாற்றாதீர்கள்.\n//ஷெல்டனின் கதையினில் பாகம் 3 & பாகம் 4 ஒன்றுகொன்று தொடர்பில்லா தனிக் கதைகள் என்பதையும், பாகம் 4 & 5 சேர்ந்து ஒரு முழு சாகசமாகிறது என்பதையும் சமீபத்தில் தான் அறிந்து கொண்டேன். So முதலில் அறிவித்திருந்தபடி பாகம் 3 & 4-ன் கலவையோடு ஒரு இதழ் உருவாக்கினால் - மீண்டுமொரு அந்தரத் தொங்கல் நிகழ்ந்திடும் என்பதாலேயே இந்த alteration.\nமாற்றத்தின் பின்னணி என்னவென்று வினவிய பின், எனது விளக்கத்தில் திருப்தியில்லாது போயின் உங்களின் reactions -ஐப் பதிவிட்டால் நலம். // - விஜயன்\nதிரு ரத்தன் சூர்யா , கடந்த டிசம்பர் மாதம் ஆசிரியரின் \"எட்டும் தூரத்தில் NBS \" பதிவில் இல் இருந்து\n//எனது காமிக்ஸ்டைம் நீங்கலாய் NBS -ன் இதர ஆக்கப் பணிகள் நிறைவுறும் கட்டம் என்பதால், இப்போது எனது கவனம் முழுவதும் இதழோடு நாம் வழங்கவிருக்கும் 2013 -ன் ட்ரைலர் மீதுள்ளது ஆர்ட் பேப்பரில், முழு வண்ணத்தில் 16 பக்க booklet ஆக வரக் காத்திருக்கும் இந்த முன்னோட்டத்தில் 2013 -ன் சாகசக் குழுக்களின் முழு விபரங்களும், விளம்பரங்களும் இடம் பெறுகின்றன ஆர்ட் பேப்பரில், முழு வண்ணத்தில் 16 பக்க booklet ஆக வரக் காத்திருக்கும் இந்த முன்னோட்டத்தில் 2013 -ன் சாகசக் குழுக்களின் முழு விபரங்களும், விளம்பரங்களும் இடம் பெறுகின்றன எந்தெந்த மாதங்களுக்கு எந்த வெளியீடுகள் என்பது பற்றி என் தலைக்குள் கிட்டத்தட்ட ஒரு schedule தயாரே ஆகி விட்டதென்ற போதிலும், இறுதி நேர மாற்றங்களுக்கு உட்பட்டவை என்பதால் இந்த ட்ரைலரில் ஒவ்வொரு இதழின் வெளியீட்டு மாதம் மட்டும் குறிப்பிட்டிருக்காது எந்தெந்த மாதங்களுக்கு எந்த வெளியீடுகள் என்பது பற்றி என் தலைக்குள் கிட்டத்தட்ட ஒரு schedule தயாரே ஆகி விட்டதென்ற போதிலும், இறுதி நேர மாற்றங்களுக்கு உட்பட்டவை என்பதால் இந்த ட்ரைலரில் ஒவ்வொரு இதழின் வெளியீட்டு மாதம் மட்டும் குறிப்பிட்டிருக்காது சஸ்பென்சானதொரு அறிவிப்பும் இந்த ட்ரைலரில் இடம் பிடிக்கின்றதென்பதால் ஒரு உற்சாகத் துள்ளலுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்//\n//இறுதி நேர மாற்றங்களுக்கு உட்பட்டவை என்பதால்//\nசந்தா கட்டுவதற்கு முன் இதை படித்துவிட்டு தானே கட்டுகின்றீர்கள் பின் இங்கே யார் உங்களை ஏமாற்றியது பின் இங்கே யார் உங்களை ஏமாற்றியது இங்கே பின்னூட்டம் இடுவதற்கு முன் சற்று டைப் செய்ததை படித்துவிட்டு, அர்த்தத்தை உணர்ந்து பின் பதிவேற்றம் செய்வது நலம் \nகௌன் பனேகா Translator போட்டிக்காக, மந்தி��ியாரின் சிறுகதை கொண்ட Xerox parcel நேற்று மதியம் வந்து சேர்ந்தது. இரவு வரை முயன்று மூன்று பக்கங்களை மட்டுமே மொழி பெயர்த்திருக்கிறேன் நண்பர் சிம்பா பதிவிட்டதை போல, ஜம்பமாக எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க என்று ஈமெயில் தட்டி விட்டது எவ்வளவு தவறு என்று இப்போதுதான் தெரிகிறது. :-(\nவார்த்தைகளில் ஒரு easy flow இருக்க வேண்டும், அதுவும் பலூனிற்குள் அடங்க வேண்டும், படிக்கும் போதே சிரிப்பு பீறிட வேண்டும்.. (காஸ் காஸியை மட்டன் மர்டாக் ஆக்கியது இதற்கு ஒரு stellar example) இது போல இன்னும் எத்தனையோ டும்.. இதையெல்லாம் சமாளித்து ஒரு கதையை வெளிக்கொணர்வது எவ்வளவு கடினம்..) இது போல இன்னும் எத்தனையோ டும்.. இதையெல்லாம் சமாளித்து ஒரு கதையை வெளிக்கொணர்வது எவ்வளவு கடினம்..\nஅப்புறம், ஜூனியர் எடிட்டர் என்று தங்கள் புதல்வன் பெயர் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது\n//சரியான விடைகளை அனுப்பிய நண்பர்களின் குட்டிப் பட்டியலை நாளைக் காலையில் இந்தப் பதிவோடு இணைத்திடுகிறேன் \nஎப்பொழுது அந்தப் பட்டியல் வரும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.\nஎடிட்டர் சார்.. ஜூனியர் எடிட்டர்.. வேலை செய்யாமல் டபாய்க்கப் போகிறார்.. அதனால் உடனடியாக மினி/ஜீனியர் லயன் ஒன்றை ஆரம்பித்து அவரிடம் முழுப் பொறுப்பையும் தந்துவிடுங்கள் :-).\nஒரு காதல் தின அத்தியாயம் \nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \nஒரு குக்கரும், ஒரு விசிலும் \nநண்பர்களே, உஷார் : ஒரு LIC கட்டிடம் காத்துள்ளது வணக்கம். பெருசாய் யோசனைகளோ, திட்டமிடல்களோ ஒருபோதும் இருந்ததில்லை ; சனிக்கிழ...\nநண்பர்களே, வணக்கம். நேற்று காலையே கூரியர்கள் சகலமும் புறப்பட்டுவிட்டன என்பதால், இந்நேரத்துக்கு அவற்றின் பெரும்பான்மை உங்கள் ஊர்களை எட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/6807/UP-govt-makes-marriage-registration-compulsary", "date_download": "2020-10-27T13:07:07Z", "digest": "sha1:MUZHXAQL64ZZTAZHKKJPURKZ52EXAYBO", "length": 7246, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமணப் பதிவு கட்டாயம்: உ.பி அரசு முடிவு | UP govt makes marriage registration compulsary | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிருமணப் பதிவு கட்டாயம்: உ.பி அரசு முடிவு\nதிருமணப் பதிவை கட்டாயமாக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான மசோதா மாநில பெண்கள் நலத்துறை சார்பில் அடுத்து வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாடு முழுவதும் திருமணப் பதிவு என்பது கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. அதன்படி உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. புதிதாக கொண்டு வரப்பட உள்ள சட்டத்தின்படி, தம்பதிகள் தங்களது திருமணத்தை பதிவு செய்யவில்லை எனில் அரசின் எந்தவித சலுகையும் அவர்களுக்கு கிடைக்காது. முஸ்லிம் மக்களுக்கும் இந்த கட்டாய திருமண பதிவு பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.\nஉத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக பதவி வகித்த போதும், கட்டாய திருமண பதிவு தொடர்பாக ஆலோசிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு காரணமாக அது நிறைவேறாமல் போனது. இமாச்சலப் பிரசேதம், பீகார், ராஜஸ்தான், கேரளா உள்பட பல மாநிலங்கள் ஏற்கனவே திருமணப் பதிவை கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவங்கியில் ஓட்டை போட்டு பல கோடி கொள்ளை: 30 லாக்கர் காலி\nபாஜக போராட்டத்திற்கு பங்கேற்க சென்ற குஷ்பு கைது.\n’ரஜினிதான் தெனாலி டைட்டிலை பரிந்துரை செய்தார்’ - நினைவுகள் பகிரும் கே. எஸ். ரவிக்குமார்\nடெல்லி Vs ஹைதராபாத்: எப்படி இருக்கும் ஆடும் லெவன் \n’கணிக்கப்பட்டதை விட நிலவில் அதிகளவு நீர்’ - நாசாவின் புதிய தகவல்.\nபிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா டெல்லி \nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவங்கியில் ஓட்டை போட்டு பல கோடி கொள்ளை: 30 லாக்கர் காலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4/2/", "date_download": "2020-10-27T13:17:25Z", "digest": "sha1:LZ2LQK26K3QQ4AFLEAQPYFIVCZPO7EQC", "length": 17801, "nlines": 161, "source_domain": "www.sooddram.com", "title": "முரளிதரனும், விஜய்சேதுபதியும் – Page 2 – Sooddram", "raw_content": "\nஅத்துடன் முத்தையா-முரளிதரனை தமிழினத்துரோகியாகச் சித்தரிக்கின்றார்கள். இவ் எதிர்ப்பலை புலம்பெயர் தமிழர்கள் தொடங்கி தென்னிந்திய திரைத்துறைசார் பிரபலங்கள் வரை வலுப்பெற்று நிற்கிறது.\nஇவ் எதிப்பின் நியாயம் சரியானதா\nபிரபலங்களை விமர்சிப்பவர்களில் மூன்று வகையினர் உள்ளனர்.\n1-தமது தனிப்பட்ட சுயநலமான காழ்ப்புணர்ச்சியை பொதுமையானதாக மாற்றி சமூகத்தில் பரவவிடும் துறைசார்ந்த பொறாமைக்காரர்கள்.\n2-பிரபலங்களை விமர்சித்து தாமும் பிரபலமாக மாற நினைக்கும் அற்ப ஆசைபிடித்த ஆசாமிகள்.\n3-மற்றவனின் பொய்ப்பிரச்சாரத்தில் மயங்கி உணர்ச்சிவசப்பட்டு திணறும் உண்மையான அப்பாவி உணர்வாளர்கள்.\nஇதில் 3வது தரப்பினரே பரிதாபத்திற்குரியவர்கள்.அவனவனின் சுயநலத்தில் ஆடும் பம்பரங்கள்.\nநான் தமிழ்த்தேசியத்தை ஆதரிப்பவன் என்பதை திடப்படுத்திக் கூறிக்கொண்டு,தூரநோக்கமான இருப்பே ஈழத்தமிழனைக் காக்கும் என்பதனையும் நினைவுறுத்திக்கொண்டு இப்பதிவை தர்க்க ரீதியில் நடுநிலைதழுவி எழுதுகிறேன்.\nஅந்தவகையில் விஜய் சேதுபதி ஒரு திரைப்பட நடிகர். கலைப்பணியே அவர்பணி.அவரை திட்டமிட்டு கொச்சைப்படுத்துவதை ஏற்கமுடியாது.நடிப்பது அவரின் வேலை.விஜய் சேதுபதியின் நியாயங்களை அறியாது உணர்ச்சிவசப்படுவதும் ,அவரை அவதூறாக விமர்சிப்பதும் தவறானதாகும்.\nமுரளிதரன் அவர்கள் சிறந்த கிறிக்கட் வீரராக உலகசாதனை புரிந்த வீரர். அவர் இலங்கையின் அடையாளங்களில் ஒருவர்.ஒரு தமிழன்.அவருக்கென்று தனிவரலாறு உண்டு.\nஅவரின் தனிப்பட்ட கொள்கை என்பது அவரின் சுயம் சார்ந்ததாகவே நோக்கப்படவேண்டியது.\nஅவர் ஈழவிடுதலைப்போராட்டதற்கு எதிரான சிந்தனை கொண்டவராக இருப்பது அவரின் சுதந்திரம்.போராட்டத்திற்கான ஆதரவும், எதிர்ப்பும்,அவரவரின் பார்வைத்தன்மையிலும், அவர்களின் வாழ்வியல் நிலையிலுமே சார்ந்துள்ளது.சிலகேள்விகளை நாமே எமக்குள் கேட்கவேண்டியுள்ளது உறவுகளே.\n1-போராட்டத்தை முத்தையா முரளிதரன் நேரடியாக அழித்தாரா\n2-இலங்கையிலுள்ள தமி��ர்கள் எல்லோருமே போராட்டத்தின் ஆதரவாளர்களா\n3-எய்தவன் இருக்க அம்பை நோகலாமா\n4- துரோகி தியாகி என்று முத்திரை கொடுக்கும் அனுமதியை எமக்கு யார் தந்தது\n5-அல்பிரட் துரையப்பாவின் பெயரிலுள்ள விளையாட்டரங்கை யாழ் தமிழர்கள் அழிக்கத்தயாராக உள்ளீர்களா\n6-கடந்த 2020 பாராளுமன்றத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குப்பெற்ற உறுப்பினர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை சார்ந்தவர் ஆவார். அக்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் அரசியல் வெற்றியாகவே அது பார்க்கப்படுகிறது. அதுபோல வடமாகாணத்தில் இரண்டு ஆசனங்களைப்பெற்றனர் இலங்கை அரசவிசுவாசக் கட்சியாகிய ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியினர்.அதுபோல அரசகட்சியில் மட்டக்களப்பில் அமைச்சர் வியாழேந்திரன் வெற்றிபெற்றார். அதுபோல அரசின் நட்புறவான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அதிகளவு விருப்பு வாக்குக்களுடன் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மட்டக்களப்பில் வெற்றிபெற்றார்.அதுபோல அம்பாறையில்(திகாமடுல்ல) கருணா அம்மான் தோல்வியடைந்திருந்தாலும் அவரால் 7.61%வாக்குக்களை அதாவது தமிழர் மகாசபையானது 29,379 வாக்குக்களைப் பெற முடிந்தது. அப்படியானால் வாக்களித்த அத்தனை பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் தங்கள் பார்வையில் துரோகிகளா\n7-ஏன் இலங்கையிலுள்ள தமிழர்கள் எல்லோருமே போராட்டத்தை ஆதரித்தார்களா\n8-அரசபணியிலுள்ள தமிழர்கள் எல்லோரும் அரசின் சேவகர்களே.அப்படியானால் அவர்களையும் துரோகிகள் என்பீர்களா\nஅவர் இருந்த நிலையில் அவர் அரசபக்கம் சார்ந்திருக்கவேண்டிய தேவை இருந்ததையும் அவரின் வாழ்க்கை முறையையும் இங்கு கவனிக்க வேண்டும்.\nநான் முத்தையா முரளிதரனின் ஆதரவாளன் அல்ல. அவரை வரலாறாக படம் எடுப்பதை சரியென்றோ தவறென்றோ நான் வாதிடவில்லை. முரளிதரனின் கருத்துக்களில் எனக்கும் வருத்தம் இருக்கிறது.அவரின் கருத்தியலை நானும் ஏற்கமுடியாது.\nஆனால் கருத்தியலை ஆரோக்கியமாக கருத்தியலால் வெல்லவேண்டுமே தவிர அநாகரீகமாக கொச்சைப்படுத்துவதையோ அவரின் துறைசார் திறமையை கேவலப்படுத்துவதையோ ஆரோக்கியமான சிந்தனையாக நான் கருதமாட்டேன்.\nஅதுபோலவே இச்சம்பவத்தை வைத்து தென்னிந்திய திரைத்துறை விஜய்சேதுபதி மீது சேறுபூசுவதும் தவறானதாகும்.\nமுரளிதரனைப்��ற்றி விமர்சிப்பதாக எண்ணிக்கொண்டு 800படத்திற்கான இலவச விளம்பரம் செய்தவர்களே அதிகமானோர்.\nஇலங்கை கிறிக்கட் அணியில் தமிழன் ஒருவன் சாதித்தான் என்பது வரலாறாவதில் நாம் தூரநோக்கில் இலங்கை வரலாற்றை நோக்கவேண்டுமே தவிர இங்கு முரளிதரனின் பேச்சையோ அவரின் கொள்கையையோ கடந்து செல்லவேண்டிய தேவையே உள்ளது.\nபேசப்படவேண்டிய விடயங்கள் ஏராளம் உண்டு. தனிமனித காழ்புணர்ச்சியை தவிர்க்கும் இனமே பொதுவுடமையைப் பேசும் சக்திவாய்ந்ததாக மாறும்.இதை கடந்து செல்வதே காலத்தின் உசிதம் என்று நான் கருதுகிறேன்.\nஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தென்னிந்தியத்தமிழர்கள் நினைத்திருந்தாலோ அல்லது உலகத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒருசேர ஒற்றுமையாக அன்று இணைந்திருந்தாலோ என்றோ தமிழீழம் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும்.\nமற்றவனின் தியாகங்களில் குளிர்காயவே பலர் விரும்பினார்கள். அவர்களின் தியாகங்களிலேயே இன்றும் அரசியல் செய்கிறார்கள்.\nபாவப்பட்ட ஒரு இனத்தின் மக்கள் நாம். எமக்குள்ளே வாக்குவாதப்பட்டு எதிர்ப்பை அதிகரித்து, பலதுண்டுகளாகப் பிளவுற்று, ஆளுமைகளைச் சிதைத்து,ஒற்றுமை இழந்து “குண்டுச்சட்டிக்குள் துதிரையோட்டிய கதையாக” எம்மவர்களை நாமே அழித்துக்கொள்ளும் அளவில் காலம் எம்மை நிறுத்தியிருக்கிறது என்பதை நினைக்கும்போதே மனம் வலிக்கிறது.\nஒற்றுமையற்ற இனம் ஒருபோதும் உருப்படாது என்பது மட்டும் நிதர்சனம்.\nNext Next post: கிரிகட்டர் முத்தையா முரளி.. இந்த நொடியில் என் மனதில்…\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/10/2-2.html", "date_download": "2020-10-27T12:54:22Z", "digest": "sha1:EO4W7HCLWR5SF7HO6SIBTSF5AAJQZ4RQ", "length": 7559, "nlines": 61, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்ஸில் கோரம்! மனைவி, 2 பிள்ளைகள், மற்றும் 2 மருமக்களை வெட்டிக் கொன்ற யாழ்.நபர்!! (வீடியோ)", "raw_content": "\n மனைவி, 2 பிள்ளைகள், மற்றும் 2 மருமக்களை வெட்டிக் கொன்ற யாழ்.நபர்\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nபிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று கத்தியால் வெட்டியும் அடித்தும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nNoisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள குடும்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுடும்ப தகராறு காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையயைச் சேர்ந்த நடுத்தர வயது மிக்க தந்தை ஒருவர் தனது மனைவி, 5 வயது மற்றும் 18 மாதங்களேயான பிள்ளைகளையும் படுகொலை செய்ததுடன் அவ்வீட்டில் இருந்த சகோதரியின் 5 வயது, 9 வயதுப் பிள்ளைகளையும் படுகொலை செய்துள்ளார்.\nகொலை செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள இருவீட்டார்கள் ஒன்றாக இருந்த போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசகோதரி, சகோதரியின் கணவர் மற்றும் கொலையாளியே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொலையாளி தன்னைத்தானே குத்திக் காயப்படுத்திக் கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n“நேற்று முன்தினம்தான் குடும்ப சகிதம் கோவிலுக்கு சென்று வந்ததாகவும், தங்களின் குடும்பத்தில் எந்தவொரு பிரச்சினையும் இருந்ததில்லை” எனவும் குடும்ப உறுப்பினர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஉயிரிழந்த குழந்தைகள் அந்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ���ுறித்த குடும்பத்தினர் மிகவும் அமைதியானவர்கள் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nTags Videos பிரதான செய்திகள்\nபிரான்ஸில் தமிழ் கடை நடாத்தும் வர்த்தகர்களின் பரிதாபநிலை\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிலும் பதிவாகாத அதிகூடிய தொற்று - பிரான்சில் இன்று பதிவு\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\nபிரான்ஸ் பிரதமரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nகம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த எட்டு பேர்\nகோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பியோடிய நபர் மக்களால் மடக்கிப் பிடிப்பு\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் உள்பட எழுவருக்கு கொரோனா\n“மனநோய் சிகிச்சைக்குச் செல்லுங்கள்” பிரான்ஸ் அதிபரை மிரட்டிய துருக்கி அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/cinema/annatha-shooting-stop-by-sun-pictures/", "date_download": "2020-10-27T12:18:23Z", "digest": "sha1:PGYMS46OXHYYOZBW4RJJAAO36P4PXO2F", "length": 7018, "nlines": 119, "source_domain": "puthiyamugam.com", "title": "’அண்ணாத்த’ ஷீட்டிங் நிறுத்தம்! சன் பிக்சர்ஸ் முடிவு", "raw_content": "\nHome > சினிமா > ’அண்ணாத்த’ ஷீட்டிங் நிறுத்தம்\nஅண்ணாத்த படத்தை சீக்கிரத்தில் முடித்துவிட வேண்டும் என்ற முடிவில்தான் இறங்கினார் ரஜினி. ஆனால், கொரோனா காலத்தினால் ஐந்து மாதங்களுக்கு மேலாக ஷீட்டிங் நடத்த முடியாமல் போய்விட்டது.\nதற்போது, நிபந்தனைகளுடன் ஷீட்டிங் நடத்த அனுமதி கிடைத்திருப்பதால், அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்டிருந்தது சன் பிக்சர்ஸ்.\nரஜினியும் இந்த ஷீட்டிங்கில் கலந்துகொள்ள தயாராக இருந்தார். ஆனால், திடீரென்று ஷீட்டிங்கை நிறுத்திவிட்டது சன்பிக்சர்ஸ்.\nராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படத்திற்காக போடப்பட்டுள்ள செட்டில் ரஜினியும் நாளை கலந்துகொள்ள இருந்த நிலையில், சன்பிக்சர்ஸ் ஏன் இந்த முடிவை எடுத்தது என்று விசாரித்தபோது, ‘’படப்பிடிப்பில் 100 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.\nஆனால், எடுக்க விருந்த அண்ணாத்த படக்காட்சியில் 200 முதல் 300 பேருக்கு மேல் பங்கேற்க இருக்கிறார்கள்.\nஅனுமதியை மீறி படப்பிடிப்பு நடத்தினால் விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டியாகிவிடும், சர்ச்சைகள் உண்டாகும் என்பதால் தான் படப்பிடிப்பை நிறுத்திவைத்துள்ளது ���ன்பிக்சர்ஸ்’’ என்கிறார்கள்.\nஅக்.15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி\nசட்டத்தை கடைபிடிக்காமல் கேளம்பாக்கம் போனாரா ரஜினிகாந்த்\nகந்தசஷ்டி கவசம் – காலங்கடந்து மௌனம் கலைத்த ரஜினிகாந்த்\nரஜினி குடும்பம் இ-பாஸ் வாங்கினார்களா\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n‘என்தோழி’- பெண்களுக்கான பாதுகாப்பு படை\n‘மருத்துவ படிப்பில் இந்தாண்டு ஓபிசி இடஒதுக்கீடு கிடையாது’\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n”தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்” என பார்த்திபன் டுவீட்\nபுதிய முகம் டி.வி (161)\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n‘என்தோழி’- பெண்களுக்கான பாதுகாப்பு படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-27T12:22:31Z", "digest": "sha1:RDUMHRPXNWGA5D2ON6ZHYXUSBCSWWQ4Y", "length": 11828, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜமன்றி தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ராஜமுந்திரி தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n(விசாகப்பட்டினம் - விஜயவாடா) ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம்\nஅகல ரயில்பாதை 1,676 மிமீ (5 அடி 6 அங்)\nராஜமன்றி தொடருந்து நிலையம் அல்லது ராஜமுந்திரி தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள ராஜமன்றியில் உள்ளது.\nஇந்திய அளவில் அதிகம் பேர் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.[1]\nஇங்கு 22 விரைவுவண்டிகள் நின்று செல்கின்றன.[2]\nராஜமுந்திரியில் நின்று செல்லும் வண்டிகள்\nஇந்தியாவின் முதன்மையான நூறு தொடருந்து நிலையங்கள்\nமூலம்: \"முதன்மையான நூறு இந்தியத் தொடருந்து நிலையங்கள்\". http://www.indianrail.gov.in/7days_Avl.html.\nஆந்திரப் பிரதேசத் தொடருந்து நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2018, 10:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/this-week-evicted-in-bigboss-home-pumjr7", "date_download": "2020-10-27T12:29:42Z", "digest": "sha1:SRUTCMACEKGF7BG4RYFXXNHZ5FWDTWR3", "length": 12043, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிக்பாஸ் வீட்டில் இருவர் சேஃப்! வெளியேற்றப்பட்டது இவரா? வெளியான அதிர்ச்சி தகவல்!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இருவர் சேஃப் வெளியேற்றப்பட்டது இவரா\nபிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட வேண்டும் என்பது பிக்பாஸ் வீட்டின் நீதி. அதன்படி கடந்த வாரம் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட வேண்டும் என்பது பிக்பாஸ் வீட்டின் நீதி. அதன்படி கடந்த வாரம் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.\nஅதே போல் இந்த வாரம், நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ள வனிதா, மதுமிதா சரவணன், மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகிய ஐந்து பேரில் யார் வெளியேறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.\nவனிதா வெளியேறிவிட்டால், நிகழ்ச்சியின் மீதான சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால், இந்த வாரம் மோகன் வைத்யா அல்லது சரவணன் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.\nஇந்த நிலையில், இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் நபரை சாண்டி அறிவிப்பார் என கமல்ஹாசன் கூறினார். இதனை அடுத்து சாண்டி பிக்பாஸ் கவரை எடுத்துக் கொண்டு வந்து அதில் மோகன் வைத்யா பெயர் இருப்பதை அறிவித்தார். இதனை அடுத்து மோகன் வைத்யா கண்ணீருடன் மற்ற போட்டியாளர்களிடம் விடைபெற்று கிளம்ப தயாரானார்.\nதிடீர் திருப்பமாக சாண்டி அறிவித்த பெயர் வீட்டிலிருந்து வெளியேறும் நபரின் பெயர் அல்ல என்றும் வீட்டில் சேஃப் ஆக இருக்கும் நபரின் பெயர் என்றும் கமல்ஹாசன் கூறியதை தொடர்ந்து மோகன் வைத்யா மகிழ்ச்சியில் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.\nஎனவே 5 பேர்களில் மோகன் வைத்யா இந்த வாரம் சேஃப் என்பதால் மீதமுள்ள வனிதா, மீராமிதுன், சரவணன் மற்றும் மதுமிதா ஆகிய நான்கு பேர்களில் வெளியேறும் நபர் யார் என்பதை இன்று கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார்.\nஅந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், மதுமிதா சேஃப் என கமலே அறிவிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இதனால் இன்றைய தினம் வனிதா, மீராமிதுன், சரவணன் ���கிய மூவரில் ஒருவர் வெளியேற நிறைய வாய்ப்புகள் உள்ளது.\nஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, நடிகை வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை வனிதாவை தனி அறையில் வைத்து மீண்டும் பிக்பாஸ் வீட்டின் உள்ளே அனுமதிக்கும் சம்பவம் அரங்கேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பது இன்று தெரிந்துவிடும்.\nஹீரோயின்களை மிஞ்சிய தொகுப்பாளினி ரம்யா சிக்கென மாறி இளசுகள் ஹார்ட் பீட்டை எகிற வைத்த லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nமாடர்ன் உடையை தவிர்த்து... சேலையில் தினுசு தினுசா போஸ் கொடுத்து அசத்திய நிவேதா பெத்துராஜ்..\nகுழந்தை பெற்றெடுத்த மேக்னா ராஜை மருத்துவமனைக்கு சென்று சந்தித்த நட்சத்திர ஜோடி..\nதங்கத்தை எடுக்க போட்டி போட்டு களத்தில் இறங்கும் போட்டியாளர்கள்..\nகொரோனாவால் பிரபல நடிகர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...\nஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சிம்பு... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇது தாண்டா காதல்... சாலை விபத்தில் காதலன் உயிரிழப்பு... வேதனையில் காதலி விஷம் குடித்து தற்கொலை..\nபாஜக வேட்பாளர் வீட்டி பணம் பறிமுதல்... போலீஸ் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..\nநான் ஆராய்ச்சி செய்து தெரிந்துகொண்ட வகையில் மனுஸ்மிருதியில் அப்படி இல்லை... கௌதமி ஓவர் பில்டப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-10-27T12:24:41Z", "digest": "sha1:ODUQ6IKHWNVDUWIQNS37ZVVS7RA565F2", "length": 9401, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மஹத் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nதிருமணத்தில் ஜாலியாக நடனமாடும் மஹத் – பிராச்சி தம்பதி- வீடீயோவை வெளியிட்ட பிராச்சி.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஹத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. நடிகர் மகத் அவர்கள் முதன் முதலாக 2006...\nஹரிஷ் கல்யாண், ஆர்த்தியை தொடர்ந்து சம்பளத்தை குறைத்து கொண்ட பிக் பாஸ் நடிகர்.\nகொரோனாவினால் உலகமே திண்டாடி கொண்டு இருக்கிறது. கொரோனாவின் கோரத்தாண்டவம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிலும் தமிழ்நாட்டில்...\nவீடியோ காலில் பேசிய மஹத். வீட்டில் சிம்பு என்ன பண்ணிட்டு இருக்காருன்னு பாருங்க.\nபிரபல நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்திரனின் மகன் 'யங் சூப்பர் ஸ்டார்' சிம்பு. டி.ராஜேந்தர் இயக்கிய பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிம்பு, ஹீரோவாக அறிமுகமான படம் 'காதல் அழிவதில்லை'....\nவிஜய் சாரை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவேன். புது மாப்பிள்ளையான பிரபல நடிகர் பேட்டி.\nதமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இளையதளபதி விஜய். இவருடன் நடித்த நடிகர் நடிகைகள் அனைவருமே இவர்...\nநிச்சயம் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் திருமண தேதியை திடீரென்று அறிவித்த மஹத்.\nநடிகர் மகத் அவர்கள் முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடித்த வல்லவன் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு...\nஇன்ஸ்டாகிராமில் புகைபிடிப்பதை நிறுத்து முடிவில்லைனு போஸ்ட். ட்விட்டர்ல புடிக்கமாட்டானு போஸ்ட். மஹத்தின் இரட்டை வேஷம்.\nநடிகர் மகத் அவர்கள் முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு நடிகர் சி���ம்பரசன் நடித்த வல்லவன் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு 2007...\nசிம்புவை கெடுப்பதே நீ தான். சிம்புவின் புகைப்படத்தை பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்ட மஹத்.\nதமிழ் சினிமாவில் முன்னனி நடிகரில் ஒருவராக திகழ்ந்து வரும் சிம்பு கடந்த சில காலமாக சினிமாவில் பெரும் சறுக்களை கண்டுள்ளார். சமீப காலமாக சிம்பு நடிப்பில் வெளியான எந்த படங்களும்...\nபைக்கில் ஒன்றாக ஊர் சுற்றும் மஹத்- யாஷிகா.\nகவலை வேண்டாம், துருவங்கள் 16 போன்ற படங்களில் ஓரமாக நடித்து பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் பல ரசிகர்கள் மனதை...\nஇன்ஸ்டாகிராமில் க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்ட பிந்து மாதவி.\nசிவகார்த்திகேயன் நடித்த வருப்படாத வாலிபர் சங்கத்தில் கல்யாணி டீச்சராக நடித்தவர் நடிகை பிந்து மாதவி. என்னதான் அந்த படத்திற்கு முன்னாள் பல படங்கலில் நடித்தாலும் இவருக்கு ரசிகர்கள் கிடைத்தது வருத்தபடாத வாலிபர்...\nசிம்புவுக்கு இவ்வளவு சொத்து இருக்கா. சிம்புவ கெடுக்க மஹத் ஒரு ஆள் போதும் போல.\nகடந்த ஒரு வாரமாக சிம்புவை ஆண்டவுளு பால் ஊத்துங்க என்ற ஒரு விடயம் தான் ட்ரோல் மூலம் துரத்திகொண்டே வருகிறது. சமூக வலைதளத்தில் சிம்புவை வறுத்தெடுத்து வரும் நிலையில் தற்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-now-moving-up-trading-at-37949-points-on-23-september-2020-020679.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-27T12:04:53Z", "digest": "sha1:OPHSGVFE4725YVEIBSQWVM2CZLV4EKS4", "length": 23204, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சபாஷ்! 215 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்! 37,949 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை! | sensex now moving up trading at 37949 points on 23 September 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n 215 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் 37,949 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\n 215 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் 37,949 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\nதங்கம் விலை ரூ.5000க்கு மேல் வீழ்ச்சி..\n2 min ago 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடிவாங்கிய சீனாவின் பொருளாதாரம்.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி\n46 min ago உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. 5 பெஸ்ட் ஆப்சன் இதோ..\n1 hr ago கணிப்புகளை தவிடுபொடியாக்கிய கோட்டக் மஹிந்திரா.. வைத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட் தான்\n1 hr ago அடுத்த 2-3 வாரங்களில் எந்தெந்த பங்குகள் நல்ல லாபம் தரும்.. நிபுணர்கள் வெளியிட்ட லிஸ்ட்\nMovies நம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. புலம்பி தீர்த்த சனம் ஷெட்டி \nNews நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nLifestyle ஆண்கள் எப்போதும் தன்னைவிட வயதில் மூத்த பெண்களை விரும்புவதற்கான காரணம் என்ன தெரியுமா\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nSports அவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் தொடர்ந்து இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்தது நினைவிருக்கலாம்.\nநேற்று மாலை, சென்செக்ஸ் 37,734 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,124 புள்ளிகளில் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. அந்த கேப் அப்பைத் தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ்.\nஅதன் பின் உச்சபட்சமாக 38,140 புள்ளிகள் வரை தான் அதிகரித்தது. தற்போது சற்றே இறக்கம் கண்டு 37,949 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எத்தனை பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் நிலை என்ன\nஇன்று (23 செப்டம்பர் 2020) ஆசியாவில், பல முக்கிய நாட்டுப் பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் போன்ற சந்தைகள் மட்டுமே ஓரளவுக்கு ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.\nநேற்று (23 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.43 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.40 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.41 % ஏற்றத்திலும் வர்த்தகமானது. நேற்று அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை 1.71 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.\nபி எஸ் இ பங்குகள்\nசென்செக்ஸின் 30 பங்குகளில் 15 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 1,883 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,267 பங்குகள் ஏற்றத்திலும், 548 பங்குகள் விலை இறக்கத்திலும், 68 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 88 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.\nஇன்று மீடியா, மெட்டல், பார்மா, பொதுத் துறை வங்கி தவிர, மற்ற எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக எஃப் எம் சி ஜி, ஐடி, ரியாலிட்டி போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் ஒரு சதவிகிதத்துக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசற்றே ஆறுதல் தந்த சென்செக்ஸ், நிஃப்டி.. 100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்..\nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை.. 540 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்..\nஆட்டம் கண்ட ரிலையன்ஸ் பங்குகள்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nசென்செக்ஸ் கிட்டதட்ட 100 புள்ளிகள் வீழ்ச்சி.. நிஃப்டி 11,900 கீழ் சரிவு..\nஇந்த வாரத்தை 40,685 புள்ளிகளில் நிறைவு செய்த சென்செக்ஸ்\n நிலையாக நிற்கும் இந்திய சந்தைகள்\n40,709 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\nநான்கு நாட்கள் ஏற்றத்துக்குப் பின் இறக்கம் கண்ட சென்செக்ஸ்\n174 புள்ளிகள் இறக்கம் கண்டு 40,533 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\n தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தை\n40,895 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ் இன்றும் 350 புள்ளிகள் ஏற்றம்\nநிதானமாக ஏற்றம் காணும் இந்திய பங்குச் சந்தை\nசெப்டம்பரில் நிலக்கரி இறக்குமதி 11% மேல் அதிகரிப்பு.. \nஎல்ஐசி பங்கு விற்பனை இந்த ஆண்டு கஷ்டம் தான்.. அடுத்த ஆண்டில் இருக்கலாம்..\nஒரே வாரத்தில் 50 லட்சம் போன்கள் விற்பனை.. ஜியோமியின் அதிரடி சாதனை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2019wc-india-vs-sri-lanka-match-states/2", "date_download": "2020-10-27T12:26:29Z", "digest": "sha1:B4ZND6WMOUTNPNF3CJYR5SQGPC6O6HMM", "length": 5678, "nlines": 63, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - 2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\n9) உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ஒரு இன்னிங்ஸில் லோகேஷ் ராகுல்(111 ரன்கள்) மற்றும் ரோகித் சர்மா (103 ரன்கள்) சதம் விளாசி அசத்தியுள்ளனர். 2011 உலகக்கோப்பையில் இலங்கை தொடக்க ஆட்டக்காரர்கள் உப்புழ் தரங்கா மற்றும் திலகரத்னே தில்ஷான் ஆகியோர் இரு முறை இச்சாதனையை படைத்துள்ளனர்.\n1) தொடக்க விக்கெட்டிற்கு ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் 189 ரன்களை இப்போட்டியில் குவித்தனர். உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷீப் ரன்கள் இதுவாகும். இதே சாதனையை இதற்கு முன் வங்கதேசத்திற்கு எதிராக இவர்கள் இருவருமே படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n1)இப்போட்டியில் ஆன்ஜீலோ மேதீவ்ஸ் முதல் இன்னிங்சில் 113 ரன்களை குவித்தார். உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவிற்கு எதிராக இலங்கை பேட்ஸ்மேனின் இரண்டாவது சதம் இதுவாகும். 2011 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக மஹேல்லா ஜெயவர்த்தனே முதல் முறையாக சதம் விளாசினார்.\n1) லாசித் மலிங்கா தனது கிரிக்கெட் உலகக்கோப்பை வாழ்வில் 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்போட்டியில் இவர் வீழ்த்திய ஒரு விக்கெட் மூலம் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளரின் 55 விக்கெட்டுகள் சாதனை தளர்த்தி மலிங்கா முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய வலதுகை பந்துவீச்சாளர் க்ளின் மெக்ராத் 71 விக்கெட்டுகளையும், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 68 விக்கெட்டுகளையும் உலகக்கோப்பை வீழ்த்தியுள்ளனர். இந்த வரிசையில் மூன்றாவது வீரராக மலிங்கா இனைந்துள்ளார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி சச்சின் டெண்டுல்கர்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/04/18122147/1436093/Facebook-Adding-a-New-Care-Reaction-Amid-Coronavirus.vpf", "date_download": "2020-10-27T13:09:53Z", "digest": "sha1:ALPKGUKWESHL5MAN737GH2TH5O46MQQ4", "length": 16542, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா காலத்தில் அக்கறை காட்ட புதிய ‘கேர்’ ரியாக்ஷன் வெளியிட்ட ஃபேஸ்புக் || Facebook Adding a New ‘Care’ Reaction Amid Coronavirus Pandemic", "raw_content": "\nசென்னை 27-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனா காலத்தில் அக்கறை காட்ட புதிய ‘கேர்’ ரியாக்ஷன் வெளியிட்ட ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் நிறுவனம் தனது தளங்களில் பயனர்கள் மற்றவர்களுக்கு அக்கறையை வெளிப்படுத்த புதிதாக கேர் ரியாக்ஷன் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.\nஃபேஸ்புக் நிறுவனம் தனது தளங்களில் பயனர்கள் மற்றவர்களுக்கு அக்கறையை வெளிப்படுத்த புதிதாக கேர் ரியாக்ஷன் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.\nஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக கேர் ரியாக்ஷன் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனா காலத்தில் மக்கள் தங்களது அக்கறையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும். இதே ரியாக்ஷன் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய ரியாக்ஷன் அடுத்த வாரம் முதல் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதை வெளியிடும் பணிகள் துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக் தளத்தில் ஏற்கனவே ஆறு ரியாக்ஷன்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய கேர் ரியாக்ஷன் ஏழாவதாக அமைந்துள்ளது.\nபுதிய கேர் ரியாக்ஷன் வெளியிடப்பட்டு இருப்பதை ஃபேஸ்புக் நிறுவன அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்து இருக்கிறார். புதிய ரியாக்ஷன் ஃபேஸ்புக் பதிவு, புகைப்படம், வீடியோ மற்றும் கமென்ட் உள்ளிட்டவற்றில் பயன்படுத்த முடியும்.\nஇந்த சமயத்தில் இது தேவையற்றது என தெரியும், எனினும் பயனர்கள் தங்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்களை நினைத்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவூட்ட இது உதவியாக இருக்கும் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்ப தகவல் தொடர்பு மேலாளர் அலெக்சான்ட்ரூ வொய்கா தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.\nபுதிய கேர் ரியாக்ஷன் முகம் ஒன்றை இதயத்தை கட்டுத்தழுவது போன்று அனிமேட் ஆகிறது.\nமெசஞ்சர் செயலியில் இந்த ரியாக்ஷன் வழங்கப்படுகி��து. முதலில் சாட் பாக்ஸ் இல் ஹார்ட் ரியாக்ஷனை பதிவிட்டுபின் கீழ்புறமாக அழுத்தி பிடித்தால் புதிய ரியாக்ஷனை பார்க்க முடியும். பின் இரு ரியாக்ஷன்களில் தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்\nகிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nப்ளிப்கார்ட் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தேதி அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஅதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள்- இந்தியாவுக்கு இந்த இடமா\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி தள்ளுபடி\n அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட பகீர் தகவல்\n100 ஆண்டுகளுக்கு முன் மரணித்தவர் முகத்தில் இன்றும் சிரிப்பு - வைரலாகும் புகைப்படம்\nடெல்லியில் மேலும் 4,432 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொரோனாவில் இருந்து மீண்ட 97 வயது முதியவர்\nதிருப்பூரில் தயாராகும் மருத்துவ முககவசம் ஏற்றுமதிக்கு அனுமதி\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nவிஞ்ஞானிகள் நினைத்தை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nபெண்களின் கண்ணியத்���ை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் - கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/2-0-release-date-announced/", "date_download": "2020-10-27T12:13:30Z", "digest": "sha1:3QGZYIZEK4CSSVPFOWW5X4SVHEEA2OGQ", "length": 11216, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "2.0. ரிலீஸ் தேதி அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n2.0. ரிலீஸ் தேதி அறிவிப்பு\n2.0. ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் ரஜினியின், 2.0 திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nலைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்க, ரஜினி, எமி ஜாக்சன் உட்பட பலர் நடிக்கும் 2.0 மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுவதாக கூறப்படும் இப்படம் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது.\nவரும் தீபாளவளி அன்று இப்படம் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ஷங்கர், “\n10M பார்வையாளர்களை பெற்ற ஆடை டீசர்… தூக்குதுரை தீமை அனுமதி இல்லாமல் பயன்படுத்திய `மர்ஜாவான்’… தூக்குதுரை தீமை அனுமதி இல்லாமல் பயன்படுத்திய `மர்ஜாவான்’… ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் புதிய அப்டேட்…\nPrevious விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் மீது திருட்டு புகார்\n: பாராட்டுகிறாரா கிண்டலடிக்கிறாரா கமல் \nமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே ஒரு ‘நெபோடிசம்’ கங்கனா ரனாவத் கடும் சாடல்\nதிருமாவளவனை எதிர்த்து கடைசி மூச்சு வரை போராடுவோம் : குஷ்பு வீடியோ\nகோழைகளே; உங்கள் அட்டூழியங்களுக்கு ஒரு போதும் தலைவணங்க மாட்டோம்\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆ���ிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nமகாராஷ்டிராவில் இன்று 3,645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,48,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\n7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி\nமத்தியஅரசின் வேளாண்சட்டங்களை எதிர்த்து சத்திஸ்கர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்\nஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/karunanidhi-is-alright-vaiko-said-at-gopalapuram/", "date_download": "2020-10-27T13:11:52Z", "digest": "sha1:HB5X5TPE33VCPW7PA37NLMMVNWLXJB3A", "length": 13096, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "கருணாநிதி நலமுடன் இருக்கிறார்: கோபாலபுரத்தில் வைகோ பேட்டி… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருணாநிதி நலமுடன் இருக்கிறார்: கோபாலபுரத்தில் வைகோ பேட்டி…\nகருணாநிதி நலமுடன் இருக்கிறார்: கோ��ாலபுரத்தில் வைகோ பேட்டி…\nதிமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்று கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார். அங்கு கருணாநிதியின் உடல்நிலை குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட கருணா நிதி குடும்பத்தினரிடம் விசாரித்தார்.\nஅதைத்தொடர்ந்து கருணாநிதி இல்லத்தை விட்டு வெளியே வந்த வைகோ, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்று கூறினார்.\nட்ரக்கியாஸ்டமி செய்தால் சில நேரங்களில் காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். குணப்படுத்த மருத்துவர்கள் தக்க சிகிச்சையளித்து வருகிறார்கள். கருணாநிதி நலமோடு இருப்பதாக ஸ்டாலின் கூறினார். அவர் முழுமையாக நலம் பெற்று, அதே காந்த குரலோடு மக்களை சந்திக்கும் வாய்ப்பை இயற்கை அன்னை ஏற்படுத்தி தருவாள் என்ற நம்பிக்கையோடு உள்ளேன்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம்குறித்து விசாரிக்க சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு மு.க.தமிழரசு, க.அன்பழகன், வேல்முருகன், வைகோ, பீட்டர் அல்போன்ஸ் போன்ற முக்கிய தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.\nமோடி நண்பர் அதானிக்காக நிலப்பதிவு மோசடி தமிழக அதிகாரிகள் முறைகேடு தேர்தல் ஆணைய உத்தரவை மீறி ஜரூராக மது விற்பனை: அதிர்ச்சி வீடியோ திருச்சி உருக்காலை: ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nTags: Karunanidhi is alright: Vaiko said at Gopalapuram ..., கருணாநிதி நலமுடன் இருக்கிறார்: கோபாலபுரத்தில் வைகோ பேட்டி...\nPrevious ‘திருப்பதியில் பிரார்த்தனை செய்தேன்’: அணைகள் நிரம்பியுள்ளது…\nNext கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை: கோபாலபுரம் பகுதியில் போலீஸ் குவிப்பு\nதமிழகத்தில் இன்று 2522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\n7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி\nதமிழகத்தில் இன்று 2522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,14,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,344 பேருக்கு…\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nடில்���ி இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்….\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nதமிழகத்தில் இன்று 2522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகேரளாவில் 4 லட்சம் தொற்றுகளை கடந்த கொரோனா: இன்று மட்டும் 5457 பேருக்கு பாதிப்பு\nநாட்டிலேயே முதல் முறையாக காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்: கேரளாவில் திட்டம் தொடக்கம்\nஅனைத்து இந்தியரும் இனி காஷ்மீரில் நிலம் வாங்கலாம் : அரசு அறிவிப்பு\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nearly-1-66-lakh-new-application-for-new-voters-says-sathya-pradha-saghu/", "date_download": "2020-10-27T12:29:19Z", "digest": "sha1:J5R66FZGWPP6BLVXPY4WRA5XO3EB4DCO", "length": 13223, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 1,66,408 பேர் விண்ணப்பம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 1,66,408 பேர் விண்ணப்பம்: தமிழக தலைமை தேர��தல் அதிகாரி தகவல்\nவாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 1,66,408 பேர் விண்ணப்பம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nசென்னை: வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 1,66,408 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nதலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிப்ரவரி மாதம் 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.\nஅதை தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் செப்டம்பர் 20ம் தேதி வரை 5,51,408 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் புதிதாக பெயர் சேர்க்க 1,66,408 பேரும், பெயர் நீக்க 2,37,248 பேரும் விண்ணபித்துள்ளனர்.\nதலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்டு மாதம் இணையம் மூலமாக சரி பார்த்த போது, தமிழகத்தில் 56,000 இரட்டை பதிவுகள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளது. அவற்றை தற்போது கணினி மூலமாகவும் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nகுடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளின் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யும் என்றார்.\nதிருவாரூர் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்துக்கு மா.கம்யூ சரமாரி கேள்வி டிடிவி கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரம்: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்\nPrevious இந்தி தெரியாததால் வங்கிக் கடன் மறுப்பு : அரசு மருத்துவர் அவதி\nNext தமிழகத்தில் இன்று 5344 பேருக்கு கொரோனா உறுதி\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\n7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி\nவீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிசம்பர் 14–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்��ியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nமகாராஷ்டிராவில் இன்று 3,645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,48,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\n7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி\nமத்தியஅரசின் வேளாண்சட்டங்களை எதிர்த்து சத்திஸ்கர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/saudi-govt-may-give-up-whiplash-punishment/", "date_download": "2020-10-27T12:56:46Z", "digest": "sha1:FNO554LGOH6OCU6UI7RAWXG4BEUJAN2S", "length": 12340, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "பொதுவெளியில் சவுக்கடி - தண்டனையைக் கைவிடும் சௌதி அரசு... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபொதுவெளியில் சவுக்கடி – தண்டனையைக் கைவிடும் சௌதி அரசு…\nபொதுவெளியில் சவுக்கடி – தண்டனையைக் கைவிடும் சௌதி அரசு…\nபொதுவெளியில் வழங்கப்படும் சவுக்கடி தண்டனையை சௌதி அரசு ரத்து செய்ய உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்���ன.\nமனித உரிமை மீறல், கருத்துச் சுதந்திரம் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சௌதி அரசு மீது நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.\nபொதுவெளியில் சவுக்கடி தண்டனையை கைவிட உள்ளதை நாட்டின் சட்ட ஆவணங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nசௌதி அரசர் சல்மான் மற்றும் நடைமுறை ஆட்சியாளரும் பட்டத்து இளவரசருமானமுகம்மது பின் சல்மான் ஆகியோர் மேற்கொள்ளும் சீர்திருத்த செயல்பாட்டில் இந்த தண்டனை ஒழிப்பும் ஒன்று என அரசு ஊடகங்கள் புகழ்கின்றன.\nஇந்நிலையில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர் அப்துல்லா அல் ஹமீது வெள்ளியன்று உயிரிழந்தார்.\nபோதிய சிகிச்சை வழங்கப்படாததே அவரின் இறப்புக்கு காரணம் என நடுநிலையாளர்கள், அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.\nசவுதிப் பெண்களுக்கு சிறிய சுதந்திரம் வழங்கி மன்னர் தீர்ப்பாணை அரம்கோ எண்ணெய் ஆலையில் ஆளில்லா விமானத் தாக்குதல் சவுதி அரேபிய எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் உதவி செய்ததா\nPrevious 1918ல் ஸ்பானிஷ் ப்ளூ, 2020ல் கொரோனா… இரண்டையும் வென்ற ஸ்பெயின் மூதாட்டி\nNext ஒருமுறை குணமடைந்தாலும் மீண்டும் வரலாம் கொரோனா: உலக சுகாதார அமைப்பு\nபாகிஸ்தான் மதரஸாவில் திடீர் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, 70 பேர் காயம்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nடொனால்ட் டிரம்ப் தோற்றால் மிகவும் வருந்தக்கூடிய நபர் நரேந்திர மோடி..\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nடில்லி இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்….\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்ல��: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஅனைத்து இந்தியரும் இனி காஷ்மீரில் நிலம் வாங்கலாம் : அரசு அறிவிப்பு\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nபுனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/i-will-never-let-you-go-song-lyrics/", "date_download": "2020-10-27T12:43:24Z", "digest": "sha1:TCKBFNSTPQMS5MSFEVECG4UWTP3P3W3V", "length": 6448, "nlines": 177, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "I Will Never Let You Go Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்வேதா பண்டிட்\nஇசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா\nபெண் : கண்ணே என் கண்களில்\nபெண் : என்றும் உன் ஞாபகம்\nஉன் உள்ளம் என் காதலால் மாறாதோ\nபெண் : கைக்கோர்த்து நாம்\nநீ இல்லை என்று குறை கூறுதே\nஉனது வாசம் என்னுள் நினைவூட்டுதே\nபெண் : ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்\nபாதையை தேடினேன் உன் பாதத்தில்\nபெண் : கண்ணே என் கண்களில்\nபெண் : இலை நீரில் மூழ்குமா\nதுளி கூட துணையின்றி வாடுமா\nபெண் : கடிகார முட்கள் போல\nஉயிர் உன்னை சுற்றி வருதே\nநிகழ் காலம் நிழல் இன்றி வாடுதே\nபெண் : சொல்லாமலே மனங்களும்\nபெண் : காற்றிலே களையும் மேகமாய்\nபெண் : கண்ணே என் கண்களில்\nபெண் : என்றும் உன் ஞாபகம்\nஉன் உள்ளம் என் காதலால் மாறாதோ\nபெண் : கைக்கோர்த்து நாம்\nநீ இல்லை என்று குறை கூறுதே\nஉனது வாசம் என்னுள் நினைவூட்டுதே\nபெண் : ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்\nபாதையை தேடினேன் உன் பாதத்தில்\nபெண் : கண்ணே என் கண்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-10-27T11:59:35Z", "digest": "sha1:YIT3ELUB2Q5BHRN34DXNKHNGIYT3GBZT", "length": 11703, "nlines": 181, "source_domain": "globaltamilnews.net", "title": "சேவை Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசேவை செய்யும் பட்டதாரி பயிலுனர்கள்\nயாழ்.பிரதேச செயலகத்தில் விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்ய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமயிலிட்டி காச நோய் வைத்தியசாலையினை சீரமைத்து சேவையினை ஆரம்பிக்க அரச அதிகாரிகள் தடை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்ளும் நோக்கம் எதுவும் தற்போது இல்லை\nஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்ளும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனம் மதம் பாராமல் மக்களுக்கு சேவை செய்யும் என்னை சிங்கள மக்கள் மத்தியில் மோசமானவனாக கட்டுகின்றனர்-( வீடியோ இணைப்பு)\nஇனம் மதம் பாராமல் இந்த...\nஅச்சுவேலியில் இந்தியத்துணைத் தூதருக்கு சேவை நயப்பு விழா\nயாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன்...\nஅரசாங்க சேவையில் உள்ளவர்கள் அர்ப்பணிப்புடன் சேவைகளை வழங்க முன்வரவேண்டும் – ஜனாதிபதி\nஅரசாங்க சேவையில் உள்ளவர்கள் மக்களின் நன்மதிப்பை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅங்கவீனர்களான பயணிகளிற்கு சேவை வழங்கும் விடயத்தில் லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் மோசமான நிலையில் உள்ளது\nஉடனடியாக சேவைக்கு திரும்புமாறு பெற்றோலிய ஊழியர்களிடம் அரசாங்கம் வேண்டுகோள் :\nபொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும்...\nபெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் – அர்ஜூன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் சேவையாற்ற 5000 அரச மருத்துவர்கள் அழைக்கப்பட உள்ளனர்:\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் தனியார் நிறுவனங்களில் சேவை வழங்குகின்றனர்\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் தனியார்...\nயுத்தம் நிலவிய காலங்களில் கடமையாற்றிய சுகாதார தொண்டர்களின் சேவை அளப்பரியது – சத்தியலிங்கம்\nவடக்கு மாகாணத்தில் யுத்தம் நிலவிய காலங்களில் கடமையாற்றிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதவிகள் தொடர்பில் விரக்தி அடைந்துள்ள கோதபாய ராஜபக்ச\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச பதவிகள்...\nடெஸ்ட் போட்டிகளிலும் மாலிங்கவின் சேவை அவசியம் – இலங்கை பயிற்றுவிப்பாளர்\nடெஸ்ட் கிரிக்க���் போட்டிகளிலும் நட்சத்திர வேகப்பந்து...\nபிரதான இரண்டு கட்சிகளும் நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதில்லை – அனுரகுமார\nபிரதான இரண்டு கட்சிகளும் நாட்டு மக்களுக்கு...\nகொரோனாவினால் மேலும் இருவா் உயிாிழப்பு October 27, 2020\n17 வது கொரோனா உயிாிழப்பு பதிவாகியது October 27, 2020\nகுருநகர் பாசையூருக்கு வெளியார் செல்லத் தடை October 27, 2020\nபாகிஸ்தானில் மத பாடசாலையில் குண்டு வெடிப்பு – 7போ் பலி October 27, 2020\nமணிவண்ணன் நீக்கத்துக்கு எதிரான மனு மீது, நாளை கட்டளை… October 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jakirraja.blogspot.com/2012/01/", "date_download": "2020-10-27T11:33:18Z", "digest": "sha1:WQRP6YHKEI2U56OGFW4DYDY7NPQ7V2FC", "length": 84475, "nlines": 133, "source_domain": "jakirraja.blogspot.com", "title": "கீரனூர் ஜாகிர்ராஜா: January 2012", "raw_content": "\nஒடுக்ககப்பட்ட மானுடத்தின் வலியும் வேதனையும் என் எழுத்துக்களாய்...\nசித்தி ஜூனைதா பேகம் (1917-1998)\nஇன்னுமொரு ஐந்தாண்டுகளில் சித்தி ஜுனைதா பேகம் என்னும் ஒரு பெண் எழுத்தாளரின் நூற்றாண்டு தொடங்குகிறது என்று நான் இப்போது சொல்லுவேனேயானால் நூற்றாண்டு விழாக்களைத் தாராளமாகச் சளைக்காமல் வெகு விமர்சையுடன் கொண்டாடிப் பழக்கப்பட்ட நம் தமிழ்ச்சமூகம் என்மேல் வியப்���ானதொரு பார்வையை வீசக்கூடும். அவ்வை, ஆண்டாள் தொடங்கி இன்றைக்குப் பெரும் வீச்சுடன் உடலரசியலை எழுதிச் செல்லும் பெண் படைப்பாளிகள் வரை ஒரு பிரும்மாண்டமான பட்டியலொன்று கண்முன் விரிந்திருப்பினும், பெண் எழுதுவது ஏனோ நம்மவர்க்கு வியப்பளிக்கக் கூடிய சங்கதியாகவே இருக்கிறது.\nகாலகாலமாகப் பெண்களை அகப்பையும் கையுமாக அடுக்களைக்குள் அடக்கி வைத்த ஆணாதிக்க மனோபாவத்தையுமே கூட நான் மேலே குறிப்பிட்ட வியப்புக்கு ஒரு காரணமாகக் கொள்ளலாம். என்னதான் கலை இலக்கியமும், பெண் விடுதலையும் பேசிக் களித்தாலும் பெண்ணை நாம் ஒரு எல்லைக்கோடு வரைக்கும்தான் அனுமதிக்கின்ற மன விசாலத்தைப் பெற்றிருக்கிறோம். வேலைக்குச் செல்லும் பெண்களை வேசைத்தனம் செய்பவர்கள் என்று நாக்கூசாமல் சொல்வதற்கு நம்முடைய ஆன்மீகவாதிகளை அனுமதித்திருக்கிறோம். கற்பு உள்ளிட்ட கலாச்சாரப் பண்பாட்டு வெளியில் பெண் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.\nஇஸ்லாம் மதம் ஒருபடி மேலேபோய் கோஷா, பர்தா, தலாக் என்று விதம் விதமாய்ப் பெண்களை முடக்கி வைப்பதில் நியாயம் கற்பிக்கிறது. சமுதாயக் காவலர்கள் இல்லையென்று மறுப்பர். இஸ்லாம் சமூகப் பெண்கள் வாழையடி வாழையாய் இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பழக்கப்பட்டவர்களாகவே மாறிப்போய் மனம் மெய் மொழியால் தம்மை அடங்கிச் செல்பவர்களாகவும், அடிபணிந் தவர்களாகவுமே உணர்ந்திருக் கின்றனர்.\nஇந்த வாழ்வு அந்தச் சமூகப் பெண்களுக்கான முழுமையான வாழ்வாகாது என்பதை ஒரு சிலர் உணர்ந்திருக்கக்கூடும், ஆனால் மௌனம் தான் இப்போதைக்கு எதிர்வினை. இஸ்லாம் சமூகத்தில் பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்படுவதிலிருந்து இந்தத் திட்டமிட்ட வன்முறையானது தொடங்குகிறது. கல்வி மறுக்கப்பட்ட இரண்டு மூன்று தலைமுறையைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்கள் இன்றைக்கு வாழ்க்கையை எதிர்கொள்வதில் எத்தனை சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை எழுத மனம் கூசுகின்றது.\nஎல்லோரும் குறிப்பிடுவதுபோல ஒரு மூடுண்ட சமூகமாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் அம்மக்கள் ஒருவித மறைமுகமான பெருமிதம் கொண்டிருக்கின்றனரோ என்னும் சந்தேகமும் கூடவே எழுகிறது.\nஅத்தி பூத்தாற்போலவே அங்கிருந்து பெண்கள் எழுத வருகின்றனர். அவர்களும் மதம் வலியுறுத்துகின்ற அறக்கோட்பாட���களுக்கு உட்பட்ட பேனாக்களோடும், மனநிலையுடனுமே வருகின்றனர். இவை அறிவுத்தளத்தில் என்ன விளைச்சலைத் தந்துவிடப் போகிறது தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இஸ்லாம் சமூகத்தைப் பிரதிபலிப்பவர்களாகத் தோப்பில் முஹம்மது மீரான் தொடங்கி குறைந்தது ஐந்தாறு ஆளுமைகளை உடனடியாக நம்மால் அடையாளங் காட்ட முடியும். ஆனால் நானறிந்தவரை கடந்த 25 ஆண்டுகளில் சல்மா மட்டுமே எழுத்துக்கு வந்திருக்கிற இஸ்லாம் சமூகத்துப் பெண்ணாக இருக்கிறார். சல்மாவைத் தொடர்ந்து ஒரு பெண் கூட எழுத முன்வரவில்லை என்பது எத்தனை பெரிய சோகம் தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இஸ்லாம் சமூகத்தைப் பிரதிபலிப்பவர்களாகத் தோப்பில் முஹம்மது மீரான் தொடங்கி குறைந்தது ஐந்தாறு ஆளுமைகளை உடனடியாக நம்மால் அடையாளங் காட்ட முடியும். ஆனால் நானறிந்தவரை கடந்த 25 ஆண்டுகளில் சல்மா மட்டுமே எழுத்துக்கு வந்திருக்கிற இஸ்லாம் சமூகத்துப் பெண்ணாக இருக்கிறார். சல்மாவைத் தொடர்ந்து ஒரு பெண் கூட எழுத முன்வரவில்லை என்பது எத்தனை பெரிய சோகம் இதன் பின்னணியில் நிலவுகின்ற நீண்டதொரு மௌனத்துக்கு எவர் பொறுப்பு\nஇது குறித்து விவாதிக்காமல் பெண்ணெழுத்தின் அடர்த்தி குறித்து சிலாகிப்பதில் பொருளில்லை என்றே கருதுகிறேன். தலித் சமூகம் சார்ந்து எழுத வல்ல பெண் பிரதிநிதிகள் உள்ளனர். பெண்களுக்கான சகல பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்ப இன்றைக்கு அவரவர் தரப்பில் பிரதிநிதித்துவங்களுக்குக் குறைவில்லாத நிலையில், பெண்கள் அறிவு சார்ந்த தளத்தில் இயங்குவதற்குக் கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் விதிக்கின்ற ஓரிடத்திலிருந்து போதுமான அளவு பதிவுகள் இல்லாமல் பெண் எழுத்து எவ்வாறு பூரணத்துவம் பெறும் இஸ்லாம் சமூகத்துப் பெண்களை எழுதவிடாமல் தடுக்கின்ற கரங்கள் எவை இஸ்லாம் சமூகத்துப் பெண்களை எழுதவிடாமல் தடுக்கின்ற கரங்கள் எவை இதற்கு மாற்றாக நாம் என்ன எதிர்வினை நிகழ்த்தப் போகிறோம் என்கிற கேள்வியை இக்கட்டுரையின் வாயிலாக உங்களிடம் முன்வைக்கிறேன்.\nபெண் எழுதுவதா என்று பிற்போக்குத் தனத்துடன் கேள்வி எழும்பத் தோதான இந்திய சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில், ஒரு தமிழ் முஸ்லிம் பெண் துணிச்சலாக எழுத வந்தது ஆச்சரியகரமானது. சித்தி ஜுனைதா பேகம் 1917ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகூரில் பிறந்தவர். தந்தை ஷரீப் பெய்க் ஒரு பன்மொழி அறிஞராகவும், மேடைப் பேச்சாளராகவும் அறியப்பட்டவர்.\nநாகூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்த அறிஞர் சி.என். அண்ணாதுரையின் முன்னிலையில் தைப்பொங் கலைக் குறித்து கவிதை மொழியில் பேசி அவரின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். மற்றொரு சகோதரரான முஜீன் பெய்க் ஒரு பத்திரிகை ஆசிரியர். காரைக்காலிலிருந்து ‘பால்யன்’ என்றொரு இதழைப் பதிப்பித்து பல்லாண்டுகள் நடத்தியிருக்கிறார். இவ்வாறு ஒரு இலக்கியப் பின்புலத்துடன் சித்தி ஜுனைதா பேகம் இயங்கி வந்ததையும், முனவ்வர் பெய்க் அவர் எழுதுவதற்கு உந்துதலாக இருந்தவர் என்பதையும் கவிஞர் நாகூர் ரூமியின் மூலமாக நாம் அறிகிறோம். ரூமிக்கு ஜுனைதா பேகம் உறவு முறையில் பெரியம்மா. ஆச்சிமா என்று அவரை ரூமி அன்புடன் விளிக்கிறார்.\n‘கன்னித் தமிழுக்கு இனிமை சேர்த்த\nஎன்கிற வரிகளுள்ள காயல்பட்டினம் ஷேக்முகம்மது பாடிய இனிமையான பாடலைக் கேட்டிருக்கிறேன். நாகூருக்கு அப்படிப்பட்ட தனிச் சிறப்பு உண்டு. இஸ்லாம் சமூகத்தின் எண்ணற்ற புலவர்களையும் அறிஞர்களையும் வளர்த்தெடுத்த பூமி அது. நாகூரில் அடக்கம் பெற்றுள்ள சாகுல்ஹமீது வலியுல்லா நபிமுகம்மதுவின் வம்சாவழியைச் சேர்ந்தவர், மெய்ஞானச் சிறப்புள்ளவர் என்பது யாவரும் அறிந்த செய்தி. சாகுல்ஹமீது ஆண்டகையின் பிறந்தநாளை முன்னிட்டு நாகூரில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவில் உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பிற சமயத்தினரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் மற்றொரு எழுத்தாளரான ஆபிதீன் நாகூரைச் சேர்ந்தவர். தமிழில் நன்கறியப்பட்ட எழுத்தாளர் சாருநிவேதிதாவின் பூர்வீகமும் நாகூர்தான். இவற்றைச் சித்தி ஜுனைதாவின் பிறப்பிடம் குறித்த கூடுதல் தகவல்களாகக் கொள்ளலாம்.\nஜுனைதா பேகத்தின் கல்வி குறித்து நாம் அவதானிக்கையில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொள்ள வேண்டியுள்ளது. மற்றெல்லா இஸ்லாமியப் பெண்களையும் போலவே ஜுனைதாவும் மூன்றாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் மூன்றாம் வகுப்புவரை ஒரு பெண்ணுக்கு கல்வியறிவு கிடைத்தால் போதுமானது என்று சம��கம் தீர்மானித்திருக்கிறது. எட்டு வயதுக்குமேல் ஒரு பெண் கல்விச்சாலைக்குச் செல்வது தடுக்கப்பட்டதற்கான பின்னணியை நாம் உளவியல் ரீதியாக அணுகினால், பெண்ணின் ஒழுக்கம் சார்ந்து பெற்றோர் கொள்ளும் அச்சமும், திருமணம் முடிந்து கணவனைப் பராமரிக்கப் போகின்ற பெண்ணுக்குக் கல்வி அவசியமில்லை என்கிற பிற்போக்கு எண்ணமுமே காரணமாக இருக்கமுடியும். இத்தனைக்கும் ஜுனைதாவின் தகப்பனார் கல்வியின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்தவர்.\nமூன்றாம் வகுப்பு என்னும் ஆகக்குறைந்த கல்வித் தகுதியுடன் மட்டுமே 1930களில் ஒரு முஸ்லீம் பெண் புதினங்களும் கட்டுரைகளும் எழுதி, குறிப்பிடத்தக்க ஆளுமையாக உருவெடுத்ததற்குப் ‘பரம்பரை வித்து’ தான் காரணம். காலகாலமாகத் தொடர்ந்து ஊறிக் கொண்டிருந்த இலக்கிய மற்றும் ஆன்மீக வித்து அது என்கிறார் நாகூர் ரூமி. மேலும் பாவினங்களில் வண்ணம் அதிகமாகப் பாடிக் குவித்த வண்ணக்களஞ்சியப் புலவரின் பரம்பரை என்று தன்னை ஜுனைதா பேகம் கருதியதும் காரணமாக இருக்கலாம்.\nவாழ்ந்த காலத்தில் சமூகத்தால் புதுமைப் பெண்ணாகக் கருதப்பட்ட அவருக்குப் பால்ய விவாகம்தான் வாய்த்திருக்கிறது. பன்னிரண்டு வயதில் பகீர்மாலிமார் என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் பகீர் அவர் கற்பனை செய்து வைத்திருந்த மாதிரியான கணவரல்ல என்று தனது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியதாகவே அறிகிறோம். பன்னிரண்டு வயதில் திருமணம் நடைபெற்று, நான்கு பெண் குழந்தைகளைப் பெற்று, பதினாறு வயதில் விதவைப் பட்டம் சுமந்த வாழ்வு சித்தி ஜுனைதா பேகத்தினுடையது.\nஇன்றைக்குப் பெண்ணின் திருமண வயது 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 21 வயதை அடையும்போதுதான் ஒரு பெண் மன, உடல்ரீதியான வளர்ச்சியும் கர்ப்பத்தைத் தாங்குகின்ற சக்தியும் பெறுகிறாள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 1930களில் மட்டுமல்ல 21ஆம் நூற்றாண்டு தொடங்கிய பின்னும் இஸ்லாமியப் பெண்ணின் திருமண வயது 18க்கும் கீழேயே இருக்கிறது. அவள் பூப்பெய்திய நாளிலிருந்தே மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கி, பதினாறே வயதிற்குள் முதல் குழந்தையைப் பெற்று முப்பது வயதுக்குள் பாட்டியாகி முதுமையை இளமையில் வரவேற்கும் அவலம் சபிக்கப்பட்டிருக்கிறது. அவளுடைய அறைக்குள் வெளிக்காற்று நுழைவதற்கான சாத்தியதைகளே இல்லை. உள்ளேறும் பத்திரிகைகள் எல்லாமும் இஸ்லாமிய அறநெறிக் கோட்பாடுகளை வலியுறுத்துவனவே. சிறுபத்திரிகைகள், நவீன இலக்கியம், மாற்றுசினிமா இத்யாதிகளை அவளறியாள்.\nமுக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் சித்தி ஜுனைதா பேகம் தன் பிள்ளைகள் உயர்கல்வி (11ஆவது வகுப்பு வரை) பெறுவதற்காக நாகூரிலிருந்து நாகப்பட்டினத்திற்கு இடம் பெயர்கிறார். தனக்குக் கிடைக்காத கல்வியை, தன் பெண் பிள்ளைகள் பெற வேண்டுமென அவர் தீர்மானித்ததை முஸ்லீம் சமூகம் பின்பற்றியிருப்பின், மூடுண்ட சமூகம் என்னும் விமர்சனத்தை எளிதாகத் தவிர்த்திருக்க முடியும்.\nசித்தி ஜுனைதா பேகம் தனது கணவர் இறந்த பிறகு தீவிரமாக எழுதத் தொடங்கியிருக்கிறார். கணவனில்லாத வேதனையையும், தனிமையையும் அவர் தனது எழுத்தால் நிராகரித்தார் அல்லது கடந்து சென்றார் என்றும் கொள்ளலாம். பதினாறு வயதில் ஒருத்தி கைம்பெண்ணானது நினைத்துப் பார்க்கவும் கொடுமையான விஷயம். இதை சித்தி அடைந்திருக்கிறார். ஆனால் விதவையென வீட்டினொரு மூலைக்குள் முடங்காது துணிச்சலாக எழுத்துலகில் பிரவேசித்ததுதான் அவரை அக்காலப் பெண்களில் தனித்து மாறுபடுத்திக் காட்டுகிறது.\nஜுனைதா பேகத்திற்கு அந்தக் காலத்திலேயே டைரி எழுதுகின்ற பழக்கம் இருந்திருக்கிறது. இன்றைக்கு யோசித்தாலும் எத்தனை இஸ்லாமியப் பெண்கள் டைரி எழுதும் பழக்கமுள்ளவர்களாக இருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணிவிட முடியும். டைரியில் தனது மனதைத் தினந்தோறும் பதிவு செய்பவர்கள் இந்தச் சமூகத்துடன் ஏதோ ஒரு விதத்தில் மனந்திறந்து உரையாடத் தயாராக இருக்கிறார்கள் என்பது உளவியல் பகுப்பாய்வு. ஜுனைதா, தான் சமூகத்துடன் பேச விரும்பியதை டைரிக் குறிப்புகளாகவும் கட்டுரை, புதினங்களாகவும் எழுதி வைத்தார். அவர் எழுதத் தொடங்கியதும் எடுத்த எடுப்பில் நாவலுக்குத் தாவிவிட்டதும் ஒரு பேராச்சரியந்தான்.\nஇலக்கிய வடிவங்களில் நாவல் மிக முக்கியமானது. கவிதைகளும், கதைகளும் தராத வாழ்க்கையின் பக்கங்களை நாவல் தந்து நிற்கிறது. மையக் கதையும் அதன் விரிவும், அங்கிருந்து பிரிகின்ற கிளைக் கதைகளும் குவியலான கதாமாந்தர்களும், தத்துவ தரிசனமும் ஒற்றைத் தன்மையற்ற பன்முகத்தின் பிரதிபலிப்பும் நாவலை சாதாரணத் தன்மையிலிருந்து அசாதாரணத்திற்கு நகர்த்துகிறது. பேரனுபவத்தைத் தருகிற பேரிலக்கிய வடிவம் நாவல். ஆனால் ஜுனைதா பேகம் நாவல் வடிவத்தைக் கையாண்டிருக்கிற விதத்தில் நமக்குச் சில மாற்று அபிப்பிராயங்கள் இருக்கிறது. எனினும் விவாதிக்கும் அளவு அதில் பிரச்சனைகள் இல்லை. 1930களில் தமிழில் நாவல் வடிவம் வளர்ச்சியடைந்திருக்கவில்லை தான். அதே கால கட்டத்தில் ஆங்கில மொழிப் பரிச்சயமுள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களில் சிலர் ஒன்றுகூடி, ஆங்கில இலக்கியங்களைத் தீவிர வாசிப்பிற்குள்ளாக்கி தமிழ்ச் சிறுகதையில் வடிவப் பரீட்சார்த்தம் செய்து பார்க்கின்றனர். குறிப்பாகப் பி.எஸ்.இராமைய்யா பொறுப்பேற்று நடத்திய மணிக்கொடி இதழில் இது நிகழ்கிறது. மணிக்கொடியின் சிறுகதையாளர்கள் எவரும் நாவல் எழுதுவதில் அப்போதைக்கு ஆர்வம் காட்டவில்லை. நிலைமை இவ்வாறிருக்க, வெளியுலகத் தொடர்புகளற்று வீட்டிலிருந்தவாறே ஆர்வ மேலீட்டால் எழுதத் தொடங்கிய ஜுனைதா பேகம் இந்த அளவிற்கு இயங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n‘‘நான் என் எழுத்துலக நுழைவிற்கு\nஎல்லாம் இயல்பாக எனக்கமைந்த சொந்த\nநினைக்கிறேன். நான் முதன் முதலில் எழுதிய நெடுங்கதை காதலா\nஎன்பது. இந்த நவீனத்தை நான்\nஎழுத எந்தக் காரணமும் எனக்கில்லை. நான் எழுத வேண்டும் என்ற எனது சொந்த அவாதான்’’\nஎன்பதாக 1999இல் வெளிவந்த ‘முஸ்லிம் முரசு பொன்விழா மலருக்கு’ அவரளித்த நேர்காணலில் குறிப்பிடுவதிலிருந்து அவர் தன் எழுத்துக்கு எவரையும் ஆதர்சமாகக் கொள்ளவில்லை என்பதும் புலனாகிறது.\nசித்தி ஜுனைதா பேகம் தான் எழுதிய நாவலை நெடுங்கதை என்றே குறிப்பிடுகிறார். ஆயினும் தமிழில் நாவல் எழுதிய முதல் முஸ்லீம் பெண் என்னும் சிறப்பு அவரை இயல்பாகவே வந்தடைகிறது. மட்டுமல்ல; நாவல் எழுதிய முதல் தமிழ்ப் பெண்கள் இருவரில் ஒருவராக அவர் இருக்கக்கூடும். மற்றொருவர் ‘தாஸிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்னும் நாவலை எழுதிய மூவலூர் இராமாமிருதம் அம்மாள்.\n‘‘பெரியோர் தம் உயர்ந்த நூல்கள்\nசிலவற்றை யான் படித்தபொழுது உரைநடையில்\nஒரு சிறு புதுக்கதை எழுத வேண்டும் என்னும்\nவிருப்பம் என்னை வெகுநாளாகத் தூண்டியது. யான் பத்திரிகைகட்குக் கட்டுரைகள் அடிக்கடி வரைந்து அனுப்பியதைக் கண்ட\nஎன் பெற்றோர், உறவினர், என் சினேகிதிகள் அனைவருமே அங்ஙனமே யான் ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்று பெரிது���் விரும்பினர். அன்னார்தம் விருப்பத்தையும் எமது விழைவையும் நிறைவேற்றுவான் வேண்டி இச்சிறு புத்தகத்தை வெளியிடுகிறேன்’’ என்று ஜுனைதா எழுதுவதிலிருந்தும், மேலும் ‘‘நச்சுடை நாகங்கள் சிலவற்றைத் தன் குடிகளாய்க் கொண்ட இவ்வூரின் சிலர்தம் தூற்றுதலுக்கு அஞ்சிப் பத்திரிகைகளுக்குப் பெயர்போடாது கட்டுரைகள் அனுப்புமாறு என்னைத் தூண்டியவரும்...’’ என்று எழுதும் போதும் அவர் எழுத நேர்ந்த பின்னணியும் எழுதியதால் ஊரார் வெளிப்படுத்திய எதிர்ப்பும், அது போன்ற எதிர்ப்புகளைத் தொடர்ந்து பெயர் போடாது எழுதி வந்ததும் தெரியவருகிறது.\n‘‘நாவல் வெளிவந்த பிறகு கூட்டம் கூட்டமாக வெள்ளைத் துப்பட்டி அணிந்த பெண்கள் தெருப் பள்ளித் தெரு வீட்டுக்கு வந்து ஆச்சிமாவைப் பார்க்க வந்தார்களாம். சும்மா அல்ல; ஒரு கெட்டுப் போன நல்ல குடும்பத்துப் பெண்ணை விசாரிக்க வருவது போல’’\nஇந்தத் தகவலை என்னிடம் ஆச்சிமாவே நேரடிப் பேச்சில் இதே வார்த்தைகளில் சொன்னது. அம்மாவும் இதை உறுதிப்படுத்தினார்கள். ஒரு முஸ்லிம் பெண் நாவல் எழுதுவதா அதுவும் ‘காதல்’ என்ற சொல்லுடன் எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்’’ என்று நாகூர் ரூமி விவரிப்பதிலிருந்து ஜுனைதா பேகம் தன் எழுத்துக்காக எதிர்கொண்ட இன்னல்களை மேலும் அவதானிக்கலாம்.\n‘‘இந்த எனது சிறு நவீனத்திற்கு ‘தாருல் இஸ்லாம்Õ ஆசிரியரும், நபிகள் நாயக மாண்பினை எழுதிய பெரியாருமான பா. தாவுத்ஷா சாகிபு அவர்களிடம் ஒரு மதிப்புரை கேட்டோம். ‘இது ஒரு பெரிய திறமையா இதற்கு ஒரு மதிப்புரை தேவையா இதற்கு ஒரு மதிப்புரை தேவையா’ என்று ஏளனமாகப் பேசியதாக என் சகோதரர் உசேன் முனவ்வர் பே சொல்லி வருத்தப்பட்டார். பின்னர் மகாமகோபாத்யாய தக்ஷிணாய கலாநிதி டாக்டர் உ..வே. சாமிநாதையர் அவர்கள் என்னை ஏத்திப் போற்றி ஒரு மதிப்புரை வழங்கினார்கள்’’.\nதனது சமூகத்தைச் சார்ந்த அறிவுலக வாதிகளாலேயே அவர் புறக்கணிப்பிற்கும் ஏளனத்துக்கும் உள்ளானதை மேற்கண்ட நிகழ்விலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எந்த இதழாசிரியரால் மதிப்புரை தராமல் மறுக்கப்பட்டாரோ அதே தாருல் இஸ்லாம் இதழில் 1995இல் ‘முஸ்லிம் பெண்களும் விவாக விலக்கும்‘ என்றொரு கட்டுரையை சித்தி ஜுனைதா பேகம் எழுதியுள்ளார். இதன் மூலமாகக் காலமாறுதலையும் படைப்பாளியின் போராட்டக் க��ணத்தையும் வெகுவாகப் புரிந்து கொள்ளலாம்.\n‘‘சமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய காதலா கடமையா என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண்மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது....’’\nஇது டாக்டர் உ.வே.சா. 1938இல் சித்தி ஜுனைதா பேகத்தின் நாவலுக்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி. ஊர் ஊராகச் சுற்றியலைந்து, ஓலைச்சுவடிகளைச் சேகரித்து எண்ணற்ற தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த உ.வே.சா.வின் முன்னுரையைப் பெற்றதும் அவரால் ஆசீர்வதிக்கப்பட்டதும் ஜுனைதா பேகத்தின் எழுத்து வாழ்க்கைக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம். மட்டுமல்ல; தமிழ்ச்சிறுகதையின் ஒரு குறியீடாக மாறிவிட்ட புதுமைப்பித்தன் ‘‘முஸ்லீம் பெண்டிர் எழுத முன்வருவதை நாம் வரவேற்கிறோம்’’ என்று ஜுனைதா பேகத்தின் நாவல் குறித்து அபிப்ராயம் தெரிவித்திருப்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.\nஎன் வாழ்வின் குறிக்கோளே எழுதுவதும் படிப்பதும்தான் என்று குறிப்பிடும் ஜுனைதா பேகத்திற்குப் பழந்தமிழ் இலக்கியங்களில் வளமான பயிற்சி இருந்திருக்கிறது. திருக்குறள், நாலடியார் நளவெண்பா, மணிமேகலை, சிலப்பதிகாரம், மாணிக்கவாசகர், திருமூலர், பாரதி பாடல்கள் வரை அவர் ஊன்றிக் கற்றிருப்பதற்கான வெளிப்பாடுகள் உள்ளன. இதுவரைக்குமான இஸ்லாமியப் பெண்கள் எவருக்கும் இம்மாதிரியான சுதந்திரம் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரைக்கும் இலக்கிய நூல்கள் யாவும் தீண்டத்தகாத பிரதிகளே. “இடமும் இருப்பும் ஒரு மனிதனின் குணாம்சத்தைத் தீர்மானிக்கின்றது’’ என்று முன்பு எங்கோ ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பேன். சித்தி ஜுனைதா பேகத்தின் சூழல் அவருக்குப் பலவிதங்களில் துணை புரிந்திருக்கிறது. பிறந்து வளர்ந்த ஊரும், பெற்றோரும், வாசிப்பிற்கான சுதந்திரமும் ஜுனைதாவைப் படைப்பாளியாக மலர்த்தியிருக்கிறது. இது அத்தனை எளிதாக எவருக்கும் வாய்த்துவிடாது.\n’வை வாசித்துப் பார்க்கையில் எல்லோரும் குறிப்பிடுவதுபோல, நாடோடி மன்னன் தமிழ்த் திரைப்படத்திற்கும் இந்த நாவலுக்கும் கதைப்போக்கில் உள்ள ஒற்றுமையைக் கிரஹித்துக் கொள்ள முடிகிறது. இதுவும் சித்தி ஜுனைதா பேகம் என்கிற படைப்பாளுமையின் வெற்றிகரமான பக்கம்தான். “படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி’’ என்று படத்தின் கதாநாயகன் அந்தத் திரைப்படத்தைப் பற்றி கருத்துரைத்ததாகச் சொல்வார் உண்டு. பெரும் வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் _ அதுவே அந்த திரைக் கலைஞர் அரசியலில் தனித்து இயங்குவதற்கான அடித்தளம் அமைத்துத் தந்தது என்றெல்லாம் கூட அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. காதலா கடமையா நாவலில், மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அப்படியே திரைப்படத்தில் எடுத்தாளப்பட்டிருப்பதும், திரைக்கதைக்கும் நாவலுக்குமான ஒற்றுமை அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிவதும் நம்முடைய நம்பகத் தன்மையை அதிகரிப்பனவாக உள்ளன. பிறகு ஏன் சித்தி ஜுனைதா பேகம் இதற்கு உரிமை கோரவில்லை என்று யோசிக்கையில், ஒரு பெண்ணாக இருந்து அந்தக் காலகட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள் பிரச்சனைகள் என்று நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். மேலும் அந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவரான காஜாமைதீன் என்கிற இரவீந்தர் நாகூரைச் சேர்ந்தவர் என்பதும் ஜுனைதாபேகம் இது விஷயத்தில் மௌனம் காத்ததற்கான காரணம் என்றும் யூகிக்கமுடிகிறது. அல்லது சித்தியின் கவனத்திற்கு இது செல்லவில்லையோ என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு புதிராக நீடிக்கிறது.\n‘சித்தி ஜுனைதா பேகம் _ பன்னூலாசிரியை’ என்று தனது வீட்டின் முகப்பில் பெயர்ப்பலகை மாட்டி வைத்துக்கொண்டு இயங்கியிருப்பவரை இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியங்கொள்ள முடிகிறது. கருத்துக்களை முன்வைப்பதில் அவருக்கு எவ்வித மனத்தடையும் இருந்ததாகத் தெரியவில்லை. 1935களில் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடுக்கிவிட்ட காலகட்டத்தில் சித்தி தாம் எழுதிய காதலா கடமையா நாவலில், “தமிழுக்கோர் தாயகமாய் விளங்கும் என் தாய் நாட்டை மீட்பதற்காக உடல் பொருள் ஆவியைத் தத்தஞ் செய்து பெரியாரைப் பின்பற்ற���வேன்’’ என்று எழுதியிருப்பது இவரது தமிழினப் பற்றைக் காட்டுகிறது _ என்று கம்பம் சாகுல் அமீது என்பார் ‘இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி’ என்கிற தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.\nஇன்றைக்கு மத அடிப்படைவாதிகளால் புறக்கணிக்கப்படும் தர்கா நேர்ச்சைகளைப் பற்றிச் சித்தி ஜுனைதா பேகம் ‘‘நாகூர் கந்தூரி இதோ கதவைத் தட்டுகிறது பக்தி, நம்பிக்கை, வேடிக்கை இது மாதிரி பல்வேறு காரணங்களுக்காக நாகூரைத் தேடிக் கூட்டங் கூட்டமாக மக்கள் இதோ வரமுயன்று கொண்டிருக்கின்றார்கள். ஊரே கோலாகலமாகத் திருவிழாக் கோலம் பூணுகின்றது.’’ என்று மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார். மற்றொரு இடத்தில் ‘‘இஸ்லாத்தில் தெளிவாய் வற்புறுத்திப் பெண் கல்வி அனுமதிக்கப்பட்டிருப்பினும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் மிகவும் பிற்போக் கடைந்திருக்கவும், மற்றைப் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் காரணம் என்ன தந்நலப் பேய் பிடித்த பலர் பொருள் தெரியாது குர்ஆன் ஓதிவிடுதலே அறிவையளிக்குமெனப் பல ஆண்டுகளாய்க் கூறி, இஸ்லாமியப் பெண்களை ஏமாற்றி அவர்களை விலங்குகட்குச் சமமாய் ஆக்கி வைத்திருப்பதே காரணமென்றால் மிகையாமோ தந்நலப் பேய் பிடித்த பலர் பொருள் தெரியாது குர்ஆன் ஓதிவிடுதலே அறிவையளிக்குமெனப் பல ஆண்டுகளாய்க் கூறி, இஸ்லாமியப் பெண்களை ஏமாற்றி அவர்களை விலங்குகட்குச் சமமாய் ஆக்கி வைத்திருப்பதே காரணமென்றால் மிகையாமோ’’ என்று கேட்கிறார். அவர் தனது கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ள புரட்சிகரக் கருத்துகளில் சிலவற்றையேனும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டியுள்ள கட்டாயம் உள்ளது என்றே நான் கருதுகிறேன்.\nபெண்கள் தமக்குப் பிடித்தவரையே மணஞ் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதியளிக்கின்றது. ஒத்த நலனும், ஒத்த குணமும், ஒத்த பண்பும் அமையாத இருவரை ஆடுமாடுகளைப் பிணைப்பதைப் போல் பிணைத்து விடுவதை வன்மையாகக் கண்டிக்கிறது.\nஇஸ்லாமியப் பெண் தன் கணவனின் பெயரோடு தன்னை இணைத்துக் கொள்ளத் தேவையில்லை. ஜபீரா, ஷேக் பரீதை மணந்து கொண்டால் ஜபீராதான். அவள் மிஸஸ். ஷேக் பரீதாக மாறிவிடுவதில்லை. ஒரு முஸ்லிம் பெண் தன்னில் தானே ஒளி வீசுகின்றாள். அவள் பெயருக்கு அவளே உரிமை பெற்றவள்.\n- இஸ்லாம் பலதார மணத்தை ஆதரிக்கின்றது எனக் கூறி உலகை ஏமாற்றப் புகுவது அறியாமை. ஒருவன் ஒருத்தியுடன் வாழ்வதே அறம். பல பெண்களை ஒருவன் மணக்கலாம் என்னும் கட்டுக்கள் நீக்கப்படல் நியாயம்.\n- இஸ்லாமியப் பெண்கள் பொம்மைகளல்ல.\n- பெண்கள் சினிமா பார்த்தால் ஆகுமா என்றால் ஆகும் என்றுதான் நான் கூறுவேன். ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியுமன்று. ஆணுக்கு ஆகும் என்றால் பெண்ணுக்கு ஆகும் என்பதுதான் என் கருத்து.\nதமிழகத்து முஸ்லீம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியே போல, எழுதியும் பேசியும் வாழ்ந்தும் காட்டிய சித்தி ஜுனைதா பேகம் தனது 82ஆவது வயதில் 19.3.1998 அன்று மரணமடைந்தார். மரிப்பதற்கு முன்பு வரை அவர் எழுதிக்கொண்டும், வாசித்துக்கொண்டும் இருந்தார் என்றறிகிறோம். இலக்கியப் பணியில் அவர் ஒருபோதும் சலிப்புற்றதில்லை என்றே\nஅவரைக் குறித்து எழுதியுள்ள பலரும் குறிப்பிட்டுள்ளனர்.\nபெண் கல்வி, பெண் விடுதலை என்றெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காலகட்டத்தில், இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த சித்தி ஜுனைதா பேகம் ஒரு எதிர்க்குரலாக வரலாற்றில் பதிவாகியுள்ளார். ஆனால் அவரைக் குறித்த இலக்கியப் பதிவுகள் சொற்பமே. நாகூர் ரூமியின் முயற்சியில் காதலா கடமையா நூல் வெளிவந்தது ஒரு முக்கியப்பணி. எனினும் சித்தி ஜுனைதாவின் பிற எழுத்துக்கள் பதிவாகியதாகத் தெரியவில்லை. அதற்கான அவசியமும் தேவையும் உள்ளது என்றே நம்புகிறோம்.\nநானறிந்தவரை அ. வெண்ணிலா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆபிதீனின் வலைப்பதிவில் ஜுனைதா இடம் பெற்றிருக்கிறார். தமிழ் இலக்கியச் சூழலில் இனியேனும் அவரைக் குறித்த உரையாடல்களைத் துவக்கலாம். மேதைமைகள் எல்லாக் காலங்களிலும் தோன்றிவிடுவதில்லை. அதற்காக நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் தீவிர இலக்கியத்திற்கு வர வேண்டும். இலக்கியத்துள் அவர்கள் பிரவேசிக்கையில் அவர்களைச் சுற்றியுள்ள எல்லாத் தடைகளும் நீங்கிவிடும் என்றொரு நம்பிக்கை என்னுள் எப்போதும் நீடிக்கிறது. சித்தி ஜுனைதா பேகம் இஸ்லாமியப் பெண்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய ஆளுமை என்று மீண்டுமொருமுறை அழுத்தம் கொடுக்கிறேன்.\nசித்தி ஜுனைதா பேகத்தின் பிற படைப்புகள்\n1. செண்பகவல்லி தேவி (அ) தென்னாடு போந்த அப்பாஸிய குலத் தோன்றல் _வரலாற்று நாவல்.\n2. மகிழம்பூ _ நாவல்\n3. இஸ்லாமும் பெண்களும் _ கட்டுரைத் தொகுப்பு\n4. ம��ை நாட்டு மன்னன் __ தொடர்கதை.\n5. ஹலிமா (அ) கற்பின் மாண்பு\n7. திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு\n8. காஜா ஹஸன் பசரீ: முஸ்லீம் பெருமக்கள் வரலாறு\nLabels: அறிமுகம், கீரனூர் ஜாகிர்ராஜா, சித்தி ஜூனைதா பேகம், முஸ்லிம் பெண்கள்\nஉதயசங்கரின் எழுத்துக்கள் என்னுள் இறங்கிப் பல வருஷங்கள் கழித்துதான் அவரை நேரில் நான் சந்தித்தது. எப்போதும்போல பெரிய கோவில் புல்வெளியில்தான் அவருடைய பெயரை முதலில் கேட்டறிந்ததும். நண்பர்களிடையே சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைக் குறித்த பேச்சு எழும்போது குறிப்பாகக் கரிசல் எழுத்துக்களைப் பற்றிய சம்பாஷனைகளில் கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, பா.செயப்பிரகாசம், பூமணி,\nச.தமிழ்ச்செல்வன், கோணங்கி ஆகிய பெயர்களுடன் தவறாமல் இடம் பெறும் பெயராக உதயசங்கருமிருந்தது.\nகோவில்பட்டி குறிப்பிடத்தக்க இலக்கிய மையமாக விளங்கியது, அப்போது நானறியாத செய்தி. தஞ்சாவூர்தான், தமிழுக்குப் பெரிய இலக்கிய பிதாமகர்களைத் தந்திருப்பதாக ஒரு பிரம்மை இருந்தது. கி.ரா.வையும், தமிழ்ச்செல்வனையும், கோணங்கியின் மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்களையும் படித்த பிறகு கரிசல் இலக்கியத்தின் மேல் என் கவனம் திரும்பியது. எப்போதும் வெயில் கொளுத்தியபடி இருக்கும் கந்தக பூமியும், பிழைப்புக்கு தீப்பெட்டி ஆபீஸ்களை நம்பிய பெண்மணிகளும், குழந்தைகளும் வறட்சியும், வறுமையிலும் அன்பை ஒருவருக்கொருவர் நேர்ந்து பரிமாறிக் கொள்ளுகிற அழகும் அடடா... தமிழிலக்கியத்தின் இன்னொரு அசலான பக்கத்தை இதுவரை பார்க்கத் தவறியிருக்கிறோமே என்னும் பதைபதைப்பை என்னுள் ஏற்படுத்திய எழுத்து கரிசல் எழுத்து.\nநுங்கும் நுரையுமாய்ப் பொங்கி, சுழித்துக் கொண்டோடிய காவிரிக்கரை எழுத்து கூதிர்காலக் காற்றின் சுகானுபவமென்றால், கரிசல் எழுத்துக்கு அதற்கு நேர்மாறான உறைப்பான, சுளீரென்று தவறுக்குத் தண்டனையாய்ப் பெறும் தீச்சூட்டின் தன்மை உண்டு. கரிசல் இலக்கியம் காட்டும் அழகியல் தமிழர்களின் யதார்த்த வாழ்க்கையுடன் ரத்தமும் சதையுமாகப் பின்னிப் பிணைந்தது. அதேபோன்று புதுமைப்பித்தனுக்கு நிகரான ஆளுமையாக\nகு.அழகிரிசாமியை என் வாசிப்பனுபவத்தினூடாகக் கண்டதும் சற்றுப் பிறகுதான். வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத் தரிசனம் தருவதில்லை. தந்தால் மாறுபட்ட ரசனைகளு��்கு வாய்ப்பில்லாமலே போய்விடும். அபூர்வமான அனுபவங்கள் எதுவும் ஆரம்பத்திலேயே நமக்கு வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தால் அபூர்வம் என்று அதற்குப் பெயரில்லை.\nஉதயசங்கரை ஒரு ரயில் பயணத்தின்போதுதான் முதன் முதலாக சந்தித்தேன். பாரதி புத்தகாலயம் மேலாளர் தோழர் நாகராஜனுடன் நானும் 2010 திருவனந்தபுரம் புத்தகக் காட்சிக்குச் பயணமானபோது வழியில் கோவில்பட்டி சந்திப்பில் ஏறி எங்களுடன் உதயசங்கர் இணைந்து கொண்டார். அன்று முதல் அவர் என் சஹிருதயனாகிவிட்டார் என்றும் கூறலாம். உதயசங்கர் ‘ரயில் மனிதன்’ என்றொரு பிம்பம் என்னுள் இருந்தது. அதற்கான காரணங்களும்தான். ரயில்வேயில் வேலை செய்யும் அவர் தற்போது குமாரபுரம் ஸ்டேஷனில் பணியைத் தொடர்கிறார். மாமேதை கு. அழகிரிசாமியின் கதைக் களம் அது. ‘‘சின்ன ஸ்டேஷன். அங்கே ரயில்கள் நிற்காமல் கடந்து செல்ல, விசேஷமாய் ஏதோ ஒரு ரயில் மட்டும் நிற்கும்’’ குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனைக் குறித்து இப்படி நிறையப் பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உதயசங்கரை நேரில் பார்த்தபிறகு ‘ரயில்வே அதிகாரிகளுக்கான கருப்புக் கோட்டு வெள்ளைச் சீருடையில்’ அவரைக் கற்பனை செய்து பார்த்தாலும் அவ்வளவாகப் பொருந்தவில்லை.\nஒடிசலான தேகமும், வெள்ளந்தியான சிரிப்புமாய் அவரைப் பார்க்கிற எவரும் ஒரு நெருக்கத்தை உணர்வர். கண்ணாடிக்குள்ளிருந்து தெறிக்காமல் அமுங்கிப் புன்னகைக்கும் சிவந்த வெளிச்சமான கண்கள். அந்தரங்கமாய் அவருடன் உரையாடக் கிடைத்த சில சந்தர்ப்பங்களில் (பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நடத்திய வரலாறும் புனைவும் - மூன்று நாள் கருத்தரங்கில் நானும் அண்ணன் ச. தமிழ்ச் செல்வன், தோழர்கள் சு.வெங்கடேசன், பிரளயன், மணிமாறனுடன் உதயசங்கருடன் பேசிக் கழித்த சில இரவுகள்) அவருடைய அங்கதம் ததும்புகிற உரையாடல் கேட்டுக் களித்திருக்கிறேன். உண்மையில் மணிமாறனுடனும் உதயசங்கருடனும் ஒரு இருபத்தைந்து ஆண்டுகள் பழகிய நெருக்கத்தைக் கொஞ்சம் நாட்களில் உணர்ந்தேன். அது என்ன மாயமோ தெரியவில்லை.\nஇலக்கியத்தில் நான் அகரம் எழுதிப் பழகத் தொடங்கிய காலத்திலிருந்து உதயசங்கர் கதைகள் எழுதி வருகிறார். இலக்கிய உலகம் ஏன் இப்படி ஒரு நல்ல கலைஞனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறது என்று நான் பல இரவுகள் சிந்தித்திருக்கிறேன். முப்பதாண்டு காலத்திற்கும் மேலாகத் தீவிரமாய் இயங்கி வந்திருக்கிற இந்த எழுத்தாளனின் வீட்டுக் கதவுகளை விருதுகள் தேடி வந்து தட்டியிருக்க வேண்டாமா நாம் வாசித்தவரை ஒவ்வொரு கதையிலும் தேர்ந்த கலைப் படைப்பிற்கேயுரிய வடிவமைதியும், மொழியும் இயைந்திருக்கின்றதே நாம் வாசித்தவரை ஒவ்வொரு கதையிலும் தேர்ந்த கலைப் படைப்பிற்கேயுரிய வடிவமைதியும், மொழியும் இயைந்திருக்கின்றதே ஒரு முற்போக்கு அமைப்பிலிருந்து செயல்பட்டவாறு பிரச்சாரமும் பேருணர்ச்சியும் தவிர்த்த கதைகளைத்தானே இவர் முன்வைக்கிறார் ஒரு முற்போக்கு அமைப்பிலிருந்து செயல்பட்டவாறு பிரச்சாரமும் பேருணர்ச்சியும் தவிர்த்த கதைகளைத்தானே இவர் முன்வைக்கிறார் பிறகு ஏன் உதயசங்கரைக் கொண்டாடத் தயக்கம் பிறகு ஏன் உதயசங்கரைக் கொண்டாடத் தயக்கம் இப்படியான கேள்விகள் எனக்கு மட்டுமல்ல அவரை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் வந்துதான் தீர வேண்டும். வராவிடில் அவருடைய இலக்கிய நேர்மை குறித்து நான் சந்தேகிப்பேன்.\nஉதயசங்கர் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர். வரிசையில் நிற்கையில் முண்டியடித்துக் கொண்டு முன் செல்லும் வழக்கமில்லாதவர். எங்கும் எதிலும் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பவர். இவை இன்றைய பரபரப்பான இலக்கியச் சூழலுக்குப் பொருந்தி வருமா, தெரியவில்லை. ஒரு முறை நான் நவீனத் தமிழ் எழுத்துக்களில் புதுமைப் பித்தனிலிருந்து இன்றைய தலைமுறை வரைக்குமுள்ளவர்கள் எழுதிய காதல் கதைகளைத் தொகுக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். ‘‘நான் எழுதிய கதைகள்கூட இருக்கிறது ஜாகிர்’’ என்று அவர் எனக்குச் சொல்லவேயில்லை. நானாகத் தேடி ‘பால்ய சினேகிதி’ கதையைத் தொகுப்பில் சேர்த்துக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் அவருடைய கதை ஒன்றை நான் என்னுடைய ‘காஃபிர்களின் கதைகள்’ தொகுப்பிலேயே சேர்த்திருக்க வேண்டும். தவறிப்போனது.\nஅப்படி ஒரு தொகுப்பைச் செய்கிறேன் என்பதும் அவர் முன்பே அறிந்தது தான். இப்படிப்பட்டவர் ஒரு சந்திப்பில் ‘‘என்னுடைய தேர்ந்தெடுத்த கதைகள் சிலவற்றை பாரதி புத்தகாலயத்திற்காக தொகுத்துக் கொடுங்கள் ஜாகிர்’’ என்று கேட்டபோது, லேசான தயக்கத்துடன் சம்மதித்தேன். அந்தத் தயக்கத்துக்கும் அவர் படைப்பின் மீதான என் அபிப்ராயத்துக்கும் துளியளவும் சம்பந்தம் கிடையாது. அவருடைய படைப்புலகில் மீண்டும் பிரவேசிக்க இதை ஒரு வாய்ப்பாகத்தான் பயன்படுத்திக் கொண்டேன். அவருடைய நாற்பத்தெட்டுக் கதைகளிலிருந்து இருபத்திரண்டு கதைகளை என் ரசனை அடிப்படையில் தேர்வு செய்தேன். ‘‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு’’ என்கிற பொருத்தமான தலைப்பைத் தீர்மானம் செய்துகொண்டு முன்னுரையாக என்ன எழுதலாம் என யோசித்தபோது தவறியும் அதில் அவருடைய கதைகளைப் பற்றி அதிகம் சொல்லிவிடக்கூடாது என்று முடிவெடுத்தேன். இப்படி ஒரு முன்னுரை எழுத வாய்த்தது. கதை வரிசையையும் முன் பின்னாக மாற்றிக் கலைத்துப் போட்டு அடுக்கியிருக்கிறேன்.\nஇந்த 22 கதைகளில் எது ஒன்றையும் வாசகன் புறக்கணித்து விட முடியாது. ‘நான் தேர்ந்தெடுத்தவையாக்கும்’ என்கிற அழுத்தம் தந்து இதைச் சொல்லவில்லை. உதயசங்கர் கதைகளின் இயல்பும் அதுதான். புறக்கணிக்க முடியாத எழுத்து. கரிசல் இலக்கியத்துக்கேயுரிய சில கதைகளுடன் இன்றைக்கு எழுதிவரும் தீவிரமான படைப்பாளிகளைக் கடந்து செல்லும் நவீன அம்சம் சரிவரப் பொருந்திய கதைகளுமாக இத்தொகுப்பு உருவாகியிருக்கிறது.\nஉதயசங்கர் கதைகள் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கையில் மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை குணாம்சங்களை எள்ளலுடன் விமர்சிக்கின்றன. கலையின் உன்னதமறிந்த டேனியல் பெரிய நாயகம் கடைசியில் மகனிடம் ‘இதெல்லாம் நமக்கு வேண்டாம்‘ என்று புத்திமதி சொல்கிறார். இப்படித்தான் நிறைய அப்பாமார்கள் இருந்திருக்கிறார்கள். மகன்களும் தலையசைத்துக் கலை மீதான காதலை உதறித் தள்ளியிருக்கின்றனர். இது தான் யதார்த்தம் என்கிறது பொதுப்புத்தி. இதை மீறி வந்தவர்கள் கலைஞர்களாகியிருக்கின்றனர். இதுவும்கூட யதார்த்தமில்லையா\nசக மனிதனிடம் கொள்ளும் அவநம்பிக்கையை மட்டுமே வேறொரு கதையில் உள்ளடக்கமாய் வைக்கிறார் உதயசங்கர். குடும்ப அமைப்பின் வன்முறைகளை அங்கதத்துடனும், பொட்டிலறைந்தாற்போன்றும் பல பாணிகளில் எழுதிப் பார்த்திருக்கிறார். இளம் பருவத்தின் ரம்மியங்கள், அபிலாஷைகள் இவரது படைப்புகளில் அதே த்வனியுடன் பதிவாகத் தவறவில்லை.\nவெயில், மறதியின் புதைசேறு, சோமையாவின் பாட்டு போன்ற கதைகள் அவருடைய படைப்பெழுச்சியின் உன்னத விளைச்சல் என்றே கூறலாம். உதயசங்கர் கதைகளில் பெ��ிண்டர் பிள்ளை, ஆவுடையப்ப பிள்ளை என்று நிறையப் பிள்ளைமார்கள் வருகிறார்கள். அவர்களின் கதாபாத்திரச் சித்தரிப்பும் அபாரமாக இருக்கிறது. இந்த இடத்தில் நான் ஜாதி குறித்துப் பேசவரவில்லை. உதயசங்கரும் அப்படிப்பட்டவரில்லை. தான் சார்ந்திருக்கும் அல்லது அவ்வாறு கருதப்படும் சமூகத்தை உள்வாங்கிக் கொண்டு படைப்பில் வெளிப்படுத்துவது பாவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு படைப்பாளியின் கடமை இதுவாகவே இருக்க முடியும். எந்த வாழ்க்கைப் பின்னணியிலிருந்து ஒருவனுக்கு இயங்க வாய்த்திருக்கிறதோ அந்த வாழ்க்கையைப் படைப்புகளில் பிரதிபலிப்பது அவனுடைய சமூகத்தைக் குறித்த விமர்சனங்களை அவன் செய்வதாகவே பொருள் கொள்ள முடியும். புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், தோப்பில் முஹம்மது மீரான் இன்னும் பலரும் இதையே செய்தனர்.\nகுறுநாவல்கள் எழுதியிருக்கின்ற உதயசங்கரை நாவல் எழுதச் சொல்லி அவரை சந்திக்கின்ற நேரங்களிலெல்லாம் வற்புறுத்துகிறேன். அவருடைய உத்தியோகம் சார்ந்த ரயில்வே துறையின் பின்னணியில் ஒரு நாவலை எழுதிவிட வேண்டுமெனும் முனைப்பிலிருப்பதாகவும் விரைவில் அது நிறைவேறும் என்றும் என்னிடம் உறுதி கூறியிருக்கிறார். பார்ப்போம். ‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு’ கதையை அவர் விரித்திருந்தால் முக்கியமான நாவலாக அது மாறியிருக்கும். அதே போன்று, ‘ஒரு விளக்கும் இரண்டு கண்களும்’ கதைக்கும் ஒரு சர்வதேசியத் தன்மை உண்டு. அக்கதையின் ஓரிடத்தில் கீழ்க்கண்ட விவரணையை அவர் எழுதியிருப்பார்.\n‘‘1947-ம் ஆண்டில் சர்சிரில் ராட்கிளிஃப் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கோடுகளைக் கிழித்துக் கொண்டிருந்தார். இந்தியாவைப் பற்றி எதுவுமே தெரியாத இந்த பருத்த ஆங்கிலேய வழக்கறிஞர், தான் வரையும் கோடு இந்திய நிலப்பரப்பில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று உணர முடியாதவராக இருந்தார். அவரது பென்சில் கூறுபோட்டது நிலப்பரப்பை மட்டுமல்ல என்பதை மிகமிகத் தாமதமாகவே தெரிந்து கொண்டார். அப்போது யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை’’\nஇந்த வரிகளைப் படித்தபோது என்னையுமறியாமல் மனம் கலங்கிப் போனது. சதத்ஹஸன் மன்ட்டோவின் கதைகளில் வெளிப்படும் தேசப் பிரிவினையின் துயரார்ந்த அதே வெளிப்பாடாக இதை நான் உணர்ந்தேன். இப்படியெல்லாம் எழுத உதயசங்கரைவிட்ட��ல் தமிழில் ஆள் கிடையாது. தேசப்பிரிவினை நடந்து முடிந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இன்றைக்கும் அது தரும் வலியும் ரணமும் நம்மைப் பற்றித் தொடர்கிறது. மிக எளிதாக, வெற்றிலைக் காம்பைக் கிள்ளி எறிவதுபோல நடந்தது, இரண்டு தேசிய இனத்தின் பிரதான பிரச்சனையாக உருவெடுத்து இன்றைக்கும் வேதாளம்போல் நின்று நம் மக்களின் நிம்மதியைக் குலைக்கிறது. எல்லோரும் மறந்துவிட்ட விஷயத்தை எழுதிப் பார்க்க இப்படி ஒருவர் இருக்கத்தான் செய்வார்.\nஉதயசங்கரைக் குறித்துச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் சம்பிரதாயமான முன்னுரையை அந்தச் சம்பிரதாயத்துக்குள்ளிருந்து எவ்வாறு விடுவிப்பது என்பதே எனது நோக்கமாக இருந்து ஓரளவு தப்பித்தும் இருக்கிறேன் என்று மனம் சமாதானம் கொள்கிறது. உதயசங்கர் என்னும் என் முன்னோடிக் கலைஞனை, நண்பனை, காலம் தான் கௌரவிக்க வேண்டும் என்று மட்டும் சொல்லி இப்போதைக்கு முடிக்கிறேன்.\nLabels: உதய சங்கர், கீரனூர் ஜாகிர்ராஜா, முன்னுரை\nசித்தி ஜூனைதா பேகம் (1917-1998)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/harley-davidson-india-decides-to-stop-its-operation-020713.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-27T11:59:02Z", "digest": "sha1:B2NQ7TUGYACLDNDTMBYVDQIQDSMM6CT3", "length": 23511, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியா வேண்டாம் என வெளியேறும் ஹார்லி டேவிட்சன்.. பைக் பிரியர்களுக்கு ஷாக் நியூஷ்..! | Harley Davidson India decides to stop its operation - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியா வேண்டாம் என வெளியேறும் ஹார்லி டேவிட்சன்.. பைக் பிரியர்களுக்கு ஷாக் நியூஷ்..\nஇந்தியா வேண்டாம் என வெளியேறும் ஹார்லி டேவிட்சன்.. பைக் பிரியர்களுக்கு ஷாக் நியூஷ்..\nதங்கம் விலை ரூ.5000க்கு மேல் வீழ்ச்சி..\n40 min ago உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. 5 பெஸ்ட் ஆப்சன் இதோ..\n1 hr ago கணிப்புகளை தவிடுபொடியாக்கிய கோட்டக் மஹிந்திரா.. வைத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட் தான்\n1 hr ago அடுத்த 2-3 வாரங்களில் எந்தெந்த பங்குகள் நல்ல லாபம் தரும்.. நிபுணர்கள் வெளியிட்ட லிஸ்ட்\n3 hrs ago இரு மடங்கு லாபத்தில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்.. எகிறிய பிரீமிய வருவாய் தான் காரணம்..\nNews நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nLifestyle ஆண்கள��� எப்போதும் தன்னைவிட வயதில் மூத்த பெண்களை விரும்புவதற்கான காரணம் என்ன தெரியுமா\nMovies தங்கத்தை சேகரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேலையை காட்டிய பாலா.. விளாசிவிட்ட சாம்.. வேறலெவல் புரமோ\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nSports அவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய சந்தையிலிருந்து விற்பனை மற்றும் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஅமெரிக்கா மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவில் கடந்த 2009 முதல் செயல்பட்டு வந்தது.\nசரி ஏன் இந்திய சந்தையில் இருந்து ஹார்லி வெளியேறுகிறது. வாருங்கள் பார்க்கலாம்.\nஇந்தியாவில் இருந்து விலக திட்டம்\nஉலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, மோட்டார் துறை பெரும் விற்பனை சரிவைக் கண்டுள்ளது. இந்த நிலையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம், தனது Rewire என்ற எதிர்கால திட்டம் மூலம், குறைந்த வருவாய் தரும் நாடுகளில் இருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்துள்ளது. அந்த வரிசையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.\nசரி ஏன் இந்தியாவை விட்டு வெளியே செல்கிறது. ஹார்லி-டேவிட்சன் இந்தியா, கடந்த நிதியாண்டில் 2,500-க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது சர்வதேச சந்தைகளில் மிகக் குறைவான வாகனங்களை விற்பனை செய்த மோசமான சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும்.\nடீலர்கள் மூலம் சர்வீஸ் வசதி உண்டு\nஇதன் காரணமாக 70 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதோடு இந்த நிறுவனம் ஹரியானாவின் பவலில், உள்ள ஆலையை மூட உள்ளது. எனினும் இந்திய சந்தையிலிருந்து வெளியேறினாலும், தொடர்ந்து டீலர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்ட பைக்குகளுக்கு சர்வீஸ் வழங்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.\n2021 - 2025ம் ஆண்டு வரை தனது வர்த்தகத்தை Rewire எனப்படும் சீர்திருத்த முறையில் செயல்படுத்த உள்ளதாகவும் ஹார்லி தெரிவித்துள���ளது. இதன் காரணமாக அதீத வருவாய் தரக்கூடிய சந்தையில் மட்டும் கவனத்தை செலுத்த உள்ளது. இதனால் நஷ்டத்தினை தவிர்க்க முடியும் என இந்த நிறுவனம் நினைக்கிறது.\nநஷ்டத்தினை தவிர்க்க இந்தியாவை விட்டு வெளியேற நினைத்தாலும், இந்த ஆண்டில் மட்டும் 75 மில்லியன் டாலரை ஹார்லி நிறுவனத்தினை மறுசீரமைப்பதற்கு செலவிட வேண்டியிருக்கும்.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான இது இந்தியாவினை விட்டு வெளியேறுவது, இந்தியாவிற்கு சற்று பின்னடைவை கொடுக்கும் விஷயமாக கருதப்பட்டாலும், இது இந்தியா நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nடிரம்ப்-க்கு மோடி தரும் 2.6 பில்லியன் டாலர் கிப்ட்.. ஆயுத ஒப்பந்தம்..\nஹார்லி டேவிட்சன் பைக் மீதான 50% வரி தளர்வு.. டிரம்பை குஷிப்படுத்தும் இந்தியா..\nஹார்லி டேவிட்சன் புதிய திட்டம்.. இந்தியா தான் டார்கெட்..\nஹார்லி டேவிட்சன் பைக் விலை குறைய வாய்ப்பு.. டிரம்புக்கு நன்றி..\nபைக் உலகின் டெஸ்லா.. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு அடித்தது யோகம்..\nஇளைஞர்களின் திருமண கனவை தவிடு பொடியாக்கும் ஹார்லி டேவிட்சன் 'எம்பி'..\nபுல்லட் வருது.. மற்ற பைக்குகளை ஓரங்கட்டேய்...\nசெப்டம்பரில் நிலக்கரி இறக்குமதி 11% மேல் அதிகரிப்பு.. \nஒரே வாரத்தில் 50 லட்சம் போன்கள் விற்பனை.. ஜியோமியின் அதிரடி சாதனை..\n1992 முதல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்\nபாடாய்படுத்திய வேலையின்மை.. நகர்புறங்களில் 8.4% ஆக சரிவு..\nவேதாந்தாவின் சூப்பர் அறிவிப்பு.. பங்குக்கு ரூ.9.5 டிவிடெண்ட்..\nதங்கத்தினை எப்படி எல்லாம் வாங்கலாம்.. விற்றாலும் வரி கட்ட வேண்டுமா எவ்வளவு வரி\nவரலாற்றைப் படைக்கும் சீன நிறுவனம்.. உலகிலேயே மிகப்பெரிய ஐபிஓ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15432/pineapple-cake-in-tamil.html", "date_download": "2020-10-27T11:55:43Z", "digest": "sha1:CZMVEHJCRKZ5SKMIM7SUHVFU4AALMJ2Y", "length": 9386, "nlines": 160, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பைனாப்பிள் கேக் - Pineapple Cake Recipe in Tamil", "raw_content": "\nபைனாப்பிள் – 6 துண்டுகள்\nமைதா – ஒன்றரை கப் (200 மி.லி கப்)\nகன்டண்ஸ்டு மில்க் – ஒரு டின் (400 கிராம்)\nபேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி\nபேக்கிங் சோடா – அரை தேக்கரண்டி\nபைனாப்பிள் எசன்ஸ் – அரை தேக்கரண்டி\nசர்க்கரை – 8 தேக்கரண்டி\nவெண்ணெய் – 100 கிராம்\nமைதா, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து சலித்து வைக்கவும்.\nஅவனை 180 C’ல் முற்சூடு செய்யவும்.\nவெண்ணெயை உருக்கி ஆற வைக்கவும்.\nபேக்கிங் ட்ரேயில் சிறிது வெண்ணெய் தடவி பைனாப்பிள் துண்டுகளை விருப்பம் போல் அடுக்கவும்.சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து ப்ரவுன் கலராக கேரமல் ஆகும் வரை கிளறவும்.அதை பைனாப்பிள் துண்டுகள் மேல் பரவலாக ஊற்றவும்.\nபிறகு ரூம் டெம்பரேச்சரில் உள்ள வெண்ணெயில் கன்டண்ஸ்டு மில்க்கை ஊற்றி கலக்கவும்.\nஇதில் கலர் கலந்து, சிறிது மைதா கலவை, சிறிது சோடா சேர்த்து கலக்கவும்.\nமாற்றி மாற்றி சிறிது மைதா, சிறிது சோடா என முழுவதும் கலந்து கொள்ளவும்.\nகடைசியாக பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து கொள்ளவும்.\nஇந்த கலவையை கேக் ட்ரேயில் ஊற்றி முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும்.\n30 – 40 நிமிடங்கள் வரை எடுக்கும்.\nஅவனையும், பயன்படுத்தும் கேக் ட்ரேயின் அளவை வைத்து நேரம் மாறுபடும்.\nநடுப்பகுதியில் விட்டு எடுக்கும் கத்தி அல்லது டூத்பிக் சுத்தமாக கலவை ஒட்டாமல் வெளியே வந்தால் கேக் தயார்.\nசுவையான பைனாப்பிள் கேக் தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/amit-shah-summoned-in-a-gujarat-riot-case-as-witness/", "date_download": "2020-10-27T12:43:54Z", "digest": "sha1:LMGYU3O2QEWXOCSX67FXVLDMLQASLIJ6", "length": 14655, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "குஜராத் கலவர வழக்கில் அமித் ஷாவுக்கு சம்மன் ! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுஜராத் கலவர வழக்கில் அமித் ஷாவுக்கு சம்மன் \nகுஜராத் கலவர வழக்கில் அமித் ஷாவுக்கு சம்மன் \nகுஜராத் மாநிலத்தில் 2002ல் நடந்�� ஒரு கலவர வழக்கில் சாட்சி சொல்வதற்கு பா ஜ க தலைவர் அமித் ஷாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.\nகடந்த 2002ஆம் வருடம் குஜராத் மாநிலத்தில் பல கலவரங்கள் நடந்ததும், பல பேர் கலவரங்களில் கொல்லப்பட்டதும் தெரிந்ததே. அப்போது அகமதாபாத் புறநகர் பகுதியான நரோடா என்னும் இடத்தில் ஒரு கலவரத்தில் 11 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக ஒரு வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில் மாயா கோத்னானி என்னும் பெண் மருத்துவர் முக்கிய குற்றவாளி ஆவார். இவர் குஜராத் மாநில பா ஜ க வில் பெரும் புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே நரோடா பாதியா என்னும் இடத்தில் 100 இஸ்லாமியர் கொல்லப்பட்ட வழக்கில் மாயா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது மற்றொரு வழக்கான 11 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட கலவர வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது நடந்த நரோடா என்னும் இடம் அகமதாபாத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது.\nவழக்கு விசாரணையில் தான் கலவரம் நடைபெற்ற சமயத்தில் அகமதாபாத்தில் அவர் நடத்தும் மருத்துவமனையில் இருந்ததாக கூறி உள்ளார். அத்துடன் அப்போது அந்த மருத்துவமனையில் அமித் ஷா மற்றும் பலர் தன்னுடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். கலவரம் நடந்த காலத்தில் மாயா, அமித் ஷா இருவருமே குஜராத் சட்டமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2009 வரை அவர் குஜராத் மாநில பெண்கள் மற்றும் குழந்தகள் முன்னேற்ற துறை அமைச்சராக இருந்தார். 2009 ல் அவர் கைது செய்யப்பட்டதால் பதவி இழந்தார்.\nதனக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வேண்டும் என்பதற்காக பலமுறை அமித் ஷாவை சந்திக்க முயன்றும் முடியவில்லை என நீதிமன்றத்தில் மாயா தெரிவித்தார். மேலும் தான் கலவர நேரத்தில் அந்த இடத்தில் இல்லை என்பதற்கு அமித் ஷாவும் சாட்சி என கூறினார். அதையொட்டி நீதி மன்றம் அமித் ஷாவுக்கு வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராகவேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் வர முடியவில்லை எனில் ஒரு வக்கீல் மூலம் மாயா சொல்வது பற்றி பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.\nசெல்லாது அறிவிப்பு: எதிர்க்கும் போராட்டத்தில் சூப்பர் ஸ்டார் மனைவி கல்யாணம் பண்ணிக்க மாட்டியா காசைக் குடு : மணமகன் வழக்கு பயப்படுகிறாரா.. பயமுறுத்துகிறாரா.. ஜக்���ி\nPrevious போலி சாமியார் பட்டியலில் பாபா ராம்தேவ் பெயர் ஏன் இல்லை \nNext டில்லிக்குள் பட்டாசு கொண்டு வரக் கூடாது : உச்ச நீதி மன்றம் உத்தரவு\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nபுனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nடில்லி இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்….\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nபுனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bjp-leader-warns-muslims-vote-for-us-or-else-face-difficulties/", "date_download": "2020-10-27T12:18:11Z", "digest": "sha1:U4QZ74QM4DWLJBVA5TSGLNQEPC43HMRE", "length": 16307, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "'என் மனைவிக்கு வாக்களிக்காவிட்டால்….. ' இஸ்லாமியர்களுக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க நிர்வாகி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘என் மனைவிக்கு வாக்களிக்காவிட்டால்….. ‘ இஸ்லாமியர்களுக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க நிர்வாகி\n‘என் மனைவிக்கு வாக்களிக்காவிட்டால்….. ‘ இஸ்லாமியர்களுக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க நிர்வாகி\nஉ.பி. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக நிர்வாகியின் மனைவிக்கு வாக்கு சேரிக்க சென்ற அவர் கணவர், என் மனைவிக்கு வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்காளிக்காவிட்டால் கடும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அந்த பகுதி இஸ்லாமியர்களிடம் மிரட்டல் விடுத்தார்.\nஉ.பி.யில் யோகி தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. அங்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், உ.பி. பாராபங்கி மாவட்டத்தில் நவபாகனி என்ற இடத்தில் போட்டியிடும் தனது மனைவி சாக்ஷிக்கு வாக்கு கேட்டு கடந்த 13ந்தேதி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஅந்த கூட்டத்தில் பேசிய பாஜக. நிர்வாகியும், சாக்ஷியும் கணவருமான ரஞ்சித்குமார் ஸ்ரீவத்சவா பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். இஸ்லாமியர்கள் தங்களுக்கு வாக்காளிக்காவிட்டால் கடும் விளைவுகளை சநதிக்க நேரிடும் என மிரட்டல் விடுத்தார்..\nமேலும், ‘தற்போது நடைபெறுவது சமாஜ்வாதி ஆட்சி அல்ல. எங்கள் ஆட்சி. எந்தத் தலைவர்களும் உங்களுக்கு உதவி செய்யமுடியாது.\nஇந்த பகுதி மக்களுக்கு தேவையான சாலை வசதி, தண்ணீர் வழங்குதல் உள்ளிட்டவை உள்ளாட்சி அமைப்புகளின் கீழ்தான் உள்ளது. நீங்கள் (இஸ்லாமியர்கள்) எங்களுக்கு வாக்களிக்கவில்லையென்றால், இருதரப்புக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுவிடும். அதன்பின்னர், நீங்கள் இதற்குமுன்னர் சந்திக்காத அளவு துன்பங்களைச் சந்திக்க நேரும். எங்களிடம���ருந்து யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது.\nஅதனால்தான், நான் இஸ்லாமியர்களை எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுகிறேன். நான் ஒன்றும் உங்களிடம் பிச்சை எடுக்கவில்லை. நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால், நிம்மதியாக வாழலாம். இல்லை யென்றால், நீங்கள் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டிவரும்’ என்று பேசியுள்ளார்.\nபா.ஜ.க நிர்வாகி ரஞ்சித் குமார் மிரட்டி பேசும்போது, அவருடன் அதே மேடையில் உத்தரப்பிரதேச அமைச்சர்கள் தாரா சிங் சௌஹான் மற்றும் ராம்பதி சாஸ்திரி ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாஜக நிர்வாகியின் இந்த மிரட்டல் பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் முன்னிலையில் இஸ்லாமியர்களை மிரட்டி பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதற்போது இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசவுதி உள்ளிட்ட நாடுகளில் இந்தியர் படும் அல்லல்கள்: விவரிக்கும் புத்தகம் எஸ் வங்கியில் சிக்கிய இமாச்சல அரசின் பணம் 1,919 கோடி: முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தகவல் ஓஎல்எக்ஸ்-ல் ரூ. 30ஆயிரம் கோடிக்கு விற்பனைக்கு வந்த ‘பட்டேல்’ சிலை…\nTags: 'என் மனைவிக்கு வாக்களிக்காவிட்டால்..... ' இஸ்லாமியர்களுக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க நிர்வாகி, BJP leader warns Muslims: vote for us or else face ‘difficulties’\nPrevious ராமர் கோவில் பெயரில் விஹெச்பி ரூ.1,400 கோடி மோசடி\nNext 516 கிமீ தூரத்தை 7 மணி நேரத்தில் கடந்து குழந்தையின் உயிரைக் காத்த ஆம்புலன்ஸ் டிரைவர்\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\nமத்தியஅரசின் வேளாண்சட்டங்களை எதிர்த்து சத்திஸ்கர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nமகாராஷ்டிராவில் இன்று 3,645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,48,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\n7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி\nமத்தியஅரசின் வேளாண்சட்டங்களை எதிர்த்து சத்திஸ்கர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/lok-sabha-mp-baijayant-panda-resigns-from-biju-janata-dal/", "date_download": "2020-10-27T12:22:29Z", "digest": "sha1:22R53THR4HUUXEDRICVWRPZ33WLCUQTF", "length": 12107, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஓடிசா: பிஜூ ஜனதா தள கட்சியில் இருந்து எம்பி விலகல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓடிசா: பிஜூ ஜனதா தள கட்சியில் இருந்து எம்பி விலகல்\nஓடிசா: பிஜூ ஜனதா தள கட்சியில் இருந்து எம்பி விலகல்\nஒடிசாவில் பிஜூ ஜனதா தள கட்சி ஆட்சி செய்து வருகிறது. இக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்வராக இருந்து வருகிறார். பிஜூ ஜனதா தளம், பாஜக.வுடன் கூட்டணியில் உள்ளது.\nஇந்ந���லையில் பாஜக.வுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பிஜூ ஜனதா தளத்தின் கேந்திரபடா தொகுதி எம்.பி பய்ஜெயந்த் ஜெய் பாண்டாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து நவீன் பட் நாயக் நடவடிக்கை எடுத்தார்.\nஇதையடுத்து அவர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி தனது ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கு இன்று அனுப்பியுள்ளார். கட்சி தன்னை அவமானப்படுத்தி விட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும் மக்களவை தலைவருக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.\n2016 புத்தாண்டு பலன்: மகர ராசி அன்பர்களுக்கு.. பா.ம.க தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும்: ஜி.கே. மணி தமிழர்களுக்கு அவமானம்: ஹரித்துவார் பூங்காவில் கேட்பாரற்று கிடக்கும் திருவள்ளுவர் சிலை\nPrevious மேற்குவங்கம்: தேர்தல் ஆதாயத்துக்காக மாவோயிஸ்ட் அமைப்புடன் பாஜக கைகோர்ப்பு\nNext மகாராஷ்டிரா: பாஜக அரசின் நிதியுதவியை ஏற்க மதரசாக்கள் மறுப்பு\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\nமத்தியஅரசின் வேளாண்சட்டங்களை எதிர்த்து சத்திஸ்கர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அட���ந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nமகாராஷ்டிராவில் இன்று 3,645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,48,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\n7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி\nமத்தியஅரசின் வேளாண்சட்டங்களை எதிர்த்து சத்திஸ்கர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/public-attention-eb-department-announces-tomorrow-power-shutdown-places-in-chennai/", "date_download": "2020-10-27T13:01:18Z", "digest": "sha1:M2FN3NN6C3EXCRGQN7SDTK2JGDJ2FOTZ", "length": 11966, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "பொதுமக்கள் கவனத்திற்கு: சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபொதுமக்கள் கவனத்திற்கு: சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்…\nபொதுமக்கள் கவனத்திற்கு: சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்…\nபராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழக மின்வாரியம் அறிவித்து உள்ளது.\nஅதன்படி கீழ்காணும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. பொதுமக்கள் முன்கூட்டியே தங்களது பணிகளை முடித்து விடுவது நல்லது.\nகடும் வெயில் காரணமாக பொதுமக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், மின்சாரம் வாரியமும் தனது பங்குக்கு மின் விநியோகத்தை நிறுத்தி மக்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்துகிறது…\nமின்விநியோகம் தடை படும் இடங்கள்:\n. எம்எம்டிஏ காலனி காலனி\nசிறையில் தாக்கப்பட்டதாக பியூஸ் சொன்னது பொய்: உண்மையறியும் குழு தகவல் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு வஞ்சகம்: முத்தரசன் பேட்டி இன்று.. திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்: யாருக்கு ஆதரவு\nPrevious உயர் அழுத்த மின் கோபுரம் எதிர்த்து வழக்கு: மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி பிரம்மாண பத்திரம் தாக்கல்\nNext காங்கிரஸ் தலைவர் ராகுல் பிறந்தநாள்: திமுக எம்.பி.க்கள் நேரில் சந்தித்து வாழ்த்து….\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\n7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி\nவீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிசம்பர் 14–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nடில்லி இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்….\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநாட்டிலேயே முதல் முறையாக காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்: கேரளாவில் திட்டம் தொடக்கம்\nஅனைத்து இந்தியரும் இனி காஷ்மீரில் நிலம் வாங்கலாம் : அரசு அறிவிப்பு\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nபுனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vaabas-palanisamy-mk-stalins-comments-on-cancellation-of-11th-and-12th-class-curriculum/", "date_download": "2020-10-27T12:40:51Z", "digest": "sha1:NCURYI3ZITUAJE54Y2A7BEVODFU6G7BH", "length": 14072, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "'வாபஸ்' பழனிசாமி\" - 11, 12வது பாடத் தொகுப்பு ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘வாபஸ்’ பழனிசாமி” – 11, 12வது பாடத் தொகுப்பு ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து\n‘வாபஸ்’ பழனிசாமி” – 11, 12வது பாடத் தொகுப்பு ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து\nசொன்னா கேட்குறதில்ல – சரியான ‘வாபஸ்’ பழனிசாமி” பிளஸ்1, பிளஸ்2 பாடத் தொகுப்பு ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.\n11 மற்றும் 12-ம் வகுப்பில் அறிமுகம் செய்யவிருந்த புதிய பாடத் தொகுப்பு முறையை ரத்து செய்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.\nஇதுகுறித்து திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.\n11 மற்றும் 12-ம் வகுப்பில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் 6 பாடத் தொகுப்பும், கூடுதலாக 5 பாடத் தொகுப்பும் அறிமுகப்படுத்தப்பட இருந்தது. இதில், 5 பாடங்கள் அடங்கிய தொகுப்பில் சேர்ந்தால், உயர்கல்வியில் பாதிப்பு ஏற்படும் என்று கல்வியாளர்களும், பெற்றோரும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.\nஇதனையடுத்து, புதிதாக அறிவிக்கப்பட்ட தொகுப்பு பாடத் திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.\nபுதிய பாடத் தொகுப்பு முறை அறிவிக்கப்பட்ட முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அத்திட்டம் ரத்து செய்ததை வரவேற்றுள்ளார்.\nஅதுகுறித்து தனது, டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது ” குளறுபட���யான புதிய பாடத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் என நான் கோரி இருந்தேன். இப்போதாவது அதனை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன்.\nமுடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டுப் பின்னர் திரும்பப் பெறுவது இந்த அரசின் வழக்கமாகிவிட்டது இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் இத்தனை அலட்சியமா இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் இத்தனை அலட்சியமா சரியான ‘வாபஸ்’ பழனிசாமி\n10வது தேர்வு முடிவு: மறுகூட்டல் விண்ணப்பம் தமிழகஅரசு அறிவிப்பு இரட்டைஇலை புதிய வழக்கு: ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு நோட்டீஸ் தமிழகஅரசு அறிவிப்பு இரட்டைஇலை புதிய வழக்கு: ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு நோட்டீஸ் நெல்லை தீக்குளிப்பு : கடன் பிரச்சினைதான் காரணமாம் – சொல்கிறது போலீஸ்\nPrevious ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதியை 2,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை: விஜயபாஸ்கர் தகவல்\nNext 2 மாதத்தில் 20 கோடி சத்துணவு முட்டைகள் தேக்கம்\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\n7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி\nவீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிசம்பர் 14–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nடில்லி இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்….\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nபுனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/website-owner-sent-to-prison-for-two-news/", "date_download": "2020-10-27T12:38:44Z", "digest": "sha1:573I25SMBQRIXIIPPX6GVLRPWR4SH7Q7", "length": 12790, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "இரு செய்திகளுக்காக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட இணையதள நிறுவனர்.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇரு செய்திகளுக்காக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட இணையதள நிறுவனர்..\nஇரு செய்திகளுக்காக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட இணையதள நிறுவனர்..\nஇரு செய்திகளுக்காக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட இணையதள நிறுவனர்..\nகோவையைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் , இணையதளம்,’’ simplicity’.\nஇந்த இணையதளம் இரண்டு செய்திகளைத் தனது தளத்தில் வெளியிட்டிருந்தது.\n’’கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும், டாக்டர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை’ –என்பது ஒரு செய்தி.\n’’கோவையில் பொதுமக்களுக்கு அரசாங்கம் வழங்கும் பொருட்களை ரேஷன் கடை ஊழியர்களே கொள்ளையடிக்கிறார்கள்’- என்பது இன்னொரு செய்தி.\nஇணைய தளம் வெளியிட்ட அந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக வைரல் ஆனது.\nஇந்த செய்திகளை வெளியிட்ட இணையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோவை மாநகராட்சி சார்பில் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அ��ிக்கப்பட்டது.\nஇதையடுத்து அந்த இணையதள நிறுவனர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் மீது போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.\nபின்னர் அவரை கைது செய்து, அவினாசி துணை சிறைச்சாலையில் அடைத்தனர்.\nஇந்த சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையை சேர்ந்த ’சிம்ப்ளிசிடி’ ஆன்லைன் இதழ் ஆசிரியருக்கு ஜாமீன் கோவை மசூதியில் பெட்ரோல் குண்டு வீசிய இந்து சங்க அமைப்பினர் கைது 16க்கு 66 வயது லவ்லெட்டர்.. போக்சோ சட்டத்தில் சிக்கிய பெருசு.\nPrevious கடைகள் இன்று மட்டும் மாலை வரை திறந்திருக்க வேண்டும்: முக ஸ்டாலின்\nNext ஆன்லைனில் ஆசைவார்த்தை.. ஏமாந்துபோன போதை விரும்பிகள்..\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\n7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி\nவீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிசம்பர் 14–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nடில்லி இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்….\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\nஇந்தியாவில் மூணரை மாதங்களுக்கு பிறகு 40ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு 500க்கும் கீழே இறங்கிய உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல உயிரிழப்பு 488…\nரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக��கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்\nபுனே நகரத்தில் நவம்பர் 1 முதல் பூங்காக்கள் திறக்கப்படும்: மாநகர மேயர் அறிவிப்பு\nஅரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்\nகிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 தனித்தனி குழுக்கள்\nமாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-15/", "date_download": "2020-10-27T12:40:55Z", "digest": "sha1:DALCWGVRDGRI7CXNHGEBJCQGXEB4BSBL", "length": 45828, "nlines": 198, "source_domain": "www.smtamilnovels.com", "title": "நினைவு – 15 | SMTamilNovels", "raw_content": "\nஅர்ஜுனுக்கு நடந்த விடயங்களை பற்றி எல்லாம் வருண் கூறிய பிறகு ஹரிணிப்பிரியாவிடமிருந்தோ, விஷ்ணுப்ரியாவிடமிருந்தோ எந்தவொரு கேள்வியும் வரவில்லை மாறாக அந்த இடமே நிசப்தத்தில் உறைந்து போய் இருந்தது.\nதன் அக்கா ஒருவரை நேசித்து இருக்கக்கூடும் என்று விஷ்ணுப்பிரியா இது நாள் வரை கனவிலும் நினைத்திருக்கவில்லை அப்படியிருக்கையில் வருண் கூறிய விடயங்கள் எல்லாம் அவளுக்கு பேரதிர்ச்சியாகத் தான் இருந்தது.\nஅவளுக்கே இந்த நிலை என்றால் இந்த விடயத்தில் நேரடியாக தொடர்பு பட்ட ஹரிணிப்பிரியாவின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.\nநடந்த எதுவுமே தனக்கு நினைவு இல்லையே என்ற கவலை ஒரு புறம்\nதன் விபத்தின் பிண்ணனியில் இன்னொருவரின் வாழ்க்கையும் நிலை குலைந்து விட்டதே என்ற பச்சாதாபம் ஒரு புறம்\nவெவ்வேறு உணர்வுகள் அவளை ஆக்கிரமிக்க தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டவள் கண்கள் இரண்டையும் இறுக மூடி கொண்டு கண்ணீர் வடிக்க தொடங்க\n” விஷ்ணுப்பிரியா சிறு கண்டிப்போடு அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள எண்ணி நெருங்கி செல்ல அதற்குள் அர்ஜுன் அவளைத் தள்ளி விட்டு விட்டு ஹரிணியின் கண்களை மெல்லத் துடைத்து விட்டான்.\nஅவனது அந்த திடீர் நடவடிக்கையில் சிறிது முகம் சுருங்க அவனைத் திரும்பிப் பார்த்த விஷ்ணுப்பிரியா ஹரிணியுடனான அவனது கரிசனம் மிகுந்த நடவடிக்கையைப் பார்த்த பின்னர் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டு அர்ஜுனை அப்போதுதான் நன்றாக கவனித்து பார்த்தாள்.\nமுதல் தடவை சாதாரணமாக அவனைப் பற்றி எதுவும் தெரியாமல் பார்ப்போருக்கு அவனிடம் இப்படி ஒரு குறை இருக்கும் என்றே கூற முடியாது.\nசாதாரண மனிதர்களைப் போலவே அவனும் முகம் கொள்ளாப் புன்னகையுடன் எல்லோருடனும் இயல்பாக பழகுவது போல இருக்கும்.\nஆண் மகனுக்கே உரிய கம்பீரமும், இதழில் மாறாத புன்னகையும், அந்த புன்னகைக்கும் தருணங்களில் அவனது கன்னத்தில் தோன்றும் குழியும் நிச்சயமாக அவனை எந்தப் பெண்ணையும் திரும்பி பார்க்கவே செய்யும்.\nசித்த பிரமை தன்னை ஆட்கொண்டுள்ள நிலையிலும் தன் மனதிற்குள் பொதிந்துள்ள காதலை மறக்காமல் இன்று வரை அந்த நினைவுகளுடனும், ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த விபத்தின் பின்னர் யாருமே இதுவரை சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ஹரிணியை மனதார உணர்ந்து அவளையே சுற்றி சுற்றி வரும் அவனது அந்த காதலின் ஆழத்தையும் எண்ணி விஷ்ணுப்பிரியாவிற்கு மலைப்பாகவே இருந்தது.\nஇப்படியான குணாம்சங்களுடைய ஒருவனை எந்த பெண்ணும் தன் வாழ்வில் இனி அடைய முடியுமா என்பது அவளுக்கு தெரியவில்லை.\nஅர்ஜுனுக்கு மாத்திரம் இந்த ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்காவிட்டால் தானே அவனை விரும்பி இருக்கக்கூடும் என்று நினைத்து கொண்டவள் தன் மன எண்ணங்களை எண்ணி தன்னைத் தானே மனதிற்குள் கடிந்து கொண்டவளாக ஹரிணியின் அருகில் சென்று\n“ஹரிணி ரொம்ப லேட் ஆச்சு வீட்டுக்கு போகலாமா அம்மா காத்துட்டு இருப்பாங்க எதுவாக இருந்தாலும் வீட்டுக்கு போயிட்டு அப்புறமாக பேசலாம்” என்று கூறவும்\nஅவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள் அங்கிருந்து எழுந்து கொள்ளப் போக அவளது கைகளை அவசரமாக பிடித்துக் கொண்ட அர்ஜூன்\n“ப்ளீஸ் பிரியா என்னை விட்டுட்டு போகாதே ப்ளீஸ்” கண்கள் இரண்டும் கலங்கி கண்ணீர் துளிகள் இப்போது விழவா வேண்டாமா என்ற நிலையில் இருக்க அவனை அப்படியான நிலையில் பார்த்ததுமே ஹரிணி அவன் கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக் கொண்டு அவன் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.\n உங்களோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம்னு நினைக்கும் போதே எனக்கு அழுகை அழுகையாக வருது நானும் உங்களை விரும்பித்தான் இருந்து இருக்கேன் போல நானும் உங்களை விரும்பித்தான் இருந்து இருக்கேன் போல ஆனால் எனக்கு எதுவும் ஞாபகம் இல்லையே ஆனால் எனக்கு எதுவும் ஞாபகம் இல்லையே இவ்வ���வு விஷயங்களை சொல்லியும் எனக்கு ஒரு துளி கூட ஞாபகம் வரமாட்டேங்குதே ஏன் இவ்வளவு விஷயங்களை சொல்லியும் எனக்கு ஒரு துளி கூட ஞாபகம் வரமாட்டேங்குதே ஏன் ஏன்” அர்ஜுனின் கைகளை பிடித்து இருந்த தன் கையை எடுத்து தலையில் அடித்து கொண்டு ஹரிணி அழ ஆரம்பிக்க\nஅவளது அந்த செய்கையில் சிறிது அச்சம் கொண்டவன் தான் இருந்த இடத்தில் இருந்து பின்னால் நகர்ந்தவாறே\n என்னை கூட்டிட்டு போ டா” தன் பங்கிற்கு சத்தமிட நொடி நேரத்துக்குள் அந்த இடமே அல்லோலகல்லோலப்படத் தொடங்கியது.\nவருண் விஷ்ணுப்பிரியாவை ஹரிணியின் அருகில் செல்லுமாறு ஜாடை காட்டி விட்டு அவசரமாக அர்ஜுன் அருகில் சென்று அவனைத் தன்னோடு சேர்த்து நிறுத்திக் கொள்ள அவர்கள் காலடியிலேயே மண்டியிட்டு அமர்ந்து இருந்தவள் விஷ்ணுப்பிரியாவினதும், கிருஷ்ணாவினதும் கட்டளையின் பேரில் மெல்ல அந்த இடத்தில் இருந்து எழுந்து நின்றாள்.\nஅப்போதும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் விடாமல் வடிந்து கொண்டிருக்க\n“ஹரி… ப்ரியா ப்ளீஸ் நீங்க அழாதீங்க நீங்க இப்படி அழுவதால் எதுவும் மாறப் போவது இல்லை வீணாக மனக்கஷ்டம் தான் கூடும் நடந்த விடயங்களை நம்மால் மாற்ற முடியாது இனி நடக்கப்போகும் விடயத்தை பார்ப்போம் முதல்ல நீங்க வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க அதற்கு அப்புறம் என்ன பண்ணுவது என்று நாம யோசிக்கலாம்” வருண் தன்னால் முடிந்த மட்டும் அவளை சமாதானப் படுத்த முயல அப்போதும் அவள் பார்வை அர்ஜுனை விட்டு அகலவில்லை.\n‘எனக்கு ஏன் எதுவும் ஞாபகம் வரமாட்டேங்குது ஏன் ஏழு வருடங்களாக எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கேன் அப்போ கூட ஏன் எனக்கு எதுவும் ஞாபகம் வரல இத்தனை நாள் இந்த ஏழு வருட நினைவுகளே போதும் என்று இருந்தேன் ஆனால் இப்போ அது மட்டும் எனக்கு போதாது எனக்கு பழைய விடயங்களும் ஞாபகம் வரணும் இத்தனை நாள் இந்த ஏழு வருட நினைவுகளே போதும் என்று இருந்தேன் ஆனால் இப்போ அது மட்டும் எனக்கு போதாது எனக்கு பழைய விடயங்களும் ஞாபகம் வரணும் ஞாபகம் வந்தே ஆகணும்’ தன்னைத்தானே வருத்திக் கொண்டு பழைய விடயங்களை எல்லாம் யோசிப்பது தன் உயிருக்கே ஆபத்தாக அமையக்கூடும் என்று தெரிந்து இருந்தும் எப்படியாவது அர்ஜுனைப் பற்றி ஒரு சிறு நினைவாவது தனக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு ஹரிணி தன்னை மேலும் மேலும் வருத்திக் கொ���்டு நின்றாள்.\nமனதையும், உடலையும் அவள் தன்னை மீறி வருத்த அதன் விளைவு தலைக்குள் பாறாங்கல்லை வைத்து அழுத்துவது போல வலி அவளது தலையெங்கும் பரவ ஆரம்பித்தது.\nமெல்ல மெல்ல அந்த வலி தலை முழுவதும் பரவ கண்களை இறுக மூடி கொண்டு தன் தலையை பிடித்து கொண்டவள்\n” என்றவாறே மயங்கி சரிய நொடி கணத்திற்குள் கிருஷ்ணா அவளை தன் கைகளில் தாங்கி கொண்டான்.\n” ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அழைப்புகளோடு ஹரிணிப்பிரியாவை நெருங்க அதற்குள் கிருஷ்ணா அவளை ரெஸ்டாரன்டின் வெளிப்புறமாக தூக்கி கொண்டு வந்திருந்தான்.\nஅவர்கள் அந்த இடத்தை வந்து சேருவதற்குள் தன் காரை எடுத்துக் கொண்டு வந்த வருண் அவர்கள் அனைவரையும் அருகில் இருந்த வைத்தியசாலையை நோக்கி அழைத்துச் செல்ல அவனருகில் அமர்ந்திருந்த அர்ஜுனோ பயத்தில் நடுங்கிப் போனவனாக வருணின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்தான்.\nசில நொடித்துளிகள் கரைந்து செல்ல வைத்தியசாலையில் ஹரிணியை அனுமதிக்க செய்து சிகிச்சை நடக்கும் இடத்திற்கு அவளை அனுப்பி வைத்தவன் அப்போதும் தன் கையோடு ஒன்றி நிற்கும் அர்ஜுனைப் பார்த்து கவலையுடன் அவனது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தபடியே நின்று கொண்டிருந்தான்.\nஹரிணியினது உடல் நிலை பற்றி கிருஷ்ணா அங்கிருந்த வைத்தியர்களிடமும், தாதியினரிடமும் தெரிவித்து இருக்க அவர்களும் அதைக் கருத்தில் கொண்டு ஹரிணிக்கு சிகிச்சை அளித்த வைத்தியரின் உதவியை நாடி இருந்தனர்.\nஹரிணிக்கு சிகிச்சை நடக்கும் அந்த நேரத்திற்குள் விஷ்ணுப்பிரியா தன் தாய், தந்தையருக்கு தகவல் சொல்லி இருக்க அதைக் கேட்ட அடுத்த கணமே அவர்கள் இருவரும் பதட்டத்துடன் அடித்து பிடித்து கொண்டு அங்கே வந்து சேர்ந்திருந்தனர்.\nஹரிணியின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று கேட்ட தன் பெற்றோருக்கு வருண் பதிலளிக்க போக அவசரமாக அவனைப் பார்த்து வேண்டாம் என்பது போல தலையசைத்தவள்\n“அக்கா பழைய விடயங்களை எல்லாம் பேசும் போது கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டா அதனால் தான்” உண்மையான நிலையை உண்மையாக நடந்த சம்பவத்தை மறைத்து கூறி இருந்தாள்.\n“இதற்காக தான் நான் அத்தனை தூரம் அன்னைக்கே சொன்னேன் நாமே இந்த விடயத்தை மாப்பிள்ளை கிட்ட பேசிடலாம் ஹரிணி இதைப் பற்றி அதிகமாக யோசிக்க வேண்டாம்னு நாமே இந்த விடயத்தை மாப்பிள்ளை கிட்ட பேசிடலாம் ஹரிணி இதைப் பற்றி அதிகமாக யோசிக்க வேண்டாம்னு யாரு என் பேச்சைக் கேட்டீங்க யாரு என் பேச்சைக் கேட்டீங்க எல்லாம் உங்க உங்க இஷ்டம் எல்லாம் உங்க உங்க இஷ்டம்” ஜெயலஷ்மி தன் மகளின் நிலையை எண்ணி வருந்தியவாறாக ஏதேதோ பேசிக் கொண்டு நிற்க மாணிக்கம் மாத்திரம் ஹரிணிக்கு சிகிச்சை நடக்கும் அந்த அறையின் புறமாக சென்று நின்று கொண்டார்.\n‘இன்னும் எங்களை எல்லாம் எவ்வளவு தூரம் கஷ்டப்படுத்தப்போற கடவுளே’ மனதிற்குள் தங்கள் நிலையை எண்ணி வருந்தியவாறாக திரும்பியவர் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டிருந்த வருணைப் பார்த்ததும் சங்கடத்துடன் தன் தலையை குனிந்து கொள்ள\nஅவரது சங்கடத்திற்கான காரணத்தை உணர்ந்து கொண்டவன்\n‘இந்த திருமணம் நடக்காது என்று நான் இவரிடம் எப்படி கூறுவது பிரியாவின் நிலையைப் பார்த்து நான் வேண்டாம் என்று சொல்லுவதாக அவர் நினைத்துக் கொண்டால் பிரியாவின் நிலையைப் பார்த்து நான் வேண்டாம் என்று சொல்லுவதாக அவர் நினைத்துக் கொண்டால் அர்ஜுன் மற்றும் பிரியாவின் காதலைப் பற்றி இவர்களிடம் நான் எப்படி சொல்வது அர்ஜுன் மற்றும் பிரியாவின் காதலைப் பற்றி இவர்களிடம் நான் எப்படி சொல்வது’ இப்போது தான் இரு படகில் கால் வைத்து நிற்பவனைப் போன்ற ஒரு நிலையில் நிற்பதை எண்ணி மனம் உடைந்து போனான்.\nமாணிக்கம் மற்றும் வருண் ஒருவரையொருவர் பார்த்து சங்கடத்துடன் நின்று கொண்டிருக்க அதே நேரம் சரியாக ஹரிணிக்கு சிகிச்சை அளித்து விட்டு வைத்தியரும் அந்த அறையில் இருந்து வெளியேறி வந்தார்.\n“டாக்டர் என் பொண்ணுக்கு என்ன ஆச்சு அவளுக்கு எதுவும் இல்லை தானே அவளுக்கு எதுவும் இல்லை தானே” மாணிக்கத்தின் பதட்டம் நிறைந்த கேள்வியில் அவரைத் திரும்பி பார்த்த வைத்தியர்\n“மாணிக்கம் உங்களுக்கு பல தடவை சொல்லி இருக்கேன் ஹரிணியை இப்படி மனதை வருத்தி எந்த விடயத்தையும் யோசிக்க கூடாதுன்னு அந்த விபத்து நடந்து பல வருடங்கள் முடிந்து இருந்தாலும் இன்னும் உங்க பொண்ணு குணமாகல அதை நல்லா ஞாபகம் வைத்துக் கொள்ளுங்க நல்ல வேளை இன்னைக்கு சரியான நேரத்தில் ஹாஸ்பிடல் கொண்டு வந்தீங்க இல்லைன்னா என்ன நடந்து இருக்குமோ சொல்ல தெரியாது அந்த விபத்து நடந்து பல வருடங்கள் முடிந்து இருந்தா��ும் இன்னும் உங்க பொண்ணு குணமாகல அதை நல்லா ஞாபகம் வைத்துக் கொள்ளுங்க நல்ல வேளை இன்னைக்கு சரியான நேரத்தில் ஹாஸ்பிடல் கொண்டு வந்தீங்க இல்லைன்னா என்ன நடந்து இருக்குமோ சொல்ல தெரியாது இன்னொரு தடவை இப்படி நடந்தால் உங்க பொண்ணு உயிருக்கே ஆபத்தாகி விடும் இன்னொரு தடவை இப்படி நடந்தால் உங்க பொண்ணு உயிருக்கே ஆபத்தாகி விடும் ரொம்ப ஜாக்கிரதையாக ஹரிணியை பார்த்துக்கோங்க ரொம்ப ஜாக்கிரதையாக ஹரிணியை பார்த்துக்கோங்க எக்காரணத்தைக் கொண்டும் அவங்களை ரொம்ப எமோஷனல் ஆக விட்டுடாதீங்க எக்காரணத்தைக் கொண்டும் அவங்களை ரொம்ப எமோஷனல் ஆக விட்டுடாதீங்க” என்று விட்டு இன்னும் சில பல அறிவுரைகளை கூறி விட்டு சென்று விட அதையெல்லாம் கேட்டுக் கொண்டு நின்ற வருணுக்கோ தர்மசங்கடமாகி போனது.\nதான் எல்லா விடயங்களையும் கூறி இருக்காவிட்டால் ஹரிணிக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காதோ என்ற எண்ணம் அவன் மனதிற்குள் தோன்ற தான் அவசரப்பட்டு விட்டோமே என்ற கவலையுடன் அங்கிருந்த நாற்காலியில் சோர்ந்து போனவனாக அமர்ந்து கொள்ள அவனைப் போலவே அர்ஜுனும் அவனருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.\nதன் நண்பனை இந்த நிலையில் இருந்து சரி செய்து விட வேண்டும் என்ற தன்னுடைய ஆர்வம் ஹரிணிக்கு இந்த நிலையை ஏற்படுத்தி விட்டதே என்ற கவலையோடு வருண் தன் கரத்தில் முகம் புதைத்து அமர்ந்திருக்க\n பிரியாவுக்கு ஒண்ணும் இல்லை அவ சரியாகிடுவா நாம இரண்டு பேரும் போய் அவளைப் பார்க்கலாமா நாம இரண்டு பேரும் போய் அவளைப் பார்க்கலாமா அவ என்னை தேடுவாடா அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம் டா சரின்னு சொல்லுடா” அர்ஜுன் அவனது கைகளை பிடித்து விலக்கி விட்டபடியே கூறவும் கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தவன் அவனது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்து விட்டு ஹரிணி வைக்கப்பட்டிருந்த அறையின் புறமாக திரும்பி பார்த்தான்.\nதாதியொருவர் தற்போது சென்று ஹரிணியைப் பார்க்கலாம் என்று கூறியிருக்க அவர் அங்கிருந்து சென்ற அடுத்த கணமே மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மி விரைவாக அந்த அறைக்குள் உட்பிரவேசித்து கொண்டனர்.\nதன் தாய் தந்தையரை பின் தொடர்ந்து உள்ளே செல்லப் போன விஷ்ணுப்பிரியா அவர்களையே தயக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வருணையும், அவனது கையைப் பிடித்து கொண்டு புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்த அர்ஜுனையும் பார்த்து விட்டு கிருஷ்ணாவிடம் ஏதோ கூறி விட்டு உள்ளே சென்று விட அவனோ பெரு மூச்சு விட்டபடியே அவர்கள் இருவரையும் நோக்கி நடந்து வந்தான்.\n“விஷ்ணு உங்களையும் உள்ளே வரச்சொன்னா\n“அது அக்கா பேரு விஷ்ணுப்பிரியா எனக்கு விஷ்ணுன்னு கூப்பிட்டு பழகிடுச்சு அது தான் எனக்கு விஷ்ணுன்னு கூப்பிட்டு பழகிடுச்சு அது தான் உள்ளே போகலாமா\n அம்மா, அப்பாவுக்கு நான் சொன்னது எல்லாம்…” வருண் தயக்கத்துடன் தன் முன்னால் நின்று கொண்டிருந்த கிருஷ்ணாவைப் பார்க்க\n“நீங்க இப்போ உள்ளே வரலேன்னா தான் அம்மா, அப்பா என்ன நடந்ததுன்னு துருவித்துருவி விசாரிப்பாங்க உள்ளே வந்து அவங்க கூட கொஞ்ச நேரம் பேசிட்டு போனீங்கன்னா அவங்களுக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் அது தான் சொல்லுறேன்” பதிலுக்கு அவனைப் பார்த்து கூறியவன்\n” என்று கேட்கவும் சிறிது தயக்கத்துடன் வருணைத் திரும்பி பார்த்தவன் அவனது முகத்தையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான்.\nஅவர்கள் இருவரது பார்வையும் தன் மீது இருப்பதை உணர்ந்து கொண்டவனாக அர்ஜுனை ஒரு முறை திரும்பி பார்த்த வருண்\n பிரியாவின் விபத்தின் பின்னர் என்ன நடந்தது என்று கட்டாயம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் காலேஜிலும் சரி, அவளது பிரெண்ட்ஸ் திடீரென ஊரை விட்டு போனதிலும் சரி எதுவுமே சரியாக இல்லை அதில் ஏதோ மர்மம் மறைந்து இருக்கின்றது அதைக் கண்டு பிடித்தே ஆக வேண்டும் அதன் பின்னராவது அர்ஜுனுக்கு குணமாகி விட்டால் போதும் அதைக் கண்டு பிடித்தே ஆக வேண்டும் அதன் பின்னராவது அர்ஜுனுக்கு குணமாகி விட்டால் போதும்’ என்று எண்ணிக் கொண்டே கிருஷ்ணாவை முன்னால் செல்லும் படி கூறி விட்டு அர்ஜுனின் கையைப் பிடித்து கொண்டு அவனையும் அழைத்துக் கொண்டு ஹரிணியைப் பார்ப்பதற்காக நடந்து செல்ல மருந்துகளின் தாக்கத்தினால் அசந்து தூங்கிக் கொண்டிருந்தவள் அப்போது தான் மெல்ல மெல்ல தன் சுயநினைவுக்கு திரும்பி கொண்டிருந்தாள்.\nமாணிக்கம், ஜெயலஷ்மி மற்றும் விஷ்ணுப்பிரியா அத்தனை நேரம் இருந்த படபடப்பு மறைய அவளைப் பார்த்து சிறிது நிம்மதியோடு புன்னகைத்துக் கொள்ள\nதன்னை சுற்றி நின்றவர்களை எல்லாம் பார்த்து பதிலுக்கு சிறிது புன்னகைத்துக் கொண்டவள் தன் பார்வையை வாயில் புறமாகத் திருப்ப அங்க�� அர்ஜுனும், வருணும் நின்று கொண்டிருந்தனர்.\nஅவர்கள் இருவரையும் பார்த்து தன் இமை தாழ்த்திக் கொண்டவள் ஏதோ சிந்தனை வந்தவளாக விஷ்ணுப்பிரியாவின் புறம் திரும்பி பார்க்க அவளது சிந்தனை எதற்காக இருக்கும் என்று எண்ணிக் கொண்டவள்\n‘அப்பா, அம்மாவுக்கு நடந்த எதுவும் தெரியாது’ என்று சைகையில் கூற சிறிது பதட்டம் நீங்கியவளாக தன் விழிகளை மூடி திறந்து கொண்டவள் தன் தந்தையின் புறம் திரும்பி பார்த்தாள்.\n“இப்போ உடம்புக்கு பரவாயில்லை தானேடா ஹரிணிம்மா” மாணிக்கத்தின் கேள்வியில் கண்கள் கலங்க அவரைப் பார்த்து\n” என்று கூறியவள் தன் அன்னையின் புறம் திரும்பி அவரை தன் அருகில் வருமாறு சைகை செய்ய அவரும் உடனடியாக அவளின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார்.\nதலையணையில் இருந்த தன் தலையை மெல்ல விலக்கி தன் அன்னையின் மடியில் கண் மூடி சாய்ந்து கொண்டவள் தன் தந்தையின் கையை ஒரு கையால் பற்றி கொண்டு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள்.\nகடிகாரத்தின் ஓசை மாத்திரம் அந்த அறையில் விடாமல் கேட்டுக் கொண்டிருக்க அந்த அமைதியை கலைப்பது போல தன் தொண்டையை செருமிக் கொண்ட வருண்\n“அங்கிள் அப்போ நான் கிளம்புறேன் அப்பாவும், அம்மாவும் வீட்டில் காத்துட்டு இருப்பாங்க பிரி…க்கும்…ஹரிணிக்கு கொஞ்சம் குணமானதும் நான் உங்களை வந்து சந்திக்கிறேன்” என்று விட்டு அங்கிருந்து செல்லப் போக\nஅர்ஜுனோ அவனது கையை உதறி விட்டு ஹரிணியின் மற்றைய புறமாக வந்து அமர்ந்து கொண்டு\n“நான் பிரியா கூட தான் இருப்பேன் நான் எங்கேயும் வர மாட்டேன் வரமாட்டேன்” என்றவாறே அங்கிருந்த கட்டிலை இறுக்கி பிடித்து கொள்ள அவனுக்கு தான் மிகவும் தர்மசங்கடமாகிப் போனது.\n“அர்ஜுன் ப்ளீஸ் நான் சொல்லுறதைக் கேளுடா அவங்களுக்கு உடம்பு சரி ஆனதும் வந்துபார்க்கலாம் இப்போ கிளம்பலாம் வாடா அவங்களுக்கு உடம்பு சரி ஆனதும் வந்துபார்க்கலாம் இப்போ கிளம்பலாம் வாடா” வருண் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அர்ஜுன் அந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்பது போல அமர்ந்திருந்தான்.\nநொடித்துளிகள் கரைந்து செல்லச் செல்ல அர்ஜுனின் பிடிவாதம் அதிகரித்து கொண்டே செல்ல சிறிது நேரம் அவர்களையே பார்த்து கொண்டு இருந்த ஜெயலஷ்மி\n கொஞ்ச நேரம் அந்த தம்பி இருக்கட்டும் பிடிவாதமாக அவரை இங்கே இருந்து கூட்டிட்டு போய் ��தாவது ஆச்சுன்னா உங்களுக்கு தானே சிரமம் அவரு அமைதியான அப்புறம் கூட்டிட்டு போகலாம் நீங்களும் உட்காருங்க” என்று கூறவும் சிறிது தயக்கத்துடன் அவர்கள் எல்லோரையும் திரும்பிப் பார்த்தவன் அதே தயக்கமான மனநிலையுடன் அங்கிருந்த முக்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டான்.\nஆரம்பத்தில் எதுவும் பேசாமல் ‘பிரியா பிரியா’ என்ற பெயரையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டு இருந்த அர்ஜுன் சில நிமிடங்கள் கழித்து எல்லோருடனும் சிரித்துப் பேசத் தொடங்க அவனது வெகுளித் தனத்தைப் பார்த்து அங்கிருந்த எல்லோருக்குமே மனதிற்குள் என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு வந்து அடைத்துக் கொள்ள அவனுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்க வேண்டாமே என்பது தான் பெரும்பாலும் அவர்களின் எண்ணமாகவும் இருந்தது.\nசிறிது நேரம் கழித்து எல்லோரும் தங்களுக்குள் இயல்பாக பேசிக் கொண்டிருக்கையில் அர்ஜுன் மாத்திரம் முகத்தில் நிறைந்த புன்னகையுடன் அவள் அன்னையின் மடியில் தலை கவிழ்ந்து படுத்திருந்த ஹரிணியின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.\nஅவளும் அதே நேரம் அவனது முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.\n‘முதன் முதலாக அந்த பேருந்து நிறுத்தத்தில் வைத்து அர்ஜுனைப் பார்த்த போது ஏதோ ஒரு உள்ளுணர்வு எனக்கு உணர்த்தியது போல இருந்ததே அது தான் நான் அவன் மீது கொண்ட நேசமா அது தான் நான் அவன் மீது கொண்ட நேசமா’ என் தன் மனதிற்குள் தனக்குத்தானே கேள்வி கேட்டு கொண்டவள் மறந்தும் தன் இமைளை மூடித் திறக்கவில்லை அவளது விழிகள் இரண்டும் அர்ஜுனின் புன்னகை தவழும் முகத்தையே அளவெடுத்துக் கொண்டிருந்தது.\nசிறிது நேரமாக அர்ஜுனிடமிருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை என்பதை உணர்ந்து கொண்ட வருண் தற்போது இங்கிருந்து சென்றால் சரியாக இருக்கும் என்று எண்ணியவனாக அர்ஜுனின் கையைப் பிடித்து கொண்டு\n“அப்போ நான் கிளம்புறேன் அங்கிள், ஆன்ட்டி” என்றவாறே எழுந்து நிற்க\nவெகு நேரமாக தன் மனதிற்குள் இருக்கும் கேள்வியை கேட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் முன்னால் வந்து நின்ற மாணிக்கம்\n“தம்பி இந்த நிலையில் நான் இந்த கேள்வியை கேட்க கூடாது இருந்தாலும் மனது கேட்கல அதனால் கேட்கிறேன் உங்களுக்கு என் பொண்ணை கல்யாணம் பண்ணுவதில் சம்மதம் தானே\nஅவரது அந்த நேரடிக் கேள்வியில் ���திர்ச்சியானவன் தயக்கத்துடன் தன் அருகில் நின்று கொண்டிருந்த அர்ஜுனையும், கட்டிலில் தன் அன்னை மடியில் தலை வைத்து படுத்திருந்த ஹரிணியையும் பார்த்து விட்டு\n‘இப்போ நான் ஹரிணியை வேண்டாம்ன்னு சொன்னால் அவளோட இந்த நிலையை பார்த்து தான் நான் வேண்டாம்னு சொல்லுவதாக இவங்க நினைத்து கவலைப் படுவாங்க அதை விட ஹரிணியே இந்த திருமணம் வேண்டாம்னே சொல்லட்டும்’ என்று தன் மனதிற்குள் எண்ணிக் கொண்டே\n“முதல்ல ஹரிணியோட சம்மதத்தை கேளுங்க அவங்களுக்கு சம்மதம்னா மேற்கொண்டு பார்க்கலாம்” என்று விட்டு அவளைத் திரும்பி பார்க்க\n“எனக்கு இந்த கல்யாணம் பண்ணுவதில் பூரண சம்மதம்பா” ஒரு நொடியும் தாமதிக்காமல் பதிலளித்து இருந்தாள்.\nஅவளது பதிலைக் கேட்டு மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மியின் முகங்கள் புன்னகையில் விரிய வருண், விஷ்ணுப்பிரியா மற்றும் கிருஷ்ணாவின் முகங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனது……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_08_08_archive.html", "date_download": "2020-10-27T13:42:41Z", "digest": "sha1:TWKYQESQC5LAXNEVWBUEXKTT42IN4AUI", "length": 97972, "nlines": 1547, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "08/08/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nபோருக்குப்பின் உணர்த்தப்போகும் வரலாற்றுத் தீர்ப்பு\nசி.பி.ஐ. தொடங்கிய திமிங்கில வேட்டை...\nஅன்பால் அம்மி நகர்ந்தாலும் நகரும்:ஆனால்\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nபோருக்குப்பின் உணர்த்தப்போகும் வரலாற்றுத் தீர்ப்பு\nயாழ்., வவுனியா தேர்தல்கள் மூலம் தமிழர்களின் அரசியல் வேட்கையை மீண்டும் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் வேண்டுகோள�� விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், '' இலங்கையில் யாழ்ப்பாண மாநகரசபை, வவுனியா நகரசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.\nஇந்த தேர்தல்களால் ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கு நேரடியான பயன் எதுவுமில்லை என்பது உண்மையே. ஆனால் அதன் காரணத்தாலேயே இத்தேர்தலைப் புறந்தள்ளி இருந்துவிட முடியாது.\nஇலங்கை அரசுக்கும் உலக நாடுகளுக்கும் இந்தத் தேர்தலின் மூலமாக தமிழ் மக்கள் தமது அரசியல் வேட்கையை, தமது கோரிக்கைகளை, தமது கொள்கைகளை மீண்டும் ஒலிக்கச் செய்யவேண்டிய தேவையுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் முழுமையான அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்து ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் அமைப்பு.\nஅக்கோட்பாடுகளின் அடிப்படையில் தேர்தலைச் சந்தித்து ஈழத் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்று வெற்றி பெற்றதோடு இன்றுவரை அதன் அடிப்படையிலேயே செயல்பட்டும் வருகிறது.\nசில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் அல்லது நடவடிக்கைகள் சிலவேளைகளில் அவர்கள் மீதான சந்தேகத்தை உண்டு பண்ணினாலும்கூட அவர்கள் அனைவரும் தமிழர்களின் அடிப்படைக் கோட்பாடுகளான தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கொள்கையில் இன்றுவரை உறுதியோடு இருக்கிறார்கள் என்பதையும் அதற்காக அவர்களும் பல தியாகங்களைச் செய்திருக்கிறார்கள் என்பதையும் மறக்கக்கூடாது.\nஅதேவேளையில், இலங்கை அரச – இராணுவ இயந்திரத்திற்குள்ளிருந்துதான் அவர்கள் செயல்படவேண்டிய இக்கட்டில் உள்ளார்கள் என்பதையும் அதற்குள் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகளையும் புரிந்துகொள்ளவேண்டும்.\nஆகவே, தமிழ்த் தேசியத்தின் அடிப்படை கோட்பாடுகளை நீர்த்துப் போகவிடாமல் தக்கவைத்திருப்பதற்கும், தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை தொடர்ந்தும் உலகுக்கு வெளிப்படுத்துவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைய வேண்டிய தேவை உள்ளது. இதற்காக தமிழர்கள் அனைவரும் உழைக்க வேண்டிய கடமை உள்ளது.\nநடைபெறப்போகும் தேர்தலில் யாழ்ப்பாண மற்றும் வவுனியாப் பகுதியில் வாழும் மக்கள் வழங்கப்போகும் தீர்ப்புத்தான் தமிழர்கள் இதுவரை காலமும் நடத்திய போராட்டத்தின் நியாயதன்மையைப் போருக்குப்பின்னும் உணர்த்திய வரலாற்றுத் தீர்ப்பாக இருக்கப்போகிறது.\nஅந்த வகையில், தேர்தலில் வாக்களிக்கப் போகும் தமிழர்கள் தமது வரலாற்றுக் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:48 PM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nசி.பி.ஐ. தொடங்கிய திமிங்கில வேட்டை...\nமுன்னாள் மத்திய அமைச்சர் - அந்த அரசியல் குடும்பம்\nசி.பி.ஐ. தொடங்கிய திமிங்கில வேட்டை...\n''திமிங்கிலங்களை கடலில் பார்த்திருக்கிறோம். ஆனால்... தொடர்ந்து எங்களுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் துறைமுகத் திலேயே இப்போது பார்த்துவிட்டோம்...'' - தங்கள் பிடிக்கு வந்துள்ள சென்னை, தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகங்களின் முன்னாள் தலைவர் சுரேஷ் பற்றி, சி.பி.ஐ. அதிகாரிகள் புருவம் உயர்த்திச் சொல்கிறார்கள் இப்படி\n''செல்வாக்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை விரல் சொடுக்கும் நேரத்தில் சந்தித்து பற்பல காரியங்கள் முடிப் பவர்'' என சுட்டிக் காட்டப்படும் சுரேஷ், சி.பி.ஐ. வலையில் இப்படி வசமாகச் சிக்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சுரேஷ் மீது சி.பி.ஐ-யின் கரங்கள் நீளக் காரணம், சென்னை துறைமுகத்தில் பல மாதங்களாக நின்றிருந்த பழுத டைந்த கப்பல்தான். ஆனால், சுரேஷைப் பற்றி விசாரிக்கப் போனால்... அது கடலின் ஆழத்தை விடவும் அதிகமாக இருக்கும் போல\n''அண்ணா நகர் ஆளுங்கட்சிப் பிரமுகருக்கு வேண்டப்பட்ட தாதா ஒருவர்தான் சுரேஷுக்கு இவ்வளவு பெரிய ஆப்பு வைத்து விட்டார்'' என்று சொல்ல ஆரம்பித்தார்கள் சென்னை துறை முகத்தில் அன்றாடம் நடமாடும் சில\nஏஜென்ட்கள். ''சி.பி.ஐ. தோண்ட ஆரம்பித்திருக்கும் கப்பல் விவகாரம் தொடர்பாக... நாங்கள் பல முறை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் புகார் எழுதிப் போட்டோம். இத்தனை நாளும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, டெல்லியில் ஆளும் காங்கிரஸ் அரசின் பார்வை மாறத் தொடங்கியிருப்பதால், ஒருவழியாக சுரேஷ் மீது சி.பி.ஐ. பாய்ந்துள்ளது. முதல் கட்டமாக பழைய புகார் ஒன்றைத் தூசி தட்டி எடுத்திருக்கிறார்கள்'' என்று கூறி... தற்போதைய ரெய்டுக்கு அடிபோட்ட விவகாரத்தைக் கூறுகிறார்கள்.\n''சிங்கப்பூர் நிறுவனத்துக்கு சொந்தமான 'எம்.வி. சேன் ஜியோர்ஜியோ' (MV SAN GIORGIO) என்ற கப்பல் தென்னாப்பிரிக்காவிலிருந்த�� தேக்கு மரக்கட்டைகளை ஏற்றி வந்தது. அதில் இருந்த கட்டைகள் இந்தியர் ஒருவருக்கு சொந்தமானது. கப்பல், வரும் வழியிலேயே பழுதாகிவிட்டது. 'அந்த கப்பல் மேலும் பயணம் செய்யக் கூடாது. ஏதாவது துறைமுகத்தில் நிறுத்தி, கட்டைகளை இறக்கி விட வேண்டும்' என்று தகவல் வர... முதலில் அந்த கப்பலின் அதிபர் குஜராத் துறைமுகத்தை அணுகினார். அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடுத்து இந்தியாவின் பல துறைமுகங்களும் அந்த கப்பலுக்கு இடம் தர மறுத்தன.\nஇந்த நிலையில், சுரேஷ் கொடுத்த யோசனைப்படி அந்தக் கப்பல் அதிபர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். மும்பை நீதிமன்றம் கொடுத்த ஒரு இடைக்கால தீர்ப்பின்படி, சென்னை துறைமுகத்தில் கப்பலை நிறுத்த ரூட் க்ளியரானது. அந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் வந்தவுடன், அந்தக் கப்பலில் இருந்த கட்டைகளை துறைமுகத்துக்குள் இருக்கும் அம்பேத்கர் முனையத்துக்கு முன்பு இறக்கி வைத்து, மூடி வைத்தார்கள். கப்பலுக்கான வாடகை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டு போக, கப்பல் அதிபர் எஸ்கேப் ஆனார். கப்பல் ஊழியர்களும் சென்னை வழியாக அவர வர் நாடுகளுக்குப் போய் விட்டார்கள். கடைசியில், கட்டைகளுக்கு சொந்தக்காரரை கப்பலுக்கான வாடகை கட்ட நிர்ப்பந்தம் செய்தார்கள். இதெல்லாம் பெயரளவுக்குத்தான். ஆனால், நிர்ப்பந்தமெல்லாம் எடுபடவில்லை...'' என மூச்சுவிட்டவர்கள், இந்த கட்டை விவகாரத்தில் பெரிய அரசியல் குடும்பத்தின் தொடர்பு களையும் அவிழ்க்க ஆரம்பித்தனர்.\n''கப்பல் அதிபர் ஒரு பெரிய தொகையை சுரேஷ் மூலமாக அந்த அரசியல் குடும்பத்துக்கு செட்டில் செய்து விட்டார் என்று துறைமுகக் கழகத்துக்குள் பரபரப்பான பேச்சு எழுந்தது. இன்னொரு பக்கம் தேக்குக் கட்டைகளுக்கு சொந்தக்காரரும் எட்டிப் பார்க்க வில்லை. இது அந்த மூன்றெழுத்து சென்னை தாதாவுக்கு வசதியாகப் போனது. கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டைகளை கடத்த ஆரம்பித்தார். இது வரை ஆயிரம் டன்களுக்கும் மேலான கட்டைகளை அந்த தாதா அப்புறப்படுத்தி விற்று விட்டார். ஒரு கொலை வழக்கு தொடர்பாக தன் தொழிலை மூட்டை கட்டி வைத் திருந்த அவர், மீண்டும் மூத்த அமைச்சரின் தம்பியின் துணையோடு தொழில் செய்ய ஆரம்பித்தார். இதை சுரேஷ் தட்டிக் கேட்க, அந்த தாதாவோ பழுதான கப்பல் அதிபர் பெரிய குடும்பத்துக்குக் கொடுத்த தொகைக்கான கணக்கைக் கேட்க ஆரம்பித்தார். அதாவது, கைமாறிய பணத்தில் சுரேஷ் ஒதுக்கிக்கொண்டது எவ்வளவு என்று புள்ளிவிவர சுத்தமாகக் கணக்கு கேட்டார்.\nஒருகட்டத்தில், குறிப்பிட்ட அரசியல் குடும்பத்துக்கு ஆகாத மற்றொரு குடும்பத்தின் இளைய தலைமுறை மூலமாக விஷயத்தை ஊதினார். இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் பற்றியும் சேர்த்தே பல 'பிட்'டுகளைப் போட்டார். ஏற்கெனவே அந்த முன்னாள் அமைச்சர் மீது காட்டத்தில் இருந்த இந்த குடும்பத்துக்கு, கிடைத்த விவகாரங்கள் வாகான பிடியாக அமைந்துவிட்டன. அவ்வளவுதான்... தேக்கு மரக்கட்டையால் பெரிய குடும்பத்துக்குள் அதிகாரத் தீ பற்றிக் கொண்டது. ஆகாத குடும்பத்தின் ஆசியுடன்தான் சில முக்கிய ஆவணங்கள் சி.பி.ஐ. கைக்குப் போய்ச் சேர்ந்தது\nசுரேஷ், துறைமுக துணை பாதுகாப்பு அதிகாரி சின்ஹா, ஹரி அண்ட் கம்பெனி, சிங்கப்பூரை சேர்ந்த ஓலம் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகியோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத் தியதாக வழக்குப்பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ. அந்த தாதாவால் சி.பி.ஐ. வளையத்தில் சிக்கிய சுரேஷ், இப்போது தாதாவின் கைங்கர்யங்களை விசாரணை அதி காரிகளிடம் கொட்டித் தீர்க்கலாமா என்ற ஆத்திரத்தில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.\nஇது ஒரு புறம் என்றால்... ''கப்பல் விவகாரமெல்லாம் ஜுஜுபிதான் சார்... ரெய்டுக்குப் பின்னணியில் எக்கச் சக்க மர்மங்கள் இருக்கின்றன. தோண்டித் துருவிப் பாருங்க சார்...'' என்று சி.பி.ஐ. வட்டாரத்துக்கு தாராளமாக தகவல் உபயம் செய்கிறார்களாம் அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலரே\n''சுரேஷுக்கு ஆளும் தரப்பில் நிறைய தொடர்புகள் இருந்தன. அதனால் துறை ரீதியான சம்பாதிப்புகளை நடத்த அவர் தயங்கவே இல்லை. தூத்துக்குடி துறைமுகத்தின் பொறுப்பு சுரேஷுக்கு வழங்கப்பட்டதும், அங்குள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து சில ஒப்பந்தங்களைப் போட முயற்சித்தார். துறைமுகத்தில் சரக்குகளைக் கையாளும் முனையம் அமைப்பதற்கு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கும் அந்த ஒப்பந்தத்துக்கு தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. அதனால், அந்த திட்டத்தை கிடப்பில் போட்டார். அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தால், பலகோடி கைமாறி இருக்கும். துறைமுகத்தில் கப்பலை கொண்டு வந்து நிறுத்துவதற்கான பர்த் அலார்ட்மென்ட் ஒதுக்குவது தொடங்கி, டிராஃபிக் மேனேஜ்மென்ட்டுக்கு ஆட்கள் நியமிப்பது வரை வசூல் மழைதான்.\nஅதேபோல், இறக்குமதி பொருட்களை கையாளு வதற்கு டெண்டர் விடுவதிலும் நிறைய தப்புத் தண்டாக்கள் நடந்தன. ஆறு மாதங்களுக்கு முன்பு நிலக்கரி இறக்குமதிக்கும், கடல் கடந்த வாணிபத்துக்கும் சென்னை துறைமுகம் டெண்டர் விட்டது. இதில் எழுபது பேர் கலந்து கொண்டார்கள். தலா பத்து லட்சம் ரூபாய் என ஏழு கோடியை துறைமுக பொறுப்புக் கழகத்திடம் கட்டினார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் மத்திய அமைச் சர் நின்ற தொகுதிக்கான தேர்தல் வேலைக்காக அவர் களிடம் பணம் கேட்டிருக்கிறார் சுரேஷ். ஆனால், அப்போதைய சமயத்தில் வெளியான கருத்துக் கணிப்புகளைப் பார்த்துவிட்டு, யாரும் பணம் தர முன்வரவில்லை. ஏற்கெனவே தேர்தல் செலவுக்காக கட்சி நிதி கொடுத்திருந்ததைச் சுட்டிக் காட்டி ஒதுங்கிக் கொண்டார்கள். இதைப் பார்த்து கோபம் அடைந்து, அந்த டெண்டர் அப்படியே கிடப்பில் போடப் பட்டது. இதில் எரிச்சல் அடைந்த சிலரும் சி.பி.ஐ. அதிகாரிகளை அணுகி பலமாகவே பற்ற வைத்தபடி இருக்கிறார்களாம்.\nஅரசியல்ரீதியாக பலமான சர்ச்சைக்கு ஆளான ஒரு நீர்வழி போக்குவரத்துத் திட்டத்திலும் ஆதாய வேலைகளை நடத்தினார் என்று சி.பி.ஐ-க்கு சுரேஷ் பற்றி புகார் போயிருக்கிறதாம். அந்தத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு கடந்த ஆட்சியின்போதே ரகசிய மாக ஒரு டீமை அமைத்து விசாரணை நடத்தியது. கிடைத்த விவரங்களில் அதிர்ந்துபோயிருந்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், அந்தத் துறைக்கு காங்கிரஸிலிருந்தே அமைச்சரை நியமித்து மேலும் விவரங்களைத் தோண்டியபடி உள்ளது. ஆக, சுரேஷை மையமாக வைத்து அந்த நீர்வழி போக்குவரத்துத் திட்டம் தொடர்பானவர்களையும் மத்திய அரசு பலமாகக் குறி வைக்கும் என்று இப்போது ஹேஷ்யங்கள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.\nசுரேஷ் மீது சி.பி.ஐ. பிடியை இறுக்கி இருக்கும் நிலை யில் நம்மிடம் பேசிய சென்னை துறைமுக ஊழியர்கள் சிலர், ''துறைமுகத்தில் இறக்கு மதியாகும் பொருட்களை வைக்க முக்கியமான இரண்டு சேமிப்புக் கிடங்குகளுக்கு எப்போதும் படுகிராக்கியாக இருக்கும். அதன் வாடகை ஒரு நாளைக்கு சதுர அடிக்கு ஒரு ரூபாய் மேற்கத்திய பெயர் கொண்ட ஒரு சென்னை ஏஜென்ஸிதான் இப்போது சென்னை துறைமுகத்தில் மிக அதிகமாக நிலக்கரியை இறக்கு மதி செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலக்கரியைத்தான் தமிழக அரசும் கொள்முதல் செய்து கொண்டிருக்கிறது. அந்த ஏஜென்ஸி தொடர்பான அம்மா மீது சுரேஷுக்கு மிகுந்த பயபக்தி உண்டு மேற்கத்திய பெயர் கொண்ட ஒரு சென்னை ஏஜென்ஸிதான் இப்போது சென்னை துறைமுகத்தில் மிக அதிகமாக நிலக்கரியை இறக்கு மதி செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலக்கரியைத்தான் தமிழக அரசும் கொள்முதல் செய்து கொண்டிருக்கிறது. அந்த ஏஜென்ஸி தொடர்பான அம்மா மீது சுரேஷுக்கு மிகுந்த பயபக்தி உண்டு சுரேஷ் துறைமுக பொறுப்புக்கழக அலுவலகத்தில் இருந்ததை விட அந்தம்மாவின் பார்வை யில்தான் அதிகம் வளைய வருவார். பல சமயங்களில் மதிய உணவு நேரங்களில் அந்தம்மா பிறப்பிக்கும் கட்டளைகளை இவர் பின்பற்றி பல உத்தரவுகள் போட்டிருக்கிறார். ஒருமுறை, இரவோடு இரவாக இரண்டு சேமிப்புக் கிடங்குகளின் ஓடு வேயப்பட்ட கூரையை சில மர்ம மனிதர்கள் பெயர்த்தெடுத்த விவகாரம் நடந்தது. இதுபற்றி பெயரளவுக்கு ஒரு விசாரணை நடந்து, கடைசியில் ஒரு சிலர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் எடுக்கப்பட்டது. அதேசமயம், 'இந்த கிடங்குகள் பாதுகாப்பு குறைவாக இருப்பதால், இவற்றைப் பயன்படுத்த வருவோர்க்கு வாடகையில் சலுகை' என்று ஒரு அறிவிப்பு வெளியானது. அந்தம்மா தொடர்பான நிலக்கரி ஏஜென்ஸிக்கு 'ஒரு சதுர அடிக்கு ஐம்பது பைசா' என்று பாதி ரேட்டுக்கு வாடகைக்கு அந்த கிடங்குகளைத் தந்துவிட்டார்கள்'' என்று சொல்லி தலை சுற்ற வைக்கிறார்கள்.\nசுரேஷின் அரசியல் தொடர்புகளை அறிந்திருக்கும் சிலரிடம் பேசினோம். ''ஆளுங்கட்சியின் சகவாசங்களை சுரேஷுக்கு ஏற்படுத்திக் கொடுத்தவரே பொள்ளாச்சி ஏரியாவைச் சேர்ந்த ஒருவர்தான். இதன் பின்னணியில் சுரேஷுக்கு பக்கபலம் காட்டியவர் தமிழகத்தைச் சேர்ந்த பெரிய அமைச்சர் ஒருவர். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்ச மாக அரசியல் சகவாசங்கள் பெருகி, பவர் ஸ்டேஷன்களில் ஒரு இடமான அதிகார வீட்டிலும் சுரேஷ் கொடி நாட்டத் தொடங்கினார். அந்த வீட்டுக்கு சுரேஷ் எப்போது வேண்டுமானாலும் போய் வரலாம். அந்தளவுக்கு செல்வாக்குப் பெற்றிருந்த சுரேஷ், நிலக்கரி கப்பல்கள் வரும்போது அவற்றை இறக்குவதற்கான கான்ட்ராக்ட்டை அந்தக் குடும்பத்தினர் ���ுறிப்பிடுகின்ற ஆட்களுக்கே வழங்கி இருக்கிறார். மத்திய அமைச்சர் ஒருவரின் ஆட்களுக்கும், மாநிலத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கும் சில ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்கும் நிலக்கரியை இறக்கு வதற்கான கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற் கிடையில், தமிழகத்தில் இருக்கும் வடமாநில போலீஸ் அதிகாரிகளிடத்திலும் நட்பு பாராட்டத் தொடங்கினார் சுரேஷ்.\nசுரேஷின் வீட்டில் ரெய்டு நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ''நாங்கள் ரெய்டுக்காக வருவோம் என்பதை சுரேஷ் குடும்பத்தினர் கொஞ்சமும் உணர்ந்திருக்கவில்லை. வீட்டுக்குள் அதிகமாகக் கண்ணில் பட்டது வெளிநாட்டு மளிகைப் பொருட்கள்தான். சமையலுக்கான அரிசி கூட வெளிநாட்டு இறக்குமதியாக இருந்ததுதான் பெரிய ஆச்சர்யம். சில அறைகளில் டின் பீர் பாட்டில்கள் எக்கச்சக்கமாக கிடந்தன. பீரோவில் மூன்று கிலோ தங்கமும் 14 லட்ச ரூபாய் பணமும் இருந்தது. கூடவே 6,500 அமெரிக்க டாலரும் கிடைத்தது. எங்களின் அடுத்தகட்ட விசாரணையில் தி.நகர் ஏரியாவில் இருந்த வங்கி லாக்கர் ஒன்றில் மட்டுமே ஒரு கிலோ தங்கம் எடுக்கப்பட்டது. பெங்களூருவில் ஒரு வீடு, சூளைமேட்டில் இரண்டு கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வீடு, தூத்துக்குடியில் ஏகபோக நிலபுலன்கள் என சுரேஷின் சொத்துகள் எங்களை மலைக்க வைத்து விட்டன. சுரேஷ் வீட்டில் இருந்த தங்கத்தை பரிசோதிக்க நாங்கள் ஒரு அப்ரைஸரை அழைத்துப் போயிருந்தோம். சுரேஷ் வீட்டில் இருந்த வெங்கடாஜலபதி படத்தைக் காட்டிய அவர், 'இந்த ஓவியம் தங்கத்தாலேயே வரையப்பட்டிருக்கிறது' எனச் சொன்னதைக் கேட்டு, நாங்கள் வாய் பிளக்காத குறைதான். சுரேஷ் வீட்டில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு தொப்பி எங்களை ஆச்சர்யத்தோடு பார்க்க வைத்தது. அதோடு, வீடு முழுக்க ஆயிரக்கணக்கான சென்ட் பாட்டில்களும் இறைந்து கிடந்தன. தினமும் சென்ட் ஊற்றிக் குளித்தால்கூட, அந்த பாட்டில்கள் முடிய பல வாரங்கள் பிடிக்கும். வெளிநாட்டு சென்ட் பாட்டில்களை ஏன் இந்தளவுக்கு சுரேஷ் வாங்கி வைத்திருந்தார் என்பது போகப் போகத் தெரியத்தானே போகிறது\nகுவைத்தில் இருக்கும் பிசினஸ் புள்ளி, தமிழகத்து கவிஞர் ஆகிய இருவரும் சுரேஷுக்கு மிக நெருக்கமான நண்பர்கள். அவர்களின் மூலமாக அறிமுகமான அரசியல் ���ண்பர்களுக்கு முதல் சந்திப்பிலேயே மொத்தமாக தொகையை தட்டிவிட்டு திகைக்க வைக்கிற காரியங்களும் நடந்துள்ளன'' எனச் சொல்லி அதிரடிக்கிறார்கள் அந்த விஷயப்புள்ளிகள்.\n''சுரேஷிடம் சி.பி.ஐ. மேற்கொள்ளும் விசாரணை சரியான பாதையில் சென்றால் குறிப்பிட்ட ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் வசமாக சிக்குவார்'' என்று வட சென்னை கட்சிப் பிரமுகர்களே வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் வாயையும் கிளறினோம். ''இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கண்டெய்னர் கையாளும் தளம் சென்னை துறைமுகத்தை ஒட்டி இருக்கிறது. கண்டெய்னர்களை கப்பலில் ஏற்றி இறக்க முப்பது வருட குத்தகையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் எடுத்திருக்கிறது. இதற்கு போட்டியாக வளைகுடா நாட்டு நிறுவனம் ஒன்று இந்தியாவுக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலிய நிறுவனத்தின் குத்தகையை கேன்சல் செய்ய இந்திய அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் முதலில் வளைக்கத் தொடங்கியது அந்த வளைகுடா நிறுவனம். எப்படியோ சுரேஷின் அருமைகளைத் தெரிந்து கொண்டு, அந்நிறுவன அதிகாரி கள் சென்னைக்கு பறந்து வந்தார்கள்.\nஅப்போது மத்திய அமைச்சராக இருந்த அரசியல் புள்ளி, அந்த நிறுவனத்தினரை சிங்கப்பூருக்குப் போகச் சொன் னார். அவர்கள் போன இடத்துக்கு பெரிய குடும்பத்துப் பெண்மணியும் அவருடைய வாரிசும் சிங்கப்பூர் சென் றார்கள். அங்கே என்ன பேசினார்களோ... அடுத்த சில நாட்களில் சென்னை துறைமுக பொறுப்புக்கழகம் ஆஸ்திரேலியா நிறுவனத்துக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கியது. மத்திய அமைச்சரும் இதுகுறித்து ஆர்வம் காட்டினார். ஒரு வழியாக அந்த நிறுவனம் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேற, வளைகுடா நிறுவனம் கண்டெய்னர்களை கையாளத் தொடங்கியது. இந்த விவகாரத்தில், துறைமுகத்துக்கு வருடத்துக்கு நானூறு முதல் எண்ணூறு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇன்னொரு விஷயம் என்னவென்றால்... சுரேஷும், அந்த மத்திய அமைச்சரும் பதவியில் இருந்த வரை... துறை முக பொறுப்புக் கழகத்தின் அறிவிக்கப்படாத தலைமை அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் சொகுசான ஒரு கடைக்குப் பின்னால் இருக்கும் பங்களாதான். அந்த அலுவலகத்துக்குள் சி.பி.ஐ. தாமதமின்றி புகுந்தால், இன்னும் பலே பின்னணிகள் தெளிவாகும்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:13 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: சி.பி.ஐ, திமிங்கில வேட்டை, ஜூனியர் விகடன்\nஅன்பால் அம்மி நகர்ந்தாலும் நகரும்:ஆனால்\nஸ்ரீஅரபிந்தோ அவர்களின் எழுத்துக்களில் இதனைப் படித்தேன்: \"\"ஏனைய தேசங்கள் போராட்டங்களாலும், யுத்தங் களாலும், வேதனைகளாலும், இரத்தக் கண்ணீராலும் வென்றவற் றை நாங்கள் பெரும் தியாகங்கள் செய்யாமல் பத்திரிகையாளர் களின் பேனா மையைக் கொண்டும், கோரிக்கை மனுக்கள் எழுதத் தெரிந்தவர்களின் உதவியுடனும், மேடைப் பேச்சாளர்களின் திற மையைக் கொண்டும் சுலபமாகச் சாதிக்க அனுமதிக்கப்படுவோம் என்று எண்ணுவது வேடிக்கையும் வீண் கனவும் ஆகும்''.\nபிரசவ வலியின்றி பிள்ளை பிறக்குமா என்ன சும்மா கிடைப்பதற்கு சுதந்திரம் என்ன சுக்கா சும்மா கிடைப்பதற்கு சுதந்திரம் என்ன சுக்கா மிளகா சுக்கு மிளகு கூட இன்று சும்மா கிடைக்காது\nஈழம் மலர வேறொன்றும் நடக்க வேண்டுமென கடந்த இதழில் நிறைவு செய்திருந்தோம். நீதியான தீர்வொன்று உறுதி செய்யப்படும் வரை ஆயுதம் தாங்கிய கொரில்லா போராட்ட மொன்று அங்கு தேவை. துணிவானதொரு போராட்ட இயக்கமும் நம்பகமான தலைமையும் களத்தில் இல்லாதவரை \"எல்லை கடந்த தமிழீழ அரசு' என்ற யோசனையெல்லாம் கடைசியில் தலாய்லாமா அவர்களைப் போல் பயணங்கள் செய்து சொற்பொழிவுகளும் கருத் தரங்க உரைகளும் ஆற்றிக் கொண்டிருப்பதாகத்தான் முடியும்.\nஸ்ரீஅரபிந்தோ அவர்களைப் போல் வேலுப்பிள்ளை பிரபாகரனும் தெளிவாக இருந்தார். சற்றேறக்குறைய அரபிந்தரின் வார்த்தைகளையே வெளிப்படுத்தினார்: \"\"தியாகங்கள் இல்லாமல் விடுதலை வருமென்டு நினைப்பது வெறும் கனவு. மற்ற சமூகங்க ளெல்லாம் பெரும் விலை கொடுத்து பெற்ற சுதந்திரத் தை சிங்களவன் எமக்கு இலவசமாகத் தருவான் என்று நான் நம்ப வில்லை'' என்றார்.\nநேர்காணலின் நடுவழியே அறையில் ஓரமாக வந்து உட்கார்ந்து கொண்ட காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன் இருவரையும் ஓரக்கண்ணால் பார்த்து குறும்புப் புன்னகை உதிர்த்துக் கொண்டே தொடர்ந்தார்: \"\"எங்கட பழமொழிகள் உங்களுக்குத் தெரியும் தானே... மயிலே மயிலே இறகு போடென்டா போடாது. அன்பா சொல்லி அம்மி நகராது. அப்படியே மயில் இறகு போட்டு, அம்மி நகர்ந் தாலும் கூட சிங்களவன் தமிழ் மக்க ளுக்கு தானாக முன்வந்து அரசியல் உரிமைகள் தரமாட்டான்'' என்றார்.\nகுறும்பு, குழந்தைத்தனம், இயல் பான நகைச்சுவை, தன்னைப் பற்றின சுய பிரக்ஞையே இல்லாத எளிமை, தெளிவு, தீர்க்கம், உறுதி இவை யாவுமானதான ஓர் அற்புத ஆளுமையாகவே அவரைக் காணமுடிந்தது. முன்பொரு முறை நான் குறிப் பிட்டது போல் தமிழ் வரலாற் றில் ஆறுபடைகளை கட்டி யெழுப்பிய இந்த அதிசய மனிதர். \"\"ஃபாதர்... ஏ.ஆர்.ரஹ் மானின் கண்ணாமூச்சி ஏனடா பாட்டு கேட்டினிங்களா என்னென்டு மியூசிக் போட்டிருக்கார்... சரியான திறமைக்காரன்'' என்று கபடும் கசடுமின்றி வியக்கிற விடலைப் பிள்ளையாகவும் இருந்தார்.\nமதிய உணவின் போது இசைஞானி இளையராஜா அவர்களுடன் சிம்பொனியில் திருவாசகம் செய்து கொண்டிருப்பது பற்றிக் கூறினேன். \"\"ஆளெ (இளைய ராஜாவை) இஞ்செ கூட்டிக்கொண்டு வாருங்களேன்... தமிழ்ச்செல்வன் எல்லா ஒழுங்குகளையும் செய்து தருவார். அவரின்டெ பாட்டுகளால்தானே ஒரு தலை முறைக்கு தமிழ்மொழி மேல் ஈர்ப்பு அதிகமாச்சுது... நீங்க எப்ப வேண்டுமென்டாலும் வரலாம். கிளிநொச்சியிலெ விஸ்தாரமான திறந்தவெளி அரங்கெல்லாம் இருக்குது. எங்கட சனமும் பெரிய இசைக்கச்சேரி பார்க்கலாம் தானே... திருவாசகம் செய்யிறதென்டா முல்லைத்தீவு அம்மன் கோயில் அருகாலெ செய்யலாம்...'' என்று பேசிக் கொண்டே இருந்தார்.\nஇந்த முல்லைத்தீவு அம்மன் கோயில் ஈழத்தமிழ் வரலாற்றின் அதி உயர் இரகசியங்கள் சிலவற்றிற்கு சாட்சியாய் இருந்திருக்கக்கூடும். ஏனென்றால் மே-15 அன்று முல்லைத்தீவு களத்தை விட்டு வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது முதல்வட்ட தற்கொலைப் படையணியும் இந்த முல்லைத்தீவு அம்மன் கோயில் வழியாகத்தான் வெளியேறும் திட்டம் வைத்திருந்ததாக மிக மிக நம்பகமானதோர் தகவல் கடந்த வாரம் கிடைத்தது. அதுதொடர்பான விபரங்களை பின்னர் நிச்சயம் எழுதுவேன்.\nநாம் சொல்லி மயில் இறகு போட்டு, அன்பால் அம்மி நகர்ந்தாலும் கூட சிங்களப் பேரினவாதம் தமிழருக்கு நீதியானதொரு தீர்வினைத் தராது என வேலுப்பிள்ளை பிரபாகரன் நேர்காணலில் கூறிய காலகட்டம் அமைதிப் பேச்சுவார்த் தைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டம்: \"\"அப்படியென்றால் ஏன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் போனீர்கள்'' என்று கேட்டேன். அதற்கு அவர் கூறினார்: \"\"புலிகள் யுத்த வெறியர்களென்ற பார்வை உலக நாடுகளுக்கு இருக்கிறது. நாங்களும் சமாதானத்தைத்தான் விரும்புகிறோம். இப்போது கூட பேச்சுவார்த்தை என்று கூறிக் கொண்டே இலங்கை அரசு பெருமளவு ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் பலவற்றோடு ராணுவ ஒப்பந்தங்கள் செய்து எங்களை கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிர் கால ராணுவ முற்றுகைக்குள் நகர்த்திக் கொண்டி ருக்கிறது. எனினும் நாங்கள் சமாதானத்தையே விரும்புகிறோம். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனையைத் தீர்க்க முடியுமென்றால் அதையே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் போர் வெறியர்களல்ல என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லவும், சிங்களப் பேரினவாத மனோபாவம்தான் தமிழரின் அரசியல் சிக்கலுக்கு அடிப்படை காரண மென்பதை உலகம் புரிந்து கொள்கிற நிலையை உருவாக்கவும் வேண்டியே பேச்சுவார்த்தைகளில் தொடர்கிறோம்'' என்றார்.\nஅவரது பதில் உருவாக்கிய தருணத்தைப் பயன்படுத்தி வன்னிப் பகுதிக்கு நான் பயணித்து அவரிடம் நான் கூறவேண்டுமென்று விரும்பி, ஆனால் மனம் திறந்து சொல்லலாமா என தயங்கி, குழம்பி நின்ற ஓர் விஷயத்தை படபடவென்று சொல்லத் தொடங்கினேன். அது என்னவென்ற விபரத்தையும் பின்னர் எழுதுவேன்.\nவேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தெளிவான தீர்க்கதரிசன பார்வையை வரலாறு இன்று நிரூபித்திருக்கிறது. \"\"சிங்களப் பேரினவாதம் தமிழருக்கு எதுவும் தராது'' என்ற அவரது பார்வை யை ராஜபக்சே அரசு வெள்ளிடை மலையாய் உலகிற்கு இன்று காட்டி நிற்கிறது. உலக நாடு களினது உதவியோடு புலிகளின் ராணுவ பலத்தை நிர்மூலமாக்கி இன அழித்தலையும் செய்து முடித்த பின், \"\"அரசியல் தீர்வா எதற்கு.. பிரச்சனைதான் முடிந்து போயிற்றே...'' என்ற ரீதியில் பேசுகிறார் ராஜபக்சே. இந்தியா பேசி வந்த கதைக்குதவாத 13-வது சட்ட திருத்தம் பற்றிகூட இப்போது கப்சிப். ஆனால் இந்தியாவோ ராஜபக்சே கேட்காமலேயே ஐநூறு கோடி ஆயிரம் கோடி என அள்ளிக் கொ டுக்கிறது, கேள்விகள் எதுவும் கேட்காமல். இப்போது புரிகிறதா \"\"புலிகளின் ராணுவ பலம்தான் தமிழருக்கான அரசியல் பலம்'' என்று நம்பியவர்கள் எவ்வளவு சரியாகக் கணித்திருந்தார்களென்று\nஎனவேதான் எல்லை கடந்த தமிழீழ அரசெல்லாம் அமைத்தாலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறினாலும், இலங்கை பொருளாதார ரீதியாகப் பலவீனப்பட்டாலும், உலக கருத்து தமிழீழத்திற்கு ஆதரவாக மாறினாலும் அங்கு களத்தில் உறுதியான தலைமை இல்லையென்றால் எதுவும் வராது. அந்தத் தலைமையை புலிகள்தான் தரவேண்டுமா, வேறு ஜனநாயக சக்திகள் தரக்கூடாதா என்ற நியாயமான கேள்வியை பலர் முன் வைக்கலாம். கேள்வி நியாயம்தான். ஆனால் முப்பது ஆண்டுகால விடுதலைப் போராட்டம் ஒன்றரை லட்ச மக்களின் உயிர்த் தியாகம், இன அழித்தல் வரை வந்த பேரழிவுகள் இவற்றிற்கெல்லாம் பிறகு... அதுவும் முல்லைத்தீவில் பெருங் கொடுமை நடந்து நூறு நாட்கள் கூட ஆக வில்லை. கேவலம் யாழ்ப்பாண மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்காய் ராஜபக்சேவிடம் மண்டியிடுகிறார்களே அங்கிருக்கும் தமிழ் கட்சிகள்- தலைவர்கள்... எச்சில் பொறுக்கித் தின்னும் தெருநாய்களுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் மிகக்குறைந்தபட்சம் \"\"கொலை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்களையும் விடுவியுங்கள், நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்'' என்று சொல்கிற மிகமிகமிகமிக குறைந்தபட்ச ஒழுக்கம் கூட இல்லாத அந்த தமிழ் அரசியல் கட்சிகளை, தலைவர்களை என்னென்று சொல்வது மிகக்குறைந்தபட்சம் \"\"கொலை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்களையும் விடுவியுங்கள், நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்'' என்று சொல்கிற மிகமிகமிகமிக குறைந்தபட்ச ஒழுக்கம் கூட இல்லாத அந்த தமிழ் அரசியல் கட்சிகளை, தலைவர்களை என்னென்று சொல்வது எனவேதான் விதைநெல்களாய் எஞ்சியிருக்கிற தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் ஒருங்கிணை வது வரலாற்றுக் கட்டாயமாகிறது. அவர்கள் இல்லாமல் தமிழர்களுக்கு மிகக்குறைந்தபட்ச அரசியல் தீர்வுகூட கிட்டுமென்று நான் நம்பவில்லை.\nஅருட்தந்தை ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கலாமா என்று அன்பர்கள், அடியவர்கள் அங்கலாய்த்துக் கேட்க லாம். நான் நக்கீரனில் எழுதுவது அருட்தந்தையாய் மட்டுமல்ல... ஓர் அரசியல் மாணவனாயும், அதற்கும் மேலாய் தமிழனாயும், உண்மையில் தமிழருக்கு அறிவுரை சொல்கிற ஒழுக்க யோக்யதைகள் அனைத்தையும் இந்த உலகம் முற்றாக இழந்து நிற்கிறது. மானுடத்தின் பொது விழுமியங்கள், அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள், அனைத்துலக யுத்த விதிகள் அனைத்தும் உலக நாடுகளின் மேற்பார்வையிலேயே மீறப்பட்டும், அதே உலக நாடுகளின் ஆயுத, பொருளாதார, ராஜதந்திர உதவிகளுடனும் தமிழ் இன அழித்தல் மிகவும் கொடூரமான உன்மத்தத்தோடு நடத்தப்பட்டது.\nதமிழர்களுக��கு அறிவுரை சொல்ல உலகத்திற்கு இனி என்ன தார்மீகம் இருக்கிறது உண்மையில் பாதாளத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட தமிழர்கள் இலங்கை மீது -இந்த உலகின் மீது இதுவரை இல்லாத அளவிலானதொரு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டால்கூட -அப்படி நடக்கக்கூடாதென நான் பிரார்த்திக்கிறேன் -ஆனால் அப்படி நடந்தால்கூட அதனை கண்டிக்கிற ஒழுக்க தார் மீகத்தை இந்த உலகம் இழந்து நிற்கிறதென்பதுதான் உண்மை. முல்லைத் தீவெங்கும் உடைந்தும் கைவிடப்பட்டும் சிதறிக்கிடக்கிற புலிகளின் பழைய படைக்கருவிகள் மௌனமாய் காற்றுவெளிக்குச் சொல்கின்றன. \"\"புலிகளின் ராணுவ பலம்தான் தமிழரின் அரசியல் உரிமைகளுக்கு கடைசியான உத்தரவாதமாய் இருந்தன''.\n\"மீண்டும் தமிழீழ எழுச்சி சாத்தியமா' என நீங்கள் கேட்கலாம். இன அழித்தலுக்கு நீதியும், குறைந்தபட்சம் தன்னாட்சி உரிமையென்ற அரசியல்தீர்வும் வழங்கப்படாத வரை தமிழீழத்திற்கான எழுச்சிக்கு மரணமில்லை.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:03 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அரசியல், ஈழம், தமிழீழம், பிரபாகரன்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்���த்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/07/rs_8.html", "date_download": "2020-10-27T12:44:51Z", "digest": "sha1:A4U5K7YMH4DE5JI4EE4HKJ5GHQHG2UPH", "length": 12804, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - மீன்களின் விலை அதிகரிப்பு", "raw_content": "\nகடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - மீன்களின் விலை அதிகரிப்பு\n- சந்திரன் குமணன் அம்பாறை\nஅம்பாறை மாவட்டத்தில் அதிகளவான மீன்களின் பிடிபாடு அதிகரித்த போதிலும் மீன்களின் விலை அதிகரித்து காணப்படுகின்றது.குறித்த மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபை நிந்தவூர் பிரதேச சபை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக அதிகளவு மீன்கள் பிடிக்கப்பட்டதை அடுத்து விலைகள் அதிகரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் அனர்த்தத்தின் பின்னர் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக இவ்வாறு விலை அதிகரிப்பை மேற்கொண்டள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nஇதனால் சூரை ஒரு கிலோ 500 ரூபாய் முதல் 550 வரை விற்பனை செய்யப்பட்டதுடன் முரல் ஒரு கிலோ 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.அத்தோடு ஒரு கிலோ விளைமீன் 450 ரூபாவாகவும் பாரை மீன் ஒரு கிலோ 1000 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 1400 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ 900 ஆகவும் சூடை மீன் ஒரு கிலோ 400 ரூபாவாகவும் சுறா மீன் ஒரு கிலோ 1200 ரூபாயாகவும் வளையா மீன் 600 ரூபா திருக்கை மீன் ஒரு கிலோ 700 ஆகவும் தற்போது மீனவர்கள் மற்றும் வியாபாரிகளினால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகள் மீன் சந்தைகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஇவ்வாறு இருந்தபோதிலு���் கல்முனை மாநகர சபை பிரதேசத்திற்குபட்ட மருதமுனை , கல்முனை, பாண்டிருப்பு , சாய்ந்தமருது ,நற்பிட்டிமுனை பகுதிகளில் அதிகளவான விலை ஏற்றங்கள் தான்தோன்றித்தனமாக சில மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .இதனை கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.இருந்தபோதிலும் சில மீனவர்கள் மீன்களின் விலை ஏற்றங்கள் காலத்திற்கேற்ப மாறுபடும் என்பது தவிர்க்க முடியாது என தெரிவித்தனர்.\nமேலும் இப்பகுதியில் மாரி கால பருவ மழை இன்மையினால் அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றில் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.அத்துடன் கருவாடு வகைகளின் விலையும் இப்பகுதியில் வீழ்ச்சி அடைந்து வருகிறது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nகுருநாகலில் தனிமைப்படுத்தியிருந்த நபர் திடீர் மரணம்\nகுருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவரது திருமணத்திற்குச் சென்று திரும்பிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தியிருந்த நபர்...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட ��றிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nஇலங்கையில் மீண்டும் அசுரவேகத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது\nஇலங்கையில் மேலும் 120 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 37 பேர் மற்...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14500,கட்டுரைகள்,1526,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3802,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - மீன்களின் விலை அதிகரிப்பு\nகடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - மீன்களின் விலை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/10/ahamed.html", "date_download": "2020-10-27T12:52:07Z", "digest": "sha1:JMC7V4AZEF2D3KKELKBPIZ4FRYRXKHVH", "length": 13449, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : தன்னை நிரபராதியென வாதாடும் ரிஷாட் பதியுதீன் ஏன் தலைமறைவாக வேண்டும் ?", "raw_content": "\nதன்னை நிரபராதியென வாதாடும் ரிஷாட் பதியுதீன் ஏன் தலைமறைவாக வேண்டும் \nஇன்று (18) கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுன கல்முனை தொகுதி இணைப்பாளர் அஹமட் புர்க்கான் இக் கருத்தினை முன்வைத்தார் .\nதன்னை தானே நிரபராதி என பாராளுமன்றத்திலும், ஊடகங்களிலும், அடிக்கடி அறிக்கைவிடும் முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் நீதிமன்ற விசாரணைக்கும் முகம் கொடுக்காமல் தலைமறைவாகியிருப்பதானது.\nஅவர் மீதான குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற ஏதுவாக அமைகிறது.\nமுன்னாள் அமைச்சர் றிசாட் அவர்கள் ஒரு தனிநபர் அல்ல மாறாக அவர் ஒரு கட்சியின் தலைவர், எனவே சமகாலத்தில் இந்த விடயத்தில் தனிநபர் சிந்தனையானது அவர் தலைமை வகிக்கும் சமூகத்தை ஒட்டு மொத்தமாக தலைகுணியச் செய்கின்றது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.\nமேலும், பெரும்பான்மை சமூகத்தின் பார்வையில் அவர் மாத்திரமல்ல அவருடைய கட்சிக்கு வாக்களித்த மக்களும் இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காத போக்குடையவர்கள், குறிப்பாக முஸ்லிம்கள் சட்டத்தை மதிக்காதவர்கள் என்ற செயலாகவே பா.உ றிஷாட் பதியுதீன் அவர்கள் சமூகத்தை சிந்திக்காது செயல்படுகின்றாரா இச்செயலானது முஸ்லிம்களை பிழையான உதாரண படுத்தலுக்கு ஏதுவாக அமையாதா இச்செயலானது முஸ்லிம்களை பிழையான உதாரண படுத்தலுக்கு ஏதுவாக அமையாதா என்பதை சிந்தித்து முன்னாள் அமைச்சர் றிஷாட் அவர்கள் தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் முன் ஆஜராகி தனது பக்க நியாயங்களை முன்வைக்காமல் இருப்பதென்பதானது அவருடைய சமூகத்தின் அரசியல் தலைவனாக கற்றுக் கொடுக்கும் ஒழுக்கமான செயல்பாடா எனவும் கேள்வி எழுப்பினார்.\nமட்டுமல்ல 20 அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தையும் றிஷாட் பா.உ அவர்களின் கைதையும் சம்பத்தப்படுத்தி சிலர் ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் பேசுகின்றார்கள். இது அப்பட்டமானதொரு இட்டுக்கட்டலாகும் இவ்வாறு பேசி முஸ்லிம்களை மேலும் அரசாங்கத்திற்கு எதிரான போக்குடையவர்களாக காட்சிப்படுத்தி சுய அரசியல் இலாபம் அடைய சிலர் முயற்சிக்கின்றார்கள் எனவே முஸ்லிம்களையும் றிசாட் பா.உ அவர்களின் கைது தொடர்பான விடயத்தை சம்பந்தப்படுத்தி கருத்தாடல் செய்வது ஆரோக்கியமான போக்கு அல்ல என்பதை புரிந்து செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nமுழுநா���்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nகுருநாகலில் தனிமைப்படுத்தியிருந்த நபர் திடீர் மரணம்\nகுருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவரது திருமணத்திற்குச் சென்று திரும்பிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தியிருந்த நபர்...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nஇலங்கையில் மீண்டும் அசுரவேகத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது\nஇலங்கையில் மேலும் 120 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 37 பேர் மற்...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14500,கட்டுரைகள்,1526,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3802,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: தன்னை நிரபராதியென வாதாடும் ரிஷாட் பதியுதீன் ஏன் தலைமறைவாக வேண்டும் \nதன்னை நிரபராதியென வாதாடும் ரிஷாட் பதியுதீன் ஏன் தலைமறைவாக வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-10-27T12:13:40Z", "digest": "sha1:SK24EM4V3XIVLUCHONSS4XBYTZ72JCDD", "length": 4665, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "எம்ஜிஆர் மாஸ் மலேசியா தேர்தலிலும் எதிரொலிப்பு |", "raw_content": "\nஎம்ஜிஆர் மாஸ் மலேசியா தேர்தலிலும் எதிரொலிப்பு\nஎம்ஜிஆர் மாஸ் மலேசியாவிலும் கை கொடுக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nமலேசியாவில் நடக்கும் இடைத் தேர்தலில் ஓட்டுகளை பெறுவதற்கு எம்ஜிஆர் பாடல்கள் பயன்படுகின்றன. எம்.ஜி.ஆர்., பாடலுக்கு அந்நாட்டு முன்னாள் துணை பிரதமர் நடனமாடினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nமலேசியாவின் செலங்கூர் பகுதியில் உள்ள செரி செடியா என்ற இடத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள��ு. இங்கு, பகதான் ஹர்பான் என்ற கட்சி கூட்டணி சார்பில் வேட்பாளர் களத்தில் உள்ளார். அவருக்கு ஆதரவாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரசாரம் செய்து வருகிறார்.\nஇவர் முன்னாள் துணை பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதேசா மந்திர் பகுதியில், இந்திய கலசாசார இரவு என்ற நிகழ்ச்சி நடந்தது. இதன் ஒரு பகுதியாக எம்ஜிஆர் வேடமணிந்த ஒருவர் எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற நான் ஆணையிட்டால் பாட்டுக்கு நடனமாடி கொண்டிருந்தார்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்வர் இப்ராஹிம், மேடையில் ஏறி பாடலுக்கு நடனமாடினார். இதற்கு அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களின் ஓட்டுகளை பெறுவதற்காகவே எம்ஜிஆர் பாடல்களை ஒலிக்க விடுகிறார்கள்.\nதமிழகத்தில் மட்டுமல்ல, மலேசியாவிலும் அரசியலுக்கு எம்.ஜி.ஆர்., பாடல்கள் பயன்படுவது ஆச்சரியம் தான். அவரு மாஸ் அப்படிங்க…\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/7-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2020-10-27T12:33:48Z", "digest": "sha1:O6JV2NHEN7CRERPZXY2XJMTY77J5SKUY", "length": 2562, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "7 பைசா… இன்றைக்கு பெட்ரோலுக்கு குறைத்த விலை |", "raw_content": "\n7 பைசா… இன்றைக்கு பெட்ரோலுக்கு குறைத்த விலை\nஇன்று பெட்ரோலுக்கு மட்டும் 7 பைசாக்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.41 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.38 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று அமலுக்கு வந்தது.\nபெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து லிட்டருக்கு 72.41 காசுகளாகவும், டீசல் நேற்றையில் மாற்றமின்றி லிட்டருக்கு 67.38 காசுகளாகவும் உள்ளது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2020-10-27T11:18:27Z", "digest": "sha1:CKHY7X67GQHJPCCOJESZDQ4OAMBEX7QB", "length": 7555, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "சாவகச்சேரியில் ரயில் மோதி 2 இளைஞர்கள் பரிதாபமாகப் பலியானார்கள் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகொரோனா தொற்றால்அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்\nலால் சவுக்கில் தேசிய கொடி ஏற்றக் கூடாதா\nகனடாவுக்கு சீனா எச்சரிக்கை - எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்\nதி மு க வின் கூட்டாளி திருமாவளவனின் இந்து பெண்களை அவமதித்து பேச்சு\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு\n* இந்தியாவுடனான நட்பை மதிக்கிறோம் டிரம்புக்கு பதிலடி கொடுத்த ஜோ பிடன் * ஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம் * சாத்தான்குளம்: \"ரத்தம் சொட்ட, சொட்ட துன்புறுத்திய காவலர்கள்\" - சிபிஐ குற்றப்பத்திரிகையில் பதற வைக்கும் தகவல்கள் * கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன டிரம்புக்கு பதிலடி கொடுத்த ஜோ பிடன் * ஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம் * சாத்தான்குளம்: \"ரத்தம் சொட்ட, சொட்ட துன்புறுத்திய காவலர்கள்\" - சிபிஐ குற்றப்பத்திரிகையில் பதற வைக்கும் தகவல்கள் * கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன\nசாவகச்சேரியில் ரயில் மோதி 2 இளைஞர்கள் பரிதாபமாகப் பலியானார்கள்\nசாவகச்சேரி-அரசடி புகையிர தக் கடவையில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 7 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்ற கடுகதி ரயிலில் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். ஏ9 வீதி யில் இருந்து அரசடி புகையிரதக் கடவை ஊடாக தாமோதரம் பிள்ளை வீதிக்கு மோட்டார் சைக்கிளில் செல்ல முற்பட்ட வேளை ரயில், மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகியுள்ளனர்.\nஇச் சம்பவத்தில் மட்டுவில் வடக்கைச் சேர்ந்த 22 வயதான மகாதேவன் கஜீபன், மட்டுவில் கிழக்கைச் சேர்ந்த 23வயதான மார்க்கண்டு திலக்சன் ஆகியோரே பலியாகியுள்ளனர். குறித்த புகையிரதக் கடவையில் சமிக்ஞை விளக்கு, அபாய ஒலி ஆகியன இயங்கிய நிலையில் இருந்த போதே இத் துயரச் சம்பவம் இட���் பெற்றுள்ளது.ரயில் விபத்தில் கொல்லப்பட்ட இருவரும் கட்டட நிர்மானத்துறையில் வேலை செய்பவர்கள் எனவும் குறித்த சமயம் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை க்கு முன்பாக தாம் பணி புரியும் இடத்திற்கு சென்ற போதே இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவி த்துள்ளார்.\nம.சுஜீபனின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், திலக்சனின் சடலம் சாவகச்சேரி புகையிரத நிலையத்தி லும் வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசார ணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/12/03/mooligai-corner-vijayarajan-maasikkai-herbs-naturotherapy/", "date_download": "2020-10-27T13:10:58Z", "digest": "sha1:3ZK6TGSDBYPGLZA3GE4PCFVV46PPT76M", "length": 16510, "nlines": 277, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Mooligai Corner – Vijayarajan: Maasikkai – Herbs & Naturotherapy « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n(மைக்) மோகன் :: சுட்டபழம் (Adults Only)\n« நவ் ஜன »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமூலிகை மூலை: மாசிக்காய் மகிமை\nநீண்டு வளரும் மர வகையைச் சேர்ந்ததாகும் மாசிக்காய். இதன் காயே மருத்துவக் குணமுடையது. இதன் சுவை துவர்ப்புத்தன்மை உடையது. இம்மரத்தின் கிளைகளில் ஒருவித பூச்சிகள் துளையிட அதிலிருந்து வடிகின்ற பால் திரண்டு கட்டிப்படுவதே மாசிக் காயாகும். இது கருமை நீலம் வெண்மை என மூன்று வேறுபாடுகளை உடையது. இதற்குள் இருக்கும் பூச்சிகள் வெளி வருவதற்கு முன்னே எடுப்பது நல்லது. அதிலுள்ள பூச்ச��கள் வெளிப்பட்ட பின் கிடைப்பது அவ்வாறு நல்லது கிடையாது இது நீங்காத உடல் சூடு, குழந்தைகளின் கணச்சூடு, பல வகையான மேகம் போன்றவற்றைப் போக்கும்.\nஇனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.\nமாசிக்காயைக் கருகாமல் வறுத்துப் பொடியாக 1 கிராம் எடுத்து சிறிது தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட பெரும்பாடு, நீர்த்த கழிச்சல், இரத்த கழிச்சல், மிகு வியர்வை குணமாகும்.\nமாசிக்காயை நீர் விட்டு இழைத்து ஆசன வாயில் தடவி வர அதிலுள்ள வெடிப்பு, புண் குணமாகும். தேமல், படைகளுக்குத் தடவி வர அவை குணமாகும்.\nமாசிக்காயைப் பொடி செய்து நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளிக்கப் பல் நோய் குணமாகும். பல் ஈறு பலப்படும்.\nமாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 கரண்டி பொடியை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வயிற்றுக் கடுப்பு, மந்தப் பெருங்கழிச்சல், நாள்பட்ட இருமல், கறும்புள்ளி, வெட்டை, காய்ச்சல் குணமாகும்.\nமாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகையளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிட வயிற்றுப் போக்கு நிற்கும்.\nமாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகை அளவு எடுத்து சிறிது வெண்ணெயுடன் அல்லது 1 டம்ளர் பாலுடன் 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப் போக்கு குணமாகும்.\nமாசிக்காய்களைச் சுட்டு அதன் சாம்பலை வெட்டுக் காயத்தின் மேல் வைத்து அழுத்த இரத்தம் உடனே நின்று விடும்.\nமாசிக்காய்த் தூள் 20 கிராம், சாம்பிராணித் தூள் 25 கிராம், பன்றி நெய் 150 கிராம் சேர்த்துக் களிம்பு செய்து, 10 கிராம் அளவு எடுத்து சிறிது அபினுடன் கலந்து வெளிமூல (பவுத்திர) முளைக்குப் பூச குணமாகும்.\nமாசிக்காய்த் தூள் 5 கிராம் 3 வேளை கொடுக்க மயில்துத்தம், மர உப்பு, பூ நீர் உப்பு, சுண்ணாம்புத் தண்ணீர், அபின், வாந்தி உப்பு இவற்றின் நஞ்சு முறியும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-27T13:14:54Z", "digest": "sha1:FLBT32ITQR46PJ6KJXNVMFA4OL7LVBUJ", "length": 11350, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவக்கிரகம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநவக்கிரகம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nவி. குமார் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.\nஉன்னைத் தொட்ட காற்று வந்து பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஎல்லாமே வயத்துக்குதான்டா ஏ. எல். ராகவன்\nநவக்கிரகம் நீங்க ஏ. எல். ராகவன்\nஅனுபவி ராஜா அனுபவி (1967)\nஅவள் ஒரு தொடர்கதை (1974)\nஇதி கதா காது (1979)\nவறுமையின் நிறம் சிவப்பு (1980)\nஆடவாள்ளு மீகு ஜோசரள்ளு (1981)\nஎங்க ஊரு கண்ணகி (1981)\nதொலி கோடி கூசிந்தி (1981)\nஏக் தூஜே கே லியே (1981)\nபெங்கியல்லி அரலித ஹூவு (1983)\nஜாரா சி ஜிந்தகி (1983)\nஏக் நய் பஹிலி (1984)\nமனதில் உறுதி வேண்டும் (1987)\nஉன்னால் முடியும் தம்பி (1988)\nஒரு வீடு இரு வாசல் (1990)\nபூஜைக்கு வந்த மலர் (1965)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 07:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/kolaikaran/", "date_download": "2020-10-27T13:04:27Z", "digest": "sha1:XVU2DD676JECYREKTTKL254PAUUPINHM", "length": 4223, "nlines": 60, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Kolaikaran Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nசிகரெட் பிடிக்கும் வீடீயோவை வெளியிட்ட கொலைகாரன் பட நடிகை – தமிழில் கொடுத்த விளக்கம்.\nதமிழ் சினிமாவில் பல்வேறு இசையமைப்பளர்கள் தற்போது ஹீரோவாக அசத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவானவர்கள் லிஸ்டில் விஜய் ஆன்டினியும் ஒருவர். வித்யாசமான கதைக்களங்களை மட்டும் தேர்ந்தெடுத்து...\nவிதவிதமான படு கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கொலைகாரன் பட நடிகை.\nதமிழ் சினிமாவில் பல்வேறு இசையமைப்பளர்கள் தற்போது ஹீரோவாக அசத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவானவர்கள் லிஸ்டில் விஜய் ஆன்டினியும் ஒருவர். வித்யாசமான கதைக்களங்களை மட்டும்...\nசஸ்பென்ஸ் திரில்லராக வெளியாகியுள்ள ‘கொலைகாரன்’ படத்தின் விமர்சனம்.\nவித்யாசமான கதைக்களங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி தற்போது 'கொலைகாரன்' படத்தில் நடித்துள்ளார். ஆண்ட்ரே லூயிஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு சைமன் இசையமைத்துள்ளார். அர்ஜுன், அஷிமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/lakshmi-menon/", "date_download": "2020-10-27T11:20:26Z", "digest": "sha1:6PERCAAJLTUPRQHHVWAKGFL7X57JQL7R", "length": 9135, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "lakshmi menon Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபத்தாங் கிளாஸ் போற மாதிரி ஆகிட்டிங்க – லட்சுமி மேமனின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்து...\nதமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில்...\nதனது ஹாட் போட்டோவை கேட்ட நபர் – லைவ் சேட்டில் லட்சுமி மேனன் அனுப்பியதை...\nஇன்ஸ்டாகிராம் சேட்டிங்கின் போது ஹாட் போட்டோவை கேட்ட நபருக்கு நடிகை லட்சுமி மேனன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி...\nதான் Single இல்லை என்று சொன்ன லட்சுமி மேனன் – திருமணம் செய்துகொள்ள கேட்ட...\nதன்னை திருமணம் செய்துகொள்ள கேட்ட ரசிகருக்கு நடிகை லட்சுமி மேனன் கேலியாக பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர்...\nதிருமணம் என்பது மிகைப்படுத்தப்பட்ட S***- ரசிகரின் கேள்விக்கு லட்சுமி மேனன் பதில்.\nதிருமணம் குறித்து கேட்ட ரசிகர்களுக்கு நடிகை லட்சுமி மேனன் ஷாக்கிங் பதிலை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின்...\nஅந்த குப்பை ஷோக்கு போய் அடுத்துவங்களுக்காக காக்கூஸ் கழுவமாட்டேன் – பிக் பாஸ் குறித்து...\nபிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து லட்சுமி மேனன் சொல்லியுள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி...\n��ார்புக்கு மேல் இருக்கும் டாட்டூவை நீக்கிப்போகிறேன் – லட்சுமி மேனன் சொன்ன அந்த டாட்டூ...\nதமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில்...\nதயவு செஞ்சி சினிமாவை விட்டு போய் திருமணம் செஞ்சுக்குங்க – அட்வைஸ் செய்த ரசிகருக்கு...\nதமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில்...\nமூணு டாட்டூ குத்தி இருக்கேன், அதுல இங்க போட்ட டாட்டூவ எடுக்கனும் – லட்சுமி...\nதமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில்...\nசாப்பாட்டல குறையே வைக்கல – இத பண்ணேன், தன்னால ஓடம்பு கொறஞ்சிடுச்சி – லட்சுமி...\nதமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில்...\nநீண்ட மாதங்களுக்கு பின் விஷாலின் திருமணம் குறித்து பேசியுள்ள லட்சுமி மேனன்.\nதமிழில் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், திரைப்படத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/simran-missing-posters-rock-chennai-176581.html", "date_download": "2020-10-27T12:01:15Z", "digest": "sha1:BAW4HP6H2JN6OMS7R7ZFZFG5VOTGXWMS", "length": 15131, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை சிம்ரன் கடத்தல்… சென்னையை கலக்கிய பரபரப்பு போஸ்டர்கள் | Simran missing - posters rock Chennai | நடிகை சிம்ரன் கடத்தல்… சென்னையை கலக்கிய பரபரப்பு போஸ்டர்கள் - Tamil Filmibeat", "raw_content": "\n3 min ago நம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. புலம்பி தீர்த்த சனம் ஷெட்டி \n16 min ago கொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\n42 min ago தங்கத்தை சேகரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேலையை காட்டிய பாலா.. விளாசிவிட்ட சாம்.. வேறலெவல் புரமோ\n2 hrs ago என்ன பயில்வான்.. நீங்க கொஞ்சம் ரா��்கா போற மாதிரி தெரியுது.. புரமோவை பார்த்து பொங்கும் நெட்டிசன்ஸ்\nNews நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nLifestyle ஆண்கள் எப்போதும் தன்னைவிட வயதில் மூத்த பெண்களை விரும்புவதற்கான காரணம் என்ன தெரியுமா\nFinance உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. 5 பெஸ்ட் ஆப்சன் இதோ..\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nSports அவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை சிம்ரன் கடத்தல்… சென்னையை கலக்கிய பரபரப்பு போஸ்டர்கள்\nநடிகை சிம்ரன் கடத்தப்பட்டதாக சென்னையில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இதைக்கண்ட பலரும் சிம்ரனை யார் கடத்தியது. போஸ்டர் உண்மையா போலியா என்றெல்லாம் கேள்வி எழுப்பியபடி சென்றனர்.\nஇன்று காலையில் பொதுமக்கள் கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், ரோட்டோர சுவர்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதைக்கண்ட பலரும் ஆர்வத்துடன் அதனை படித்தனர். சிம்ரன் கடத்தப்பட்டது நிஜமா என்று பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன் செய்து பலர் விசாரித்தனர்.\nநடிகை கடத்தல் என்றாலே பலருக்கும் ஆர்வம்தான். அதுவும் ஃபீல்டில் பிஸியாக இருக்கும் போது கடத்தாமல் சிம்ரனை இப்போது கடத்தியது யார் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.\nஇந்த போஸ்டர் டி.வி. நிகழ்ச்சிக்கான விளம்பரம்தான் என்று பின்னர் தெளிவானது. பிரபல டி.வி. சேனல் ஒன்றில் 'கேம்ஷோ' ஒன்றை சிம்ரன் தொகுத்து வழங்கவிருக்கிறார். ஒரு வருடம் இந்த நிகழ்ச்சியை அவர் நடத்துகிறார். அதற்காகவே இப்போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.\nபிரபல சேனல் ஒன்றில் ஜாக்பாட் நடத்தி வரும் சிம்ரன் கடந்த 4 வருடமாக சினிமாவில் நடிக்கவில்லை. கணவர் தீபக்கை கதாநாயகனாக வைத்து புதுப்படம் தயாரிக்க திட்டமிட்டார். அது நடக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படத��தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேக்கப்பே இல்லாம எவ்ளோ அழகா இருக்க.. இளம் வாரிசு நடிகையை பார்த்து பெருமூச்சு விடும் சீனியர் நடிகை\nஒரே நாளில் அருண் விஜய் மற்றும் சிம்ரன் வீட்டில் பர்த்டே.. வாழ்த்து கூறிய பிரபலங்கள்\nராகவா லாரன்ஸின் 'சந்திரமுகி 2' படத்தில் நடிக்கிறாரா.. பிரபல நடிகை சிம்ரன் விளக்கம்\n‘சந்திரமுகி 2’ படத்தில் ஜோதிகாவுக்கு பதில் அந்த நடிகையாமே\nசிம்ரன் பாருங்க சார்.. எவ்ளோ அழகா சாப்பிடுறாங்க பாருங்க சார்.. க்யூட் டிக்டாக்\nமகன் போட்ட டல்கோனா காபி.. மெய் மறந்து போன சிம்ரன்.. குவியும் லைக்ஸ் \nஇடுப்பழகி சிம்ரனுக்கு இன்று பிறந்த நாள்.. பிரபலங்கள் வாழ்த்து \nநடிகை சிம்ரன் பர்த்டே ஸ்பெஷல்.. தளபதி விஜய்யுடன் சிம்ரன் இணைந்து நடித்த அசத்தலான 6 படங்கள்\nதளபதி விஜய் அப்படியே இருக்காரு.. கொஞ்சம் கூட மாறவே இல்லை.. சிம்ரன் பேட்டி\nகொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க.. சிம்ரன் சொல்லும் சில டிப்ஸ்.. ஸ்பெஷல் வீடியோ\nகாஞ்சனாவை மிஸ் பண்ணிட்டேன்.. பேய் கதையா நான் ரெடி.. சிம்ரன் பேட்டி\nதிரிஷா கொஞ்சம் சிம்ரன் கொஞ்சம் இரண்டும் சேர்ந்த கலவை தான் பிரியா பவானி சங்கர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎம்.ஜி.ஆரை தவிர வேற எந்த நடிகருக்கும் அந்த கதை செட் ஆகாது.. தயாரிப்பாளர் கலைஞானம் பேட்டி\nபோன வாரமே அர்ச்சனா தலைவர் இல்லையா அடுத்த பிக் பாஸ் ஆகிடுவாங்களோ.. பங்கம் பண்ணும் மீம்ஸ்\nகொளுத்தி போட்டது.. சும்மா பற்றி எரிகிறது… ரணகளமாகும் பிக் பாஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/want-you-see-namitha-bikini-177330.html", "date_download": "2020-10-27T12:59:17Z", "digest": "sha1:2CWPSEFSICUIU2XRDIGPVKJDTPPFXGIX", "length": 15344, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நமீதாவை பிகினியில் பார்க்க விருப்பமா...? | Want you see Namitha in Bikini? - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago அனிதா ஓவர் ரியாக்டிங்.. நெகட்டிவ் வைப்ஸ் கொடுக்குறாங்க.. போட்டோவை போட்டு எரித்த சம்யுக்தா\n1 hr ago பிக் பாஸ் வீட்டு அஷ்ட லக்ஷ்மிகள்.. எல்லாருக்கும் பெரிய கும்��ிடு போட்ட மொட்டை பாஸ்.. அவங்கள மட்டும்\n1 hr ago என்னை அசிங்கப்படுத்தக்கூடாது.. பிடிக்கலன்னா பேசாம இருக்கலாம்.. அனிதாவால் மீண்டும் நொந்து போன தாத்தா\n1 hr ago இந்த வீட்ல எந்த பெண்ணையும் மதிச்சது இல்லை.. வெளிப்படையா பேசுன பாலாஜி.. என்ன விஷயம் தெரியுமா\nNews குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்.. கோவில் வளாகத்தில் நடைபெற்றது\nFinance 34.4 பில்லியன் டாலர் ஐபிஓ.. பிரமிக்க வைக்கும் சீனாவின் அன்ட் குரூப்..\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களுக்கு இருக்கிற இடத்தை தேடி பணம் வருமாம்... என்ஜாய் பண்ணுங்க...\nSports ரோஹித் சர்மா திட்டமிட்டு இந்திய அணியில் இருந்து நீக்கமா வெளியான புகைப்படம்.. அதிர வைக்கும் தகவல்\nAutomobiles 5 வருடத்தில் 8 லட்ச பலேனோ கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி புதிய சாதனை\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநமீதாவை பிகினியில் பார்க்க விருப்பமா...\nஹைதராபாத்: என்னை நீச்சல் உடையில் பார்க்க விரும்பினால் சென்னையில் அது முடியாது. மாறாக வெளிநாட்டுக்கோ அல்லது மும்பை ஆம்பிவேலிக்கோதான் வர வேண்டும் என்று கூறியுள்ளார் இளைஞர்களின் மனம் கவர்ந்த மச்சான்ஸ் புகழ் நமீதா.\nநமீதா என்றே ரசிக மச்சான்ஸ்களுக்கு உற்சாகமாகி விடும். ஆனால் இப்போது நமீதாவை பெரியதிரையில் பார்க்க முடிவதில்லை.\nஆனால் ஹைதராபாத் பக்கம் அடிக்கடி தென்படுகிறார் நமீதா. அப்படித்தான் ஒரு பட விழாவுக்கு வந்த நமீதா செய்தியாளர்களுக்கு கிளுகிளுப்பான பேட்டி கொடுத்து அசத்தினார்.\nரசிகர்களுக்கு நமீதாவைப் பிடிக்கும். ஆனால் நமீதாவுக்கு யாரைப் பிடிக்கும் தெரியுமா.. அந்தக் காலத்து ஸ்ரீதேவியைத்தானாம்.\nபடம் என்றால் மூன்றாம் பிறைதான்\nஸ்ரீதேவியைப் பிடிக்கும் என்பதால் அவர் நடித்த படத்தைத்தானே அவருக்கு அதிகம் பிடிக்கும். நீங்க கரெக்ட் சார்.. நமீதாவுக்கும் ஸ்ரீதேவி நடித்த சத்மா, அதாவது மூன்றாம் பிறை படத்தைத்தான் ரொம்பப் பிடிக்குமாம்.\nநமீதா என்ன விளையாடினாலும் பார்த்து ரசிக்க ரசிகர்கள் ரெடி. ஆனால் நமீதாவுக்கு ஸ்குவாஷ் மட்டும்தான் ரொம்பப் பிடிக்��ுமாம்.\nநமீதாவை சென்னையில் எங்குமே பிகினி உடையில் பார்க்க முடியவே முடியாதாம். காரணம் வெளிநாடு போனால்தான் அவர் பிகினி பக்கமே திரும்பிப் பார்ப்பாராம். இல்லாவிட்டால் அவரது வீடு உள்ள மும்பை ஆம்பிவேலி பக்கம் போனால் பார்க்க வாய்ப்புண்டாம்.\nஉடனே வண்டி எடுத்துக் கொண்டு ஆம்பிவேலிக்குக் கிளம்புங்க மச்சான்ஸ்.\nஅது ஒரு கேம் ஷோங்க.. ரியாலிட்டி எல்லாம் கிடையாது.. பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நமிதா பேட்டி\nஅந்த ஒரு விஷயத்தால என் நெஞ்சே உடைஞ்சு போச்சு.. மனம் திறக்கும் நடிகை நமிதா\nஎன்ன நம்மு இதெல்லாம்.. இப்படியா பண்றது.. எப்படி தாங்குவார்.. இன்ஸ்டாவை கலக்கும் நமீதாவின் ரணகள பிக்\nஹலோ மச்சான்ஸ்..கொஞ்சும் தமிழில்..நமீதா வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ\n'பெண்களை மதிக்க கத்துக்குங்க' தரக்குறைவாகப் பேசிய இளைஞர்..போட்டோ வெளியிட்டு விளாசித் தள்ளிய நமீதா\nநடிகை நமீதாவுக்கு ரொமான்ஸ் போரடிச்சிடுச்சாமே ஏன் ஆடியோ விழாவில் இப்படி சொல்லிட்டாரே\n'இன்றைய காதல் டா' அவ்ளோதானா அடுத்த படத்தில் இசைக் கலைஞர் ஆகிறார் டி.ராஜேந்தர்\nஅட நம்ம நமீதாவா இது.. திரும்பவும் ‘பழைய பன்னீர்செல்வமா’ திரும்பி வந்துட்டாங்களே.. மச்சான்ஸ் ஹேப்பி\nபிங்க் புடவை கட்டி ஒயிலான ஸ்டைலில் மச்சான்ஸ்களை மயக்க காத்திருக்கும் நமீதா….\n நமிதாவா இது.. இப்படி அடையாளமே தெரியாம மாறிட்டாங்க.. என்னாச்சு மேடம் உங்களுக்கு\nகேஎஸ் ரவிக்குமார் படத்தில் வில்லியாக நடிக்கும் மச்சான்ஸ் நடிகை\nஒரு வழியாக ரிலீஸாகும் 'பொட்டு': பரத்துக்கு ஒரு ஹிட் பார்சல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடிதடி..காதல்.. பாசம்.. பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த சம்பவங்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nரியோவுக்கு கிரீடத்தை கொடுத்து.. ஊமை குத்து குத்திய பாலாஜி.. செம்ம்ம்ம தெளிவு தம்பியார்\nயாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/madhavan-does-negative-role-kamal-film-035750.html", "date_download": "2020-10-27T12:24:30Z", "digest": "sha1:PEE3YQ6FSMFANOAAAZBKVLZAV6TWY4XV", "length": 17529, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் கமலுடன் \"மேடி\"... தூங்காவனத்தில்... கொடூர வில்லனாக? | Madhavan does a negative role in Kamal film - Tamil Filmibeat", "raw_content": "\n9 min ago சண்டை உறுதி.. நீங்களா இது.. ஒரு வழியா வாயை திறந்து வரிந்து கட்டிய சம்யுக்தா.. நம்பவே முடியல\n26 min ago நம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. புலம்பி தீர்த்த சனம் ஷெட்டி \n39 min ago கொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\n1 hr ago தங்கத்தை சேகரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேலையை காட்டிய பாலா.. விளாசிவிட்ட சாம்.. வேறலெவல் புரமோ\nLifestyle நீங்க சாப்பிடும் இந்த ஸ்நாக்ஸ்கள் உங்க தொப்பையை இருமடங்கா அதிகரிக்குதாம்...ஜாக்கிரத்தை...\nFinance 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடிவாங்கிய சீனாவின் பொருளாதாரம்.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி\nAutomobiles வரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nNews நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nSports அவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் கமலுடன் \"மேடி\"... தூங்காவனத்தில்... கொடூர வில்லனாக\nசென்னை: கமலின் தூங்காவனம் படத்தில் மாதவன் கொடூர வில்லனாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n'உத்தம வில்லன்' படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தன்னிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகி சேது, ஆஷா சரத், மதுஷாலினி உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்து வருகிறார்கள்.\n'தூங்காவனம்' எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.\nஇந்தப் படத்தில் வில்லனாக மாதவன் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஏற்கனவே, கமலுடன் அன்பே சி��ம், மன்மத அம்பு உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்தவர் மாதவன். இது தவிர கமல் தயாரித்த நளதமயந்தி படத்தில் மாதவன் தான் ஹீரோ.\nஇந்நிலையில் தூங்காவனம் படத்திலும் கமலுடன் மாதவன் சேர்ந்து நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை படக்குழு ரகசியமாக வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமற்ற படங்கள் போல், இப்படத்தில் கமலுடன் மற்றொரு நாயகனாக நடிக்காமல் வில்லனாக நடிக்கிறாராம் மாதவன். அதுவும் பெரிய இடத்துப் பிள்ளைகளைக் கடத்திக் கொலை செய்யும் கொடூர வில்லன் வேடமாம்.\nசமீபகாலமாக முன்னணி நாயகர்களின் படங்களில் பிரபலமான மற்ற ஹீரோக்களே வில்லன்களாக நடித்து வருகின்றனர். என்னை அறிந்தால் படத்தில் அஜீத்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்தார். அதேபோல், அனேகன் படத்தில் தனுஷிற்கு வில்லனாக கார்த்திக் நடித்திருந்தார்.\nஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள எந்திரன் - 2ம் பாகத்தில் வில்லனாக விக்ரம் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், கமலின் படத்தில் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆனால், படு ரகசியமாக வைக்கப் பட்டிருந்த இந்த விஷயம் மீடியாக்களில் லீக் ஆனதால் கமல் அப்செட் ஆனதாகக் கூறப்படுகிறது. ஆனால், கமல் படத்தில் மாதவன் நடிக்கவில்லை என்றும், இது வெறும் வதந்தி என்றும் சிலர் கூறுகின்றனர்.\nஎப்படியோ, கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகணும்... வில்லத்தனம் செஞ்சா வெளியில் தெரிஞ்சுதானே ஆகனும்\nஏம்மா கற்பனை உலகத்துல வாழ்ந்துட்டுருக்க.. நிஜ உலகத்துக்கு வாம்மா.. அனிதாவுக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்\nகன்ஃபெஷன் ரூமில் கதறி அழும் அனிதா.. பிரச்சனைன்னா யாருமே எனக்காக நிக்கமாட்றாங்க என புலம்பல்\nஅனிதா ஓவர் ரியாக்டிங்.. நெகட்டிவ் வைப்ஸ் கொடுக்குறாங்க.. போட்டோவை போட்டு எரித்த சம்யுக்தா\nஎன்னை அசிங்கப்படுத்தக்கூடாது.. பிடிக்கலன்னா பேசாம இருக்கலாம்.. அனிதாவால் மீண்டும் நொந்து போன தாத்தா\nபிக்பாஸை போல பேசி கேலி செய்த சோம்.. நொடிக்கு நொடி மொக்கை வாங்கிய சனம்.. களைக்கட்டிய பிக்பாஸ் ஹவுஸ்\nபிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களை கதற விட்ட வேல்முருகன்.. என்ன மேட்டர்ன்னு பாருங்க\nசெட்டிநாடு ஸ்லாங்கில் பொளந்துக்கட்டிய தாத்தா.. கலக்கல் சமையல்.. ஆனா கப்பு கிட���க்கலேயே பாஸ்\nஎன்னடா மொத்த பேரும் வந்துட்டீங்க.. இந்த வாரம் நாமினேஷன்ல இருக்குறவங்க இவங்கதான்.. வச்சு செய்யுங்க\nஅட பாவிகளா.. இப்படியா நாமினேட் பண்ண சொல்வீங்க.. மாறி மாறி போட்டோக்களை எரித்துக்கொண்ட ஹவுஸ்மேட்ஸ்\n என வசனம் பேசிய அர்ச்சனா.. டார் டாராய் கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகை\nஅடுத்த வாரம் கொடும்பாவி கட்டி எரிக்க விடுவாங்களோ.. பிக்பாஸ் புரமோவை கிழிக்கும் நெட்டிசன்ஸ்\nபோட்டோக்களை போட்டு எரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேற லெவலில் பிக்பாஸ் நாமினேஷன்.. பதற வைக்கும் புரமோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசனம் ரொம்ப சீட் பண்ணிட்டா.. கடுப்பான ரம்யா பாண்டியன்.. தீயில் போட்டு கொளுத்தி ஓப்பனா உடைச்சிட்டாரு\nஅட பாவிகளா.. இப்படியா நாமினேட் பண்ண சொல்வீங்க.. மாறி மாறி போட்டோக்களை எரித்துக்கொண்ட ஹவுஸ்மேட்ஸ்\nகொளுத்தி போட்டது.. சும்மா பற்றி எரிகிறது… ரணகளமாகும் பிக் பாஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-18/", "date_download": "2020-10-27T11:27:32Z", "digest": "sha1:XOTJW4UV6JL2DCD4PJOZEK7R2KE2QZRG", "length": 12869, "nlines": 91, "source_domain": "www.namadhuamma.net", "title": "சட்டத்தை மதிக்காமல் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி சென்றுள்ளார் - அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nமேலைநாடுகளை மிஞ்சும் வகையில் உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து, டாக்டர்கள் சாதனைகள் படைக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்\nஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிட 5 குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு\nஇந்தியாவின் மருத்துவ தலைநகரம் தமிழகம் – முதலமைச்சர் பெருமிதம்\nசோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து துணை முதலமைச்சர் தண்ணீர் திறப்பு\nகொரோனா நோயை கட்டுப்படுத்திய பெருமை தமிழக டாக்டர்களை சாரும் – முதலமைச்சர் பாராட்டு\nமுதலமைச்சர்- துணை முதலமைச்சருக்கு மதுரையில் மாபெரும் நன்றி அறிவிப்பு விழா – தமிழகத்தில் புதிய தொழில் புரட்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டு\nகால்நடை பராமரிப்பு பணியில் ஈரோடு முன்னோடி மாவட்டம் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதம்\nஎட்டயபுரம் உமறுப்புலவர் மணிமண்டபத்தில் ரூ.9 லட்சத்தில் குடிநீர் வழங்கும் இயந்திரம் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தொடங்கி வைத்தார்\nஆட்டோ, கார் ஓட்டுநர்கள் 3000 பேருக்கு சீருடை கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறையில் 500 புதிய உறுப்பினர்கள் – அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் முன்னிலையில் இணைந்தனர்\nதி.மு.க.வுக்கு, இளைஞர்கள் தக்கபாடம் புகட்டுவார்கள் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு\nதோல்வி பயத்தில் ஸ்டாலின் பொய்களை அள்ளி வீசுகிறார் கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n1116 முதியோர்களுக்கு ஓய்வூதியம் பெற ஆணை – அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்\nகரூர் போர் நினைவு சின்னம் ரூ.3.30 லடசத்தில் புதுப்பிப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்\nஎடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவார் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதி\nசட்டத்தை மதிக்காமல் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி சென்றுள்ளார் – அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nசட்டத்தை மதிக்காமல் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி சென்றுள்ளார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.\nசென்னை ராயபுரம் மண்டலத்திலுள்ள தம்புசெட்டி தெரு பகுதிகளில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாமை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.\nமுன்னதாக திருநங்கைகள் இணைந்து கொரோனா வைரஸிற்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் தகுந்த இடைவெளியை பின்பற்றியும் விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து அமைச்சர் டி.ஜெயக்குமார் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-\nராயபுரம் மண்டலத்தில் தினமும் நான்காயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மக்களுக்கு தேவையான சிகிச்சைகள் உடனடியாக அளிக்கப்படுகிறது. மக்கள் தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிவது, தேவையின்றி வெளியே செல்லாமல் இருப்பது மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். மக்களுடைய ஒத்துழைப்பு இருந்தால��� மட்டுமே கொரோனா இல்லாத மாநிலமாக மாற முடியும்.\nசென்னையில் உள்ள இரண்டாயிரம் குடிசைப் பகுதிகளில் மைக்ரோ திட்ட அடிப்படையில் தீவிர கண்காணிப்பு செய்து வருகிறோம். மாத்திரை மூலமாகவும், உணவு மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.நமக்கு பிரச்னை வரக்கூடாது. நம்மால் மற்றவருக்கு பிரச்னை வரக்கூடாது என்ற எண்ணத்திலேயே ஐந்து நாள்கள் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.\nகொரோனா பரிசோதனை செய்துகொண்டு, கொரோனா தொற்று இல்லை என்று உறுதியான பின்புதான் வெளியே வர ஆரம்பித்தேன். உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி செல்வதற்கு சென்னையிலும் தூத்துக்குடியிலும் எந்த அனுமதியும் பெறாமல் சட்டத்தை மதிக்காமல் சென்றுள்ளார் இதற்கான விளக்கத்தை அவர் தர வேண்டும்.\nஇவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்ச்சியின் போது வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா, பகுதி செயலாளர் கன்னியப்பன் வழக்கறிஞர் ஆர்.ஜோதி மண்டலம் 5 அதிகாரி ராம் பிரிதிபன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் ஆகியோர் இருந்தனர்.\nநியாயவிலைக் கடை பணியாளர்கள் எவ்வித புகாருக்குமிடமின்றி பணியாற்றிட வேண்டும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உத்தரவு\nதி.மு.கவினரின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது – அமைச்சர் க.பாண்டியராஜன் பேட்டி\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2108/", "date_download": "2020-10-27T12:51:17Z", "digest": "sha1:IF7I5JPID7LI373U2GTHS4ILAV6Z4C2L", "length": 13060, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25.35 கோடியில் அணைக்கட்டு ம���குகள் - அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nமேலைநாடுகளை மிஞ்சும் வகையில் உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து, டாக்டர்கள் சாதனைகள் படைக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்\nஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிட 5 குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு\nஇந்தியாவின் மருத்துவ தலைநகரம் தமிழகம் – முதலமைச்சர் பெருமிதம்\nசோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து துணை முதலமைச்சர் தண்ணீர் திறப்பு\nகொரோனா நோயை கட்டுப்படுத்திய பெருமை தமிழக டாக்டர்களை சாரும் – முதலமைச்சர் பாராட்டு\nமுதலமைச்சர்- துணை முதலமைச்சருக்கு மதுரையில் மாபெரும் நன்றி அறிவிப்பு விழா – தமிழகத்தில் புதிய தொழில் புரட்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டு\nகால்நடை பராமரிப்பு பணியில் ஈரோடு முன்னோடி மாவட்டம் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதம்\nஎட்டயபுரம் உமறுப்புலவர் மணிமண்டபத்தில் ரூ.9 லட்சத்தில் குடிநீர் வழங்கும் இயந்திரம் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தொடங்கி வைத்தார்\nஆட்டோ, கார் ஓட்டுநர்கள் 3000 பேருக்கு சீருடை கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறையில் 500 புதிய உறுப்பினர்கள் – அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் முன்னிலையில் இணைந்தனர்\nதி.மு.க.வுக்கு, இளைஞர்கள் தக்கபாடம் புகட்டுவார்கள் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு\nதோல்வி பயத்தில் ஸ்டாலின் பொய்களை அள்ளி வீசுகிறார் கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n1116 முதியோர்களுக்கு ஓய்வூதியம் பெற ஆணை – அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்\nகரூர் போர் நினைவு சின்னம் ரூ.3.30 லடசத்தில் புதுப்பிப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்\nஎடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவார் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதி\nபெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25.35 கோடியில் அணைக்கட்டு மதகுகள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்\nவிழுப்புரம் மாவட்டம் தளவானூர் ஊராட்சியில் பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு மதகுகளை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.\nவிழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம் தளவானூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை அமைப்பு) சார்பில் பெண்ணை ஆற்றின��� குறுக்கே ரூ.25.35 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு மதகுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு விவசாய பயன்பாட்டிற்காக அணைக்கட்டு மதகுகளை திறந்து வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-\nஇந்த அணைக்கட்டானது 400 மீட்டர் நீளமும் 3.1 மீட்டர் உயரமும் கொண்டது. இதன் இருபுறமும் பக்கத்திற்கு மூன்று மணற்போக்கிகள் வீதம் என ஆறு மணற்போக்கிகளை கொண்டது. இந்த அணைக்கட்டு வினாடிக்கு 146215.00 கனஅடிநீர் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும் இருபுறங்களிலும் அமையப் பெற்றுள்ள மணற்போக்கிகள் மூலம் வினாடிக்கு 5105.00 கனஅடிநீர் வெளியேற்றும் திறன் கொண்டது.\nஅணைக்கட்டு கட்டப்பட்டதின் மூலம் இந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்பட்டு பெண்ணையாற்றின் இரு பகுதிகளில் உள்ள 13 கிராமங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 87 எண்ணிக்கையிலான திறந்த வெளிக்கிணறுகள் இந்த அணைக்கட்டால் பயன்பெறும். இந்த அணைக்கட்டால் 2114.14 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் மலட்டாறு,வாலாஜா கால்வாய் மற்றும் எனதிரிமங்கலம் கால்வாய்களில் தண்ணீர் செல்வதன் மூலம் பாசனம் மேம்படும் மற்றும் நிலத்தடிநீர் மட்டம் உயரும்.\nஇந்த அணைக்கட்டின் மூலம் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட தளவானூர், கொங்கரக்கொண்டான், திருப்பாச்சனூர், வெளியம்பாக்கம், சித்தாத்தூர் திருக்கை, அரசமங்கலம், கள்ளிப்பட்டு, பூவரசன்குப்பம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட எனதிரிமங்கலம், காவனூர், உளுத்தம்பட்டு, அவியனூர், கரும்பூர் ஆகிய கிராமங்கள் பயன்பெறும்.\nஇவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.\nஉதயநிதிஸ்டாலினுக்கு கழகத்தினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை\nஅம்மா உணவகத்துக்கு தேசிய வங்கி தலைவர் பாராட்டு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதம்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒ��ுங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2013/05/blog-post_2.html", "date_download": "2020-10-27T12:08:46Z", "digest": "sha1:ROGJRCL47UL5FC46YJ72SFBDVH5V2H5G", "length": 18557, "nlines": 341, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): சினிமா விமர்சனம்", "raw_content": "\nபுத்தகவிமர்சனம் என்ற பெயரில் என்னுடைய அபிபிராயத்தை இங்கே பதிவு செய்யும்போது என் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்த இன்னொரு விஷயம் சினிமா விமர்சனம்.\nமுன்பெல்லாம் சினிமா விமர்சனம் என்பது தினசரி பத்திரிக்கைகளிலும் பருவ இதழ்களிலும் வரும் விமர்சனங்கள்தான். அந்த விமர்சனங்களுக்கு அந்தந்த பத்திரிக்கைகளுக்கு ஏற்றபடி தரமும் தனித்துவமும் இருந்தது. அதற்கேற்றவாறுதான் மக்களும் அந்த விமர்சனங்களை ஆதரித்து வந்தார்கள்.\nஅதன்பிறகு சின்னத்திரையின் ஆதிக்கம் வந்தது. திரைவிமர்சனம் என்ற பெயரில் தொலைக்காட்சியில் குறிப்பாக தனியார் தொலைக்காட்சிகளில் வந்த திரை விமர்சனங்கள் வரத்துவங்கியது. இப்பொழுது இணையதளத்தின் மூலமாக திரைப்பட விமர்சனங்கள் வர ஆரம்பித்து பெரிய அளவில் மக்களிடம் பிரபலமாகியிருக்கிறது.\nஆனால் எல்லா விமர்சனங்களுக்கும் ஒரே வடிவம் தான் காணப்படுகிறது. எழுத்து நடையில் மட்டும் தான் ஒன்றுக்கொன்று கொஞ்சமாவது வித்தியாசம் தெரிகிறது.\nஎந்த படத்தின் விமர்சனமாக இருந்தாலும் முதலின் அந்த படத்தின் கதையின் சுருக்கத்தை எழுதுவாருகள். பிறகு நடிகர்கள் பற்றியும் அவர்களுடைய நடிப்புபற்றியும் தங்களுக்கு பிடித்ததை எழுதுவார்கள். அதன் பிறகு இயக்குநர்கள் பற்றி ஒருசில காட்சிகளை சுட்டிக்காட்டி ஒரு சில வரிகளில் குறிப்பிடுவார்கள்.\nஅதை தொடர்ந்து ஒளிப்பதிவு சூப்பர், எடிட்டிங் அங்கங்கே ஸ்லோவாக இருக்கிறது போன்ற கருத்துக்களை எழுதுவார்கள். (திரைப்படத்தின் தொழில்நுட்பங்கள் எங்களுக்கும் தெரியும் என்று சொல்வதற்காக இவற்றை எழுதியே ஆகவேண்டும் என்ற எண்ணம் எல்லா திரை விமர்சகர்களுக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.)\nகடைசியில் சூப்பர், பரவாயில்லை, பாக்கலாம், மொத்தத்தில் மொக்கை என்பது போன்ற ஒற்றைவரி முடிவுகள் படம் பார்த்த உடனேயே இதுபோன்ற ஒற்றைவரி முடிவு எழுதவேண்டும் என்று முடிவுசெய்தபின்தான் விரிவான விமர்சன்த்தை எழுத ஆரம்பிப்பார்கள். இதில் பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.\nபுத்தக விமர்சனங்களுக்கு சொன்ன கருத்துக்கள் சினிமா விமர்சனத்திற்கும் பொருந்தும் என்றே நான் நினைக்கிறேன்.\nசினிமா விமர்சனம் என்றால் ஒரு சினிமாவை பார்த்து அதை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வது மட்டுமல்ல, பாராட்டுவது மட்டுமல்ல, அந்த படத்தின் நிறைகுறைகளை சுட்டிக்காட்டவும், இனிவரும் படைப்புகளில் அந்த நிறைகளை வளர்க்கவும் குறைகளை தவிர்க்கவும் உதவுவதற்குத்தான். அப்படி செய்தால்தான் இதுபோன்ற விமர்சனங்கள் கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nவிமர்சிப்பவர்களும் படம் எடுத்தவரின் பின்புலம் , அவர்களுடன் கொண்ட நட்பு போன்ற விஷயங்களை மனதில்வைத்துதான் படத்தைப்பற்றி பேசுகின்றனர். ஒன்று சினிமாவை பாராட்டி ஏதோ ஆதாயம் தேடுகின்றனர், அல்லது குற்றம் சொல்லியே தங்களுக்கு விளம்பரம் தேடுகின்றனர். இதற்கு விதிவிலக்காக உண்மையிலேயே சினிமாவை நல்ல முறையில் விமர்சிக்கவேண்டும் என்று விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய விமர்சனங்களும் பத்திரிக்கையில் அல்லது தொலகாட்சியில் முழுமையாக வெளிவருவதில்லை.\nஇதனாலேயே என்னுடைய ஆதங்கத்தை இங்கே எழதவேண்டியிருக்கிறது. சினிமாவைப்பற்றி நன்றாக தெரிந்த, நிறைய படித்த, தகுதிபெற்ற விமர்சகர்கள் ஒரு படத்தை விமர்சிக்கும்போது பல திரைப்படங்களை ஒப்பிட்டு தங்கள் விமர்சனங்களை வைக்கலாம். அதுதான் சிறப்பு. அது முடியவில்லை என்றால் நண்பர்களான படைப்பாளிகள் அந்த பொறுப்பை ஏற்கலாமே. அதுவும் இல்லையென்றால் ஒரு சாதாரண ரசிகனாக பார்த்த படத்தின் நிறைகளை சுட்டிக்காட்டி பாராட்டவும் குறைகளை எடுத்துச்சொல்லி ஊக்குவிக்கவும் செய்தால் அதுவே நல்லதொரு விமர்சனமாக இருக்கும��. அதுதானே அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஅந்த சினிமாவை எடுத்த இயக்குநர், தயாரிப்பாளர் போன்றோர் அந்த விமர்சனத்தை ஏற்காமல் போனாலும்கூட அதை படிக்கும் அல்லது பார்க்கும் மற்ற படைப்பாளிகளுக்கும் புதியதாக திரை உலகில் நுழைபவர்களுக்கும் அந்த விமர்சனங்கள் மிகவும் உதவியாக இருக்கும். திரைப்பட விமர்சனங்களின் உண்மையான இலக்கு அதுதானே\nஇனிமேல் சினிமாவுக்கு விமர்சனம் வெளியிடுபவர்களும் அதை எழுதுபவர்களும் இதை மனதில் கொள்ளுவார்கள் என்று நம்புவோம்.\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nகமலபாலா பா.விஜயன் Kamalabala B.VIJAYAN நான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/seminar/s3/p96.html", "date_download": "2020-10-27T11:43:39Z", "digest": "sha1:XUE56ZN4XFMKSJZ2NLDZG4NRL5Z5UMZJ", "length": 39700, "nlines": 295, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay - Seminar Essays - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nதமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்\nபெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 636 011\nநரம்பிசைக் கருவிகளுள் மிகப் பழமையானது யாழாகும். 'சீறியாழ்பாண’ (புறம்.70) 'வில் யாழ் இசைக்கும்’ (பெரும் .182) 'செவ்வழி நல்யாழிசை’ (அகம்.14) 'இன்குரல் சீறியாழ்’ (நற்.380) இவை அனைத்தும் 'யாழ்’ குறித்த சங்க இலக்கியப் பதிவுகளாகும். 'செய்தி யாழின் பகுதியொடு தொகை’ (தொல்.அக.18) இது இலக்கண நூலில் காணலாகும் யாழ் குறித்த பதிவாகும். இச்சான்றுகளின் வழி யாழின் தொன்மையை உணரலாம். 'யாழ்’ எனும் சொல் இசைக்கருவியையும், பண்ணையும் குறிப்பதற்குரிய சொல்லாக அமைந்துள்ளது.\nஐவகை நிலத்தின் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன யாழுக்குரியனவாகவும் விளங்கியுள்ளன. சங்க காலத்தில் வில்யாழ், பேரியாழ், சீறியாழ் இடம் பெற்றிருப்பினும் வில்யாழ் காலத்தால் முற்பட்டது என்பது ஆய்வாளர்களின் துணிபு. இவ்வில்யாழ் பற்றிய குறிப்பினைச் சங்க இலக்கியங்களில் 'பெரும்பாணாற்றுப்படையில்’ மட்டுமே காண முடிகின்றது. வில்யாழ் குறித்த ஆய்வுகளை இவ்வாற்றுப்படை உணர்த்தும் பாடலின் வழி நின்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nநமது இலக்கியங்களில் 21 நரம்புகளையுடைய மகரயாழ், 14 நரம்புகளையுடைய சகோடயாழ், 7 நரம்புகளையுடைய செங்கோட்டுயாழ் பற்றிய செய்திகள் பரவலாகக் காணப்படுகின்றன. இவையன்றி நாரதயாழ், கீசகயாழ், தும்புருயாழ், கச்சபியாழ் குறித்த செய்திகளும் பண்டைய இலக்கியங்களில் 'பெரும்பாணற்றுப்படை’யில் மட்டுமே 'வில்யாழ்’ குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. அப்பாடல் பின்வருமாறு;\n“ஒன்றமர் உடுக்கைக் கூழார் இடையன்\nகன்றமர் நிரையொடு கானத்து அல்கி\nஅந்நுண் அவிர்புகை கமழக் கைமுயன்று\nஞெலிகோல் கொண்ட பெருசிறல் ஞெகிழிச்\nசெந்தீ தொட்ட கருந்துளைக் குழலின்\nஇன்தீம் பால�� முனையில் - குமிழின்\nபுழற் கோட்டுத் தொடுத்த மரல்புரி நரம்பின்\nவில்யாழ் இசைக்கும் விரலெறி குறிஞ்சிப்\nபல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்\nபுல்லார் வியன்புலம் போகி…”(பெரும்பாணா வ.175-184)\n நீ செல்லும் காட்டிலே மாடு மேய்க்கும் இடையர்கள் கையில் குழல் இருக்கும் வில்யாழும் அலுத்தனையாயின் வில்யாழிசையைக் கேட்டு மகிழ்வாய் வில்யாழின் ஒலியோ வண்டொலி போன்று இருக்கும். அவற்றை நீ கேட்டு மகிழ்வாயாக” என்று ஆற்றுப்படுத்துவதே இப்பாடலடிகளின் பொருளாகும்.\nவில்இசைக்கருவி - வில்யாழ் தோற்றம்\nபன்னிரு திருமுறை வரலாற்றில் வெள்ளைவாரணர் வில்இசை குறித்து விளக்கும் பொழுது, ‘வேட்டைத்தொழிலை மேற்கொண்டுள்ள மக்கள்… வில் நாணின் ஓசையைக் கேட்டு, அதன் இசை நுட்பமுணர்ந்து… வில் நாணின் நீளத்தைக் குறைத்துக் கூட்டிப் பல்வேறு இன்னிசைச் சுருதிகளைத் தோற்றுவித்தனர்’ என்பதன் வாயிலாக வில்இசையின் பழமையை உணரவியலும். இவ்வில் இசைக்கருவியே பிறகு வில் யாழாகத் தோற்றம் பெற்றுள்ளது என்பது இசை ஆய்வாளர்களின் கருத்து.\n‘குமிழின் புழற்கோட்டுத் தொடுத்த மரல்புரி நரம்பின்’ எனும் பெரும்பாணாற்றுப்படையின் பாடலடி, வில்யாழுக்குரிய உறுப்புகள் இரண்டைப் பற்றி விளக்கியுள்ளது. ஒன்று வில்லாக வளைந்துள்ள ‘குமிழன் கொம்பு’ மற்றொன்று அக்கொம்பினை வளைத்துக் காட்டும் ‘மரல் கயிறு’\n“குமிழினது உட்பொய்யாகிய கொம்பிடத்தே வளைத்துக்கட்டின மரற்கயிறாகிய விரலாலே தெறித்து வாசிக்கும் நரம்பு” (நச்சினார் உரை.ப.228)\nஎன்று உரை வகுக்கப்பட்டதால், உட்துளையுடைய குமிழுங் கொம்பினால் ‘வில்’ செய்யப்பட்டது என்றும், மரல் நாராகிய நாணால் அவ்வில் கட்டப்பட்டது என்றும் ‘மரல்நால்’ எனும் விரலால் அது இசைக்கப்பட்டது என்பதும் தெரிய வருகின்றது.\nவில் யாழுக்குரிய குமிழின் கொம்பு எது என்பதற்கு “இது தேக்கு மரத்தின் இனத்தைச் சேர்ந்தது ஆகையால் இதற்கு ‘coombteak’ என்பதற்கு \\Gmelina arborea’ என்றும் ஆங்கிலப் பெயர்கள் உண்டு. சென்னைப் (பேரகராதி) - தேக்கு இளகு நிலையானது ஆகையால் உட்துளை செய்வதற்கு ஏற்றது எனலாம்” (தமிழிசை வளம்,ப.122) என்பார் வீ. ப. கா. சுந்தரம் ‘வெளிப்புறம் வயிரம் கொண்டு விளங்கும் குமிழமரம்’ (பாணர்கைவழி,ப.155)\nமரல் என்பது ஒருவகையான கற்றாழையாகும்.\n“மால் = ஒரு கற்றாளை, மருள் அரலை, அரலை = ��ரல் (நமச்சிவாய முதலியார் தமிழகராதி)\n“மரல் = அரலை” (வீரமாமுனிவர் சதுரகராதி)\nஎனும் அகராதிக் குறிப்பின் வழி மரல் பற்றிய பொருள் விளக்கத்தினை அறியலாம். இவ்வகை அகராதிக் குறிப்பேடு, “நாம் தற்காலம் மருள் என வழங்குவதே மரல்’ எனப்படும் என அறிகிறோம். இதன் மடலினை நீரில் சில நாட்கள் ஊற வைக்க அவை அழுகிப் பதமாகி விடும். அதன் பின் அவற்றிலுள்ள நாரை எடுத்துத் தமக்கு வேண்டிய பருமனுக்குத் தக்க கயிறுகளாகத் திரித்துக்கொள்வர். இக்கயிறுகள் மிக வலுவாயிருப்பதாற்றான் இவற்றை விற்களுக்கு நாணாகக் காட்டுகிறார்கள்.\nவில்லிலே நாணாகக் கட்டப்பட்ட இம்மரல் கயிற்றை நம் விரலாற் றெறித்தால் ஒலியெழும்” (பாணர் கைவழி.ப.186) என்ற குறிப்பும் கிடைக்கின்றது. மேலும், வீ. ப. கா. சுந்தரம் மரல் என்னும் கற்றாழை பச்சைப் பாம்பு போல் புள்ளிகளுடன் மெல்லியதாய்ப் பச்சையாயிருக்கும், நீண்டு நிமிர்ந்து நிற்கும், நீளம் 2.5 அடி முதல் 3 அடி வரையிருக்கும், கற்றாழை அகலம் ஓரங்குலமிருக்கும்” (தாழிசை வளம்,ப.123) என்கிறார். எனவே, பெரும்பாணாற்றுப்படையில் சுட்டிய ‘குமிழன் கொம்ப்’ ‘மரல்’ எனும் வில்யாழுக்குரிய உறுப்புகளின் விளக்கத்தை மேற்சுட்டிய மேற்கோள்களின் வழி உணரலாம்.\n‘வில்யாழ் இசைக்கும் விரலெறி குறிஞ்சி’ - விளக்கம்\nகுழல் இசையைக் காட்டிலும் சீரிய பண்ணை ‘வில்யாழில்’ இசைத்துள்ளனர் எனும் குறிப்பினைப் பெரும்பாணாற்றுப்படை உணர்த்துகின்றது. வில்யாழில் குறிஞ்சிப்பண் பாடப்பட்டமைக்கான காரணத்தைக் கூறுமிடத்து, மென் சுவைகட்குரியது குறிஞ்சிப்பண்.\n“துத்தம் குரலாகத் தொன்முறையி யற்கையின்\nஎன்றதால் படுமலைப் பாலையே குறிஞ்சிப்பன் ஆகும். அது இன்றைய ‘நட பைரவி’ ஆகும். (தமிழிசைவளம்.ப.122) என்பதன் வாயிலாக வில்யாழில் இசைக்கப்பட்ட குறிஞ்சிப்பண் ஏழு நரம்புகளை உடைய பெரும்பண்ணாகிய ‘நடனபைரவியே’ என்பது தெரியவருகின்றது. வில்லிசைக்கருவி, வில்யாழாக வளர்ச்சி கண்டபோது குமிழ மரகொம்பைக் குடைந்தும் வளைந்த வில்லாக நிறுத்தியும், அதில் நரம்புகள் பலவற்றைக் கட்டியும், மரல் நார்களைத் திரித்து மீட்டுகின்ற வில்லில் கட்டியும் யாழ் நரம்புகளின் மேல் இசைத்துள்ளனர் என்பதைப் பெரும்பாணாற்றுப் படையின் வாயிலாக உணரலாம்.\nவில்யாழ் குறித்த ஆய்வுகளும் முடிவுகளும்\n1. சங்க இலக்கியங்���ளில் குறிப்பாக, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படையின் வாயிலாக, பத்தல், போர்வை, திவவு முதலான யாழ் உறுப்புகளைப் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது. இருப்பினும் இவ்வுறுப்புகளில் ஒன்று கூட வில்யாழுக்குரியதாகப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடவில்லை. எனவே, சங்ககாலத்திற்கும் ஏனைய யாழ்களுக்கும் முற்பட்டதாகவே வில்யாழ் தோன்றி இருக்க வேண்டும்.\n2. பெரும்பாணாற்றுப்படையில் ‘பேரியாழ்’ குறித்தும் அதன் உறுப்புகள் குறித்தும் விளக்குமிடத்திலேயே ‘வில்யாழ்’ குறித்த குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இதன் வழி, பேரியாழ் இடம் பெற்ற காலத்திலேயே வில்யாழும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதறியலாம். இருப்பினும் “பேரியாழ் மிக விரிவாக இருந்த காலத்திலேயே இவ்வில்லாகிய யாழ் புதுமையாய்த் தோன்றியிருக்க வேண்டும்” என்பது ஆ. அ. வரகுணரின் கருத்து. (பாணர் கைவழி.ப.184)\n3. ‘விரலெறி குறிஞ்சி’ எனும் அடிக்கு ‘வில்யாழை மரற் கயிராகிய விரலால் தெறித்து இசைத்தனர். கின்னரி (வயலின்) மீட்டுவது போன்று வில்லால் (Bow) இழுத்து இசைத்தனர். வில்யாழ் பெரும் பண்ணை இசைத்தற்கு உரியதாகையால் ஏழினும் மிக்க இசை நரம்புகள் உடையது’(தமிழிசைவளம் பக்.123-124) என்பது வீ. ப. கா. வின் கருத்து. ஆனால் வரகுணரோ, ஒரு முழு நீளமுள்ள ஒரே நாணற்குழலின் பாலைப் பண்ணிற்கு உரிய ஏழு கேள்விகளையும் (சுரங்கள்) இசைப்பிக்கும் வழியினைத் தெரிந்து கொண்ட நம் முன்னோர்க்கு, இவ்வில் யாழின் ஒரே நரம்பினில் குறிஞ்சிப் பண்ணிற்குரிய ஏழு கேள்விகளையும் இசைப்பிக்கும் வழி தெரிந்தேதான் இருக்கும்’ (பாணர்கைவழி,ப.187) என்கிறார். எனவே, வில்யாழிற்கு உரிய நரம்பு ஒன்றுதான் என்பது இவர்தம் கருத்து.\n4. வில்யாழ் குறித்த மேற்சுட்டிய செய்திகளின் வழி நின்று நாம் மேலும் சில முடிவிற்கு வரலாம்.\nஅ. வில்யாழ் என்பது உள்ளீடு உடைய கொம்பு, மற்றும் நரம்புகளைக் கொண்டது. (புழல்கோடு - உள்ளீடுடைய கொம்பு).\nஆ. உள்ளீடு உடைய கொம்பைப் பயன்படுத்துவதற்கான காரணம் இசையை நன்கு எழுப்பச் செய்தற்கே ஆகும்.\nஇ. ஒரு நரம்பு மட்டுமே வில்யாழில் கட்டப்பட்டிருப்பின் இசையுடன் கூடிய ஒலியை உண்டாக்கலாமே தவிர இசை பொருந்திய பண்ணை உருவாக்குதல் கடினம்.\nஈ. ‘பத்தர்’ (குடம் போன்ற அமைப்பு) அமைப்புடன் கூடிய யாழாக வில்யாழ் அமையுமாய��ன் ஒரு நரம்பின் வழியே பண்ணுடன் கூடிய தொடர் இசையினை அமைக்கலாம். ஆனால் வில்யாழ் என்பது கொம்பினால் மட்டுமே உருவாக்கப்பட்ட, தொடக்ககால யாழ் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். (பத்தர்-பிற்காலயாழுறுப்பு)\nஉ. மூங்கில் குழலில் எவ்வாறு ஒரு துளையின் வழி பண்ணை எழுப்ப இயலாதோ அதைப்போல், உள்ளீடு உடைய கொம்பில் கட்டப்பட்டாலும் ஒரே நரம்பின் வழி பண்ணை இசைக்க இயலாது.\nஊ. குழலின் குறிப்பிட்ட அளவுவேறுபாட்டில் இடப்பட்ட துளைகளில் பண் உருவாவதைப் போல, குறிப்பிட்ட அளவு இடைவெளியில் கட்டப்பட்ட நரம்புகளே குறிஞ்சிப்பண்ணைத் தோற்றுவிக்கும். எனவே, உள்ளீடு உடைய கொம்பில் பல்வேறு நரம்புகளைக் கட்டி அதன் வழி குறிஞ்சிப் பண்ணைத் தோற்றுவித்துள்ளனர் என்ற முடிவிற்கு வரலாம்.\nமுந்தைய கட்டுரை | அடுத்த கட்டுரை\nகட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள் | முனைவர் இரா. வசந்தமாலை | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/186321?shared=email&msg=fail", "date_download": "2020-10-27T11:52:58Z", "digest": "sha1:LK6FBHW4VYHSA7OUCXQJMZ7ADX3JLA54", "length": 9706, "nlines": 82, "source_domain": "malaysiaindru.my", "title": "இலங்கை: இரு அங்குல புத்தர் சிலையின் மதிப்பு 600 கோடி – விசாரிக்கும் காவல்துறை – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஅக்டோபர் 12, 2020\nஇலங்கை: இரு அங்குல புத்தர் சிலையின் மதிப்பு 600 கோடி – விசாரிக்கும் காவல்துறை\nஇலங்கையில் மிக பெறுமதி வாய்ந்த சிறிய புத்தர் சிலையொன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.\nநீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட சிறிய சிலையொன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த சிலையின் பெறுமதி இலங்கை பெறுமதியில் சுமார் 600 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 238 கோடி ரூபாய்) என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கையின் ஊவா மாகாணத்திலுள்ள மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன பகுதியில் வைத்து இந்த சிலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது.\nசட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு தயாரான சந்தர்ப்பத்திலேயே குறித்த சிலையை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.\nகுறித்த புத்தர் சிலையை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற சந்தர்ப்பத்தில், சட்டவிரோத நடவடிக்கையொன்று இடம்பெறுவதாக போலீஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவலொன்று கிடைத்துள்ளது.\nஅதனைத் தொடர்ந்து, போலீஸார் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇதன்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் செயற்பட்ட நால்வரை, போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.\nஇதையடுத்து, சந்தேகநபர்கள் வசமிருந்த 2 அங்குல உயரமான, மிக பழைமை வாய்ந்த நீல மாணிக்கக்கல்லில் செய்யப்பட்ட புத்தர் சிலையை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇந்த நிலையில், குறித்த 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மொனராகலை நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 16ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட குறித்த நான்கு சந்தேகநபர்களும் புத்தர் சிலையை விற்பனை செய்யும் இடை தரகர்களாகவே செயற்பட்டுள்ளதாக மொனராகலை போலீஸார் தெரிவிக்கின்றனர்.\nஎனினும், குறித்த சிலையின் உரிமையாளர் தொடர்பிலான சில தகவல்கள் கிடைத்துள்ள போதிலும், விசாரணைகளின் நிமிர்த்தம் அந்த தகவல்களை வெளியிட போலீஸார் மறுப்பு தெரிவித்தனர்.\nஅத்துடன், இந்த சிலை தொடர்பிலான தொல்பொருள் திணைக்களம், மாணிக்கக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை ஆகியவற்றின் அறிக்கைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போலீஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த அறிக்கைகள் கிடைத்தவுடன், குறித்த சிலை எவ்வளவு பழைமை வாய்ந்தது மற்றும் எவ்வளவு பெறுமதியானது என்பது தொடர்பில் சரியான தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும் என நம்பப்படுகின்றது.\nஇந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொனராகலை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கை 20ஆவது திருத்தம்: ஆதரவாக வாக்களித்த…\nவிடுதலைப் புலிகள்: 33 வருடங்களின் பின்…\nதமிழ்ச் சமூகத்தில் சாதியம்; பேசாப் பொருளை…\nமகனை மக்காவுக்கு அழைத்துச் செல்லவுள்ள தாய்\nமாகந்துர மதுஷ் படுகொலை – பாரளுமன்றத்தில்…\nஇலங்கை: மஹிந்த ராஜபக்ஷவின் 2ஆவது மகன்…\nஇலங்கையில் சட்ட விரோத துப்பாக்கி தொழிற்சாலை:…\nஇந்தியாவை அடுத்து சீனாவும் இலங்கைக்கு நிதியுதவி…\n“கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது” –…\n‘நன்மை தரும் சர்வாதிகாரி’ எனும் மாயை\nரிஷாட் பதியூதீனின் சகோதரர் ஏன் விடுவிக்கப்பட்டார்\nநாட்டில் மேலும் 246 பேருக்கு கொரோனா\nவெங்காய விலை: இந்திய ஏற்றுமதி தடையால்…\nமுதல் பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்…\nஇலங்கை அரசியலமைப்பின் 20வது திருத்தம் –…\nஇந்தியாவுக்குள் ஊடுருவிய இலங்கை காவலர் –…\nஇலங்கை கடற்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய் கப்பல்…\nதொற்றாளர் எண்ணிக்கை 3123ஆக உயர்வு\nஇலங்கை நாடாளுமன்றம்: ஆகஸ்ட் 20ஆம் தேதி…\nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல;…\nஇலங்கையில் புதிய மந்திரிசபை பதவி ஏற்பு:…\nஇலங்கை புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம்…\nஇலங்கை அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தத்தை நீக்க…\nஇலங்கை புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு:…\nஇலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2020-10-27T11:16:02Z", "digest": "sha1:JKAPICOD4ZATUZ6ZZENBGBBLBGXAZHB7", "length": 6269, "nlines": 57, "source_domain": "newcinemaexpress.com", "title": "‘ரிச்சி’ குறித்து நட்ராஜ் …..", "raw_content": "\nYou are at:Home»News»‘ரிச்சி’ குறித்து நட்ராஜ் …..\n‘ரிச்சி’ குறித்து நட்ராஜ் …..\nஅதீத தன்னம்பிக்கையும், திறமையும் கொண்ட ஒரு நடிகரால் மட்டுமே எந்த ��ரு கதாபாத்திரத்தையும் கையில் எடுத்து அசத்தமுடியும். ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் ஹிட் ஹீரோவாக ஆன ‘நட்டி’ நட்ராஜ் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் தனது அடுத்த படமான ‘ரிச்சி’ படத்தை எதிர்நோக்கியுள்ளார்.\n‘ரிச்சி’ குறித்து நட்ராஜ் பேசுகையில் , ” சுவாரஸ்யமான கதையையும், அழுத்தமான கதாபாத்திரங்களையும் கொண்ட படம் தான் ‘ரிச்சி’. இரண்டு ஹீரோக்களில் ஒருவரான, ரிச்சி கதாபாத்திரத்தை எதேச்சையாக சந்திக்கும் படகு மெக்கானிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் இது. இந்த கதாபாத்திரத்தை இயக்குனர் கவுதம் ராமசந்திரன் அவ்வளவு சிறப்பாகவும் வலுவாகவும் எழுதியுள்ளார். ஒரு கதாபாத்திரம் எவ்வளவு நேரம் திரையில் வருகின்றது என்பதை விட அது எவ்வாறான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்பதே முக்கியம் என்பதை நம்புபவன் நான். அவ்வகையில் ‘ரிச்சி’ படத்தின் எனது இந்த கதாபாத்திரம் மற்றும் இக்கதை படமாக்கப்பட்டுள்ள விதம் எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. டிசம்பர் 8 முதல் ‘ரிச்சி’ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும் ”\n‘ரிச்சி’ படத்தை கவுதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தை ‘Cast N Crew’ நிறுவனம் சார்பில் ஆனந்த் குமார் மற்றும் வினோத் ஷோர்னுர் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையில், பாண்டி குமார் ஒளிப்பதிவில் ‘ரிச்சி’ உருவாகியுள்ளது. நிவின் பாலியின் முதல் நேரடி தமிழ் படமான ‘ரிச்சி’ படத்தை ‘Trident Arts’ ரவீந்திரன் தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளார். இப்படத்தில் நிவினுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார் . இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் பரத் மற்றும் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.\nஓசகா சர்வதேச திரைப்படவிழாவில் ‘சில்லுக் கருப்பட்டி’..\nதிரௌபதி வெற்றியை தொடர்ந்து மோகன் G இயக்கும் ” ருத்ர தாண்டவம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2020-10-27T12:32:53Z", "digest": "sha1:2MZBH7GLNUH3SHKD46VMLFUON3YT6ATC", "length": 21516, "nlines": 404, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலாலா யூசப்சையி - தமிழ் விக்��ிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிங்கோரா, வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பாக்கித்தான்\nபெண்களின் உரிமைகள், கல்வி, வலைப்பதிவர்\nமலாலா யோசப்சையி (மாற்று: மலாலா யூசுஃப்சாய், ஆங்கிலம்: Malala Yousafzai பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009ஆம் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.[2][3] இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.\nமலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.[4][5] இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்-பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்தது.[6]\n2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.\n2 மலாலா தினம் அனுசரிப்பு\nபாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசு\nஉலக அமைதி மற்றும் செழிப்பு அறக்கட்டளையின், \"தைரியத்திற்கான விருது\" (bravery award)[7][8]\nஅமைதிக்கான நோபல் பரிசு - 2014\n2013 ஆம் ஆண்டு ஜூலை 12இல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் \"மலாலா தினம்\" என்று குறிப்பிட்டனர். இதுவே தாம் தாக்குதலுக்கு உள்ளான பிறகு அவர் அளித்த முதல் பே���்டி ஆகும்.\n↑ \"சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 1 கோடி பரிசு\". அக்டோபர் 11, 2012. தினகரன். பார்த்த நாள் அக்டோபர் 11, 2012.\n“நான் மலாலா” நூலுக்கு பாக்கிஸ்தானில் தடை [1] [2]\nநோபல் பரிசு பரிசளிப்பு விழாவில் மலாலா யூசப்சையி ஆற்றிய உரை - (ஆங்கில மொழியில்)\n2014 நோபல் பரிசு வென்றவர்கள்\nவில்லியம். ஈ. மோர்னர் (அமெரிக்கா)\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள்\n1901 ஹென்றி டியூனாண்ட் / Frédéric Passy\n1954 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1964 மார்ட்டின் லூதர் கிங்\n1965 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\n1969 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n1977 பன்னாட்டு மன்னிப்பு அவை\n1978 அன்வர் சாதாத் / மெனசெம் பெகின்\n1981 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1989 டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)\n1991 ஆங் சான் சூச்சி\n1993 நெல்சன் மண்டேலா / பிரடெரிக் வில்லியம் டி கிளர்க்\n1994 சிமோன் பெரெஸ் / இட்சாக் ரபீன் / யாசிர் அரஃபாத்\n1997 மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் / ஜோடி வில்லியம்ஸ்\n2000 கிம் டாய் ஜுங்\n2001 கோபி அன்னான் / ஐக்கிய நாடுகள் அவை\n2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் / முகம்மது அல்-பராதிய்\n2006 கிராமின் வங்கி / முகம்மது யூனுஸ்\n2007 ஆல் கோர் / காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு\n2011 எலன் ஜான்சன் சர்லீஃப் / லேமா குபோவீ / தவக்குல் கர்மான்\n2013 வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு\n2014 கைலாசு சத்தியார்த்தி / மலாலா யூசப்சையி\n2015 துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு\n2016 குவான் மானுவல் சந்தோசு\n2017 பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு\n2018 டெனிசு முக்வேகி / நாதியா முராது\nபெண்கள் உரிமைகளுக்கான எதிர்ப்புப் போராட்டங்கள்\nநோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற பாக்கித்தானியர்\nநோபல் பரிசு பெற்ற பெண்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/both-nayanthara-and-jyothika-movies-to-release-on-same-date-pv5758", "date_download": "2020-10-27T12:49:26Z", "digest": "sha1:2ZO5XYEAJI3IUOCCC5IKA3ESREH7WTIL", "length": 10585, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜோதிகாவுடன் மோதுவதற்காக தனது ’கொலையுதிர்காலம்’படத்தை மறுபடியும் ��ள்ளிவைத்த நயன்தாரா...", "raw_content": "\nஜோதிகாவுடன் மோதுவதற்காக தனது ’கொலையுதிர்காலம்’படத்தை மறுபடியும் தள்ளிவைத்த நயன்தாரா...\nகடந்த ஜனவரியில் ரிலீஸாவதாக இருந்து, பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’ எத்தனையாவது முறை என்று சொல்ல முடியாத அளவுக்கு நேற்று மீண்டும் ஒருமுறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளரின் லேட்டஸ்ட் அறிவிப்பின்படி இப்படம் ஜோதிகாவின் ’ஜாக்பாட்’படத்துடன் மோதுகிறது.\nகடந்த ஜனவரியில் ரிலீஸாவதாக இருந்து, பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’ எத்தனையாவது முறை என்று சொல்ல முடியாத அளவுக்கு நேற்று மீண்டும் ஒருமுறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளரின் லேட்டஸ்ட் அறிவிப்பின்படி இப்படம் ஜோதிகாவின் ’ஜாக்பாட்’படத்துடன் மோதுகிறது.\nவரும் 26ம் தேதி வெள்ளியன்று நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’,’சந்தானத்தின் ‘அக்கியூஸ்ட் நம்பர் ஒன்’,விஜய் சேதுபதி தயாரித்து வெளியிடும் ‘சென்னை பழனி மார்ஸ்’,விஜய தேவரகொண்டாவின் ‘டியர் காம்ரேட்’, சமுத்திரக்கனி நடித்துள்ள ‘கொளஞ்சி’,’நுங்கம்பாக்கம்’,’ஆறடி’ஆகிய படங்கள் ரிலீஸாவதாக இருந்தன. இந்த நிலையில் இப்பட்டியலில் இருந்து ‘கொலையுதிர்காலம்’ வெளியேறி ஒருவாரம் தள்ளி ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’படத்துடன் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழில் ஸோலே ஹீரோயின் சப்ஜெக்ட்டுகளில் அதிகம் நடித்து வருபவர்கள் நயன்தாராவும் ஜோதிகாவும் மட்டுமே. நயன் ஒரு படத்துக்கு 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் ஜோதிகா சொந்தக் கம்பெனி தவிர வேறு எதிலும் பெரும்பாலும் நடிப்பதில்லை என்பதால் அவரது சம்பளம் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது. இருப்பினும் இருவரின் படமும் ஒரே தேதியில் ரிலீஸாவதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக செல்வாக்கு யாருக்கு என்று தெரிந்துகொள்ள இந்த மோதல் ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்க��ை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகோலிவுட்டை அலற விடும் கொரோனா... விஜய்சேதுபதி பட தயாரிப்பாளருக்கு தொற்று உறுதி...\nபொதுமக்களே உஷார்.. செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டு பேசிய போது மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு.\nதமிழகத்தில் சாதி- மத வன்முறையை தூண்ட பாஜக முயற்சி... திருமாவளவன் திடுக் குற்றச்சாட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/why-mnm-didn-t-contest-in-vellore-election--pux6e0", "date_download": "2020-10-27T13:03:56Z", "digest": "sha1:YA4HE7ZNAOO5QEVPW32VVT3AOJE2FNSV", "length": 11564, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேலூரில் கமல் கட்சி போட்டியிடாததற்கு இதுதான் காரணமாம்... அமைச்சர் ஜெயக்குமார் சொல்றதை கொஞ்சம் கேளுங்களேன்!", "raw_content": "\nவேலூரில் கமல் கட்சி போட்டியிடாததற்கு இதுதான் காரணமாம்... அமைச்சர் ஜெயக்குமார் சொல்றதை கொஞ்சம் கேளுங்களேன்\n“மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து கூறுவதற்கு ஜனநாயக ரீதியில் எல்லா உரிமையும் உள்ளது. அதை தவறு என்று சொல்ல முடி��ாது.” என்று தெரிவித்தார் ஜெயக்குமார்.\nநடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேலூர் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.\nசென்னை ராயபுரம் தொகுதியில் பள்ளி மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார், 200 மாணவவிகளுக்கு இலவச லேப்டாப்களை வழங்கினார். பின்னர் அங்கே செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது, வேலூர் தொகுதியில் போட்டியிடாத கமலை கிண்டல் செய்து பேட்டி அளித்தார்.\nதேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துகள் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து கூறுவதற்கு ஜனநாயக ரீதியில் எல்லா உரிமையும் உள்ளது. அதை தவறு என்று சொல்ல முடியாது.” என்று தெரிவித்தார்.\nபின்னர், வேலூர் தொகுதியில் போட்டியில்லை என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், “தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுவரும் ‘பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடிகர் கமல் பிஸியாக இருக்கிறார். அதனால், அவரால் 100 நாட்களுக்கு வெளியே வர முடியாது. அதனால்தான், வேலுார் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிடவில்லை” என்று ஜெயக்குமார் கிண்டலாகத் தெரிவித்தார்.\nமேலும் ஜெயக்குமார் கூறுகையில், “மொழியை வைத்து வியாபாரம் செய்பவர்கள் திமுகவினர். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் செயல்படும் அதிமுக இந்தியை எந்த வகையிலும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். இந்தக் கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். திமுகவை போல டெல்லிக்கு பாத பூஜைகள் எல்லாம் செய்து பதவிகளை நாங்கள் பெறவில்லை.” என்று தெரிவித்தார்.\nஉங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.. மனக்குறையை கொட்டி தீர்த்த ராமதாஸுக்கு அதிமுக அமைச்சர் சமாதானம்..\nராமதாஸ் போட்ட ஒரு ட்வீட்... அரண்டுபோன அதிமுக... ஓடோடி வந்து பேட்டி கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமார்..\n ரகசியத்தை கசியவிட்ட ஜெயக்குமார்... சலசலக்கும் திமுக..\nவேண்டாம் கமல் வேண்டாம்... பாஜக- அதிமுகவை நினைத்து கதறும் காங்கிர��் தலைவர்..\nமுதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்... மக்கள் நீதி மய்யம் அதிரடி அறிவிப்பு... தேர்தல் கூட்டணி பற்றி முக்கிய முடிவு..\nஅதிமுகவிலும் கூட்டணியிலும் அதிருப்தி என்ற பேச்சுக்கே இடமில்லை... மார்த்தட்டும் ஜெயக்குமார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகாலில் உள்ளதை கழற்றுவோம்.. திருமாவளவனுக்கு எதிராக எரிமலையாய் வெடித்த காயத்ரி ரகுராம்..\nபல நாள் தனிமையில் இருந்து விட்டு திருமணத்திற்கு மறுத்த நடிகை... சரமாரியாக கத்தியால் குத்திய தயாரிப்பாளர்..\nகோலிவுட்டை அலற விடும் கொரோனா... விஜய்சேதுபதி பட தயாரிப்பாளருக்கு தொற்று உறுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/farmers-protest/videos", "date_download": "2020-10-27T12:57:35Z", "digest": "sha1:VXDBYZWODAM2W6DLDDX3KDU5GXGS2TGF", "length": 4603, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதேர்தல் முடிந்தால் நாங்கள் அடிமைகள்: அய்யாக்கண்ணு கொந்தளிப்பு\nராகுல் காந்தியின் டிராக்டர் பேரணி\nமோடியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்\nதீவிரமடையும் போராட்டம், மாவட்டத்தில் 47 இடங்களில் போராட்டம்\nவிவசாய மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் ரயில் மறியல்\nவேளாண் மசோதாவை எதிர்ப்பது ஏன் \nவேளாண் மசோதா : மாநில சிவசேனா தலைவர் கருத்து\nபல்லடம் அருகே வட்டாட்சியரை சிறைபிடித்த விவசாயிகள்\nஎரிவாயு குழாய் பதிப்பு... எரிமலையாய் வெடித்த விவசாயிகள்\nமத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஇன்சூரன்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்\nநாகர்கோவில்: அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த காங்கிரசார்...\nபோராட்டக் களத்தில் மண்டை ஓடு, எலும்புக் கூடு\nஏரியை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டம்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நூதன போராட்டம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/07/blog-post_15.html", "date_download": "2020-10-27T12:58:01Z", "digest": "sha1:N2AYDJNXAK56JASY3VJYB7CNFV54ZXAE", "length": 11481, "nlines": 117, "source_domain": "www.kathiravan.com", "title": "ஜோதி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என பரவும் செய்தி வெறும் வதந்தியே? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஜோதி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என பரவும் செய்தி வெறும் வதந்தியே\nஊரடங்கு காலத்தில் 1200+ கி.மீ தந்தையை சைக்கிளில் அழைத்து சென்ற ஜோதி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என காட்டுத்தீயாய் பரவி வரும் தகவல் உண்மையல்ல என தெரியவந்துள்ளது.\nஜோதியின் தந்தை மோகன் பஸ்வான் குருகிராமில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். லாக் டவுன் அமல்படுத்தப்பட்ட நேரத்தில் மோகனுக்குக் காயமும் ஏற்பட்டிருக்கிறது.\nஇதனால், அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலை. கடும் வறுமையில் வாடிய நிலையில், தந்தையைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்திருக்கிறார் 8ம் வகுப்புப் பயின்று வரும் சிறுமி ஜோதி குமாரி.\nஇதையடுத்து தங்களிடம் இருந்த சொற்பக் காசை வைத்து அப்பகுதியில் ஒரு சைக்கிளை வாங்கியிருக்கிறார்கள்.\nகுருகிராமிலிருந்து சுமார் 1,200 கி.மீ தூரத்தில் பீகாரில் இருக்கும் தங்கள் கிராமத்துக்குத் தந்தையும் மகளுமாகக் கடந்த 10ம் திகதி பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.\nகாயமடைந்த தனது தந்தையை சைக்க��ளின் பின்னால் இருக்கையில் அமரவைத்து ஒரு பையுடன் 7 நாள்கள் தொடர்ச்சியாகப் பயணித்துக் கடந்த 16ம் திகதி பீகாரில் இருக்கும் சொந்த கிராமத்தை அடைந்தனர்.\nவழியில் கிடைத்த இடத்தில் ஓய்வு, உணவு என இடைவிடாமல் பயணித்து தந்தையைப் பத்திரமாக ஊர் சேர்த்திருக்கிறார் அந்த இரும்பு மனுஷி.\nஇந்த தகவல் ஊடகங்களில் வெளியாக இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் பாராட்டுகளை பெற்றார் ஜோதி.\nஇந்நிலையில், இந்தப்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இந்தப் பெண்ணின் படத்துடன் பலரும் ட்விட்டரில் பகிர்ந்தனர், அது உண்மையல்ல என தெரியவந்துள்ளது.\nஅவருடைய பெயரும் ஜோதி என்பதால் தவறாக புகைப்படம் பரவி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.\nமாம்பழங்களைத் திருடிய குற்றத்துக்காக வன்கொடுமை செய்யப்ப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் இந்த 14வயது சிறுமியான ஜோதி.\nஇதில் குற்றவாளியான அர்ஜூன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தக் குற்றத்தில் அர்ஜூனின் மனைவியும் குற்றவாளியாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் ���னியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2638) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106786/", "date_download": "2020-10-27T13:03:43Z", "digest": "sha1:FHIQFCXQU6WW7W7MOIH2KUPPUDHKIPB7", "length": 18799, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "காடெனும் அனுபவம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது காடெனும் அனுபவம்\nநலமா. கிட்டத்தட்ட கடந்த பத்து வருடங்களாக உங்களைப் படித்து வருகிறேன் என்ற போதிலும் இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். புதிய வாசகர்களின் கடிதங்களை நீங்கள் மிகச்சிரத்தையாக பதிவு செய்யும் நாட்களில் எல்லாம் உங்களுக்கு “வணக்கம்” சொல்லியாவது ஒரு கடிதம் எழுதத்தோன்றும். ஆனால் அதைச் செய்யவில்லை. வெறும் வணக்கம் சொல்லும் இடத்தில் நீங்கள் இல்லை. அது என் கடிதத்திற்கான முறையும் இல்லை. என் முதல் கடிதம் காடு நாவல் குறித்ததாகத்தான் இருக்க வேண்டும் என்று முனபே நினைத்திருந்தேன். நினைத்தபடியே 2015-இல் காடு நாவலை வாசித்தும் முடித்துவிட்டேன். இருந்தும் அதற்கான விமர்சனம் எழுதவில்லை. உங்களுக்கான கடிதமும் எழுதவில்லை. மறுவாசிப்பு தேவைப்பட்டது. மறுவாசிப்பில் இன்னும் அதிகமான திறப்புகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். என்ன முதல் வாசிப்பிற்கும் மறுவாசிப்பிற்கும் இடையே சிறு இடைவெளி விழுந்துவிட்டது. இன்றைக்குத்தான் மறுவாசிப்பை முடித்தேன்.\nசமயங்களில் எதிர்பார்ப்பு நம்மை ஏமாற்றுவதில்லை. எதிர்பார்த்ததைக் காட்டிலும் காடு எனக்கான மிகப்பெரும் திறப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. காடு ஒரு அனுபவம் என்றால் ஒவ்வொரு கிளைக்கதைகளின் புள்ளியும் கோர்க்கப்படும் இடங்கள் பேரனுபவம். நீலியின் அறிமுகப்படலம் ஆரம்பமாகும் பகுதிகளுக்காக எதிர்பார்த்துக் காத்திருந்தேன். குட்டப்பன் பேசும்போதெல்லாம் மனதிற்குள் அப்படி ஒரு ஆனந்தம். அவன் இல்லாத குறிஞ்சியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அதேபோல்தான் அய்யரும். ஏதோ ஒரு விதத்தில் அவர் தேவையும் இங்கே இருக்கிறது. கிரி ஏன் இப்படி பைத்தியம் மாதிரி திரியறான் என்று யோசிக்கும் போது அய்யர் கூறுகிறார், ‘வேறொன்னும் இல்ல. எல்லாம் அகங்காரம். எவனாவது கையப்பிடிச்சு தூக்கி விடனும்ன்னு நினைக்கிற அகங்காரம். தன்னை பத்தி மட்டுமே யோசிக்கிற எண்ணம்’. அட இரண்டு நிமிடத்துக்கு முன் நான் கூட இதைத்தானே நினைத்தேன் எனும் போது சிறிது பெருமையாக இருந்தது. காடு நிஜமாகவே ஒரு பேரனுபவம் தான்.\nஅழுத்தமான நாவல் என்ற போதிலும் நாவல் முழுக்க பகடிக்கும் பஞ்சமில்லை. ஒருகட்டத்தில், ‘நீங்க ரொம்ப இலக்கியம் படிக்கிறீங்க, அதுதான் உங்க பித்துநிலைக்கு காரணம்’ என்று வரும் வரியை எங்கே ஜெமோ தன்மீது செய்துகொண்ட சுய பகடியோ என்றுகூட நினைத்துக் கொண்டேன். தென்காசியில் எனக்குத் தெரிந்த ஒரு அண்ணன் இருக்கிறார். ஒல்லியான தேகம். சுருட்டை முடி. பிளேடு பார்க்காத கன்னங்கள். காது மடலில் எப்போதும் ஒரு லாட்டரிச்சீட்டை சுருட்டி வைத்திருப்பார். அணிந்திருக்கும் பேன்ட் கொஞ்சம் கிழிசலாக இருந்தால் கூறிவிடலாம் அவர் ஒரு அரலூசு என்று. ஆனால் அவர்கள் நண்பர்கள் மொத்தமும் அவரைக் கொண்டாடுவார்கள். சிறுவயதிலேயே கார்ல்மார்க்ஸ் தொடங்கி பெரிது பெரிதான புத்தகம் படித்தவர் என்று. திருக்குறள் தலைகீழ். கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் திருவாசகம் அத்துபடி. இன்றைக்கும் இருக்கிறார். அப்படியே தான் இருக்கிறார். அவர்தான் நான் பார்த்த முதல் இலக்கிய வடிவம். காடு காட்டும் இலக்கிய வடிவம் கூட பித்து நிலையிலேயே தான் இருக்கிறது. கிரியைப் போல, ஐயரைப் போல, தேவசகாயம் நாடாரைப் போல. கொஞ்சம் உங்களைப் போல :-)\nகாடு நாவல் குறித்து ஒரு சிறிய விமர்சனம் என்ற பெயரில் ஒன்றை எழுதியிருக்கிறேன். உங்கள் பார்வைக்கு. இனி சித்தன் போக்கு…\nஅடுத்த கட்டுரைமயிலாடுதுறை பிரபு வலைப்பூ\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nசிறுகதை: இலைகள் பச்சைநிறம்; பூக்கள் வெள்ளைநிறம்- மதுபால்\n'வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 27\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற��கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/10/01154537/1931436/2021-Tokyo-Motorcycle-Show-Cancelled.vpf", "date_download": "2020-10-27T12:56:40Z", "digest": "sha1:H6KKO4UIW4PIB3QPOUOFNUPXMNMDY6CF", "length": 13846, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "2021 டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா ரத்து || 2021 Tokyo Motorcycle Show Cancelled", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 27-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2021 டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா ரத்து\nபதிவு: அக்டோபர் 01, 2020 15:45 IST\nமாற்றம்: அக்டோபர் 01, 2020 15:48 IST\n2021 டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\n2021 டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார���ப்போம்.\n48-வது டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா 2021 வசந்த காலத்தில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.\nஎனினும், உலகில் கொரோனாவைரஸ் அச்சம் இன்னும் முழுமையாக தீராததால், 2021 டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழாவை ரத்து செய்தென டோக்கோ மோட்டார்சைக்கிள் விழா கூட்டமைப்பு முடிவு எடுத்து இருக்கிறது.\nஅடுத்த டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா 2022 ஆண்டில் நடத்த விழா ஏற்பட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர். உலகளவில் மிகப்பெரும் மோட்டார்சைக்கிள் நிகழ்வாக டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா பார்க்கப்படுகிறது.\nஇந்த நிகழ்வில் அறிமுகம் செய்வதற்கென ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தங்களின் பெரிய மாடல்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மிக முக்கிய வெளியீடுகளை திட்டமிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்\nகிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nரூ. 46 ஆயிரம் பட்ஜெட்டில் பஜாஜ் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் விற்பனை நிறுத்தம்\nநவராத்திரி காலக்கட்டத்தில் 550 கார்களை விநியோகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்\nடுகாட்டி மல்டிஸ்டிராடா 950 எஸ் முன்பதிவு துவக்கம்\nஐந்து ஆண்டுகளில் இத்தனை லட்சங்களா விற்பனையில் அசத்தும் மாருதி பலேனோ\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்��� முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nவிஞ்ஞானிகள் நினைத்தை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nபெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் - கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/09/vinayakar-pillaiyar-venba.html", "date_download": "2020-10-27T12:38:01Z", "digest": "sha1:DCQ2LPGWQTOWS5BQBZ5OSTYWGTY3EUUF", "length": 22473, "nlines": 326, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நடைபாதை நாயகன்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nதிங்கள், 9 செப்டம்பர், 2013\nஅனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகர் சதுர்த்தி நாம் கொண்டாடும் முக்கிய பண்டிகைளில் ஒன்றாக விளங்குகிறது. இப்பண்டிகையை பற்றி பலரும் எழுதி விட்டதால் அதையே எழுத விரும்பவில்லை.\nபிள்ளையார் பலருக்கும் பிடித்துப் போனதற்கு காரணம் அவரது எளிமை. அழகும் ஆடம்பரமும் மிக்க கோவில்தான் வேண்டும் என்று அவர் அடம் பிடிப்பதில்லை. அரச மரத்தடியோ, தெரு மூலையோ, மதிற்சுவரோ, குளக்கரையோ அவருக்கு போதுமானது.\nவீட்டில் பண்டிகை கொண்டாடியதும் அவரை பற்றி ஏதாவது எழுத நினைத்தபோது என்மனதில் தோன்றியது இந்த வெண்பாக்கள்\nநடைபாதை வாசியுடன் வாழ்ந்திடும் நாயகனே\nதொப்பை நாயகனே தொந்தரவு செய்துநான்\nகுப்பை மனதோடு கும்பிட வந்தாலும்\nதப்பாது உன்னருளைத் தந்திடுவாய்- என்மனதை\nஉன்முன் உடைத்திட்ட தேங்காய் சிதறல்கள்\nகண்முன் உணவாகும் ஓர்சிலர்க்கு. -மண்ணில்\nகற்பனை வேண்டாம் கல்வியும் வேண்டாம்\nசிற்பியும் வேண்டாம் சிலையாக்க உன்வடிவை\nஎச்சரிக்கை: இலக்கணம் எல்லாம் ஸ்ட்ரிக்ட்டா பாக்கப் படாது.\nகடந்த ஆண்டு இதே நாளில்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:02\nTwitter இல் ��கிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சமூகம், நிகழ்வுகள், பண்டிகை, விநாயகர் சதுர்த்தி\nஇராஜராஜேஸ்வரி 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:18\nஇனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்\nவெற்றிவேல் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:30\nஇனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அண்ணா... அவர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...\nவெண்பாக்கள் மிக அருமை பாராட்டுக்கள்\n'பரிவை' சே.குமார் 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:38\nஇனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ஐயா...\nகோமதி அரசு 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:21\nஉன்முன் உடைத்திட்ட தேங்காய் சிதறல்கள்\nஉண்மை, உண்மை அழகாய் சொன்னீர்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:33\nகவியாழி 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:49\nவிநாயகர் சதர்த்தி வாழ்த்துக்கள் அருமையான கவிதை\nஸ்ரீராம். 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:58\nவெங்கட் நாகராஜ் 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:39\nஅருமையாக இருக்கிறது முரளிதரன். வாழ்த்துகள்.\nதிண்டுக்கல் தனபாலன் 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:54\nவெண்பாக்கள் அருமை... இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...\naavee 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:02\nகார்த்திக் சரவணன் 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:17\nஇலக்கணப்பிழை எல்லாம் எதுக்கு, அருமையான பாட்டு ஒண்ணு தந்திருக்கீங்களே... சூப்பர்...\nr.v.saravanan 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:32\nஇனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்\nUnknown 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:45\nபாடல்கள் அனைத்தும் அருமை முரளி\nஇளமதி 10 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:03\nசொற்பதம் சேர்த்துத் தொடுத்தபா மாலையால்\n ஆனைமுகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்\nகலியபெருமாள் புதுச்சேரி 10 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:16\nஅருமையான வெண்பா. படித்து ரசித்தேன்\n”தளிர் சுரேஷ்” 10 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:43\nவிநாயகர் சதுர்த்தி கவிதை சிறப்பு வாழ்த்துக்கள் எளிமை நாயகனை புகழும் எளிமையான வார்த்தைகளுக்கு இலக்கணம் எதற்கு\nஅ.பாண்டியன் 10 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:52\nசிறப்பான நாளில் சிறப்பான கவிதைக்கு நன்றி அய்யா. வரிகள் அனைத்தும் அருமை. வினைகள் தீர்க்கும் யானை முகத்தானை தினமும் தொழுதுடுவோம். தங்களுக்கும் வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அய்யா. நன்றி.\nவெண்பாவில் வெகு வெகு சிறப்பு\nகுட்டன்ஜி 10 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:23\nஇலக்கணம் எல்லாம் எனக்குத் தெரியாது\nUnknown 10 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:04\nஇலக்கணம் எங்களுக்கும் தெரியாது வாத்யாரே., எனினும் உரைநடை கவி அழகு\nபெயரில்லா 10 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:01\nஇனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்\ncheena (சீனா) 11 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:05\nஅன்பின் முரளிதரன் - அருமையான கவிதை - முருகப் பெருமானின் மூத்தவனைப் பற்றிய கவிதை -அருமை - வினாயகச் சதுர்த்தி அன்று பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசெப் 22 அதிசய நாள்- வவ்வாலின் கருத்துக்கு சில விளக...\nஇன்றைய நாளின் வானியல் சிறப்பு\nதிசை அறிய மொபைல் மென்பொ...\nதி இந்து தமிழில்-தினமலர்,தினமணி விற்பனை சரியுமா\nஇப்படியும் உதவ முடியும்-ஒரு எழுத்தாளரின் அனுபவம்\nபெட்டிகடை3-கேபிள் மீது பி.கே.பி. வருத்தம்\nபதிவர்களை டான்ஸ் ஆட வைத்தது யார்\nபதிவர் திருவிழா- குறை ஒன்றுமில்லை-சீனுவின் (அநியாய...\nஆட்டோ கட்டண விவரம் டவுன் லோட் செய்ய\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nவிவேகானந்தரின் கண் திறந்த தேவதாசி-எ.ப.கு.க\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\n. 90களில் இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் சச்சின் டெண்டுல்கர்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nவாசிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கும். பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவார்கள். ஆனால் எல்லோரு...\nகுலுங்கி அழுது கேட்கிறேன்-\"என்னை ஏன் கைவிட்டீர்\nஇந்தக் கட்டுரை vikatan.com இல் வெளியாகி உள்ளது .விகடனுக்கு நன்றி இணைப்பு : http://www.vikatan.com/news/article.php\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2/index.html", "date_download": "2020-10-27T11:35:44Z", "digest": "sha1:DZ6X2ATAYXIJOY4MFNXR3MNL5YVNJA7J", "length": 1891, "nlines": 35, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\n ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்\nகொரோனாவுக்கு உயிரிழந்த அதிமுக ஒன்றிய செயலாளர் வரதராஜ்.\nமாநிலங்களுக்கு இடையே இனி இ-பாஸ் தேவையில்லை - மத்திய அரசு அறிவிப்பு\nசூரரைப் போற்று டிரைலரை புகழ்ந்த மாஸ்டர் இயக்குனர்...\n#BREAKING : நவம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு\n அலகாபாத் நீதிமன்றம் கண்காணிக்கும்- உச்சநீதிமன்றம்\nவலிமை படப்பிடிப்பில் இணைந்த பிரபலம்.\nஐபிஎல் தொடரில் 200 வது சிக்ஸரை விளாசுவரா டேவிட் வார்னர்..\nகுட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரம் -தடையை நீக்கக்கோரி மனு\n\"பாஜகவிற்கு வேற வேலை இல்ல.. அதான் திருமாவளவனை எதிர்த்து போராடுகிறது\" - சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2094", "date_download": "2020-10-27T13:06:53Z", "digest": "sha1:LMSSCFMBMBR5QVM7HZGBBUF2FJHYWAKV", "length": 10995, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் நிறுவ சாமி சிலைகள் வந்தன", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் நிறுவ சாமி சிலைகள் வந்தன\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2010-ம் ஆண்டு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.24 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட திருமலை திருப்பதி ே-்தவஸ்தான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஇதற்காக விவேகானந்த கேந்திரம் 5½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது. இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. அதன்பிறகு கோவில் கட்டுமானபணி தொடங்கியது. இந்த கோவில் 2 தளமாக கட்டப்பட்டு உள்ளது. கீழ்தளத்தில் சீனிவாச கல்யாண அரங்கம், தியான அரங்கம், அலுவலகம் போன்றவைகளும் மேல்த��த்தில் ஏழுமலையான் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருடபகவான் சன்னதிகளும் சுவாமிக்கு பிரசாதம் தயாரிப்பதற்கான மடப்பள்ளியும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.\nஇந்த கோவிலின் மூலஸ்தானத்தில் நிறுவப்பட உள்ள ஏழுமலையான் வெங்கடாஜலபதி சிலை 7½ அடி உயரத்திலும் பத்மாவதிதாயார், ஆண்டாள் ஆகியோருக்கு 3 அடி உயரத்திலும், 2 துவாரக பாலர் சிலைகள் தலா 6½ அடி, கருடபகவானுக்கு 3¼ அடி உயர சிலைகள் வடிவமைக்கும் பணி திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான சிற்ப கலை கல்லூரியில் நடைபெற்றது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.\nஇதைத் தொடர்ந்து கோவிலில் தேக்கு மரத்தாலான 40 அடி உயர புதிய கொடிமரம் தூத்துக்குடியில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் விவேகானந்த கேந்திராவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கொடிமரம் விரைவில் வடிவமைக்கப்பட்டு கோவில் மேல் தளத்தில் நிறுவப்படும் என்று தெரிகிறது.\nஇந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான சிற்ப கலைக் கல்லூரி யில் வடிவமைக்கப்பட்ட அனைத்து சிலைகளும் திருப்பதியில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் கன்னியாகுமரிக்கு நேற்று அதிகாலை கொண்டுவரப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் ராட்சத கிரேன் மூலம் லாரியில் இருந்து இறக்கப்பட்டு கோவில் மூலஸ்தான கருவறையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைகளை ஏராளமான பக்தர்களும் சுற்றுலாபயணிகளும் வந்து பார்த்து செல்கிறார்கள்.\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru190.html", "date_download": "2020-10-27T12:22:16Z", "digest": "sha1:SC57H54IWY3YI6N22UT4FKIM6HI7JMS7", "length": 5344, "nlines": 65, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 190. நெய்தல் - இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nசெவ்வாய், அக்டோபர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 190. நெய்தல்\nதிரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு\nஉப்பின் குப்பை ஏறி, எல் பட,\nவரு திமில் எண்ணும் துறைவனொடு, ஊரே\nஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே;\nஅலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்; 5\nபொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த\nவம்ப நாரை இரிய, ஒரு நாள்,\nபொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும்,\nஉழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை 10\nஇருங் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி\nவயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப,\nஎழில் பயம் குன்றிய சிறை அழி தொழில\nநிரைமணிப் புரவி விரைநடை தவிர,\nஇழுமென் கானல் விழு மணல் அசைஇ, 15\nஆய்ந்த பரியன் வந்து, இவண்\nமான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே\nதோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - உலோச்சனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 190. நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல��, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-27T13:13:35Z", "digest": "sha1:V4ZK5ZRLMUQMU37EI4E37VIZAJPSWOTU", "length": 11457, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "சண்முகர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்த ஆறுமுகக் காதல் சாதாரண காதலா என்ன நக்கீரர் ஆரம்பித்து அருணகிரிநாதர், குமரகுருபர சுவாமிகள் என தொடர்ந்து பாடியிருக்கிறார்கள். அதில் இருக்கும் தொடர்ச்சி அற்புதமானது.. ஞான சூரியனாக இருள் அகற்றி தண்ணொளி திங்களாக அனுபவத்தை அளிக்கும் அருளாகவும் இருக்கிறது அவன் முகம்... போர்க் களத்தை விரும்பும் முகம். எவருடன் போர் நக்கீரர் ஆரம்பித்து அருணகிரிநாதர், குமரகுருபர சுவாமிகள் என தொடர்ந்து பாடியிருக்கிறார்கள். அதில் இருக்கும் தொடர்ச்சி அற்புதமானது.. ஞான சூரியனாக இருள் அகற்றி தண்ணொளி திங்களாக அனுபவத்தை அளிக்கும் அருளாகவும் இருக்கிறது அவன் முகம்... போர்க் களத்தை விரும்பும் முகம். எவருடன் போர் செறுநர் உடன். கொட்புற்றெழு நட்பற்ற அவுணரை வெட்டிப்பலியிட களத்தை விரும்பி செல்லும் முகம்.. கர்த்தரும் விண்ணவரும் அவன் பாதத்தை தங்கள் சிரங்களில் சூடுகின்றனர். அவனோ ஜீவாத்மாவான வள்ளியின் பதசேகரனாக இருக்கிறான். எப்படிப்பட்ட காதல் அவனுக்கு செறுநர் உடன். கொட்புற்றெழு நட்பற்ற அவுணரை வெட்டிப்பலியிட களத்தை விரும்பி செல்லும் முகம்.. கர்த்தரும் விண்ணவரும் அவன் பாதத்தை தங்கள் சிரங்களில் சூடுகின்றனர். அவனோ ஜீவாத்மாவான வள்ளியின் பதசேகரனாக இருக்கிறான். எப்படிப்பட்ட காதல் அவனுக்கு.. பாரதத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மற்றொரு ஆன்மிக இணைப்பாக... [மேலும்..»]\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 4\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nகுழந்தை மகிழ்ச்சியில் தன் இருகைகளையும் தட்டிக்கொண்டு தம் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும். அதனைக் காணும் தாயும் மகிழ்ச்சியில் பூரிப்படைவாள்... தன்னை வணங்குவார் தலைமீது இருகரமும் வைத்து, ‘ந���்றாக இரு’ என்று வாழ்த்தும் போதும் வள்ளிக்கு முன் முருகன் கரங்கூப்பும்போதும்.... அறவாழ்க்கை வாழ்வாரெல்லாம் எம்மிடம் வருகவருக என்று அழைத்தல் போலத் திருநிலைநாயகி கொட்டுக சப்பாணி....கை ஈசுவரனைப் பூஜை பண்ணுகிறதல்லவா கொட்டுக சப்பாணி....கை ஈசுவரனைப் பூஜை பண்ணுகிறதல்லவா ஈசுவரனைப் பூஜை பண்ணி எனக்கு மோட்சத்தை வாங்கிக் கொடுப்பது இதுதானே ஈசுவரனைப் பூஜை பண்ணி எனக்கு மோட்சத்தை வாங்கிக் கொடுப்பது இதுதானே\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nபிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2\nமணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]\nஇந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா\nசில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வை\nஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nதிப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்\nயார் இந்த நீரா ராடியா\nஆரம்பகாலத் தமிழ் கல்வெட்டுகள் குறித்த தீவிர ஆய்வுகள்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/186827", "date_download": "2020-10-27T11:40:09Z", "digest": "sha1:ZZSDXPSJRSXMPLM2TL43U3XEXGFNZZMA", "length": 9173, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "ஓரினச் சேர்க்கையில் சிக்கிய பிகேஆர் அமைச்சர் யார்? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ஓரினச் சேர்க்கையில் சிக்கிய பிகேஆர் அமைச்சர் யார்\nஓரினச் சேர்க்கையில் சிக்கிய பிகேஆர் அமைச்சர் யார்\nகோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை முதல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய காணொளி ஒன்றில் இரண்டு ஆடவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதில் ஒருவர் பிகேஆர் கட்ச��யைப் பிரதிநிதிக்கும் மூத்த அமைச்சர் போன்ற தோற்றத்தில் இருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, யார் அந்த அமைச்சர் என்ற ஆரூடங்களையும் எழுப்பியது.\nஇதனைத் தொடர்ந்து மூலத் தொழில் அமைச்சின் துணையமைச்சரான பிகேஆர் கட்சியின் ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின்னின் செயலாளர்களில் ஒருவரான முகமட் ஹசிக் அசிஸ் என்பவர் இன்று புதன்கிழமை (12 ஜூன்) அதிகாலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், அந்த அமைச்சருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருப்பது நான்தான் என பகிரங்கமாக அறிவித்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளார்.\nஇப்போது எழுந்திருக்கும் கேள்வி சர்ச்சைக்குரிய காணொளியில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருக்கும் மற்றொரு ஆடவரான பிகேஆர் அமைச்சர் யார் என்பதுதான்\nஇதில் அதிர்ச்சி தரும் மற்றொரு தகவல் என்னவென்றால் காணொளியை வெளியிட்டிருக்கும் முகமட் ஹசிக் அந்த அமைச்சர் யார் எனப் பகிரங்கமாகப் பெயர் குறிப்பிட்டிருப்பதுதான்.\nசண்டகான் நாடாளுமன்ற இடைத் தேர்தலின்போது அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் மே 11-ஆம் தேதி அந்த சம்பவம் நடைபெற்றதாகவும், தனக்குத் தெரியாமல் அந்தக் காணொளி எடுக்கப்பட்டிருப்பதாகவும் முகமட் ஹசிக் தெரிவித்துள்ளார்.\nஊழல் தடுப்பு ஆணையம் இந்த விவகாரத்தையும் அந்த அமைச்சரையும் விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கும் முகமட் ஹசிக், சம்பந்தப்பட்ட அந்த அமைச்சர் தலைவராகத் தொடர்வதற்கு தகுதியில்லாதவர் என்றும் தனது காணொளியில் தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரம் ஓராண்டு நிறைவை எட்டியிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தையே ஆட்டங் காணச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious article14 மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனைத் திருப்பிச் செலுத்திய அனில் அம்பானி\nNext article“நாடாளுமன்ற குழுவை கேட்க வேண்டிய அவசியமில்லை, இனி நான்தான் முடிவெடுப்பேன்\nஹசிக், பார்ஹாஷ் காவல் துறை பிணையில் விடுவிப்பு\nஓரினச் சேர்க்கை காணொளி: “சூத்திரதாரி யாரென்று எனக்கு தெரியும்\nஅஸ்மின் காணொளி: 5 பேர் விடுவிப்பு, ஹசிக்- பார்ஹாஷ் இன்னும் தடுப்புக் காவலில் உள்ளனர்\nநாட்டில் அவசரகாலம்- அறிவிப்பு வெளிவரும்\nகவிஞர் “வெள்ளி நிலவு” வீரமான் இறுதிச் சடங்குகள்\nமலேசியக் கவிஞர் வீரமான் ���ாலமானார்\nசெல்லியல் காணொலி : அவசரகாலம் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படாது\nஅவசர காலம் இல்லை – மாமன்னர் நிராகரித்தார்\nஊழல், அதிகார அத்துமீறலிலிருந்து விடுபட்ட அரசியல்வாதிகளுடன் பிகேஆர் பணியாற்றும்\nகொவிட்19: 835 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்\nபத்து சாபி இடைத்தேர்தலை அரசாங்கம் நிறுத்த முடியாது\nதப்பி ஓடிய மக்காவ் மோசடி கும்பல் தலைவர் கைது\nஅரசாங்கத்தில் அம்னோ புறக்கணிக்கப்பட்டால், கட்சி அதற்கான விலை கொடுக்க நேரிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/reason-for-Nine-Planetary-gods-in-hindu-religion", "date_download": "2020-10-27T12:33:16Z", "digest": "sha1:6D5R6T4SOV5RWP5WM5GBBNQF25TEKDM6", "length": 4816, "nlines": 86, "source_domain": "www.maybemaynot.com", "title": "#spiritual: நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதில்லை? விசித்திரமான உண்மை!", "raw_content": "\n#spiritual: நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதில்லை\nஎன்னதான் பலமுறை கோவிலுக்குள் சென்று வந்தாலும் ஒரு முறையாவது நவ கிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்து கொள்வதில்லை என சிந்தித்து இருக்கிறோமா ஏன் இவ்வாறு இருக்கும்படி ஆகம விதிகள் உள்ளன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.\nநவகிரகங்கள் குரு பகவான் என்ற சிவபெருமானின் கட்டுப்பாட்டில் இயங்குபவை.இவர்கள் தன்னுடைய கடமையில் இருந்து கடுகளவும் தவறுவதில்லை..எங்கே பிறரை பார்த்து கொண்டு பிறரிடம் பேசிக்கொண்டிருந்தால் நம்முடைய கடமையில் இருந்து தவற நேரிடும். ஆகையால் குரு பகவானின் கண்டிப்புக்கு ஆளாகி விடுவோம் என்பதால் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதில்லை என கூறப்படுகிறது.\nயார் ஒருவர் பிறரை பார்த்துக்கொண்டு,பிறருடன் தன்னை ஒப்பிட்டு கொண்டு தன்னுடைய நேரத்தை வீணாக்குகின்றார்களோ அவர்கள் இறுதிவரை தனது பிறவி பலனை அடைவதும் இல்லை தான் எதற்காக இந்த பூமியில் விதைக்கப்பட்டோம் என்ற காரணத்தையும் அறிந்துகொள்வதில்லை. நவகிரகங்களை போல யார் தனது இலக்குகளை மட்டும் நினைத்து காரியம் செய்கின்றார்களோ அவர்களே வாழ்கையின் நோக்கத்தையும் பிறவிப்பலனையும் அடைகின்றார்கள் என நம்பப்படுகிறது.#Boswellic acid: சாம்பிராணி புகைக்கு கண்ணீர் வராதது ஏன்\nREAD NEXT: மொட்டை மாடியில் செடி வளர்த்தால் அது கட்டிடத்தை பாதிக்குமா கட்டிட வேலை செய்பவரின் அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru304.html", "date_download": "2020-10-27T12:27:19Z", "digest": "sha1:GHQTK4MZHQZGXTC6ZCIOJ3VOEVSTPYGH", "length": 5809, "nlines": 69, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 304. முல்லை - இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, துளி, எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nசெவ்வாய், அக்டோபர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 304. முல்லை\nஇரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை,\nநீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்,\nசூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு\nபரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று,\nகுரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை, 5\nசெய்து விட்டன்ன செந் நில மருங்கில்,\nசெறித்து நிறுத்தன்ன தௌ அறல் பருகி,\nசிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை,\nவலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு,\nஅலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய, 10\nசுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ,\nஅரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல்\nமணி மிடை பவளம் போல, அணி மிகக்\nகாயாஞ் செம்மல் தாஅய், பல உடன்\nஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப, 15\nபுலன் அணி கொண்ட கார் எதிர் காலை,\n'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை\nவினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும்\nஅறவர்அல்லர், நம் அருளாதோர்' என,\nநம் நோய் தன்வயின் அறியாள், 20\nஎம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே\nபாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 304. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, துளி, எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ���௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-27T11:30:36Z", "digest": "sha1:FT4VTNO7LUK3RODIRGV7KGJDCDHSE5UG", "length": 17038, "nlines": 138, "source_domain": "www.tamilhindu.com", "title": "மாரீசன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6\nபோகும் வழியில் காணப்படும் மலைக் குன்றுகளையும், நதி ஓடைகளையும் “சீதை எங்கே எங்கே” என்று ராமர் கேட்டுக்கொண்டே போக, அவைகளுக்கு ராவணன் மேல் இருந்த அச்சத்தால் அவை எல்லாமே மௌனம் சாதித்தன. அவ்வாறு அவர் மான்களின் கூட்டத்தைப் பார்த்துக் கேட்கவே அவை யாவும் ராமருக்கு உதவி செய்வது போல, எல்லாமே வானத்தை பலமுறை தொடர்ந்து பார்த்துக்கொண்டே, தெற்கு நோக்கிப் பாய்ந்தோடின. அதிலிருந்து சீதை வான் வழியே, தென்திசை நோக்கிக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள் என்று லக்ஷ்மணன் புரிந்துகொண்டான்... சுக்ரீவனை விட வாலி வலிமை படைத்தவன் என்று இருந்தாலும், வாலியை விடுத்து சுக்ரீவனைத் தனது கூட்டாளியாக ராமர் ஏன் தேர்ந்தெடுத்தார்\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 5\nஒரு வீட்டில் ஒரு விசேஷம் நடக்கப்போகிறது என்றால் வீட்டில் உள்ள அனைவரையும் தவிர மற்ற உற்றார், உறவினர்களுடன் நண்பர்களும் அதற்கு இருக்க வேண்டும் என்று அந்த வீட்டின் தலைவர் விரும்புவதுதான் சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயம். ராமனுக்குத் தசரதர் மனத்தில் ஒரு தனி இடம் உண்டு என்றாலும், நாட்கள் கழிந்துப் பிறந்ததால் அவருக்கு நான்கு மகன்கள் மீதுமே மிக்க வாஞ்சை உண்டு. அதேபோல மற்ற மூன்று சகோதர்களுக்கும் ராமர் பெருந்தன்மை கொண்டவர், அனைவர்க்கும் மூத்தவர் என்று மதிப்பும், மரியாதையும் அவர் மீது நிறையவே உண்டு. இவ்வளவு இருந்தும் அவசரம் அவசரமாக விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்ததென்றால் அதை நாம் ராமராக... [மேலும்..»]\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 2\nஆங்கில மூலம்: பேராசிரியர் T. P. ராமச்சந்திரன் தமிழாக்கம்: எஸ். ராமன் முந்தைய பகுதிகள்: பகுதி 1 யுகம் யுகமாக எப்போதெல்லாம் உலகில் தர்மம் பலவீனம் அடைந்து அதர்மம் தலை தூக்குகிறதோ, அதனால் வேதனைக்கு உள்ளான மக்களைக் காத்து, கை ஓங்கிய தீய சக்திகளை அழித்து, சூது ��வ்விய தர்மத்தைத் தூக்கி நிறுத்த, அப்போதெல்லாம் பகவான் தானே அவதரிப்பதாக ஸ்ரீமத் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தின் ஏழு மற்றும் எட்டாம் ஸ்லோகங்களில் உறுதி அளிக்கிறார். இவ்வாறான பொது நீதியை நிலைநாட்ட, அவரது இராம அவதாரத்திலும் சீரிய ஒழுக்கம் நிறைந்த ஒரு மனிதனாக அவர் சிறப்பாகக் காட்சி அளிக்கிறார்.... [மேலும்..»]\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2\nஉணர்வு ஓடுங்கப்பட்டுப் போன இலக்குவன் சீதையைக் கைகூப்பிச் சொன்னான். “மைதிலி, (நீ) எனக்கு தெய்வமாக ஆகிறாய். பதில் உரைக்கவும் திறனற்றவனானேன். பெண்களிடம் சொல்லத்தகாத வார்த்தைகள் (இருப்பது) என்பது வியப்பல்ல. பெண்களுடைய இப்படிப்பட்ட இயல்பு இவ்வுலகங்களில் காணப் படுகிறது. (இவ்வாறு கடும் சொற்களைச் சொல்வது) இரு காதுகளுக்கு நடுவில் (தைத்த) சுடும் அம்பைப்போல இருக்கிறது. (இதைக்) கூர்ந்து கேட்கும் காட்டில் செல்பவர் எல்லோருமே (வனம் வாழ் தெய்வங்கள் அனைவருமே) இதைக் கேட்கிறார்கள்..... “ஒரு நாள் பழகியவர்கள்கூட உயிரையும் கொடுப்பார்கள். எனவே, உயர்ந்தவன் (இராமன்) தீங்கடையும் செய்தி கேட்டும், ஒன்றும் தோன்றாமல் நீ நின்று கொண்டிருக்கிறாய். இனி வேறு என்ன... [மேலும்..»]\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 12\n“ராமோ விக்ரவான் தர்ம” என்று இராமரைப் பற்றி ராவணனிடம் மாரீசன் சொல்வதைப் போன்ற ஒரு உண்மையான, மனப்பூர்வமான நற்சான்றிதழை ஒரு பகைவனிடமிருந்து பெறுவது மிகக் கடினம். ஆம், அவன் தன் அனுபவத்தின் மூலம் சொல்கிறான். மற்ற நல்லவர்கள் செய்யும் நற்காரியங்களினால் நமக்கு நன்மை கிடைப்பது போல, சில தீயவர்கள் செயலால் நமக்குத் தீமையும் வரலாம் என்பது எவரது வாழ்க்கையிலும் ஒரு அனுபவமே. அதேபோல நாம் செய்யும் செயல்களும் நல்லதோ, கெடுதலோ மற்றவரையும் பாதிக்கும். நீரில் உள்ள விஷப் பாம்புகளை பிடித்துக் கொல்ல முயலும்போது அவை நடுவில் சிக்கும் மீன்களும் இரையாகின்றன என்ற வால்மீகியின் உவமை மிகவும் பொருத்தமானதே. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும்- நிறைவுப்பகுதி\nசரஸ்வதி: ஒரு நதியின் மரணம் – புத்தக வெளியீடு\nசிறை செய்த காதை — மணிமேகலை 23\nதாமரை சங்கமம் – மகத்தான வெற்றியின் பின்னணி\nஅனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்\nகாஷ்மீரிலும் பாஜக கொடி பறக்குது\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26\nதலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்\nமையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 28\nகொலைகாரக் கிறிஸ்தவம்: ஓர் வரலாறு – 1\nதெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t157365-topic", "date_download": "2020-10-27T11:17:36Z", "digest": "sha1:7YX7UYPKSMLKF2WHUVWQMMF2J3LC2O5B", "length": 21053, "nlines": 150, "source_domain": "www.eegarai.net", "title": "அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம்- டிரம்ப் எச்சரிக்கை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்\n» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை\n» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை\n» இன்றைய செய்தி சுருக்கம்\n» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா\n» டப்பிங் கலைஞர் கதிர்\n» டப்பிங் கலைஞர் சவீதா\n» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி\n» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10\n» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View\n» ஈகரையில் என்ன பிரச்சினை\n» நவராத்திரி விழா - புகைப்படங்கள்\n» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்\n» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு\n» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\n» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\n» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\n» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer\n» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங���கன்\n» ஹம்ஸ வாகன தேவி\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..\n» மறுபடியும் வா – கவிதை\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...\n» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.\n» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்\n» பிக் பாஸில் சமந்தா:\n» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்\n» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை\n» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)\n குழந்தை விலை 20 ரூபா மட்டும்.\n» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…\n» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..\n» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு\n» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை\n» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி\n» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்\n» இந்த வார சினி துளிகள்\nஅமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம்- டிரம்ப் எச்சரிக்கை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம்- டிரம்ப் எச்சரிக்கை\nஈரான் நாட்டின் அரசுக்கு உதவும் வகையில் அங்கு துணை ராணுவப் படை போன்று ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது.\nஅந்த அமைப்புக்கு தலைவராக சுலைமானி என்பவர் இருந்தார். ஈரான் அரசுக்கு தேவையான உளவு தகவல்களை இவரது அமைப்பு அளித்து வந்தது. அதோடு சர்வதேச அளவில் ஈரானுக்கு ஆதரவான செயல்பாடுகளிலும் அந்த அமைப்பு இயங்கி வந்தது.\nசுலைமானியின் நடவடிக்கைகளை கண்காணித்த அமெரிக்கா அவரால் அமெரிக்க ராணுவத்துக்கும், அமெரிக்க மக்களுக்கும் ஆபத்து இருப்பதாக கருதியது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்த சுலைமானி மீது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியது.\nஇந்த தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் அதிபர் அமெரிக்கா மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தார். இதற்கு டிரம்ப் பதில் அளித்துள்ளார்.\nபுளோரிடா மாகாணத்தில் இருந்து நேற்று வாஷிங்ட��் திரும்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅமெரிக்கா மீதோ அல்லது அமெரிக்கர்கள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தினால் நாங்கள் விரைவாகவும், பயங்கரமாகவும் பதிலடி கொடுப்போம். ஈரானில் உள்ள 52 இடங்களை நாங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளோம். எனவே ஈரான் இனி எச்சரிக்கை விடுத்தாலே நாங்கள் அடுத்த கட்ட தாக்குதலை தொடங்குவோம்.\nநாங்கள் நடத்தும் தாக்குதல் இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரமான தாக்குதலாக இருக்கும். புதிய தளவாடங்களை நாங்கள் தாக்குதலுக்கு பயன்படுத்த நேரிடும்.\nஅமெரிக்க ராணுவத்தை ஈராக்கில் இருந்து வெளியேற்ற அந்த நாடு தீர்மானம் கொண்டு வந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. ஈராக்கின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதிப்படுத்தி உள்ளது. தற்போது ஈராக்கில் 5 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் உள்ளனர்.\nஅவர்களை உடனடியாக வெளியேற்ற இயலாது. ஈராக் இந்த வி‌ஷயத்தில் தொடர்ந்து வலியுறுத்தினால் அந்த நாட்டுக்கு எதிராக நாங்கள் பொருளாதார தடை கொண்டு வர வேண்டி இருக்கும். அது ஈராக் நாட்டின் பொருளாதாரத்தை மிக கடுமையாக பாதிக்க செய்யும்.\nஈரான் நாட்டவர்கள் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து அமெரிக்கர்களை கொல்ல நினைக்கிறார்கள். அதை ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் நினைப்பது ஒரு போதும் நடக்காது.\nநாங்கள் ஈராக்கில் சுமூக நிலை ஏற்பட எங்கள் ராணுவம் மூலம் நிறைய செலவு செய்து உள்ளோம். அந்த தொகையை திருப்பி தராத வரையில் நாங்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேற மாட்டோம்.\nஅமெரிக்க மக்களை துன்புறுத்தி கொல்ல நினைக்கிறார்கள். அப்படி நடந்தால் ஈரானில் உள்ள கலாசார, மத ரீதியிலான அனைத்து நிலைகளும் அழிக்கப்படும். அதற்கு நாங்கள் தயங்க மாட்டோம்.\nநாங்கள் ஈரானுடன் போர் செய்யவில்லை. அமெரிக்க மக்கள் போரையும் விரும்பவில்லை. ஆனால் எங்கள் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தாக்குதல் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/07", "date_download": "2020-10-27T11:45:29Z", "digest": "sha1:RPKQRI6VP3BU77ZTMOPBP4QJSNPRD5KQ", "length": 35539, "nlines": 257, "source_domain": "www.athirady.com", "title": "July 2020 – Athirady News ;", "raw_content": "\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,195 பேருக்கு கொரோனா: 1,206 பேர் டிஸ்சார்ஜ்..\nடெல்லியில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் ஜூலை மாதம் இறுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சமாக உயர வாய்ப்புள்ளதாக டெல்லி மாநில அரசு அச்சம் தெரிவித்தது. இதனால் மத்திய அரசு மாநில…\nராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் தலைமை கொறடா உச்சநீதிமன்றத்தில்…\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏ.-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா மகேஷ்…\nசர்வதேச பயணிகள் விமான சேவை மீதான தடை ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீட்டிப்பு..\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்தை தடை செய்தது. அதன்பின் மே 25-ந்தேதி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகைகள் பின்பற்றி உள்நாட்டு பயணிகள்…\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திருவிழா நேற்று (31.07.2020) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்\nவெலிக்கடை கைதிகள் கொலை வழக்கு – பிரதிவாதிகளின் சாட்சிகளை பதிவுச் செய்ய தீர்மானம்\n2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கைதிகள் சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சாட்சி கூண்டில் நின்று தமது சமர்ப்பிப்புக்களை முன் வைக்க வேண்டும் என முன்னாள் பொலிஸ் போதைப்பொருள்…\nகுற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (31) இரவு கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு…\n6 ஆயிரத்தை கடந்த தேர்தல் முறைப்பாடுகள்\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையில் 6015 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக…\nவில்பத்து வழக்கின் தீர்ப்பு ஒத���திவைப்பு\nவில்பத்து – கல்லாறு, மரிச்சுக்கட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு செய்து மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றங்களை அகற்றுமாறு உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட…\nபிஎஸ்-4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடை -உச்ச நீதிமன்றம் அதிரடி..\nபிஎஸ் 4 ரக வாகனங்களை 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்யக் கூடாது என 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது கொரோனா காலத்தில் வாகன விற்பனை சரிந்த நிலையில், பிஎஸ் 4 வாகன விற்பனை தொடர்பாக வாகன…\nதேர்தல் துண்டறிக்கை விநியோகிப்பவர்களுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை\nவவுனியா நகரில் கொரோனாவை கட்டுப்படுத்த தேர்தல் துண்டறிக்கை விநியோகிப்பவர்களுக்கு எதிராக பொலிசார்நடவடிக்கை வவுனியா நகர்ப்பகுதிகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின்து ண்டுப்பிரசுரங்களை வியாபார நிலையங்களுக்கு விநியோகிப்பவர்களிற்கு…\nவாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபடும் இருவர் கைது\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இரவுவேளைகளில் வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபடும் சம்பங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.…\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் விக்னேஸ்வரன்\nதேர்தலுக்கு முன்னர் தனது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பதாக கூறியிருந்தபடி தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ளார். இதன்படி, விக்னேஸ்வரனின்…\nபொதுமக்கள் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் – எல்.பண்டாரநாயக்க\n2020 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சகல ஒழுங்குகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளதுடன் கோரானா வைரஸ் தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி எதிர்வரும் இத்தேர்தலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திகாமடுல்ல…\nஆளுமைகளை அடையாளங்கண்டு வாக்களியுங்கள் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\nகட்சி எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக���காக அஞ்சாமல் குரலெழுப்பக் கூடிய ஆளுமைகளை அடையாளங்கண்டு வாக்களியுங்கள். இதன் மூலம் தேர்தலுக்கு முன் எம்மால் எட்டப்பட முடியாமல் போன ஒற்றுமையை தேர்தலின் பின்னாவது செயற்படு தளத்தில் எட்ட…\nயாழ்.போதனாவில் சிகிச்சை பெற்றவருக்கு கொரோனா இல்லை\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற நபருக்கு கொழும்பில் மீளவும் இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனோ தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம்…\nஇந்தியாவில் கொரோனா பரவ அதிகம் அலட்சியமே காரணம் – ஆய்வில் தகவல்..\nசீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச பொருளாதாரமும் சரிவை கண்டுள்ளது. இருப்பினும்…\nவிடிகாலையில்.. கதறி அழுது.. பெற்ற குழந்தைகளை ஆற்றில் தள்ளிவிட்ட தாய்.. அலறிய தஞ்சை\nவிடிகாலை நேரத்தில் ஆற்று பாலத்துக்கு 2 குழந்தைகளையும் அழைத்து வந்தார் பெற்ற தாய்.. பிறகு ஒவ்வொரு குழந்தையையும் ஆற்றில் தள்ளிவிட்டதுடன், தானும் அதே ஆற்றில் குதித்து விட்டார்.. இந்த சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் நடந்துள்ளது. தஞ்சை…\nகாமம் தலைக்கேறிய மனைவி.. பொங்கியெழுந்த கணவன்.. கள்ள காதலனை கைவிட மறுத்ததால் ஊருக்கு…\nகாமம் தலைக்கேறிய மனைவியை வைத்து கொண்டு, கணவனால் வெளியே தலைகாட்ட முடியவில்லை.. கள்ளக்காதலனை கடைசிவரை கைவிட மறுத்துவிட்டார் மனைவி.. அதனால் கிராம மக்கள் முன்னிலையிலேயே மனைவிக்கு நூதன தண்டனை தரப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.…\nஒரே நேரத்தில் 6 வயசு சிறுமி.. 8 வயசு பையன்.. வெறி பிடித்த இளைஞன்.. தூக்கி உள்ளே வைத்த…\n6 வயசு பெண், 8 வயசு பையன்.. 2 பேருக்கும் ஒரே நேரத்தில் பாலியல் தொல்லை தந்திருக்கிறார் ஒரு இளைஞர்.. இப்போது இவரை போலீசார் தூக்கி உள்ளே வைத்திருக்கிறார்கள். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ளது வில்லாபுரம்.. இங்கு பாண்டி என்பவர்…\nசெமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என மாணவர்கள் நினைக்க வேண்டாம் -மத்திய…\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப��பட்டிருக்கும் நிலையில், பல்கலைக்கழக, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர்…\nகள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு நூதன தண்டனை- கணவன் கைது..\nமத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் சாப்ரி ரன்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் கணவனுக்குத் தெரியாமல் மற்றொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கணவனுக்குத் தெரியவர,…\nஇனத்திற்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இரணைமடு குடிநீர்த்…\nஇனத்திற்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இரணைமடு குடிநீர்த் திட்டம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் இன்றைய பூநகரி முக்கொம்பன்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையும் விகிதம் 64.54 சதவீதமாக உயர்வு..\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. தினசரி பரிசோதனை…\nஇறந்தபிறகும் 8 பேருக்கு வாழ்க்கை கொடுத்த கேரள வாலிபர்..\nமாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த அனுஜித், தனது 27 வயதில் மரணமடைந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார். 2010-ஆம் ஆண்டு, ஐடிஐ மாணவனாக இருந்தபோது ரயில் தண்டவாளம் பழுதடைந்துள்ளதைப் பார்த்த அவர், கையிலிருந்த…\nஆந்திராவில் சாராயத்துடன் சானிடைசர் கலந்து குடித்த 10 பேர் உயிரிழப்பு..\nஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குறிச்சேடு பகுதியில் கொரோனா தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டதால், கடந்த 10 நாட்களாக ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மதுக்கடைகள் மூடப்பட்டதால் அப்பகுதியைச்…\nஆப்கானிஸ்தான் – கார் வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் அதிகமானோர் பலி..\nஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக அந்த நாட்டு அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போர் தொடங்கியதில் இருந்தே ஆப்கானிஸ்தான் அரசு படைக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வந்தது. இதற்கிடையே, போரை…\nபபிதா போகத், கவிதா தேவிக்கு விளையாட்டுத் துறையில் உயர் பதவி..\nவிளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர்-வீராங்கனைகளுக்கு அரசுத் துறையில் பதவிகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், அரியானா மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அரசின் முதன்மைச் செயலாளர் அரசாணை…\nஅமெரிக்க அதிபர் தேர்தலை தள்ளி வைக்கலாம்: டொனால்டு டிரம்ப்..\nகொரோனா பாதிப்பு உலகம் முழுக்க ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் மிக அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா உச்சத்தில் இருக்கும் நிலையிலும், அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை…\nஇரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேகரவிற்கு மரணத் தண்டனை\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பேருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2015 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்தை பிரதேசத்தில் நபரொருவர்…\nபொதுத் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மற்றும் மீண்டும் கொழுப்புக்கு திரும்பும் மக்களுக்காக விசேட போக்குவரத்து திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.…\nஇந்துமத குருமார் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்க கூடாது என பொலிசார் எச்சரிக்கை\nவவுனியாவில் இந்துமத குருமார் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்க கூடாது என பொலிசார் எச்சரிக்கை வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள இந்து அலயங்களில் பணியாற்றும் குருக்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினனை…\nஅனைவரும் வாக்களிக்க வேண்டும் – பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல்\nதங்களது உரிமையை நிலைநாட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் ரட்ண ஜீவன்…\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சிவில் சமூக அரங்கம்\nவெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலியான செய்திகள் அற்ற தேர்தல் பிரச்சாரம் எனும் தொனிப்பொருளில் சிவில் சமூக அரங்கம் வவுனியா நகரபை மண்டபத்தில் இன்று (31.07.2020) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் எம்.பி.சி…\nநல்லைக்குமரன் மலர் வெளியீட்டு நிகழ்வு\nயாழ்ப்பாண மாநகர சபையின் சைவசமய விவகார குழுவின் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு நிகழ்வு நாவலர் மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்ற சைவசமயவிவகார குழுவினால் வருடந்தோறும் நல்லூர் முருகன் ஆலய உற்சவகாலத்தில் வெளியிடப்படும்…\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.37 கோடியாக உயர்வு..\nபிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட ஒன்பது அதிகாரிகளுக்கு கொவிட்-19\nஅரசாங்கம் அணிசேராக் கொள்கையை பின்பற்றுவதால் எந்த வெளிநாட்டு…\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் 59 மில்லியன் பேர் முன்கூட்டியே…\nரெமோ, சுல்தான் பட இயக்குனர் திடீர் திருமணம்.. மணமக்களை நேரில்…\nவவுனியா பட்டானிச்ச10று வீதி புனரமைப்பு\nசனம் கூட சொல்லாத வார்த்தைகளை சொன்னார்.. மனசுல தச்சுருச்சு.. அவரால்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிப்பதை தடுக்க முயற்சி – கமலா…\nகோவிட் -19 நோய்த் தொற்றால் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளனர்\nபாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மாபெரும்…\nஇலங்கையின் 17 ஆவது கொவிட் மரணம்\nகுருநகர், பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை\nமன்னாரில் 11 பேருக்கு கொரோனா தொற்று;கொழும்பில் இருந்து மன்னாரிற்கு…\nஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருபோதும்…\n(கரவெட்டி ) பிரதேச சபையின் தவிசாளர் ஐங்கரன் பதவியிலிருந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/10/blog-post.html", "date_download": "2020-10-27T12:39:53Z", "digest": "sha1:GMG6DMSQUCRZ2IWVBACFQXVGBKA7CNZW", "length": 19618, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புல���கள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (01) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி இயக்குபவரை திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.\nஇச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் CID இற்கு வந்தபோது, கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇன்றையதினம் (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஅவர் 200,000 ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் CID இற்கு வந்தபோது, கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்ருவான் குணசேகர தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்��� குடு சந்தா எனும் பெண் ப...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nசாய்ந்தமருதில் பலியான அஸ்ரிபாவின் கனவு கலைந்த கதை\nபதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது 19. ஆனால், தற்போது அஸ்ரிபா உயிருடன் இல்லை. சாய்ந்தமருதில் பயங்க...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅன்ரன் பாலசிங்கம் கூறினால் மந்திரம், செல்வி கூறினால் தந்திரமா\nபுலிகளால் வெருகலில் மேற்கொள்ளப்பட்ட கொடுஞ்செயல்களை நினைவுட்டும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பெண்களணித் தலைவி செல்வி மனோகரன் பதி...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-10-27T12:05:32Z", "digest": "sha1:CUJ6D3VXZBHMCFVKDQMGH6DJKDQS3ML4", "length": 11164, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்க தயிரை பயன்படுத்துங்கள் « Radiotamizha Fm", "raw_content": "\nமட்டக்களப்பு நகரில் ஒன்று கூடியவர்களினால் பதற்றம்…\nகோட்டையிலி���ுந்து புறப்படும் அனைத்து ரயில்களும் ரத்து\nகிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்\nஇலங்கையில் 15 வது கொரோனா மரணம்\nHome / பெண்மணிகளுக்காக / RADIOTAMIZHA | முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்க தயிரை பயன்படுத்துங்கள்\nRADIOTAMIZHA | முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்க தயிரை பயன்படுத்துங்கள்\nபுளித்த தயிரை முகத்தில் தடவிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். முகம் பொலிவு பெறுவது மட்டுமல்லாமல், சருமத்திற்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும். சருமத்தில் உள்ள கிருமிகளை நீக்குவதற்கும், இறந்த செல்களை அகற்றுவதற்கும் தயிர் உதவுகிறது.\nஇரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் தயிர் எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளுங்கள். இதன் மூலம் முகப்பருக்கள், தோல் சுருக்கங்கள் பிரச்சனைகளில் இருந்து எளிதாக விடுபடலாம்.\nதயிர் உணவுக்கு மட்டுமல்ல பல வகையான சருமப் பிரச்னைகளுக்கும் உதவக் கூடியது. அந்த வகையில் தயிர் பயன்படுத்தி ஃபேஸ் பேக் அப்ளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\n1 ஸ்பூன் தயிர், 1 சிறிய வாழைப்பழம், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் என மூன்றையும் ஒன்றாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 20 நிமிடங்கள் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு எண்ணெய் வழிகிறது எனில் இந்த தயிர் 2 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் என கலந்து கெட்டியான பேஸ்ட் பதத்தில் கலந்துக் கொள்ளுங்கள். அதை முகம் மற்றும் கழுத்தைச் சுற்றியும் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து தண்ணீரில் கழுவி விடுங்கள்.\nஇந்த இரண்டு ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை செய்து வர முகப்பருக்கள், கருவளையம், முகச்சுருக்கம், கருமை போன்ற சருமப் பிரச்னைகள் இருக்காது.\nதயிர், வாழைப்பழம், ரோஸ் வாட்டர் மூன்றும் கலந்து முகத்தில் தேய்த்தால் உங்களுக்கு உடனடி பலன் கிடைக்கும். இதனை ஒரு பேஸ்ட் போல் தயாரித்து முகம் மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளலாம். இதனை தினமும் செய்ய வேண்டியது அவசியம். அப்படி செய்தால் முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைப்பதை உங்களால் உணர முடியும். சருமம் மென்மையாக இருப்பதற்கும் இது பயன்படுகிறது.\nதயிர், தேன், எலுமிச்சை சாறு மூன்றும் உங்கள் உடல்நலத்திற்கும் நல்லது. அதே நேரத்தில் சரும பராமரிப்பிற்கும் சரியான தீர்வு இதுதான். மழைக்காலத்தில் சரும பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு இந்த கலவை பயன்படுகிறது.\n#முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்க தயிரை பயன்படுத்துங்கள்\t2020-08-11\nTagged with: #முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்க தயிரை பயன்படுத்துங்கள்\nPrevious: RADIOTAMIZHA | வவுனியாவில் இ.போ.ச. பேருந்து விபத்து\nNext: RADIOTAMIZHA | அவரைக்காயில் உள்ள சத்துக்கள் ..\nRADIOTAMIZHA |முகப்பரு பிரச்சனைகளை எளிதில் போக்கும் அழகு குறிப்புகள்\nRADIOTAMIZHA | சரும நோய் எதுவாக இருந்தாலும் பலன் கொடுக்கும் கற்றாழை \nRADIOTAMIZHA | சரும ஆரோக்கியத்திட்டக்கு\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | தலைக்கு எண்ணெய் தேய்த்து கொள்வது நல்லதா ….\nதலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் நம்மிடையே தொன்று தொட்டு இருந்து வருகிறது. தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால், தலை முடிக்கொட்டாது ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/09/blog-post_66.html", "date_download": "2020-10-27T12:08:30Z", "digest": "sha1:F2T53EX7STEWXVFMN53B6UQIVUFUY7WT", "length": 13644, "nlines": 84, "source_domain": "www.tamilletter.com", "title": "பிரதியமைச்சர் ஹரிஸைவிட பைஸல் காசீம் பொறுப்புடன் செயற்படுகிறார் - போராளிகள் கருத்து - TamilLetter.com", "raw_content": "\nபிரதியமைச்சர் ஹரிஸைவிட பைஸல் காசீம் பொறுப்புடன் செயற்படுகிறார் - போராளிகள் கருத்து\nபிரதியமைச்சர் ஹரிஸைவிட பைஸல் காசீம் பொறுப்புடன் செயற்படுகிறார் - போராளிகள் கருத்து\nஆர் சரிபுதீன் - கல்முனை\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சிக்காக அளிக்கப்பட்ட வாக்குகளால்தான் பிரதியமைச்சர் ஹரீஸ்,பைஸல் காசீம்,மன்சூர் ஆகியோர் பாராளுமன்றம் சென்றார்களே தவிர அவர்களுக்காக மக்கள் வாக்களிக்கவில்லையென முஸ்லிம் காங்கிரஸின் போராளிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.\n2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் கூட கட்சியினால் இவ் மூன்று பேரும் நிறுத்தப்பட்டு இம் மூன்று வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு கட்சி தலைமை கூறியதனால் ஒட்டு மொத்த வாக்களார்களும் இவர்களுக்கு வாக்களித்தனர்.இதில் இரண்டு பேர் வெற்றியடைந்நதனர்.\nஅதே போன்று இறுதியான நடைபெற்ற தேர்தலில் மக்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் இம் மூன்று பேருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு ���ட்சி சந்தர்ப்பம் வழங்கியது.\nகட்சி தோற்றுவிடக் கூடாது என்பதற்காகவே மக்கள் இவர்களுக்காக வாக்களித்து வெற்றிபெறச் செய்தார்கள்.\nஓட்டு மொத்த பிரதேசங்களும் சேர்ந்து வாக்களித்த எம்.ஐ.எம்.மன்சூர் தனது ஊரைத்தவிர வேறு எந்த பிரதேசத்திற்கும் அவரால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லாமல் போய்விட்டது.\nஅதே போன்று எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கு தலைவரால் பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது.இந்த அமைச்சின் மூலம் எந்த பிரதேசத்திற்கு குறிப்பிட்டு சொல்லக் கூடிய திட்டத்தை அவர் செய்துள்ளார்.\nஒரு கட்சியின் ஒரு போராளி தனது தேவை நிமிர்த்தம் பிரதியமைச்சர் ஹரிஸை சென்று பார்க்க முடியாது.தொலைபேசியை நிறுத்தி வைத்துவிட்டு மறைந்துவிடுவார்.கொழும்பிலிருந்து ஊருக்கு வந்தால் கூட அவரை யாரும் சந்திக்க முடியாது. அம்பாரை மாவட்டத்தில் கட்சியின் தலைவர் வரும் நிகழ்வுக்கு மாத்திரம் வந்து முகத்தை காட்டிவிடுவது அவரின் வழமை.\nகட்சியின் வளர்ச்சிக்காக அவர் எதை செய்துள்ளார்.எத்தனை நபர்களை முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துள்ளார்.\nபோராளிகளின் இரத்தத்தாலும் வியர்வையாலும் கட்டி வளர்த்த இயக்கத்தில் குளிர்காய்வதில் மட்டுமே குறியாக இருக்கின்றார்.தனது வெற்றிக்கு பங்களிப்பு செய்த இந்த போராளிகளுக்கு அவரால் என்ன செய்ய முடிந்தது. அவரின் பிரதியமைச்சர் பதவியால் கட்சிக்கு என்ன பிரயோசனம்.\nஅந்த வகையில் நாங்கள் இட்ட மூன்று புள்ளடிகளில் பிரதியமைச்சர் பைஸல் காசீமுக்கு இட்டது ஓரளவு கட்சிக்கும் போராளிகளுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.\nபைஸல் காசீமின் தொலை பேசிக்கு அழைப்பு விடுத்தால் அவர் யாரு என்று பாராமல் நம்மலோடு உரையாடுகிறார்.எமது பிரச்சினையை காது கொடுத்து கேட்கிறார.; முடிந்தளவு அப்பிரச்சினையை தீர்த்து வைக்க முயற்சிக்கிறார். எல்லா பிரதேசங்களுக்கும் சென்று போராளிகளை சந்திக்கிறார்.சுக துக்கங்களில் பங்கெடுக்கிறார்.பல அபிவிருத்தி திட்டங்களை களத்தில் நின்று செயற்படுத்துகிறார் என்பது போராளிக்கு ஆறுதலான விடயம்\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஹஸனலியின் வீட்டில் சந்திரிக்காவின் ஆட்சி\nபாஹீம் - நிந்தவுர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸனலி தனது அரசியில் பிரவேசத்தின் பின் பல்வேறுபட்ட பதவ...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅரச சேவையில் 60 வயதுவரை தொடர முடியும்\nகல்வித்துறை உத்தியோகர்கள் மாகாண அரச சேவையில் கடமையாற்றுவதை நோக்காகக் கொண்டு மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அரச சேவை ஆணைக்குழுவின் அதிகார ...\nமாயமான ரஷ்ய விமானம்: கருங்கடலில் பாகங்கள் மீட்பு\n91 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த போது, ராடார் கருவியிலிருந்து மாயமான ரஷ்ய இராணுவ விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் மீட்கப்பட்டுள்ளது...\nதெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக சிறிலங்கா- கோக கோலா விருப்பம்\nதெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக சிறிலங்காவைப் பயன்படுத்த, அமெரிக்க நிறுவனமான கோக கோலா நிறுவனம், விருப்பம் வெளியிட்டுள்ளத...\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு போலி நாணயத்தாள்களை ...\nஎதிரிகளுக்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் எச்சரிக்கை\nஎதிரிகளுக்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் எச்சரிக்கை (நாச்சியாதீவு பர்வீன்) கூலிப்படைகளின...\nஉலக தமிழ் உறவுகளுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nதை பிறந்தால் வழி பிறக்கும் தடைகள் தகரும் தலைகள் நிமிரும் நிலைகள் உயரும் நினைவுகள் நிஜமாகும் கதிரவன் விழிகள் விடியலை கொடுக்கும் அவலங...\nதீபா வீட்டில் குவியும் அ.தி.மு.க. தொண்டர்கள்\nஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க.வை வழி நடத்த வேண்டியது யார் என்பதில் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே மாறுபட்ட கருத்து ந...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4-2/", "date_download": "2020-10-27T11:56:45Z", "digest": "sha1:EQCW3T5XZXZU5KNV7WCWP27YCEOA2SQM", "length": 5308, "nlines": 39, "source_domain": "analaiexpress.ca", "title": "பங்களாதேஷுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது இந்தியா |", "raw_content": "\nபங்களாதேஷுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nபங்களாதேஷுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.\nஇன்று நிறைவுக்கு வந்த இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.\nகொல்கத்தா ஈடன் கார்டின்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.\nஇரு அணிகளினதும் கன்னி பகலிரவு போட்டியாக இது பதிவானது.\nபோட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 106 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.\nஇந்தியா முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 347 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தது.\nநேற்றைய இரண்டாம் நாளில் பங்களாதேஷூக்கு இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதுடன் கைவசம் 4 விக்கெட்கள் எஞ்சியிருக்க மேலும் 89 ஓட்டங்களை பெற வேண்டியிருந்தது.\nஇன்றைய மூன்றாம் நாளில் 59 ஓட்டங்களுடன் களமிறங்கிய முஸ்பிகுர் ரஹீம் 74 ஓட்டங்களுடன் வெளியேறினார்.\nபங்களாதேஷ் 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.\nபோட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா தொடரை முழுமையாக கைப்பற்றியது.\nஇதன்மூலம் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றியை ஈட்டிய முதல் அணியாக இந்தியா பதிவானது.\nஅத்துடன், டெஸ்ட் அரங்கில் இந்தியா தொடர்ச்சியாக அடையும் ஏழாவது தொடர் வெற்றி இதுவாகும்.\nபோட்டியில் 9 விக்கெட்களை வீழ்த்திய இசான்ட் ஷர்மா போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தொடரின் நாயகனாகவும் தெரிவானார்.\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/sports/16age-old-shafali-verma-excellent-batting-10116", "date_download": "2020-10-27T11:16:57Z", "digest": "sha1:HZ5R6EKGUHIUYJ2Q25ALQ7BBLKOI7TQO", "length": 5380, "nlines": 90, "source_domain": "kathir.news", "title": "16 வயதில் அதிரடி பேட்டிங் செய்யும் இந்தியா வீராங்கனை - ஷஃபாலி வர்மா!", "raw_content": "\n16 வயதில் அதிரடி பேட்டிங் செய்யும் இந்தியா வீராங்கனை - ஷஃபாலி வர்மா\n9 வயது இருக்கும் போது சச்சின் இவருடைய கடைசி ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடுவதை ஹரியானாவில் நேரில் பார்த்தார். தற்போது இவர் 15 வயதில் இந்தியா பெண்கள் அணியில் இடம் பெற்றார்.\nஆனால் சச்சின் 16வயதில் தன இந்தியா அணியில் இடம் பெற்றார்.\nஹரியானாவை சேர்ந்த ஷஃபாலி வர்மா , சிறு வயதில் அவருடைய சகோதரன் போல் தலைமுடியை வெட்டி, கொண்டு சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தவர் . அவருடைய 9 வயதில், 19 வயது உட்பட்டவர்களுக்கான வீராங்கனைகளுடன் சேர்ந்து பயிற்சியை ஆரம்பித்தார்.\nஅவருடைய கடின உழைப்பால் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா சீனியர் பெணிகள் அணியில் இடம் பெற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமாகி விளையாடினர்.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அரை சதம் அடித்து, சச்சினுடைய 30 வருட சாதனையை முறியடித்தார். அதுமட்டுமில்லமல் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதால் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக்கின் பாராட்டை பெற்றார்.\nமேலும் தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டிலும் அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறார். இந்தியா அணி அரை இறுதி போட்டிற்கு முன்னேறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/04/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-27T11:34:42Z", "digest": "sha1:ZCD6HJMY5ZLSA5WSI46NS7NNFO2UPSR6", "length": 10570, "nlines": 150, "source_domain": "makkalosai.com.my", "title": "ஓட்டுனர் சேவை நாட்டுக்கு தேவை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News ஓட்டுனர் சேவை நாட்டுக்கு தேவை\nஓட்டுனர் சேவை நாட்டுக்கு தேவை\nபெர்லிஸ் மாநிலத்தின் ஆராவ் நகரில் இருந்து 815 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜோகூர் பாரு வரையிலும் கிழக்குக் கரை மாநிலங்களுக்கும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்டது.\nகொரோனாவுக்கு எதிரான யுத்���த்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாலும் அவர்களின் அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்துக் கொண்டே இருக்கிறது.\nகாய்கறிகள் முதற்கொண்டு மீன், இறைச்சி வகைகள் என மக்களுக்கு கிடைத்துக் கொண்டே வருகிறது.\nகாவல், மருத்துவம், மளிகைக் கடை என கட்டுப்பாடின்றி மக்கள் சேவையாற்றுவோர் தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறார்கள்.\nஅவசர காலத்தின் அவசியமான பணியாளர்கள் என உலகம் இவர்களைப் பாராட்டி வருகிறது. அவசியமான பாராட்டும் கூட, இதனை மறுக்க முடியாது.\nஆனாலும், வீட்டில் இருக்கும் நமக்கு வேண்டிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது என்றால் உற்பத்திப் பொருட்களை ஏற்றிக் கொண்டு பெரு நகரங்கள் முழுவதும் வினியோகித்து வரும் லோரி ஓட்டுநர்களை நாம் மறந்து விடக்கூடாது.\nகோலாம்பூரின் சன் சவ் லின் சாலையிலும் மூராய் சத்து பகுதியிலும் இன்று வரையில் தொய்வின்றி இயங்கி வரும் லோரி ஓட்டுநர்கள் ஒரே நிமிடம் முன் வைத்த காலை பின் வைத்து விட்டால் நமக்கு உணவு கிடைக்காமல் போய்விடும்.\nகச்சான் பூத்தே(கடலை வியாபாரம் அல்ல) என்று இவர்கள் செய்யும் வியாபாரம் அழைக்கப்பட்டு வருகிறது.\nஇந்த கச்சான் பூத்தே வியாபாரிகள்தாம் நாடு முழுவதும் பயணித்து பொருட்களை விநியோகம் செய்து வருகிறார்கள்.\nசந்தைக்கு நாம் செல்லலாம்.சந்தைக்குள் கறி காய்கள் இருக்காது.\nகேமரன் மலையிலிருந்து ஒரு டசனுக்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் இறங்கி வந்தால்தான் நாம் உணவு உண்ண முடியும் என்ற நிலை உள்ளது.\nவெளிநாடுகளிலிருந்து வரும் உணவுப் பொருட்களை வெஸ்ட்போர்ட் துறைமுகத்திலிருந்து ஏற்றிச்செல்ல இவர்கள் முன்வராவிட்டால் உணவுப் பொருட்கள் நம்மையும் மருந்துப் பொருட்கள் மருத்துவமனைகளையும் போய்ச் சேராது.\nதன் குடும்பத்தையும் மறந்து, நாட்டு மக்களுக்கு உணவு விநியோகம் சிறப்பாகப் போய்ச் சேர்ந்தாக வேண்டும் என்ற சிந்தனையோடு பணியாற்றி வரும் ஓட்டுநர்களை மனதார சிறப்பிக்க வேண்டிய காலம் இது.\nஒட்டு மொத்த ஓட்டுநர்களும் லோரியை எடுக்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தால் நாடு உண்வுப் பஞ்சத்திற்கு ஆட்பட்டு விடும்.\nPrevious articleதமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மேற்கோள் நூல்கள் அன்பளிப்பு\nNext articleஅடங்காத கொரோனா.. தொடரும் பலிகள் ஸ்பெயினில் ஒரே நாளில��� 932 பேர் மரண\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆடவர் வெளியில் சுற்றியதால் கைது\nசாலை தடுப்பில் நிற்காமல் சென்ற ஜோடி கைது\nதிருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த அந்நிய நாட்டு ஆடவர் கைது\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வேற லெவல் மாஸ்\nசீனாவில் உள்ளவர்களைக் குறிவைத்து அம்பாங் யூ.கே குடியிருப்பில் சூதாட்டம்\nதள்ளாத வயதிலும் சாவிலும் இணைபிரியா தம்பதி\n36 தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர்\nதொழிற்சாலை கழிவால் ஆபத்து வெள்ளையாக மாறியது மேரு ஆற்றின் நீர்\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆடவர் வெளியில் சுற்றியதால் கைது\nசாலை தடுப்பில் நிற்காமல் சென்ற ஜோடி கைது\nதிருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த அந்நிய நாட்டு ஆடவர் கைது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-27T13:06:15Z", "digest": "sha1:UGYQD7HACETIXNZ5DNCKZ57J7SVWF2VO", "length": 7521, "nlines": 137, "source_domain": "makkalosai.com.my", "title": "திருமண ரகசியத்தை உடைத்த ராணா.!! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா திருமண ரகசியத்தை உடைத்த ராணா.\nதிருமண ரகசியத்தை உடைத்த ராணா.\nதெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் ராணா டகுபதி.\nஇவருக்கு மீஹிகா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. தற்போது உங்களுடைய திருமணம் குறித்து பேசியுள்ளார் நடிகர் ராணா.\nஇதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் எனக்கு மீஹிகாவை சிறுவயதில் இருந்தே தெரியும். அவர் என் சகோதரியுடன் பள்ளிக்கு செல்வார்.\nதிடீரென அவர்கள் மும்பைக்குச் சென்று விட்டனர். இந்த ஊரடங்கு காலத்தில் தான் நான் அவரிடம் மீண்டும் பேசினேன். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. உடனே வீட்டில் கூறி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தை நடத்த முயற்சி செய்தோம்.\nஅப்போது கொரானா வேகமாக பரவிய காலம் என்பதால் ஸ்டூடியோவில் திருமணத்தை நடத்த முடிவு செய்து எங்கள் வீட்டு பக்கத்தில் இருந்த பிரபல ஸ்டுடியோவை தேர்வு செய்தோம்.\nவீட்டிலிருந்து ஸ்டுடியோவுக்கு சென்று 5 நிமிடம் என்பதால் திருமணத்தின் போது மணக்கோலத்தில் நடந்தே தான் சென்றேன் என தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅன்வாருக்கு ஆதரவு இல்லை: பாஸ், பாரிசான் தீர்மானம்\nNext articleமன அழுத்தம் போக்க போனில் பேசலாம்…\n‘அரசியல் பேசும் அம்மன்’ – வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nவிஜய்க்கு ஜோடியாக மகேஷ்பாபு மனைவி\nசிங்கிள் டீ தான் பாஸ் முழு படமும்\nஅமெரிக்காவில் 22 லட்சம் பேரை பலி கேட்கும் கொரானா\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 1.45 கோடி பேர் மீண்டனர்\nதற்கொலைக்கு தூண்டும் புகார்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்\nசூப்பர் லீக் கிண்ணப் போட்டியில் இறுதியாட்டத்தில் ரியல் மெட்ரிட்\nபெண்ணின் உடலில் 30 மணிநேரம் சிக்கி இருந்த கத்தி\nபலர் முகக்கவசம் அணிய மறுக்கின்றனர்\nஇன்று 1,240 பேருக்கு கோவிட் : எழுவர் மரணம்\nபுலனம் வழியான செய்தி பொய்யானது: டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் மறுப்பு\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஎந்திரன் படக்கதை தொடர்பான வழக்கு -உச்சநீதிமன்றத்தில் இயக்குநர்\nஅவள் அப்படித்தான் ரீமேக் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சுருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/abirami-ramanathan-interview-pu5kzs", "date_download": "2020-10-27T13:01:46Z", "digest": "sha1:PBNDHCYYCRPU6LTDZNJTSMYOQC73XX6V", "length": 13269, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’சின்ன வீடுகளை நம்பி மனைவிகளை கைவிட்டுடாதீங்க’...தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர் அதிபர் வேண்டுகோள்...", "raw_content": "\n’சின்ன வீடுகளை நம்பி மனைவிகளை கைவிட்டுடாதீங்க’...தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர் அதிபர் வேண்டுகோள்...\nஅறிவியல் முன்னேற்றம் மற்றும் பெருகி வரும் இணையத்தள சேவைகள் அத்தனையும் சின்ன வீடுகள் போன்றவை. ஆனால் எங்கள் தியேட்டர்கள் உங்களுக்கு விசுவாசமான மனைவிகள் போல. ஆக சின்ன வீடுகளை நம்பி மனைவிகளைக் கைவிட்டுவிடாதீர்கள்’என்று தயாரிப்பாளர்களுக்கு அபிராமி தியேட்டர் அதிபர் ராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅறிவியல் முன்னேற்றம் மற்றும் பெருகி வரும் இணையத்தள சேவைகள் அத்தனையும் சின்ன வீடுகள் போன்றவை. ஆனால் எங்கள் தியேட்டர்கள் உங்களுக்கு விசுவாசமான மனைவிகள் போல. ஆக சின்ன வீடுகளை நம்பி மனைவிகளைக் கைவிட்டுவிடாதீர்கள்’என்று தயாரிப்பாளர்களுக்க��� அபிராமி தியேட்டர் அதிபர் ராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதிரைப்படங்கள் வெளியான சில நாட்களில் அல்லது சில வாரங்களில் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறத். சில நூறுகள் கட்டணம் செலுத்திவிட்டு படம் பார்க்கும் வசதிகளும், இத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் அதிகரித்து வருவதால், தற்போது தியேட்டருக்கு செல்பவரின் கூட்டமும் குறையத் தொடங்கியுள்ளது.இந்த நிலையில், நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு திரைப்படங்களை கொடுப்பதில் சில கட்டுப்பாடுகளை தயாரிப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும், என்று சென்னை அபிராமி திரையரங்கின் உரிமையாளரும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான அபிராமி ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘பெளவ் பெளவ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய அபிராமி ராமநாதன், “முன்பெல்லாம் தொலைக்காட்சிகள் சினிமா துறைக்கு சவாலாக அமைந்தது. தற்போது செல்போன்கள் அதைவிடவும் சவாலாக இருக்கிறது. ஒரு திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு விடுவதால், தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்துவிட்டது. டிஜிட்டல் நிறுவனங்களுக்கு படங்களை விற்க வேண்டாம், என்று சொல்லவில்லை. படம் வெளியாகி மூன்று மாதத்திற்குப் பிறகு கொடுங்கள், உடனே கொடுப்பதால் திரையரங்கங்கள் பாதிக்கப்படுகிறது.\nபல கோடிகளை செலவிட்டு நீங்கள் எடுக்கும் பிரம்மாண்ட படங்களை சிறிய திரையில் பார்த்தால் மக்கள் எப்படி ரசிப்பார்கள், திரையரங்கில் பார்த்தால் தான் ரசிப்பார்கள். அது தான் அந்த படத்திற்கும் கெளரவம். எங்களாலும் தொழில் செய்ய முடியும். இன்று சினிமா வளர்ந்ததற்கு காரணமே திரையரங்கங்கள் தான், அப்படி இருக்க அந்த திரையரங்குகளை தயாரிப்பாளர்கள் தற்போது மறந்துவிட்டு டிஜிட்டல் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தமளிக்கிறது.திரையரங்கங்கள் உங்களது மனைவி போல, டிஜிட்டல் நிறுவனங்கள் என்பது வப்பாட்டி போல. மனைவி தான் எப்போதும் முக்கியம். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எங்களை கைவிட்டு விடாதீர்கள்.” என்று தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளா��்.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகாலில் உள்ளதை கழற்றுவோம்.. திருமாவளவனுக்கு எதிராக எரிமலையாய் வெடித்த காயத்ரி ரகுராம்..\nபல நாள் தனிமையில் இருந்து விட்டு திருமணத்திற்கு மறுத்த நடிகை... சரமாரியாக கத்தியால் குத்திய தயாரிப்பாளர்..\nகோலிவுட்டை அலற விடும் கொரோனா... விஜய்சேதுபதி பட தயாரிப்பாளருக்கு தொற்று உறுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/5-players-who-might-return-to-the-indian-odi-squad-for-the-series-against-australia-1", "date_download": "2020-10-27T13:07:53Z", "digest": "sha1:QB7OUDNMSVDSYFWM4CSJNJ4PQL7G6SWO", "length": 10939, "nlines": 65, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இ���்திய ஓடிஐ அணிக்கு திரும்ப வாய்ப்புள்ள 5 வீரர்கள்", "raw_content": "\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய ஓடிஐ அணிக்கு திரும்ப வாய்ப்புள்ள 5 வீரர்கள்\nஇந்திய ஓடிஐ அணியில் கம்-பேக் கொடுக்க காத்திருக்கும் வீரர்கள்\nஇந்திய அணி 2019 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் முன்னாள் உலக சேம்பியன் ஆஸ்திரேலிய அணியை அதன் மண்ணிலேயே இந்திய அணி 2-1 என ஒருநாள் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. மெல்போர்னில் நடந்த மூன்றாவது மற்றும் தொடரை தீர்மானிக்கும் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.\nஇந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்திய முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வென்று எளிதாக தொடரை கைப்பற்றியது. செடன் பூங்காவில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 30.3 ஓவர்களை எதிர்கொண்டு வெறும் 93 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெல்லிங்டனில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 4-1 என தொடரை கைப்பற்றியது. கானே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என வென்றது.\nஇந்திய அணி நவம்பர் 2018ல் தனது சொந்த மண்ணில் விளையாடியது. அதன்பின் 2019 பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கெதிராக தனது சொந்த மண்ணில் இந்திய அணி விளையாட உள்ளது. இத்தொடர் 2019 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியில் உள்ள குறைகளை களைய இந்திய அணிக்கு கிடைத்த கடைசி வாய்ப்பாகும். இத்தொடருக்கு பின் ஐபிஎல் தொடர் ஆ��ம்பமாக இருப்பதால் இந்திய அணி நேரடியாக உலகக் கோப்பையில் தான் விளையாடும்.\nநியூசிலாந்திற்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஓய்வளிக்கப்பட்ட விராட் கோலி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 2019 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய தொடரில் சில முக்கிய இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படும் என கூறியுள்ளார். நியூசிலாந்து உடனான ஒருநாள் தொடருக்கு பின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த ரவி சாஸ்திரி கூறியதாவது : \" தற்போது முகமது ஷமிக்கு ஓய்வு தேவைப்படுகிறது- டெஸ்ட், ஒருநாள் தொடர் என நிறைய கிரிக்கெட்டில் அவர் பங்கேற்று வருகிறார். அவருடன் ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோருக்கும் ஓய்வு தேவை\" என கூறியுள்ளார்.\nநாம் இங்கு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் திரும்பவுள்ள 5 வீரர்களை காண்போம்.\nரிஷப் பண்ட் இதுவரை மூன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். இவர் இந்திய அணியில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். அத்துடன் 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்புள்ள வீரகாவும் திகழ்கிறார். இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே . பிரசாந்த் கூறியதாவது : \"ரிஷப் பண்ட் 2019 உலகக் கோப்பை பிளானில் உள்ளார்\", கடைசி ஒரு வருடத்தில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் இவர் உலகக் கோப்பை அணியில் இனைவது சந்தேகமில்லா உண்மையாகும் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய- நியூசிலாந்து ஒருநாள் அணியில் இடம்பெறாத ரிஷப் பண்ட் நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்று 72 ரன்களை விளாசியுள்ளார். இவர் கடைசியாக 2018 அக்டோபரில்தான் தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடினார். தற்போது ஆஸ்திரேலிய தொடரில் ரிஷப் பண்ட் தனக்கு அளிக்கப்பட்டவுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உலக கோப்பை அணியில் தனது இடத்தை உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-world-cup-2019-why-kuldeep-chahal-will-play-huge-role-for-india-1", "date_download": "2020-10-27T13:06:35Z", "digest": "sha1:5J57ETYLV3NZWDIQ4ALNZOE46NSHL2TI", "length": 8660, "nlines": 62, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஏன் குல்தீப் யாதவ் மற்றும் சாஹலின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது?", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஏன் குல்தீப் யாதவ் மற்றும் சாஹலின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது\nஇந்திய அணியின் மிகப்பெரிய பொறுப்பு ரிஸ்ட் ஸ்பின்னர்களை சார்ந்துள்ளது\nகடந்த இரு வருடங்களாக இந்தியா ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால், 12வது உலக கோப்பை தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்க காத்திருக்கின்றது, இந்திய அணி. இந்த தொடர் வெற்றிகளுக்கு மிகப் பெரும் காரணமாய் அமைகிறது, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு. குல்தீப் யாதவ் மற்றும் யூஸ்வேந்திர சாஹல் ஆகிய இரு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் கை கொடுக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை முறையே 41 மற்றும் 44 போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதோடு ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் பந்துவீசி அதிகபட்ச விக்கெட்களை இந்த குல்தீப்-சாஹல் இணை கைப்பற்றி வருகின்றது.\nகுல்தீப் யாதவின் 30 சதவீத விக்கெட்டுகள் முதல் மூன்று பேட்ஸ்மென்களை குறி வைக்கின்றது. அதேபோல, சாஹல் கைப்பற்றும் 25 சதவீத விக்கெட்கள் இந்த மூன்று முன்னணி பேட்ஸ்மேன்களையே குறிவைத்துள்ளது. இவர்கள் இருவருமே ஒரு நாள் போட்டிகளில் தமது பவுலிங் எக்கானமியை 5க்கு மிகாமல் வைத்துள்ளனர். மேலும், எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தும் துருப்புச்சீட்டாக இந்திய அணிக்கு இவர்கள் பயன்பட்டு வருகிறார்கள். 2015 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆறு வீரர்களில் நான்கு வீரர்கள் இந்த மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்கள். அதேபோல், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் 5 ரிஸ்ட் ஸ்பின்னர்கள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் இந்த இரு சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் ஏழாம் இடத்திலும் சாகல் எட்டாம் இடத்திலும் சர்வதேச பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் உள்ளனர். மேலும், இவர்களின் ஆதிக்கம் இங்கிலாந்து மண்ணிலும் எடுபடும் என எதிர்பார்க்கலாம். சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் சிறப்பாக செயல்பட்ட சாகல் ஐபிஎல் போட்டிகளிலும் 18 விக்கெட்களை கைப்பற்றி நம்பிக்கை அளித்து வருகிறார். அதேபோல் ,ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவ் ஐபிஎல் தொடரில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். இருப்பினும், குல்தீப் யாதவ் பற்றி எந்த ஒரு கவலையும் இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்ததில்லை.\nஎனவே, உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றி பயணம் இந்த இரு சுழற்பந்து வீச்சாளர்களை பெரும்பாலும் நம்பி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் இவர்கள், இங்கிலாந்து மண்ணில் இருந்து தங்களது மாயஜால சுழல்பந்து வித்தையை தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மைதானங்கள் பேட்டிங்கிற்கு ஏதுவாக மாற்றப்பட்டுள்ளதால் எதிரணியினரின் ரன் தாக்கத்தை குறைக்க இவர்களின் பந்துவீச்சு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கபடுகிறது\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1453104", "date_download": "2020-10-27T12:21:20Z", "digest": "sha1:ZZCFUP4SWTNR3SB7QHP5ENRKNBE6A3XS", "length": 2928, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கியூபா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கியூபா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:10, 8 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n201 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n13:10, 8 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSuthir (பேச்சு | பங்களிப்புகள்)\n13:10, 8 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSuthir (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2020374", "date_download": "2020-10-27T12:46:32Z", "digest": "sha1:HNKNIN72UUN2NTIEFZYWMREZT4KYNM3D", "length": 3148, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மார்ச் 11\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மார்ச் 11\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:57, 11 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்\n111 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\nJayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n16:41, 11 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n19:57, 11 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n* [[1920]] - [[நிக்கலாஸ் புளொம்பேர்ஜென்]], [[நோபல் பரிசு]] பெற்றவர்\n* [[1993]] - [[அருண் குமார் நாகராஜ்]], [[எதிர்காலம்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2136501", "date_download": "2020-10-27T12:41:24Z", "digest": "sha1:MGKZZKJ32THYZXHZWCGUKSSAKUCD4NPS", "length": 8319, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஒடிசா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஒடிசா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:43, 29 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n12:30, 26 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n07:43, 29 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nஒரிசா 31 வருவாய் [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்களை]] கொண்டது. அவைகள்;\n1. [[அனுகோள் மாவட்டம்|அனுகோள்]] 2. [[பாலேஸ்வர் மாவட்டம்|பாலேஸ்வர்]] 3. [[பர்கஃட் மாவட்டம்|பர்கட்]] 4. [[பத்ரக் மாவட்டம்|பத்ரக்]] 5. [[பலாங்கீர் மாவட்டம்|பலாங்கீர்]] 6. [[பௌது மாவட்டம்|பௌத்]] 7. [[கட்டக் மாவட்டம்|கட்டக்]] 8. [[தேவ்கட் மாவட்டம்|தேபகட்]] 9. [[டேங்கானாள் மாவட்டம்|டேங்கானாள்]] 10. [[கஜபதி மாவட்டம்|கஜபதி]] 11. [[கஞ்சாம் மாவட்டம்|கஞ்சாம்]] 12. [[ஜகத்சிம்மபூர் மாவட்டம்|ஜகத்சிங்பூர்]] 13. [[யாஜ்பூர் மாவட்டம்|யாஜ்பூர்]] 14. [[ஜார்சுகுடா மாவட்டம்|ஜார்சுகுடா]] 15. [[களாஹாண்டி மாவட்டம்|களாஹாண்டி]] 16. [[கந்தமாள் மாவட்டம்|கந்தமாள்]] 17. [[கேந்திராபடா மாவட்டம்|கேந்திராபடா]] 18. [[கேந்துஜர் மாவட்டம்|கேந்துஜர்]] 19. [[கோர்த்தா மாவட்டம்|கோர்தா]] 20. [[கோராபுட் மாவட்டம்|கோராபுட்]] 21. [[மால்கான்கிரி மாவட்டம்|மால்கான்கிரி]] 22. [[மயூர்பஞ்சு மாவட்டம்|மயூர்பஞ்சு]] 23. [[நபரங்குபூர் மாவ��்டம்|நபரங்பூர்]] 24. [[நயாகட் மாவட்டம்|நயாகட்]] 25. [[நூவாபடா மாவட்டம்|நூவாபடா]] 26. [[பூரி மாவட்டம்|புரி]] 27. [[ராயகடா மாவட்டம்|ராயகடா]] 28. [[சம்பல்பூர் மாவட்டம்|சம்பல்பூர்]] 29. [[சுபர்ணபூர் மாவட்டம்|சுபர்ணபூர்]] மற்றும் 30. [[சுந்தர்கட் மாவட்டம்|சுந்தர்கட்]] 31[[யாஜ்பூர் மாவட்டம்|ஜாஜ்பூர் மாவட்டம்]]\n31. [[யாஜ்பூர் மாவட்டம்|ஜாஜ்பூர் மாவட்டம்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2278511", "date_download": "2020-10-27T13:12:16Z", "digest": "sha1:ZDB5YXA4OBTLFUZTCVBOT6EO3EEFNXW5", "length": 2970, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேச்சு:நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேச்சு:நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபேச்சு:நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்களின் பட்டியல் (தொகு)\n06:27, 8 மே 2017 இல் நிலவும் திருத்தம்\n351 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n\"உ.வே.சாமிநாதையரின் நூல்க...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n06:27, 8 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபொன்னிலவன் (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"உ.வே.சாமிநாதையரின் நூல்க...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-10-27T11:47:55Z", "digest": "sha1:T6ZAKMJTZOVV6OC6EKVULZOH65FZLWUD", "length": 10209, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலை (Banihal Qazigund Road Tunnel) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பீர் பாஞ்சல் மலைத்தொடரில் 1790 மீட்டர் உயரத்தில் அமைந்த பனிஹால் மற்றும் காசிகுண்ட் நகரங்களை இணைக்கும் 8.5 கிமீ நீளம் கொண்ட நான்கு வரிசைகளைக் கொண்ட இரு வழிச் சுரங்கப்பாதையாகும். இதனால் ஜம்மு - ஸ்ரீநகர் இடையே பயணிக்கும் தொலைவும், நேரம் சுருங்கும். இச்சுரங்கச் சாலைப் பணி ரூபாய் 2,100 கோடி மதிப்பீட்டில், 2011-இல் துவங்கி நடைபெற்று வருகிறது.[1]\n1 சுரங்கச் சாலை அமைப்பு\n2 சுரங்கச் சாலைப் பணியின் முன்னேற்றம்\nஇதன் ஒவ்வொரு சாலைச் சுரங்கப்பாதையும் 7 மீட்டர் அகலமும், இரு வழிப்பாதையும் கொண்டது. பராமரிப்புப் பணிக்கும், அவசர காலத்தில் வெளியேறும் வகையில், இருவழிச் சுரங்கப்பாதையில், 500 மீட்டர் நீள இடைவெளியில், இரு சுரங்கச் சாலைகளும் ஒன்றுடன் ஒன்று இணைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சுரங்கச் சாலைகளில் வெளியேறும் புகை போன்ற மாசுக் காற்றினை வெளியேறுவதற்கும், தூய காற்று உட்புகுவதற்கும் ஏற்ப சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுரங்கப்பாதைகளை பாதுகாக்கவும், கண்காணிப்பதற்கும் நவீன கருவி வசதிகள் கொண்டது. இச்சுரங்கபாதையை பயன்படுத்துவதற்கு வாகன ஓட்டிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசுரங்கச் சாலைப் பணியின் முன்னேற்றம்[தொகு]\nமே 2016-இல் சுரங்கச் சாலைப்பணி 7.2 கிமீ தொலைவிற்கு குடையப்பட்டது.[2]மே 2018-இல் முழு நீளத்திற்கும் மலையைக் குடையும் பணி முடிவடைந்துள்ளது. [3] பயணிகளின் பயன்பாட்டிற்கு இச்சுரங்கச் சாலை மார்ச் 2020-இல் திறக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.[4]\nபீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை\nதேசிய நெடுஞ்சாலை 1எ (இந்தியா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2020, 10:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/04/blog-post_10.html", "date_download": "2020-10-27T11:31:01Z", "digest": "sha1:DREJPHX6RKIAJNOROGDP4DZPNGHUKF23", "length": 4090, "nlines": 113, "source_domain": "www.ceylon24.com", "title": "மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் இன்று திறக்கப்படவுள்ளன.\nகொரோனா அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 6 மாவட்டங்கள் அடங்களாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் 19 மாவட்டங்கள் என அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருந்தகங்கள் அனைத்தும் திறக்கப்படவுள்ளன.\nஇதற்கமைய இன்றுக் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை அனைத்து மருந்தகங்களும் திறக்கப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅக்கரைப்பற்றில், மகப்பேற்று நிபுணரால் ,பாதிப்புற்ற பெண்மணிக்கு நட்டஈடு\n20 இற்கு ஆதரவளித்தோருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்\nநிந்தவூரில் தனிமைப்படுத்தப்பட்டவரின் சகோதரிக்கு கொரோனா\n#SLAS சிரேஸ்ட அதிகாரி, திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2513:2015-01-12-01-21-09&catid=56:2013-09-02-02-58-06&Itemid=73", "date_download": "2020-10-27T12:51:37Z", "digest": "sha1:VHBTZJGAXWIGQTVT43GACJJZL35IOUNF", "length": 87407, "nlines": 197, "source_domain": "www.geotamil.com", "title": "மகாபாரத மங்கா மாண்புடை மகளிர்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமகாபாரத மங்கா மாண்புடை மகளிர்\nSunday, 11 January 2015 20:19\t-நுணாவிலூர் கா. விசயரத்தினம், இலண்டன்\tநுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்\nமகாபாரதம், இராமாயணம் ஆகிய இரண்டும் உலகம் போற்றும் உயர்ந்த இதிகாசங்களாகும். மகாபாரதம் இராமாயணத்தைவிடப் பெரியது. அதில் சுமார் முப்பதாயிரம் (30,000) பாடல்கள் உள்ளன. வியாச மகரிசி அவர்களால் மகாபாரதம் எழுதப்பட்டது. இந்நூல் எழுந்த கால எல்லையைக் கணக்கிட்டுக் கூறமுடியாது. ஆனாலும் மகாபாரதம் கி.மு. 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலென்று சிலர் கருத்துரைப்பர். வியாசர் பாரதத்தைத் தழுவித் தமிழில் முதன் முதலில் எழுந்த காப்பியம் வில்லிபுத்தாழ்வாரால் இயற்றப்பட்ட வில்லி பாரதம் ஆகும். இதையடுத்து, 'நல்லாபிள்ளை பாரதம்', பாரதியாரின் 'பாஞ்சாலி சபதம்', மூதறிஞர் ராஜாஜியின் 'வியாசர் விருந்து', பல்கலை அறிஞர் ''சோ' அவர்களின் 'மஹாபாரதம் பேசுகிறது', திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளின் 'மகாபாரதம்', அறிஞர் அ. லெ. நடராசன் அவர்களின் 'மகாபாரதம்', சுவாமி சித்பவானந்தர் அவர்களின் 'மகாபாரதம்', பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் அவர்களின் 'மகாபாரதம் உரைநடையில்' ஆகிய நூல்களும் எழுந்தன.\nசகோதரர்களான கௌரவர் குடும்பத்துக்கும், பாண்டவர் குடும்பத்துக்கும் இடையில் தோன்றிய குடும்பப் பிரச்சினைகள் பெரும் யுத்தமாக உருக்கொண்டு பதினெட்டு நாட்கள் மகாபாரதப் போர் நடந்தது. அப்போரில் பதினெட்டு அக்ரோணிப் படைவீரர்கள் (முப்பத்தொன்பது இலட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுநூறு – 39,36,600) பங்கேற்று, அதில் பத்துப் பேர் தவிர மற்றைய அனைவரும் இறந்துபட்டனர். இறுதியாகப் பாண்டவர்கள் வெற்றி பெற்றுத் தருமர் முடிசூடி அத்தினாபுரத்தைத் தன் சகோதரரான பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோருடன் ஆட்சி புரிந்து வந்தான். அத்தினாபுரத்து மக்களும் மகிழ்ச்சியில் மூழ்கி இன்புற்று வாழ்ந்து வந்தனர்.\nமகாபாரதத்தில் பிரதீபமன்னன், சந்தனு, பீஷ்மர், சித்திராங்கதன், விசித்திரவீரியன், துருபதன், திருதராட்டிரன், பாண்டு, விதுரர், துர்வாச மகருஷி, வியாசர், கர்ணன், தருமர், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், துரியோதனன், துச்சாதனன், அபிமன்யு, துரோணர், அசுவத்தாமன், சகுனி, சல்லியன், சஞ்சயன் ஆகிய அரசர்களும், கங்காதேவி, சத்தியவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி, மாத்ரி, திரௌபதி, சுபத்திரை, உத்தரை ஆகிய அரச மகளிரும் அதிகம் பேசப்படும் பாத்திரங்களை வகித்துள்ளனர்.\nஇனி மகாபாரதத்தில் மகளிர் வகித்த பாத்திரங்களும;> அவற்றில் அவர்கள் நின்று ஆற்றிய நற்பணிகளும், அதனால் அரச குலம் எய்திய சிறப்பு நிலைகளையும் காண்போம்.\nஅன்றொரு நாள் சந்தனு மன்னன் வேட்டையாடக் காட்டுக்குச் சென்ற பொழுது கங்காதேவி என்ற பெண்ணைப் பார்த்துக் காதல் கொண்டு அவளை மணக்க விரும்பினான். அவளும் சில நிபந்தனைகளுடன் அதற்கு உடன்பட்டாள். 'என்னைப் பற்றி ஒன்றும் கேட்கக் கூடாது, என் செயலில் தலையிடக் கூடாது' என்பதுதான் அவளின் நிபந்தனைகள். அவள்மேல் மோகம் கொண்ட சந்தனு நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டான். மன்னன் அவளைத் தேரில் ஏற்றிக் கொண்டு அத்தினாபுரத்தை அடைந்தான். நல்லதொரு நாளில் அவர்கள் திருமணம் நடந்தேறியது.\nஆண்டுகள் பல கடந்தன. கங்காதேவி கருவுற்றுக் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்து உடனே அக் குழந்தையைக் கங்கையில் வீசியெறிந்து கொன்றுவிட்டாள். சந்தனு இதைக் கண்டு நிபந்தனைப்படி ஒன்றும் பேசாதிருந்து விட்டான். இவ்வாறு ஏழு குழந்தைகளையும் கொன்றாள்.\nஎட்டாவது குழந்தையையும் கங்கையில் எறிய முற்பட்ட பொழுது 'இக் குழந்தையையாவது கொல்லாதே' என்று கதறி அழுதான் சந்தனு. 'வேந்தே' என்று கதறி அழுதான் சந்தனு. 'வேந்தே இக் குழந்தையை நான் கொல்ல மாட்டேன். இனி நான் உம்முடன் வாழவும் மாட்டேன். நான் ஜன்கு மகரிஷியின் மகள். தேவர்களுக்கு உதவி புரியவே நான் இந்நாள் வரை உன்னுடன் வாழ்ந்தேன். நமக்குப் பி��ந்த எட்டுக் குழந்தைகளும் புகழ் வாய்ந்த எட்டு வசுக்கள். இவர்கள் வசிஷ்டரின் சாபத்தால் எங்களுக்கு வந்து பிறந்தனர். அவர்களுக்கும் சாபவிமோசனம் கிடைத்துவிட்டது. இக் குழந்தையை நான் என்னுடன் அழைத்துச் சென்று, அவன் பெரியவன் ஆனதும் தங்களிடம் ஒப்படைப்பேன். தாங்கள் என்னை நினைக்கும் போது உங்கள்முன் வந்து நிற்பேன்.' என்று கூறிவிட்டு மறைந்து விட்டாள்.\nசந்தனு மன்னன் தன் மனைவியையும், மகனையும் நினைந்து முப்பத்தாறு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து வந்தான். அன்றொரு நாள் அம்பு செலுத்தும் வியப்புக்குரிய ஒரு வாலிபனைக் கண்டு திகைத்து நிற்கையில் அவ்வாலிபன் திடீரென மறைந்து விட்டான். உடனே தன் கங்காதேவியை அழைத்தான். கங்காதேவி ஒரு வாலிபனுடன் சந்தனு முன் தோன்றி 'மன்னவ இவன்தான் உன் எட்டாவது மகன். இவனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். இவன் தேவேந்திரனுக்கு இணையானவன். இவன் பெயர் தேவவிரதன். இவ்வீரனை அரண்மனைக்கு அழைத்துச் செல்லவும்' என்று கூறி மறைந்து விட்டாள். சந்தனு மன்னன் தன் மகனை அழைத்துக்கொண்டு நகரத்துக்குத் திரும்பித் தேவவிரதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டித் தன் மகனுடன் நான்கு ஆண்டுகள் இன்புற்றுக் கழித்தான்.\nசந்தனு மன்னன் அன்று ஒரு நாள் யமுனைக் கடற்கரைக்குச் சென்ற பொழுது சத்தியவதி எனனும் பெயருடைய ஓர் அழகிய செம்படவப் பெண்ணைக் (சத்தியவதி செம்படவ அரசனால் வளர்க்கப்படுபவள்) கண்டு மயங்கி அப் பெண்ணின் தந்தையிடம் சென்று சத்தியவதியைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறினான். அதற்குச் செம்படவ அரசன் 'என் மகளுக்குப் பிறக்கும் மகனுக்கே பட்டாபிசேகம் செய்து நாட்டை ஆளவேண்டும். வேறொருவருக்கும் அரசுரிமை கிடையாது.' என்று ஒரு நிபந்தனை விதித்தான். இதற்குச் சந்தனு உடன்படாது அரண்மனை நோக்கிச் சென்று விட்டான். இதன்பின் சந்தனு கவலையில் ஆழ்ந்து சிந்தித்த வண்ணமிருந்ததை அவதானித்த தேவவிரதன் தேரோட்டியிடம் விசாரித்து முழு விவரத்தையும் அறிந்து கொண்டான். உடனே தேவவிரதன் செம்படவ அரசன் வீடு சென்று 'செம்படவ அரசே நான் சற்றுமுன் அரசுரிமையைத் துறந்துவிட்டேன். இன்றுமுதல் நான் பிரமச்சரிய விரதத்தை மேற்கொள்கிறேன். என்னுயிர் உள்ளவரை புத்திர உற்பத்தி செய்யேன். இது சத்தியம். எனவே உம் மகளை என் தந்தைக்குத் திருமணம் செய்து கொடு நான் சற���றுமுன் அரசுரிமையைத் துறந்துவிட்டேன். இன்றுமுதல் நான் பிரமச்சரிய விரதத்தை மேற்கொள்கிறேன். என்னுயிர் உள்ளவரை புத்திர உற்பத்தி செய்யேன். இது சத்தியம். எனவே உம் மகளை என் தந்தைக்குத் திருமணம் செய்து கொடு' என்று கேட்கச் செம்படவ அரசன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தான்.\nதேவவிரதனின் சபதத்தைக் கேட்டு அனைவரும் வியப்புற்றனர். இது செயற்கரிய வீர சபதம் என்றும் புகழ்ந்தனர். தேவவிரதனைப் 'பீஷ்மர்’ (அஞ்சத்தக்க சபதத்தை மேற்கொண்டவர்) என வாழ்த்தினர். அன்றிலிருந்து தேவவிரதன் பீஷ்மர் ஆனார். சந்தனு மன்னன் முறைப்படி சத்தியவதியைத் திருமணம் செய்து கொண்டான். சந்தனுவுக்கு முதலில் 'சித்திராங்கதன்' என்னும் மகன் பிறந்தான். சில ஆண்டுகளின்பின் 'விசித்திரவீரியன்' என்னும் இரண்டாவது மகன் பிறந்தான். விசித்திரவீரியன் சிறுவனாயிருக்கும்போதே சந்தனு இறந்து விட்டான். பீஷ்மர் சித்திராங்கதனை அரசனாக்கினார். பெரு வீரனான சித்திராங்கதன் நாட்டைச் சிறப்புற ஆண்டு வந்தான். இவன் கந்தர்வநாட்டு அரசனுடன் போர் தொடுத்து மாண்டுவிட்டான். பீஷ்மர் விசித்திரவீரியனுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து வைத்து, அவனுக்கு உதவி நின்றார். ஆண்டுகள் பல கடந்தன.\nவிசித்திரவீரியன் வாலிபனானான். அவனுக்குத் திருமணம் செய்து வைக்க பீஷ்மர் விரும்பினார். அப்பொழுது காசி நாட்டு வேந்தன் தன் கன்னியர் அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூவருக்கும் சுயம்வரம் நடாத்துவதை அறிந்தார். சத்தியவதியின் அனுமதியுடன் காசியை அடைந்தார் பீஷ்மர். சுயம்வர மண்டபத்தில் கன்னியர் மூவரும், அரசர்களும் இருந்தனர். பீஷ்மர் 'அரசர்களே மணங்களில் எட்டு வகை உண்டு. அந்த எட்டு வகையில் பெண்ணைப் பலாத்காரமாகக் கவர்ந்து திருமணம் செய்வதை 'இராக்கதம்' என்றும், அதுவே சிறந்ததெனவும் கூறுவர். அதன்படி நான் இக்கன்னியர்களை அழைத்துச் செல்லவுள்ளேன். உங்களுக்கு ஆற்றல் இருந்தால் தடுத்து நிறுத்துங்கள், பார்க்கலாம்.' என்று கூறிவிட்டுக் கன்னியர் மூவரையும் தேரில் ஏற்றிக்கொண்டு விரைந்து சென்றார். வீற்றிருந்த அரசர்கள் பீஷ்மரைத் தடுத்துப் போர் புரிந்து தோல்வியடைந்து தத்தம் நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். பீஷ்மர் கன்னியர் மூவருடனும் அத்தினாபுரம் சென்றடைந்தார். சில நாட்கள் சென்றபின் அம்���ை பீஷ்மரை விட்டு வெளியேறிவிட்டாள். பீஷ்மர் விசித்திரவீரியனுக்கு அம்பிகை, அம்பாலிகை ஆகிய இருவரையும் திருமணம் செய்து வைத்தார். விசித்திரவீரியன் தன் மனைவியர் இருவருடனும் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தபின் காசநோய் பிடித்து மாண்டு விட்டான். விசித்திரவீரியன் மக்கட் பேறின்றி இறந்து விட்டானே என்று பீஷ்மரும், சத்தியவதியும் வருத்தப்பட்டனர்.\nசத்தியவதி பீஷ்மரை நோக்கி 'மகனே நான் கன்னியாயிருந்த பொழுது பராசர முனிவர் என்னுடன் உறவு கொண்டு ஓர் ஆண் குழந்தையைத் தந்தார். நான் மீண்டும் கன்னியானேன். அவர் தன் மகனுடன் பிரிந்து சென்றுவிட்டார். அந்த மகனின் பெயர் வியாசன். வேதங்கள் யாவும் தெரிந்த சக்தி வாய்ந்த மகரிஷியாவான். நான் நினைத்தால் என்முன் வந்து நிற்பான். நான் சொல்லுவதையும் கேட்பான். எனவே நாங்கள் கட்டளையிட்டால் அவன் தன் சகோதரன் மனைவியர்க்குப் புத்திர பாக்கியம் கொடுப்பான். உன் எண்ணம் யாது நான் கன்னியாயிருந்த பொழுது பராசர முனிவர் என்னுடன் உறவு கொண்டு ஓர் ஆண் குழந்தையைத் தந்தார். நான் மீண்டும் கன்னியானேன். அவர் தன் மகனுடன் பிரிந்து சென்றுவிட்டார். அந்த மகனின் பெயர் வியாசன். வேதங்கள் யாவும் தெரிந்த சக்தி வாய்ந்த மகரிஷியாவான். நான் நினைத்தால் என்முன் வந்து நிற்பான். நான் சொல்லுவதையும் கேட்பான். எனவே நாங்கள் கட்டளையிட்டால் அவன் தன் சகோதரன் மனைவியர்க்குப் புத்திர பாக்கியம் கொடுப்பான். உன் எண்ணம் யாது' எனக் கேட்டாள். அதற்கு பீஷ்மர் மிக்க மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார். சத்தியவதி மகனை நினைத்ததும் வியாசர் தோன்றினார். சத்தியவதி முழு விவரத்தையும் வியாசருக்குச் சொல்ல அவரும் ஒத்துக்கொண்டார். வியாசர் மூலமாக அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகிய மூவருக்கும் முறையே திருதராட்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் பிறந்தனர். அவர்கள் சிறுவராக இருந்தபடியால் தந்தை நிலையிலிருந்து பீஷ்மர் அவர்களைக் கவனித்து வந்தார். சத்தியவதி தன் இறுதிக் காலத்தைத் தவத்தில் ஈடுபடக் காட்டுக்குச் சென்றுவிட்டாள்.\nபீஷ்மர் காசி நாட்டிலிருந்து கவர்ந்து கொண்டுவந்த அரசிகள் மூவரில் மூத்தவள் அம்பை ஆவாள். அவள் பீஷ்மரிடம் 'நான் சௌபல நாட்டு மன்னன் சால்வன் மேல் காதல் கொண்டுள்ளேன். அவனையே திருமணம் செய்யவுள்ளேன்.' என்றுரைத்தாள். பீஷ்மர��ம் நீ அவனை விரும்பினால் இப்பொழுதே அவனிடம் செல்லலாமென்றார். அம்பை சால்வனை நாடித் தன்னைத் திருமணம் செய்யுமாறு கேட்டாள். அதற்குச் சால்வன் 'அம்பையே நாம் காதலித்தது உண.மைதான். மன்னர் பலர் கூடியிருந்த சபையிலிருந்து பீஷ்மர் உன்னைக் கவர்ந்து சென்றார். அவரையே நீ திருமணம் செய்துகொள்.' என்று கூறி அவளைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டான். அம்பை கலங்கிய மனத்துடன் அத்தினாபுரத்துக்கே வந்துவிட்டாள். பீஷ்மர் பிரமசரிய விரதம் கடைப்பிடிக்கிறேன் என்று கூறிவிட்டார். அம்பை சால்வனிடமும் பீஷ்மரிடமும் மாறிமாறிச் சென்று முறையிட்டு ஆறு ஆண்டுகளைக் கழித்தாள். விரக்தியுடன் இமயமலைச் சாரலையடைந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடும் தவம் புரிந்தாள்.\nமுருகக் கடவுள் அவள்முன் தோன்றி 'இனி உன் துன்பங்கள் அகன்றுவிடும். இத் தாமரை மாலையை அணிபவனால் பீஷ்மர் இறந்து விடுவார்.' என்று கூறிச் சென்றார். அம்பை பல அரசர்களை நாடி 'இந்த மாலையை அணிந்து கொள்பவர் பீஷ்மரைக் கொல்லும் வல்லமை பெறுவர். பீஷ்மரைக் கொல்பவரை நான் மணந்து கொள்வேன்.' என்று கூறினாள். பீஷ்மரின் ஆற்றலை அறிந்த மன்னர்கள் எவராவது மாலையை வாங்க முன் வரவில்லை. அதன்பின் அவள் பாஞ்சால நாட்டு அரசனான துருபதன்; என்பவனிடம் சென்று தன் கதையைக் கூறித் தனக்கு அடைக்கலம் தருமாறு வேண்டி நின்றாள். பாஞ்சால மன்னனும் அவள் கோரிக்கைக்கு இணங்கவில்லை. அம்பை அந்த மாலையை மன்னனின் மாளிகையில் தொங்கவிட்டு ஓடிச் சென்று விட்டாள். துருபத மன்னன் அந்த மாலையை எவரும் எடுக்காது காத்து வந்தான்.\nஅம்பை முனிவர்கள் தவம் இயற்றும் ஒரு காட்டை அடைந்து தனக்கு நடந்த அவலங்களைத் தவத்தோருக்குக் கூறினாள். அவர்கள் பரசுராமரை அணுகும்படி கூறினர். அம்பை பரசுராமரிடம் சென்று தனக்கு நடந்தவற்றைக் கூறினாள். பரசுராமர் பீஷ்மரைச் சந்தித்துக் கதைத்த பொழுது இருவருக்குமிடையில் போர் மூண்டு வெற்றி தோல்வி இன்றி இறுதியில் பரசுராமர் போரிடாது விலகி விட்டார். பின்னர் அம்பை சிவனை நோக்கிக் கடும் தவம் செய்தாள். சிவன் அவள்முன் தோன்றி 'பெண்ணே இப்பிறவியில் உன் இலட்சியம் நடைபெறாது. அடுத்த பிறவியில் அது ஈடேறும். பீஷ்மரும் இறந்து விடுவார்.' என்று கூறிச் சென்றார். மறுபிறவி எடுப்பதற்காக அம்பை தீயில் விழுந்து மாண்டு, துருபதன் மகளாகச் சிகண���டி என்ற பெயரில் மறுபிறவி எடுத்தாள்.\nஒரு நாள் அரண்மனையில் தொங்கிய மாலையை எடுத்துத் தன் கழுத்தில் போட்டுக் கொண்டாள். இதை அறிந்த தந்தை துருபதன், பீஷ்மரின் பகைக்குப் பயந்து சிகண்டியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்தார். இதன்பின் சிகண்டி தவத்தில் ஈடுபட்டாள். 'இஷிகர்' என்னும் முனிவருக்குப் பணிவிடை செய்து வந்தாள். அம் முனிவர் சிகண்டியைப் பார்த்து 'கங்கை ஆற்றின் உற்பத்தியிடத்தில் 'விபஜனம்' என்னும் விழா நடைபெறவுள்ளது. அங்கு 'தும்புரு' என்னும் கந்தருவ அரசனுக்குப் பணிவிடை செய். உனக்கு நன்மை வரும். உன் எண்ணமும் நிறைவேறும்.' என்று கூறிச் சென்றார். சிகண்டியும் அவ்விழாவுக்குச் சென்றாள். அங்கு சில கந்தர்வர் இருந்தனர். அவர்களில் ஒருவன் சிகண்டியை நோக்கி 'நாம் இருவரும் நமது உருவத்தை மாற்றிக் கொள்ளலாமா அதாவது நீ எனக்கு உன் பெண் வடிவத்தைக் கொடு, நான் உனக்கு என் ஆண் வடிவத்தைத் தருகிறேன்.' என்றான். சிகண்டியும் அதற்குச் சம்மதித்து ஆணாக மாறிவிட்டாள். ஆனால் தன் பெயiu மாற்றிக் கொள்ளவில்லை. கந்தர்வனும் பெண் வடிவம் தாங்கிச் சென்று விட்டான். ஆணாக மாறிய சிகண்டி பல போர்ப் பயிற்சிகள் பெற்றுப் புகழுடன் வாழ்ந்தான். பின் பாஞ்சாலம் சென்று தன் தந்தையை அணுகி 'தாங்கள் இனி பீஷ்மருக்குப் பயப்பட வேண்டாம் அதாவது நீ எனக்கு உன் பெண் வடிவத்தைக் கொடு, நான் உனக்கு என் ஆண் வடிவத்தைத் தருகிறேன்.' என்றான். சிகண்டியும் அதற்குச் சம்மதித்து ஆணாக மாறிவிட்டாள். ஆனால் தன் பெயiu மாற்றிக் கொள்ளவில்லை. கந்தர்வனும் பெண் வடிவம் தாங்கிச் சென்று விட்டான். ஆணாக மாறிய சிகண்டி பல போர்ப் பயிற்சிகள் பெற்றுப் புகழுடன் வாழ்ந்தான். பின் பாஞ்சாலம் சென்று தன் தந்தையை அணுகி 'தாங்கள் இனி பீஷ்மருக்குப் பயப்பட வேண்டாம்.' என்று கூறி நடந்தவற்றை எடுத்துரைக்கத் துருபதனும் சந்தோசப்பட்டு இருந்தான். பதினெட்டாம் நாள் நடந்த போரில் நள்ளிரவில் பாண்டவர் பாசறையில் தூங்கிக் கொண்டிருந்த சிகண்டியை அசுவத்தாமன் கொன்று விட்டான்.\nகாந்தார நாட்டு மன்னன் சுலபனுடைய மகளான காந்தாரியைத் திருதராட்டிரனுக்கு மணம் முடித்து வைத்தார் பீஷ்மர். திருதராட்டிரன் கண் பார்வையற்றவன். கணவன் பிறவிக் குருடன் என்ற காரணத்தால் தானும் தன் கண்களைத் துணியால் இறுகக் கட்டிக் கொண்டு தன�� வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தாள். குந்திக்கு குழந்தை பிறந்த செய்தியைக் கேள்விப்பட்டாள். அப்பொழுது காந்தாரி கருத்தரித்திருந்தாள். குந்திக்குக் குழந்தை பிறந்துள்ளதால் காந்தாரி பொறாமை கொண்டாள். ஆத்திரம் கொண்டு தன் அடிவயிற்றில் அடித்ததால் மாமிசப் பிண்டம் வெளிப்பட்டது. வியாசர் அருளால் அதிலிருந்து நாளாந்தம் ஒருவர் வீதம் நூறு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். இவ்வாறு காந்தாரி நூற்றொரு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இவர்களில் மூத்தவன் துரியோதனன். இவன் பேராசையும், பிடிவாதமும் கொண்ட மூர்க்கன். இரண்டாவதாகப் பிறந்த துச்சாதனன் மிகக் கொடியவன். கடைசிச் தம்பி விகர்ணன் ஒருவன் மட்டுமே நீதி, நியாயங்களுடன் நின்றவன்.\nநடந்தேறிய போரில் நூறு பிள்ளைகளை இழந்து தவித்துக் கொண்டிருந்த திருதராட்டிரனையும், காந்தாரியையும் நாடாளும் மன்னனான தருமர் ஆறுதல் கூறி அவர்களைப் பதினைந்து ஆண்டுகள் குறையேதுமின்றிப் பாதுகாத்து வந்தான். எனினும் அவர்கள் தங்களின் கடைசிக் காலத்தைக் காடு ஏகித் தவம் புரிந்து வாழ விருப்புடையோம் என வேண்டி நின்றனர். தருமர் எவ்வளவு கூறியும் அதை அவர்கள் கேட்கவில்லை. திருதராட்டிரனையும், காந்தாரியையும் பின் தொடர்ந்து குந்தியும், விதுரரும், சஞ்சயனும் கானகம் சென்றனர். அவர்கள் அங்கு மூன்றாண்டுகள் துறவு, தியானம், தவம் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தனர். அன்றொருநாள் காட்டுத் தீ எங்கும் பரவிய பொழுது தியானத்தில் இருந்த திருதராட்டிரன், காந்தாரி, குந்தி ஆகிய மூவரும் மாண்டனர். அன்றைய தினம் விதுரரும், சஞ்சயனும் தியானத்தில் ஈடுபட இமய மலையை நோக்கிச் சென்றதால் அவர்கள் இத் தீயிலிருந்து தப்பித்துள்ளனர்.\nயது வம்சத்தில் சூரசேனன் என்னும் மன்னனுக்குப் பிரிதா என்னும் மகளும், வசுதேவன் என்னும் மகனும் பிறந்தனர். இந்த வசுதேவன் கிருஷ்ணனுக்குத் தந்தையாவான். சூரசேனன் தன் மகள் பிரிதாவைக் குந்திபோஜனுக்கு வளர்ப்பு மகளாகக் கொடுத்தான். இதனால் பிரிதாவைக் குந்தி என்ற பெயரால் அழைத்தனர். ஒரு சமயம் துர்வாச மகரிஷிக்குப் பணிவிடை செய்யக் குந்திக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவள் பணிவிடையில் மகிழ்ச்சியுற்ற மகரிஷி குந்திக்கு ஒரு மந்திரத்தை அருளினார். அந்த மந்திரத்தை உச்சரித்தால் நினைத்த தெய்வம் ���ோன்றி நினைத்ததைக் கொடுக்கும். ஒருநாள் மந்திரத்தைச் சோதிக்க விரும்பிச் சூரியனை வேண்டி அம் மந்திரத்தை ஓதியதும் சூரியன் தோன்றி அவளுக்கு ஒரு மகப்பேறு கொடுத்தான். அதனால் அச்சமடைந்த குந்தி அக் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்துக் கங்கை ஆற்றில் விட்டதும் குந்தி மீண்டும் கன்னியானாள். இந்த இரகசியம் எவருக்கும் தெரியாது காப்பற்றிக் கொண்டாள் குந்தி. கங்கையில் விட்ட குழந்தை பின்னாளில் கர்ணன் எனப் புகழ் பெற்றான். நடந்தேறிய சுயம்வரத்தில் குந்தி அத்தினாபுர மன்னனான பாண்டுவுக்கு மாலை சூட்டி மனைவியானாள். சில நாட்களின்பின் மத்திர நாட்டு மன்னன் மகளும் சல்லியனின் சகோதரியுமான மாத்ரி என்பவள் பாண்டுவுக்கு இரண்டாம் மனைவியானாள். பாண்டு மன்னன் வேட்டை ஆடுவதில் ஆர்வம் கொண்டவன். அன்றொருநாள் பரிவாரங்களுடனும் மனைவியருடனும் காடு சென்று வேட்டையாடிய பொழுது புணர்ச்சியில் உள்ள இரு மான்கள் மீது அம்பு செலுத்தினான். ஆண் மானாக இருந்த கிந்தமர் என்னும் முனிவர் பாண்டுவை நோக்கி 'நீ மனைவியருடன் கூடும்போது இறக்கக் கடவது' என்று சாபமிட்டுச் சென்றார். இதனால் பாண்டு மகப்பேறு இல்லாமற் போகுமே என்று மனங் கலங்கித் தவித்தான்.\nபாண்டு மன்னனின் நிலையை அவதானித்த குந்தி தன் இளமைப் பராயத்தில் துர்வாசர் அருளிய மந்திரத்தைப் பற்றிக் கூறினாள். அந்த மந்திரத்தால் மகப்பேறு கிடைக்கும் என்றும் கூறினாள். இதனால் பாண்டு மிக்க சந்தோசமடைந்தான். ஒரு நல்ல தினத்தில் தருமதேவதையை நினைந்து அந்த மந்திரத்தை உச்சரித்தாள் குந்தி. அதனால் அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு யுதிஷ்டிரன் (தருமர்) எனப் பெயர் சூட்டினர். அதன்பின் வாயுபகவானை நினைத்துப் பீமன் பிறந்தான். இதையடுத்துத் தேவேந்திரன் அருளால் அருச்சுனனைப் பெற்றெடுத்தாள் குந்தி. பின்னர் பாண்டுவின் விருப்புக்கேற்ப மந்திரத்தை மாத்ரிக்கு உபதேசித்தாள். மாத்ரியும் அந்த மந்திரத்தை இரட்டையர்களான அசுவினித் தேவர்களை நினைந்து உச்சரிக்க நகுலன், சகாதேவன் ஆகிய இருவரும் பிறந்தனர். இவ்வண்ணம் பாண்டு மன்னனுக்கு ஐந்து புதல்வர்கள் வந்துதித்தனர். பாண்டு மன்னன் மனைவியர் மக்களுடன் சிலகாலம் காட்டிலேயே வாழ்ந்து வந்தான். அன்றொருநாள் பாண்டு காம இச்சையால் மாத்ரியைக் கட்டியணைத்தான���. அக்கணமே ரிஷியின் சாபத்தால் அவன் உயிர் துறந்தான். மாத்ரி 'மூதானந்த நிலையில;’ நின்று பாண்டுவுடன் உடன் உயிர் நீத்தாள். ஆனால் குந்தி 'தாபத நிலையில்' நின்று உடன்கட்டையேறாது கைம்மைபூண்டு தன் ஐந்து புதல்வர்களையும் காப்பாற்றி வளர்த்து வந்தாள். மேYம் பஞ்ச கன்னியர்களில் குந்தியும் ஒருத்தியாவாள்.\nபாரதப் போரில் கர்ணன் மாண்ட பொழுது, அவன் முன் கூறி வைத்த இரகசியக் கூற்றின் படியும், குந்தி அவன் தலையைத் தன் மடிமேல் வைத்து 'மகனே மகனே' என்று அழுது புலம்பித் தன் மற்றைய ஐந்து புதல்வர்களையும் அழைத்து 'இவன்தான் உங்கள் அண்ணன். இதுவரை இதை நான் உங்களுக்குச் சொல்லாததற்கு என்னை மன்னித்துக் கொள்ளவும்' என்று கூறித் தான் இதுவரை கட்டிக் காத்த இரகசியத்தைப் பலரும் அறியப்படுத்தினாள். இதைf; கேட்ட பாண்டவர்கள் 'அண்ணனைக் கொன்று விட்டோமே' எனக் கதறி அழுதனர். குந்தி தன் இறுதிக் காலத்தில் காடேகித் தவத்தில் ஈடுபட்டிருந்தாள். ஒருநாள் அவள் தவம் செய்து கொண்டிருக்கையில் காட்டுத் தீ பரவியதில் மாண்டுவிட்டாள்.\nபாஞ்சால நாட்டு மன்னனான துருபதன் மகள்தான் திரௌபதி. இவளுக்குச் சுயம்வரம் செய்ய ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தணர் வேடத்துடன் ஏகசக்கர நகரத்தில் தங்கியிருந்த பாண்டவர்களுக்கு இச் செய்தி கிட்டியது. குந்தியும் பாண்டவர்களும் பாஞ்சாலம் சென்று ஒரு குயவன் வீட்டில் தங்கியிருந்தனர். சுயம்வரத்தன்று பல நாட்டு மன்னர்கள் அரங்கின் உள்ளே தமக்குரிய இருக்கைகளில் அமர்ந்தனர். பாண்டவர்கள் அந்தணர்க்குரிய இடத்தில் சென்று பரவலாக அமர்ந்தனர். திரௌபதி மாலையுடன் வந்து நின்றாள். சுயம்வர நிபந்தனைகளை அவள் சகோதரனான திட்டத்துய்மன் 'மன்னர்களே இதோ வில;;லும் ஐந்து அம்புகளும் இருக்கின்றன. துவாரத்துடன் கூடிய சக்கரம் மேலே சுழன்று கொண்டிருக்கின்றது. அதற்கு மேலே மீன் வடிவில் ஓர் இலக்கு இருக்கிறது. அதன் நிழல் கீழே உள்ள தண்ணீரில் தெரிகிறது. இந்த நிழலை நோக்கிக் குறிபார்த்து மேலே உள்ள மீன் இலக்கைச் சுழலும் சக்கரத்தின் துவாரத்தின் ஊடாக அம்பைச் செலுத்தி வீழ்த்த வேண்டும். அவ்வண்ணம் வீழ்த்துபவருக்கு என் தங்கை மனைவியாவாள்' என்று கூறினான். நிபந்தனைகளைக் கேட்ட சிலர் அதிர்ச்சியுற்றனர், சிலர் முயன்று பார்த்துத் தோற்றனர். சிசுபாலன், சல்லி���ன், ஜராசந்தன், கர்ணன், துரியோதனன் ஆகியோரும் முயன்று தோற்றுப் பின்வாங்கினர்.\nமன்னர்கள் எவரும் வெற்றியடையாததைக் கண்ட திட்டத்துய்மன் போட்டி முறைகளைத் தளர்த்தி 'சுயம்வரப் போட்டியில் மன்னர்கள் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்' என்று அறிவித்தான். உடனே அந்தணர் கூட்டத்திலிருந்து ஒரு வாலிபன் எழுந்து வந்து வில்லை எடுத்து, நாண் ஏற்றி, அம்பு தொடுத்து, மீன் வடிவ இலக்கைச் சுலபமாகக் கீழே வீழ்தினான். திரௌபதி வந்து அவனுக்கு மாலை சூட்டி அவனுக்கருகில் நாணத்துடன் நின்றாள். வெற்றிக் கனியான திரௌபதியுடன் பாண்டவர்கள் குயவன் வீட்டை அடைந்தனர். தாங்கள் கொண்டுவந்த கனி பற்றிய செய்தியை வீட்டின் உள்ளே இருந்த குந்திக்குக் கேட்குமாறு கூறினர். அங்கிருந்தவாறே குந்தி 'நீங்கள் ஐவரும் அக்கனியைப் பகிர்ந்து உண்ணுங்கள்' என்று கூறினாள். வெளியே வந்து திரௌபதி அருச்சுனன் அருகில் நிற்பதைக் கண்டு திகைத்துப் பெரிதும் வருந்தினாள். தாயின் சொல்லைக் கருத்திற் கொண்டும், வியாசர் கூற்றை ஏற்றும் துருபதன் திரௌபதியைப் பாண்டவர் ஐவருக்கும் திருமணம் செய்வித்து வைத்தான். பீஷ்மர், விதுரர் கருத்துக்கேற்ப பாண்டவர்க்குப் பாதி இராச்சியம் கொடுக்கச் சம்மதித்தான் திருதராட்டிரன். குந்தியும், மைந்தர்களும், திரௌபதியும் அத்தினாபுரம் வந்தனர். தருமருக்கு முடி சூட்டினான் திருதராட்டிரன். காண்டவப் பிரஸ்தம் பாண்டவர்க்கு ஒதுக்கப்பட்டது. பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தம் என்ற நகரத்திலிருந்து அவர்களுக்குரிய நாட்டை ஆண்டு வந்தனர்.\nஅருச்சுனன் ஓர் ஆண்டுத் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு பல தலங்களுக்குச் சென்று கடைசியாகத் துவாரகையில் உள்ள பிரபாசா என்னும் தலத்தையடைந்தான். அவனுக்குக் கிருஷ்ணரின் சகோதரி சுபத்திரையை அடைய வேண்டுமென்ற ஆசை பல நாட்களாக இருந்தது. இதற்குப் பலராமர் தடையாயிருந்தார். கிருஷ்ணர் உதவியுடன் அருச்சுனன் துறவுக் கோலம் பூண்டு பலராமரிடம் செல்ல, அவர் துறவியை வணங்கித் தன் அரண்மனைக்கு அருகிலுள்ள ஆசிரமத்தில் தங்கி இருக்குமாறும், சுபத்திரையை அத்துறவிக்குப் பணிவிடை புரியுமாறும் வேண்டிக்கொண்டார். சில நாட்களில் தான் பணிவிடை செய்யும் துறவி அருச்சுனனே என்று சுபத்திரை தெரிந்து கொண்டாள். பின்பு கிருஷ்ணன் முன்னி���்று அருச்சுனன்-சுபத்திரை ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தேறியது. இருவரும் இந்திரப்பிரஸ்தம் திரும்பினர்.\nசிறுகாலம் செல்லச் சுபத்திரை அபிமன்யு என்னும் உலகப் புகழ் வாய்ந்த மாவீரனைப் பெற்றாள். நாளடைவில் திட்டமிட்டபடி அபிமன்யுவுக்கும் விராட வேந்தன் மகள் உத்தரைக்கும் திருமணம் இனிதே நிறைவேறியது. திரௌபதி தன் ஐந்து கணவர்கள் மூலம் ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். திரௌபதி பஞ்ச கன்னியர்களில் ஒருத்திAkhவாள். பாரதப் போர் முடிந்து முப்பத்தாறு (36) ஆண்டுகள் சென்றபின், சுவர்க்க லோகம் செல்வதற்குப் பாண்டவர்களும், திரௌபதியும் மரவுரி தரித்து, உண்ணா விரதம் மேற்கொண்டு, புண்ணிய நதியில் நீராடி, புனிதத் தலங்களைத் தரிசித்து, இமயமலையைக் கண்டு, மேருமலையைத் தரிசித்து, சுவர்க்கத்தை நோக்கிப் பயணம் தொடர்கையில் திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து போனாள்.\n'சத்தியம் மிக உயர்ந்த தருமம்', 'தருமம் வெற்றி பெறும்' என்ற ஓர் உண்மைத் தத்துவத்தை மகாபாரதம் உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றது. தருமம் இரண்டு மனித உருவம் தாங்கிச் செயற்பட்டதையும் மகாபாரதத்தில் காண்கின்றோம். ஒருவர் தருமர், மற்றவர் விதுரர். அறவுரை கூறி நின்றார் விதுரர். அதேநேரம் தருமர் அறத்தைப் பேணிக் காக்க ஆயுதத்தை நாடினார். அதில் இருவரும் வென்றனர்.\nபார்வதி, பரமசிவன், இந்திரன், வாயுபகவான், தருமதேவதை, முருகக் கடவுள், சூரியன், அசுவினித்தேவர்கள், சப்தரிஷிகள், முனிவர்கள், மகரிஷிகள், நாரதர், வியாசர், துர்வாச மகரிஷி, பராசர முனிவர், கண்ணன், பலராமர், அகஸ்தியர், சத்தியபாமா, அனுமன் ஆகிய மேலோர் அனைவரும் மகாபாரதம் முழுவதும் உலாவித் திரிந்து தத்தமது ஞானத் தத்துவங்களை வீசிச் சென்றமையால் மகாபாரதம் ஈடிணையற்ற இதிகாசமாக மக்கள் மத்தியில் நிலவுகின்றது.\nமகாபாரதத்தில் நட்பு, ஞானம், சத்தியம், தவம், தானம், ஆசை, தியாகம், அறியாமை, விரோதம், சுவர்க்கம், நரகம், பிறப்பு, காதல், திருமணம், இறப்பு, போர், அழிவு, பணிவு, அறிவு, சுத்தம், தூய்மை, பரிசுத்தம், கல்வி, அறம், பொருள், இன்பம், முக்தி, காலத்தின் வலிமை, காலத்தின் நியதி, வினையின் பயன், பாவம், புண்ணியம், இன்சொல்லின் சிறப்பு, உபவாசத்தின் உயர்ச்சி, குதிரை யாகம், இராஜசூய யாகம், கர்மவினை, சாபம், துறவு வாழ்க்கை ஆகிய விடயங்கள் பரவலாகப் பேசப்பட்டு அவற��றிற்குரிய விடைகளும் காணப்பட்டுள்ளதையும் காண்கின்றோம்.\nஅறம், மறம் ஆகிய இரு நிலைகளில் நின்றவர்களையும் மகாபாரதம் பட்டியலிட்டுக் காட்டுகின்றது. அறநிலையில் சந்தனு, பீஷ்மர், விதுரர், பாண்டு, தருமர், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், துரோணர், துருபதன், பலராமர், கிருஷ்ணன், கங்காதேவி, சத்தியவதி, குந்தி, மாத்ரி, திரௌபதி, சுபத்திரை, உத்தரை ஆகியோர் நின்று அறங்கூறிப் பேரும் புகழும் பெற்றனர். அதேநேரம் மறநிலையில் திருதராட்டிரன், காந்தாரி, துரியோதனன் ஆகிய தொண்ணூற்றி ஒன்பது சகோதரர்கள், சகுனி, அசுவத்தாமன், கர்ணன் ஆகியோர் மறங்காத்து மாண்டொழிந்தனர்.\nகுந்தியானவள் ஒரு முனிவரால் அருளிக் கொடுக்கப்பட்ட மந்திரத்தை உச்சரித்ததால் கர்ணன், தருமர், பீமன், அருச்சுனன் ஆகியோர் வந்துதித்தனர். அதன்பின் குந்தி, மாத்ரிக்கு அந்த மந்திரத்தை உபதேசித்தாள். மாத்ரி அந்த மந்திரத்தை இரட்டையர்களான அசுவினி தேவர்களை நினைந்து உச்சரிக்க நகுலன், சகாதேவர் என்னும் இரட்டையர் பிறந்தனர். இன்னும் வியாசர் மூலமாக அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகிய மூவருக்கும் முறையே திருதராட்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் பிறந்தனர். அக்காலத்தில் அரச மகளிர் மந்திரம் உச்சரித்தும், முனிவர்கள் மூலமும் மகப்பேறு பெற்ற அதிசயச் செய்திகளையும் காண்கின்றோம்.\nமன்னர் பலதார மணம் புரிவது ஒரு வழக்காக இருந்துள்ளதை மகாபாரதத்தில் காணக் கூடியதாக உள்ளது. சந்தனு மன்னன் கங்காதேவி, சத்தியவதி ஆகிய இருவரையும், விசித்திரவீரிய அரசன் அம்பிகை, அம்பாலிகை ஆகியோரையும், வியாச மகரிஷி அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகிய மூவரையும், திருதராட்டிர வேந்தன் காந்தாரி, காந்தாரியின் பத்துச் rNfhதரிகள் ஆகிய பதினொருவரையும், பாண்டு மன்னன் குந்தி, மாத்ரி ஆகிய இருவரையும், அருச்சுன அரசன் திரௌபதி, சுபத்திரை ஆகிய இருவரையும், பீமன் ஆன அரசன் திரௌபதி, இடும்பி ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்டனர். அக்கால மன்னர்கள் அதிகமாகப் போர் தொடுத்து மடிவதாலும், தத்தமது அரசுக்குப் பல வாரிசுகளை வைத்திருக்க வேண்டியதாலும், அவர்கள் பலதார மணம் புரிந்தனர் போலும்.\nமேற்காட்டிய அரசியர்களான கங்காதேவி, சத்தியவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி, மாத்ரி, திரௌபதி, சுபத்திரை, உத்தரை ஆகியோர் தத்தமக்க��ரிய மன்னர்களுடன் இணைந்து வாழ்ந்து, அரசுப் பரம்பரையை நிலைநாட்ட உதவி நின்று, அரச வாரிசுகளைப் பெற்றுக் கொடுத்து, ஆட்சிப் பொறுப்பிலும் உதவி நின்று, தம் மன்னர்களை அறநெறிக்குட்படுத்தி ஆகிய பெரும் பொறுப்புகளில் ஈடுபட்டுள்ள அரசியர்கள் வாழ்த்திப் போற்றற்குரியோராவர்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை வழங்கும் சான்றோர் சந்திப்பு: \"பெண்களும் நவீனத் தமிழ் நாடகங்களும்\"\nபடித்தோம் சொல்கின்றோம் : மெல்பன் - ஜேகே எழுதிய சமாதானத்தின் கதை ஆக்க இலக்கியத்தில் பிரதேச மொழிவழக்குகளின் வகிபாகம்\nபதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளின் முதலிரண்டு தொகுதிகள் (82 கட்டுரைகள்) மின்னூல்களாக:\n'கனடாச் சிறுகதை இலக்கியம்' பற்றி முனைவர் மைதிலி தயாநிதி ஆற்றிய உரை\nபதிவுகள்' 36 சிறுகதைகள் (தொகுதி மூன்று); வெளியீடு 'பதிவுகள்.காம்'\nரொரொன்ரோ தமிழ்ச்சங்க இணையவெளிக் கலந்துரையாடல் (பேசுபவர்: கலாநிதி கெளசல்யா சுப்பிரமணியன்)\n'பதிவுகள்' சிறுகதைத்தொகுப்புகளின் இரு தொகுதிகள் (82 சிறுகதைகள்) மின்னூல்களாக\nதீயில் பூத்த மலர் (2)\n”இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்’ இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம் \nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவி��க்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இத��்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_140.html", "date_download": "2020-10-27T12:17:14Z", "digest": "sha1:FEIBQXTJJDNTNUW2C7N7UTTMLEWZHVVI", "length": 9882, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "முறைகேடாக சொத்து சேகரித்த குற்றச்சாட்டு: விமலுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமுறைகேடாக சொத்து சேகரித்த குற்றச்சாட்டு: விமலுக்கு எதி���ான வழக்கு மீண்டும் விசாரணைக்கு\nமுறைகேடாக சொத்து சேகரித்ததாக முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஓகஸ்ட் 8 ஆம் திகதி ஒத்திவைக்கப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\n2009 ஜனவரி முதல் 2014 டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் வருமானத்திற்கு மேலதிகமாக 75 இலட்சம் ரூபாய் நிதி மற்றும் சொத்துகளை வைத்திருந்தது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது.\nஇந்நிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கில் சாட்சிகளாக பெயரிடப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினி அமைப்புகள் குறித்து விசாரிக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.\nநாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சராக இருந்த காலத்தில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல், 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை இந்த சொத்துக்களை குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட விமல் வீரவன்ச பெற்றுக்கொண்ட தனது சம்பளத்தைப் பயன்படுத்தி பெரிய அளவில் சொத்துக்களை குவித்திருக்க வாய்ப்பில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வாதிட்டு வருகின்றது.\nஅதன் பிரகாரம் விமல் வீரவன்சவுக்கு எதிராக 39 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2638) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2020/08/17122205/1790766/sunday-viratham.vpf", "date_download": "2020-10-27T12:53:13Z", "digest": "sha1:HS5SV7D4YYZTY3NQTEX5S7GVDZCJD2PZ", "length": 19698, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆயிரம் கரங்களுடைய ஞாயிறைப் போற்றும் ஆவணி ஞயிற்றுக்கிழமை விரதம் || sunday viratham", "raw_content": "\nசென்னை 27-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆயிரம் கரங்களுடைய ஞாயிறைப் போற்றும் ஆவணி ஞயிற்றுக்கிழமை விரதம்\nஆடி வெள்ளி, புரட்டாசி சனி, கார்த்திகை சோமவாரம் வரிசையில் ஆவணி ஞாயிறும் குறிப்பிடத்தக்க விரத நாளாகும்.ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுக்கலாம்.\nஆடி வெள்ளி, புரட்டாசி சனி, கார்த்திகை சோமவாரம் வரிசையில் ஆவணி ஞாயிறும் குறிப்பிடத்தக்க விரத நாளாகும்.ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுக்கலாம்.\nதமிழ் மாதங்கள் அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தது.அனைத்து மாதங்களிலும் விரதம்,வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களும் கிழமைகளும் உள்ளன. ஆடி வெள்ளி, புரட்டாசி சனி, கார்த்திகை சோமவாரம் வரிசையில் ஆவணி ஞாயிறும் குறிப்பிடத்தக்க விரத நாளாகும்.ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுக்கலாம்.அதிலும் ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு,காலை 6-7 மணி ��ரை சூரிய ஹோரையே இருக்கும். தேக ஆரோக்கியத்திற்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து தொடங்குவது மிகவும் விசேஷம் என சொல்லப்படுகிறது.\nஇதற்கு காரணம் ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு என்பதால், நமக்கு ஆத்மபலத்தைத் தருகிறார் சூரியன். இதனை சிறப்பிக்க தான் ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். குரு‌ஷேத்திர போரில், மனம் சஞ்சலப்பட்டு இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க,கீதையை உபதேசம் செய்த கிருஷ்ணர், இம்மாதத்தில் தான் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெறுகிறது.\nமேலும் சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே ஞாயிறுக்கிழமை விரதம் வழக்கப்படுத்தப்பட்டது.\nதந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொண்டு, சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெற்றால்,குறையொன்றும் இல்லாத வாழ்க்கை தான். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில்ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட எதிரிகளை வெல்லும் மன திடத்தை தருவார் ஆதித்யன்.\nஅகத்தியரின் வழிகாட்டுதலின்படி, ராமர் ஆதித்ய ஹிருதயம் என்ற அற்புதமான மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ததால் தான் எளிதில் ராவணனை வென்றார் என்கின்றன புராணங்கள். ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரிய பகவானை முறைப்படி சூரிய நமஷ்காரம் செய்து வணங்கினால்,சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம் என்பது நம்பிக்கை.\nஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்ய முடியாவிட்டாலும்,காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி “ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமோ சதா” எ ன்று கூறி மூன்று முறை வணங்கினாலே போதும், தன்னுடைய ஆயிரம் பொற்கரங்களால் ஆயிரம் பலன்களை அள்ளித்தருவான் ஆதவன்.\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்\nகிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nஎதிரிகளால் ஏற்படும் துன்பத்தை தீர்க்கும் சத்ரு சம்ஹார திரிசதை பூஜை மற்றும் விரதம்\nஇந்த கடவுளுக்கு விரதம் இருந்தால் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்\nகோரிக்கைகள் இனிது நிறைவேற வள்ளலார் கூறிய செவ்வாய்க்கிழமை விரதம்\nநவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை\nமூன்று செல்வங்களை வழங்கும் நவராத்திரி விரதம் இன்று தொடக்கம்\nஎதிரிகளால் ஏற்படும் துன்பத்தை தீர்க்கும் சத்ரு சம்ஹார திரிசதை பூஜை மற்றும் விரதம்\nஇந்த கடவுளுக்கு விரதம் இருந்தால் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்\nநவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை\nமூன்று செல்வங்களை வழங்கும் நவராத்திரி விரதம் இன்று தொடக்கம்\nநாளை புரட்டாசி அமாவாசை: விரதம் இருந்து முன்னோரை துதிக்கும் நாள்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nவிஞ்ஞானிகள் நினைத்தை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nபெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் - கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொ���ுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/10/15204906/1974751/Districtwise-Coronavirus-Cases-Reported-today-in-Tamilnadu.vpf", "date_download": "2020-10-27T13:10:23Z", "digest": "sha1:3RIRZPJ4KHBM6II5X2ADIACSEZY5R6KM", "length": 18307, "nlines": 248, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னையில் மட்டும் 1,148 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம் || Districtwise Coronavirus Cases Reported today in Tamilnadu", "raw_content": "\nசென்னை 27-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னையில் மட்டும் 1,148 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nபதிவு: அக்டோபர் 15, 2020 20:49 IST\nமாற்றம்: அக்டோபர் 15, 2020 20:52 IST\nதமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 410 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.\nதமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 410 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.\nதமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 74 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.\nவைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 41 ஆயிரத்து 872 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 55 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 22 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது.\nஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை\n10 ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது.\nமாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-\nரெயில் நிலைய கண்காணிப்பு - 0\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 63 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nஇளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நல்ல நோய் எதிர்ப்பு - நவம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறதா ஆக்ஸ்போர்டு தடுப்பூசி\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.37 கோடியாக உயர்வு\nபிரேசி��ை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்தது\nவங்காளதேசத்தில் 4 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்\nகிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஆயுத பூஜையையொட்டி ஒரேநாளில் ரூ.6½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nசிதம்பரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க.வினர் கைது\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nதிருவண்ணாமலையில் 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\nராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா\nசென்னையில் 695 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் இன்று 2,522 பேருக்கு புதிதாக கொரோனா - 27 பேர் பலி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 143 பேர் பாதிப்பு\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nவிஞ்ஞானிகள் நினைத்தை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nபெண���களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் - கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/director-k-balachander-best-5-movies", "date_download": "2020-10-27T12:35:31Z", "digest": "sha1:ORFI5RKDU5QRLFDSSLLDSMZL3FXIQF6Z", "length": 6292, "nlines": 90, "source_domain": "www.maybemaynot.com", "title": "#Rajini: ரஜினி படிச்ச ஸ்கூல்ல இவரு தான் ஹெட்மாஸ்டர் - தமிழ் சினிமாவின் பீஷ்மரின் தரமான 5 படங்கள்.!", "raw_content": "\n#Rajini: ரஜினி படிச்ச ஸ்கூல்ல இவரு தான் ஹெட்மாஸ்டர் - தமிழ் சினிமாவின் பீஷ்மரின் தரமான 5 படங்கள்.\nதமிழ் சினிமாவின் பீஷ்மராக விளங்கும் இயக்குநர் பாலச்சந்தர் தமிழில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர். கைலாசம் பாலச்சந்தரான இவர் கே பாலச்சந்தர் என அழைக்கப்பட்டார். ரஜினியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி அழகு பார்த்தவர். அதே போல கமலஹாசனை கதாநாயகனாக்கி பார்த்தவர். நாடகத்தில் இருந்து சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து பல வெற்றிகளை குவித்தவர். 80களில் அவர் இயக்கத்தில் வெளிவந்த தரமான 5 படங்களை பற்றி அடுத்து பார்க்கலாம்.\n#1. மூன்று முடிச்சு(1976) : ஒரு பெண் தனக்கு பிடிக்காத தன்னை வலுக்கட்டாயமாக அபகரிக்க ஆசைப்படும் ஆண்-னிடம் இருந்து தன்னை தற்காத்து கொண்டு அந்த கயவனுக்கு பாடம் புகட்ட எந்த எல்லைக்கும் செல்வாள் என்ற வித்தியாசமான கதையை மிக துணிச்சலாக இயக்குனர் சிகரம் கே பி இயக்கியிருப்பார்.\n#2. வறுமையின் நிறம் சிவப்பு (1980): வேலை இல்லா பட்டதாரிகள் தங்கள் வாழ்க்கையில் படும் கஷ்டம், வறுமை, அவமானம் போன்றவற்றை திரையில் காட்டி இறுதியில் அவர்களுக்கான சிறந்த அறிவுரையை சொல்லிய பாடம்.\n#3. புன்னகை மன்னன்(1986): காதல் தோல்விக்கு தற்கொலை ஒரு தீர்வு அல்ல என்ற கருத்தை வலியுறுத்திய திரைப்படம்.\n#4. உன்னால் முடியும் தம்பி(1988): படத்தின் நாயகன் உயர்வு தாழ்வு பார்க்காமல் அடுத்தவர் துன்பத்தை கண்டு துடிப்பவர் ஆனால் தந்தை சாதிப்பற்று உள்ள சங்கீத வித்வான்.இவர்களுக்கான முரண்பாடு,போட்டி என படம் பார்த்த பலருக்கு சவுக்கடி கொடுத்த படம். குடி எப்படி சமுதாயத்தை சீரழிகிறது என்றும் சிறப்பாக சொல்லியிருப்பார் இயக்குனர்.\n#5. புது புது அர்த்தங்கள்(1989): ஒரு பிரபலமான பாடகனின் வாழ்க்கை,வலி,ஏக்கம் ஆகிய அனைத்தையும் அற்புதமாக சொல்லிய படம்.\n#Rajini: மேற்கண்ட படங்கள் எல்லாம் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களாகும்.\nREAD NEXT: கடன் விபரங்களில் 'மஞ்சள் நோட்டீஸ்' விடுவது என்கிறார்களே அப்படியென்றால் என்ன வக்கற்று போனால் கூட இதை மட்டும் செய்ய கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95/2/", "date_download": "2020-10-27T12:39:56Z", "digest": "sha1:2X64YCORBPHGXOVKUR6SOEKNEEKYBMMO", "length": 7140, "nlines": 128, "source_domain": "www.sooddram.com", "title": "சிக்கலுக்குள்ளாகும் அஸார்பைஜான், ஆர்மேனியயுத்தநிறுத்தம் – Page 2 – Sooddram", "raw_content": "\nயுத்தநிறுத்தத்தை ஏற்படுத்திய ரஷ்யாவானது இரண்டு தரப்புகளையும் யுத்தநிறுத்தத்தை மதிக்குமாறு கோரியதுடன், நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்ற மோதலை நிறுத்துவதற்கு மேலும் பணியாற்றுமாறு அஸார்பைஜானின் நட்புறவு நாடான துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மீண்டும் மீண்டுமான அழைப்புகளை லக்ஸம்பேர்க் விடுத்துள்ளது.\nகடந்த மாதம் 27ஆம் திகதியிலிருந்து 41 அஸார்பைஜான் பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 207 பேர் காயமடைந்ததாகவும் அஸார்பைஜான் தெரிவித்துள்ள நிலையில், அதன் இராணுவப் பாதிப்புக்களை அது வெளிப்படுத்தவில்லை.\nஇந்நிலையில், கடந்த மாதம் 27ஆம் திகதியிலிருந்து தமது இராணுவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 525ஐ எட்டியுள்ளதாக நாகொர்னோ-கரபாஹ் தெரிவித்ததுடன், குறைந்தது 31 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நாகொர்னோ-கரபாஹ் மனித உரிமைகள் ஒம்புட்ஸ்மனை மேற்கோள்காட்டி ஆர்.ஐ.ஏ செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nPrevious Previous post: ரிஷாட் தலைமறைவு ; இருவர் கைது\nNext Next post: மட்டு மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா அதிரடியாக பதவி நீக்கம்; மேய்ச்சல் தரை விவகாரத்தையடுத்து நடவடிக்கை\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா ந��ட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/koffee-with-karan-farah-khan-s-advise-those-who-date-ranveer-044550.html", "date_download": "2020-10-27T13:00:19Z", "digest": "sha1:CMDFMGU6A3U5O25XK6GCNAPAM42DDO5M", "length": 14801, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அந்த' நடிகரை டேட் செய்தால் டப்பா நிறைய ஆணுறை வைத்திருக்கணும்: இயக்குனர் | Koffee With Karan: Farah Khan's advise to those who date Ranveer - Tamil Filmibeat", "raw_content": "\n18 min ago உடம்புக்கு ஏத்தமாதிரி போடுங்க.. பயந்து வருதுல்ல.. நமீதாவின் போட்டோ ஷுட்டால் மிரளும் நெட்டிசன்ஸ்\n45 min ago சண்டை உறுதி.. நீங்களா இது.. ஒரு வழியா வாயை திறந்து வரிந்து கட்டிய சம்யுக்தா.. நம்பவே முடியல\n1 hr ago நம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. புலம்பி தீர்த்த சனம் ஷெட்டி \n1 hr ago கொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\nNews ஹிட்டாச்சி மெஷின் வாங்கி கொடுத்த அண்ணாச்சி... மகிழ்ச்சியில் மணப்பாடு மீனவ மக்கள்..\nSports இந்திய அணிக்கு புதிய துணை கேப்டன்.. அவசர அவசரமாக அறிவித்த பிசிசிஐ.. அப்ப ரோஹித் சர்மா\nLifestyle நீங்க சாப்பிடும் இந்த ஸ்நாக்ஸ்கள் உங்க தொப்பையை இருமடங்கா அதிகரிக்குதாம்...ஜாக்கிரத்தை...\nFinance 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடிவாங்கிய சீனாவின் பொருளாதாரம்.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி\nAutomobiles வரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'அந்த' நடிகரை டேட் செய்தால் டப்பா நிறைய ஆணுறை வைத்திருக்கணும்: இயக்குனர்\nமும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை டேட் செய்பவர்கள் டப்பா நிறைய ஆணுறை எடுத்துச் செல்லுமாறு அறிவுரை வழங்குவேன் என்று பாலிவுட் இயக்குனர் ஃபரா கான் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் பாலிவுட் இயக்குனரும், டான்ஸ் மாஸ்டருமான ஃபரா கான் தனது தோழியும், டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சாவுடன் கலந்து கொண்டார்.\nநிகழ்ச்சியின்போது ஃபரா மற்றும் சானியா பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டனர்.\nநடிகர் ரன்வீர் சிங்கை டேட் செய்யும் பெண்ணுக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள் என்று கரண் ஃபராவிடம் கேட்டார். அதற்கு ஃபரா கூறுகையில், டப்பா நிறைய ஆணுறை வைத்திருங்கள் என்பேன் என்றார்.\nபாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரை காதலிக்கும் பெண்ணுக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள் என்று கரண் கேட்க ஃபராவோ, ரன்வீர் பயன்படுத்தாமல் ஆணுறைகள் மிச்சம் இருந்தால் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்பேன் என்று கூறினார்.\nஎந்த பாலிவுட் நடிகர் சட்டை போட்டிருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்று கரண் சானியாவிடம் கேட்டார். அதற்கு சானியா கூறுகையில், எந்த நடிகரும் சட்டை போடக் கூடாது. அனைவரும் சட்டையை கழற்ற வேண்டும் என்றார்.\nநீங்கள் உலகின் நம்பர் 1 வீராங்கனை என்ற காரணத்தால் தான் கரண் உங்களிடம் நட்பாக உள்ளார் என்று ஃபரா கான் சானியா மிர்சாவிடம் தெரிவித்தார். காபி வித் கரண் நிகழ்ச்சியில் சானியா கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.\nமத உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை ரவீணா டாண்டன் உட்பட 3 பேர் மீது மீண்டும் வழக்குப் பதிவு\nடான்ஸ் மாஸ்டர் சரோஜ் கானை என் படத்தில் நக்கலடித்தேனா: ஃபரா கான் விளக்கம்\nஇந்த ஃபரா கான் கிண்லடிக்க நான் தான் கிடைச்சேனா: கொந்தளிக்கும் டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான்\n - சமாதானமான ஷாரூக் - சிரிஷ்\nஃபரா கானை கடுப்பேற்றிய இலியானா\nஷாரூக் நடிக்கவிருந்த படத்தில் இப்போது அக்ஷய்\nபரிசே தராத ஷாருக் மனைவி\nகிங் கானுக்கு ஜோடி அசின்\nஷாருக், சல்மான் இடையே சமரசம் ஏற்படுத்த ஃபாரா கான் தயார்\nநடிகர் பிரபாஸ் ராசிதான் காரணமா 12 மில்லியனை தொட்ட பூஜா ஹெக்டே.. ரசிகர்களுக்கு நன்றி\nபடமாகும் ஷேக்ஸ்பியர் நாடகம்.. பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் ஜோடியான மிஷ்கின் ஹீரோயின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸ் வீட்டில் விஜயதசமி கொண்டாட்டம்.. ஆங்கர் யார் தெரியுமா\nஅட பாவிகளா.. இப்படியா நாமினேட் பண்ண சொல்வீங்க.. மாறி மாறி போட்டோக்களை எரித்துக்கொண்ட ஹவுஸ்மேட்ஸ்\nக்யூட்டான ரெட்டை ஜடை..ஃபிட்டான உடையில் கவர்ச்சி காட்டும் இனியா.. டிரெண்டாகும் போட்டோஸ் \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/nenjathai-killathe-8/", "date_download": "2020-10-27T11:38:21Z", "digest": "sha1:CDG56RZJOOVTB5KARPTUN2GESMWXTJN6", "length": 63423, "nlines": 335, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Nenjathai Killathe 8 | SMTamilNovels", "raw_content": "\nதங்கம் கூட புடமிடும் பொழுது தான் அதன் தன்மை மேன்மை அடைகின்றது அதை போல் தான் அன்புமும் பல சோதனைகளை கடக்கும் போது தான் அதன் உண்மையும் மகத்துவமும் மேன்மை படும்\nதங்கத்தின் தூய்மை மாசுப்படுவதில்லை .\nஅதுபோல் தான் அன்பின் தூய்மையும்,\nஅது என்றும் மாறாது .”\nஅதிகாலையில் எப்பொழுதும் போல தன் பணிகளை முடித்துவிட்டு, தன் அகாடமிக்கு கிளம்பினான் அபி…\nபோகும் வழியெல்லாம் எதோ யோசனையிலே மூழ்கிருந்தான், அகாடமிக்கு வந்த பிறகு trainer மனோவை அழைத்து,\nஅபிமன்யு,”ராஜேஷோட பைல உடனே என் டேபிள்க்கு கொண்டுவாங்க” என்றான்\ntrainer மனோ,”என்ன விஷயம் சார்”\nஅபிமன்யு,”ஏன் விஷயம் என்னன்னு சொன்னா தான் கொண்டு வருவீங்களோ”\ntrainer மனோ,”இல்ல சார் அப்படிலாம் ஒன்னும் இல்ல”\nஅபிமன்யு,”இல்லல, அப்போ போங்க, சீக்கரம்,கொண்டு வாங்க” – என்று அவரிடம் அபி கொஞ்சம் கோபமாக பேசிக்கொண்டிருந்த வேலையில், அங்கு ஸ்ருதி மிகவும் பதற்றத்தோடு அவனது அனுமதி பெறாமலே அறைக்குள் நுழைந்தாள்.\nஏற்கனவே ராஜேஷின் விஷயத்தில் குழப்பமாகவும்,பற்றாக்குறைக்கு trainer மனோவின் கேள்வியில் எரிச்சலோடும் இருந்த அபி, தனது மொத்த கடுப்பையும் ஸ்ருதி மீது காட்ட தொடங்கினான் .\n” அறிவு இல்லை, மேனர்ஸ் இல்ல, எத்தன தடவ சொல்றது உள்ள வரும் போது permission கேட்டுட்டு வான்னு” என்று கடுகை போல் பொரிந்து தள்ளினான் .\nஇது எதற்கும் அசராத ஸ்ருதி வழக்கம் போல அவனை தன் பாணியில்,\n“பாஸ் பாஸ், நெருப்புல சுட்டா ஆரிரும், வெறுப்புல திட்னா ஆர��துன்னு கண்ணதாசனே சொல்லிருக்காரு, ஹ்ம்ம் கண்ணதாசா,ஜேசுதாஸ, பாவம் அவரே confuse ஆய்ட்டாரு” என்று கூற, அங்கிருந்த trainer மனோவும், ஸ்ருதியும் சிரிக்க தொடங்கினர் .\nகோபம் தலைக்கேறிய அபி, trainerரை பார்த்து,\n“வாவ் மனோ, நல்லாவே சிரிக்கிறிங்க, இப்படியே சிரிச்சிட்டு இருங்க, உங்க பொழப்பும் சிரிப்பா சிரிச்சிரும் பரவால்லையா ” என்று கேட்க,\n” சாரி சார்” என்றார்\nஅபிமன்யு,”போங்க, போய் நான் சொன்னா வேலைய பாருங்க” என்றான்\ntrainer மனோ,”யஸ் சார்” என்று அங்கிருந்து சென்றார் .\n“என்ன குளிர் விட்டு போச்சா ஹ்ம்ம், உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ” – முறைத்துக்கொண்டே அவள் அருகில் வர ….வர\nஸ்ருதியோ பயந்து போய் பின்னாடி சென்று கொண்டே அபியிடம்,\n” இங்க பாருங்க சார், நீங்க ரொம்ப, டென்ஷனா இருந்தீங்க உங்கள கூல் பண்ணலாமேன்னு தான் நான் அப்படி செஞ்சேன் …. ஆனா நான் வந்த காரணமே வேற ” – என்றவாரே கூறி கொண்டு பின்னே சென்றவளின் பின் தலை சுவற்றில் வேகமாக மோத ,\nபின் அவள் அருகில் வந்த அபி ” ஷ்ஷ் ஷ்ஷ் ” என்று தனது விரலை அவளது உதட்டில் வைத்து அமைதியாய் இரு என்பதை போல செய்கை செய்தான்.\nஸ்ருதியும் ஆம் என்பதை போல தன் தலையை ஆட்டினாள். பிறகு அபி தன் வலது கரத்தால் ஸ்ருதியின் பின் தலையில் அடிபட்ட இடத்தை தடவினான் .\nவிழிகள் இரண்டும் மோதிக்கொள்ள அவளது கடல் போன்ற விழியில் சிறு மீனை போல தத்தளித்தான் அபி…\nஅபி வேகமாக தேய்க்க, வலியில் ஸ்ருதி மறுபடியும் “அம்மா” என்று கத்தினாள்…\nஅவளின் சத்தத்தில் தன் நினைவுக்கு வந்த அபி,உடனே தன் கையை அவளின் தலையில் இருந்து எடுத்து விட்டு, மறுபடியும் அவளிடம்,” ஹவ் டெர் யு ” என்று சீர\nஅவள் ஒரு குழந்தையை போல தன் முகத்தை வைத்துக்கொண்டு,அடி பட்ட தன் தலையை தடவிக்கொண்டிருந்தாள்…\nஇதை பார்த்த அபிக்கு ஏதோ தோன்ற, அவன் வேறு பக்கம் திரும்பிக்கொண்டு, தடுமாறிய குரலில்,”இங்க இருந்து வெளிய போ” என்றான் .\nஉடனே ஸ்ருதி “ஐயோ, நான் இங்க வந்ததே உங்ககிட்ட ஒன்னு கேட்குறதுக்கு தான்” அபி அவளின் புறம் திரும்பாமல்,டேபிள்லில் இருந்த ஒரு பைல்லை எடுத்துக்கொண்டு, அதை பார்ப்பது போல\n“என்ன சீக்கரம் சொல்லு எனக்கு வேல இருக்கு “என்றான் .\nஸ்ருதியோ மீண்டு மீண்டும் அவன் முன்னே வந்து,\n“இது ரொம்ப முக்கியமானது, எனக்கு உடனே ஒரு 2 lakhs வேணும் ஜோவோட ஹார்ட் ஆபரேஷனுக���காக, கடனா தான் ப்ளீஸ், என் சலரில இருந்து எடுத்துக்கோங்க…\nஅவன் அன்னை தெரசா ஹோம் இருக்குல அங்க தான் இருக்கான், நான் கூட அங்க” என்று ஸ்ருதி சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட அபி ,\nதன் மனதை கல்லாக்கிக்கொண்டு, தன் கையில் இருந்த பைலை அவள் முன் எரிந்து விட்டு,\n“என்னைய பார்த்தா என்ன கேன பையன் மாதிரி இருக்கா, உனக்கு இந்த ஆபீஸ்ல சம்பளம் குடுக்குறதே வெட்டி, இதுல இது வேறயா, சி ஐ Can’t டேக் திஸ் எனி மோர், அவுட் நான் எதாவது பண்றதுக்குள்ள நீயே என் ரூம்ம விட்டு வெளிய போயிரு, அவுட்ட்ட்” என்று கத்த,\nஸ்ருதி “நீங்க ஹெல்ப் பண்ணுவிங்கன்னு நினச்சு உங்க கிட்ட வந்தது என் தப்பு தான்” என்று அபியை பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் ..\nநடந்த அனைத்தையும் தன் தோழிகளிடம் ஸ்ருதி கூறினாள்..\nஅதற்கு அவர்கள் ஸ்ருதியிடம்,”நீ அபி சார் கிட்ட எந்த வம்பும் பண்ணாத, உனக்கு தெரிஞ்சவங்ககிட்ட கேளு, நாங்களும் எங்க ஆபீஸ்ல ட்ரை பண்றோம், இப்போதைக்கு நம்மளோட savings கொஞ்சம் இருக்குல அத குடுப்போம், மீதிக்கு யார்கிட்டயாவது கடன் வாங்கலாம்” என்றார்கள்.\nஸ்ருதி “பேங்க்கு யாரு போறது” என்று கேட்டாள்,\nஉடனே காவியா,”பேங்க்கு போறது, பணத்த எடுத்து மதர்கிட்ட குடுக்கறதெல்லாம் நா பாத்துக்கறேன்” என்றாள்,\nஸ்ருதி,”சரி டி அப்போ சீக்கரம் போ, hospital போனதும் அங்க என்ன நடக்குதுன்னு எனக்கும் சுவாதிக்கும் அப்பப்போ போன் பண்ணு,சரி அப்போ நான் போன வைக்கறேன்” என்று கூறி போனை வைத்துவிட்டு,தன் அறைக்கு திரும்பினாள் .\nஅபி தன் மனதிற்குள்,” ஐயம் சாரி ஸ்ருதி, நீ வந்த அப்புறம் எனக்குள்ள நிறைய மாற்றங்கள நான் உணர்றேன், அத என்னால ஏத்துக்க முடியல, முடிஞ்ச அளவுக்கு நம்ம ரெண்டு பேரும் விலகி இருக்குறது தான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது” வேதனை தளும்ப கூறினான் .\nசிறிது நேரத்தில் அங்கு வந்த trainer மனோ அபியிடம் ராஜேஷின் பைலை கொடுத்தார் .\n“தங்க் யு சார், நீங்க போங்க, நான் பார்த்துக்கறேன்” என்று கூறி விட்டு … என்றவன் வருணை தன் அறைக்கு வருமாறு கூறினான் .\nவருண், ராஜேஷ் பத்தி உங்கிட்ட discuss பண்ணனும், ஆனா அதுக்கு முன்னாடி, நான் ஒன்னு சொல்லணும், இன்னைக்கு ஸ்ருதிய” என்று ஆரம்பித்து, நடந்த அனைத்தையும் கூறிய அபி வருணிடம்,\n”நீ நேரா அன்னை, தெரசா ஹோம்க்கு போய் எல்லா உதவியும் பண்ணு, ஆனா என் பேரு வெளி��� வரக்கூடாது சரியா” என்றான்\n“சரி சார் நான் அப்படியே பண்ணிறேன், அப்புறம் ராஜேஷ்” என்றவனை, அபி\n“orphanage மேட்டர்அஹ முடிச்சிட்டு வா அப்றோம் ராஜேஷ் பத்தி பேசலாம்” என்றான்\n“சரி சார், அங்க போய் நான் உங்களுக்கு போன் பண்ணறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் .\nஅபிமன்யுவின் இல்லத்தில், ஆர்த்தி,”ரொம்ப போர் அடிக்குதுமா ஷாப்பிங் போலாமா” என்று கேட்டாள், உடனே சகுந்தலா\n“அப்போ சரி அபிக்கு இன்னைக்கு நாமளே சாப்பாடு கொண்டு போயிறலாம், ஷாப்பிங் போயிட்டு return வர்ற வழியில அவன பாத்துட்டு வரலாம்” என்றார்\nஆர்த்தி,”ஹ்ம்ம், அப்படியே அந்த பொண்ணையும் பார்த்த மாதிரி இருக்கும்” என்றாள்\nசகுந்தலா,”பரவாயில்லயே உன் மூளை கூட வேலை செய்யுது” என்று நக்கல் அடிக்க\nஆர்த்தி,” இது தான வேண்டாம்ங்கறது, அப்போ போங்க நான் வரல” என்று சினுங்க\nசகுந்தலா,”சும்மா சொன்னேன் மா, நீ தான் என் அறிவு குட்டியாசே, அவன் ரூம்ம கிளீன் பண்ணினேன் … ஒரே தூசியா ஆய்டுச்சு அதனால நான் போய் குளிச்சி ரெடியாகிட்டு, வர்ரேன், அது வரைக்கும் நீ டிவி பாரு” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார் .\nசில மணி நேரம் கழித்து, அகாடமி வந்த வருண் அபியிடம்,\n” ஜோ ஆபரேஷன்க்கு இனிமே எந்த பிரச்சனையும் இருக்காது, எல்லா மேட்டரையும் சால்வ் பண்ணிட்டேன், அப்புறம் டாக்டர்கிட்டயும் பேசிட்டேன், மதர் கிட்ட என் மொபைல் நம்பர் குடுத்திருக்கேன், பிரச்சன எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ண சொல்லிருக்கேன் “. என்றான் . அதற்கு அபி\n,”போன் நம்பர் குடுத்து ரொம்ப நல்ல காரியம் பண்ணிருக்க, சரி இப்போ ராஜேஷ் பத்தி உங்கிட்ட பேசனும்” என்றான்\nஅபிமன்யு,”ராஜேஷ் ரெகார்ட்ஸ் எல்லாம் பாத்தேன், எந்த ஒரு proper guidance இல்லாமலே, அவனோட ரெகார்ட்ஸ் எல்லாம் ஒகேன்னு சொல்ற மாதிரி இருக்கு…\nஅவனுக்கு மட்டும் ஒழுங்கான training குடுத்தா, பாக்சிங்ல பெஸ்ட்டா வருவான்னு, எனக்கு தோணுது…\nஅம்மா சொன்ன மாதிரியே நா ராஜேஷ் விஷயத்துல கொஞ்சம் நிதானமா இருந்திருக்கணும், அவனுக்கு ஒரு சான்ஸ் குடுத்திருக்கனும், இப்போவும் ஒன்னும் கெட்டு போகல ஆனா”என்று இலுத்தவனை பார்த்து வருண்,\n“உங்களுக்கு ஒரு மாதிரியா இருந்தா , நான் வேணும்ன்னா போய்” என்று ஆரம்பித்தவனை தடுத்த அபி .\nஅபிமன்யு,”நீ போனா அது சரியா இருக்காது வருண்,நான் தான் போனும் ஆனா, உங்கிட்ட சொல்றதுக்கென்ன, ஈகோ தடுக்குது, எல்லாத்துக்கும் மேல நெருடலா இருக்கு, ஹ்ம்ம் என்ன பண்ணலாம்” என்று யோசித்தவனை பார்த்து வருண்\n“நீங்க நேர்ல போகத்தான தயங்கிரிங்க, போன் பண்ணி பேசுங்க, நேர்ல போறதுக்கு போன்ல பேசுறது கொஞ்சம் பெட்டெர் ஆஹ இருக்கும் என்றான்” இதைக்கேட்ட அபி\n“நாட் ஸோ bad, பேசுறேன்” என்றவன்\nஅகாடமியின் நிர்வாகத்தை பற்றி வருணிடம் உரையாடிக்கொண்டிருந்தான்.\nஆர்த்தியும், சகுந்தலாவும் அகாடெமிக்கு வந்தனர், அகாடமியின் வாசலில் நுழையும் தருணத்தில் பார்த்து, ஆர்த்தியின் கைபேசி ஒலித்தது, உடனே ஆர்த்தி சகுந்தலாவிடம்,\n“உங்க மருமகன் விக்ரம் தான் பேசுறாரு, அவருக்கே எப்போவாது ப்ரீ டைம் கடைக்கும், ஸோ மா நீங்க உள்ள போங்க நான் போய் பேசிட்டு வாரேன்” என்று கூறி அங்கிருந்து ஆர்வத்துடன்,\n” சொல்லுங்க விக்ரம்,எப்படி இருக்கீங்க, இப்போ தான் என் நியாபகம் வந்துச்சா” என்று பேசிக்கொண்டே சென்றாள்.\nஇதை பார்த்து சகுந்தலா சிரித்துக்கொண்டே வந்ததில், எதிரில் போனில் காவியாவுடன் பேசிக்கொண்டே வந்த ஸ்ருதியை கவனிக்காமல் அவள் மீது மோதினார் . பிறகு\nஸ்ருதி,”பார்த்து மா ஒன்னும் அடிபடலல” என்றாள்\nசகுந்தலா,”இல்லமா, சாரி கவனிக்காம வந்துட்டேன்” என்று கூறி கொண்டே ஸ்ருதியை பார்த்தார் .\nஸ்ருதியை பார்த்த தருணத்திலேயே அடையாளம் கண்டுகொண்டார், பின் தன் மனதில்,”இந்த பொண்ணு தான நம்ம அபிய அறைஞ்சது, இந்த பொண்ணு இங்க என்ன பண்ணுது” என்று குழம்பியவர் ஸ்ருதியிடம் ஸ்ருதியிடம்\n“நீ யாரு மா,இங்க என்ன பண்ற”\nஸ்ருதி,”என் பேரு ஸ்ருதி, நான் இங்க தான் வேலை பாக்றேன், அபிமன்யு சாரோட PA” என்றாள் . சகுந்தலாவுக்கு எல்லாம் புரிந்து விட்டது, அவர் தனக்குள்,”இது தான் விஷயமா” என்று ஸ்ருதியை பார்த்து சிரித்தார், ஏன் சிரிக்கிறார் என்று புரியாத ஸ்ருதி, பதிலுக்கு சகுந்தலாவை பார்த்து சிரித்துவிட்டு, அவரிடம்\nஸ்ருதி,”உங்களுக்கு யாரை பார்க்கணும்” என்றாள், அதற்கு\nசகுந்தலா,”அதெல்லாம் நானே பார்த்துக்கறேன், உனக்கு எதுக்கு மா சிரமம்” என்றார், உடனே ஸ்ருதி\nஸ்ருதி,”இதுல என்ன மா சிரமம் இருக்கபோது, கையில வேற,bag வச்சிருக்கிங்க, பார்த்தா வெயிட்டா இருக்கற மாதிரி தெரியுது, குடுங்க நானே தூக்கிட்டு வாரேன், நீங்க என் கூட வாங்க” என்ற படி சகுந்தலாவை உள்ளே அழைத்துசென்றா���்.\nஸ்ருதியின் செய்கை சகுந்தலாவுக்கு பிடித்துபோகவே, அவளை பாத்துக்கொண்டே அவளுடன் நடந்தார் . ஸ்ருதியோ இவர்களிடம் பேசியதில், காவியாவை மறந்து விட்டோமே என்று, காவியாவிடம் மீண்டும் பேசினாள்,\nகாவியா,”என்ன டி பேசிட்டு இருக்கும் போது திடிருன்னு, சத்ததேயே காணோம்”\nஸ்ருதி,”அது ஒன்னும் இல்ல டி ஒரு அம்மாகிட்ட பேசிட்டு இருந்தேன், சரி நீ சொல்லு அங்க எல்லாம் ஒகேவா” என்று கேக்க\nகாவியா,”எல்லாம் ஒகே டி, ஒருத்தர் வந்தாருடி, யாருன்னு பேரு தெரியலடி அவரே எல்லா செலவையும் ஏத்துக்கிட்டாருடி, பேரு என்னன்னு கேட்டேன், நாம உதவி செய்றது மத்தவங்களுக்கு தெரியமா செய்யனும்ன்னு சொல்லிட்டு போய்ட்டாருடி, அது யாருன்னு தெரியலடி” என்றாள் .\nஸ்ருதி,” அப்படியாடி சொல்ற, அவருக்கு உண்மையாவே நல்ல மனசுடி அவரு எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும், சரி காவியா, சாயங்காலம் இத பத்தி விளக்கமா பேசுவோம்” என்று கூறி தனது போனை துண்டித்தாள்.\nபின்பு சகுந்தலாவை பார்த்து, “மா நீங்க யார பாக்கணும்ன்னு சொல்லவே இல்லையே” என்றாள், சகுந்தலா பேச வாயெடுப்பதற்குள், வருண் ரூமை விட்டு வெளியே வந்த அபி, சகுந்தலாவை பார்த்து, “அம்மா” என்று சொல்லிக்கொண்டே அவர் அருகில் வந்தான் .\nபிறகு சகுந்தலாவிடம்,”வாங்க மா ஏன் உள்ள வராம இங்கயே நிக்கிறீங்க” என்றான் .\nஇதை பார்த்துக்கொண்டிருந்த ஸ்ருதிக்கு அதிர்ச்சியாக இருந்தது,\n“இவங்க தான் சாரோட அம்மாவா, நல்லவேளை ஏதும் உளறல, ஆ..மா இவங்க தான் இவன் அம்மானா நம்பவே முடியலயே, இவங்க எவ்வளவு அன்பா பேசறாங்க, இவரும் இருக்காரே எப்ப பாரு வெறப்பா” என்று தனக்குள் புலம்பி கொண்டிருந்தவளை,\nஅபி சுடக்கு போட்டு” ஹலோ இந்த திங்க்ஸ என் ரூம்க்கு எடுத்துட்டு வா ” என்றான் .\nஸ்ருதியும் சரி என்பதை போல் தலையை ஆட்டினாள்.\n“வாங்க மா உள்ள போலாம்” என்று அபி தன்னுடன் அழைத்துச்சென்றான் .\n“ஸ்ருதிய பார்த்தும் அம்மா என்கிட்ட ஒன்னும் கேக்கல கொஞ்சம் குழப்பமாவே இருக்கே ” என்று நினைக்க, சகுந்தலாவோ தனக்குள்,\n” நா ஏண்டா கேக்கணும், நீயா சொல்ற வரைக்கும் நா கேக்க மாட்டேன் ” என்றார் .\nஉடனே அபி சகுந்தலாவிடம் நீங்க மட்டும் தான் வந்திருக்கிங்களா என்றான், அதற்கு, சகுந்தலா,\n” இல்ல பா, ஆர்த்தி கீழ விக்ரம் கூட போன் பேசிட்டு இருக்கா, வந்திருவா ” என்றார் .\nஉள்ளே நுழைந்த ஸ்ருதியிடம் அபி சாப்பிட ஏதும் கொண்டு வரச்சொன்னான்\n“நானும் ஆர்த்தியும், ஷாப்பிங் முடிச்சிட்டு வர்ற வழியில அப்படியே உனக்கு லஞ்ச் குடுத்துட்டு போலாமேன்னு வந்தோம் ” என்றார் . கொஞ்ச நேரத்தில் ஆர்த்தியும் போன் பேசி முடித்து விட்டு, அபியின் அறைக்கு வந்தாள் . உடனே அபி ஆர்த்தியை பார்த்து,\n“ஹாய் குண்டமா ஷாப்பிங் எல்லாம் நல்லா முடிஞ்சிதா” என்றான் .\nஆர்த்தி,” ஆமா dinosaurs, எல்லாம் சூப்பர்ஆஹ் முடிஞ்சிச்சு” என்றாள், உடனே அபி\nஅபிமன்யு,” எது நா dinosaursஸா, நான் என்ன உன்ன மாதிரி குண்டவா இருக்கேன் ” என்றான்\nஆர்த்தி,” ச்ச உன்ன போய் யாரும் குண்டுன்னு சொல்வாங்களா, நா உன் மூஞ்ச பத்தி பேசுனேன், dinosaurs மாதிரி எப்போ யார கடிச்சு திங்கலான்னு மூஞ்ச வச்சிருக்கியே அத சொன்னேன் ” என்றாள்.\nஉடனே அபி அப்படியா என்று கூறி ஆர்த்தியின் கழுத்தில் மீது தன் கையை போட்டு,”இப்போ நான் உன்ன அந்த dinosaurs மாதிரி கடிக்க போறேன் ” என்று விளையாடிக்கொண்டிருந்தான்.\nஇதை அனைத்தையும், அபியின் அறைக்கு கூல் ட்ரிங்க்ஸ் கொண்டு வந்த ஸ்ருதி பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தாள்.\nஎப்போதும் அபியின் கோபத்தை மட்டும் பார்த்தவள் இன்று அபியின் சந்தோஷமான முகத்தை பார்த்தாள், பிறகு ஸ்ருதி,” மே ஐ கம் இன் சார் ” என்றாள் .\nஸ்ருதியை பார்த்த அபி,ஆர்த்தியின் கழுத்தில் இருந்த கையை எடுத்து விட்டு, “யஸ் கம் இன்” என்றான்.\nயாரது என்று எட்டி பார்த்த ஆர்த்திக்கு, ஸ்ருதியை பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது,\nஆர்த்தி ஸ்ருதியிடம் “நீ அந்த பொண்ணு தான, நீ என் தம்பிய அடிச்ச பொண்ணு” என்றாள்\nஸ்ருதி என்ன கூறுவதென்று புரியாமல்,”ஆம்” என்று தலையை ஆட்டினாள் .\nபிறகு சற்றும் யோசிக்காமல் ஆர்த்தி ஸ்ருதியை ஓங்கி அறைந்தாள்.\nஸ்ருதியின் கண்கள் இரண்டும் நீரால் நிறைந்திருந்தது, ஆர்த்தியின் இந்த திடீர் செய்கை, அபிக்கும், சகுந்தலாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது, அபிக்கு ஆர்த்தி மீது கோபம் வந்தாலும், அந்த இடத்தில் தன் அக்காவையும் விட்டுக்கொடுக்கமுடியாமல்,ஸ்ருதியின் கண்களில் வழியும் கண்ணீரையும் பார்க்க முடியாமல் தலை குனிந்து கையில் கிடைத்த பேப்பரை கசக்கிக்கொண்டிருந்தான் . அப்போது,ஆர்த்தி ஸ்ருதியிடம்\nஆர்த்தி,”நீ இங்க என்ன டி பண்ற” என்றாள்\nஸ்ருதி ஏங்கி ஏங்கி அழுததில் சரியாக பேச்சு வராமல், தடும��றிய குரலில்,”நான் இங்க, சார் தான், அது வந்து, அன்னைக்கு, நா “என்று உளற,\nஆர்த்திக்கு மறுபடியும் கோபம் வந்து”என்ன டி அது வந்து போயின்னு, கத சொல்லிட்டு இருக்க” என்று மீண்டும், ஸ்ருதி மீது கை ஓங்க,\nஇந்த முறை சகுந்தலா ஆர்த்தியின் கையை பிடிக்க, அபி ஸ்ருதியை பார்த்து,”ஸ்ருதி உங்க காபின்க்கு போங்க” என்றான், ஸ்ருதியும் அங்கிருந்து அழுதுகொண்டே சென்று விட்டாள் .\nசகுந்தலா,”என்ன ஆர்த்தி இது, இப்படியா ஒரு பொண்ண அடிப்ப” என்றாள், அதற்கு ஆர்த்தி\n“அவளுக்கு போய் சப்போர்ட் பண்றீங்க, அவ இந்த ஆபீஸ்ல என்ன மா பண்றா” என்றாள், அதற்கு\nசகுந்தலா,”இந்த கேள்விய, நீ அவகிட்ட கேக்க கூடாது, உன் தம்பி கிட்ட கேளு, இது இவன் ஆபீஸ் தானே” என்றாள்.\n“இவளுக்கு இங்க என்னடா வேல” அதட்டினாள்\nஇதுக்கு மேல் மறைச்சா பிரச்சனை என்று எண்ணியவன் தான்\n‘ஏன், எப்படி ஸ்ருதியை இங்கு வேலைய்க்கு அமர்த்தினோம்’ என்று தொடங்கி எல்லா உண்மையையும் கூறினான் .\nஇதைக்கேட்டு ஆத்திரமடைந்த சகுந்தலா ஆர்த்தியிடம்,\n“பார்த்தியா உன் தம்பிய, சார் ஒரு பொண்ண பழிவாங்குற அளவுக்கு போயிட்டாரு, ஸோ நீ அறைய வேண்டியது ஸ்ருதிய இல்ல இவன தான்” என்று கூறினார் .\nஆர்த்தி,”இவன் பண்ணது தப்புதான் ஆனா, ஸ்ருதி என் தம்பிய அடிச்சிருக்கா, அத என்னால மன்னிக்க முடியாது மா, நான் கீழ வெயிட் பண்றேன், நீங்க வாங்க” என்று கூறி அபியை பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.\nஅபி தன் தாயிடம், “சாரி மா, அந்த நேரத்துல ஸ்ருதி மேல உள்ள கோவத்துல அப்படி பண்ணேன், ஆனா இப்போ நா அப்படியில்ல மா, ப்ளீஸ் மா என்னை மன்னிச்சிருங்க” என்றான் .\nஉடனே சாகுந்தலா தன் மனதிற்குள்,” நீ இப்போ அப்படியில்லன்னு தான் நல்லா தெரியுதே, அதான் மொத்தமா மாறி போய் மாறி போய்ட்டியே ” எண்ணி தன் உதட்டுக்கு வலிக்காமல் புன்னகைத்தவர்.\nசகுந்தலா,”நான் உன்னை மன்னிக்கனும்னா, நான் சொல்ற மாதிரி நீ ஸ்ருதி கிட்ட நடந்துக்கணும், அப்றோம் ஆர்த்தி சொல்றான்னு சொல்லி வேலைய விட்டுலாம் தூக்கக்கூடாது” என்றாள் இதை கேட்ட அபி ஒன்னும் விளங்காமல் முழித்தான் . உடனே\nசகுந்தலா,”என்ன டா ஒன்னும் சொல்லமாட்டிக்க” என்று அதட்டினார், உடனே அபி,\nஅபிமன்யு,”சரி மா, நான் நீங்க சொல்ற மாதிரியே செய்றேன், ஆனா ஆர்த்தி” என்றான்.\nசகுந்தலா,”ஆர்த்திய நான் பாத்துக்கறேன், முதல்ல ஸ்ருதிய இங்க வர சொல்லு” என்றாள்\nசகுந்தலா,”என்னடா கேள்விலாம் கேட்டுட்டு இருக்க,போடா போய் வரச்சொல்லு” என்றாள், அவனும் சரி மா என்று அங்கிருந்து சென்றான் .\nஅபி தனக்குள் “என் அம்மாக்கு என்னதான் ஆச்சு ஒரு மாதிரியா பேசறாங்க, ஸ்ருதி விஷயத்துல என் மேல கோபப்பட்டு என்கிட்ட பேசவே மாட்டாங்கன்னு நினச்சேன் ஆனா, ஸ்ருதிய வேலைய விட்டு தூக்காதன்னு, சப்புன்னு முடிச்சிட்டாங்க, ஹ்ம்ம் என்ன சுத்தி என்னமோ நடக்குது,ஆனா ஒன்னுமே புரியல”\nசகுந்தலா அபியின் டேபிள் அருகில் சென்று, அவன் கசக்கிய பேப்பரை தன் கையில் எடுத்து பார்த்து சிரித்து விட்டு,\n“ஏன்டா உனக்கு அவ்வளவு கோபம் வருதா ஹ்ம்ம், அந்த பொண்ண உனக்கு பிடிச்சிருக்கு எப்பவும் பார்த்துகிட்டே இருக்கனும்ன்னு வேலையில சேத்துருக்க, அத விட்டுட்டு எதோ பழிவாங்கனும்ன்னு நினச்சராம், அக்ரீமெண்ட் போட்டாராம்.\nயார்கிட்ட டா கத விடுற, புடிச்சிருந்தா புடிச்சிருக்குன்னு சொல்ல வேண்டியதுதானே\nஅத விட்டுட்டு என்னலாமோ சொல்லிட்டு இருக்கான், ஸ்ருதியும் நல்லா பொண்ண தான் தெரியறா, இவன்கிட்ட கேட்ருவோமா, வேண்டாம் வேண்டாம் அவனே சொல்லட்டும், அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையாவே இருப்போம்.\nஆமா அவள கூட்டிட்டு வர்றதுக்கு இவர் தான் போணுமா என்ன, போன் பண்ணி கூப்பிட்டா அவளே வரப்போறா, அவள பார்த்து சாரி சொல்லணும், அதான் கூட்டிட்டு வாடான்னு சொன்னதும் வேகமா போய்ட்டான் ஹ்ம்ம்” சகுந்தலாவின் மனம் வேறு விதமாய் யோசிக்க ஆரம்பித்தது\nஸ்ருதியின் காபின்க்குள் வந்த அபி, ஸ்ருதியிடம் வந்து\n“என் அக்கா திடிர்ன்னு அந்த மாதிரி பண்ணுவான்னு நான் நனைக்கல, தப்பு எங்க சைடு தான்,அயம் சாரி” என்று தயங்கி தயங்கி கூறினான்,\nஸ்ருதி,”இட்ஸ் ஒகே சார், அவங்க அவங்களோட தம்பிக்காக பேசறாங்க, அத தப்பு சொல்லமுடியாது,எனக்கு ஒன்னும் இல்ல சார், நீங்க போங்க” கண்ணீரை துடைத்தபடி கூறினாள்.\nஅபிமன்யு,”ஸ்ருதி நான் இங்க வந்ததுக்கு காரணம், அம்மா உங்ககிட்ட எதோ பேசணும்ன்னு சொல்றாங்க” என்றான்\nஸ்ருதி,”என்கிட்ட என்ன பேசபோறாங்க, என்னை வேலைய விட்டு தூக்கபோறிங்களா சார் ப்ளீஸ் அந்த மாதிரி மட்டும் பண்ணிறாதீங்க, இந்த வேல எனக்கு ரொம்ப முக்கியம்” என்றவளை, அபி\n“ஸ்ருதி ஸ்ருதி ரிலாக்ஸ் உன்னை வேலைய விட்டுலாம் யாரும் தூக்கல ஸோ நீ டென்ஷன் ஆக வேண்ட���ம் சரியா”\nஸ்ருதி,”அப்போ என்கிட்ட என்ன பேச போறாங்க”\nஅபிமன்யு,”அதான் எனக்கே தெரியல, அதுக்கு நீ அங்க வரணும்” என்றான் .\nஸ்ருதி,”ஒகே சார், நான் வரேன்” என்று கூறிவிட்டு, இருவரும் சகுந்தலாவிடம் சென்றனர் .\nசகுந்தலா,”நான் உன்னை ரொம்ப தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன், ஆனா” என்றவுடன் ஸ்ருதி மீண்டும் அழ .\nசகுந்தலா,”சாரி டா, ஆர்த்தி பண்ணினது தப்பு தான், நான் வேணும்ன்னா அவளுக்கு பதிலா உங்கிட்ட சாரி கேட்கிறேன் ” என்று கூற\nஸ்ருதி,”அச்சச்சோ மேடம் நீங்க வேற, நீங்க போய் என்கிட்ட சாரி கேட்டுக்கிட்டு, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், எனக்கு ஆர்த்தி மேடம் மேல எந்த கோபமும் இல்ல”என்றாள் .\nசகுந்தலா,”நீ போய் சொல்ற உனக்கு இன்னும் எங்க மேல உள்ள கோபம் போகல”\nஸ்ருதி,”அச்சச்சோ, அதெல்லாம் ஒன்னும் இல்ல சத்தியமா, எனக்கு உங்க மேல கோபம் இல்ல”\nசகுந்தலா,”அப்படியா நான் இத நம்பணும்னா, இனிமே நீ என்ன மேடம்ன்னு கூப்பிட கூடாது”\nஸ்ருதியும் அபியும் ஒருவரை ஒருவர் பார்க்க\nசகுந்தலா,”முதல் முதலா என்ன பார்க்கும்போது கூப்படியே,’அம்மான்னு’, அப்படி தான் இனிமே கூப்பிடனும் சரியா” என்றாள்\nஸ்ருதியும்,”சரி மேடம், இல்ல இல்ல மா” என்றாள், உடனே ஸ்ருதியும், சகுந்தலாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர் . அவர்களை பார்த்து அபியும் தன் உதட்டுக்கு வலிக்காமல் லேசாக சிரித்துக்கொண்டான் .\nபிறகு சகுந்தலா,”ஸ்ருதி நீ சாப்பிட்டியா”\nஸ்ருதி,”இல்லமா, இனிமே தான் சாப்டனும்” என்றாள்,\nஉடனே சகுந்தலா சரி வா மா நான் அபிக்காக சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன், வா வந்து நீயும் சாப்டு,\n“அச்சச்சோ ஒரு plate தான் இருக்கு, பரவாயில்ல ரெண்டு பேரும் சும்மா ஒரே plateலே ஷேர் பண்ணிக்கோங்க” என்றாள், அபிக்கு சகுந்தலாவின் செய்கை குழப்பம் அளித்தது..\n“இல்லமா வேண்டாம்” உடனே மறுத்தாள் ஸ்ருதி\nசகுந்தலா,”என்ன வேண்டாம், என்னடா அபி உன் கம்பெனில பாஸ்சோட அம்மாவுக்கு இவ்வளவு தான் மரியாதயா” என்றார் .\nஅபிமன்யு,”ஸ்ருதி, வாங்க வந்து உக்காருங்க” என்றான், ஸ்ருதியும் தயங்கி தயங்கி வந்தாள் .\nசகுந்தலா அவர்களுக்கு plate எடுத்துவைத்து, பரிமாறும் பொழுது,\nஸ்ருதி,”ஆர்த்தி மேடம் எங்க” என்றாள்,\n“அச்சச்சோ அவ கீழ வெயிட் பண்றேன்னு சொன்னா, லேட் ஆய்டுச்சே” என்று கூற, ஸ்ருதி,\n“நீங்க போங்க மா” நாங்க சாப்ப��ட்டுக்கறோம் என்றாள்.\n“ஆமா மா நாங்க சாப்பிட்டுக்கறோம்” என்றான் உடனே சகுந்தலா,\n“நான் போறேன் ஆனா நீங்க மிச்சம் வைக்காம சாப்டனும் சரியா சரி அப்போ நான் கிளம்புறேன், போயிட்டு வரேன் டா, போயிட்டு வரேன் ஸ்ருதி மா”- என்று கூறி ஸ்ருதியின் கன்னத்தை லேசாக தட்டிவிட்டு சென்றார் .\nசகுந்தலாவின் இந்த செய்கை அபிக்கு தெளிவில்லா குழப்பத்தை உண்டாக்கியது,\nசகுந்தலா அங்கிருந்து சென்றவுடன், ஸ்ருதி அங்கிருந்து போகத் துணிந்தாள், உடனே அபி ஸ்ருதியின் கைகளை பற்றினான், ஸ்ருதி திரும்பி பார்க்க, இருவரும் ஒருவரின் ஒருவர் விழிகளில் மூழ்கிருந்தனர் .\nஅந்த நேரம் பார்த்து, தன் மொபைலை அபியின் அறையிலே வைத்து விட்டோம் என்று அதை எடுப்பதற்காக அங்கு வந்த சகுந்தலா, இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு . ஒன்றும் தெரியாததை போல் கதவை தட்டினார்.\nசுயநினைவுக்கு வந்த அபி “என்ன மா” என்றான், உடனே சகுந்தலா இருவரையும் பார்த்து,\n“மொபைல வச்சிட்டு போய்ட்டேன் டா, சாரி டா தெரியாம தொந்தரவு பண்ணிட்டேன் .நீங்க continue பண்ணுங்க,ஹ்ம்ம் சாப்பாட, பாருங்க சாப்பாடெல்லாம் அப்படியே இருக்கு, சாப்ட்டுட்டு, மத்த வேலைய பாருங்க” என்று சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றார் .\nஅபிமன்யு,”ஒ god, அம்மா என்ன நினைச்சிருப்பாங்க, ஐ அம் sure கண்டிப்பா எதோ தப்பா நினச்சிருப்பாங்க” என்றான்\nஸ்ருதி,”நமகுள்ள என்ன சார் இருக்கு தப்பா நினைக்கற அளவுக்கு, நமக்குள்ள ஒன்னும் இல்ல சார்” என்றாள் .\nஸ்ருதியின் இந்த வார்த்தை அபியின் மனதிற்குள் எதோ ஒரு இனம் புரியாத வலியை ஏற்படுத்தியது ….,சிறிது நேரம் மௌனமாக அவளையே பார்த்தவன்\n“யு ஆர் ரைட், தேர் இஸ் நத்திங் பிட்வீன் அஸ் ” என்று தாழ்ந்த குரலில் கூறினான் .\n” நான் கிளம்புறேன் சார் ” என்றவள் அங்கிருந்து சென்றாள் .\nஅபியின் வீட்டில், சகுந்தலா ஆர்த்திக்கு எல்லாவற்றையும் கூறினார், பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக ஆர்த்தி இருமனதாக தன் தாயிடம்,\nஆர்த்தி,”இதெல்லாம் உனக்காகத்தான் மா,சரி இனிமே அந்த பொண்ணுகிட்ட சண்ட போடமாட்டேன், அதுக்காக என் தம்பிய அடிச்ச ஒருத்திக்கிட்ட என்னால சகஜமா பேசமுடியாது, சரியா” என்றாள் அதற்கு சகுந்தலா\nசகுந்தலா,”சரி டி, நான் என்ன எனக்காகவா சொல்றேன், எல்லாம் அபிக்காக தான், அவனுக்கு பிடிச்சிருக்கே, அவன் சந்தோஷம் தான் டி நமக்கு முக்கியம்” என்றார், அதற்கு\nசகுந்தலா,”ஸ்ருதிய வீட்டுக்கு கூட்டிட்டு வரணும், அவ கிட்ட பேசனும், அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கணும் ஆனா எப்படின்னு தான் தெரியல” என்றாள்.\nஆர்த்தி,”நாளை கழிச்சு சுமங்கலி பூஜ வருதுல, இந்த தடவ நமக்கு தெரிஞ்சவங்கலாம் கூப்பிட்டு அதை கொண்டாடினா என்ன, ஸ்ருதியும் கூப்ட மாதிரி இருக்கும், பூஜையும் பண்ணின மாதிரி இருக்கும்” என்றாள்\nசகுந்தலா,”நல்லா ஐடியா தான் ஆனா அவ ஒத்துக்கணுமே”\nஆர்த்தி,”எல்லாம் ஒதுக்குவா, ஒத்துக்காம எங்க போக போறா, நீ எப்படியாவது convince பண்ணி வரவை” என்றாள்\nசகுந்தலா,”சரி டி அப்படியே பண்றேன்” என்றார்\nhostelலில் இன்று அகாடமில் நடந்த அணைத்து விஷயகளையும் ஸ்ருதி தன் தோழிகளிடம் கூறினாள், இதைக்கேட்ட சுவாதி கோபமுற்று,\nசுவாதி,”அபி சாரோட அக்கா உன்னை அடிச்சாங்களா \nயார கேட்டு அடிச்சாங்க, கேக்றதுக்கு யாரும் இல்லன்னு,நினச்சிட்டாங்களா\nநீ வேற அவர் கிட்ட வேலைய விட்டு தூகிராதிங்கன்னு கெஞ்சிருக்க, போதும் டி போதும் நீ நாளைக்கே வேலைய resign பண்ணிரு, இது சரியா வராது” என்றாள்\nகாவியா,”சுவாதி சொல்றது சரி தான் டி, இந்த வேலை நமக்கு வேண்டாம்” என்றாள்,உடனே ஸ்ருதி,\n“வேலை வேண்டாம்னா, வேற எந்த வேலைக்கு போறது, சும்மா இங்கயே இருக்க சொல்றியா, இப்போலாம் ஒரு வேலை கிடைக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியும்ல, வேலையெல்லாம் விட முடியாது.\nநீங்களே பாருங்க நானும் வேலை பார்க்குறதால நம்ம செலவெல்லாம் போக மீதி எவ்வளவு பணத்த save பண்ண முடியுது, இதனால நம்ம எல்லாரோட futureரையும் secure பண்ண முடியுது, ஸோ வேலைய விடுறதெல்லாம் நடக்காத காரியம்”\nசுவாதி,”சாரோட அக்கா உன்ன அடிச்சிருக்காங்க, இதுக்கு மேலயும் நீ அங்க வேலப்பாக்கனும்ன்னு சொல்ற”\nஸ்ருதி,”ஆமா .சாரோட அக்கா அடிச்சாங்க, ஆனா சாரூம், அவங்களோட அம்மாவும் என்கிட்ட மன்னிப்பு கேட்டாங்க, அதுக்கு என்ன சொல்ற.\nஇங்க பருங்க நீங்க ரெண்டு பேரும் என் மேல எவ்வளவு அன்பு வைச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியும், ஆனா நீங்க நினைக்கிற மாதிரி அங்க என்ன யாரும் கொடும படுத்தல.\nநான் நல்லா தான் இருக்கேன், நீங்க எத பத்தியும் கவலைப்படாதீங்க சரியா,ஹ்ம்ம், தூக்கம் வருது, நாளைக்கு பேசிக்கலாம், குட் நைட்” என்று கூற, சுவாதி எதோ யோசனையில் மூழ்கி இருந்தாள், உடனே ஸ்ருதி,\nஸ்ருதி,”என்ன ஆச்சுடி” என்று கேட்டாள்\nசுவாதி,”ஒன்னும் இல்ல மா, எல்லாரும் தூங்கலாம்” என்று கூறி மூவரும் நாளைய விடியலுக்காக நிம்மதியாக கண்மூடினர்.\nநம் அபி மட்டும் ஸ்ருதியின் வாழக்கையில் கூட அப்படி தான், அவர்களும் அவர்களது அன்பும் பல சோதனைகளை கடக்க வேண்டிருக்கும், அப்பொழுது தான் அவர்களது, அன்பு மேன்மை பெரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/about-us/", "date_download": "2020-10-27T12:19:33Z", "digest": "sha1:QXYRKCTE4JATFRZIKV4GAPLSONKCNBDU", "length": 3418, "nlines": 57, "source_domain": "tccuk.org", "title": "ABOUT US - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா", "raw_content": "\nபிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 13 ம் ஆண்டு நினைவு வணக்க...\nலெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும்...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – பிரித்தானியா\nமூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் 33ம் ஆண்டு நினைவும், கேணல் சங்கர் (முகிலன்)...\nபிரித்தானியாவின் இன்றைய பேரிடர் கால விதிமுறைக்கு அமைய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக...\nதியாக தீபம் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டின் 11ம் நாள் வணக்க நிகழ்வுகள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் தமிழீழ தாகத்தை மனங்களில் சுமந்து அவருக்கான 10ம்...\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் தமிழீழ தாகத்தை மனங்களில் சுமந்து அவருக்கான 8ம்...\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Office?page=2", "date_download": "2020-10-27T12:54:45Z", "digest": "sha1:ZN2ENTVZZLG7GWNMXU2NYKOAZRP4R3XE", "length": 4518, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Office", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“வேதியியலில் 24 மார்க்தான் எடுத்...\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வி...\nமக்களின் வாழ்வில் ஒளியேற்றிய மாவ...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அ...\nநிவாரண நிதி குறித்து விவரங்கள் க...\nஅதிகாரிகளுக்கு கொரோனா - சென்னை ர...\nபழங்களை வீதியில் வீசியதற்காக வரு...\nவியாபாரிகளின் பழங்களை வீதியில் எ...\nஇறந்தவர் உடலை எடுக்கவிடாமல் அலட்...\nமதுரையில் மோப்பநாய் பிரிவு தலைமை...\nகோவையில் மைக் செட்டுடன் கொரோனா வ...\n“பாதுகாப்பு இல்லை” - பிரிட்டனில்...\n20 ஆம் தேதி முதல் பதிவுத்துறை அல...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/08/11_29.html", "date_download": "2020-10-27T12:14:53Z", "digest": "sha1:KOZH5GDPJ6TSHAZ7TJPMV4HIQK752MCR", "length": 6873, "nlines": 53, "source_domain": "www.vettimurasu.com", "title": "11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியலில் நீடிப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியலில் நீடிப்பு\n11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியலில் நீடிப்பு\nகொழும்பு உள்ளிட்ட பகுதிகளில், தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு, அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கப்பம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் ​தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நேவி சம்பத் என்றழைக்கப்படுபவரின் விளக்கமறியல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டது.\nகடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி என்பவரே நேவி சம்பத் என்றழைக்கப்பட்டவராவார். அவர், நீதிமன்ற உத்தரவின் கீழ், இன்று (29) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் ​சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை - இலங்கையின் முதலாவது யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது\nஇலங்கை மத்திய அரசாங்கத்தின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் இயங்கிவருகின்ற மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை பெருந்தெருக்கள...\nதேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் சமூக முன்னேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சின் இரண்டாம் மொழி தமிழ் சிங்களம் முன்னேற்ற நிகழ்சித்திட்டம்\n(படுவான்.எஸ்.நவா) தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் சமூக முன்னேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சின் இரண்டாம் மொழி தமிழ் சிங்களம் இளைஞ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/09/blog-post_29.html", "date_download": "2020-10-27T11:39:11Z", "digest": "sha1:B6BJ7JZAMANNICCMYHYZZ6GIKYYYRA3G", "length": 9053, "nlines": 59, "source_domain": "www.vettimurasu.com", "title": "திலீபனின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் பதாகைகள் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North Sri lanka திலீபனின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் பதாகைகள்\nதிலீபனின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் பதாகைகள்\nநல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் “புனிதம் காப்போம்” என பதாகைகள் கட்டப்பட்டு உள்ளன.\nநல்லூர் மகோற்சவம் நடைபெற்றுகொண்டு இருக்கும் இக்கால பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயம் அமைந்துள்ள பகுதியினை சூழ தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதனால் நினைவாலயத்தின் புனித தன்மை கெடாதவாறு நடந்து கொள்ளுமாறு கோரி மும்மொழிகளிலும் “புனிதம் காப்போம்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபனின் பங்களிப்பில் பதாகைகள் நேற்று முன்தினம் (புதன் கிழமை) இ��வு கட்டப்பட்டன.\nஅவற்றினை நேற்று வியாழக்கிழமை அதிகாலை 1.32 மணியளவில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பில் வந்த சிவில் உடை தரித்த இருவர் அப்பதாகைகளை அறுத்துக்கொண்டு தங்களது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.\nகுறித்த சம்பவமானது நல்லூர் ஆலய சூழலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளன. இருப்பினும் மீண்டும் அப்பகுதியில் புதிதாக மும்மொழிகளில் பதாகைகள் கட்டப்பட்டு உள்ளன.\nஇதேவேளை கடந்த 14 ஆம் திகதி மாநகர சபை பணியாளர்கள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவ்விடத்திற்கு சிவில் உடையில் வந்தவர்கள் தம்மை இராணுவ புலனாய்வாளர்களென அறிமுகப்படுத்திக்கொண்டு, பணியாளர்களை “வெளியில் சந்தோசமாக வாழ ஆசையில்லையா”, “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா”, “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா ” என பணியாளர்களை கேட்டு அச்சுறுத்தியிருந்தனர்.\nஇதனால் அச்சமடைந்த பணியாளர்கள், வேலி அடைக்கும் வேலையை கைவிட்டு அலுவலகம் திரும்பியவுடன், தாம் அப்பணியில் ஈடுபடமாட்டோமென தெரிவித்தனர்.\nஆகையால் வேலி அடைக்கும் மிகுதி பணிகளை வெளியில் இருந்து தற்காலிக வேலைக்கு பணியாளர்களை அமர்த்தி பூரணப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் ​சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை - இலங்கையின் முதலாவது யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது\nஇலங்கை மத்திய அரசாங்��த்தின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் இயங்கிவருகின்ற மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை பெருந்தெருக்கள...\nதேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் சமூக முன்னேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சின் இரண்டாம் மொழி தமிழ் சிங்களம் முன்னேற்ற நிகழ்சித்திட்டம்\n(படுவான்.எஸ்.நவா) தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் சமூக முன்னேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சின் இரண்டாம் மொழி தமிழ் சிங்களம் இளைஞ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/ragunathan/", "date_download": "2020-10-27T13:12:36Z", "digest": "sha1:N2CW7QW2KC3VCVX25QMD4Z5US5ZW37ZJ", "length": 21522, "nlines": 262, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ragunathan « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n(மைக்) மோகன் :: சுட்டபழம் (Adults Only)\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅணுசக்தி உடன்பாடா, அமைதிக் குழாய் திட்டமா\nஇந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அரசும், ஆட்சியா-ஒப்பந்தமா என்று இடதுசாரிகள் கேட்டால், ஆட்சிதான் முக்கியம் என்று இறங்கி வருவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.\nஇந்தக் களேபரத்தில் முக்கியமான இன்னொரு திட்டத்தைப் பற்றி யாரும் விவாதிப்பதில்லை. அது ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா (ஐபிஐ) எரிவாயுக் குழாய் பாதைத் திட்டம். ரூ.28,000 கோடியிலான இத் திட்டம் அமைதிக் குழாய் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.\n2007-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் (ஐபிசிசி) தலைவரான ஆர்.கே.பச்செüரி, ஈரானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி ஷாம்ஸ் அர்டேகனி ஆகியோர் 1989-ம் ஆண்டு இத் திட்டத்தை வரைந்தனர். பின்னர் பல்வேறு பேச்சுகளைக் கடந்து 2005-ம் ஆண்டு இத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் போடுவது என முடிவானது.\nஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வரை மொத்தம் 2,670 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் பதித்து 2012-ல் இருந்து எரிவாயு வழங்குவதே இத் திட்டம்.\nபல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், திட்டம் துவங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை. எரிவாயுவின் விலையைத் தீர்மானிப்பதில் இந்தியா-ஈரான் இடையே தொடர்ந்து வரும் இழுபறி நிலையே இதற்குக் காரணம் என்று மத்திய அரசு கூறியது.\nஇதனால் ஓரிரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா பங்கேற்கவில்லை. மார்ச் மாத கடைசியில் நடைபெறும் பேச்சுவார்த்தையே இறுதியானது; அதில் இந்தியா விலகுவதாகக் கூறினால் சீனா உதவியுடன் நிறைவேற்றுவோம் என ஈரானும் பாகிஸ்தானும் கூறியுள்ளன. ரஷியாவின் காஸ்ப்ரோம் நிறுவனமும் விருப்பம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் வற்புறுத்தலால் இந்தியா தேவையற்ற காலதாமதம் செய்வதாகவும் அந்நாடுகள் கூறுகின்றன.\nஈரான், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா இடையிலான அரசியல் உறவுகளே இத்திட்டம் தாமதமாவதற்குக் காரணம்.\nஅணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கில் யுரேனியம் செறிவூட்டும் பணியில் உள்ளதாக அமெரிக்காவுக்கு ஈரான் மீது கோபம். தீயசக்திகளின் அச்சாணி எனக் கூறி போர் தொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதால் ஈரானுக்கு அமெரிக்கா மீது எரிச்சல்.\nதன்னைச் சுற்றிலும் இராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் உள்ளதால் தன்னைக் காத்துக் கொள்ள சீனா, ரஷியா, இந்தியாவுடனான நட்பு உதவும் என்பது ஈரானின் எண்ணம்.\n2025-ல் இந்தியாவுக்கு தற்போதைய தேவையைப் போல 4 மடங்கு எரிசக்தி தேவை. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எங்கிருந்தாவது எரிவாயு கிடைத்தால் போதும் என்பது இந்தியாவின் நிலை.\nஇத் திட்டத்தை நிறைவேற்றினால் கிடைக்கும் பணத்தை அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் பயன்படுத்தும். அதனால் முக்கிய நாடான இந்தியா, இதில் பங்கேற்கக் கூடாது என்பது அமெரிக்காவின் எச்சரிக்கை.\nபாகிஸ்தான் பழங்குடியினத் தீவிரவாதிகளால் குழாய் பாதைக்கு ஆபத்து எனக் கூறியது அமெரிக்கா. அதற்குப் பதில் துர்க்மேனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வழியிலான குழாய் பாதைத் திட்டத்தை ஆதரித்தது. ஆனால் அல்-காய்தா தலைமையிடம் ஆப்கனில் உள்ளதை வசதியாக மறந்துவிட்டது\nஇந் நிலையில் எரிசக்தி தேவையை நிறைவேற்ற 2005-ல் இந்தியாவுக்கு அமெரிக்கா கூறியதே “123′ ஒப்பந்தம்.\nஇந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் உடன்பாட்டை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு அணுசக்தி உடன்பாட்டை இறுதி செய்யாவிட்டால் உலக அளவில் இந்தியாவின் நம்பகத்தன்மை கெடும் என அமெரிக்கா கூறுகிறது.\nஅமெரிக்காவின் நெருக்குதலுக்குப் பயந்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கூட்டத்தில் ஈரான் மீதான நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவளித்தது.\nஇதையடுத்து, கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி ஈரான் ஒரு மில்லியன் யூனிட் எரிவாயுவுக்கு 7.2 அமெரிக்க டாலர் கேட்டது. இந்தியா 4.2 டாலர் மட்டுமே தரமுடியும் என்றது. பின்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் 4.93 டாலர் தருவதாக முடிவானது.\nஎப்படியும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தால் அதிகம் பயனடைவது இந்தியாதான். இதனால் பாகிஸ்தானில் இருந்து எரிவாயு கொண்டு செல்ல ஆகும் கட்டணத்தை முடிந்தவரை இந்தியாவிடம் இருந்து அதிகமாகக் கறந்துவிடுவது என்பது பாகிஸ்தானின் ஆசை. இதனாலும் இழுபறி நீடிக்கிறது.\nஆனால் திட்டத்தைக் கைவிடவில்லை. இழுபறிக்குக் காரணம் வணிக ரீதியிலான பிரச்னையே தவிர அமெரிக்க நிர்பந்தம் அல்ல என பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஅணுசக்தி உடன்பாட்டையும் அமைதிக் குழாய் திட்டத்தையும் ஒன்றாக நிறைவேற்ற முடியாது என உறுதியாகத் தெரிவித்துவிட்டது அமெரிக்கா.\nஇந்தியா இல்லாவிட்டால் இன்னொரு நாடு என்ற நிலைக்கு ஈரானும், பாகிஸ்தானும் வந்துள்ளன. சீனா இத் திட்டத்தில் இணையத் தயாராக உள்ளது. ஆனால், இது குறித்து எந்தத் தகவலும் இல்லை என மத்திய அரசு கூறுகிறது.\nஅணுசக்தி உடன்பாடு இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கும் எதிரானது என இடதுசாரிகளும், எதிர்க் கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன. ஆனால், ஈரானுடனான அமைதிக் குழாய் திட்டம் தாமதம் ஆவது ஏன் என்று குறைந்தபட்ச கேள்விகள் கூட எழுப்புவதில்லை என்பதுதான் புதிராகவே உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-5-7/", "date_download": "2020-10-27T11:51:40Z", "digest": "sha1:5IMQZC5NTUMN5WB53YOTGFR4B4RXDYIP", "length": 13041, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 5-7-2020 | Today Rasi Palan 5-7-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 5-7-2020\nஇன்றைய ராசி பலன் – 5-7-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமையும். இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் நடைபெறும். உங்கள் குடும்பத்தில் அனுசரணையாக இருப்பீர்கள். பணம் வரவு அதிகமாக எதிர்பார்க்கலாம். நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடைபெறும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். பெண்களுக்கு இனிமையான நாளாக அமைய போகிறது. தொழில் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும். சுப காரியங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி அமைய வாய்ப்புகள் உள்ளது.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். உங்களுடைய தொழிலில் லாபத்தை ஈட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு நிறைந்து காணப்படும்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மேலதிகாரிகள் உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பங்களில் சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்பட்டாலும் அதனை சரி செய்து விடுவீர்கள்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் நீங்கி மன அமைதியை பெறுவீர்கள். இன்று உங்களுக்கு வெற்றி தரும் நாளாக அமையப் போகின்றது. பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. நண்பர்களுடன் பயணம் செய்வீர்கள்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடலில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். உங்களுடைய பேச்சுக்கு முதல் மரியாதை கிடைக்கும். உங்களுடைய நிதி நிலைமையில் முன்னேற்றமடையும் நாளாக அமையும். உங்களுடைய வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து காண��்படும். உங்கள் மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது மிகவும் நல்லது.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழிலில் வெற்றி தரும் நாளாக அமையும். உங்களுடைய திறமையால் அதிக லாபம் காண்பீர்கள். எந்த ஒரு விஷயம் எடுத்தாலும் அதில் கடின உழைப்பு மிகவும் முக்கியம். ஒரு சிலருக்கு பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வெளிநாடு செல்வதற்கான நேரம் இது.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிறிது மன சஞ்சலங்கள் ஏற்படும். வேலையின் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் உங்களுடைய பெருமையும் மதிப்பும் உயரும். உங்களுடைய நண்பர்களுடன் பழகும் போது சிறிது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முதலீடு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. சரியான நேரத்தில் உணவை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்க கூடும். காதல் திருமணங்கள் கைகூடும். மாணவர்கள் படிப்பின் மீது அக்கறை கொள்வது நல்லது.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று உங்களுக்கு வெளிநாட்டு பயணங்களுக்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாளாக சந்திக்க நினைக்கும் நண்பர்களை சந்திப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் ஏற்றத்தைக் காணலாம். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே பணத்தை கவனமாக செலவிடுவது நல்லது. தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 27-10-2020\nஇன்றைய ராசி பலன் – 26-10-2020\nஇன்றைய ராசி பலன் – 25-10-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188586", "date_download": "2020-10-27T12:27:20Z", "digest": "sha1:HQEIWP22IRFTCMEUWASVPUC3A5C2TQ4Y", "length": 5998, "nlines": 88, "source_domain": "selliyal.com", "title": "வெண்ணிலா கபடி குழு 2 ஜூலை 12-இல் வெளியீடு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video வெண்ணிலா கபடி குழு 2 ஜூலை 12-இல் வெளியீடு\nவெண்ணிலா கபடி குழு 2 ���ூலை 12-இல் வெளியீடு\nசென்னை: கடந்த 2009-ஆம் ஆண்டு இயக்குனர் சுசிந்திரனின் இயக்கத்தில் வெளிவந்து இரசிகர்களின் பெரும் வரவேற்றைப் பெற்ற வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 12) திரைக்காண்கிறது.\nஇயக்குனர் செல்வ சேகரன் இயக்கத்தில் விக்ராந்த், அர்த்தனா பீனு, பசுபதி, சூரி, கிஷோர், அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் முதற் பாகத்தை தழுவியதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு செல்வகணேஷ் இசையமைத்துள்ளார்.\nகபடி போட்டியை மையப்படுத்திய இப்படத்தின் முன்னோட்டக் கணொளி சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில், கபடி விளையாடுவதற்கு தமிழன் என்ற ஒரு தகுதி போதாதா செத்தாலும் பரவாயில்லை, ஆனால், ஜெயிக்கணும் என்ற உரையாடல்கள் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:\nவெண்ணிலா கபடி குழு 2 படம்\nPrevious articleமாநிலங்களவை உறுப்பினர்களாக திமுக, அதிமுக சார்பாக போட்டியிட்ட உறுப்பினர்கள் தேர்வு\nஒட்டகத்தை மையமாகக் கொண்ட முதல் தமிழ் திரைப்படம்\nசெல்லியல் பார்வை காணொலி : மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம்\nசெல்லியல் காணொலி : பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு\nசெல்லியல் காணொலி : “மலேசியாவில் அவசர காலங்கள்”\nசெல்லியல் காணொலி : “மலேசியாவில் அவசர காலங்கள்”\nஊழல், அதிகார அத்துமீறலிலிருந்து விடுபட்ட அரசியல்வாதிகளுடன் பிகேஆர் பணியாற்றும்\nகொவிட்19: 835 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்\nபத்து சாபி இடைத்தேர்தலை அரசாங்கம் நிறுத்த முடியாது\nதப்பி ஓடிய மக்காவ் மோசடி கும்பல் தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1431722", "date_download": "2020-10-27T12:57:58Z", "digest": "sha1:SJ5GKJPTHXPYKO6MXABLVGKALVPC6RY7", "length": 3634, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"படிவளர்ச்சிக் கொள்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"படிவளர்ச்சிக் கொள்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:55, 2 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்\n357 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n→‎இவற்றையும் பார்க்க: வலைப்பதிவுகளை நீக்கல்\n20:25, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 105 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n05:55, 2 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSankmrt (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎இவற்றையும் பார்க்க: வலைப்பதிவுகளை நீக்கல்)\n== இவற்றையும் பார்க்க ==\n* [http://carbonfriend.blogspot.com/ மாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-27T13:25:32Z", "digest": "sha1:M5N5ME5LPKI4WUJBZRI7BOIANDGNOWNB", "length": 7952, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "யோம் கிப்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயோம் கிப்பூர் அன்று தொழுகைக் கூடத்தில் வேண்டுதல் செய்யும் யூதர்கள் - மாரிசி கொட்லிப்பின் ஓவியம் (1878)\nநோன்பு, வேண்டுதல், உடல் ரீதியான இன்ப நாட்டங்களில் இருந்து விலகியிருத்தல், வேலை செய்யாது இருத்தல்\nதிஸ்ரி மாதம் 10ம் நாள்\nயோம் கிப்பூர் (எபிரேய மொழி: יוֹם כִּפּוּר, ஆங்கிலம்: Yom Kippur) யூதத்தின் மிக முக்கியமான, உள்ளார்ந்த நோன்பு ஆகும். கழுவாயும் வருத்தப்படுவதும் இந்த நாளின் முக்கிய கருப்பொருட்கள். உலகின் யூதர்கள் யோம் கிப்பூர் அன்று உண்ணாவிரதம் எடுத்து 25 மணி நேரங்களுக்கு கடவுளை வணங்குகின்றனர். ரோஷ் ஹஷானா முதல் யோம் கிப்பூர் வரை யூதத்தில் வருத்தப்படுவதற்காக பத்து நாட்கள் நடக்கின்றன.[1]\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2017, 15:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/juvala-gutta-posts-a-close-still-with-vishnu-vishal-ptt5kc", "date_download": "2020-10-27T11:35:23Z", "digest": "sha1:N3FIETPPB4BSVTMLSVD6NFDQ6LAFSMIN", "length": 11972, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஷ்ணு விஷால் வீட்டுக்குக் குடியேறிய ஜுவாலா கட்டா...கல்யாணச் சாப்பாடு உண்டா இல்லையா பாஸ்?...", "raw_content": "\nவிஷ்ணு விஷால் வீட்டுக்குக் குடியேறிய ஜுவாலா கட்டா...கல்யாணச் சாப்பாடு உண்டா இல்லையா பாஸ்\n’எனக்கு ஜூவாலா கட்டாவையும் அவருக்கு என்னையும் பிடிக்கும். நாங்கள் திருமணம் செய்துகொள்வோமா என்பதை இப்போதைக்கு சொல்லமுடியாது’ என்று நடிக விஷ்ணு விஷால் கொஞ்சம் குழப்பிக்கொண்டிருந்த நிலையில், அப்படியெல்லாம் இல்ல பாஸ் நாங்க ஒண்ணாதான் இருக்கோம்’ என்பது போல் ஒரு ட்விட் வெளியிட்டிருக்கிறார் விளையாட்டு வீராங்கனை.\n’எனக்கு ஜூவாலா கட்டாவையும் அவருக்கு என்னையும் பிடிக்கும். நாங்கள் திருமணம் செய்துகொள்வோமா என்பதை இப்போதைக்கு சொல்லமுடியாது’ என்று நடிக விஷ்ணு விஷால் கொஞ்சம் குழப்பிக்கொண்டிருந்த நிலையில், அப்படியெல்லாம் இல்ல பாஸ் நாங்க ஒண்ணாதான் இருக்கோம்’ என்பது போல் ஒரு ட்விட் வெளியிட்டிருக்கிறார் விளையாட்டு வீராங்கனை.\nநடிகர் விஷ்ணு விஷால், தனது காதல் மனைவி ரஜினி நட்ராஜை கடந்த ஆண்டு பிரிந்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த விஷ்ணு விஷால், பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபி புகைப்படங்களை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.இதையடுத்து விஷ்ணு, ஜூவாலாவை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இதற்காகத் தான் மனைவியை அவர் பிரிந்தார் என்றும் செய்திகள் பரவின. சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டன.\nஇந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில்,’எனக்கு ஜுவாலாவை பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும். எனக்கு ஜுவாலாவை ஓராண்டு காலமாக தெரியும். இருவருக்கும் பொதுவான நண்பர் களுடன் சேர்ந்து நேரத்தைச் செலவிடுவோம். எங்கள் நட்பு அதை தாண்டி அடுத்தக் கட்டத்துக்கு திருமணத்தை நோக்கிச் செல்லுமா என்பதை இப்போது சொல்ல இயலாது. நாங்கள் அவரவர் வேலைகளில் பிசியாக இருக்கிறோம்’ என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் அப்படிப்பட்ட குழப்பமெல்லாம் தேவையில்லை. நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்பது போல் ‘சில்லென்றிருக்கும் சென்னையில்’ என்ற பதிவோடு விஷ்ணு விஷாலுடன் நெருக்கமாக இருக்கும் ஒர�� புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் ஜுவாலா கட்டா. கல்யாணச் சாப்பாடு போடுற மாதிரி ஐடியா இருக்கா இல்லைன்னா இப்பிடியே லிவிங் டுகெதர்னு செட்டில் ஆயிடுவீங்களா பாஸ்\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநாடு முழுவதும் நவம்பர் 30-ம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..\nசசிகலா விடுதலை குறித்து ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது\nஇனி பவுத்த மார்க்கத்தை ஏற்றிட வேண்டும்... திருமாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ப.ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-8-test-opening-batsmen", "date_download": "2020-10-27T12:57:58Z", "digest": "sha1:PX5Q6FGVWYF2GATA67KMH3FW7E5SGYAO", "length": 8937, "nlines": 75, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "டெஸ்ட் வரலாற்றில் சிறந்த 8 துவக்க வீரர்கள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nடெஸ்ட் வரலாற்றில் சிறந்த 8 துவக்க வீரர்கள்\nமுதல் 5 /முதல் 10\nகிரிக்கெட் வரலாற்றில் தங்கள் பெயர்களை பொறித்த எட்டு சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள்\nடெஸ்ட் போட்டிகளில் ஒரு அணிக்கு நல்ல துவக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். துவக்க வீரர்கள் பொதுவாகத் தலைசிறந்த வேகப்பந்து வீச்சளார்களை எதிர்த்தும், நீண்ட நேரம் விளையாடும் சூழ்நிலைகளில் செயல்பட வேண்டுமென்பதால் மனோநிலை, திறமை, ஆட்ட நுணுக்கம் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன.\nடெஸ்ட் வரலாற்றில் பல துவக்க வீரர்கள் இருந்தாலும் ஆட்டத்தின் அழுத்தம் காரணமாகவும், மோசமான மனோநிலை காரணமாகவும் பலரும் தனது திறமையை வெளிப்படுத்தத் தவறினர். இருப்பினும் ஒருசில வீரர்கள் தனது ஆட்டத்தின் மூலம் வரலாற்றில் தனக்கென ஒரு இடம் பிடித்தது மட்டுமின்றி தனது அணிக்குத் தாக்கத்தையும் எற்படுத்தியுள்ளார்கள்.\nஇவற்றில் டெஸ்ட் வரலாற்றில் சிறந்த 8 துவக்க வீரர்களைப் பற்றிப் பார்க்கலாம்.\n1974 ஆம் ஆண்டு கார்டன் கிரீனிட்ஜ் தனது முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடினார். அதிலிருந்து 17 வருடங்களாகத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடி வந்த இவர் 108 போட்டிகளில் 7558 ரன்கள் குவித்தார். சராசரி 44.72 ஆகும்.\nஆட்ட நுணுக்கங்களைத் தனது பலமாக வைத்திருந்த கிரீனிட்ஜ் தடுப்பாட்டத்திலும் வல்லவராகத் திகழ்ந்தார். இவருடன் துவக்க வீரராகச் செயல்பட்ட டெஸ்மண்ட் ஹேன்ஸ் 148 போட்டிகளில் 6482 ரன்களை குவித்தார். இன்றளவிலும் இவர்களைச் சிறந்த துவக்க வீரர்களாகக் கருதப்படுகின்றனர்.\nஇங்கிலாந்து அணிக்காக விளையாடிய ஜெஃப்ரி பாய்கட், இவரது காலங்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அதிக மனஉறுதியும் தரமான ஆட்ட நுணுக்கங்களையும் கொண்ட இவர் நீண்ட நேரம் விளையாடும் தன்மை பெற்றவர்.\n108 போட்டிகளில் விளையாடி 8114 ரன்களை குவித்தார். சராசரி 47.72 ஆகும். மிகவும் திமிர்பிடித்த வீரர் என அப்போது கருதப்படும் பாய்கட் தனது அணி வீரர்களுடனும் கூட நட்பைக் கடைபிடித்ததில்லை.\nடெஸ்ட் போட்டிகளில் மற்ற துவக்க வீரர்களைப�� போல் இல்லாமல் சேவாக் தனது அதிரடி ஆட்டத்தை யுக்தியாகக் கொண்டவர். இந்திய அணிக்காக முச்சதம் அடித்த முதல் வீரர் ஆவார்.\nசேவாக்கிடம் சரியான ஆட்டநுணுக்கம் இல்லாமல் இருந்தாலும், தனது திடமான மனோநிலையின் மூலம் எந்தவொரு அணியாக இருந்தாலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.\n\"ரிச்சார்ட்ஸ் ஒய்வு பெறும்பொழுது அதிரடி ஆட்டம் இத்துடன் முடிவிற்கு வந்தது என எண்ணினேன். ஆனால் அதன்பின்பு வந்த சேவாக் அதை மாற்றிவிட்டார், அதிரடியின் அரசன் சேவாக்\" என்று சேவாக்கை புகழ்ந்தார் பாகிஸ்தானின் ரமிஸ் ராஜா.\nடெஸ்ட் வரலாற்றில் வெற்றிகரமாகக் கேப்டனான ஸ்மித் பேட்டிங்கிலும் திறமை வாய்ந்தவர். இடது கை வீரரான இவர் 'ஹூக்' 'பூல்' போன்ற 'ஷாட்'களை எளிதில் ஆடக்கூடியவர். டெஸ்ட் வரலாற்றில் சந்தேகமின்றி சிறந்த துவக்க வீரர்களில் ஒருவர் ஆவார். 117 போட்டிகளில் விளையாடிய இவர் 9265 ரன்களை குவித்துள்ளார். 48.25 இவரது சராசரி ஆகும்.\n\"நான் இன்னும் ஓரிறு வருடம் ஸ்மித் விளையாடுவாரா என நினைத்தேன். ஆனால் இது அவரது முடிவு, இதுவே ஒய்வு பெற சரியான தருணம் என அவர் நினைத்திருக்கலாம், இருப்பினும் பல வருடங்களாகச் சிறப்பாக விளையாடி வந்த இவருக்கு எனது வாழ்த்துக்கள்\" என ஏ பி டிவில்லியர்ஸ், ஸ்மித் ஒய்வு பெறும் தருணத்தில் கூறினார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/23/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2020-10-27T11:48:37Z", "digest": "sha1:6YR7UQYUPH3KBE5EUETYT2IS7GLSQDUQ", "length": 6656, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் குணமடைந்துள்ளார் - Newsfirst", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் குணமடைந்துள்ளார்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் குணமடைந்துள்ளார்\nColombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் முற்றாகக் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.\n52 வயதான சுற்றுலா வழிகாட்டி ஒருவரே நாட்டில் முதன்முறையாக தொற்றுக்குள்ளான இலங்கையராக இனங்காணப்பட்டார்.\nஅங்கொடை IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது முற்றிலும் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை கடந்த 11 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.\nநாட்டில் 17 ஆவது கொரோனா மரணம் பதிவு\nமருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்\nநாட்டில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று\nதனிமைப்படுத்தல் தொடர்பிலான புதிய அறிவித்தல்\nகொழும்பில் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் தொற்று நீக்கம்\nநாடளாவிய ரீதியிலான வேலைநிறுத்த போராட்டத்திற்கு பெலாரஸ் எதிர்க்கட்சி அழைப்பு\nநாட்டில் 17 ஆவது கொரோனா மரணம் பதிவு\nமருந்துகளை விநியோகிக்கும் திட்டத்தின் 2ஆம் கட்டம்\nநாட்டில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று\nதனிமைப்படுத்தல் தொடர்பிலான புதிய அறிவித்தல்\nபொதுமக்கள் நடமாடும் இடங்களில் தொற்று நீக்கம்\nபெலாரஸில் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு\nநாட்டில் 17 ஆவது கொரோனா மரணம் பதிவு\nத.ஐங்கரன் உறுப்புரிமை பொறுப்புகளிலிருந்து விலகல்\nவௌிநாட்டவர்களினது விசா காலம் நீடிப்பு\nஎல்லை நிர்ணய குழு நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nநிலவின் மேற்பரப்பில் தண்ணீர்: உறுதி செய்தது நாசா\nமும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ரோயல்ஸ்\n4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/09/26/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-27T12:47:21Z", "digest": "sha1:DCYA46Z5TAP637FP5TVM6D2TZ3RXDQ45", "length": 4997, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "மட்டக்களப்பில் இரண்டு துப்பாக்கிகள் மீட்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலை��் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமட்டக்களப்பில் இரண்டு துப்பாக்கிகள் மீட்பு-\nமட்டக்களப்பு வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. வாழைச்சேனை மீறாவோடை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பற்றைக்காட்டிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட துப்பாக்கி, வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, களுவாஞ்சிக்குடி பகுதியிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட துப்பாக்கி கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவகம் அறிவித்துள்ளது.\n« வாள் வெட்டுக்குழு தலைவர்மீது வாள்வெட்டு- குவைட்டில் உள்ள இலங்கை தூதரகம் பூட்டு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/07/blog-post_46.html", "date_download": "2020-10-27T12:54:49Z", "digest": "sha1:PAN7NHF4GBJZNC6JLGPI7BAZVO5I5DXE", "length": 13860, "nlines": 72, "source_domain": "www.eluvannews.com", "title": "நல்லாட்சி என்ற நாமத்தோடு வந்தவர்கள் சிறுபான்மையினருக்கு பொல்லாப்பாக இருந்து விட்டுச் சென்றார்கள். சிறுபான்மையினருக்கு எதுவுமே செய்யாதவர்கள் கடந்த ஆட்சிக் காரர்கள். கிழக்கின் முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட். - Eluvannews", "raw_content": "\nநல்லாட்சி என்ற நாமத்தோடு வந்தவர்கள் சிறுபான்மையினருக்கு பொல்லாப்பாக இருந்து விட்டுச் சென்றார்கள். சிறுபான்மையினருக்கு எதுவுமே செய்யாதவர்கள் கடந்த ஆட்சிக் காரர்கள். கிழக்கின் முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட்.\nநல்லாட்சி என்ற நாமத்தோடு வந்தவர்கள் சிறுபான்மையினருக்கு பொல்லாப்பாக இருந்து விட்டுச் சென்றார்கள். சிறுபான்மையினருக்கு எதுவுமே செய்யாதவர்கள் கடந்த ஆட்சிக் காரர்கள். கிழக்கின் முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட்.\nநல்லாட்சி என்ற நாமத்தோடு வந்தவர்கள் சிறுபான்மையினருக்கு பொல்லாப்பாக இருந்து விட்டுச் சென்றார்கள் என கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.\nஏறாவூரில் செவ்வாய்க்கிழமை 21.07.2020 இடம்பெற்ற கடந்த கால அப்pவிருத்திச் சேவைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் அவர் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.\nமுன்னாள் முதலமைச்சரின் வாளகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரைiயாற்றிய அவர்,\nநாட்டில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கம் நல்லாட்சி செய்யாமல் நழுவிக் கொண்டிருக்க நாட்டுககும் முழு உலகுக்கும் முன்னுதாரணமாய் நல்லாட்சியை நடத்திக் காட்டியவர்கள் நாங்கள். இந்த விடயம் இப்பொழுதும் சிலாகித்துப் பேசப்படுகிறது.\nமத்திய அரசின் நல்லாட்சியிலே பல ஊழல்கள் நடந்த வரலாற்றை எல்லோரும் அறிவோம். ஆனால், எல்லா இனங்களும் இணைந்து ஆட்சி நடத்திய எங்களது கிழக்கு மாகாணசபை நல்லாட்சியிலே ஒரு முள்ளுக் கொப்பு கூட முறியவில்லை. ஊழலும் இடம்பெறவில்லை. மாறாக இன ஐக்கியமே மேலோங்கியிருந்தது. அபிவிருத்தி அபாரமாக இடம்பெற்றது.\nமத்திய அரசின் நல்லாட்சியிலேதான் சிறுபான்மையினரின் உரிமைகள் வெளிப்படையாக மறுக்கப்பட்டன.\nஎல்லாவற்றையும் செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த நல்லாட்சியினர் சிறுபான்மையினருக்கு எதையுமே செய்யாமல் அவர்களுடைய ஆட்சி முடிவுக்கு வந்த வரலாறு நமக்குத் தெரியும்.\nகுறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கு கடந்த நல்லாட்சி அரசில் பாரிய வரலாற்றுத் துரோகம் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் இருந்த முஸ்லிம் உறுப்பினர்களின் கண்கள் கட்டப்படே நல்லாட்சியில் முஸ்லிம்களின் உரிமைகள் நசுக்கப்பட்டன.\nமாகாண சபையில் பெண்களை உள்வாங்குதல்; என்ற சட்ட மசோதாவுடன் சேர்த்து தேர்தல் திருத்த சட்டம் என்ற ஒன்றுக்குள்ளெ முஸ்லிம்களின் உரிமைகளை நசுசு;கும் தந்���ிரோபாய சட்ட மூலத்தை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ கொண்டு வந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்களைக் கட்டி அந்த சட்ட மூலத்தை நிறைவேற்றினார்.\nஎனது தலைமையிலான மாகாண சபை நல்லாட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட கையோட கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு அபிவிருத்தியும் இடம்பெறாதது ஒருபுறமிருக்க ஏற்கெனவே எனது தலைமையில் கிழக்கு மாகாண சபையால் ஆரம்பித்து வைத்த திட்டங்களும் முடிக்கப்படாமல் ஆளுநர்களால் புறக்கணிக்கப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும்.\nமாகாண சபையின் அதிகாரத்தை முழு உலகுக்குனும் முன்னுதாரணமாதக நடத்த்pக் காட்டி பல்லின் மக்களுக்கும் இன மத மொழி பேதமின்றி தூய்மையான நல்லாட்சியை நடத்திக் காட்டியதில் நான் வெற்றியடைந்தேன் அதனால்தான் என்னை எவரும் எதிர்க்கவில்லை. இனி;யும் எதிர்க்கப் போவதுமில்லை.\nகிட்டத்தட்;ட எனது இரணை;டரை வருட கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற நல்லாட்சியிலே தினமும் பல பாடசாலைகளைப் புதிய கட்டிட வசதிகயேளாடு அமைப்பதற்காக அடிக்கல் நாட்டியிருக்கின்றோம். அவற்றில் பல பாடசாலைகள் எனது ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆயினும் இன்னும் பல பாடசாலைகள் முடிவுறாத நிலையிலுள்ளன.\nஇந்த நிலையில் நாடாளுமன்ற அரசியல் அதிகாரம் எனக்குக் கிடைக்குமாயின் நாட்டின் அரசியல் அதிகாரத்தை அனைத்து மக்களுக்குமான அபி;விருத்திப் பணிகளுக்குமாக அர்ப்பணிப்புடன் பயன்படுத்தவேன்.” என்றார்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர். அவர்களுக்கான குடி நீர் வழங்குவதில் எதிர்காலத்தில் சிக்கல்...\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nஏறாவூர்ப்பற்று ப���ரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உ த்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிள்ளையான் கலந்துகொள்ள ஆட்சேபனை.\nமட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிள்ளையான் கலந்துகொள்ள ஆட்சேபனை.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/asuran-remake-in-telugu-industry/", "date_download": "2020-10-27T11:32:58Z", "digest": "sha1:KE6C2LQZHD7JKWENRJHW4WYFLZ4ZHSXB", "length": 4408, "nlines": 85, "source_domain": "www.inandoutcinema.com", "title": "தெலுங்கு அசுரன் : மஞ்சு பாத்திரத்தில் ப்ரியாமணி? - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதெலுங்கு அசுரன் : மஞ்சு பாத்திரத்தில் ப்ரியாமணி\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nதெலுங்கு அசுரன் : மஞ்சு பாத்திரத்தில் ப்ரியாமணி\nவெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் – மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்த அசுரன் படம், தெலுங்கில் மொழிமாற்றம் ஆகிறது. ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில், வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சு வாரியர் பாத்திரத்திற்கு, அனுஷ்கா, ஸ்ரேயா என, பலரின் பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில், ப்ரியாமணி நடிக்க உள்ளதாக தகவல் உலவுகிறது. இது குறித்து, ப்ரியாமணியிடம் கேட்டபோது, ”பேச்சு நடக்கிறது,” என, சுருக்கமாக தெரிவித்தார்\nPrevious « மஹா’ அப்டேட்: சிம்புவின் லுக் வெளியீடு…\nNext ‘பொன்னியின் செல்வன்’டைட்டில் லுக்\nசீமராஜாவிற்கு முன் சிவகார்த்திகேயனுக்கு என்ன நடந்தது என எனக்கு தெரியும் – விஜய் சேதுபதி\nவெங்கட் பிரபு -வைபவ் மோதும் லாக் அப் ட்ரைலர் இதோ \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Office?page=3", "date_download": "2020-10-27T12:58:59Z", "digest": "sha1:L7HMT4U3VMZP6SH63WMWO3SJFV2EL3IO", "length": 4492, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Office", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஒரு மாத கைக்குழந்தையுடன் அலுவலகத...\nஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீ...\nதாய் இறந்த செய்தி கேட்டும் கொரோன...\nசேலத்தில் சுகாதாரமற்ற 500 கிலோ ஆ...\n'பிகில்' தயாரிப்பாளர் அர்ச்சனா க...\nமணல் கடத்திய லாரியை விடுவிக்குமா...\nஅமலாக்க அதிகாரி பணிக்கு விண்ணப்ப...\nரூ.100 கோடியை தாண்டிய அஜய் தேவ்க...\n‘திரௌபதி’ படத்திற்கு தடை விதிக்க...\nகெடு முடிந்தது எனக் கூறி கூவம் க...\nகமிஷ்னர் அலுவலகத்தில் நுழைந்த ‘ப...\nசாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம்...\nதிராவிட் மீதான இரட்டைப் பதவி ஆதா...\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - த...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/kumudam-reporter/", "date_download": "2020-10-27T13:11:27Z", "digest": "sha1:K4NI2IGQIYIXLYZEG5PNA7ADIQ2IS4JO", "length": 50770, "nlines": 285, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Kumudam Reporter « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n(மைக்) மோகன் :: சுட்டபழம் (Adults Only)\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n‘‘கடந்த டிசம்பர் மாதம் கடைசி நாளன்று, கிழக்கு கடற்கரைச் சாலையில��� எங்கள் டீம் ரெய்டு நடத்தியது. அப்போது அங்குள்ள காட்டேஜ்களில் அரைகுறை ஆடைகளுடன் மதுக் கோப்பையும் கையுமாக இருந்த பல இளம் பெண்கள் சிக்கினார்கள். அதில் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள், சின்னத்திரை நடிகைகளாக இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் வேனில் ஏற்றிய எங்கள் டீம், கமிஷனர் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தது.\nஅந்த வேன் கமிஷனர் அலுவலகம் வருவதற்குள், மத்திய அமைச்சரின் பி.ஏ. முதல் லோக்கல் மாவட்டச் செயலாளர் வரை பல தரப்பினரும் இந்தச் சின்னத்திரை நடிகைகள் மீது புகார் எதுவும் பதியாமல் விட்டுவிடும்படி போனில் வற்புறுத்தினார்கள். பிடிபட்ட ஒவ்வொரு நடிகைக்கும் கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசியல் பிரபலம் வக்காலத்து வாங்கிப் பேசியதில், எங்கள் மேலதிகாரிகளே மிரண்டு போய், அந்த நடிகைகளை அனுப்பிவிடச் சொல்லிவிட்டார்கள் அத்தனை ஏன் ஒரு நடிகையின் சார்பாக சென்னை நகர இணை கமிஷனர் ஒருவரே பேசினார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்றார் நம்மிடம் பேசிய விபசாரத் தடுப்புப் பிரிவு அதிகாரியருவர்.\nஆச்சரியத்துடன் அதைக் கேட்டுக் கொண்ட நாம், அதிகாரி சொன்ன தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சின்னத்திரை வட்டாரத்திற்குள் புகுந்து ஒரு ரவுண்ட் அடித்தோம். அங்குள்ள ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் கொஞ்சம் தயக்கத்தோடு சொன்ன தகவல்களைக் கேட்டு, நமக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.\nசின்னத்திரையில் பல காலமாக ஒளிப்பதிவாளராக இருக்கும் ஒருவர், ‘‘டி.வி.யில் நடிப்பதற்கென்று வரும் பெண்கள் எதற்கும் தயாராகத்தான் இருக்கிறார்கள். அதே சமயம், இவர்கள் அடிப்படையில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், பணத்தைக் காட்டி அவர்களை ஏமாற்ற முடியாது. என்றாலும், எங்களைப் போன்ற சீஃப் டெக்னீஷியன்களில் சிலர் செய்யும் சில்மிஷங்களை, அவர்களால் தடுக்கவும் முடியாது’’ என்று பேச ஆரம்பித்தார்.\n‘‘புதுமுகப் பெண்களை நாங்கள் மடக்கும் பாணியே அலாதியானது. அந்தப் பெண்ணை எந்தக் கோணத்தில் எடுத்தால் அழகாக இருக்குமோ, அந்தக் கோணத்தில் எடுக்காமல் ஒட்டுமொத்த யூனிட்டையே அப்செட்டில் ஆழ்த்திவிடுவோம். இந்தப் பெண் தேறாது என்ற பேச்சை உருவாக்கி விட்டு பிரேக் விடுவோம். அந்த நேரத்தில் மேக்கப் ரூம் போயிருக்கும் அந்தப் பெண்ணிடம் எங்களின் உதவியாளர் போய், ‘அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டால் அழகாகப் படம் பிடிப்போம்’ என்பார். அந்தப் பெண் அதைப் புரிந்துகொண்டு சம்மதித்து விடுவார். இது பொதுவான யுக்திதான்’’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி நம்மை அதிரவைத்தார் அவர்.\nபிரபலமான சின்னத்திரை இயக்குநர் ஒருவரிடம் பேசிய போது, ‘‘ஷ¨ட்டிங் ஸ்பாட்டில் தொழில் ரீதியாக மட்டுமே பேசிவிட்டு, ரிலாக்ஸாக இருக்கும்போது, ‘இன்று ஒரு பார்ட்டி இருக்கிறது. வருகிறாயா’ என்று கேட்போம். பெரும்பாலான பெண்கள் அதன் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு கம்பெனி கொடுப்பது வழக்கம். புரியாமல் முரண்டு பிடிக்கும் பெண்களின் கேரக்டரை தொடரில் மட்டுமின்றி, நிஜத்திலும் டேமேஜ் பண்ணி டம்மி ஆக்கிவிடுவோம்’ என்று கேட்போம். பெரும்பாலான பெண்கள் அதன் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு கம்பெனி கொடுப்பது வழக்கம். புரியாமல் முரண்டு பிடிக்கும் பெண்களின் கேரக்டரை தொடரில் மட்டுமின்றி, நிஜத்திலும் டேமேஜ் பண்ணி டம்மி ஆக்கிவிடுவோம்’’ என்று அலட்டாமல் சொன்னார்.\nராஜ உபசாரம், கை நிறையச் சம்பளம், அபரிமிதமான விளம்பரம் என்று சகல விதத்திலும் போதையூட்டும் ஒரு மீடியா சின்னத்திரை. அதில் நடிகைகள் மட்டுமின்றி நடிகர்களும் கொஞ்சம் தடம் மாறித்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள்.\n‘‘ஒரு தொடரில் கண்ணியமான கணவன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஒரு நடிகர். அது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோதெல்லாம், ஒரு பெண் அவர் மொபைலில் தொடர்ந்து பேசுவார். சில நாட்கள் கழித்து அந்தப் பெண் அவரை நேரில் சந்திக்க விரும்பி, தன் வீட்டிற்கு வரச் சொன்னார். அவரும் கொஞ்சம் தயக்கத்துடன் அங்கு போனார். போன இடத்தில் அந்தப் பெண்ணின் பின்னணியைத் தெரிந்து பரிதாபப்பட ஆரம்பித்தார். கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த தனக்கு, கணவரால் சுகம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி அவரைக் கட்டிப் பிடித்து அழுத அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்தியிருக்கிறார். பிறகு, அவரே அந்தப் பெண்ணுக்குக் கள்ளப் புருஷன் ஆகிவிட்டார்’’ என்றவர், ‘‘அந்தப் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால், மேலும் சிலருக்கும் அவர்தான் இப்போது சுந்தர புருஷன்’’ என்று தனது இயக்கத்தில் நடித்து வரும் ஒரு நடிகரைப் பற்றிய பின்னணியை விளக்கினார் ஓர் இ���க்குநர்.\nசின்னத்திரை தொடர் தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ‘‘இப்போதெல்லாம் டி.வி.க்கு வந்திருப்பவர்கள் நடிக்கத் தெரிந்தவர்களாக மட்டுமல்ல, வாழவும் தெரிந்தவர்களாக _ வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர்களாக இருக்கிறார்கள்’’ என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார்.\n‘‘ஒரு டி.வி.யில் ஒளிபரப்பான ‘ஜோடி’களின் ஆட்டத் தொடரைப் பார்த்தீர்களா அதில் ஜோடிகள் இஷ்டத்துக்கு மாறி மாறி ஆடிவிட்டு இஷ்டத்துக்கு முத்தம் கொடுப்பதையும் பார்த்தீர்களா அதில் ஜோடிகள் இஷ்டத்துக்கு மாறி மாறி ஆடிவிட்டு இஷ்டத்துக்கு முத்தம் கொடுப்பதையும் பார்த்தீர்களா அந்த ஜோடிகள் ரிகர்சல் என்ற பெயரில் நடத்திய கூத்துக்களையும், சில்மிஷங்களையும் கூட படம் பிடித்திருக்கிறார்கள். அதைப் பார்த்தால் அந்த ஜோடிகளே அவமானத்தில் கூனிக் குறுகிப் போவார்கள். இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய ஹிட்டானதால், இதன் தொடர்ச்சியாக வேறொரு பெயரில் இரண்டாம் பாகமாகத் தயாராகி வருகிறது. முதல் பாகத்தை விட, அதில் பல காட்சிகள் இடம் பெறப் போவதாகச் சொல்கிறார்கள். இந்த ரிகர்சலில் இன்னும் என்னென்ன கூத்துக்களை அரங்கேற்றக் காத்திருக்கிறார்களோ அந்த ஜோடிகள் ரிகர்சல் என்ற பெயரில் நடத்திய கூத்துக்களையும், சில்மிஷங்களையும் கூட படம் பிடித்திருக்கிறார்கள். அதைப் பார்த்தால் அந்த ஜோடிகளே அவமானத்தில் கூனிக் குறுகிப் போவார்கள். இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய ஹிட்டானதால், இதன் தொடர்ச்சியாக வேறொரு பெயரில் இரண்டாம் பாகமாகத் தயாராகி வருகிறது. முதல் பாகத்தை விட, அதில் பல காட்சிகள் இடம் பெறப் போவதாகச் சொல்கிறார்கள். இந்த ரிகர்சலில் இன்னும் என்னென்ன கூத்துக்களை அரங்கேற்றக் காத்திருக்கிறார்களோ தாங்கள் செய்வது இன்னதென்றே தெரியாமல் செய்யும் அவர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை தாங்கள் செய்வது இன்னதென்றே தெரியாமல் செய்யும் அவர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை\nஆளாளுக்கு இப்படிச் சொன்னாலும் ‘வாய்ப்பு பறிபோனாலும் பரவாயில்லை. உங்கள் இஷ்டத்திற்கு நான் உட்பட மாட்டேன்’ என்று அடம் பிடிக்கும் நடிகைகளும் சின்னத் திரையில் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nபல வெற்றித்தொடர்களை இயக்கிய ஒருவர், தனது தொடரில் நடிக்கும் ஒவ்வொரு நடிகையும் தனது இஷ்டத்திற்கு வளைந்து கொட���க்க வேண்டும் என்று நினைப்பாராம். அதற்குச் சம்மதம் தெரிவிக்கும் பெண்களுக்கே கதையில் முக்கியத்துவம் கொடுப்பாராம். ஃபீல்டில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் இவரின் கேரக்டர் தெரியும். இந்த நிலையில், இவருடைய புதிய தொடரில், பெரிய திரையில் அறிமுகமாகிப் பிரபலமான, வாசமுள்ள பெயர் கொண்ட நடிகை அறிமுகமானார். அந்த நடிகையையும் இந்த இயக்குநர் வழக்கம்போல மடக்கிப்போட முயல… நடிகை மறுப்புச் சொன்னதோடு, ‘முடிந்தால் தொடரில் இருந்து என்னைத் தூக்கி விடுங்கள்’ என்றும் கூலாகச் சொல்லிவிட்டார். இதில் இயக்குநருக்கு ஷாக்தான்.\nஇவரை மாதிரியே இந்தத் துறையில் பலரும் இருப்பதாகத் தெரிவித்த ஒரு நடிகை, ‘‘டி.வி.யில் நடிப்பவளை சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் மட்டுமல்ல, அரசியல் பிரபலங்கள் அழைப்பதும் சகஜம். தமிழக அரசியல் வி.ஐ.பி. ஒருவர் கடந்த சில வருடங்களாக வாரந்தோறும் சின்னத்திரை நடிகைகளுக்கெனவே ஒரு காக்டெயில் பார்ட்டி வைப்பது வாடிக்கை. அவருடைய பொருளாதார உதவியுடன் பல தொடர்கள் இங்கு தயாராகி வருவதால், கிட்டத்தட்ட எல்லா நடிகைகளும் அவர் வைக்கும் பார்ட்டியில் கலந்து கொள்வது வழக்கம். பார்ட்டிக்குப் பிறகு என்ன நடக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.\nஅதுபோல், இன்னொரு அரசியல் வி.ஐ.பி., மாதமொரு முறை டிஸ்கொதே நடத்துவது வழக்கம். அதில் கலந்து கொள்ள பல தொழிலதிபர்கள் வருவதால் நாங்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வோம். அந்த பார்ட்டி முடிந்து திரும்பும்போது ஒவ்வொரு நடிகைக்கும் இரண்டு, மூன்று பவுன் தங்கச்சங்கிலி பரிசாகக் கிடைக்கும்’’ என்று பல விஷயங்களைச் சொல்லிவிட்டு, ‘‘இது போன்ற பெரிய மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை ஏன் இழக்கவேண்டும் அது மட்டுமின்றி இப்படி ஃப்ரீயாகப் போய் வருவதன் மூலம் தான் எக்கச்சக்கமான வாய்ப்பும் கிடைக்கிறது. அதை ஏன் இழக்க வேண்டும்’’ என்று யதார்த்த நிலையை விளக்கினார் அந்த நடிகை.\n‘‘மாடலிங் பெண்களைப் போல எங்களுக்கும் சில நட்சத்திர ஓட்டல்களில் பீர் மற்றும் சிற்றுண்டிகள் இலவசம்தான். அங்கு இதுபோன்ற சில விஷயங்கள் இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக நாங்கள் எதையும் இலவசமாகக் கொடுப்பதில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போது வாழ்க்கையை அனுபவிப்பதுடன் அதிகபட்சம் சம்பாதிப்பதும் முக்கியம் இல்லையா’’ என்று வெளிப்படையாகவே கேள்வி எழுப்புகிறார் இன்னொரு சின்னத்திரை நடிகை.\nஒரு சீனியர் நடிகைதான் நடிகைகளின் மீடியேட்டராகச் செயல்பட்டு வருகிறார். அவர் வாரத்தில் இரண்டு நாட்கள் யாராவது பணக்காரரின் தயவில் ஒரு காக்டெயில் பார்ட்டி ஏற்பாடு செய்து விடுவார். அதில் கலந்து கொண்டாலே கூச்சமெல்லாம் குறைந்து விடும். அந்தளவுக்கு பார்ட்டியில் ஆபாசம் தலைவிரித்தாடுமாம்\nஅதுமட்டுமின்றி, ‘இந்த மீடியாவில் பிரபலமான இரண்டு நடிகைகளின் லெஸ்பியன் விளையாட்டும் ஒவ்வொரு பார்ட்டியின்போதும் பகிரங்கமாக நடக்கும்’ என்றும் சொல்லி நம்மைத் திடுக்கிட வைத்தார், நீண்ட காலம் சின்னத் திரையில் வலம் வரும் நடிகை ஒருவர்.\nஇதுபோன்று நடக்கும் பல பார்ட்டிகளில் கலந்துகொண்ட ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, ‘‘பார்ட்டியில் கலந்துகொள்ள வரும் நடிகைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் பழகுகிறார்கள். நான்கெழுத்து மூத்த நடிகையருவர், தான் சந்திக்கும் பிரபலங்களிடம் கேஷ§வலாக, ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால் கடனாகக் கொடுங்கள் என்று கேட்பார். ஒரே பார்ட்டியில் நாலைந்து ஆட்களிடம் எதையாவது சொல்லி ஒவ்வொருவரிடமும் பத்தாயிரம் ரூபாய் வாங்கி விடுவார். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும்போது, ‘என்கிட்டே கேட்கறதுக்கு எவ்வளவோ இருக்கும்போது பணத்தைக் கேட்கலாமா’ என்று சொல்லி அடுத்த கட்டமாக நேரடியாகவே ‘காட்டேஜ் ஏதாவது போய் வரலாமா’ என்று சொல்லி அடுத்த கட்டமாக நேரடியாகவே ‘காட்டேஜ் ஏதாவது போய் வரலாமா’ என்றும் கேட்டு விடுவார்.\nஉயரமான இரண்டெழுத்து நடிகையருவர் பேசிக் கொண்டிருக்கும்போது நம்மிடம் கேஷ§வலாக, ‘உங்களுக்கு வலது தொடையில் மச்சமிருக்கிறதா எனக்கு அங்கே இருக்கிறது’ என்பார். அதிர்ந்து போய் நாம் பார்க்கும்போது, ‘வாருங்களேன். அதை செக் பண்ணிப் பார்ப்போம் எனக்கு அங்கே இருக்கிறது’ என்பார். அதிர்ந்து போய் நாம் பார்க்கும்போது, ‘வாருங்களேன். அதை செக் பண்ணிப் பார்ப்போம்\nபெரிய கண்ணழகி நடிகையருவர், நம்மிடம் பேசி செல்போன் நம்பரை வாங்கிவிட்டு தாங்க்ஸ் சொல்லி விட்டுச் சென்ற சிறிது நேரத்திற்குள், பலான வாசகங்களுடன் கூடிய எஸ்.எம்.எஸ். செய்திகளை அடுத்தடுத்து அனுப்புவார்.\nஒட்டுமொத்த ஃபீல்டிலேயே உயரம் குறைந்த அந்த நடிகை, பார்ட்டிக்கு ���ந்திருப்பவர்கள் போட்டிருக்கும் மைனர் செயினின் கனத்தைப் பொறுத்து ஒவ்வொருவர் அருகிலும் உட்கார்ந்து கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவார். அவரது மானரிஸமாம் அது’’ என்று விலாவாரியாகச் சொன்னதைக் கேட்டு நம்மால் முகத்தைச் சுளிக்கத்தான் முடிந்தது.\nஇப்படி பலதரப்பினரும் பல்வேறு தகவல்களைக் கூறிய நிலையில், இவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள சின்னத்திரையின் பிரபல நடிகையான பிருந்தா தாஸைச் சந்தித்துப் பேசினோம்.\nஅவர், ‘‘இப்போதைய சூழ்நிலையில் இந்தச் சின்னத்திரை ஆரோக்கியமான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறது. படித்தவர்கள் பலரும் இப்போது பங்கெடுத்து வருவதால் போட்டியும், பொறாமையும் அதிகமாக இருக்கிறது.\nஅதே சமயம், சின்னத்திரைக்கு வரும் பெண்கள் நடிக்க மட்டும்தான் வந்திருக்கிறோம் என்பதையும், இஷ்டப்படி வாழ்வதற்கு அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்திருக்கிறார்கள். இதில் நடித்துக் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்கள் மிகவும் குறைவு. அதனால், பணத்திற்காக தவறான பாதையில் போகும் பெண்களும் குறைவு.\nமற்ற தொழிலில் ஈடுபடும் பெண்களுக்குரிய ஆசாபாசங்கள் எங்களுக்கும் உண்டு. சின்னத்திரை நடிகைகளான நாங்களும் எங்களுக்குள் பிறந்த நாள், திருமண நாள் நிகழ்ச்சிகளென்று பார்ட்டி வைத்துக் கொண்டாடுவோம். எங்கள் ‘ஆனந்தம்’ சீரியல் யூனிட்டிற்கு நான்தான் கோ_ஆர்டினேட்டராகச் செயல்படுகிறேன். இதில் ஒன்றும் தப்பில்லையே\nஅதே சமயம், எனக்கும் எங்கள் யூனிட்ச் பெண்களுக்கும் மற்ற ஆண்களுடன் பேசிப் பழகுவதில் நாகரிகத்தையும் ஓர் எல்லையையும் கடைப்பிடிப்போம். அப்படியிருந்தும் எங்களைப் பற்றி தப்புத்தப்பாகச் செய்திகள் வருவது வருத்தத்தையே தருகிறது. எங்கள் சின்னத்திரை வாழ்க்கையும் ஸ்போர்ட்ஸ் மற்றும் மாடலிங் துறையினரின் வாழ்க்கையும் திறந்தவெளி அரங்கில் நடப்பதால், சில சிக்கல்களும் அசௌகரியங்களும் இருக்கின்றன.\nஇந்தத் துறையிலுள்ளவர்கள் தப்புச் செய்தாலும் தவறிப் போனாலும் ஒட்டுமொத்த மீடியாவுக்கும் தெரிந்து விடும். அப்படியிருக்கும்போது யாரும் பாதை மாறிப் போக மாட்டார்கள் என்பதை நீங்களாவது புரிந்து கொள்ளுங்கள். சின்னச் சின்ன சில்மிஷங்கள் இங்கு சகஜமான விஷயம். அது இங்கே மட்டும் நடக்கிற ஒரு விஷயமில���லையே\n‘‘எங்கள் துறையின் இளைய தலைமுறை இஷ்டத்துக்கு ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என்று இருக்கிறார்கள் தான். அதைத் தப்பு என்று அவர்களே புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்களுக்கும் வேதனையாக இருக்கிறது.\nசின்னத்திரையின் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பாதை மாறி பணத்திற்காக எதையும் செய்யும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போன்ற பெண்கள் சின்னத்திரையில் மட்டும்தானா இருக்கிறார்கள்\nஆனாலும் இவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்தி சின்னத்திரையை ஆரோக்கியமாக்கிக் காட்டுவதே எங்கள் லட்சியம்’’ என்றார் சின்னத்திரை கலைஞர்கள் சங்கத் தலைவரான வசந்த்.\nஅவர் சொன்னபடி சின்னத்திரை கலாசாரம் நேர்வழியில் பயணப்பட வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும், ஆதங்கமும்\nதொழில்நுட்பத்தில் அசுர முன்னேற்றம் பெற்ற நாடான ஜப்பான், இப்போது செக்ஸ் தொடர்பான விஷயங்களிலும் தனக்கு ஈடு இல்லை என்று சொல்லுமளவுக்கு அதிவேகமாக முன்னேறி விட்டது. உலகைத் தன்பக்கம் திரும்ப வைக்கக்கூடிய அளவிலான, ஒருங்கிணைந்த உடலுறவுக் காட்சி நிகழ்ச்சி ஒன்று அண்மையில் ஜப்பானில் நடந்துள்ளது. கணவன், மனைவிக்குள்_நான்கு சுவருக்குள் மட்டும் நிகழ வேண்டிய புனிதமான தாம்பத்ய உறவினை, நூற்றுக்கணக்கான பேர் பங்கேற்று, அப்பட்டமாக நாடே பார்க்குமளவுக்கு, மிகப்பெரிய அளவில் அண்மையில் திருவிழாவாக நடத்திக் காட்டி ஜப்பானியர்கள் பெரும் ‘சாதனை’ புரிந்திருக்கிறார்கள்.\nஅரங்கத்திற்குள் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சி, வீடியோ படமாக்கப்பட்டு இணையதளத்திலும் வெளியிடப்பட்டு விட்டதால், அது உலகெங்கிலும் உள்ளவர்களின் கவனத்தை ஒரு சேர இழுத்திருக்கிறது. சாதிப்பதற்கு வேறு சங்கதியே இல்லையா என பலரையும் முகம் சுளிக்க வைத்த இந்த நிகழ்ச்சி, உலக அளவிலான சர்ச்சைகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.\nஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உள்ள பிரசித்தி பெற்ற மிகப்பெரிய உள்விளையாட்டரங்கமான மிட்சுயி என்ற இடத்தில்தான் சில வாரங்களுக்கு முன்பாக இந்தக் காமக்கூத்து நடைபெற்றிருக்கிறது. ஜப்பானின் மிகப்பெரிய இணையதளமான ஜெசெக்ஸ் நெட்வொர்க் என்னும் நிறுவனத்தின் ஐடியாவில் தயாரான நிகழ்ச்சி இது. தன்னுடைய இணையதளத்தில் ஆசியாவின் புகழ்பெற்ற பெண் மாடல்களின�� நிர்வாணப் படங்களையும், வீடியோ ஆல்பங்களையும் வெளியிட்டு அதன்மூலம் கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டிய நிறுவனம்தான் ஜெசெக்ஸ் நெட்வொர்க். வழக்கமான செக்ஸ் ஆல்பங்களைப் போல இல்லாமல், தன்னுடைய நேயர்களுக்குப் புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்று அதன் நிர்வாகிகள் யோசித்த போதுதான், இப்படியரு ஐடியா அவர்களுக்கு உதித்திருக்கிறது.\nஇந்த மெகா செக்ஸ் மேளாவில் கலந்து கொள்வதற்கான ஆட்களைத் திரட்டுவதில் முதலில் தடுமாறிப் போயிருக்கிறது ஜெசெக்ஸ் நெட்வொர்க். அமெச்சூர் முகங்களாக இதில் பங்கேற்க வைக்கவேண்டும் என்ற அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. அதனால் தங்களின் இணையதளத்தில் நிர்வாண மாடல்களாகப் பங்கேற்றவர்களையே அழைத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். அந்த மாடல்களுடன் இணைந்து நடிக்க () முன் வந்த இளைஞர்களுக்குக் கூலியும் தரப்பட்டிருக்கிறது.\nநிகழ்ச்சி நடக்குமிடத்துக்கு நான்கு தனித்தனி பஸ்களில் அழைத்து வரப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு, அதில் பங்கேற்பது குறித்தான ஒத்திகைகள் தொடர்ந்து ஒரு வாரம் நடத்தப்பட்டிருக்கிறது அந்த உள்விளையாட்டரங்கத்தின் தளம் முழுவதிலும் திண்டுகளுடன் படுக்கை விரிக்கப்பட்டு இருந்தது. அரங்கத்தின் நீள அகலத்தைப் பொறுத்து, நீள்வரிசையில் ஜோடிகளுக்கு நான்கடி இடைவெளி விட்டு தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.\nமுதலில் உள்விளையாட்டரங்கத்தின் உள்ளே 250 பெண்களும் வரிசையாக நிறுத்தப்பட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் தங்களின் உடைகளைக் களைந்து நிர்வாணக்கோலத்துக்கு மாறுகின்றனர். சற்று நேரத்தில் அந்த அரங்கத்தினுள் அழைத்து வரப்படும் ஆண்கள், அவர்களுடைய இணைகளுக்கு அருகே ஜோடியாக நிறுத்தப்படுகின்றனர். முதலில் முத்தப் பரிமாற்றத்துடன் ஆரம்பிக்கும் நிகழ்ச்சி பல்வேறு கட்டங்களைக் கடந்த பின்னர் உடலுறவில் நிறைவடைவதாக அமைக்கப்பட்டிருந்தது. சாரி, அந்தப் படங்களைப் பிரசுரிக்க இயலாது\nமொத்தம் ஐந்து கேமிராக்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, எடிட் செய்யப்பட்டு, ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஓடும் வீடியோவாக ஜெசெக்ஸ் நெட்வொர்க்கின் ஆன் டிமாண்ட் என்ற வெப்சைட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆண், பெண் இருபாலரின் பிறப்புறுப்புகளை மட்டும் மாஃபிங் செய்து மறைத்திருப்பது மட்டுமே இதில் ஆறுதலான ஒரே விஷயம்.\n‘500 றிமீக்ஷீsஷீஸீ ஷிமீஜ் ’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவைப் பணம் செலுத்தி மட்டுமே டவுன்லோடு செய்து பார்க்க முடியும். இருந்த போதிலும் இதை டவுன்லோடு செய்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறதாம். இதன்மூலம் கோடிக்கணக்கில் பணத்தைப் பார்த்துவிட்டது ஜெசெக்ஸ் நெட்வொர்க். மனிதகுலத்தையே அச்சுறுத்தும் பேராபத்தான எய்ட்ஸ் பரவும் முக்கியமான காரணிகளில் ஃப்ரீ செக்ஸ், க்ரூப் செக்ஸ் போன்றவை பிரதான பங்கை வகிப்பதாக மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். தற்போது வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இதைப்போன்ற வக்கிரமான நிகழ்வுகள், சமுதாயத்தில் மிகப்பெரிய சீரழிவை ஏற்படுத்திவிடும். இந்த மாதிரியான நிகழ்வுகள் உடனடியாகத் தடை செய்யப்படவேண்டிய ஒன்று என்று, உலகில் உள்ள பெரும்பான்மையான சமூக நல இயக்கங்கள் தங்களின் கண்டனங்களைத் தெரிவிக்கின்றன என்பதும் இன்னொரு ஆறுதலான செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.tentntrek.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-27T12:28:09Z", "digest": "sha1:I6PG6XP2WINQPWMQ5NGQAHVCFTVDUN3O", "length": 1684, "nlines": 27, "source_domain": "blog.tentntrek.com", "title": "கூடாரத்தில் இரு நாள்…", "raw_content": "\nநான் ஒரு முன்னணி ஐடி கம்பெனில கடந்த நாலு வருஷமா வேல பாத்துட்டு இருக்கேன். ஆனா ஒரு நாள் கூட இது தான் நா செய்ய வேண்டிய வேல நா இருக்க வேண்டிய எடம்னு தோணுனது இல்ல.\nஇந்த உலகமே என் முன்னாடி விரிஞ்சி கெடக்க நா மட்டும் இங்க என்ன தான் செஞ்சிகிட்டு இருக்கேன்னு தான் தோணும் எப்போதும்.\nஇருந்தாலும் என்ன செய்றது மாசம் முப்பதாயிரம் சம்பளம் வர்ற இந்த வேலைய உதறிட்டு போக யாருக்கு தான் மனசு வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.topchinasupplier.com/product/Dining-Table-p2346/", "date_download": "2020-10-27T12:14:03Z", "digest": "sha1:LC4B2P7MNMFYEZRI2HNMTY7KFB33YZIE", "length": 22579, "nlines": 279, "source_domain": "ta.topchinasupplier.com", "title": "TopChinaSupplier.com இல் சீனா டைனிங் டேபிள், டைனிங் டேபிள் சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள்", "raw_content": "\nதயாரிப்புகள் மற்றும் சப்ளையர்களைத் தேடுங்கள்\nஆதார தீர்வுகள் மற்றும் சேவை\nதொடர்புடைய தேடல்கள்: கூட்டக் கட்டுப்பாட்டுக்கு தடை சி உருவாக்கும் இயந்திரம் சக்கர இயந்திரம் விருந்து நாற்காலி பயன்படுத்தப்பட்டது ஐஸ்கிரீம் இயந்திரம் அமைச்சரவை விருப்பம் தேனீ தயாரிப்புகள் ரைஸ் மில் பேட்டரி மோட்டார் பைக் எலக்ட்ரிக் பேனர் காட்சி டீசல் ஜெனரேட்டர் அலுமினியம் டை காஸ்டிங் தயாரிப்பு பித்தளை வால்வு சப்ளையர் ஓசோன் இயந்திரம் அலுமினிய கலப்பு பொருள் பெட்ஷீட் செட் கிடைக்கும் வண்ண விளையாட்டு நாடா அலுமினிய நாற்காலி வாளி கைப்பிடி இயந்திரம் சி கேட்டல் உதவி பை கடினமானது 1 நவீன சோபா தொகுப்பு பேட்டரி கையுறை மெட்டல் சா அலுமினிய பைக்\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nமுகப்பு மரச்சாமான்கள் சாப்பாட்டு அறை தளபாடங்கள் உணவருந்தும் மேசை\nசாப்பாட்டு அட்டவணை உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்\nFOB விலை: யுஎஸ் $ 58.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 58.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 58.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 58.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 58.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 58.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 58.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 62.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 62.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 61.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் ��ிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 61.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 61.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 61.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 61.80 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 61.80 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 61.80 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 61.80 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 61.80 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 61.80 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nFOB விலை: யுஎஸ் $ 61.80 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 பீஸ்\nஃபோஷன் சிட்டி நன்ஹாய் ஜுங்கி தளபாடங்கள் தொழிற்சாலை\nசீனா புதிய ராட்டன் நெசவு நீண்ட வசதியான சோபா பெரிய விலையுடன்\nவெளிப்புற தளபாடங்கள் உள் முற்றம் தளபாடங்கள் தோட்டம் செட்\nTF-9426 போர்ட் ராயல் லக்ஸ் ரட்டன் கார்டன் டே பெட் பேடியோ சன் லவுஞ்சர்\nமுற்றத்தின் விளையாட்டு மைதானம் ரத்தன் உள் முற்றம் வெளிப்புற விக்கர் ஸ்விங் நாற்காலி தொங்கும் முட்டை\nபால்கனியில் உயர்நிலை தளபாடங்கள் வயது வந்தோர் வீட்டு தோட்டம் ஜூலா ஸ்விங் நாற்காலி\nமடிப்பு ஊஞ்சலில்உள் முற்றம் அட்டவணைவெளிப்புற விக்கர்மாஸ்க் KN95டைனிங் செட் விக்கர்ஸ்டீல் ஸ்விங்உள் முற்றம் ஊசலாடுகிறதுஆட்டோ மாஸ்க் இயந்திரம்ராட்டன் டேபிள் செட்உட்புற ஊசலாட்டம் வயது வந்தோர்ஸ்விங் நாற்காலிetsy முகமூடிகள்உள் முற்றம் ஸ்விங் செட்மருத்துவ முகமூடிவெளிப்புற விக்கர்உள் முற்றம் மரச்சாமான்கள்3 பிளை ஃபேஸ் மாஸ்க்ஸ்விங் நாற்காலிவெளிப்புற ஊஞ்சல் நாற்காலிN95 முகம்\nசரியான சீன சப்ளையர்களைக் கண்டுபிடிக்க சரியான கோரிக்கைகளை இடுங்கள்.\nசந்தையில் புதிய மற்றும் பிரபலமானவற்றைப் புதுப்பிக்கவும்.\nமர மேல் அலுமினிய பிரேம் ராட்டன் வெளிப்புற உள் முற்றம் தளபாடங்கள் சாப்பாட்டு நாற்காலிகள் மற்றும் டேபிள் செட்\nதோட்ட வசதியான தொங்கும் நாற்காலி முட்டை வடிவ பி.இ.ரட்டன் ஸ்விங் நாற்காலி வெளிப்புறம்\n2020 புதிய வருகை விக்கர் அடிப்படை சட்டமன்ற தீ குழி அட்டவணை மட்டு சோபா தொகுப்பு\nஎளிய வடிவமைப்பு வசதியான உரையாடல் தளபாடங்கள் கயிறு காபி நாற்காலி வெளிப்புறம்\nமெடிகா அல்லது சிவில்லுக்கான சுத்தமான ப்ரீதின் ஒற்றை பயன்பாட்டிற்கான சீனா முக முகமூடி\nமுகப்பு சாதாரண உள் முற்றம் தளபாடங்கள் வெளிப்புற தொங்கும் நாற்காலி ராட்டன் ராக்கிங் ஸ்விங் சேர்\nTF-9444 பிரம்பு அடிப்படைகள் வெளிப்புற சன் லவுஞ்சர் விக்கர் ரட்டன் நாள் படுக்கை உள் முற்றம் தொகுப்பு + காபி அட்டவணை\nசீனா பாதுகாப்பு கண்ணாடிகள் பாதுகாப்பு பாதுகாப்பு கண்ணாடிகள் முழுமையாக சீல் செய்யப்பட்ட தனிமைப்படுத்தல் தொழில்முறை பாதுகாப்பு கண் மாஸ்க் கண்ணாடிகள் கண்ணாடிகள் எதிர்ப்பு தூசி\nசாப்பாட்டு அறை தளபாடங்கள் அமைக்கிறது (1098)\nபிற சாப்பாட்டு அறை தளபாடங்கள் (106)\nஹாட் தயாரிப்புகள் சீனா தயாரிப்புகள் சீனா உற்பத்தியாளர்கள் / சப்ளையர்கள் சீனா மொத்த விற்பனை தயாரிப்பு குறியீடு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் பிரகடனம் தனியுரிமை கொள்கை\nபதிப்புரிமை © 2008-2020 Topchinasupplier.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-27T12:25:20Z", "digest": "sha1:NW6X7MJXGGWGYDDTHJ4PA7P3FVDN5KA4", "length": 10744, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் ஐம்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருபோரூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருப்போரூரில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பி���் படி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,62,007 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 57,588 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,858 ஆக உள்ளது. [2]\nதிருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nசெங்கல்பட்டு வட்டம் · மதுராந்தகம் வட்டம் · திருக்கழுகுன்றம் வட்டம் · திருப்போரூர் வட்டம் · செய்யூர் வட்டம் · பல்லாவரம் வட்டம் · தாம்பரம் வட்டம் · வண்டலூர் வட்டம் (புதியது) ·\n. செங்கல்பட்டு . மறைமலைநகர் . பல்லாவரம் . அனகாபுத்தூர் . தாம்பரம் . செம்பாக்கம் . மதுராந்தகம்\n. அச்சரப்பாக்கம் . திருக்கழுகுன்றம் . மதுராந்தகம் . சித்தாமூர் . தாமஸ் மலை . காட்டாங்கொளத்தூர் . திருப்போரூர் . லத்தூர்\n.திருக்கழுகுன்றம் .அச்சரப்பாக்கம் . திருநீர்மலை . சிட்லப்பாக்கம் . திருப்போரூர் . இடக்கழிநாடு . மாதம்பாக்கம் . மாமல்லபுரம் . நந்திவரம்-கூடுவாஞ்சேரி . பீர்க்கன்கரணை . பெருங்களத்தூர் . கருங்குழி\nபல்லாவரம் · தாம்பரம் · செங்கல்பட்டு · திருப்போரூர் · செய்யூர் · மதுராந்தகம் · காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி\nசெங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2020, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/nissan/terrano/variants.htm", "date_download": "2020-10-27T12:51:21Z", "digest": "sha1:25LZQMNFJ22RO7DDY5T35BFCISNCOZGE", "length": 7199, "nlines": 164, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் டெரானோ மாறுபாடுகள் - கண்டுபிடி நிசான் டெரானோ டீசல் மற்றும் பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand நிசான் டெரானோ\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nநிசான் டெரானோ மாறுபாடுகள் விலை பட்டியல்\nடெரானோ எக்ஸ்இ டி1461 cc, மேனுவல், டீசல், 19.87 கேஎம்பிஎல் EXPIRED Rs.9.99 லட்சம்*\nடெரானோ எக்ஸ்எல் p1598 cc, மேனுவல், பெட்ரோல், 13.04 கேஎம்பிஎல்EXPIRED Rs.9.99 லட்சம்*\nடெரானோ ஏடபிள்யூடி1461 cc, மேனுவல், டீசல்EXPIRED Rs.12.00 லட்சம்*\nடெரானோ எக்ஸ்எல் டி option1461 cc, மேனுவல், டீசல், 19.87 கேஎம்பிஎல் EXPIRED Rs.12.35 லட்சம்*\nடெரானோ ஸ்போர்ட் edition1461 cc, மேனுவல், டீசல், 19.87 கேஎம்பிஎல் EXPIRED Rs.12.35 லட்சம்*\nடெரானோ எக்ஸ்வி டி pre1461 cc, மேனுவல், டீசல், 19.64 கேஎம்பிஎல்EXPIRED Rs.14.19 லட்சம்*\nடெரானோ எக்ஸ்வி டி pre அன்ட்1461 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 19.61 கேஎம்பிஎல்EXPIRED Rs.14.64 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nSecond Hand நிசான் டெரானோ கார்கள் in\nநிசான் டெரானோ எக்ஸ்வி டி பிரீமியம் அன்ட்\nநிசான் டெரானோ எக்ஸ்வி 110 பிஎஸ்\nநிசான் டெரானோ எக்ஸ்எல் 85 பிஎஸ்\nநிசான் டெரானோ எக்ஸ்வி 110 பிஎஸ்\nநிசான் டெரானோ எக்ஸ்எல் பிளஸ் 85 பிஎஸ்\nநிசான் டெரானோ எக்ஸ்வி பிரீமியம் 110 பிஎஸ்\nநிசான் டெரானோ எக்ஸ்எல் 110 பிஎஸ்\nநிசான் டெரானோ எக்ஸ்வி 110 பிஎஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Honda_Amaze/Honda_Amaze_V_Petrol.htm", "date_download": "2020-10-27T11:32:37Z", "digest": "sha1:KIDRAARISWWOUCE25BQFV7LWMRNPVCPA", "length": 45584, "nlines": 724, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் வி பெட்ரோல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா அமெஸ் வி பெட்ரோல்\nbased on 944 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்அமெஸ்வி பெட்ரோல்\nஅமெஸ் வி பெட்ரோல் மேற்பார்வை\nஹோண்டா அமெஸ் வி பெட்ரோல் Latest Updates\nஹோண்டா அமெஸ் வி பெட்ரோல் Colours: This variant is available in 6 colours: வெள்ளி, ஆர்க்கிட் வெள்ளை முத்து, நவீன எஃகு உலோகம், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், கதிரியக்க சிவப்பு and சந்திர வெள்ளி.\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ், which is priced at Rs.7.35 லட்சம். மாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ, which is priced at Rs.7.48 லட்சம் மற்றும் மாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டா, which is priced at Rs.7.33 லட்சம்.\nஹோண்டா அமெஸ் வி பெட்ரோல் விலை\nஇஎம்ஐ : Rs.16,037/ மாதம்\nஹோண்டா அமெஸ் வி பெட்ரோல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.6 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1199\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nஹோண்டா அமெஸ் வி பெட்ரோல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹோண்டா அமெஸ் வி பெட்ரோல் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை i-vtec பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபின்பக்க சஸ்பென்ஷன் torison beam, coil spring\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil springs\nஸ்டீயரிங் அட்டவணை tilt & collapsible\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2470\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கி���ைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/65 r15\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்க��் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா அமெஸ் வி பெட்ரோல் நிறங்கள்\nஅமெஸ் வி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் இ பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்புCurrently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடிCurrently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஎல்லா அமெஸ் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஹோண்டா அமெஸ் கார்கள் in\nஹோண்டா அமெஸ் எஸ் பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் எஸ் பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் எஸ் i-dtec\nஹோண்டா அமெஸ் எஸ் ஏடி i-vtech\nஹோண்டா அமெஸ் எஸ் i-dtec\nஹோண்டா அமெஸ் இ i-vtec\nஹோண்டா அமெஸ் இஎக்ஸ் i-vtech\nஹோண்டா அமெஸ் வி சிவிடி பெட்ரோல் bsiv\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஹோண்டா அமெஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2018 ஹோண்டா அமாஸ்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nஅமேசான் இன்னும் நான்கு மாடல்களில் தெரிவு செய்யப்பட்டு வருகிறது, ஆனால் இப்போது இது முதல் முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் க்யூப்ஸ் இரண்டிலும் ஒரு விருப்ப CVT கியர்பாக்ஸ் கிடைக்கிறது.\nஅம்சம் நிரம்பிய எக்ஸ்ஸெண்ட்டைக் காட்டிலும் புதிய மதிப்பீட்டை சிறந்த மதிப்பீட்டு கருவியா\nஅம்சம் நிரம்பிய எக்ஸ்ஸெண்ட்டைக் காட்டிலும் புதிய மதிப்பீட்டை சிறந்த மதிப்பீட்டு கருவியா\nமாருதி Baleno எதிராக ஹோண்டா அமஸ் - வாங்க எந்த கார்\nஒரு துணை 4M சேடன் அல்லது ஒரு பிரீமியம் ஹாட்ச்பேக் - நீங்கள் ஒரு சிறந்த தேர்வாக இது\nஎன்ஜின்களை ஒதுக்கி விட்டு, கிட்டத்தட்ட எல்லாமே இ��ண்டாம் தலைமுறை அமேசில் புதியது\nஇரண்டாம் தலைமுறை ஹோண்டா அமாஸ் இங்கே இருக்கிறது, இது ஒரு புதிய தளம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அது முதல் ஸ்டைலை ஒப்பிடும்போது அதன் ஸ்டைலிங் ஒரு முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறை இணைந்து மேலும் அம்சங்கள் பெறுகிறது. இங்கே ஹோண்டா தனது சொந்த முந்தைய சின்னம் எதிராக 2018 அடுக்குகள் Amaze எப்படி.\nஅமெஸ் வி பெட்ரோல் படங்கள்\nஎல்லா அமெஸ் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் வி பெட்ரோல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா அமெஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅமெஸ் வி பெட்ரோல் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டா\nஹோண்டா சிட்டி வி எம்டி\nடாடா டைகர் எக்ஸிஇசட் பிளஸ்\nஹோண்டா சிட்டி 4th generation எஸ்வி எம்டி\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎஸ்6 ஹோண்டா அமேஸ் ரூபாய் 6.10 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் விருப்பத்தையும் பெறுகிறது\nபெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுக்கான ஆற்றல் அளவுகள் முந்தயது போலவே மாறாமல் இருக்கின்றது\n2018 ஹோண்டா அமேஸ் Vs மாருதி Dzire - எந்த கார் சிறந்த இடம் வழங்குகிறது\nநாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிக இடங்களைக் காண்பிப்பதைத் தெரிந்துகொள்ள உப 4 மி செடான்ஸின் இன்டர்நெட் அளவீடுகளை எடுத்தோம்\nஹோண்டா இந்தியா நிறுவனம் தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக அறிமுகப்படுத்தியது\nஹோண்டா இந்தியா நிறுவனம், விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக, தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், பல விதமான திருவிழாக்கள் நெருங்கி வரும் இந்த காலகட்டத்தில், அனைத்து த\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் மேற்கொண்டு ஆய்வு\nDoes ஹோண்டா அமெஸ் have ஸ்டீயரிங் audio mounting\n... இல் Which வகைகள் அதன் அமெஸ் has inbuilt satellite navigation. மற்றும் ஐஎஸ் it கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅமெஸ் வி பெட்ரோல் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 8.75 லக்ஹ\nபெங்களூர் Rs. 8.95 லக்ஹ\nசென்னை Rs. 8.56 லக்ஹ\nஐதராபாத் Rs. 8.72 லக்ஹ\nபுனே Rs. 8.64 லக்ஹ\nகொல்கத்தா Rs. 8.22 லக்ஹ\nகொச்சி Rs. 8.68 லக்ஹ\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-ve-never-ever-hugged-my-mother-rr-rahman-177201.html", "date_download": "2020-10-27T12:36:13Z", "digest": "sha1:ZCL3XVTT57ZBKKKRPOQDFZ6NMJPNBMHF", "length": 16506, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என் அம்மாவை ஒரு முறை கூட பாசத்தோடு அணைத்ததில்லை - ஏ.ஆர்.ரஹ்மான் | I've never ever hugged my mother: A R Rahman - Tamil Filmibeat", "raw_content": "\n21 min ago சண்டை உறுதி.. நீங்களா இது.. ஒரு வழியா வாயை திறந்து வரிந்து கட்டிய சம்யுக்தா.. நம்பவே முடியல\n38 min ago நம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. புலம்பி தீர்த்த சனம் ஷெட்டி \n51 min ago கொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\n1 hr ago தங்கத்தை சேகரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேலையை காட்டிய பாலா.. விளாசிவிட்ட சாம்.. வேறலெவல் புரமோ\nNews பீகார் முதல்கட்ட தேர்தல்: காலை 7 மணிக்கு துவங்குகிறது வாக்குப்பதிவு\nLifestyle நீங்க சாப்பிடும் இந்த ஸ்நாக்ஸ்கள் உங்க தொப்பையை இருமடங்கா அதிகரிக்குதாம்...ஜாக்கிரத்தை...\nFinance 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடிவாங்கிய சீனாவின் பொருளாதாரம்.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி\nAutomobiles வரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nSports அவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் அம்மாவை ஒரு முறை கூட பாசத்தோடு அணைத்ததில்லை - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇசையால் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை வசீகரித்துள்ள, அரவணைத்துள்ள இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது தாயை ஒருமுறை கூட பாசத்துடன் அணைத்ததில்லையாம். இதை அவரே கூறியுள்ளார்.\nஇதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ரஹ்மான் விரிவாகப் பேசியுள்ளார். தனது தாயார் தான் தனது இசையறிவை கண்டுபிடித்து தன்னை ஊக்குவித்தவர் என்றும் பெருமையுடன் ��ூறியுள்ளர் ரஹ்மான்.\nதந்தை இசையமைப்பாளராக இருந்தபோதும் தான் இசையின் பக்கம் திரும்ப தாய்தான் காரணம் என்றும் பெருமையுடன் கூறியுள்ளார் ரஹ்மான்.\nஎனது இசையறிவுக்கு அம்மா கஸ்தூரி சேகர்தான் காரணம். அவர்தான் எனது இசையறிவை உணர்ந்தவர்.\nஎனது தந்தை இளம் வயதிலேயே இறந்து போய் விட்டார். இதையடுத்து வீட்டில் இருந்த இசைக் கருவிகளை விற்கலாம் என பலரும் சொன்னார்கள்.\nஆனால் எனது தாயார் மறுத்து விட்டார்கள். எனது மகன் இருக்கிறான். அவன் இசையமைப்பாளராக வருவான். அவன் பார்த்துப்பான் என்று நம்பிக்கையுடன் கூறினார். என்னையும் ஊக்குவித்தார். நான் இசையமைப்பாளராக மாற இதுதான் காரணம்.\nஎனது தாயார் என்னை விட ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். இறை பக்தி மிக்கவர். முடிவு எடுப்பதில் சிறந்தவர். துரிதமாக முடிவெடுப்பார்.\nஇசைதான் இனி உன் உலகம்\nநான் பள்ளியில் படி்ததபோது பாதியிலேயே நிறுத்தி இசைதான் உனக்குப் பொருத்தமானது என்று சுட்டிக் காட்டியர்.\nசினிமாவில் வருவது போல அம்மா, மகனே என்று கட்டிக் கொள்ளும் அம்மா, மகனாக நாங்கள் இல்லை. ஏன், நான் ஒருமுறை கூட எனது தாயாரை கட்டிக் கொண்டதே இல்லை.\nநான் ஒரு முழுமையான ரஜினி ரசிகன். எனவே அவரைப் போலவே எதிலும் பாசிட்டிவான சிந்தனையுடன் இருப்பவன். வாழ்க்கையிலிருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன் என்றார் ரஹ்மான்.\nஎஸ்.பி.பியும் ஏ.ஆர். ரஹ்மானும்.. எவ்ளோ சூப்பர் ஹிட் பாடல்கள் தந்துருக்காங்க தெரியுமா\nவருமான வரித்துறை வழக்கு: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nஒரு குரலாய்.. கமல்ஹாசன்.. ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் மெகா இசைசங்கமம்\nவாவ் செம.. 65 பாடகர்கள்.. 5 தேசிய மொழிகள்.. வெளியானது ஏ.ஆர். ரஹ்மானின் சுதந்திர தின பரிசு\nஏ.ஆர். ரஹ்மான் முதல் சிவகார்த்திகேயன் வரை.. 74வது சுதந்திர தினத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து\nதமிழா தமிழா நாளை நம் நாளே.. சுதந்திர தீயை வளர்த்த ஏ.ஆர். ரஹ்மானின் தேசப்பற்று பாடல்கள் இதோ\nஆஸ்கர் விருதை வென்ற பிறகு.. பாலிவுட்டில் என்னையும் ஒதுக்கினார்கள்.. ரசூல் பூக்குட்டி பரபரப்பு\nஎதிராக பாலிவுட் கும்பல்.. நேரத்தை இழந்தால் ஒரு போதும் திரும்பி வராது.. ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்\n“பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை” ஏ.ஆர். ரஹ்மானுக்கு வைரமுத்து ஆறுதல்\nஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படும் கும்பல்.. பாலிவுட்டை சாடும் ரசிகர்கள்..டிரெண்டாகும் #ARRahman\nஆஸ்கருக்கு முன் பாலிவுட்டில் கோலோச்சிய இசைப்புயல்.. ஆஸ்கர் விருதுக்கு பின் ஒதுக்கப்பட்டாரா\nநயன்தாரா சூர்யாவை வைத்து காவியப்படம் எடுக்கணும்.. ஏ.ஆர் ரகுமான் சொன்னாரு.. விக்னேஷ் சிவன் ஓபன் டாக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதன்னைத் தானே செதுக்கிய ஒரு பெண்ணின் பயணம் .. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மிஸ் இந்தியா \nஅட பாவிகளா.. இப்படியா நாமினேட் பண்ண சொல்வீங்க.. மாறி மாறி போட்டோக்களை எரித்துக்கொண்ட ஹவுஸ்மேட்ஸ்\nபோன வாரமே அர்ச்சனா தலைவர் இல்லையா அடுத்த பிக் பாஸ் ஆகிடுவாங்களோ.. பங்கம் பண்ணும் மீம்ஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/no-action-on-actor-vishal-artist-association-175762.html", "date_download": "2020-10-27T12:54:04Z", "digest": "sha1:NC6LGIUHG3OLJQ3T7DC44Q63FSAH6DSN", "length": 14628, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் விஷால் மீது நடவடிக்கை இல்லை- நடிகர் சங்கம் முடிவு | No action on actor Vishal - Artist Association | நடிகர் விஷால் மீது நடவடிக்கை இல்லை- நடிகர் சங்கம் முடிவு - Tamil Filmibeat", "raw_content": "\n12 min ago உடம்புக்கு ஏத்தமாதிரி போடுங்க.. பயந்து வருதுல்ல.. நமீதாவின் போட்டோ ஷுட்டால் மிரளும் நெட்டிசன்ஸ்\n38 min ago சண்டை உறுதி.. நீங்களா இது.. ஒரு வழியா வாயை திறந்து வரிந்து கட்டிய சம்யுக்தா.. நம்பவே முடியல\n55 min ago நம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. புலம்பி தீர்த்த சனம் ஷெட்டி \n1 hr ago கொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\nSports இந்திய அணிக்கு புதிய துணை கேப்டன்.. அவசர அவசரமாக அறிவித்த பிசிசிஐ.. அப்ப ரோஹித் சர்மா\nNews பீகார் முதல்கட்ட தேர்தல்: காலை 7 மணிக்கு துவங்குகிறது வாக்குப்பதிவு\nLifestyle நீங்க சாப்பிடும் இந்த ஸ்நாக்ஸ்கள் உங்க தொப்பையை இருமடங்கா அதிகரிக்குதாம்...ஜாக்கிரத்தை...\nFinance 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடிவாங்கிய சீனாவின் பொருளாதாரம்.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி\nAutomobiles வரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவ���ுக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர் விஷால் மீது நடவடிக்கை இல்லை- நடிகர் சங்கம் முடிவு\nசென்னை: நடிகர் சங்கத்தை விமர்சித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் விஷால் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.\n'விஸ்வரூபம்' பட பிரச்சினை ஏற்பட்டபோது, \"கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் ஏன் உதவவில்லை, நடிகர் சங்கம் எங்கே போனது'' என்று நடிகர் விஷால் கேள்வி எழுப்பினார்.\nஇது சங்க விதிமுறைகளை மீறிய செயல் என்று கூறி, 'உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது' என்று விஷாலுக்கு நடிகர் சங்கம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.\nமேலும் அவரை தற்காலிகமாக நீக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nதான் அளித்த பதிலில், \"விதிமுறைகள் எதையும் மீறவில்லை\" என்று விஷால் பதில் தெரிவித்திருந்தார். அந்த கடிதத்தை நடிகர் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. நேரில் வந்து விளக்கம் அனுப்பும்படி கேட்டுக் கொண்டது.\nஇதைத் தொடர்ந்து விஷால், நடிகர் சங்கத்துக்கு நேரில் வந்து விளக்கம் அளித்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எதுவும் இல்லை என்று நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.\nஅடுத்தப் படத்துக்கு ரெடியான விஷால்.. மிருணாளினி ரவி ஹீரோயின்.. நண்பருக்கு எதிரியாகும் ஆர்யா\nசென்னையில் 'சக்ரா' கடைசிக்கட்ட ஷூட்டிங்.. சஸ்பென்ஸ் நடிகையுடன் ஹீரோ விஷால் நடிக்கும் காட்சிகள்\nவிஷாலின் ’சக்ரா’ படத்தை ஒடிடி நிறுவனத்திற்கு விற்பனை செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி தடை\nதிட்டமிட்டபடி ஒடிடியில் வெளியாகுமா சக்ரா நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்\nஓடிடி-யில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது சக்ரா.. உறுதி செய்தார் விஷால்.. எந்த தளம்னு சொல்லலையே\nஎன்னது கங்கனா பகத் சிங்கா ட்ரோல் மீம்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்.. வைரலாகும் \\\"Bhagat Singh\\\"\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஷால்…இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து செய்தி\nபண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nபயம் வேண்டாம்.. ஆயுர்வேத சிகிச்சை மூலம் கொரோனாவில் இருந்து மீண்டது இப்படித்தான்.. விஷால் விளக்கம்\nஅது உண்மைதான்.. பிரபல நடிகர் விஷால், அவர் அப்பாவுக்கு கொரோனா பாதிப்பு.. தீவிர ஆயுர்வேத சிகிச்சை\nமிஷ்கின் என் நட்பை துண்டித்து விட்டார்.. துப்பறிவாளன் பிரச்சனை.. பிரசன்னா ஓப்பன் டாக்\nPromo: விஷால், மிஷ்கின் விவகாரம்.. அதிக பிரச்சனை யாருக்கு.. ஓப்பனா சொல்லும் பிரசன்னா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த அர்ச்சனா போடுற சீன் இருக்கே.. எவிக்‌ஷன் லிஸ்ட்லயே இல்லை.. இவங்க வெளிய போறாங்களாம்\nசனம் ரொம்ப சீட் பண்ணிட்டா.. கடுப்பான ரம்யா பாண்டியன்.. தீயில் போட்டு கொளுத்தி ஓப்பனா உடைச்சிட்டாரு\nபோன வாரமே அர்ச்சனா தலைவர் இல்லையா அடுத்த பிக் பாஸ் ஆகிடுவாங்களோ.. பங்கம் பண்ணும் மீம்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4/", "date_download": "2020-10-27T12:26:31Z", "digest": "sha1:ZUMKZFIHW4ETTTUSCVBDXAFTH4EFN32V", "length": 12925, "nlines": 79, "source_domain": "trendingupdatestamil.net", "title": "சீனாவுக்கான அமெரிக்க தூதர் பதவியை விட்டு விலகுவதாக பாம்பியோ கூறுகிறார்", "raw_content": "\nWorld செப்டம்பர் 14, 2020 செப்டம்பர் 14, 2020\nசீனாவுக்கான அமெரிக்க தூதர் பதவியை விட்டு விலகுவதாக பாம்பியோ கூறுகிறார்\nவெளியிடும் தேதி: திங்கள், செப் 14 2020 02:53 பிற்பகல் (IST)\nவாஷிங்டன், ராய்ட்டர்ஸ். சீனாவின் அமெரிக்க தூதர் டெர்ரி பிரான்ஸ்டாட் பதவி விலகுவார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ திங்களன்று தெரிவித்தார். அவர்கள் இந்த தகவலை ட்வீட் மூலம் கொடுத்தனர். அவர் எழுதினார், ‘சீனாவிற்கான அமெரிக்க தூதர் என்ற முறையில், 3 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க மக்களுக்கு சேவை செய்ததற்காக தூதர் டெர்ரி பிரான்ஸ்ஸ்டாட் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். தூதர் பிரான்ஸ்ஸ்டா��் அமெரிக்க-சீனா உறவுகளை புதுப்பிக்க அவர் பங்களித்துள்ளார், இதனால் அது முடிவு சார்ந்த, பரஸ்பர மற்றும் நியாயமானதாகும்.\nஇருப்பினும், பிரான்ஸ்டாட் பதவி விலகுவதற்கு பொன்பியோ ஒரு காரணத்தையும் கூறவில்லை. பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, சி.என்.என் நியூஸ் நெட்வொர்க், அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பெய்ஜிங்கை விட்டு வெளியேற பிரான்ஸ்ஸ்டாட் விரும்புவதாக தெரிவித்துள்ளது. சமீபத்தில், சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் ‘பீப்பிள்ஸ் டெய்லி’ ஒரு கட்டுரையை பிரான்ஸ்டாட்டில் வெளியிட மறுத்துவிட்டது. இதற்கு, போன்பியோ கடந்த வாரம் ட்வீட் செய்துள்ளார், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பிரான்ஸ்டாட்டின் கட்டுரையை வெளியிட மறுத்துவிட்டது, அதே நேரத்தில் அமெரிக்காவிற்கான சீன தூதர் தனது கட்டுரையை எந்த அமெரிக்க ஊடகத்திலும் வெளியிட சுதந்திரம் உள்ளது. . சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், பிரான்ஸ்ஸ்டாட்டின் கட்டுரையில் தவறுகள் இருப்பதாகவும், அதில் சீனாவுக்கு எதிராகத் தோன்றிய உண்மைகளை குறிப்பிடுவதும் தவறு என்றும் கூறினார்.\nசீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் சில காலமாக பதட்டமாகிவிட்டன என்பதை உங்களுக்குச் சொல்வோம். இந்தியாவுடனான எல்லை, ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பாக சீனாவுக்கு எதிராக அமெரிக்கா பல முடிவுகளை எடுத்துள்ளது. அமெரிக்காவில் இயங்கும் டிக்-டாக் பயன்பாடு கூட நிறுத்தப்பட்டுள்ளது. உண்மையில், கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான முதல் வழக்கு சீனாவின் வுஹானில் பதிவாகியுள்ளது, அதன் பிறகு உலகம் முழுவதும் தொற்று ஏற்பட்டது, இது மார்ச் மாதத்தில் உலக சுகாதார அமைப்பால் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டது.\nஜாக்ரான் பயன்பாட்டைப் பதிவிறக்கி, வேலை உலக எச்சரிக்கைகள், நகைச்சுவைகள், ஷயாரி, வானொலி மற்றும் பிற சேவைகளைப் பெறுங்கள்\nREAD அமெரிக்கத் தேர்தல் 2020: ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஹேக்கர்கள் தேர்தலில் தலையிட்டதாக குற்றம் சாட்டினர்\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள் 2020: டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பிடென் இடையே இரண்டாவது ஜனாதிபதி விவாதம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்ய���்படுகிறது – அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2020 ரத்து செய்யப்படுவதற்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடென் ஆகியோரின் இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்படுகிறது, இதுதான் காரணம்\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கும்...\nதென் சீன கடல் பதற்றம்: டொனால்ட் டிரம்ப் சீனா தீவுகளில் ஏவுகணை தாக்குதலை செய்ய முடியும்\nஆர்மீனியா அஜர்பைஜான் செய்தி: சுகோய் 25 போர் ஜெட் ரெக்கின் புகைப்படத்தை ஆர்மீனியா வெளியிட்டது\nசீன சுகோய் -35 ஐ தைவான் சுட்டுக் கொன்றது: தைவான் பாதுகாப்பு அமைச்சகம் சீன போர் விமானத்தை சுட்டுக்கொன்றதை தெளிவுபடுத்துகிறது\nPrevious articleபாராளுமன்றம் 17 லோக்சபா எம்.பி.க்கள் மழைக்கால அமர்வுக்கு முன்னதாக கொரோனாவை நேர்மறையாகக் கண்டறிந்தனர் – மழைக்கால அமர்வுக்கு முன் கோவிட் -19 சோதனை; 25 எம்.பி.க்கள் கொரோனா பாசிட்டிவ் பெற்றனர் ..\nNext articleபுதிய பென்ட்லி ஆடியோ தயாரிப்புகள் ஆடம்பரமான உயர் மட்டத்தை விரும்புவோரை குறிவைக்கின்றன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமேற்கு நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது வலையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆதாயம் மற்றும் அமெரிக்க தூண்டுதல் தொகுப்புக்கான வாய்ப்புகள்\nஅமிதாப் பச்சன் நாட்டின் மிகவும் நம்பகமான மற்றும் மரியாதைக்குரிய பிராண்டாக உருவெடுத்துள்ளார் என்று தியாரா அறிக்கை கூறுகிறது\nIpl 2020 Kkr Vs Kxip நாங்கள் நேர்மறையான கிரிக்கெட்டை விளையாட முடிவு செய்தோம் Kl ராகுல்\nஜென்ஷின் தாக்கம் விரைவான பயணத்தை மிகவும் வசதியாக மாற்ற ஒரு பொருளைச் சேர்க்கிறது\nதுருக்கி ஜனாதிபதிக்கு எதிராக பிரான்ஸ் ஜனாதிபதி: துருக்கி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ் அடிபணியவில்லை, தீவிர முஸ்லிம்களின் மசூதி மீது வலுவான நடவடிக்கை – பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தீவிரமான இஸ்லாத்தை குறிவைத்து வான்கோழி வரவேற்பு தயிப் எர்டோகன்\nரெனால்ட் க்விட் 3 லட்சத்திலிருந்து பாரிய தள்ளுபடி விலையுடன் கிடைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2017/01/07185911/Nayanthara-New-Movie-Aramm.vid", "date_download": "2020-10-27T12:50:00Z", "digest": "sha1:ZCYC4WKYSD6CWJUHUGD2NJIEFKYQ2UQD", "length": 4029, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "தண்ணீர் பிரச்சனையை எடுத்துக்கூறும் நயன்தாராவின் அறம்", "raw_content": "\nஊதுங்கடா.., சங்கு பாடல் பிறந்த கதை: அனிருத் உருக்கம்\nதண்ணீர் பிரச்சனையை எடுத்துக்கூறும் நயன்தாராவின் அறம்\nஎன்னை அறிந்தால் - II கெளதம் மேனன் உறுதி\nதண்ணீர் பிரச்சனையை எடுத்துக்கூறும் நயன்தாராவின் அறம்\nகேன் குடிதண்ணீர் தட்டுப்பாடு அதிகரிப்பு\nஅரசு அனுமதி பெறாத குடிதண்ணீர் ஆலைகளுக்கு சீல்\nதமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு\nபாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோம்\nபதிவு: அக்டோபர் 16, 2019 13:46 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2621206", "date_download": "2020-10-27T13:12:07Z", "digest": "sha1:3K4I246VMU47QS33JTKSF6ZNUZQMBGFQ", "length": 21335, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாஸ்க் அணியாத 2,087 பேரிடம் ரூ. 4 லட்சம் அபராதம் வசூல்.. Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nமாஸ்க் அணியாத 2,087 பேரிடம் ரூ. 4 லட்சம் அபராதம் வசூல்..\nஇந்திய ஜனநாயகம் நடுவீதிக்கு வந்துள்ளது: சோனியா விமர்சனம் அக்டோபர் 27,2020\nஸ்டாலின் வெளியே நடமாட முடியாது: முருகன் அக்டோபர் 27,2020\nதமிழகத்தை மீட்க தயாராவோம்: ஸ்டாலின் அக்டோபர் 27,2020\n கோவையில் உதயநிதி ஆர்ப்பாட்டம் அக்டோபர் 27,2020\n3 கோடியே 22 லட்சத்து 13 ஆயிரத்து 751 பேர் மீண்டனர் மே 01,2020\nகடலுார்; கடலுார் மாவட்டத்தில் முக கவசம் அணியாத 2,087 பேரிடம் ரூ. 4 லட்சத்து 13 ஆயிரத்து 100 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப் படுத்தும் பொருட்டு கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆரம்பத்தில் கட்டுப்பாடுகள் இருந்த ஊரடங்கில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் முக கவசம் அணியாமல் வெளியே\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடலுார்; கடலுார் மாவட்டத்தில் முக கவசம் அணியாத 2,087 பேரிடம் ரூ. 4 லட்சத்து 13 ஆயிரத்து 100 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப் படுத்தும் பொருட்டு கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆரம்பத்தில் கட்டுப்பாடுகள் இருந்த ஊரடங்கில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருப்���ினும் முக கவசம் அணியாமல் வெளியே செல்வோர், வாகனங்களில் செல்வோரை போலீசார் பிடித்து அவர்களுக்கு 'ஸ்பாட் பைன்' விதித்து வருகின்றனர். கடலுார் மாவட்டம் முழுவதும் கடந்த 20ம் தேதி முதல் நேற்று முன்தினம் (24ம் தேதி) வரை முக கவசம் அணியாமல் சென்ற 2,087 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 13 ஆயிரத்து 100 அபராதம் வசூல் செய்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.விஸ்வநாதபுரத்தில் எம்.எல்.ஏ., முயற்சியால் தடுப்பணை\n1. வேப்பூர் மருத்துவமனையை மேம்படுத்த மக்கள் கோரிக்கை\n2. பெற்றோர் ஆசிரியர் கூட்டம்\n3. ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைஅமைச்சர் சம்பத் வழங்கல்\n4. முந்திரிக்கு தனி பாதுகாப்பு கிடங்கு முதன்மை செயலரிடம் கோரிக்கை\n5. கொத்தவாச்சேரியில் மரக்கன்று நடும் விழா\n1. கடலுாரில் 70 பேர் 'டிஸ்சார்ஜ்'49 பேருக்கு தொற்று: முதியவர் பலி\n3. புவனகிரியில் மூவர் மீது வழக்கு\n4. பைக்குள் திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது\n5. அனுமதியின்றி வெட்டிய மரங்கள் வருவாய்த் துறையினர் விசாரணை\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உ��ிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-27T11:48:53Z", "digest": "sha1:7C3SDGYKL5AAEWZDHD3D6EBX2PJ76F2E", "length": 4986, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நிலுவைகள் | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்க இராஜாங்க செயலரின் இலங்கை விஜயத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு\nபேலியகொடை மீன் சந்தையில் தொழில்புரிந்த மஸ்கெலியா நபரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\nபிரண்டிக்ஸ் கொரோனா பரவலை விசாரிக்க உத்தரவு\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டு அரசாங்கம் அமைதிகாத்து வருகின்றது - மரிக்கார்\nமுக்கிய இரு நாடுகளில், இலங்கைக்கான தூதரகங்களை திறக்க அமைச்சரவை அனுமதி\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா பலி : மேலும் இருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது\nகொரோனாவினால் இலங்கையில் 17 ஆவது உயிரிழப்பு\nலேடி றிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்கள் உட்பட 10 ��ேருக்கு கொரோனா\nமின்சாரக் கட்டணங்களை ஏப்ரல் 30 வரை செலுத்த கால அவகாசம்\nமின்சாரப் பட்டியல் கட்டணம் மற்றும் நிலுவைகளை செலுத்துவதற்கு ஏப்ரல் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nபேலியகொடை மீன் சந்தையில் தொழில்புரிந்த மஸ்கெலியா நபரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\nமுக்கிய இரு நாடுகளில், இலங்கைக்கான தூதரகங்களை திறக்க அமைச்சரவை அனுமதி\nபுற்றுநோயை அடியோடு விரட்டும் கொய்யாப்பழம்\nவிஞ்ஞானிகள் கணிப்பைக் காட்டிலும், நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது: நாசா உறுதி..\nகொரோனாவினால் இலங்கையில் 17 ஆவது உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2020/09/18/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-3/", "date_download": "2020-10-27T13:02:42Z", "digest": "sha1:3B2X62B7TNAFFM2XB7J7J7CISMPHEDJD", "length": 7565, "nlines": 197, "source_domain": "yourkattankudy.com", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பம்பலப்பிட்டி தமிழ் கோடீஸ்வரர் உட்பட ஐவர் கைது! – WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பம்பலப்பிட்டி தமிழ் கோடீஸ்வரர் உட்பட ஐவர் கைது\nகொழும்பு: பம்பலபிட்டி பகுதியின் கோடீஸ்வர வர்த்தகர் சிவபாதன் வாகீஷன், சட்டத்தரணி நதீல்\nதுஷாந்த உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் 24 ஆம்\nதிகதி வரை விளக்கமயலில் வைக்க நீதிமன்றம்\nகொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த\nஉயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல்\n21 ஆம் திகதி சினமன் கிராண்ட் ஹோட்டலில்\nதற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட்\nசொந்தமான, கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள\n18 கோடி ரூபா பெறுமதியான வீட்டை, போலி\nஉறுதிப் பத்திரம் ஊடாக கையகப்படுத்திய\nதொடர்மாடிகலை அமைத்து விற்பனை செய்யும்\nகோடீஸ்வர வர்த்தகரான சிவபாதன் வாகீஷன்,\nசட்டத்தரணி நதீல் துஷாந்த மாலகொட, ஆமர்\nவீதி பகுதியைச் சேர்ந்த ராமையா பரிமாள்\nஅழகன், நீர்கொழும்பு – கொச்சிக்கடை,\nபோரதொட்டை பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.எம்.\nஆகிய சந்தேக நபர்களே சி.ஐ.டி.யினரால் கைது\nPrevious Previous post: முஸ்லிம் காங்கிரசின் பதவிநிலை அதிகார ஒழுங்குமுறை பின்பற்றப்படுகின்றதா \nNext Next post: முஸ்லிம் தலைவர்களே பாய்ச்சலுக்கு தயாரா ஆனால் அதை மட்டும் கூறிவிடாதீர்கள்\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல��� தொடர்பில் NTJ யின் நிலைப்பாடு என்ன\nநபி (ஸல்) அவர்களின் அழுகை\nமீரா பாலிகா மகா வித்தியாலய விவகாரத்தில் NTJ கையாண்ட வழிமுறை சரியானதா\nநோயாளி நலம் விசாரித்தல் (இறைநினைவுகள்)\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://swissuthayam.com/2020/09/28/", "date_download": "2020-10-27T11:19:30Z", "digest": "sha1:KOWG6KBO5N4NI375BTYNEIUS4UYDR3NF", "length": 10440, "nlines": 92, "source_domain": "swissuthayam.com", "title": "September 28, 2020", "raw_content": "\nகொரோனாப்பீதியால் கல்முனையில் மக்கள் பொருட்கள்வாங்க முண்டியடிப்பு\nபொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் இறுக்கமான சுகாதார நடைமுறைகள் ; பொதுச் சந்தைகளை இடம் மாற்றவும் தீர்மானம்\nசுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்ளருக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று\nகாரைதீவில் ஆழ்கடல் கரைவலை மீன்பிடிக்கு 3நாட்கள் தடைகாரைதீவு பிரதேசசபைத்தவிசாளா ஜெயசிறில் கூறுகிறார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பல்துறை சார்ந்த மூத்த கலைஞர் மூனாக்கானா என எல்லோரோலும் அறியப்பட்ட மு.கணபதிப்பிள்ளை காலமானார்\nக.பொ.த. உயர்தர பரீட்சை சம்பந்தப்பட்ட வகுப்புக்கள் நிறைவுசெய்யும் திகதி அறிவிப்பு\nஇம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சை சம்பந்தப்பட்ட அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் …\nஉணர்வு அரசியலுக்கு இனி இடமில்லை என்றவர்களின் முகத்தில் தமிழ் மக்கள் இன்று சேறு பூசியுள்ளனர் – இரா.சாணக்கியன்\nஉணர்வு அரசியலுக்கும், தமிழ்த் தேசியத்திற்கு இனி வடக்கு, கிழக்கில்\nஇடமில்லை என்று கூறியவர்களின் முகத்தில் தமிழ் மக்கள் இன்று சேறு\nஅரசாங்கத்தின் ஒவ்வொரு கெடுதியான செயலுக்கும் அரசாங்கத்தின் பெட்டிப் பாம்புகளாக ஒட்டி உழலும் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் பொறுப்புக் கூறவேண்டும்…\nஅரசாங்கத்தின் ஒவ்வொரு கெடுதியான செயலுக்கும் அரசாங்கத்தின் பெட்டிப் பாம்புகளாக ஒட்டி உழலும் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் பொறுப்புக் கூறவேண்டும்.\nமட்டு. இ.கி.மிசனில் வரலாறுகாணாத முப்பெருநாள்விழாரதபவனி:கும்பாபிசேகம்:விபுலாநந்தசமாதிமண்டபத்திறப்பு.\nஉலகில் பரந்துபட்டு ஜீவசேவையாற்றிவரும் இராமகிருஸ்ணமிசனின் கிழக்குப்பிராந்திய மட்டு.மாநில இ.கி.மிசன் ஆஸ்ரமத்தில் எதிர்வரும் ��க்.27ஆம் 28ஆம் 29ஆம் திகதிகளில் முப்பெருவிழாவை நடாத்த\nசுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா\nஉறவுகளுக்கு உதவும் கரங்களுடன் சுவீஸ் உதயத்தின் 16 ஆம் ஆண்டு நிறைவு விழா 06.09.2020 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை …\nஉதயம் செய்திகள் முக்கிய செய்திகள்\nநாளை (27) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்\nநாளை (27) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்புப் …\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nFranceல் மனித நேயம் ஒன்று மரணித்தது.. தனது ஓய்வூதியக்காலம் வந்தும் அதைப் பெற்றுக் கொள்ளாமல் ஒர் தொண்டராக தனது வைத்தியர் …\nJune 10, 2018 Web Developer Comments Off on புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nபுதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் …\nJune 10, 2018 Web Developer Comments Off on மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல …\nMay 3, 2018 Web Developer Comments Off on செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nநியூயார்க், ஏப்.11: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. …\nerror: மன்னிக்கவும். பிரதி செய்ய முடியாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishantranslations.blogspot.com/2018/06/blog-post.html", "date_download": "2020-10-27T12:44:17Z", "digest": "sha1:NDFWXKRF3NSIQY3ZBMQD55EHVBFCQEWB", "length": 60327, "nlines": 288, "source_domain": "rishantranslations.blogspot.com", "title": "TRANSLATIONS - மொழிபெயர்ப்புகள்: கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு !", "raw_content": "\nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு\nதமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்\nபருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, 'மந்திரி மனை' என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண்டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திருக்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த அரண்மனையானது, போர்த்துக்கேயர்களின் வருகையோடு ஆரம்பித்த காலனித்துவ யுகத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த மந்திரியொருவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. அவ்வாறே யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர்கள் கைப்பற்ற முன்பு இம் மந்திரி மனை அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் யாழ்ப்பாண மன்னரொருவரின் அரண்மனையும் இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.\nமுதன்முறையாக 'மந்திரி மனை'யைக் கண்ட எனது உள்ளத்தில் யாழ்ப்பாண வரலாறு குறித்த பல தரப்பட்ட எண்ணங்கள் கேள்வியெழுப்பின. எனினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கே இருந்திருக்கக் கூடிய தமிழ் மன்னரொருவரின் ராஜதானியைக் குறித்து கற்பனை செய்து பார்ப்பதைத் தவிர, அதைக் குறித்து மேலதிக விபரங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பில்லை என்பதனால் அந்தக் கற்பனைகளும் கூட தோன்றிய இடத்திலேயே மரித்து விடவும் வாய்ப்பிருந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ராஜதானிகள் குறித்து நாங்கள் பலதரப்பட்ட வரலாறுகளைப் படித்திருந்த போதிலும், ஆயிரக்கணக்கான வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நிலவியிருந்த ராஜதானிகளின் அமைவிடங்கள் மற்றும் வரலாறு குறித்த விரிவான குறிப்பொன்றை எங்கிருந்து தேடிப் படிப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.\nஎனினும் அதற்கு சில வாரங்களின் பின்னர், ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’' எனும் ஆய்வு நூலொன்று எனக்குக் கிட்டியதானது, கோடையில் துவண்டிருக்கும் ஒருவர் மீது அகாலத்தில் பெய்த மழை போன்றிருந்தது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கட்டடவியல் பட்டதாரியும், தமிழ் எழுத்தாளருமான நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்) எழுதிய இந்த ஆய்வு நூலானது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த யாழ்ப்பாண ரா��தானி நகர அமைப்பு குறித்து எழுதப்பட்ட முதல் அறிவியல் ரீதியான ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட அந் நூலானது, இந்திய எழுத்தாளர்களில் ஒருவரான லதா ராமகிருஷ்ணனால் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நான் வாசித்தது ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதியாகும்.\nஎனக்கு முதன்முதலாக கிரிதரன் அறிமுகமாவது ஒரு கவிஞராகவும், சிறுகதை மற்றும் நாவல் எழுத்தாளராகவும்தான். அதற்கும் மேலதிகமாக உலகம் முழுவதும் தமிழ் வாசகர்களிடையே பிரபலமான வலைத்தளமாகவுள்ள ‘பதிவுகள்’ இணைய இதழாசிரியர் அவர். ஆயிரக்கணக்கான வருடங்களாக யாழ்ப்பாணத்தில் திகழ்ந்த ராஜதானிகளின் வரலாறுகள் குறித்தும், அதன் இறுதி ராஜதானியாகக் கருதப்படும் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு குறித்தும் மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை, பல வருடங்கள் பாடுபட்டு ஆய்வுகள் செய்து அவர் எழுதியிருக்கும் இச் சிறந்த ஆய்வு நூலிலிருந்து அறிந்து கொண்டேன்.\n\"சிறு பராயத்திலிருந்து தென்னிந்திய வரலாற்று நாவல்களை வாசிக்க நேர்ந்தபோதும், அனுராதபுரம் போன்ற இதிகாசப் பழமை வாய்ந்த ராஜதானிகள் குறித்த விபரங்களை அறியக் கிடைத்த போதும், அக் காலத்தில் இலங்கையின் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த ராஜதானிகள் எவ்வாறிருந்திருக்கும் என எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பேன். அத்தோடு, நான் பாடசாலைக்குச் செல்லும் காலத்தில், இற்றைக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்த நல்லூர் ராஜதானியைக் குறித்து தமிழ் எழுத்தாளர் ஒருவர் எழுதிய நந்திக்கடல் எனும் நாவலை வாசித்ததுவும் நினைவிருக்கிறது.\"\nஎனினும் தொல்லியல் ஆய்வுத் துறை மூலம், இலங்கையிலிருந்த சிங்கள ராஜதானிகள் குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டிருப்பதோடு வடக்கின் தமிழ் ராஜதானிகள் குறித்த போதிய ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பது அவருக்கு வளரும்பருவத்தில் தெளிவாகிறது. அது மாத்திரமல்லாது, அக் காலகட்டத்தில் வடக்கிலிருந்த தொல்லியல் பெறுமதி வாய்ந்த ஸ்தலங்கள் சரியான முறையில் பாதுகாக்கப்பட்டிருக்கவுமில்லை.\n\"அது மாத்திரமல்ல. இலங்கை தமிழ் மக்கள் வரலாறு குறித்து முறையான ஆய்வு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதுவும் எனக்குத் தெளிவானது. சிங்கள மக்களுக்கு வரலாற்று நூலாக மகாவம்சம் எ���ும் தொகுப்பாவது இருக்கிறது. தமிழ் மக்கள் தமது பழங்காலப் பெருமைகளை அதிகம் கதைத்தபோதிலும் கூட, அவர்களுக்கென இருக்கும் ஒரே வரலாற்றுக் கிரந்தம் 'யாழ்ப்பாண வைபவ மாலை' என்பது புரிந்தது. எனினும் அதுவும் எழுதப்பட்டிருந்தது இற்றைக்கு இருநூறு, முன்னூறு வருடங்களுக்கு முன்னர்தான். அடுத்தது, அனுராதபுரம், பொலன்னறுவை போன்ற ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்த ராஜதானிகள் குறித்து பல ஆய்வுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், இற்றைக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்த நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்வாறிருந்தது என்பது எமக்குத் தெரியவில்லையே எனவும் எனக்குத் தோன்றியது.\"\nயாழ்ப்பாணத்தில் பிறந்து, அங்கு பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த நவரத்னம் கிரிதரன், பட்டப்படிப்புக்காக எண்பதுகளின் ஆரம்பத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டடக் கலைத் துறையில் பிரவேசிக்கிறார். மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டடக் கலை பிரிவானது அவரது நல்லூர் ராஜதானி கனவை பெரு விருட்சமாக செழித்து வளர்ந்திட உரமிட்டது.\n\"எமது விரிவுரைகளின் போது ஒரு தடவை பேராசிரியர் நிமல் த சில்வா (Nimal De Silva) அவர்கள், அனுராதபுர ராஜதானி குறித்தும், அங்கு ராஜதானி நகர அமைப்பு எவ்வாறிருந்தது என்பது குறித்து பேராசிரியர் ரோலண்ட் சில்வா நடத்திய ஆய்வு குறித்தும் விவரித்தார். அனுராதபுர நகரமானது ஸ்தூப வளையங்கள் இரண்டு மற்றும் நகரத்தின் மத்தியிலிருந்த வியாபார மத்திய நிலையத்தோடு திட்டமிடப்பட்ட ஒன்றெனவும் கூறக் கேட்டபோதுதான் எனக்கு அந்த எண்ணம் திடீரென உதித்தது. அக் கணத்தில் பேரானந்தத்தை உணர்ந்தேன். நல்லூர் இராசதானியைக் குறித்து நான் சிந்திக்கத் தலைப்பட்டது அப்போதிலிருந்துதான்\"\nஅப்போது அவர்களுக்கு பட்டப்படிப்புக்கான ஆய்வுக்காக வரலாற்றோடு சம்பந்தப்பட்ட கட்டடக் கலை தொடர்பான தலைப்பொன்றின் கீழ் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.\n\"அக் காலத்தில் என்னுடனிருந்த சிரேஷ்ட மாணவரான தனபாலசிங்கம், எனக்கு முன்பே அதைக் குறித்து எழுதத் திட்டமிட்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன். எனினும் போதியளவு தகவல்களும், சாட்சிகளும் இல்லாத காரணத்தால் அவர் அந்த எண்ணத்தைக் கை விட்டதாகவும் அறிந்து கொள்ளக் கிடைத்தது. எனினும் இதைக் குறித்துத் தேடிப் பார்க்க அவர் எனக்கு ஊக்கமளித்தார்\" என கிரிதரன் கூறுகிறார்.\nஅவர் கூறும் விதத்தில், அந்த ஆய்வை போதியளவு தொல்லியல் சான்றுகள் இல்லாமலேயே செய்ய நேர்ந்திருக்கிறது. போர்த்துக்கேயர்களின் ஆக்கிரமிப்பின் பின்னர் கடந்த ஐநூறு வருடங்களுக்குள் யாழ்ப்பாண ராஜதானியின் நகர அமைப்பானது முற்றுமுழுதாக மாறியிருக்கிறது. எனினும் அண்மைக்கால ஆய்வாளர்களால் யாழ்ப்பாண வரலாறு குறித்து எழுதப்பட்டிருக்கும் தொகுப்புக்கள் அவருக்கு பெருமளவு உதவி புரிந்திருக்கின்றன. அவற்றுள் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள வரலாற்று ஆய்வு நூல்கள் பலவற்றையும் வாசித்து பரிசீலித்துப் பார்த்ததில் அவருக்கு முதலியார் ராசநாயகம் எழுதிய ‘The Ancient Jaffna’ எனும் தொகுப்பை தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ள முடியுமாக இருந்திருக்கிறது.\nகிரிதரனின் ஆய்வு நூலை வாசித்துக் கொண்டிருக்கும்போது நானும் கூட அவர் எனக்கு அனுப்பி வைத்திருந்த அந்தத் தொகுப்பின் பி.டி.எஃப் பிரதியை வாசிக்கத் தொடங்கினேன். அந்தத் தொகுப்பிலும், ஏனைய வரலாற்று நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நல்லூர் ராஜதானி உருவாகும் வரைக்கும், யாழ்ப்பாணக் குடா நாட்டில் நிலவி வந்திருக்கும் ராஜதானிகள் குறித்த வரலாற்றை இவ்வாறு விவரிக்க முடியும்.\nகிறிஸ்துவ வருடம் பதினைந்தாம் நூற்றாண்டளவில் இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் நாக மன்னர்களின் ராஜதானியொன்று இருந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிவதோடு அதன் தலைநகரம் இப்போது யாழ்ப்பாணத்தில் ‘கந்தரோடை’ எனத் தமிழிலும் ‘கதுருகொட’ என சிங்களத்திலும் அழைக்கப்படும் பிரதேசத்தில் அமைந்திருந்ததை அனுமானிக்க முடிகிறது. இந்த நாக ராஜதானியானது, கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் யாழ்ப்பாணத்தில் நிலவி வந்திருக்கிறது. இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கும், யாழ்ப்பாண குடா நாட்டுக்கும் இடையே நிகழ்ந்த பாரியளவிலான தொடர்பாடல்களின் காரணமாக இலங்கை அடையாளத்துடன் கூடிய தமிழ் குடியிருப்புக்கள் வடக்கில் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவின் சோழ மன்னரொருவர், நாக இளவரசியொருவரை சுயம்வரம் செய்திருக்கிறார். சோழ மற்ற���ம் நாக வம்சத்தின் இத் திருமணத்தினால் அத் தொடர்பாடல் மேலும் பலம் பெற்றிருக்கக் கூடும் என எண்ணிப் பார்க்க முடிவதோடு அப்போது இலங்கையில் வாழ்ந்து வந்த நாக, யட்ச, காலிங்க போன்ற இனங்களுடன் அத் தமிழ்மக்கள் ஒன்றாகக் கலந்து இலங்கைக்கே உரித்தான தமிழ் குயிருப்புக்கள் யாழ்ப்பாணத்தில் உருவாகியிருப்பதையும் எண்ணிப் பார்க்க முடிகிறது. (அது, இந்தியாவிலிருந்து வந்த விஜயன் உள்ளடங்கிய குழுவின் பரம்பரையிலிருந்து உருவானதாகக் கூறப்படும் சிங்கள இனத்தவர்கள் இந் நாட்டின் பூர்வீக இனங்களான யட்ச, நாக இனங்களோடு ஒன்றாகக் கலந்ததை ஒத்திருக்கிறது.)\nஅதன்பிறகு உருவாகிறது வெற்றிடமொன்று. அதாவது கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு நூற்றாண்டு வரைக்கும் யாழ்ப்பாண ராஜதானி குறித்த போதியளவு விபரங்கள் கிடைக்கப் பெறாத தெளிவற்ற கால கட்டம். (நாக மன்னர்களின் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலம் தோன்றுவது அக் காலகட்டத்திலாக இருக்கக் கூடும்.) அந்தக் காலத்திலோ அல்லது அதன் பிறகோ யாழ்ப்பாண ராஜதானியானது பருத்தித் துறையை அண்டிய சிங்கை நகரில் தோன்றியிருக்கக் கூடும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது. யாழ்ப்பாண ராஜதானி வரலாற்றில் 'நல்லூர் காலம்' தோன்றுவது அதன்பிறகுதான். அது, கி.பி. 1250 களில் சோழ இளவரசர்களில் ஒருவரான சேகராஜசேகரன் இலங்கைக்கு வருகை தந்து சேகராஜசேகர சக்கரவர்த்தி என யாழ்ப்பாணத்தில் முடிசூடப்பட்டதும் நிகழ்ந்திருக்கிறது. அவர் மூலமாக யாழ்ப்பாணத்தில் ஆரிய சக்கரவர்த்தி ராஜ வம்சம் தோன்றத் தொடங்குவதோடு சக்கரவர்த்தி தனது ராஜதானியாக நல்லூரைக் களமமைத்துக் கொள்கிறார்.\nநல்லூர் ராஜதானியின் அடுத்த முக்கியமான அத்தியாயம் உருவாவது கி.பி. 1450 களில் தெற்கிலிருந்து வந்த சபுமல் இளவரசன் யாழ்ப்பாணத்தை ஆண்டு கொண்டிருந்த சக்கரவர்த்தி வழித் தோன்றலான மன்னர் கனக்சிங்காரியனை தோற்கடித்து, ஸ்ரீ சங்கபோதி புனனேகபாகு எனும் பெயரில் அங்கு மன்னராக முடிசூடிய போது நிகழ்ந்திருக்கிறது. அவர் நல்லூர் கந்தஸ்வாமி கோயிலை முற்றுமுழுதாக புணர்நிர்மாணம் செய்ததாகக் கூறப்படுகிறது.\nஇலங்கையின் தென்பகுதியிலிருந்து கிளம்பி, தமிழ் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட சபுமல் இளவரசன் குறித்து எழுதப்ப��்டிருக்கும் ‘கோகில சந்தேஷய’ எனப்படும் சிங்கள சங்கக் கவிதை இலக்கியத்தின் கவிதைகள் பலவற்றிலும் அக் காலத்தில் இருந்த நல்லூர் ராஜதானியின் பெருமை பாடப்பட்டிருப்பதாக கிரிதரன் தனது ஆய்வு நூலில் எழுதியிருக்கிறார். அது வரையில், பல தடவைகள் கேள்விப்பட்டிருக்கும், ‘கோகில சந்தேஷய’ எனப்படும் சிங்கள சங்கக் கவிதை இலக்கியத்தை நான் முதன்முதலாக தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் கவனமாக வாசிக்கத் தொடங்கியது, அக் கவிதைகளை வாசிப்பதன் மூலம் நான் வாசித்துக் கொண்டிருந்த நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பின் மீது மிகுந்த நேச உணர்வை உள்ளத்தில் தோற்றுவித்துக் கொள்ளத்தான்.\nதங்கத் தோரணங்களும் மணிகளும் தொங்கும்\nஅலங்கரித்த விசாலமான அரண்மணை வீற்றிருக்கும்\nஆங்காங்கே பூத்துச் செழித்திருக்கும் மலர்த் தோப்புக்களுடன்\nவைஷ்ணவ எனும் கடவுள் குடியிருக்கும் யாழ் நகரை (நல்லூர் ராஜதானியை) பாருங்கள்\nஇவ்வாறு உரைக்கப்பட்டிருக்கும் விதமாக அந்தக் காலத்தில் திகழ்ந்த அழகிய நல்லூர் ராஜதானியானது பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்களின் படையெடுப்பின் காரணத்தால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டிருக்கிறது. மந்திரி மனையையும், இன்னும் சில இடிபாடுகளையும் தவிர வேறு எதுவும் அங்கு எஞ்சியிருக்கவில்லை. நல்லூர் ராஜதானியைக் குறித்த சான்றுகள் பலவும் அழிந்துபோயிருந்த அவ்வாறானதோர் இக்கட்டான நிலைமையில்தான் கிரிதரன் தனது ஆராய்ச்சியை நடத்தியிருக்கிறார். எனினும் அவர் தனது முயற்சியைக் கைவிடத் தயாராகவிருக்கவில்லை.\nபௌத்த மற்றும் இந்து கட்டடக் கலை மற்றும் நகர அமைப்புக்கள் குறித்து எழுதப்பட்ட புத்தகங்கள், மற்றும் போர்த்துக்கேயர்களால் எழுதப்பட்ட குறிப்புக்களை ஆய்வு செய்ததன் மூலம் அவருக்கு யாழ்ப்பாண தமிழ் ராஜதானிகளின் அமைவுகள் குறித்த விடயங்களை பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. நில அளவையாளர் காரியாலயத்திலிருந்து பெற்றுக்கொண்ட வரைபடங்களினூடாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களினதும் பாதைகளினதும் பெயர்களைக் கண்டறிந்து அதனூடாக கடந்த காலத்தில் ஓரோர் இடங்களினதும் அமைவிடங்கள் குறித்த தெளிவையும் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.\nபோர்த்துக்கேயர்களால் பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கும் Early Christanity of Ceylon தொகுப்பில் நல்லூர் ராஜதானியில் அமைக்கப்பட்டிருந்த வியாபார மத்திய நிலையம் ஒன்றைக் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் செயற்பாடுகளை மன்னர் தனது மாளிகையிலிருந்தே கண்காணிக்கக் கூடிய விதமாக அது அமைக்கப்பட்டிருந்தது என அத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் நல்லூர் ராஜதானியின் பாதுகாப்புக்காக நகரத்தைச் சூழவும் சிறிய காவலரண்கள் மூன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும், அக் காவலரண்களைத் தொடர்புபடுத்தி ஒவ்வொன்றினூடாகச் செல்லும் பிரதான பாதைகளிரண்டும் அமைந்திருந்ததாகவும் அத் தொகுப்பில் எழுதப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கிறது.\nஅதற்கும் மேலதிகமாக, இன்றும் கூட யாழ்ப்பாணத்தில் சிதைவுகளாகக் காணப்படக் கூடிய யமுனை ஏரி அல்லது யமுனாரி எனப்படும் ஏரியானது நல்லூர் ராஜதானி குறித்த ஆராய்ச்சியின் போது கிரிதரனுக்கு பெரிதளவில் பயனளித்திருக்கிறது. ராஜவம்சத்தினர் தமது குளியல் தேவைகளுக்காகவோ அல்லது நல்லூர் கந்தஸ்வாமி கோயில் பூஜைகளுக்குப் பயன்படுத்திய குஏரியாகவோ இந்தப் பொய்கை பாவிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.\nஇந்த அனைத்து விடயங்களோடும் பண்டைய இந்து வாஸ்து ரீதியான கட்டடக் கலை பொருந்துவதால் கிரிதரனுக்கு தனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பை கட்டமைக்க முடிந்திருக்கிறது. அது சதுர வடிவான நகரமாகத் திகழ்ந்திருக்குமெனத் தீர்மானிக்கும் அவர் அதில் வட மேற்குத் திசையில் அரச மாளிகை, யமுனை ஏரி, வியாபார மத்தியநிலையம் மற்றும் கந்தஸ்வாமி கோயில் இருந்திருக்கலாமென தீர்மானிக்கிறார். வட கிழக்குத் திசையில் பணியாளர்களது குடியிருப்பும், வேலைத்தளங்களும்,, தென்கிழக்குத் திசையில் படையினரதும், வியாபாரிகளினதும் குடியிருப்பும், தென் மேற்குத் திசையில் புலவர்களினதும், மந்திரிகளினதும், ராஜ குலத்தவர்களினதும் காணிகளாகவும், நகரத்தைச் சூழவும் நான்கு கோயில் இருக்கத் தக்கதாகவும் அவர் அந்த நகர நகர அமைப்பை நிர்மாணித்திருக்கிறார். அந்தத் திட்டமிடலுக்கேற்ப நான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் மந்திரி மனையானது அமையப் பெறுவது தென் மேற்குத் திசையிலாகும்.\n\"மந்திரி மனை அமைந்திருக்கும் காணிக்கு பண்டைய காலத்திலிருந்து குறிப��பிடப்படும் பெயர் சங்கிலித் தோப்பு என்பதாகும் என நில அளவையாளர் காரியாலயத்தின் வரைபடத்தைப் பரிசோதித்துப் பார்த்தபோது எனக்குப் புலப்பட்டது. அதற்கு முன்பு அதனை யாரும் கண்டுபிடித்திருக்கவில்லை. சங்கிலித் தோப்பு என்பது ராஜாவுக்கு உரிய தோப்பு (சோலை) என்பதாகும். ஆகவே அதைச் சுற்றிவர அரச மாளிகையும், ஏனைய உயரதிகாரிகளின் கட்டடங்களும் இருந்திருக்கக் கூடுமென தீர்மானிக்க முடிகிறது\" என கிரிதரன் விவரிக்கிறார்.\nஅவர் இந்த ஆய்வுத் தொகுப்பை மீளவும் எழுதி ஒரு நூலாக வெளியிடுவது, பல்கலைக்கழகப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து, நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் காலப்பகுதியில்தான். அந்த நூல் 1996 ஆம் ஆண்டு இந்தியாவிலிருக்கும் சினேகா பதிப்பகத்தினூடாக வெளிவந்திருக்கிறது.\n\"இன்னும் கூட எனது ஆராய்ச்சி முடிவடையவில்லை. நான் இடைக்கிடையே அதற்குரிய பாகங்களைச் சேகரித்து வருகிறேன். அந்தக் காலத்தில் போதியளவு தொல்லியல் சான்றுகளேதுமற்றுத்தான் நான் இந்த ஆய்வை எழுத வேண்டியிருந்தது. இது இலகுவான விடயமல்ல. மிகவும் பாடுபட வேண்டியதொன்று. உண்மையில் இதனூடாகப் பயணித்து இதைக் குறித்து மேலதிக ஆய்வுகளைச் செய்ய விரும்புவோருக்கு ஒரு அடிப்படை அத்திவாரமாக எனது ஆய்வு நூலை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்\" என நவரத்தினம் கிரிதரன் குறிப்பிடுகிறார்.\nஅவரது இந்த ஆய்வு நூலுக்கு ஆய்வாளர்களதும், வாசகர்களதும் உச்ச வரவேற்பு கிடைத்துள்ளதோடு, நல்லூர் மற்றும் யாழ்ப்பாண ராஜதானிகள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், இணையத்தளங்களில் அதைக் குறித்து எழுதப்படும் கட்டுரைகளிலும் அவரது ஆய்வை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பதை இன்றும் கூடக் காண முடிகிறது.\n\"இலங்கை வரலாற்றைக் குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்படும்போது அது ஒருதலைப்பட்சமாக அமையக் கூடாது என நான் ஆழமாக நம்புகிறேன். இலங்கையில் தெற்கு, மேற்கிலிருப்பதைப் போலவே வடக்கிலும் கிழக்கிலுமிருக்கும் தொல்லியல் சான்றுகள் குறித்த ஆய்வுகளை ஒருதலைப்பட்சமாக நிகழ்த்தக் கூடாது என்பதே எனது கருத்து. இந்த அனைத்துப் பிரதேசங்களும் இலங்கை எனும் நாட்டுக்கே உரித்தாகிறது. அனைத்துப் பிரதேசங்களினதும் வரலாறுகள் ஒன்றிணைந்துதான் ஒரு நாட்டின் வரலாறு உருவாகிறது. அவ்வாறு நோக்கும்போத�� நாங்கள் எமது வரலாறு குறித்து செய்திருக்கும் ஆய்வுகள் போதாது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என எனக்குத் தோன்றுகிறது. இந்த நாட்டின் வரலாறானது நாம் நினைத்துப் பார்ப்பதை விடவும் மிகவும் புகழ் வாய்ந்தது.\"\nகிரிதரனின் அந்தக் கூற்றோடு என்னாலும் இணைய முடிகிறது. நான் ஒரு கணம் நல்லூர் ராஜதானியை மனதால் உருவகித்துப் பார்க்க முயன்றேன். அதில் மனிதர்களின் குரல்களால் எழுந்து நிற்கும் தெருக்கள், உயர்ந்த மதில் சுவர்கள், வியாபார மத்திய நிலையம், இடையறாது மணியோசை எழுப்பும் கோயில்கள், கம்பீரமாக எழுந்து நிற்கும் அரசவை, மாளிகைகள் மற்றும் காவலரண்கள் எனது கற்பனையில் எழுகின்றன.\nநான் கிரிதரனுக்கு திரும்பவும் நன்றி தெரிவிக்கிறேன். மரித்துக் கொண்டிருந்த எனது பண்டைய யாழ்ப்பாண நினைவுகளுக்கு அவரால்தான் உயிர் கிடைத்திருக்கிறது. நான் அவரது நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு எனும் கால யந்திரத்தினூடாக கடந்த காலத்துக்குச் சென்று நல்லூர் ராஜதானியைக் கண்டு கொண்டிருக்கிறேன்.\nதமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்\nமொழிபெயர்ப்பாளர் குறிப்பு - பல நூறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில், யாழ்ப்பாண மண்ணில் தமிழ் மக்களும், தமிழ் மன்னர்களும் வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பதற்கு தற்போதும் சிதைவுகளாகவேனும் எஞ்சியிருக்கும் நல்லூரின் 'மந்திரிமனை' எனும் அரண்மனை ஒரு முக்கிய சான்று. அதனைக் குறித்து நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டால்தான் தமிழருக்கு உரித்தான மண்ணின் பூர்வீகத்தை ஆதாரபூர்வமாக நிரூபிக்கலாம் என்ற நிலையிலும் கூட அதைக் குறித்து ஆய்வுகள் செய்ய எவருமில்லை. அல்லது எவருக்கும் நேரமில்லை. இலங்கை அரசு கூட அனுராதபுரம், பொலன்னறுவை, காலி, கண்டி போன்ற பண்டைய சிங்கள ராஜதானிகளை அகழ்வாராய்ச்சி நிலையத்தில் பதிவு செய்து அதன் புராதன வரலாறையும், தொல்பொருட்களையும் இன்றும் கூட பேணி வருகிறது. ஆனால் அவற்றைப் போலவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யாழ்ப்பாணம், நல்லூர் ராஜதானியை கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது.\nஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்பு, பல சிரமத்துக்கு மத்தியில் இந்த நல்லூர் ராஜதானியைக் குறித்து ஆய்வு செய்து ஒரு நூலை எழுதி வ��ளியிட்டிருக்கிறார் எழுத்தாளர் நவரத்தினம் கிரிதரன். அவரது இந்த அரும்பெரும் முயற்சி கூட தமிழ் பேசும் சமூகத்தில் பெரிதும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது. அண்மையில் இத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதியை வாசித்த சிங்களப் பெண் எழுத்தாளர் கத்யானா அமரசிங்ஹ, அத் தொகுப்பைக் குறித்து பிரபல சிங்கள வார இதழொன்றில் கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை பலரது கவனத்தை நல்லூர் ராஜதானி பக்கம் ஈர்த்திருக்கிறது. அந்தக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து இத்துடன் இணைத்திருக்கிறேன்.\nஇப்போதும் கூட நல்லூர் ராஜதானி, சிதைவுகளோடு ஆய்வுகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆய்வுகளுக்கு, நல்லூர் ராஜதானி குறித்து எழுத்தாளர் நவரத்தினம் கிரிதரன் எழுதியுள்ள 'நல்லூர் ராஜதானி அமைப்பு' நூலும் பெரிதும் உதவியாக அமையும். ஆய்வுகளை மேற்கொள்ள விரும்பும் எவரும் இந்தத் தொகுப்பையும் அதிலுள்ள விபரங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த நூலையும் இணைத்திருக்கிறேன்.\nநன்றி - லக்பிம சிங்கள வாரப் பத்திரிகை, எழுத்தாளர் ஜெயமோகன், பதிவுகள், கருப்பு, வல்லமை, யாழ் இதழ்கள்\nLabels: KATHYANA AMARASINGHE, அனுபவம், ஈழம், கட்டுரை, கருப்பு, சமூகம், நிகழ்வுகள், நூல், வல்லமை\nகலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது \nஎம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்\nகஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன் - எம்.ரிஷான் ஷெரீப்\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \n‘ இ தை ஏன் எழுத வேண்டும் என என்னை நானே பல தடவைகள் கேட்டுக் கொண்டேன். என்னை எழுத ஊக்குவித்தது ஒரே ஒரு பதில்தான். அது, நான் உயிராக ...\nசில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவியை கடந்த ஓர் தினம் மீண்டும் எனக்கு காணக் கிடைத்தது\nசில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவியை கடந்த ஓர் தினம் மீண்டும் எனக்கு காணக் கிடைத்தது சனிக்கிழமை சந்தைக்கு வந்தி...\nசித்திரவதைச் சிறைப் பெண்ணின் உண்மைக் கதை\n2005 ஆம் ஆண்டு வேனிற்பருவ காலத்தில் ஒரு மாலைநேர விருந்து வைபமொன்றின் போது நாம் ஒரு ஈரான் நாட்டுத் தம்பதியைச் சந்தி���்தோம். நாம் மிகவும் ...\nமக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் - ( துருக்கி நாட்டுச் சிறுகதை ) அஸீஸ் நேஸின் தமிழில் - எம் . ரிஷான் ஷெரீப் அவ...\nஅழகென்ற குற்றத்திற்கான தண்டனை மரணமாகும்\nபிரேமவதி மனம்பேரியின் கதை தமிழில் : ஃபஹீமாஜஹான் ஹெந்திரிக் அப்புஹாமி கதிர்காம வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில் ...\nஅம்மா சொல்வாள் அந் நடிகையின் நடிப்பைப் பார்க்க நேரும் போதெல்லாம் 'பள்ளிக்கூடக் காலத்தில் உயிர்த் தோழிகள் நாம் அமர்ந்திருந்தோம் ஒரே வகு...\nஅவர்கள் நம் அயல் மனிதர்கள் 06 – எம்.ரிஷான் ஷெரீப்\nஇலங்கையின் வரலாறு, கடந்த நூற்றாண்டின் இறுதியிலும், இந் நூற்றாண்டின் ஆரம்பத்திலுமாக, கறை படிந்திருக்கிறது. அதை மாற்ற இயலாது. இன ஒ...\nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு - கத்யானா அமரசிங்ஹ தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் பருத்தித்த...\nஅவர்கள் நம் அயல்மனிதர்கள் - 01\nஇ லங்கையில் தினந்தோறும் அவர்களைக் காண்கிறோம். பேரூந்துகளில், அலுவலகங்களில், வியாபார ஸ்தலங்களில், சந்தைத் தெருக்களில் எல்லா இடங்களி...\nநரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள விபூஷிகா எனும் சகோதரி\nஒரு தகவல் : காணாமல் போன தனது சகோதரனைத் தேடியழுத 13 வயதுச் சிறுமி விபூஷிகா, கடந்த 14.03.2014 அன்று அவளது வீட்டுக்கு வந்த இராணுவத்தினரால் பட்...\nநவீ ன விருட்சம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/4957", "date_download": "2020-10-27T11:36:33Z", "digest": "sha1:HILLZGRGMXVT5QVXIWVUE4GXUG75EGUB", "length": 5261, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் திருமதி இராசமணி கனகம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் திருமதி இராசமணி கனகம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nஅல்லைப்பிட்டியில் பிறந்த திருமதி இராசமணி கனகம்மா அவர்கள் -உலகமெல்லாம் சிதறி வாழும் தன் பிள்ளைகள் -மருமக்கள் பேரப்பிள்ளைகள்-பூட்டப்பிள்ளைகள் என்று கிளை பரப்பி பெருமையோடும்-புகழோடும் வாழ்ந்தவர் .\nஅமரர் திருமதி இராசமணி கனகம்மா அவர்கள்-இடம் பெயர்ந்து தனது மகளுடன் இந்தியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்த போதிலும்-தனது இறுதி நாட்களில் தான் பிறந்து ���ளர்ந்து வாழ்ந்த- அல்லைப்பிட்டி மண்ணிலேயே தன் மூச்சை நிறுத்திக் கொண்டவர்-அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவுதினம்-18-11-2013 அன்று நினைவுகூரப்படுகின்றது.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும் ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.\nPrevious: மண்டைதீவைச் சேர்ந்த،அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 6வது ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nNext: உழைத்து வாழத்துடிக்கும் கைதடி விழிப்புலன் இழந்தோர் இல்லத்தில் -அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/05/300.html", "date_download": "2020-10-27T12:35:27Z", "digest": "sha1:H4VKZ7Z6S5VS2Z7OUSS36ON7MX2I2JAD", "length": 10885, "nlines": 67, "source_domain": "www.eluvannews.com", "title": "பின்தங்கிய கிராமங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியின் விஷேட நிதி ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாணத்திற்கு 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் - Eluvannews", "raw_content": "\nபின்தங்கிய கிராமங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியின் விஷேட நிதி ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாணத்திற்கு 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன்\nபின்தங்கிய கிராமங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியின் விஷேட நிதி ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாணத்திற்கு 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன்.\nபின்தங்கியதும் தனித்துவிடப்பட்டதுமான கிராம அபிவிருத்தித் திட்டத்திற்கென கிழக்கு மாகாணசபையினூடாக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள கொத்தியாபுலை கிராமத்தில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி வேலைத் திட்டத்தின்கீழ�� கிராம அபிவிருத்தி திட்டங்களை தெரிவு செய்யும் நிகழ்வு செவ்வாய்கிழமை 28.05.2019 இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே மாகாண திட்டமிடல் பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்த வேண்டுகேசாளுக்கு அமைவாக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு தலா 100 மில்லியன் ரூபா வீதம் இந்த 300 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் செங்கலடி, கிரான், வவுணதீவு, வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, வெல்லாவெளி, ஏறாவூர் நகர் மற்றும் ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கிராம அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nமேலும், வவுணதீவு பிரதேசத்தில் இந்த கொத்தியாபுலை, ஆயித்தியமலை கிராமங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.\nஇவ்வேலைத் திட்டங்கள் யாவும் மக்கள் பங்களிப்புடன் இவ்வருடத்தில் பூர்த்தி செய்யப்படவுள்ளதாகவும் திட்டமிடல் பணிப்பாளர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான மயில்வாகனம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மோகன் பிறேம்குமார், மண்முனை மேற்கு பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். அரசகுமார், கிராம உத்தியோகத்தர் எஸ். குருபரன் உட்பட கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர். அவர்களுக்கான குடி நீர் வழங்குவதில் எதிர்காலத்தில் சிக்கல்...\nஏறாவூர்ப்பற்று பிரதேச ���பையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உ த்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிள்ளையான் கலந்துகொள்ள ஆட்சேபனை.\nமட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிள்ளையான் கலந்துகொள்ள ஆட்சேபனை.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2015/06/namma-chennai.html", "date_download": "2020-10-27T11:18:21Z", "digest": "sha1:45PUWHVNTVTZTW23XZKCEZM52LFCBZAU", "length": 18304, "nlines": 154, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "எங்க ஊரு மெட்ராஸு.. சான்ஸே இல்லப்பா ... ~ பழைய பேப்பர்", "raw_content": "\nஎங்க ஊரு மெட்ராஸு.. சான்ஸே இல்லப்பா ...\n\"நம்மளை வாழ வைக்கிற ஊரை விட, தலைசிறந்த இடம் ஏதுவும் இல்லை\" ன்னு படத்தில தலைவர் சொல்லியிருக்கார். அதை நிறைய பேர் மறந்துட்டாங்க. இப்பெல்லாம் ஆ..உ.. ன்னா எல்லாரும் சென்னையை பத்தி குறை சொல்ல கிளம்பிடுராங்க. வேற மாவட்டங்களிருந்து சென்னைக்கு வந்தவங்க பல பேரு, சென்னையிலே ஒண்ணும் இல்ல... எங்க ஊரு சொர்க்கம், அங்க அது இருக்கு, இது இருக்கு, புல்லுக்கட்டு, புண்ணாக்கு, வெளக்கமாறுன்னு, பிகிலேடுத்து ஊத ஆரம்பிச்சுடராங்க... கேக்கவே செம காண்டா இருக்கு.\nஎல்லாரும் சொல்றது சென்னையில பயங்கர ட்ராபிக், ரொம்ப தூசு/புகை, கடுமையான விலைவாசி, அதிக ஜனத்தொகை, வெயில் ஜாஸ்தி, என்னும் என்னனவோ... தெரியாம தான் கேக்றேன், அவ்ளோ கஷ்டப்பட்டுகிட்டு என்ன இ....துக்கு இங்க வரணும் உங்க ஊரிலேயே குப்பையை கொட்டிக்க வேண்டியது தானே. இவங்களால சென்னைக்கே வராதவங்க கூட, சென்னை இப்படி தான் இருக்குன்னு நினைச்சுகிறாங்க.\nதமிழ்நாட்டை பொறுத்தவரை பிறக்க ஒரு ஊர்; பிழைக்க ஒரு ஊர் என்ற நிலைமையில் தான் பலரும் வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். வெளி மாவட்டங்களில���ருந்து சென்னை வந்து படிப்பவர்கள், பிழைப்பு நடத்துபவர்கள் எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியுமா \nசென்னை வாழ்க்கை நிம்மதியான, அமைதியான வாழ்க்கை இல்லைன்னு நிறைய பேர் சொல்றாங்க. அதுமட்டுமல்ல, சென்னை வாழ்க்கை மெஷின் வாழ்க்கைன்னும் சொல்றாங்க. அடப்பாவிகளா நிம்மதியில்லாம இருக்க, நீங்க என்ன பாகிஸ்தான் எல்லையிலா குடியிருக்கீங்க நிம்மதியில்லாம இருக்க, நீங்க என்ன பாகிஸ்தான் எல்லையிலா குடியிருக்கீங்க உங்க ஊர்ல எப்படி காலையில எழுந்து வேலைக்கு/ கல்லூரிக்கு போய், இரவு வீட்டுக்கு வந்து குடும்பத்தை பாக்குரீங்களோ, அப்படி தான் இங்கேயும். இதுலே என்ன இயந்திர வாழ்க்கை சென்னையில மட்டும் உங்க ஊர்ல எப்படி காலையில எழுந்து வேலைக்கு/ கல்லூரிக்கு போய், இரவு வீட்டுக்கு வந்து குடும்பத்தை பாக்குரீங்களோ, அப்படி தான் இங்கேயும். இதுலே என்ன இயந்திர வாழ்க்கை சென்னையில மட்டும்\nவெளியூர்களில் நல்ல வேலையாக இருந்தாலும், கூலி வேலையாக இருந்தாலும், சென்னையில் கிடைப்பதை விட அங்கு ஊதியம் கம்மியாய்தான் கிடைக்கிறது. நல்ல படிப்பு, மருத்துவம், வேலை, கை நிறைய சம்பளம் என சகலமும் இங்கு உண்டு. அதுக்கு தானே எல்லாரும் பாடுபடுறோம்.\nநம்ம நாட்ல எங்கிருந்தெல்லாமோ படிக்கவும், வேலை தேடியும் சென்னைக்கு வராங்க. வந்து படிச்சு முடிச்சு, வேலை கிடைச்சு, கல்யாணம் பண்ணி குழந்தை குட்டின்னு இங்கயே செட்டில் ஆயிடுராங்க. அப்புறம் ஜனத்தொகை எப்படி அதிகமாகாமல் இருக்கும். இருபது வருஷத்திற்கு முன், 250 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட மெட்ராசை, இப்போ 420 சதுர கி.மீ ஆக்கிடாங்க. இன்னும் 50 வருஷத்தில 1000 சதுர கி.மீ ஆனாலும் ஆச்சிரிய படுவதற்கில்லை. இப்போதைய சென்னையின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 50 லட்சம் அப்புறம் எப்படி எல்லாருக்கும் இடம் பத்தும் அப்புறம் எப்படி எல்லாருக்கும் இடம் பத்தும் இவங்களே வருவாங்கலாம்; சென்னை ரொம்ப பேஜாருனு சொல்வாங்களாம். தோடா..யாருகிட்ட..\nஇங்க வந்து செட்டிலான மக்கள் எல்லோரும் டூ-வீலர், கார்ன்னு வாங்குறாங்க. அவங்களோட போக்குவரத்து எல்லாம் சேர்த்து இன்னும் சென்னையை தூசியும், புகையுமா மாறிடுச்சி. வெள்ளி, சனிகளில் சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் கூட்டத்தை பாருங்க. எவ்வளவு வண்டி, எவ்வளவு புகை.. அப்���ுறம் என் சென்னை போக்குவரத்து மிகுந்த, கலீஜான ஊராக மாறாது\nஅப்புறம் விலைவாசி. கொஞ்சம் அதிகம் தான். ஒத்துகிறேன். அதுக்கு சென்னை என்ன செய்யும் அரசு எல்லோருக்கும் ஒரே விலையை தான் நிர்ணயம் செய்கிறது. மற்ற மாவட்டங்களில் விவசாயம் ஒரு முக்கிய தொழிலாக இருக்கிறது. ஆனால் 'சென்னை', 'சென்னைபட்டினமாக' இருந்த காலம் முதல் இங்கு பெரிதாக விவசாயம் செய்வதில்லை. காய்கறி/ பழங்கள் மற்றும் உணவு பண்டங்கள் வெளியூரிலிருந்து இறக்குமதி செய்து தான் விற்கபடுகிறது. அதனால் தான் இங்கு பண்டங்களின் விலை கொஞ்சம் அதிகம். வீட்டு வாடகையும் ஜாஸ்தி தான். முக்கிய சாலையை விட்டு கொஞ்சம் தள்ளி வீடு பார்தீர்களேன்றால் குறைந்த வாடகையில் வீடு கிடைக்கும். சிட்டி சென்டரில் வீடு, பக்கத்திலேயே பள்ளி, கடைவீதி, பஸ் ஸ்டான்ட் எல்லாம் இருக்க வேண்டும் என்றால் வாடகை அதிகமாக தான் இருக்கும். இது எல்லா ஊருக்கும் பொருந்தும்.\nரொம்ப வெயில், மழை- ஹ்ம்ம்.. இதெல்லாம் சென்னையின் சீதோஷ்ண நிலை. அதையெல்லாம் யாராலும் மாத்தமுடியாது. வெயில் காலத்தில் வெயில் அடிப்பதும், மழை காலத்தில் மழை கொட்டுவதும், குளிர்காலத்தில் குளிருவதும் எல்லா ஊரிலும் நடப்பது தானே. இதையெல்லாம் ஒரு குறையாக சொல்லலாமா\nஉங்க ஊரில் என்னன்ன இருக்கிறதோ, அது எல்லாமே எங்க ஊரிலும் இருக்கிறது. என்ன இங்கே வயல்வெளி, சோலைகள் கிடையாது. எல்லாம் கான்கிரீட் மயம். கூவம், அடையாறு என இரண்டு ஆறுகள் சென்னையின் மத்தியில் ஓடி கொண்டிருகிறது. மக்களின் அறியாமை, அரசின் மெத்தனத்தால் ஆறு சாக்ககடையாகி விட்டது. ஆனால் சென்னைக்கு தண்ணீர் தர ஏரிகளும், லாரிகளும் இருக்கிறது.\nமத்தவங்க மாதிரி சென்னையிலே ஷாப்பிங் மால் இருக்கு, தீம் பார்க் இருக்கு, பெரிய ஸ்டார் ஓட்டல்கள் இருக்கு, பெரிய பீச் இருக்கு, மூர் மார்கெட் இருக்கு, இங்கு எல்லாமே கிடைக்கும்ன்னு சொல்லமாட்டேன். மக்களுக்கு தேவையான சாப்பாடு, வீடு, துணிமணி, வைத்தியம், வேலைக்கு ஏத்த சம்பளம், நிம்மதியான வாழ்க்கை என சராசரி மனிதன் வாழ தேவையானது எல்லாம் இருக்கு.\nசில நாட்களாக இணையத்தில் வலம் வரும், சென்னை பற்றிய ஒரு ஆடியோ செய்தி. http://goo.gl/KE1MPh\nஇந்த பதிவின் மூலம் வெளியூர் மக்கள் யாரும் சென்னைக்கு வர கூடாது என்றோ, உங்களால் மட்டுமே சென்னை கெட்டுவிட்டது என்றோ சொல்லவில்லை. \"மெ���்ராஸ் ரொம்ப போர்பா.. சிம்ப்லி வேஸ்ட் \" ன்னு சொல்ற டூபாகூர் டகால்டிகளுக்கு தான் இது. சென்னை பலருக்கு வேலையும், நல்ல வாழ்க்கையும் கொடுத்து கொண்டிருக்கிறது. தேவையில்லாம சென்னையின் பெயரை கெடுக்காதிங்க. உங்க ஊரு உங்களுக்கு சொர்க்கம்னா, எங்க சென்னை எங்களுக்கு சொர்க்கம்தான். இங்கேயும் சில மனுச பசங்க இருக்கோம்ன்னு தயவு செஞ்சு தெரிஞ்சுகொங்கபா...\nஉண்மைதான் நண்பா... ஆனா சமீப காலமா சென்னையை பகடி செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்குன்னு தான் நினைக்கிறன் ( நான் கூறுவது என் நண்பர்கள் வட்டத்தில் )\nஅருமையான பதிவு நண்பரே சென்னை பற்றி அனுபவபூர்வமாக பதிவு செய்துள்ளீர்கள்.\nஇன்று நேற்று நாளை - விமர்சனம்\nஎங்க ஊரு மெட்ராஸு.. சான்ஸே இல்லப்பா ...\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/05/blog-post_935.html", "date_download": "2020-10-27T12:21:31Z", "digest": "sha1:LUSULCFFYQOBNMU6536FV7KPFKX4IFT5", "length": 4701, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "யாழ்.திருநெல்வேலியில் பல வாகனங்களை மோதித் தள்ளிய டிப்பர்! (படங்கள்)", "raw_content": "\nயாழ்.திருநெல்வேலியில் பல வாகனங்களை மோதித் தள்ளிய டிப்பர்\nயாழ் திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தியில் டிப்பர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் பாரிய விபத்தைத் தவிர்க்க முற்பட்டவேளை வீதியை விட்டு விலகியதில் வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் மேதியுள்ளது.\nஇதனால் ஏற்படவிருந்த பாரிய உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த விபத்தில் பாரிய சேதத்தை எதிர்கொள்ளவிருந்த கார் தெய்வாதீனமாக சிறு சேதாரங்களுடன் தப்பித்துக்கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபிரான்ஸில் தமிழ் கடை நடாத்தும் வர்த்தகர்களின் பரிதாபநிலை\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிலும் ப���ிவாகாத அதிகூடிய தொற்று - பிரான்சில் இன்று பதிவு\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\nபிரான்ஸ் பிரதமரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது\nகம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த எட்டு பேர்\nகோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பியோடிய நபர் மக்களால் மடக்கிப் பிடிப்பு\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் உள்பட எழுவருக்கு கொரோனா\n“மனநோய் சிகிச்சைக்குச் செல்லுங்கள்” பிரான்ஸ் அதிபரை மிரட்டிய துருக்கி அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2020-10-27T11:38:20Z", "digest": "sha1:KWARXM4ZWFH2H5PUQTKSPZIU7IJPZBAL", "length": 5665, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "பிரமோஸ்க்கு போட்டியாக அதிவேக ஏவுகணை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகொரோனா தொற்றால்அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்\nலால் சவுக்கில் தேசிய கொடி ஏற்றக் கூடாதா\nகனடாவுக்கு சீனா எச்சரிக்கை - எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்\nதி மு க வின் கூட்டாளி திருமாவளவனின் இந்து பெண்களை அவமதித்து பேச்சு\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு\n* இந்தியாவுடனான நட்பை மதிக்கிறோம் டிரம்புக்கு பதிலடி கொடுத்த ஜோ பிடன் * ஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம் * சாத்தான்குளம்: \"ரத்தம் சொட்ட, சொட்ட துன்புறுத்திய காவலர்கள்\" - சிபிஐ குற்றப்பத்திரிகையில் பதற வைக்கும் தகவல்கள் * கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன டிரம்புக்கு பதிலடி கொடுத்த ஜோ பிடன் * ஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம் * சாத்தான்குளம்: \"ரத்தம் சொட்ட, சொட்ட துன்புறுத்திய காவலர்கள்\" - சிபிஐ குற்றப்பத்திரிகையில் பதற வைக்கும் தகவல்கள் * கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன\nபிரமோஸ்க்கு போட்டியாக அதிவேக ஏவுகணை\nபிரமோஸ்க்கு போட்டியாக சீனா தயாரித்துள்ள அதிவேக ஏவுகணையை பாகிஸ்தானுக்கு விற்கவுள்ளது.\nஅண்டை நாடான சீனாவில் உள்ள, சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள,”ஹோங்க்டா’ என்ற நிறுவனம், அதிக வேகமாக பயணிக்கக் கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. சுரங்க வெடி பொருள்கள், ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம், முதல�� முறையாக, ஏவுகணையை தயாரித்துள்ளது.\nஇந்தியாவில் தயாரிக்கும் பிரமோஸ் ஏவுகணைக்கு இணையானதாகக் கூறப்படும் இந்த ஏவுகணைகளை, பாகிஸ்தானுக்கு விற்க, சீனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-27T12:17:22Z", "digest": "sha1:PALK45MAKNICWXPEGFIYQ4F4GRDFMHX2", "length": 5784, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 26 பக்கங்களில் பின்வரும் 26 பக்கங்களும் உள்ளன.\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2014, 14:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-kamalahassan-put-the-vote-for-dance-master-sangam-pums5j", "date_download": "2020-10-27T11:56:28Z", "digest": "sha1:3E2AW37XYEGJ25FYWWNWJEWFK6ELAXUL", "length": 8703, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடன இயக்குனர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த கமல்!", "raw_content": "\nநடன இயக்குனர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த கமல்\nதமிழ் திரையுலக நடன இயக்குனர்கள் சங்க தேர்தல் (ஜூலை 14 ) இன்று நடைபெற்றது. இதில் நடன இயக்குனர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு தங்களுடைய வாக்குரிமையை நிறைவேற்றினர்.\nதமிழ் திரையுலக நடன இயக்குனர்கள் சங்க தேர்தல் (ஜூலை 14 ) இன்று நடைபெற்றது. இதில் நடன இயக்குனர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு தங்களுடைய வாக்குரிமைய��� நிறைவேற்றினர்.\nஅந்த வகையில் சென்னை, தி.நகரில் உள்ள சங்கத்தின் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்ரமணியம் முன்னிலையில் தேர்தல் நடந்தது.\nதலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலில், தலைவர் பதவிக்கு நடன இயக்குனர்கள் ஷோபி மாஸ்டர் மற்றும் தினேஷ் மாஸ்டர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\nஇந்த தேர்தலில், உலக நாயகன் கமலஹாசன் கலந்து கொண்டு தன்னுடைய வாக்கை அளித்தார். இந்த தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமாடர்ன் உடையை தவிர்த்து... சேலையில் தினுசு தினுசா போஸ் கொடுத்து அசத்திய நிவேதா பெத்துராஜ்..\nகுழந்தை பெற்றெடுத்த மேக்னா ராஜை மருத்துவமனைக்கு சென்று சந்தித்த நட்சத்திர ஜோடி..\nதங்கத்தை எடுக்க போட்டி போட்டு களத்தில் இறங்கும் போட்டியாளர்கள்..\nகொரோனாவால் பிரபல நடிகர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...\nஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சிம்பு... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ...\nஉள்ளாடையோடு படுக்கையறையில் நிதி அகர்வால் காட்டிய குதூகல கவர்ச்சி.. மூச்சி முட்டி பார்க்கும் நெட்டிசன்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநவம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு..\nநாடு முழுவதும் நவம்பர் 30-ம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..\nசசிகலா விடுதலை குறித்து ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/tirupati-laddu-prices-slashed-by-devasthanam-board.html", "date_download": "2020-10-27T12:47:12Z", "digest": "sha1:GB3NH6T2X5NT56WKE4OSQGXF62W4QGH6", "length": 8037, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tirupati laddu prices slashed by devasthanam board | India News", "raw_content": "\n'திருப்பதி லட்டு பிரியரா நீங்கள்'.. பக்தர்களுக்காக அதிரடி திட்டத்துடன் களமிறங்கிய தேவஸ்தானம்'.. பக்தர்களுக்காக அதிரடி திட்டத்துடன் களமிறங்கிய தேவஸ்தானம்.. முழு விவரம் உள்ளே\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஊரடங்கு முடியும் வரை திருப்பதியில் ரூ.50 மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து ரூ.25-க்கு பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.\nதேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:-\nஊரடங்கால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் கடந்த 2 மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் அளிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தரிசனம் கிடைக்காத நிலையில் ஏழுமலையானின் பிரசாதத்தையாவது அளிக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\nஅதனால் ரூ.50 மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து ரூ.25-க்கு பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.\nஊரடங்கு முடியும் வரை இந்த விலை குறைப்பு அமலில் இருக்கும். ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தேவஸ்தான மையங்கள், தேவஸ்தான கல்யாண மண்டபங்கள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத், வேலூர், கன்னியாகுமரியில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் உள்ளிட்டவற்றில் ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.\nவிருப்பமுள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் லட்டு பிரசாதத்தை வாங்கி சென்று பக்தர்களுக்கு அளிக்கலாம். இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் லட்டு பிரசாத விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்.\nஅடிச்சான் பாருய்யா 'லக்கி பி���ைஸ்சு...' '47 கோடி ரூபாய்...' இந்தத் 'தெரு என்ன விலை' மொமண்ட்...\nரூபாய் 'நோட்டுகள்' வழியாக கொரோனா பரவுமா... என்ன 'செய்ய' வேண்டும்... என்ன 'செய்ய' வேண்டும்\nகுடோனில் மருந்து தயாரித்து... வெளிநாடுகளுக்கு விநியோகம்.. வெளியாகிய பகீர் தகவல்.. வெளியாகிய பகீர் தகவல்.. போலீஸ் வலையில் திருத்தணிகாசலம்\nகொரோனா 2-வது அலையில் ‘உருமாறிய’ வைரஸ்.. அடுத்த குண்டை தூக்கிப்போட்ட ‘சீன’ மருத்துவர்கள்..\n'மாஸ்க்' அணிந்தபடி 'கடைக்குள்' நுழைந்த 'திருப்பதி' பெண்கள்.. 'சிசிடிவி' கேமராக்களை 'உடைத்து' செய்த பரபரப்பு 'காரியம்'\n'கொரோனா' வார்டுக்கு பிரியாணியுடன் வந்த 'டெலிவரி' பாய்.. அதிர்ந்த 'மருத்துவமனை'... 'ருசிகர' சம்பவம்'\n.. ''மாஸ்க் மட்டும் இல்ல.. 'இவங்க கொரோனவ டீல் பண்ணிய விதமும் மாஸ்தான்'.. 'பாதித்தோர் எண்ணிக்கையும்.. குணமானோர் எண்ணிக்கையும்.. நீங்களே பாருங்க\nஇது இருந்தா 'கொரோனா' கிட்ட நெருங்காதாம்... ஆனா வெலைதான் 'ஒரேயடியா' தூக்கியடிக்குது\nமொத்தமாக மூடப்பட்ட 'ஹோல்சேல்' கடைகள்... 'இந்த' அத்தியாவசிய பொருட்களின் விலை 'கிடுகிடுவென' உயரலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://us.tamilmicset.com/us-tamil-organizations/metroplex-tamil-sangam/", "date_download": "2020-10-27T11:38:11Z", "digest": "sha1:EID35234HU2MI2NE2EFUTXTTACJLVYAO", "length": 3509, "nlines": 79, "source_domain": "us.tamilmicset.com", "title": "மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் Archives - Tamil Micset USA", "raw_content": "\nஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை\nஅட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்\nநியூ யார்க் தமிழ் சங்கம்\nமத்திய புளோரிடா முத்தமிழ் சங்கம்\nஅமெரிக்கா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை\nஅட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்\nநியூ யார்க் தமிழ் சங்கம்\nமத்திய புளோரிடா முத்தமிழ் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaiyugam.com/01/04/2019/who-is-the-best-option/", "date_download": "2020-10-27T11:58:20Z", "digest": "sha1:UPW5AXAHPUYLRQP26ISMZUKJTJKOVYRF", "length": 18405, "nlines": 199, "source_domain": "valaiyugam.com", "title": "யாரை ஆதரிப்பது சாலச்சிறந்தது? |", "raw_content": "\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம் – Poor people who don’t get medicine\nஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஎன்னங்க சார் உங்க சட்டம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\nHome அரசியல் யாரை ஆதரிப்பது சாலச்சிறந்தது\nமக்களின் வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற வேண்டும் என்றால் அது நிச்சயம் நடக்காது என்பது பாஜகவிற்கு தெரியாமல் இல்லை.அப்பட்டமான அயோக்கிய அரசியல் செய்யும் பாஜக, வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகளையும் தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டு இருக்கின்றது.\nஇஸ்லாமிய கட்சிகளும் இந்தத் தேர்தலில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் காலச்சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க தெரியவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.\nதனது கட்சி யாரை ஆதரித்ததாக அறிவிக்கின்றதோ, அவர்களுக்காக கண்மூடித்தனமாக பரப்புரை ஆற்றுவதற்கு கட்சித் தொண்டர்களும் தயாராகி இருப்பது வேதனை அளிக்கக் கூடிய ஒன்று.\nஅப்படிப்பட்ட தொண்டர்களில் பலர் தங்கள் கட்சித் தலைமையின் முடிவை நியாயப்படுத்த தமது சொந்த சமூக மக்களை முனாஃபிக்குகளாகக் கூட காட்ட முற்படுகிறார்கள். இது எந்த வகையில் நியாயம் என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும்.\nஒரு சிலரோ இவர்களுக்கும் ஒரு வாய்ப்பை கொடுப்போம் என்று சொல்லி சிலரை ஆதரிக்கிறார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளை இவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை, அல்லது புரியாதது போல் இருக்கிறார்கள் என்பதை இவர்களின் வார்த்தைகளாலேயே புரிந்து கொள்ள முடிகிறது.\nஅப்படியானால் யாரை ஆதரிப்பது சாலச்சிறந்தது நம் எதிர்கால சந்ததிகள் வாழ யாரை ஆதரிப்பது தமிழக மக்களுக்கு சிறந்தது நம் எதிர்கால சந்ததிகள் வாழ யாரை ஆதரிப்பது தமிழக மக்களுக்கு சிறந்தது யாரை ஆதரிப்பது நாட்டின் பாதுக்காப்பிற்கும் இறையாண்மைக்கும் நன்மை பயக்கும்…\nஇது வாய்ப்பு கொடுக்கும் தருணம் அல்ல, இதுதான் நமக்கான இறுதி வாய்ப்பு என்பதை எப்படி இவர்களுக்குப் புரிய வைப்பது. பாஜக பூச்சாண்டி எங்களிடம் காட்டாதே என்று வீர வசனம் பேசக் கூடியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாஜகவை காட்டி யாரும் பயமுறுத்தவில்லை. அவர்களுக்கு பயப்பட சொல்லவும் இல்லை. ஆனால் அவர்களின் உள்ளடி வேலைகளாலும், ஓட்டு சிதரலாலும் மீண்டும் வெற்றி பெற்றார்கள் என்றால் முடிந்ததுதான் நம்முடைய கடைசி வாய்ப்பாக இருக்கும். அதாவது இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும். இதை ஏதோ போற போக்கில் சொல்லிச்செல்லும் வார்த்தைகளாக கடந்து செல்ல வேண்டாம்.\nமாறாக, பாசிச பாஜகவினர் தங்களது பிரதிநிதித்துவத்தை அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத்தி வைத்திருக்கக் கூடியது யாரும் மறுக்க முடியாது.\n2022க்குள் இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அடியோடு அழித்து விடுவோம் என்று பல்வேறு இடங்களிலும் கூட அவர்கள் நேரடியாகவே அறிவித்திருக்கிறார்கள்.\nஅதுபோல பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும் இனி இருக்காது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்கள் தனது பேட்டியில் குறிப்பிடுகிறார்.\nபல்வேறு தேர்தல்களில் வாக்குப் பெட்டியில் முறைகேடு செய்யப்பட்டும் கூட தேர்தல் ஆணையம் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இதே நிலை இந்தப் பொதுத் தேர்தலிலும் நடக்கும் என்பதில் நமக்கு ஐயமில்லை.\nமேலும் வாக்குப்பதிவின் போது தோல்வி அடையக் கூடிய நிலை இருந்தாலும் கூட அதையும் வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கூடிய அளவுக்கு போதிய அதிகாரிகளை நியமித்து வைத்திருக்கிறார்கள்.\nதற்போதைய தமிழக அரசியல் சூழலில் தினகரன், கமல், சீமான் என்று யாரையுமே நம்ப முடியாத ஒரு நிலை உண்டு. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் நாம் அறிந்த வகையில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செல்லமாட்டார்கள் என்று நம்பக் கூடியவர்கள் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக்.\nதிமுக கூட்டணியில் 20 இடங்களில் இந்தக் கட்சிகேளே போட்டியிடுகின்றன. மீதம் இருக்கக்கூடிய 20 தொகுதிகளில் தான் திமுக போட்டியிடுகிறது. எனவே திமுக கூட்டணியை சேர்ந்த கட்சிகள் களம் காணும் 20 இடங்களில் தாராளமாக அவர்களுக்கு வாக்களிக்கலாம்\nமேலும் இன்று தினகரன் அணியில் இருக்கக்கூடிய SDPI கட்சி திமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் நிச்சயம் அந்தக் கூட்டணியில் தான் போட்டியிட்டு இருப்பார்கள். வாய்ப்பு கிடைக்காது என்ற காரணத்தால் ஓரளவிற்கு பாஜகவை எதிர்க்கக்கூடிய தினகரனின் கட்சியை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது அவர்களின் கட்சியின் நிர்பந்தம் என்பதை நாம் புரிந்து கொள்ளவும் முடிகிறது.\nஆகவே இந்தக் காலச் சூழ்நிலையை உணர்ந்து எதிர்கால நம்முடைய சமூகம�� தழைத்தோங்க வேண்டும் என்றால், ஒட்டுமொத்த இந்திய மக்களின் எதிர்காலம் சிறப்படைய வேண்டும் என்றால், திமுக கூட்டணியை ஆதரிப்பதே சாலச்சிறந்தது.\nதட்டிக் கேட்கத்தான் இல்லையே தலைமை\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம் – Poor people who don’t get medicine\nஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஎன்னங்க சார் உங்க சட்டம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஒன்றுபட்டு எழுவோம் அல்லாஹ்வை தொழுவோம்\nTNTJ (2) அச்சமில்லை (1) அதிமுக (2) அரசின் தோல்வி (2) அரசியல் (6) அல்குர்ஆன் (4) அல்லாஹ் (1) இணைய தளம் (7) இளைஞனே (1) இஸ்லாம் (4) உரிமை (1) உலகம் (1) எழுச்சி கொள் (1) ஏழைகள் (3) கல்வி (3) காவல்துறை (2) காவி (2) கொடி (1) கோடை விடுமுறை (1) சங்க பரிவாரம் (1) சத்தியம் (2) சமுதாயம் (2) சிறை (1) சுற்றுலா (1) சேவை அரசியல் (4) ததஜ (2) தமுமுக (5) தள விமர்சனம் (7) திமுக (2) தியாக திருநாள் (1) பாஜக (4) புதிய இந்தியா (3) பெருநாள் (2) மஜக (3) மத வெறி (2) மத்திய அரசு (3) மனித நேயம் (1) மமக (3) மருத்துவம் (2) மறுமை (1) முஸ்லிம் (2) முஹம்மது நபி (ஸல்) (1) மோடி (2) வெற்றி (1) ஹதீஸ் (2)\nஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெயர் உண்டு. நாம் வாழும் யுகம் தான் வலையுகம்.\nஇத்தளம் இஸ்லாமிய சமூகத்தின் அவலங்களையும், சமூகத்தின் கவனமின்மையையும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் துவங்கப்பட்டது.\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.debian.org/index.ta.html", "date_download": "2020-10-27T13:06:10Z", "digest": "sha1:QDLGH5QDNVWB5NTKGJQIHJ4UN7QAGKEW", "length": 8214, "nlines": 83, "source_domain": "www.debian.org", "title": "Debian -- ஞாலமனைத்திற்குமான இயங்குதளம்", "raw_content": "\nதங்களின் கணினிக்கான கட்டற்ற இயங்கு தளங்களுள்டெபியனும் ஒன்று. தங்களின் கணினியை இயக்கத் தேவையான அடிப்படை நிரல்களையும் பயன்பாடுகளையும் கொண்டது இயங்கு தளமாகும்.\nமுழுமையானதொரு இயங்குதளமென்று டெபியனைச் சொல்லலாம்: செவ்வனே முன்னொடுக்கம் செய்யப்பட்டு தங்கள் கணினியில் நிறுவத் தயார் நிலையிலுள்ள பொதிகளுடன் கிடைக்கப் பெறுகிறது. மேலும் விவரங்களுக்கு...\nடெபியனின் அண்மைய நிலையான வெளியீடு 10.6 ஆகும். இது கடைசியாக26 செப்டம்பர் 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது. டெபியனின் கிடைக்கக் கூடிய வெளியீடுகள் குறித்து தொடர்ந்து வாசிக்கவும்.\nடெபியனைப் பயன்படுத்திட விரும்பிடின்,அதன் நகலொன்றை எளிதில் பெற்று, நிறுவலுக்கான அறிவுரைகளைப் பின்பற்றி நிறுவிக் கொள்ளலாம்.\nமுந்தைய வெளியீட்டிலிருந்து அண்மைய நிலையான வெளியீட்டுக்கு தாங்கள் மேம்படுத்த விரும்பிடின், மேற்கொண்டு தொடர்வதற்குள் வெளியீட்டுக் குறிப்புகளை வாசிக்கவும்.\nடெபியனைப் பயன்படுத்துவதில் அல்லது அமைப்பதில் உதவி வேண்டின் ,ஆவணமாக்கம் மற்றும் ஆதரவு பக்கங்களை நாடவும்.\nஆங்கிலமல்லாத பிற மொழிகள் பேசுவோர்சர்வதேச பகுதியினை நாடவும்.\nஇன்டல் x86 தவிர்த்த ஏனைய கணினிகளைப் பயன் படுத்துவோர் துறைகள் பகுதியினை நாடவும்.\nபழைய செய்தி விவரங்களை அறிய செய்திகள் பக்கத்தினை அணுகவும். புதிய டெபியன் வெளிவருவது குறித்த தகவலைப் பெற விரும்பினால், டெபியன் அறிவிப்பு மடலாடற் குழுவில் இணையவும்.\nபழைய அரண் ஆலோசனைகளுக்கு அரண் பக்கத்தினை நாடவும். அறிவிக்கப்பட்டக் கையோடு டெபியன் அரண் ஆலோசனைகளை உடனுக்குடன் பெற டெபியன் அரண் அறிவிப்பு மடலாடற் குழுவில் இணைக.\nஇப்பக்கம் கீழ்கண்ட மொழிகளிலும் கிடைக்கப் பெறுகிறது:\nஆவணத்தின் இயலபிருப்பு மொழியினை அமைப்பது எப்படி\nகடைசியாக மாற்றப் பட்டது: செவ்வாய், ஆகஸ்டு 25 19:24:57 UTC 2020 Last Built: செவ்வாய், அக்டோபர் 27 04:17:17 UTC 2020\nபதிப்புரிமை © 1997-2020 SPI and others; உரும விவரங்களைப் பார்வையிடவும்\nபொதுநோக்கத்திற்கான மென்பொருளின் பதிவு பெற்ற வணிக முத்திரை டெபியனாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/sirpiyin-kanavukal-pre-final/", "date_download": "2020-10-27T13:01:05Z", "digest": "sha1:UQ4WHX64DDICXUFJJPDGDTE3YPL4FV3S", "length": 30906, "nlines": 168, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Sirpiyin Kanavukal – Pre – Final | SMTamilNovels", "raw_content": "\nஅவர்கள் கொடுத்த அனைத்தையும் எடுப்பது பார்த்து திகைப்புடன் நிமிர்ந்த அனைவரும், “அப்போ உங்க இருவருக்கும் உண்மை தெரியுமா” என்று கேட்க மற்ற இருவரும் ஒப்புதலாக தலையசைத்தனர்.\nதிவ்யாவை தீர்க்கமாக பார்த்த நிலா, “உங்ககிட்ட கோடி கொடியாக பணமிருந்து அதுக்கு பயன் இல்லாமல் பண்ணிட்டான் பாருங்க அதுதான் விதி. ஒரு பெத்தவங்க அடுத்த தலைமுறையினருக்கு சொத்துகளை வைத்துவிட்டு போவதில் யாருக்கும் எந்த லாபமும் இல்ல. ஆனா உங்க அப்பா அம்மா உங்களுக்கு புண்ணியத்தை மட்டும் சேர்த்து வெச்சிட்டு போயிருக்காங்க” என்று கூறியவள் கணவனின் நிமிர்ந்து பார்த்தாள்.\nஎழிலன் சித்தார்த்திடம், “நீங்க ஒரு டாக்டர் உங்களுக்கு தெரியாத விஷயம் இல்ல. நாங்க அவங்க உருவத்தில் பிறந்ததால் நாங்க இருவரும் கார்முகிலன் – மேகவர்ஷினி ஆக முடியாது. நாங்க என்றும் எழிலரசன் – மழைநிலாதான் அதில் என்னைக்கும் மாறவே மாறாது” என்றவன் தொடரும் முன்னே அவனின் கரம்பிடித்து தடுத்த நிலாவே மீண்டும் பேசினாள்.\n“நாங்க அவங்க உருவத்தில் மட்டும் தான் பிறந்திருக்கோம். நீங்க நினைக்கிற மாதிரி இது எங்களோட மறுஜென்மம் இல்ல. அதெல்லாம் படத்தில் பார்க்க அழகாக இருக்குமே தவிர நடைமுறைக்கு சாத்தியமே இல்லாத ஒன்று” என்று கூற வரும் விஷயம் மற்றவர்களுக்கு புரிந்துவிட அவர்களின் முகத்திலும் தெளிவு பிறந்தது.\n“நான் இவரை காதலித்து கரம்பிடித்தேன். அவருக்கு எந்த தோல்வி வந்தாலும் அவருக்கு பக்கபலமாக இருப்பேன். எந்த காரணத்திற்காகவும் நான் அவரை பிரிய மாட்டேன் காரணம் நான் மேகவர்ஷினி இல்ல. நான் மழைநிலா..” என்று தன்னுடைய கருத்தை அவர்களிடம் கூறிவிட்டு கணவனின் தோள் சாய்ந்தாள்.\nஅவளை மார்புடன் சேர்த்து அணைத்துகொண்ட எழிலன், “தோற்றம் ஒரே மாதிரி இருப்பதால் அவங்கள மாதிரி நாங்களும் பிரிவோம் என்று நினைத்து அவங்க வாழ்க்கையை எங்க வாழ்க்கையுடன் சேர்த்து குழப்பிக்காதீங்க. நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிருக்கோம், எங்க வாழ்க்கையை நாங்க மட்டும் வாழ போறோம். இந்த வாழ்க்கைக்கும் உங்க அப்பா – அம்மாவின் வாழ்க்கைக்கும் துளியும் சம்மதம் இல்லை.” என்றவன் தொடர்ந்து,\n“பிறந்த இடம், வளர்ந்த சூழல், பழகிய மனிதர்களின் மூலமாக வருவதை எல்லாம் நொடியில் மாற்றிவிட முடியாது. அதனால் தயவுசெய்து எங்க வாழ்க்கையை அவங்க வாழ்க்கையுடன் கம்பேர் பண்ணாதீங்க. அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது. என் மனைவிய நான் கடைசிவரை பிரிய மாட்டேன். அப்படி பிரிந்து வாழ நான் கார்முகிலன் மாதிரி சாதனை மனிதன் இல்ல. சாதாரண மனிதன் நான்” அவன் பேசி முடித்துவிட்டு மனைவியின் நெற்றியில் நேசத்துடன் இதழ் பதித்தான்.\nஅவர்கள் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுகொடுக்காமல் பேசுவதை வைத்தே அவர்கள் ஒரு உண்மையை உணர்ந்தனர். எழில் இல்லாத இடத்தில் மழை வராது. மழை இல்லாத இடத்தில் எழில் இருக்காது.\nஒருவரைவிட்டு ஒருவர் ஒருநாளும் இருக்க போவதில்லை என்ற உண்மையை உணர்ந்தும் அவர்களின் தவறும் புரிந்தது. அவர்களைவிட பல வருடம் சிறியவர்கள் என்றபோதும் அவர்களின் பேச்சில் இருந்த தெளிவும், அவர்களின் விட்டுகொடுக்காத தன்மை, இருவருக்கும் இடையே இருந்த புரிதல் எல்லாமே அவர்களை வியக்க வைத்தது.\nமறுஜென்மம் மற்றும் மறுப்பிறப்பு என்பதெல்லாம் நம்ப அவர்கள் தயாராக இல்லை என்று அனைவருக்கும் உணர்த்தியது அவர்களின் தெளிவான பேச்சு. சில கருத்துகள் எதிர்மறையாக இருப்பது போல தேன்றினாலும் அதுவே வாழ்க்கையில் நேர்மறையாக தோன்றும்.\n“உங்க இருவரிடமும் இப்படியொரு புரிதலை எதிர்ப்பார்க்கல. இதே மாதிரி காலம் முழுவதும் நீங்க ஒற்றுமையாக வாழணும்” என்று அவர்களை வாழ்த்தினார் சித்தார்த்.\nஎழில் – நிலா இருவரும் புன்னகையுடன் ஒப்புதலாக தலையசைக்க தங்களுக்குள் நொறுங்கிப் போய் அமர்ந்திருந்த முகிலன் – மேகாவை அப்போதுதான் கவனித்த திவ்யா, “ஏன் நீங்க இருவரும் ஒரு மாதிரியாக இருக்கீங்க” என்று முகிலனின் தலையை செல்லமாக கலைத்தார்.\nஅத்தையின் கரத்தை பற்றிகொண்ட முகிலன் பதில் பேசாமல் அவரின் மடியில் சாய்ந்து கொள்ள, மேகா தன் மாமன் சித்தார்த் தோளில் கண்ணீரோடு முகம் புதைத்தாள். அவர்களின் செயலே சொன்னது அவர்களின் மனதைப் பற்றி..\nதன் அண்ணனின் கரத்தை தட்டிகொடுத்த திவ்யா அமைதியாக இருக்க, “முகில்” என்றார் சித்தார்த்.\nஅவன் நிமிர்ந்து அவரின் முகம் பார்க்க, “என்னடா இவங்க இருவரும் அண்ணன் தங்கை என்று சொன்னாலும் ஒருதாய் வயிற்று பிள்ளை இல்லையே. இனிமேல் நமக்கு எப்படி மேகா கிடைப்பா என்று யோசிக்கிறாயா” என்று கேட்டது தந்தையின் தோளில் முகம் புதைத்து மௌனமானான்.\nதன் தங்கை மகளின் தலையை பாசத்துடன் வருடியவர், “இன்றைக்கு மட்டும் இல்ல என்னைக்குமே உனக்கு மேகாதான் ஜோடி” என்று கூறியதும் அவன் பட்டென்று நிமிர்ந்து பார்க்க, மேகா திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.\n“நாங்க கடந்த காலத்தை மட்டும் தான் சொன்னோமே தவிர, உங்க திருமணத்தில் மாற்றம் செய்ய போறோம்னு சொல்லவே இல்லையே.. அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத வருத்தம்” என்று தன் தங்கை மகளிடம் கேட்டார் சித்தார்த்.\nசிறியவர்களின் முகத்தில் மெல்ல மகிழ்ச்சியின் சாயல் பரவுவதைக் கண்டு நிம்மதியடைந்த பெரியவர்கள் அன்று இரவு நிம்மதியாக உறங்க சென்றனர். எழிலன் – நிலா சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட தன்னருகே மேகாவை அமர வைத்துகொண்ட முகிலன்,\n“ஒரு நிமிஷம் உயிரே போயிருச்சு. நீ என்னோட சொந்தமில்லையா உன்னை நான் உரிமை கொண்டாட கூடாதான்னு” என்றவன் பெரும் பாரம் இறங்கியவனை போல கூற அவனின் தோள் சாய்ந்தாள் மேகா.\n“என்னதான் உன்னோட சண்டை போட்டாலும் எனக்கு நீதான் என்னைக்குமே வேணும் முகில். இன்னைக்கு மாமா சொன்னதை கேட்டு நானும் கொஞ்சம் பயந்துவிட்டேன்” என்றவளை அவன் இறுக்கியணைத்து கொண்டான்.\nஎழிலன் நிலா இருவரும் தனிமையை தேடி மொட்டை மாடிக்கு சென்றனர். வானில் முழு நிலவு உலா போக நட்சத்திர பட்டாளம் அவளுடன் பயணிக்க வெள்ளை நிற மேகங்கள் கூட்டம் கூட்டமாக எங்கோ சென்றது.\nரம்மியமான இரவும், அழகான நிலவும், சில்லென்ற தென்றலும் எழிலனின் மனதை இதமளித்தது. நிலா அமைதியாக அங்கிருந்த சுவற்றின் மீது சாய்ந்து அமர அவளின் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்ட எழிலனின் மனம் முழுவதும் முதல் முறை கண்ட கனவையே நினைத்தது.\n“என்ர பெயர் மேகாவென்று நீங்க என்னிடம் சண்டையிட காரணம் என்ன” என்று மெல்லிய குரலில் அவனின் அலையலையான கேசத்தை கோதியபடி கேட்டாள்.\nஅவனின் சிந்தனை கலைந்துவிட, “அன்னைக்கு நமக்கு அடிப்பட்டப்போ நான் கண்ட கனவில் உன்ர பெயர் மேகா என்ற உண்மை தெரிந்து கொண்டன்” என்றதும் சட்டென்று திரும்பி மனைவியின் முகத்தை கேள்வியாக நோக்கியவன்,\n“நீயும் என்னை போலவே கனவு கண்டாயா” என்று அவன் கேட்க அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்..\nபிறகு, “நமக்கு வந்த கனவு முன்னாடி நடந்த விஷயம் என்றபோதும் அதை நம்பி உங்களோடு சண்டையிட்டதை நினைக்கையில் சிரிப்புதான் வருகிறது” என்றவளுடன் இணைந்து சிரித்தான் எழிலன்.\nசிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது..\n“கார்முகிலன் – மேகவர்ஷினி மாதிரி நம்மளும் ஈருடல் ஓருயிருமாக இருக்கோணும் நிலா. இருவரின் இடையே எத்தகைய புரிந்தால் இருந்தால் அத்தனை வருட பிரிவையும் தாண்டி அவர்கள் நேசத்துடன் இருந்திருப்பார்கள்” என்று வியப்புடன் அவன் கூற,\n“இதில் வியக்க என்ன இருக்கு. மேகாவிற்கு புரிதல் இருந்தபோதும் அவங்க மனக்காயம் ஆறாமல் எப்படி அவரோடு இருக்க முடியும் என்று நினைத்தவர், ஒரு கட்டத்தில் குழந்தை பிறந்தபிறகு அவரோடு வாழ நினைத��தபோது விதி அவர்களுக்கு சதி பண்ணிருச்சு. ஆனால் கடைசிவரை தங்களுக்கு என்று ஒரு துணையை தேடாமல் அவர்கள் வாழ்ந்திருப்பதை நினைக்கின்ற போது உடல் சிலிர்க்கிறது” என்றாள்\nஎழிலன் அவளின் மாடியிலிருந்து எழுந்து அவளின் பளிங்கு முகத்தை இரு கரங்களால் தாங்கி அவளின் விழிகளில் தன் பார்வையை கலக்கவிட்டு, “நம்ம அவங்களவிட ஒரு படி நல்ல வாழ்ந்து காட்டோணும் நிலா” என்றான் கண்களில் காதல் வழிய.\nஅவனின் காதல் பார்வையில் அவளின் மனமும் தொலைந்து போக, “ஐ லவ் யூ எழிலன்” என்ற அவளின் கண்களில் வழிந்த கண்ணீரை இரண்டு பெருவிரலால் துடைத்துவிட்டு, “ஷ்.. நிலா இது சந்தோசமாக இருக்க வேண்டிய நேரம்..”என்று அவளை இழுத்து மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.\nமறுநாள் அங்கிருந்து கிளம்பியவர்கள் இலங்கை வந்து சேர்ந்தனர். அவர்கள் ஊருக்கு வந்த ஒரு கிழமையில் முகிலன் – மேகா இருவருக்கும் திருமணம் ஊரறிய திருமணம் நடந்தது.\nஅந்த திருமணத்தில் சித்தார்த் – நந்தினி, தருண் – திவ்யாதர்ஷினி, முகிலன் மேகா, எழிலரசன் நிலா அனைவரும் நின்று ஒரு புகைப்படம் எடுத்து கொண்டனர். எழிலன் – நிலாவும் மணமக்களுக்கு பரிசு கொடுத்துவிட்டு\nஅன்று இரவு முதலிரவில் குனிந்த தலை நிமிராமல் வந்தவளை இழுத்து அணைத்த முகிலன், “எத்தனை வருட கனவு இன்னைக்கு கைசேர்ந்து இருக்கிறது” என்றவன் அவளின் சம்மதத்துடன் அவளை தனக்கென்று எடுத்து கொள்ள இனிமையான இல்லறம் அங்கே தொடங்கியது..\nநாட்கள் விரைந்து செல்ல மழைநிலா மற்றும் சரளா இருவரும் சேர்ந்து வீட்டை ஒரு வழி செய்வார்கள். அவர்களின் வீட்டில் மகிழ்ச்சி என்பது நிலையாகிட எல்லாமே சரியாக சென்றது.\nஅன்று மாலை வீடு திரும்பிய எழிலன் அத்தை பின்னோடு குட்டிபோட்ட பூனை போல சுற்றி வரும் மனைவியின் மீது பார்வையை பதித்தபடி கதிரையில் அமர்ந்து டிவி பார்க்க அவனின் அருகே வந்து அமர்ந்தாள் நிலா.\n“இஞ்சாருங்கோப்பா அந்த பாட்டு சேனலை போடுங்கோ” என்று பார்வையை பதித்தபடி அவள் ஆர்வமாக கேட்க அவனோ காது கேளாதவன் போல அமர்ந்திருந்தான்.\nஅவன் தான் கேட்ட பாட்டு சேனலை போடவில்லை என்றதும் கோபத்தில் எழுந்து சென்றவள் வரும்போது தன் அத்தையுடன் வந்தாள். இப்போதெல்லாம் மழைநிலாவிற்கு அத்தை இல்லையென்றால் பொழுதே போகாது..\n“தம்பி அவள் விரும்பிய பாட்டு சேனலை போடுப்பா” என்று கூற அவன் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் வேறு சேனலை மற்ற அவனின் தலையில் நறுக்கென்று கொட்டிவிட்டு, “பிள்ளையை அழுக வைப்பதே இவனின் வேலையாய் போயிற்று” என்று ரிமோட்டை வாங்கி தன் மருமகளின் கையில் கொடுத்துவிட்டு சமையல் செய்ய சென்றுவிட்டார்.\n“அம்மா இதெல்லாம் நல்லது இல்ல. இவளா உன்ர பிள்ளை .நான்தானே உன்ர மகன்” என்று தாயுடன் அவன் வேண்டுமென்றே வம்பி வளர்க்க, “இஞ்சாருங்கோப்பா நீங்க அவங்க பொடியன் தான். அதில் சந்தேகமே இல்லையேல்ல. ஆனால் நான் சரளா மாமியின் செல்ல மருமகள்..” என்று கர்வமாக கூறியவள் பாட்டு சேனலை போட்டு பாடலை கேட்க துவங்கினாள்.\nஅதெல்லாம் ரசனையோடு பார்த்த எழிலன், “எல்லாம் எண்ட நேரம்” என்றவன் கோபத்துடன் எழுந்து அறைக்குள் செல்ல நினைக்க, “தம்பி சாப்பிட்டு போய் தூங்குப்பா” என்று கூற அவனும் சாப்பிட அமர, “நிலா நீயும் எழுந்து வாம்மா” என்றார் சரளா.\nஅவளை முறைத்தபடியே உணவை சாப்பிட கணவனை கண்டு அவளுக்கு சிரிப்பு வந்தது. இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அறைக்குள் நுழைய அவளின் பின்னோடு வந்த எழிலன் கதவை சாத்தி தாழிட்டு திரும்பிப் பார்க்க அவளோ படுப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.\nமெல்ல அவளின் அருகே சென்ற எழிலன் பின்னாடி புறம் நின்றபடி அவளை இழுத்து அணைத்து அவளின் கழுத்து வளைவில் தாபத்துடன் இதழ் பதிக்க, “என்ன எழில் இப்படி பண்றீயேள்” என்றவள் சிணுங்கினாள்.\nஆனால் அவனோ பதில் சொல்லாமல் அவளின் இடையோடு கரம்கொடுத்து இருக்கியணைத்தான். அவனின் உதடுகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அவளின் காது மடல்களை தீண்ட அவளின் பூவுடன் சிலிர்த்தது..\n“நிலா..” என்றான் அவள் கன்னத்தில் இதழை பதித்தபடி.\nஅவளோ கிறக்கத்தில் விழி மூடியபடி, “ம்ம் சொல்லுங்கோ” என்றாள்..\n“உனக்கு சம்மாதமா” என்று கேட்டு அவனின் கரங்கள் அவளின் இடையோடு உரிமையாக உறவாட விழிதிறந்து அவனின் முகத்தை ஏறிட்டு நோக்கினாள்..\nஅவனின் கண்களில் வழிந்த தாபத்தை கண்டு பெண்ணவளின் கதுப்புநிற கன்னங்கள் இரண்டு சிவந்துவிட அவனின் மார்பில் முகம் புதைத்தாள். அதையே அவளின் சம்மதமாக நினைத்துகொண்ட எழிலன் இருகரங்களில் அவளை தூக்கிச்சென்று படுக்கையில் போட்டு அவளின் மீது படர்ந்தான்.\nகண், காது, கன்னம் என்று பயனித்தவனின் உதடுகள் அவளின் இதழில் இளைப்பாறியது. மெல���ல அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் மெல்ல முன்னேற நினைக்க பெண்ணவள் நாணத்தில் மறுத்தாள்.\nஅவளின் பயத்தை போக்கி கெஞ்சி கொஞ்சி பெண்பாவையின் மனத்தைக் கரைத்து அவளுக்குள் தன்னை தேட துவங்கினான். நேரம் செல்ல அவனின் வலைகரம் எல்லை மீறியது. அவனின் விரல்கள் செய்த வித்தையில் அவள் மதிமயங்கி கிறங்கி விழிமூடினாள். அவனின் வேகம் கூடிப்போக பெண்ணவள் தன்னை அவனிடம் இழந்து வாடிய கொடியாக மாறிப்போனாள்..\nஅழகான கூடலுக்கு பிறகு அவளின் நெற்றியில் முத்தமிட்டு நிமிர்ந்தவன், “ரொம்ப சிரமம் கொடுத்தேனா” என்றவன் அவளின் கலைந்த கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டு வருத்தத்துடன் கேட்க அவளின் வதனம் தாமரை மலர்போல மலர்ந்தது.\n“இல்லப்பா” என்று செல்லம் கொஞ்சிய மழைநிலா அவனின் நெஞ்சமென்னும் மஞ்சத்தில் அவனும் வலைகரம் கொண்டு அவளை அணைத்து கொண்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2018/08/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5-5/", "date_download": "2020-10-27T11:26:45Z", "digest": "sha1:JIFFUWSBCLHDS4S62236KGU2NNLJOWWB", "length": 8850, "nlines": 174, "source_domain": "yourkattankudy.com", "title": "காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் – WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nகாத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் விழாவும், கௌரவிப்பு நிகழ்வும்\nகாத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் விழாவும்,கௌரவிப்பு நிகழ்வும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை மாலை 06.45 மணியளவில் காத்தான்குடி தாருல் அர்கம் இஸ்லாமிய அறிவூட்டல் மையத்தில் இடம்பெறவுள்ளது.\nஇஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவரும்,தென்கிழக்கு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் ஏ.பீ.எம்.அலியார் ரியாழி தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் விழாவிலும், கௌரவிப்பு நிகழ்விலும் பிரதம அதிதியாக பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளரும்,அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முகம்மது நளீமி கலந்து சிறப்பிக்கவுள்ளார்.\nஇங்கு அல்குர்ஆனை முழுமையாக ம��னம் செய்த மாணவருக்கான சான்றிதழ் வழங்கல்,ஐ.எம்.எஸ். கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல்,இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் தொடராக பணியாற்றும் ஆசிரியர்களை கௌரவித்தல்,இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலையின் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 பாடங்களிலும் விஷேட சித்தி பெற்று இஸ்லாமிய கலா நிலையங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாராட்டு போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Previous post: காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியில் கணித விஞ்ஞானப் பிரிவு தொடக்கி வைப்பும், புதிய மாணவர்கள் அனுமதியும்\nNext Next post: காத்தான்குடி பிரதேசத்திலிருந்து சவூதி அரேபிய நாட்டின் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிப்பு\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் NTJ யின் நிலைப்பாடு என்ன\nநபி (ஸல்) அவர்களின் அழுகை\nபாதாம் பருப்பில் அடங்கி உள்ள மருத்துவ குணங்கள்\nமீரா பாலிகா மகா வித்தியாலய விவகாரத்தில் NTJ கையாண்ட வழிமுறை சரியானதா\nகாத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் 2015ம் ஆண்டு தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dalitmuslim.blogspot.com/2010/01/", "date_download": "2020-10-27T12:39:20Z", "digest": "sha1:JAWLBONZKDLVR7H4UFG5FV34P4DBV35W", "length": 74623, "nlines": 135, "source_domain": "dalitmuslim.blogspot.com", "title": "தலித் முஸ்லிம்: January 2010", "raw_content": "\nபின்னை தலித்திய தளத்தில் அர்சால்களின் எழுச்சி\nஇஸ்லாம் குறித்து இன்று உலக அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களின் அரசியல் அணுகு முறைகள் மற்றும் வாழ்க்கைச் சூழல்கள் குறித்தும் விரிவான அளவில் பேசப்படுகின்றது. அதே சமயத்தில் இஸ்லாத்தின் உட்கூறுகள் பற்றிப் பல்வேறு முஸ்லிம் அறிஞர்களும் குர்ஆனையும் ஹதீஸ்களையும் ஆராய்ந்து வருகின்றனர். தம் மனதிற்குகந்த முடிவுகள் எனில் அதை வரவேற்பதும் ஒப்புக்கொள்ள முடியாத பட்சத்தில் கடும் எதிர்ப்புக் காட்டுவதும் ஒருசேர நடந்துவருகின்றது. மாற்றுக் கருத்துகள் முன்வைக்கப்படுகையில், அதற்கு முகம் கொடுத்துத் தக்க பதில்கள் கூற ஏராளமான வாய்ப்புகளும் உண்டு. ஆனால் அது போன்ற வாய்ப்புகளைச் சமூகம் நிராகரித்துவிடுகின்றது. ஹெச்.ஜி. ரசூல் இது போன்ற விஷயங்களை எதிர்கொள்கிறார்; உடன்பாடாகவோ சற்றே எதிர்மறையாகவோ பதில் கூறுகிறார். ஆனாலும் காலங்காலமாகக் கட்டிவைக்கப்பட்டுள்ள கருத்துகளின் மேல் ஒரு சிறு விலகல் நேர்ந்தாலும் அதை ஒப்புக்கொள்கிற சூழல் இல்லை, விவாதிப்பதும் இல்லை.\n‘குர்ஆனிய மொழியாடல்கள் - மீள் வாசிப்பின் தருணம்’ என்பது அவருடைய புதிய தொகுப்பு நூல். முக்கியமான பத்துத் தலைப்புகள் இதில் உள்ளன. மதம் என்றாலே உணர்ச்சிமயமானது. மற்றவர்கள் உணர்ச்சிமயமாய் இயங்குகின்ற தளத்தில், ரசூல் அறிவுபூர்வமாக இயங்குகிறார். கீலீஹ் மி ணீனீ ஸீஷீt ணீ னீusறீவீனீ எனும் இப்னு வராக்கின் நூல் குறித்து ரசூல் கூறும்போது, ‘இஸ்லாத்திற்கு எதிரான இத்தகைய கருத்துப் படிமங்களை இஸ்லாமிய அறிஞர்கள் கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது; புனிதங்களின் பெயராலோ மரபுவழி குர்ஆனிய ஆய்வு அணுகுமுறைகளாலோ இவற்றை எதிர்கொள்ள முடியாது’ என்றுதான் தன் கருத்தை முன்வைக்கிறார். பின்-நவீன கால நெருக்கடிகளையொட்டி குர்ஆனை ஆழமாக வாசித்துப் புதிய அர்த்தங்களைக் கண்டடைய வேண்டும் என்கிற நோக்கிலேயே அவருடைய இந்தத் தொகுப்பு அமைந்துள்ளது.\n‘மௌனங்களைப் பேசவைத்த தப்ஸீர்’ எனும் கட்டுரை விளிம்புநிலை அரசியலுக்கான தேடலை முன்வைக்கின்றது. ‘அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்; தொழுகையைக் கடைபிடிப்பார்கள்; நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (பிறருக்கு) செலவுசெய்வார்கள் (2:3)’ என்கின்ற இந்த வசனம் இறைவழிபாட்டை முன்னிறுத்தும் அதே அளவிற்குத் தானம் வழங்குதலையும் முன்வைக்கின்றது. தொழுகையை நிறைவேற்ற அனைவரும் தக்க மனநிலை கொண்டவர்கள்தான். ‘ஜகாத்’ எனப்படும் செலவு - ஒருவருடைய வருவாயில் 2.5 சதவிகிதம் மாத்திரமே. ஆனால் நடைமுறையில் ‘தொழுகை’ அளவிற்கு ஜகாத் முன்னிலை பெறுவதில்லை. ஏன் இவ்வாறு ஆக வேண்டும் அது ஒரு பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை; தொழுகையைப் போன்ற ஓர் உடல் மொழி அல்ல. ஒரு மனிதனின் தேவை என்ன அளவில் என்பதை எவராலும் நிர்ணயம் செய்ய முடியவில்லை. உலகமயம் குவிக்கு��் நுகர்வுப் பொருள்கள் ஒரு மனிதனைப் பித்துறச் செய்கிறது. ஆசைக்கான எல்லைக் கோடுகள் தாமாகவே அழிந்துவிடுகின்றன. இதில் ‘ஜகாத்’ பற்றிய சிந்தனைகள் தாக்குப்பிடிப்பதில்லை. எனவே, ஒருவனின் பொருளாதார நிலை மார்க்கக் கடமையின் மீதான பற்றுதலை ஓரங்கட்டி விடுகின்றது. நம் பொருளாதாரத்தை மீறி ஆன்மிகம் சுடர்விட முடிவதில்லை. இங்கேதான் ஆன்மிக நாட்டத்தையும் பொருளாதார வாழ்வையும் இணைத்துப் பரிசீலித்து, மாற்று வழிகளைத் தேட வேண்டும். இந்தப் புள்ளியில் ரசூலின் பயணம் தொடர்கின்றது; மார்க்க மேதைகளின் பயணம் நின்றுவிடுகின்றது. பயணத்தைத் தொடர்வோர்க்கு எந்த முரண்பாடுகளும் இல்லை; தொடர முடியாமலும் தொடர விரும்பா மலும் நின்றுவிடுவோர்க்கு அதன்பின் சொல்லப்படும் எல்லாக் கருத்துகளும் முரண்படுகின்றன. இந்தத் தேக்கமே உலகளாவிய பல நெருக்கடிகளையும் முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்டு வந்து திணிக்கிறது. இதைக் கடைசி வரையிலும் ஆன்மிகக் கருத்தியல்களுக்கு உள்ளேயே பேசி முடிப்பதால், ‘இஸ்லாமியச் செல்வம்’ பங்கீடு செய்யப்பட முடியாமல் போகின்றது. சவூதி மன்னர்கள் செல்வச் செழிப்பில் மிதக்க, மிக அண்மையிலுள்ள எதியோப்பியாவில் தாய்ப்பாலுக்காகப் பரிதவிக்கும் ஒரு முஸ்லிம் நீக்ரோ குழந்தையைக் கழுகு தன் விருந்தாகத் தூக்கிக்கொண்டு செல்கின்றது.\nகுர்ஆன் சமூகத்தை நோக்கிய ஒரு பிரகடனம். அந்தக் குர்ஆனியத் தளத்தில் நின்றபடிக்கே வெளியுலகை எட்டிப் பார்க்கலாம். இஸ்லாமியப் பொருத்தப்பாட்டைக் கருதி விவாதம் செய்யலாம். ஆன்மிகக் கருத்திலேயே நின்று உழலும்படி குர்ஆனோ ஹதீஸ்களோ வலியுறுத்துவதில்லை. ஆனால், குர்ஆன் இன்றளவிலும் ஓர் ஆன்மிகப் பிரதியாக மட்டுமே வாசிக்கப்படுகின்றது.\nகுர்ஆனியத் தத்துவயியலும் சூஃபித்துவமும், பீர்முகம்மது வலியுல்லாவின் குர்ஆனிய உரையாடல் என்கிற இரண்டு கட்டுரைகளும் சூஃபிசத்தின் விரிவைக் காண்பவை. சூஃபித்துவம் உலகளாவிய கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பினும் தமிழ்ச் சிந்தனையின் தனித்த அடையாளமும் கொண்டது என்கிறார் ரசூல். சூஃபித்துவமும் ஆன்மிகக் கருத்தையே பேசுகின்றது. ஆனால் அதன் அடிப்படையை வரையறுக்கக் காரணமாயிருந்தவை அரசியல் கருத்தாக்கங்கள்; லௌகீக வாழ்வில் காணப்பட்ட வெறித்தனமான சுயநலப் போக்குகள் இறைவழிபாட்டை வெறும் சமயச் சடங்காச்சாரமாக்கியவர்களுக்கு எதிரான கருத்துகள் சூஃபித் துவத்தில் அடங்கியுள்ளன. சூஃபிகள் மக்களுக்குச் சேவையாற்றவும் மனித மனங்களை அன்பால் இணைக்கவுமான செயல்பாடுகளைக் கொண்டவர்கள். மேலும் இஸ்லாமியக் கலை இலக்கியத்தின் விதைகள் சூஃபித்துவத்தின் பயன்களே இறைவழிபாட்டை வெறும் சமயச் சடங்காச்சாரமாக்கியவர்களுக்கு எதிரான கருத்துகள் சூஃபித் துவத்தில் அடங்கியுள்ளன. சூஃபிகள் மக்களுக்குச் சேவையாற்றவும் மனித மனங்களை அன்பால் இணைக்கவுமான செயல்பாடுகளைக் கொண்டவர்கள். மேலும் இஸ்லாமியக் கலை இலக்கியத்தின் விதைகள் சூஃபித்துவத்தின் பயன்களே இலக்கியம் தழைக்கும்போது மக்கள் நலனுக்கான போராட்டங்களும் தோன்றிவிடுகின்றன அல்லவா இலக்கியம் தழைக்கும்போது மக்கள் நலனுக்கான போராட்டங்களும் தோன்றிவிடுகின்றன அல்லவா இஸ்லாமிய அரசர்கள் சூஃபித்துவத்தை இதன் காரணமாகவே தான் வெறுத்தார்களோ இஸ்லாமிய அரசர்கள் சூஃபித்துவத்தை இதன் காரணமாகவே தான் வெறுத்தார்களோ பீர்முகம்மது வலியுல்லாவின் ஞானப்புகழ்ச்சியில் வரும் பல வரிகளில் ஏழ்மை, வறுமை, பசி போன்ற சொல்லாடல்கள் இடம் பெறுவது மட்டுமல்லாமல் வித்தார வாழ்வு தருவாய், குறையாத செல்வம் தருவாய் போன்ற வேண்டுதல்களும் இடம்பெற்றுள்ளன. சூஃபித்துவம் ஆன்மிகத்தை மாத்திரமே பேசாமல், மக்களின் வாழ்நிலை பற்றியும் பேசுவதால் அரசர்களின் பீடம் அசைவதற்கான இயக்கு சக்திகள் உண்டாகின்றன. இலக்கிய வடிவங்களை நிராகரிப்பதின் மூலம் இஸ்லாமிய அரசாட்சிகள் வறட்டுத் தன்மையைக் கொண்டுள்ளன. சமூக அவல நிலைகளைக் கண்ணுறும் பீரப்பா, அதிகாரத்திலிருந்து மீட்சிபெறும் வழியைத் தேடுகிறார். அதிகாரத்திலிருந்து மீட்சி பெறுவதை அரசர்கள் விரும்புவார்களா\nஇலண்டன் நகரிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பின் காலனியக் கல்வியியல் பேராசிரியராகப் பணியாற்றும் ஜியாவுதீன் சர்தாரின் முக்கியப் பணிகளில் ஒன்று, ஷரீஅத் எனப்படும் இஸ்லாமியச் சட்டத்தைப் புரிந்து கொள்ள உதவும் சிந்தனைகளை முன்வைப்பது. நபிகள் நாயகத்தின் காலத்தில் பள்ளிவாசலில் மக்களோடு கலந்தே பல பிரச்சினைகளுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் நவீன கால இஸ்லாமிய ஆட்சிமுறைகளில் இப்படி ஒரு அரசியல் பண்பாட்டைத் தேடிப் பார்க்கவும் முடியாது. மத்திய காலச் சூழலில் இஸ்லாமிய அறிஞர்களால் வரையறைக்குள்ளான ஷரீஅத் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தின் வடிவமாக வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளதை விவரிக்கும் கட்டுரை ‘மறு சிந்தனையில் இஸ்லாமியக் கருத்தாடல்கள்’ என்பது. சமூகநலன் குறித்து இயங்க வேண்டிய ஷரீஅத், மக்களின் பங்கேற்புக்கு வாய்ப்பு தராமல் சமய அறிஞர்களின் ஒருமித்த கருத்து என்கிற அளவில் சுருக்கப்பட்டுள்ளது. ஜிகாத் என்கிற கருத்தாக்கம் ஒரு முஸ்லிமின் ஆன்மிகம் (மற்றும் உளவியல்) எல்லைக்குள்ளே உலவ வேண்டிய ஒன்று. ஆனால் அதன் பொருள் இஸ்லாமிய வெளிவட்டத்தில் மாற்றுச் சமூகத்தினருக்கு எதிரான சொல்லாடலாக மாற்றம் பெற்றுள்ளது. குர்ஆனின் சில வசனங்களை அதன் தோற்றுவாய்த் தன்மைக்கு மாறாக, நவீன அரசியல் நடவடிக்கைகளுக்கான அர்த்தமாகப் புரிந்துகொள்ளும் போது விகற்பமான செயல்பாடுகள் தோன்றுகின்றன. மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப இஸ்லாமியக் கோட்பாடுகள் இயங்கியல் தன்மையைப் பெற வேண்டும். அவ்வாறு பெறாதுபோனால் அது பொது இழப்பாகும். எனவே ஜியாவுதீன் சர்தாரின் கருத்துகளைச் சமூகம் உள்வாங்கிக்கொள்ள முயல வேண்டும் என்பது அந்தக் கட்டுரையின் நோக்கமாக உள்ளது.\nஇஸ்லாம் ஏன் உளவியல் பகுப்பாய்வை நிராகரிக்க வேண்டும் முந்திய கட்டுரையில் சொல்லப்படும் அதே தன்மைகளைக் கொண்டே இந்தக் கேள்விக்கான பதிலையும் காணலாம். சிக்மண்ட் ஃப்ராய்ட் ஒரு யூதர் என்பதால் அவர் வகுத்த உளவியல் கோட்பாடுகளை இஸ்லாம் சமூகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதையும்விட வலுவான காரணம் இன்னொன்று இருக்கின்றது. உளவியல் பகுப்பாய்வு இறுதியில் இறை நிராகரிப்பைச் செய்துவிடும் என்பதான அச்சம். இப்படியொரு அச்சம் சரிதானா முந்திய கட்டுரையில் சொல்லப்படும் அதே தன்மைகளைக் கொண்டே இந்தக் கேள்விக்கான பதிலையும் காணலாம். சிக்மண்ட் ஃப்ராய்ட் ஒரு யூதர் என்பதால் அவர் வகுத்த உளவியல் கோட்பாடுகளை இஸ்லாம் சமூகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதையும்விட வலுவான காரணம் இன்னொன்று இருக்கின்றது. உளவியல் பகுப்பாய்வு இறுதியில் இறை நிராகரிப்பைச் செய்துவிடும் என்பதான அச்சம். இப்படியொரு அச்சம் சரிதானா தங்களின் வேதத்தின் மீது முஸ்லிம்களுக்கு இன்னும் உறுதியான நம்பிக்கை ஏற்படவில்லை என்கின்ற நிலைக்குத்தானே இந்நிராகரிப்பு கொண்டு சேர்க்கும் தங்களின் வேதத்தின் மீது முஸ்லிம்களுக்கு இன்னும் உறுதியான நம்பிக்கை ஏற்படவில்லை என்கின்ற நிலைக்குத்தானே இந்நிராகரிப்பு கொண்டு சேர்க்கும் இந்தக் கட்டுரை இன்னும் விரிவாக எழுதப் பட்டிருக்கலாம்.\n‘அதிகார வன்முறைக்கு எதிரான ஜிகாத்’ குடிப் பண்பாடு பற்றிய அவரது கட்டுரையால் உண்டான விளைவுகளைப் பேசுகின்றது. அப்போது உண்டான சலசலப்புக்குரிய காரணங்களையும் குறைபாடான புரிதல்களையும் தன் கட்டுரைக்கு ஆதரவான தரவுகளையும் இக்கட்டுரையில் விவரிக்கிறார். குர்ஆன் உலகப் பொதுமறை என்றே சொல்லப்படுகின்றது. ஆனால் உலகில் பல விசித்திரமான அல்லது கடினமான தொழில் முறைகள் உள்ளன. இந்தத் தொழிலைக் கொண்டே ஜீவிப்பவர்களிடம் உண்டான குடிப் பழக்கம் வெறும் ரவுடித்தனம் அல்லது கெட்ட சகவாசம் அல்லது பொறுப்பின்மை சார்ந்து உருவான பண்பாடல்ல என்று நாம் புரிந்துகொள்ளலாம். அது அவர்களின் வாழ்க்கைமுறை சார்ந்த பொது அம்சம். மலக்கிடங்கைச் சுத்தம்செய்யும் ஒரு தொழிலாளியின் மனநிலையை ஒரு முஸ்லிம் உணர்ந்து அறியாதவரைக்கும், உச்சி வெயிலில் வியர்வை சொட்டச் சொட்டக் கல்லுடைக்கும் ஒரு தொழிலாளியின் போராட்டத்தை உணர்ந்து அறியாதவரைக்கும் இங்கே எதையும் பேசிவிட முடியாது. குர்ஆன்-ஹதீஸ் பற்றிய ஒரு முஸ்லிமின் கருத்து வெற்றுப் பிரமைகளால் உண்டாக்கப்பட்டதாகத்தான் இருக்கும். அவனிடம் உள்ள குர்ஆனியப் பார்வையானது, இஸ்லாமின் மேட்டுக்குடி சார்ந்த, மூளை உழைப்பாளியின் பார்வை சார்ந்த ஒரு குறுகிய தளமாகவே இருக்கும். ஓர் உலகப் பொதுமறை, மலக்கிடங்கைச் சுத்தம் செய்பவனையும் கல்லுடைக்கும் தொழிலாளியையும் அரவணைக்க முடியாமல்தானே போகும் அறிவுஜீவிகளுக்கு வாய்த்த இஸ்லாம் உலக வாழ்க்கைமுறை சார்ந்து வெளிப்படவில்லை. பொது அரங்கில் தங்களையும் ஒரு தூய முஸ்லிமாகக் காட்ட வேண்டி நிறையப் பேர் அப்போது சின்னச் சின்ன டிராமாக்களை நடத்திக் கொண்டிருந் தனர்-ரசூலுக்கு எதிரானவர்கள் என்னும் போர்வையில் அறிவுஜீவிகளுக்கு வாய்த்த இஸ்லாம் உலக வாழ்க்கைமுறை சார்ந்து வெளிப்படவில்லை. பொது அரங்கில் தங்களையும் ஒரு தூய முஸ்லிமாகக் க���ட்ட வேண்டி நிறையப் பேர் அப்போது சின்னச் சின்ன டிராமாக்களை நடத்திக் கொண்டிருந் தனர்-ரசூலுக்கு எதிரானவர்கள் என்னும் போர்வையில் (முஸ்லிம்களின் வாழ்க்கைமுறையோடு இறுகிப் பிணைந்துள்ள ‘வட்டியும் வட்டி சார்ந்த வருவாய்க்கும்’ எதிரான குர்ஆனிய வாளை அப்போது எந்த இடைக்கச்சில் அவர்கள் சொருகி வைத்திருந்தார்கள் என்பதையே பார்க்க முடியாமல் போயிற்று.) ‘தாராளமய ஷரீ அத்’ கட்டுரையை இன்னும் புரியும் படியாக அவர் விளக்கியிருக்க வேண்டும். சொல்லவந்த கருத்துகளை விட்டுவிட்டு வேகவேகமான ஓட்டம். ஷரீ அத்தைத் தாராளமய நோக்கில் பார்ப்பதற்கு நமக்கு முதலும் முடிவுமாக உதவுவது இந்த காலம் ஜ் வெளி, காலம் ஜ் சூழல் போன்ற தரவுகள்தான். ஓர் அறிவுஜீவியும்கூடக் கடினமான தடைகளைத் தாண்டியே ரசூலின் இந்தக் கட்டுரையைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும். அக்கட்டுரையை அவர் ஒரு கருத்தரங்கில் வாசித்திருக்கிறார். அப்படியானால் வரிக்கு வரி அவர் இடை நின்று விளக்கம் கொடுத்திருப்பாராய் இருக்கும்.\n‘முக்கானத்துன்’ என்னும் அரபிச் சொல் மூன்றாம் பாலினத்தாரைக் குறிக்கிறது. அரவானிகள் குறித்துத் தெளிவான வசனங்கள் குர்ஆனில் இல்லை. ஷான்மாமோன் என்ற பெண் ஆய்வாளர் அரவானிகளைப் பற்றிய ஆய்வைச் செய்துள்ளார். மெக்காவின் கஃபத்துல்லாவின் ஹரம் எல்லையிலும் மெதினாவில் உள்ள நபி முகம்மதுவின் சமாதியிலும் அவர்கள் காவலர்களாகப் பணியாற்றுகிறார்கள். இதைத் தவிர அவர்களுக்குக் கௌரவ மளிக்கும் தகவல்கள் (குர்ஆனிலோ-ஹதீஸிலோ) இல்லை. இப்போது நிலவிவரும் அதே மனப்பான்மைதான் அந்தக் காலத்திலும் நிகழ்ந்துள்ளது. முன்கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ள காலம் ஜ் வெளி போன்ற தரவுகள், மருத்துவ ஆய்வுகள் இன்னும் இஸ்லாமிய உலகில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது தெரிய வருகிறது. 1984க்குப் பிறகு பாதுகாவல் பணிக்கு மூன்றாம் பாலினத்தாரைச் சவூதி அரசு தேர்வுசெய்யவில்லை. இதெல்லாம் மூன்றாம் பாலினத்திற்கு எதிரான அநீதிகளே.\nதொகுப்பில் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்துமே இஸ்லாமியப் பார்வையை விரிவுபடுத்தக்கூடியவை. அரேபிய மார்க்கவாதிகளும் மேலை நாட்டு அறிஞர்களும் இஸ்லாத்தைப் பற்றிக்கொள்கிற சாதகமும் பாதகமுமான தகவல்களை உடனடியாகத் தமிழுலகின் கவனத்திற���குக் கொண்டு வருகிற பணியை ஹெச்.ஜி. ரசூல் நீண்டகாலமாகவே செய்துகொண்டிருக்கிறார். முஸ்லிம்கள்மீதும் இஸ்லாத்தின் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தக்க பதிலடியைத் தருவதிலும் அவர் பின்தங்கியதில்லை.\nஇந்த நூலை வெளிக்கொண்டு வந்ததில் கீற்றுப் பதிப்பகம் பாராட்டிற்கு உரியது. ஆனால் தமிழப் பதிப்புலகம் கண்டிருக்கும் பாய்ச்சலைக் கீற்றுப் பதிப்பகம் கவனத்தில் கொள்ள வேண்டும். துணைப்பாட நூல்தான் என்றெண்ணும்படியாக அச்சும் அமைப்பும் உள்ளது.\nகுர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்\nபக். : 92 விலை: ரூ. 50\nமுதல் பதிப்பு: ஜூலை 2008\nமுளகுமூடு அஞ்சல் - 629 167\nஅறிவியல் குறித்த பொதுமக்களின் மனப்போக்குகள்\nஅறிவியல் குறித்த பொதுமக்களின் மனப்போக்குகள்\nநாம் விரும்புகிறோமோ இல்லையோ, நாம் வாழும் உலகம் கடந்த நூறு ஆண்டுகளில் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. அடுத்த நூறு ஆண்டுகளில் மேலும் பல மாற்றங்கள் உண்டாகும். இம்மாற்றங்களை நிறுத்திவிட்டு, தூய்மையானது எளிமையானது என நினைக்கப்படும் முற்காலத்திற்கு செல்ல வேண்டும் என சிலர் எண்ணுகின்றனர். ஆனால் கடந்தகாலம் அப்படி ஒன்றும் அலாதியானது அல்ல என்பதையே வரலாறு நமக்கு சொல்கிறது. நவீன மருத்துவ வசதிகள் இல்லாதிருந்தும், பெண்களுக்கு பிள்ளைப்பேறு ஆபத்தான ஒன்றாக இருந்தும் – அதிகாரம் பொருந்திய சிறிய சதவிகித மக்களுக்கு கடந்த காலம் பிரச்சனைகள் அதிகமற்றதாகவே இருந்தது. ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்க்கை கரடுமுரடாக, அற்பாயுசுடன் முடிந்தது.\nஎப்படியும், நாம் விரும்பினாலும், காலத்தை பின்னகர்த்தி முற்காலத்திற்கு செல்வது சாத்தியம் இல்லை. சேகரித்த அறிவையும் தொழிற்நுட்பத்தையும் மறந்துவிட முடியாது. எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் வளர்ச்சிகளை தடுக்கவும் முடியாது. ஆராய்ச்சிக்கு என செலவிடும் பணத்தை அரசு முழுமையாக நிறுத்தினாலும் (தற்போதைய அரசு இதற்காக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறது) சந்தை போட்டிச் சூழல் தொழிற்நுட்ப வளர்ச்சிகளை உண்டாக்கும். மேலும், தேடல் கொண்ட உள்ளங்கள் அடிப்படை அறிவியல் குறித்து சிந்தித்துக்கொண்டு தான் இருக்கும், சம்பளம் இருந்தாலும் இல்லாவிட்டாலும். வளர்ச்சியை தடுப்பதற்கான ஒரே வழி உலகம் தழுவிய அடக்குமுறை அரசு ஒன்���ு புதியவை அனைத்தையும் ஒடுக்குவது தான். ஆனால் மனித முனைப்பும் அறிவும் இதை வென்றுவிடும். இது போன்றதொரு அடக்குமுறை வளர்ச்சி வேகத்தை குறைக்குமே அன்றி தடுக்காது.\nஅறிவியல் மற்றும் தொழிற்நுட்ப வளர்ச்சிகள் நமது உலகில் மாற்றங்கள் உண்டாக்குவதை தடுக்க முடியாது என்பதை ஒத்துக்கொள்வோமேயானால், அம்மாற்றங்கள் சரியான திசையில் செல்ல நம்மாலான முயற்சிகளை செய்யலாம். ஒரு மக்களாட்சி சமூகத்தில் இது நிகழ, அறிவியல் குறித்த அடிப்படை புரிதல்கள் மக்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். இப்புரிதல், அறிவியல் குறித்த முடிவுகளை வல்லுனர்கள் கைகளில் விடாமல் மக்களே எடுக்க உதவும். அறிவியல் குறித்த மக்களின் தற்போதைய மனப்போக்கு விருப்பும் வெருப்பும் கலந்த ஒன்றாக இருக்கிறது. அறிவியல் வளர்ச்சியினால் உண்டாகும் வாழ்நிலையின் சீரான வளர்ச்சியை எதிர்ப்பாக்கும் அதே வேளையில், அறிவியல் குறித்த புரியாமையினால் விளையும் நம்பிக்கையின்மையும் இருக்கத்தான் செய்கிறது. இந்த நம்பிக்கையின்மை, கார்ட்டூன்களில் வரும், ஃப்ராங்கிஸ்டைனை உருவாக்க இரவு பகலாக உழைக்கும் பித்தேறிய விஞ்ஞானியின் வாயிலாக வெளிப்படுகிறது. பசுமைக் கட்சிகளுக்கான ஆதரவிற்கான முக்கிய காரணியாக இந்த நம்பிக்கையின்மையே இருக்கிறது. அதே சமயம் அறிவியல் குறித்த ஆர்வமும் மக்களுக்கு இருந்துகொண்டு தான் இருக்கிறது, குறிப்பாக வானவியல் போன்ற துறைகளில். காஸ்மோஸ் (Cosmos) போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கு பெருகி வரும் பார்வையாளர்க் கூட்டமும், அறிவியல் புனைவுகளுக்கு பெருகிவரும் முக்கியத்துவமும் இதை நிரூபிக்கின்றன.\nஇந்த ஆர்வத்தை எவ்வாறு பயன்படுத்தி மக்களுக்கு அமில மழை, கண்ணாடி கூண்டு அனல் விளைவு பசுமைக்குடில் விளைவு( greenhouse effect), அணு ஆயுதம், மரபுப் பொறியியல் (genetic engineering) போன்ற முக்கிய அறிவியல் நிகழ்வுகள் குறித்த சரியான முடிவுகளை எடுப்பதற்கான அறிவியல் புரிதலை ஏற்படுத்தலாம் நிச்சயமாக இது பள்ளிகளில் இருந்தே தொடங்கப்படவேண்டும். ஆனால் பள்ளிகளில் அறிவியல் வரண்ட , ஆர்வமூட்டாத வகையிலேயே புகட்டப்படுகிறது. பிள்ளைகளும், நாம் வாழும் உலகில் அவற்றின் பயன்பாடு குறித்து எந்த புரிதலும் இன்றி, மதிப்பெண்களுக்காகவே படிக்கின்றனர். மேலும், அறிவியல் பெரும்பாலும் சமன்பாடுகளைக்கொண்ட�� சொல்லித்தரப்படுகிறது. கணித கருத்துக்களை விளக்க சமன்பாடுகள் சரியான முறை தான் என்றாலும் அவை பெரும்பாலான மக்களை அச்சுறுத்தவே செய்கிறது. சமீபத்தில் நான் ஓர் பிரபல புத்தகத்தை எழுதுகையில், நான் பயன்படுத்தும் ஒவ்வொரு சமன்பாடும் விற்பனையை பாதியாக குறைக்கும் என அறிவுருத்தப்பட்டேன். ஒரே ஒரு சமன்பாட்டை பயன்படுத்தினேன், ஐன்ஸ்டைனின் பிரபல சமன்பாடான E = mc2. ஒருவேளை அது இல்லாதிருந்தால் விற்பனை இரட்டிப்பாகி இருக்கலாம்.\nவிஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தங்களது கருத்துக்களை சமன்பாடுகளாக வெளிப்படுத்துகின்றனர், ஏனெனில் அவர்களுக்கு எண்ணிக்கை ரீதியில் துல்லியமான விடை தேவைப்படுகிறது. ஆனால் மற்றவர்களுக்கு அறிவியல் விடயங்களில் கருத்தாக்க ரீதியிலான புரிதலே போதுமானது. இதற்கு, சொற்களும் விவரண படங்களுமே போதுமானது, சமன்பாடுகள் தேவையில்லை.\nபள்ளியில் கற்பிக்கப்படும் அறிவியல் மக்களுக்கு ஓர் அடிப்படை கட்டுமானத்தை அளிக்கிறது. தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி விகிதத்தை கணக்கில் கொள்ளவேண்டும். பள்ளி, பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேருவதற்குள் பல புதிய முன்னேற்றங்கள் நிகழ்துவிடுகின்றன. எனக்கு பள்ளியில் மூலக்கூறு உயிரியலை (molecular biology) குறித்தோ, டிரான்ஸிஸ்டர்கள் குறித்தோ சொல்லித்தரப்படவில்லை, ஆனால் மரபுப் பொறியியலும், கணினிகளும் நமது எதிர்கால வாழ்வை முற்றிலுமாய் மாற்றப்போகின்றன. அறிவியல் பற்றிய பிரபல புத்தகங்களும் பத்திரிக்கை கட்டுரைகளும் புதிய முன்னேற்றங்களைக் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறலாம். ஆனால் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகமும் மக்கள்தொகையில் ஓர் சிறு சதவிகிதத்தினரையே சென்றடைகிறது. மிகப் பரவலாக மக்களை சென்றடைய தொலைக்காட்சி தான் சிறந்த ஊடகம். தொலைக்காட்சிகளில் அறிவியல் குறித்த சில நல்ல நிகழ்ச்சிகள் உள்ளன. ஆனால் அவை அறிவியல் அற்புதங்களை, விளக்கங்களோ அறிவியல் கருத்தாங்களில் இந்நிகழ்வுகளில் பங்கு குறித்தோ ஏதும் கூறாமல், ஒரு மந்திரத்தை போல காட்டுகின்றன. பொழுதுபோக்கு மட்டுமன்றி மக்களுக்கு கற்பிக்கும் கடமையும் தங்களுக்கு இருப்பதை இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர்கள் உணரவேண்டும்.\nமக்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய அறிவியல் சம்மந்தப்பட்ட விவகாரங்கள் எவ���\nமிக முக்கியமானது அணு ஆயுத விவகாரம். மற்ற பிரச்சனைகளின் – உணவு கையிருப்பு, கண்ணாடி கூண்டு அனல் விளைவு (greenhouse effect) போன்றவற்றின் – விளைவுகள் அதிக கால அளவில் தெரிய வரும். ஆனால் அணு ஆயுதப் போர் சில நாட்களுக்குள் மனித இனத்தையே அழித்துவிடும் வல்லமைக்கொண்டது.\nபெண் எப்போது பெண்ணியவாதி ஆகிறாள்\nநம் சமூகத்தில் மட்டுமல்ல, பல சமூகங்களிலும் பெரும்பான்மையான பெண்கள் பெண்ணியவாதிகளாகவோ அப்படி இருப்பது பற்றிய சுய பிரக்ஞை இல்லாமல் வாழ்வதற்கு விதிக்கப்பட்டவர்களாகவோ இருக்கிறார்கள். சமயங்களில் ஆண்களுடனான முரண்கள் ஏற்படும்போதும் அது பெண்களுக்கான பிரத்யேகப் பிரச்சினைகளின் அடிப்படையில் இருப்பதில்லை.\nஇந்தச் சூழலில் ஒரு பெண் தனது, தன்னைப் போலுள்ள பிற பெண்களின் உரிமைகளை உணர்ந்து அதனடிப்படையில் செயல்படுவதைப் பெண்ணியவாதச் செயல்பாடு எனக் கொள்ளலாம்.\nபெண்ணியவாதச் செயல்பாடுகளில் ஒரு பெண் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தூண்டும் காரணிகளாக இரண்டு அடிப்படை விஷயங்களைச் சொல்லலாம். முதலாவதாக, வாசிப்பின் மூலம் வரும் புரிதல், விழிப்புணர்வு. சிமொன் டி பிவோரிலிருந்து க்ளோரியா ஸ்டெயினம் வரை இதற்குச் சில உதாரணங்களைச் சொல்லலாம். (க்ளோரியா ஸ்டெயினத்தின் குழந்தைப் பருவம் மோசமாக இருந்தாலும் அதற்கு அவர் தந்தையோ பிற ஆண்களோ காரணமல்ல). இரண்டாவது காரணம் அடக்குமுறை. ஒரு பெண் வன்முறைக்குட்படுத்தப்படும்போது, அடக்கு முறைக்கு ஆளாக்கப்படும்போது அதை மீறும் செயல்பாடுகளின் வழியாகப் பெண்ணியம் குறித்த புரிதல்கள் அவளுக்கு ஏற்படுகின்றன. பல சமயங்களில் பெண்கள் இப்படித்தான் பெண்ணியவாதிகளாக மாறுகிறார்கள்.\nஇந்த வகையில் குறிப்பிடத்தகுந்த உதாரணம் முக்தார் மாய். பாகிஸ்தானிலுள்ள மீராவாலா என்னும் குக்கிராமத்தில் பிறந்த 37 வயது முக்தார் மாய் 2002இல் அவரது கிராமப் (கட்ட) பஞ்சாயத்தாரால் தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார். மேல் ஜாதியைச் சேர்ந்த சல்மா என்னும் 27 வயதுப் பெண்ணுடன் முக்தாரின் 12 வயதுத் தம்பி ஷாகூர் பாலியல் உறவு கொண்டான் என்பதுதான் வழக்கு. முக்தாரின் குடும்பம் எவ்வளவோ மன்றாடியும் முக்தார் தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கூட்டுப் பாலியல் வல்லுறவு (gang-rape). அவரது தந்தை மற்றும் பிற உறவினர்களின் முன��னிலையிலேயே சல்மாவின் சகோதரன் அப்துல் காலிக் உள்பட நான்கு பேர் முக்தாரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கிட்டத்தட்ட நிர்வாணமாக வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.\nஇப்படிப்பட்ட தண்டனை விதிக்கப்படும் முதல் பெண்ணல்ல முக்தார். அவரது சாதியில் பல பெண்கள் இத்தண்டனையைப் பெற்றிருக்கிறார்கள். இத்தகைய தண்டனைக்குள்ளாகும் பெண்கள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்வதுதான் வழக்கம். தண்டனை விதிப்பவர்களின் எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால் தன்னைப் பற்றி வரும் ஒரு பத்திரிகைச் செய்தி, அதன் மூலம் கிடைத்த ஆதரவு தற்கொலை முடிவுக்குக் கிட்டத்தட்ட தயாராகிவிட்ட முக்தாரைத் தன் முடிவை மாற்றிக்கொள்ள வைக்கிறது. இந்த அநீதியை இழைத்தவர்களுக்கு எதிராகப் போராட முடிவுசெய்கிறார். அதிலும் பல சிக்கல்கள். உதாரணத்துக்குச் சில: எழுத, படிக்கத் தெரியாத முக்தார் கொடுக்கும் வாக்குமூலத்தைக் குற்றவாளிகளுக்குச் சாதகமான ஒன்றாக எழுதுகிறார்கள் காவல் துறையினர். குற்றவாளிகளுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டால் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆபத்து உண்டாகும் என மிரட்டுகிறார்கள். முக்தாரின் உறுதியையும் போராட்டக் குணத்தையும் பற்றிப் பத்திரிகைகள் மூலம் கேள்விப்படும் பல தேசங்களைச் சேர்ந்த பெண்ணிய அமைப்பினர் அவரைத் தங்கள் தேசங்களுக்கு அழைத்துப் பேச வைக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு அவப்பெயர் உண்டாக்குகிறார் என்று பெர்வெஸ் முஷ்ஷரப் தலைமையிலான பாக். அரசு அவரை ஒருமுறை வெளிநாடு செல்லக் கூடாது எனத் தடுத்தது. “புகழ், பணம், எளிதில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வேண்டுமென்றால் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் போதும்” என்று அவரைப் பற்றி அரசாங்க மேல்மட்டத்தில் ஒருவர் சொன்னார்.\nஇங்கு இன்னொரு வழக்கு பற்றியும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. 2005இல் ஷாசியா காலித் என்னும் மருத்துவரை அவரது வீட்டிலேயே வைத்துப் பாலியல் வல்லுறவுள்ளாக்குகிறான் ஒரு ராணுவ அதிகாரி. ஷாசியா காலித்துக்கு எந்தச் சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. மாறாக அவர் ஒரு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி குற்றவாளியல்ல என முஷ்ஷரப்பே சொல்கிறார். கடுமையான நெருக்கடிகளுக்கிடையில் ஷாசியா காலித் உயிருக்கு உத்த��ரவாதமில்லாத நிலையில் பாகிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டார். முக்தாரின் தொடர்ச்சியான போராட்டமும் அதனால் ஏற்பட்ட விழிப்புணர்வும் பாகிஸ்தானிய சமூகத்தில் எந்தப் பெரிய மாற்றத்தையும் கொண்டுவந்துவிடவில்லை என்றாலும் முக்தாரின் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.\nமுக்தார் இப்போதும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். தனக்குப் படிப்பறிவு இல்லாத காரணத்தால் தான் இப்படியொரு நிலை என்று உணர்ந்தவர் தனக்கு வந்த நஷ்ட ஈட்டுப் பணத்தில் மீராவாலா கிராமத்தில் பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தொடங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 300 பேர் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்.\nமுக்தார் மாய் வழக்கு இன்னும் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் 15ஆந் தேதி அப்பாஸ் கபோல் என்னும் காவலரை மணந்திருக்கிறார் முக்தார். முக்தாரின் வழக்கு நடந்துகொண்டிருக்கும் போது அவரது வீட்டுப் பாதுகாப்புப் பணிக்கு வந்தவர் அப்பாஸ். ஏற்கனவே திருமணம் ஆனவர். முக்தாரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்தான். அப்பாஸ் முக்தாரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டபோது முக்தார் மறுத்திருக்கிறார். அப்பாஸ் தற்கொலைக்கு முயன்றதுடன் தன் முதல் மனைவியை விவாகரத்துச் செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். அதனால் பயந்துபோன அவரது முதல் மனைவி முக்தாரிடம் வந்து கேட்ட பிறகே திருமணம் நடந்திருக்கிறது. தவிர, திருமணத்துக்கும் பல நிபந்தனைகளை விதித்திருக்கிறார் முக்தார். அதனடிப்படையில் அப்பாஸின் சம்பளமும் சொத்தும் முதல் மனைவிக்கே சேரும்.\nஇதனால் பெண்ணியவாதிகள் கடுப்பாகியிருக்கிறார்கள். பெண்ணியவாதியாக இருந்த முக்தார் இப்போது அந்த நிலையிலிருந்து வழுவிவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். ஏற்கனவே மணமானவரை மீண்டும் மணந்துகொண்டதன் மூலம் பல ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு ஆதர்சமாக இருந்த முக்தார் அந்தப் பீடத்திலிருந்து விழுந்துவிட்டதாக விமர்சிக்கிறார்கள்.\nதனது 66 வயதுவரை திருமணம் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் கொண்டிருந்த க்ளோரியா ஸ்டெயினம் திடீரென்று 2000இல் பிரபல நடிகரான கிரிஸ்டியன் பேலின் தந்தை டேவிட் பேலைத் திருமணம் செய்துகொண்டார். பேல் ஏற்கனவே இரண்டுமுறை விவாகரத்தான���ர். முக்தாருக்குக் கிளம்பியது போல ஸ்டெயினத்துக்கு எதிராகவும் விமர்சனங்கள் கிளம்பின. ஆனால் அது அவரைப் பாதிக்கவில்லை. “1960களிலிருந்து இப்போதுவரை திருமணம் என்கிற சமூக அமைப்பு பல மாற்றங்களைக் கண்டுவிட்டது. அப்போது போல இப்போது நான் எனது உரிமைகளை விட்டுத்தர வேண்டிய அவசியம் இல்லை” எனச் சொல்லி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ச்சியான பெண்ணியச் செயல்பாடுகளாலும் விமர்சனங்களை முறியடித்தார்.\nக்ளோரியா ஸ்டெயினம் தனக்கு ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பு முக்தார் மாய்க்கு மறுக்கப்படுவதற்கு அவர் சார்ந்த சமூகத்தின் பின்புலம் காரணமாக இருக்கலாம்.\nகட்டமைக்கப்பட்ட பெண்ணியத்தின் (Institutionalised feminism) கடினமான கூறுகளை முக்தார் என்றுமே தன்மீது திணித்துக்கொண்டதில்லை. தான் ஒரு தீவிரமான பெண்ணியவாதி அல்ல என அவரது சுயசரிதையில் சொல்கிறார். “என்னை ஊடகங்கள் அப்படி நினைத்தபோதும் நான் தீவிரப் பெண்ணியவாதி அல்ல. நான் பெண்ணியவாதியாக மாறியதற்குக் காரணம் எனது அனுபவம். அதிலிருந்து நான் மீண்டது தான் காரணம். அப்படி நடந்திருக்காவிட்டால் ஆண்கள் ஆளும் சமூகத்தில் நான் ஒரு எளிமையான பெண்ணாக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பேன். ஆனால் நாம் மதிக்கப்பட வேண்டுமென்றால் அது ஆண்களை வெறுப்பதன் மூலம் நடக்காது. அவர்களை வெற்றிகொள்வதில்தான் நமது வெற்றி இருக்கிறது” என்கிறார்.\nஅந்தச் சம்பவம் நடப்பதற்கு முன் தான் செவிவழி கற்ற குர்ரானைப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தரும் பணியைச் செய்திருக்கிறார் முக்தார். ஆனால் அதன் பின்னர் அப்படிப் பிள்ளைகள் வளருவதில்லை எனத் தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.\nஎப்படிப்பட்ட வெளிநாட்டு வாய்ப்பு வந்தாலும் முக்காடு இன்றி முக்தாரைப் பார்க்க முடியாது. இப்போதும் இஸ்லாத்தின் மீதும் குர்ரானின் மீதும் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அசாத்தியமானது. மிகத் தீவிரமான பெண்ணியவாதிகளின் பார்வையில் இவையும் பிரச்சினைகளாக இருக்க வேண்டும். இஸ்லாத்தில் நம்பிக்கையுள்ள முக்தார் இரண்டாவது மனைவியாகச் சம்மதித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.\nதிருமணம் என்கிற முடிவை எடுக்கும்போதுகூடப் பெண்ணிய நிலை நோக்கிலேயே அதை அணுகியிருக்கிறார் முக்தார். “என்னைப் பொறுத்தவரை நான் மூன்று பெண்களின் வாழ்க்கையைக் கா���்பாற்றியிருக்கிறேன்” என்கிறார். பின்னணி இதுதான்: முக்தார் வாழும் பகுதியில் மிகப் பிரபலமான பழக்கம் வட்ட சட்டா என்னும் பழக்கம். அதாவது தன் தங்கையை ஒருவருக்குத் திருமணம் செய்துகொடுக்கும் ஆண் பதிலுக்கு அவரது தங்கையைத் திருமணம் செய்வதுதான். அப்பாஸின் இரண்டு தங்கைகளை அவரது முதல் மனைவியின் அண்ணன்மார்கள் திருமணம் செய்திருக்கிறார்கள். அப்பாஸ் தன் முதல் மனைவியை விவாகரத்துச் செய்தால் பதிலுக்கு அவர் தங்கைகளை அவர் மனைவியின் அண்ணன்மார்கள் விவாகரத்துச் செய்வார்கள். தவிர கல்லும் கரையும் என்பது போலத் தான் தனக்கும் ‘அப்பாஸ்மீது காதல் உண்டானதாக’ முக்தார் சொல்கிறார்.\nமேலும் அப்பாஸ் தற்கொலை உள்ளிட்ட மிரட்டல்கள் மூலம்தான் முக்தாரைப் பணிய வைத்தாரென்றாலும் அதற்கு முக்தாரை விமர்சிப்பதில் என்ன நியாயம் இருக்கும்\nநமது சமூகத்திலும் திரைப்படங்களிலும் இது மிகச் சாதாரணமான விஷயம். காதல் தோல்வியால், காதல் நிராகரிப்பால் தற்கொலைக்கு முயலும் ஆண்கள் பற்றிய செய்திகள் வராத தினசரிகளே இப்போதெல்லாம் வருவதில்லை. தன்னைக் கதாநாயகியின் மீது திணித்துக்கொள்ளத் தற்கொலை போன்ற ஆயுதங்களைப் பிரயோகிப்பான். . . எந்த கதாநாயகி அந்த ஆயுதத்திற்கு விழாமல் இருந்திருக்கிறாள் அப்படி இருந்துவிட்டால் அவள் கல்நெஞ்சம் கொண்டவளாகவும் கதாநாயகன் பரிதாபத்துக்குரியவனாகவும் கருதப்படும் அவலநிலைதான் இருக்கிறது. அப்படி முன்முடிவுகள் கொண்ட சமூகத்தில் முக்தார் மாய் போன்றவர்களால் வேறு என்னதான் செய்ய முடியும்\nமுக்தார் பிறந்து வளர்ந்த எளிய பின்புலத்திலிருந்து பார்க்கும்போது அவரால் வேறு எந்த முடிவும் எடுத்திருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து மீளும் உறுதிகொண்ட முக்தார், அன்பு மற்றும் அது சார்ந்த ஆதிக்கத்திலிருந்து மீள முடியாமல் தோற்றுப் போனது அவரது தவறு அல்ல என்றே தோன்றுகிறது.\nதவிர, தன்னால் இயன்றவரை இதிலும் பல விதிமீறல்களைச் செய்திருக்கிறார். அப்பாஸைவிட ஏழு வயது மூத்தவர் முக்தார். பாகிஸ்தான் போன்ற நாட்டில் இது ஒரு சாதனை. முதல் மனைவியின் உரிமைகளும் சலுகைகளும் கொஞ்சமும் பாதிக்காத வகையில் அவர் செயல்பட்டிருக்கிறார். இந்தத் திருமணத்தால் தான் நடத்தும் பள்ளிக்கூடத்துக்கும் தனத��� லட்சியத்துக்கும் எந்தத் தடையும் வரக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.\nமுதல் கணவருடன் விவாகரத்து ஆன பிறகு குர்ரான் சொல்லித் தருவதிலும் சப்பாத்தி இடுவதிலும் தனது எஞ்சிய காலத்தைக் கடத்தியிருக்க வேண்டிய முக்தார் மாய், வாழ்வு அவருக்குக் கற்றுக்கொடுத்த பெண்ணியக் கருத்தியலைப் பல சமரசங்களுக்கிடையிலாவது தான் சார்ந்த சமூகத்தில் கடைபிடிப்பது தான் அவரது வெற்றி. போராட்டம், தற்கொலை என்னும் இரண்டு பாதைகள் தெரிந்தபோது தனக்கு முன்பிருந்தவர்கள் செய்தது போலத் தற்கொலை என்னும் பாதையைத் தேர்ந்தெடுக்காமல் கடினமானதெனினும் போராட்டம் என்னும் பாதையைத் தேர்ந்தெடுத்ததுதான் முக்தார் மாய் என்னும் பெண்ணியவாதியின் அசலான அடையாளம்.\nஅறிவியல் குறித்த பொதுமக்களின் மனப்போக்குகள்\nபெண் எப்போது பெண்ணியவாதி ஆகிறாள்\nமக்சூத் ஆலம் பலாஹி (1)\nமக்சூத் ஆலம் பலாஹி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Office?page=5", "date_download": "2020-10-27T13:03:08Z", "digest": "sha1:AVEOKTFEXLYPT4EWFUQFMYUQNFF6IZYA", "length": 4504, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Office", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபாக். காவல்துறைக்கு முதல் முறையா...\nகோவையில் பல இடங்களில் என்ஐஏ சோதன...\n1200 கி.மீ மாரத்தான் போட்டி- தூர...\nசுடுகாடுக்கு செல்ல மறுப்பு : பால...\nஅமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகள் ...\nடிஎன்பிஎஸ்சி நடத்தும் உதவி சுற்ற...\n‘தபால் தேர்வு பிராந்திய மொழிகளில...\nமத்திய அரசுப் பதவி: ஐ.ஏ.எஸ்.அதிக...\nபேங்க் ஆப் பரோடா வங்கியில் மேனேஜ...\nகைதியின் குழந்தைக்கு கல்வி உதவி\nபெண் வனத்துறை அதிகாரி தாக்கப்பட்...\nகோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு ம...\nமாணவர்களுக்கு வழங்கப்பட்ட போலி ச...\nசர்ச்சையில் சிக்கிய அந்தமான் யான...\nநகராட்சி அலுவலரை கிரிக்கெட் மட்ட...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பத���வு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-7/", "date_download": "2020-10-27T12:01:39Z", "digest": "sha1:M3PJ45UO5RU2E4E4WXOQR7BJTOWJQNTE", "length": 20832, "nlines": 74, "source_domain": "annasweetynovels.com", "title": "திக்கெங்கும் ஆனந்தி 7 – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nஇளகிப் போனதாய் இவள் நெஞ்சம், அவனவள் மேல் கனிந்து பட்டு வருவதாய் பாவை உள்ளம். அதோடு வாச மின்னல்களின் வசுந்தர பின்னல்கள் மாய மின்சாரத்தால் பெண்ணை பீடித்துக் கொள்ள, காதல் பிடியில் மிதந்தாள்.\nவாழ்க்கை இவளுக்கென எப்படிபட்டவனை தேடிக் கொண்டு வந்து தந்திருக்கிறது ஆகாயம் திறந்து இவளை அனைத்திலும் நீ அழகாய் வாழ்ந்து வா என அள்ளித் தந்திருக்கிறதுதானே ஆகாயம் திறந்து இவளை அனைத்திலும் நீ அழகாய் வாழ்ந்து வா என அள்ளித் தந்திருக்கிறதுதானே\nமூன்று வருடம் இவளுக்காக காத்திருந்து வந்திருக்கிறானே அவனை அதெற்கெல்லாம் சேர்த்து முழு மூச்சாய் திகட்ட திகட்ட காதலிக்கப் போகிறாள் இவள். பூத்துப் போய் இவள் மனம்.\nஅவன், அவன் மனம் அதைத் தாண்டி எதற்கும் இவள் சிந்தனை இன்னும் செல்லவே இல்லை. இரவு முழுவதும் அவனையே படித்து மனதில் நிறைத்ததில் அவனுக்குள்ளேயே நிரம்பிப் போய் கிடந்தாள்.\nஅறைக்குள் வந்து பாயும் வெளிச்சத்தை கண்ட பின்னும் கூட எழும்பணுமே கிளம்பணுமே என்ற எதுவுமே மனதில் வரவில்லை.\nஐயோ பாவம் இவ்வளவு வெயிட் பண்ணி இருக்காங்க. அடுத்து நானும் அவங்க ஆசைப்பட்ட போலவே அவங்கள அவங்களுக்காகவே சரின்னும் சொல்லி இருக்கேன். எல்லாம் நிறைவேறிட்டுன்னு அவங்க எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாங்க. அப்ப போய் கல்யாணம் வேண்டாம்னு கத்தி வச்சுட்டு வந்திருக்கேன். பாவம் எவ்வளவு கஷ்டமா போய்ருக்கும் அவங்களுக்கு.\nஎன்னை தேடி வந்தவங்கட்டதான நீங்க வேண்டாம்னு மூஞ்சில அடிச்ச போல சொல்லிட்டு வந்திருக்கேன், இப்ப ஃபோன் பண்ணி உங்கள பிடிச்சிருக்குன்னு எப்படி சொல்ல நானும் நேர்ல போய் பார்த்து அவங்கட்ட சொன்னா நல்லாருக்கும்.\nஅடப்பாவமே ஆனந்தி அதுக்காக ஐ லவ் யூல்லாம் அவ்வளவு ஈசியா முகத்த பார்த்து சொல்லிடுவியா நீ\n ஐ லவ் யூன்னு சொன்னாதான் ஆச்சா ஐம் சாரின்னாலே அவங்க புரிஞ்சிப்பாங்க. இல்லனாலும் என்ன, என் ஆள் நான் ஐ லவ் யூ சொல்றேன் உனக்கென்ன\nஇப்படித்தான் துள��ளிக் கொண்டிருந்தது இவள் உள்ளம். இன்னும் நவிலனிடம் பேசியதைப் பற்றி, அதற்கும் மேலாக அப்பாவை எப்படி சம்மதிக்க வைக்க என்பவையெல்லாம் கவனத்திலேயே வரவில்லை.\nகாதல் ஒரு கனவுக் களம் அல்லவா அதுவும் முதல் நாள்\nஇதில் “ஏ குட்டிமா கிளம்பிட்டியா நீ” என சற்று பரபரத்த குரலில் இவள் அறை வாசலுக்கு வந்த அப்பா, இவளிருந்த கோலத்தைப் பார்த்துவிட்டு “என்ன நீ இப்பதான் எழுந்துக்கிறியா” என சற்று பரபரத்த குரலில் இவள் அறை வாசலுக்கு வந்த அப்பா, இவளிருந்த கோலத்தைப் பார்த்துவிட்டு “என்ன நீ இப்பதான் எழுந்துக்கிறியா உடம்பு எதுவும் முடியலையாமா மாப்ளையோட அம்மா வந்திருக்காங்க, எழுந்து முகம் கழுவிக்கிறியா நான் உனக்கு உடம்பு முடியலைன்னு சொல்லிடுறேன், இவ்வளவு லேட்டா எழுந்துக்கிறியேன்னு அவங்களுக்கு எதுவும் தோணிடக் கூடாது” என சற்றாய் பரிதவித்தார். பெரிதாய் பரபரத்தார்,\nஇதில் இவள் அடித்துப் பிடித்து படுக்கையில் எழுந்து உட்காரும் போதே “உள்ள வரலாங்களா” என அனுமதி கோரியபடி அங்கு வந்தே விட்டார் நிகரனின் அம்மா தவமணி.\nஇதில் இவள் தடபுடலாய் எழுந்து நின்று “வ் வா.. வாங்கம்மா, வணக்கம்” என திக்கியபடி கை குவிக்க,\n முறையா அத்தைனு கூப்டு” அப்பா இதையும் திருத்தினார். நிகரன் அம்மா இவளை எதுவும் குறையாக நினைத்துவிடக் கூடாதே என்பது மட்டுமே அவர் மனதில் இருப்பது இவளுக்கு புரிகிறது.\nஅதற்குள் நிகரனின் அம்மாவோ “அதிலென்னண்ணா இருக்கு ஆனந்தியும் எங்க நிகரனும் எனக்கு வேற வேற இல்ல, அதனால அவ அம்மான்னே கூப்பிடட்டும்” என இவள் அப்பாவிடமும்\n“உனக்கு எப்படி கூப்ட பிடிக்குமோ அப்படியே கூப்டுடா” என இவளிடமும் சொல்ல,\nஅங்கு அப்பா பூத்துப் போவதும் இவளுக்கு கூட கொஞ்சமே பதற்றம் ஏறுவதும் நடந்தேறுகிறது. இப்படி முகத்துக்கு நேர செல்லம் கொஞ்சுறாங்களே, இவங்கட்ட ஃபார்மலா பேசவா கேஷுவலா பேசவா எப்படி பேசன்னே தெரியாம எதையாவது அவங்களுக்கு பிடிக்காத போல பேசிடுவனோ எப்படி பேசன்னே தெரியாம எதையாவது அவங்களுக்கு பிடிக்காத போல பேசிடுவனோ என்ற வகை நிலையில் இவள்.\n” அடுத்து நிகரனின் அம்மா இவள் கலைந்த கோலத்தைப் பார்த்து இப்படி கேட்க,\n“அச்சோ அப்படில்லாம் இல்லமா, நைட் தூங்க” என்பது வரை அவரை சமாதனப்படுத்தும் நோக்கில் வேகமாய் வந்துவிட மீதியை “ரொ..ரொம்ப.. லேட்ட்.. ஆக���ட்டு..” என இழுத்து முடித்தாள் ஆனந்தி.\nஅப்பா என்ன நினச்சு டென்ஷன் ஆவாங்களோன்னு இருக்குதுல்ல\nஏனோ நிகரனின் அம்மாவின் முகத்தில் ஒரு விதமான புன்னகை. அதை அவர் உள்ளேயே அடக்கிப் போடவும் கூட முனைந்தார்.\nஇவளுக்கு அதன் அர்த்தம் அப்போதைக்கு புரியவில்லை.\n“சின்னவனும் அங்க இன்னும் எழும்பல” என அவர் அடுத்து அதே புன்னகையுடன் சொன்ன போதுதான் இவள் இரவு வெகுநேரம் நிகரனுடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறாள் என அவர் நினைக்கிறார் என்பது இவளுக்குப் புரிகிறது.\n“அ..அது அம்மா” என்ற திக்கல் மறுப்பு சொல்லவென உடனே வந்துவிட்டாலும் என்ன சொல்லவென இவளுக்குத் தெரியவில்லை. அவன் கூட நான் சண்டை போட்டுட்டு மூனு நாளா ஃபோன ஸ்விட்ச் ஆஃப் செய்து வச்சிருக்கேன்னா சொல்ல முடியும்\nஇவள் போட்ட சண்டையை நிகரனும் அவனது அண்ணனும் கூட வீட்டில் சொல்லவில்லை போலவே, என்பதும் இப்போதுதான் இவளுக்கு உறைக்கவே செய்கிறது. ‘இல்லைனா இவர் இங்க இத்தன சந்தோஷமா வந்து நிற்பாரா இதில் இவள் உளறி பிரச்சனையை இழுத்து வைக்கவா இதில் இவள் உளறி பிரச்சனையை இழுத்து வைக்கவா ஆனா இப்ப என்ன சொல்ல\nஅப்பாவை நோக்கி அன்னிச்சையாக பாய்கிறது இவள் பார்வை.\n“நீங்க பேசிகிட்டு இருங்க, ஆனந்தி கொஞ்சம் ஃப்ரெஷப் ஆகிக்கோ” என அப்பா அங்கிருந்து போய்விட்டார்.\n கடவுளே அப்பாவுக்கு கோபம் வந்துட்டு போலயே நிகர்ட்ட பேசிட்டே இருந்துட்டு லேட்டா எழும்புறேன், அதை அவன் அம்மாட்ட வேற ஒத்துக்கிறேன் எனத்தானே அப்பாவுக்குத் தோன்றும் என்பதும் புரிய, கடும் சூடான வெண்ணீரின் மேல் நிற்கும் நிலை இவளுக்கு.\n” என இவள் முகபாவம் பார்த்து நிகரனின் அம்மா கேட்கவும்தான் தான் நினைப்பதைவிடம் தன் நிலை இன்னும் இக்கட்டானது என்பது தெரிகிறது இவளுக்கு.\nரெண்டு பெரியவங்கள ஹர்ட் ஆகிடாம சமாளிக்கணும், அதுவும் பொய்யும் சொல்லாம உண்மையையும் வெளிய விடாம\n“அப்படில்லாம் இல்லமா, அப்பா ரொம்பவும் கேரிங்” என ஒரு பதிலை இவள் சொல்ல,\nஅவரோ ஒரு பெருமித பாவத்தோடு இவள் கன்னத்தை தட்டியவர், “பெண் குழந்தைங்கதான் அப்பாக்களோட பெரிய சம்பாத்தியம், நானும் என் அப்பாட்ட இப்படித்தான்” என்க, நீ உன் அப்பாவ விட்டுக் கொடுக்கமாட்ட, ஆனா அது எனக்கு பிடிச்சிருக்கு என்பதாய் இவளுக்கு அது புரிய,\nஉண்மையிலேயே ஆனந்தி இம்முறை இலகுவாக உணரத் துவங்கினாள்.\n“நான் இங்க வெயிட் பண்றேன்மா, நீ போய் முகம் கழுவிட்டு வா, பெட்டரா இருக்கும் உனக்கு” என அடுத்து அவர் அனுப்ப,\nஇரண்டு நிமிடங்களுக்குள் முடிந்தவரை ஃப்ரெஷப் ஆகி வெளி வந்திருந்தாள் இவள்.\n“வர்றேன்னு சொல்லிட்டு வந்தா ரொம்ப ஃபார்மலா நீங்க எதாவது ஏற்பாடு செய்துடுவீங்களோன்னு இருந்துது.. தேவையில்லாம உங்களுக்கு எக்ஸ்ட்ரா வேலைதானே, அதோட உன்னை திடுதிப்புன்னு லீவ் எடுக்க சொன்ன போல ஆகிடக் கூடாதுல்ல..இப்ப ஒரு 15 இருபது நிமிடத்தில் கிளம்பிடுவேன்மா” என துவங்கிய நிகரனின் அம்மா\n“கல்யாணம் முடிவாகிட்டாலே மாப்ள வீட்ல இருந்து அடிக்கடி பெண் வீட்டுக்கு போவோம்மா, எங்க ஊர் பழக்கம் அது. பெண் வீடு உள்ளூர்னா தினம் சாயந்தரம் பூ கொண்டு போய் பொண்ண பார்த்துட்டு வருவோம், ஆனா இப்பல்லாம் எங்க முடியுது இதில் எங்க சிந்துக்கு உன்னை பார்த்தே ஆகணுமாம், பெண் பார்க்க வந்த அன்னைக்கும் அவளால வர முடியலைல, அதான் இப்ப போய் பார்த்துட்டு வரேன்னு ஒத்த கால்ல நிற்கா, வீடியோ கால்ல பேசுடான்னா உன்னை போன்ல பிடிக்கவே முடியலைன்றாங்க, தெரியும் ஹாஸ்பிட்டல் டைம்ல நீ ஃபோன் அட்டென் செய்ய முடியாதுன்னு, அதான் நானே நேர்ல வந்துடலாம்னு வந்துட்டேன்.” என முழு விளக்கம் கொடுத்தார்\n“நானும் உன்னை வந்து பார்த்த போலும் இருக்கும், அப்படியே சிந்துட்டயும் நீ பேசின மாதிரி இருக்கும்னு நினச்சேன், அதான் நீ காலைல கிளம்புறதுக்குள்ள வந்து பார்த்துடணும்னு இந்த டைம் வந்தேன்.\nசிந்துக்கு சும்மாவே நிகர்னா ரொம்ப செல்லம், அவன் கல்யாண நேரத்தில் இப்படி தனக்கு ஓடி ஆடி வேலை செய்ய முடியலையேன்னு ரொம்ப வருத்தப்படுறா போல, குழந்தையுண்டாகி இருக்க பொண்ணு ஆசைப்படுறத பார்த்துட்டு சும்மா இருக்க முடியல” அவர் தொடர,\nஇந்த மூன்று நாளில் நவிலனின் மனைவி சிந்தியா இவனை தொடர்பு கொள்ள ரொம்பவும் முயன்றிருக்கிறார் என்பது இவளுக்குப் புரிகிறது. கிலி புளிக் கரைசல் எல்லாமும் வருகிறது.\nஆக நவிலன் தன் மனைவி சிந்தியாட்ட விஷயத்த சொல்லியாச்சு போல, ஆனா சிந்தியாவும் பெரியவங்கட்ட சொல்லல போல. நிகருக்கும் அவனது அண்ணா குடும்பத்துக்குமான இந்த பிணைப்பு இவளுக்கு வெகுவாகவே பிடிக்கிறது. அதுவும் அவன் அண்ணிக்கு இவன் செல்லமாம், இப்படி ஒரு வார்த்தை தேர்வை பயன்படுத்துவது அவனது அம்மா.\nசெம்ம ஸ்வ���ட்டா இருக்குல்ல கேட்க\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188886", "date_download": "2020-10-27T13:15:24Z", "digest": "sha1:4KFZVS6OH4JWNM2554GZVKDRWSSSQLKD", "length": 7508, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் 2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது\n2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது\nஇஸ்லாமாபாட்: கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை தாஜ் தங்கும் விடுதி மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சையட் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nலாகூரில் கைது செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். ஹபீஸ் சையது கைதான தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் தொடர் வலியுறுத்தலால் தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு உலகநாடுகளின் நெருக்குதல் அதிகமானது. இதனை அடுத்து சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த ஹபீஸ் சையட் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.\nகடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். 60 மணி நேர முற்றுகையின்போது, துப்பாக்கி ஏந்தியவர்கள் காவல்துறையினரை பதுங்கி இருந்து தாக்கினர். இதில் நகரத்தின் மூன்று உயர் அதிகாரிகள் ஒரு வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அத்தாக்குதலை நடத்தினர். அவர்களில் 6 பேர் கொல்லப்பட்டனர்.\nதீபாவளிக்கு டில்லி மற்றும் பிற நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமா\nசெப்டம்பர் 11: தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தூண்டுதலாக அமைந்த நாள்\nதீவிரவாதிகள் தாக்கியதில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் பலி\nகொவிட்19 தடுப்பூசி போடப்பட்ட தன்னார்வலர் மரணம்\nதேர்தலில் தோல்வியுற்றால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன்\nஇந்தியாவை அசிங்கம் என்று கூறிய டிரம்பை சாடிய ஜோ பைடன்\nவிடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டாம்\nசூடான்- இஸ்ரேல் உறவை மேம்படுத்த ஒப்புக்கொண்டன\nசெல்லியல் காணொலி : “மலேசியாவில் அவசர காலங்கள்”\nஊழல், அதிகார அத்துமீறலிலிருந்து விடுபட்ட அரசியல்வாதிகளுடன் பிகேஆர் பணியாற்றும்\nகொவிட்19: 835 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்\nபத்து சாபி இடைத்தேர்தலை அரசாங்கம் நிறுத்த முடியாது\nதப்பி ஓடிய மக்காவ் மோசடி கும்பல் தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-27T13:42:22Z", "digest": "sha1:OECPQ6QCCYDZVP4KS4PJJWXWFKZPN2WO", "length": 20324, "nlines": 295, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாழ்ப்பாண மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசி. வி. கே. சிவஞானம்\n24வது (மொத்தப் பரப்பளவில் 1.56%)\nமக்கள்தொகை (2012 சனத்தொகைக் கணக்கெடுப்பு)[2]\n16வது (மொத்தச் சனத்தொகையில் 2.88%)\nயாழ்ப்பாண மாவட்டம் (Jaffna District) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்று. இது நாட்டின் வடகோடியில் அமைந்துள்ளது. மேற்கில் மன்னார் வளைகுடாவும், வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியாலும் சூழப்பட்டுள்ளது. இலங்கையின் தலை போல் அமைந்துள்ள, யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பெரும்பகுதியை இந்த மாவட்டம் உள்ளடக்கியுள்ளதுடன், தெற்கேயுள்ள பல தீவுகளும் இதனுள் அடங்கும். இத் தீபகற்பத்தினுள்ளிருக்கும், தொண்டமானாறு, உப்பாறு போன்ற கடல்நீரேரிகளால், இம்மாவட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி என அழைக்கப்படுகின்றன. இம் மாவட்டத்தின் தெற்கு எல்லையில், யாழ்மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருந்து 1984 பெப்ரவரியில் பிரிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் உள்ளது.\n4.1 பிரதேச செயலாளர் பிரிவுகள்\nயாழ்ப்பாண மாவட்டம் இலங்கையின் வரண்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவிலிருந்து வரும் வடகீழ்ப் ��ருவப்பெயர்ச்சிக் காற்றினால் மழையைப் பெறும் இப்பகுதி ஆண்டு தோறும் 1231 மிமீ மழை வீழ்ச்சியைப் பெறுகிறது. ஆகக்கூடிய மாதாந்த சராசரி வெப்பநிலை 29.5 C ஆகவும், குறைந்த வெப்பநிலை 25.2 C ஆகவும் உள்ளது. சராசரி ஈரப்பதன் --- ஆகும்.\nயாழ்ப்பாண மாவட்டத்துக்குச் செல்லும் எவருக்கும், அம் மாவட்டத்தின் தனித்துவமான தன்மையாகத் தெரியும் முதல் விடயம், மைல் கணக்கில் பரந்து கிடக்கும் பனந்தோப்புக்களாகும்.\nயாழ் மாவட்டம் வரண்டதாகவும், அளவிற் சிறியதாகவும் இருந்தும், இது மிகவும் சனத்தொகைச் செறிவு மிக்கதாகும். ஐந்து மாவட்டங்களையும் 8848.11 ச.கிமீ பரப்பளவையும் கொண்ட வடமாகாணத்தில், 1025.2 ச.கிமீ அளவுக்குள் அடங்கியுள்ள இம்மாவட்டத்தினுள் 66.6% வீதமான மக்கள் வாழ்ந்ததாக 1981 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்புக் காட்டுகிறது. இங்கே தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் எனும் மூவினத்தவரும் வாழ்ந்தாலும், யாழ்மாவட்டத்தின் மக்கள் தொகையில் மிகப்பெரும்பான்மையினர் இலங்கைத் தமிழர் ஆவர். சமய அடிப்படையில், இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ளனர். பௌத்தர்கள் மிகக் குறைவே.\nஇலங்கை அரசாங்கத்தின் சார்பில் இம்மாவட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரி, மாவட்டச் செயலாளர் (முன்னர் அரசாங்க அதிபர்) என அழைக்கப்படுகிறார். இம்மாவட்டம் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளாக (முன்னர் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள்) என அழைக்கப்படும் பல துணைப் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவும் ஒரு பிரதேச செயலாளரின் கீழ் செயல்படுகின்றது. இந்தத் துணைப் பிரிவுகளும் மேலும் 434 கிராம சேவை அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றைவிட மக்களால் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில் அடங்கும், மாநகரசபை, நகரசபை, மற்றும் பிரதேச சபைகளாகவும் யாழ்ப்பாண மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில்\nவலிகாமம் மேற்கு பிரதேச சபை\nவலிகாமம் வடக்கு பிரதேச சபை\nவலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை\nவலிகாமம் தெற்கு பிரதேச சபை\nவலிகாமம் கிழக்கு பிரதேச சபை\nவடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை\nஏ-9 கண்டி-யாழ் நெடுஞ்சாலை 2006, ஆகத்து 11 முதல் மூடப்பட்டு 2009 ஆம் ஆண்டில் நான்காம் ஈழப்போர் முடிவுக்கு வந்ததை அடுத்து மீளத் திறக்கப்பட்டது.\nயாழ்ப்பா��� மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\nயாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள்\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2019, 20:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/rio-raj/", "date_download": "2020-10-27T11:25:29Z", "digest": "sha1:WVH6LYJUBB2OY4G4CKJVMFWJOYZA2FLU", "length": 10043, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "rio raj Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஇது தான் சாக்குன்னு ரியோவை வச்சி செய்யும் சுரேஷ் – பல்லை கடித்துக்கொண்டு இருக்கும்...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக இரண்டு வாரத்தை நிறைவு செய்திருக்கிறது நேற்றைய நிகழ்ச்சியில் முதல் வார எழிமினேஷன் நடைபெற்று இருந்தது இதில் நடிகை...\nஇவ்ளோவும் பன்னிட்டு இப்படி சொன்ன போது தான் எனக்கு சுர்ருன்னு ஏறிடிச்சி – ரியோ...\nநேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் கேப்ரில்லா, ரியோ, வேல் முருகன் ஆகிய மூவரும் பங்கேற்றனர். இந்த டாஸ்க்கில் ரியோவிற்கு ஆதரவாக...\nகடுப்பாகி சோபாவில் குத்திய ரியோ – போட்டியாளர்களுக்குள் வெடிக்கும் சண்டை.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த வாரம் ஞாயிற்று கிழமை (அக்டோபர் 4 ) துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வெற்றிகரமாக நேற்றோடு வெற்றிகராக முதல் வாரத்தை நிறைவடைந்து இருக்கிறது. பிக்...\nபிக் பாஸ் வீட்டில் நடந்த பேஷன் ஷோ. ரியோ- நிஷா செய்த செம சேட்டை....\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ���ச்சியில் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான மற்றும்...\nஆமா, பிக் பாஸ்ல ஆடியன்ஸே இல்லையே இது மட்டும் எப்படி \nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த சில நிமிடத்திற்கு முன்னால் துவங்கியது விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி...\nஆறு மாதம் கழித்து தனது மகளின் முகத்தை காட்டிய ரியோ – இதான் பெயராம்....\nதமிழ் சினிமாவைப் பொருத்தவரை சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றுள்ளார்கள் அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த பல்வேறு கலைஞர்கள் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன்...\nஒரே டைரக்டருக்கு ஹீரோ,ஒரே டைம்ல அப்பாவாக போறோம். ராஜா ராணி சஞ்சீவ் பதிவிட்ட புகைப்படம்.\nவெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் இருக்கும் நடிகர், நடிகைகளும் நிஜ வாழ்க்கையில் ஜோடிகளாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ராஜா ராணி சீரியலில்...\nஅப்பாவான ரியோ ராஜ். மனைவிக்கு நடத்திய வளைகாப்பு. புகைப்படங்கள் இதோ.\nதமிழ் சினிமாவைப் பொருத்தவரை சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றுள்ளார்கள் அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த பல்வேறு கலைஞர்கள் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன்...\nகவினுக்கு ரியோ கொடுத்த விருது..கடுப்பாகி ரியோவை திட்டி தீர்க்கும் கவின் ரசிகர்கள்..\nபிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு குரூப் அமைந்துவிடும். அந்தவகையில் இந்த சீசனில் வீ ஆர் தி பாய்ஸ் என்ற குரூப் அமைந்திருந்தது. இந்த குரூப் ஆரம்பிக்க...\nஹீரோவாக ரியோ கமிட் ஆகியுள்ள அடுத்த படம்.. ரியோவிற்கு ஜோடியாகும் விஜய் சேதுபதி பட...\nதமிழ் சினிமாவைப் பொருத்தவரை சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றுள்ளார்கள் அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த பல்வேறு கலைஞர்கள் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/volkswagen/vento/what-will-be-the-on-road-price-of-new-vento-tsi-10l-petrol-for-indore-mp-2190068.htm?qna=postAns_0_0", "date_download": "2020-10-27T12:32:06Z", "digest": "sha1:GRO2ZXCW7UZTEDFLLGOCBZYECIHVZVR6", "length": 7618, "nlines": 217, "source_domain": "tamil.cardekho.com", "title": "What will be the on road price of new vento tsi 1.0l petrol for indore (m.p). | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்க்ஸ்வேகன் வென்டோ\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன்வென்டோவோல்க்ஸ்வேகன் வென்டோ faqsஇந்தூர் (m.p). க்கு what will be the on road விலை of நியூ வென்டோ பிஎஸ்ஐ 1.0l பெட்ரோல்\n71 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் வோல்க்ஸ்வேகன் வென்டோ ஒப்பீடு\nநியூ ரேபிட் போட்டியாக வென்டோ\ncity 4th generation போட்டியாக வென்டோ\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of வோல்க்ஸ்வேகன் வென்டோ\nவென்டோ ரெட் மற்றும் வெள்ளை editionCurrently Viewing\nஎல்லா வென்டோ வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/arrest-warrant-against-actress-anjali-cancelled-183423.html", "date_download": "2020-10-27T12:48:38Z", "digest": "sha1:5UAIVVTSQ47BKI3MZ6TCWV6AIJCRZL5T", "length": 15008, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஞ்சலிக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து | Arrest warrant against Actress Anjali cancelled - Tamil Filmibeat", "raw_content": "\n2 min ago அட பாவிகளா.. இப்படியா நாமினேட் பண்ண சொல்வீங்க.. மாறி மாறி போட்டோக்களை எரித்துக்கொண்ட ஹவுஸ்மேட்ஸ்\n1 hr ago எம்.ஜி.ஆரை தவிர வேற எந்த நடிகருக்கும் அந்த கதை செட் ஆகாது.. தயாரிப்பாளர் கலைஞானம் பேட்டி\n1 hr ago போன வாரமே அர்ச்சனா தலைவர் இல்லையா அடுத்த பிக் பாஸ் ஆகிடுவாங்களோ.. பங்கம் பண்ணும் மீம்ஸ்\n1 hr ago க்யூட்டான ரெட்டை ஜடை..ஃபிட்டான உடையில் கவர்ச்சி காட்டும் இனியா.. டிரெண்டாகும் போட்டோஸ் \nFinance உங்கள் ஓய்வுகாலத்தினை சுகமாக கழிக்க.. வருமானம் ஈட்ட 5 சிறந்த வழிகள் இதோ..\nNews சூப்பர்.. இது இந்தியாவிலேயே முதல் முயற்சி.. வழக்கு விசாரணையை நேரலை செய்த குஜராத் ஹைகோர்ட்..\nSports அப்படி என்ன சிரிப்பு... பும்ராவை இமிடேட் செய்த ஆர்ச்சர்... ரசிகர்களை அள்ளிய சிரிப்பு\nAutomobiles ஒரு டீ குடித்துவிட்டு வருவதற்குள் மின்சார காரை சார்ஜ் செய்யலாம்\nLifestyle அடிக்கடி வாயு பிரச்சனையை சந்திக்கிறீர்களா இதோ அதற்கான சில பாட்டி வைத்தியங்கள்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஞ்சலிக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து\nசென்னை: நடிகை அஞ்சலிக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதனது சித்தி பாரதி தேவியும், இயக்குநர் களஞ்சியமும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டி தலைமறைவாக இருந்தார் அஞ்சலி. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nபின்னர் அவர் திரும்பி வந்தார். தற்போது ஹைதராபாத்திலேயே இருந்து வருகிறார். அவரும் அவரது சித்தியும் சமசரமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.\nஆனால் அஞ்சலி தன் மீது கூறியபுகார் அவதூறானது என்றும், பொயயான புகாரைக் கூறிய அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்று கோரி இயக்குநர் களஞ்சியம் சார்பில் சைதாப்பேட்டை பெருநகர 177வது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு அஞ்சலி வரவில்லை. இதையடுத்து கடந்த 12ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது அஞ்சலிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார் மாஜிஸ்திரேட் ராஜலட்சுமி.\nஇதையடுத்து அஞ்சலியின் வழக்கறிஞர் முருகன் ஒரு மனு செய்தார். அதில், அஞ்தசலி சினிமா சூட்டிங்கில் இருப்பதால் அவர் மீதான வாரண்டை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.\nஇதை ஏற்ற மாஜிஸ்திரேட் ராஜலட்சுமி பிடிவாரண்ட்டை ரத்து செய்தார். மேலும், வழக்கின் விசாரணையையும் அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து அவர் உத்தரவிட்டார்.\nஎலும்பும் தோலுமாய் மாறிய அஞ்சலி.. காஞ்ச எலி போல ஆயிட்டீங்க.. போட்டோவை பார்த்து உருகும் ரசிகாஸ்\nகொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் செம்ம க்யூட் பிக்ஸ்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை\nஹேப்பி பர்த்டே அஞ்சலி..நண்பர்கள்.. திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து \n'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' படங்களை அடுத்து.. இந்த ஹீரோயின் படமும் OTT-யில் ரிலீஸ் ஆகுதாமே\nஇதுதான் அந்தப் படத்தோட கடைசி நாள் ஷூட்ல எடுத்தது.. அனுஷ்காவுடன் அஞ்சலி எடுத்த சியாட்டில் போட்டோ\nஹாய் குட்டீஸ்.. இந்த லாக் டவுனில் நீங்க பார்த்து என்ஜாய் பண்ண இந்த 3 படங்களை பார்க்கலாம்\nஅந்த ஹீரோவை நான் காதலிக்கவே இல்லை.. சும்மா கிளப்பிவிட்டுட்டாங்க.. பிரபல ஹீரோயின் திடீர் மறுப��பு\nநான் ரெடியாதான் இருக்கேன்.. என்னோட \\\"சைலன்ஸ்\\\" மிரட்டும்.. அடடே அஞ்சலி\nஉஷ்.. சைலன்ஸ்.. நியூமராலஜியா.. சத்தமே இல்லாமல் பெயரை மாற்றிய படக்குழு.. புது டிரைலர் வேற\nசீனியர் ஹீரோவுக்கு ஹீரோயின் தேடறதுக்குள்ள... கேத்தரின் போனா என்ன அஞ்சலி இருக்காக, ஸ்ரேயா இருக்காக\nNaadodigal 2 Review: சமுதாய கனி சமுத்திரகனி சவுக்கடி கொடுக்கும் படமே நாடோடிகள் 2\n‘நம்புங்க பாஸ்.. சத்தியமா நாங்க காதலிக்கவேயில்ல..’ நடிகையுடனான கிசுகிசு பற்றி பிரபல நடிகர் விளக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎல்லா வண்டியும் நல்லா ஓடணும்.. ஆயுத பூஜை.. வண்டிக்கு பூஜை போட்ட கவின்.. குவியுது லைக்ஸ்\nநேர்மை என்றுமே உன்னை கை விடாது.. கபால்னு ஒரு நாள் காப்பாத்தும்பா.. குஷியில் ஆரி ஃபேன்ஸ்\nஅம்மனா எவ்ளோ அழகா இருக்காங்க நயன்தாரா.. நீட், மத அரசியல் என தெறிக்குது மூக்குத்தி அம்மன் டிரைலர்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-2-tamil-guests-target-mumtaz-055714.html", "date_download": "2020-10-27T12:31:14Z", "digest": "sha1:B7J6LC2NHYKBLNLGBPUM5IX6DA2BTBPB", "length": 16620, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மும்தாஜுன்னா பெரிய கொம்பா: வேலையை காட்டிய சினேகன், காயு, சுஜா | Bigg Boss 2 Tamil guests target Mumtaz - Tamil Filmibeat", "raw_content": "\n16 min ago சண்டை உறுதி.. நீங்களா இது.. ஒரு வழியா வாயை திறந்து வரிந்து கட்டிய சம்யுக்தா.. நம்பவே முடியல\n33 min ago நம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. புலம்பி தீர்த்த சனம் ஷெட்டி \n46 min ago கொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\n1 hr ago தங்கத்தை சேகரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேலையை காட்டிய பாலா.. விளாசிவிட்ட சாம்.. வேறலெவல் புரமோ\nNews பீகார் முதல்கட்ட தேர்தல்: காலை 7 மணிக்கு துவங்குகிறது வாக்குப்பதிவு\nLifestyle நீங்க சாப்பிடும் இந்த ஸ்நாக்ஸ்கள் உங்க தொப்பையை இருமடங்கா அதிகரிக்குதாம்...ஜாக்கிரத்தை...\nFinance 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடிவாங்கிய சீனாவின் பொருளாதாரம்.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி\nAutomobiles வரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒ��்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nSports அவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்தாஜுன்னா பெரிய கொம்பா: வேலையை காட்டிய சினேகன், காயு, சுஜா\nமும்தாஜை தாக்கும் ஸ்நேஹன், காயத்ரி,ஆர்த்தி...வீடியோ\nசென்னை: பிக் பாஸ் 2 வீட்டிற்குள் வந்துள்ள விருந்தாளிகள் தங்களின் வேலையை காட்டத் துவங்கிவிட்டனர்.\nபிக் பாஸ் முதல் சீசனை போன்று இரண்டாவது சீசன் சுவாரஸ்யமாக இல்லை என்ற விமர்சனம் உள்ளது. இந்நிலையில் தான் முன்னாள் போட்டியாளரான சினேகன் ஒரு நாள் வந்துவிட்டு போனார்.\nஅதை பார்த்த பார்வையாளர்களோ இன்று தான் நிகழ்ச்சி பார்க்கும்படி இருந்தது என்றார்கள். இதை பிக் பாஸ் நோட் செய்துவிட்டார்.\nமுதல் சீசனில் பிரச்சனைகளுக்கு பெயர் போன சினேகன், காயத்ரி, ஆர்த்தி, சுஜா வருணி, வையாபுரி ஆகியோரை பிக் பாஸ் 2 வீட்டில் தங்க வைத்துள்ளனர். அவர்கள் அங்கு ஒரு வாரம் இருந்து அதகளம் செய்யப் போகிறார்கள். இந்த ஒரு வாரத்தில் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கிவிடுவார்களாம். கட்டிப்பிடி வைத்தியம் சீசன் 2 ஆரம்பமா\nமும்தாஜ் எதற்கெடுத்தாலும் எனக்கு அந்த உணவு ஒத்துக்காது, இது ஒத்துக்காது என்பார். இந்நிலையில் தான் முன்னாள் போட்டியாளர்கள் கேங் அது என்ன உங்களுக்கு மட்டும் ஒய்யாரம் என்று உணவுத் துறையில் கை வைத்துள்ளனர். இதை பார்த்த மும்தாஜ் கடுப்பாகி பிக் பாஸே அவர்களை திருப்பி அனுப்பிடுவாங்க, எனக்கு உடம்புக்கு முடியாமல் போனால் அவர்களுக்கு தானே தலைவலி என்று கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nவிருந்தினர்கள் வந்த வேகத்தில் மும்தாஜ் மாறிவிட்டதை பார்த்த தாடி பாலாஜி கோபப்பட்டு கத்துகிறார். இவ்வளவு வயசாகியும் இவ்வளவு ஆட்டிடியூட் இருக்கும்போது சின்னப் பொண்ணுங்களுக்கு இருக்காதா என்று பாலாஜி கேட்கும் மற்றொரு ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.\nவிருந்தினர்களை மும்தாஜுடன் மோதவிட்டு அவரை வில்லி போன்று காட்டி ஐஸ்வர்யாவ�� நல்லவராக காட்ட முயற்சி செய்கிறாரா பிக் பாஸ் ப்ரொமோ வீடியோக்களிலும் ஐஸ்வர்யா பேய் கத்து கத்தாமல் அமைதியாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யாவுக்கு டைட்டிலை கொடுக்க புது திட்டமாக இருக்குமோ\nயாஷிகாவோட ‘அந்த’ வீடியோ மட்டுமல்ல.. ‘இந்த’ வீடியோவும் வைரல் தான்.. ரசிகர்கள் டிப்ஸ் வேற கேட்குறாங்க\nசெம போதையில் யாஷிகா, ஐஸ்.. அதிரடியாக லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர்.. வைரலாகும் வீடியோ\nமுதல் சீசனைவிட.. பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்கள் உண்மையிலேயே கொடுத்து வச்சவங்க தான்\nExclusive “அந்த 100 நாட்கள் முடியட்டும்.. நானும் பாலாஜியும் புதுவாழ்க்கையைத் தொடங்குவோம்”: நித்யா\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநான் இன்னும் மகத்தை காதலிக்கிறேன், ஆனால்...: யாஷிகா\nபிக் பாஸில் தமிழ் பெண்கள் ஜெயிக்கணும்னு சொன்னதில் என்ன தப்பு\nஐஸ்வர்யாவை வெளியேற்றுவார்கள் என நினைத்தால் சென்டுவை அனுப்பிட்டாங்க: ரித்விகா\nபிக் பாஸில் கிடைத்த பணத்தை தானமாக கொடுத்துவிட்டேனா\nவிமானியை காதலிக்கும் பிக் பாஸ் வைஷ்ணவி: அவரை எப்படி கூப்பிடுவார் தெரியுமா\nஅய்யோ, அது நான் இல்லை, நான் இல்லை: 'பிக் பாஸ்' ஐஸ்வர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதன்னைத் தானே செதுக்கிய ஒரு பெண்ணின் பயணம் .. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மிஸ் இந்தியா \nசெட்டிநாடு ஸ்லாங்கில் பொளந்துக்கட்டிய தாத்தா.. கலக்கல் சமையல்.. ஆனா கப்பு கிடைக்கலேயே பாஸ்\nகொளுத்தி போட்டது.. சும்மா பற்றி எரிகிறது… ரணகளமாகும் பிக் பாஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-2020-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-27T12:35:26Z", "digest": "sha1:R3BYMDGOB6ODR3PN3LTR6FAMUYVH5SZM", "length": 15717, "nlines": 119, "source_domain": "thetimestamil.com", "title": "ஐப��எல் 2020 ஆரஞ்சு கேப் ஹோல்டர் கே.எல்.ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் அதிக ரன்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27 2020\nஒப்பந்தத்தில் இருந்து இந்தியா என்ன பெறும் என்பதை ஒப்பந்தம் செய்யுங்கள்\nஐபிஎல்லில் எந்த அணி தகுதி பெறலாம்\nஇந்த நிறுவனத்தின் NFO இன்று முதல் திறக்கப்பட்டது, 5 ஆயிரம் ரூபாயைச் சேர்த்து ஒரு பெரிய நன்மையைப் பெறுங்கள், சிறப்பு என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nவிராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மாவிடம் தரையில் இருந்து கானா கயாவைக் கேட்டார் வீடியோவைப் பாருங்கள்\nஎந்த அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் 5 ஐபோன் 12 அம்சங்களைக் காண முடியாது\nபிரான்சில் இஸ்லாம் மீதான வளர்ந்து வரும் ஈர்ப்பைக் கட்டுப்படுத்த மக்ரோன் முயற்சிக்கிறார்: ஈரான்\nடூ பிளஸ் டூ சந்திப்பு அமெரிக்கா பெக்காவுடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தியாவின் இராணுவ வலிமையை அதிகரிக்கும்\nIpl 2020: Kkr Vs Kxip: போட்டி அறிக்கை: கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் மற்றும் ஷமி ஆகியோர் கிங்ஸ் ஜி பஞ்சாபில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை தோற்கடித்தனர் – ஐபிஎல் 2020: பஞ்சாப் தொடர்ச்சியாக 5 வது வெற்றியைப் பதிவுசெய்தது, அதைத் தொடர்ந்து ஷமி, கெயில் மற்றும் மந்தீப், கே.கே.ஆர்\nஉங்கள் வாகன தொட்டியை விரைவாக நிரப்பவும், பெட்ரோல்-டீசல் 6 ரூபாய் வரை விலை உயர்ந்ததாக இருக்கும்\nபிக் பாஸில் ராகுல் வைத்யா ஒற்றுமை கருத்து குறித்து ஜான் குமார் சானு தாய் ரீட்டா வருத்தமடைந்து, என் மற்ற மகன்களும் அவரை விட சிறப்பாக பாட முடியும் என்று கூறினார் | மகன் ஜான் குமாரின் வற்புறுத்தலில் அதிருப்தி அடைந்த தாய் ரீட்டா – எனது மற்ற இரண்டு மகன்களும் ராகுலை விட சிறப்பாக பாட முடியும்.\nHome/sport/ஐபிஎல் 2020 ஆரஞ்சு கேப் ஹோல்டர் கே.எல்.ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் அதிக ரன்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்\nஐபிஎல் 2020 ஆரஞ்சு கேப் ஹோல்டர் கே.எல்.ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் அதிக ரன்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்\nபுது தில்லி இந்தியன் பிரீமியர் லீக்கில் இதுவரை 9 போட்டிகள் விளையாடியுள்ளன. கிட்டத்தட்ட பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு போட்டிகளிலும் அரைசதம் அடித்திருக்கிறார்கள். இந்த பருவத்தின் முதல் சதத்தை பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மாயங���க் இரண்டாவது சதம் அடித்தனர். ஒவ்வொரு ஆண்டும் அதிக ரன்கள் எடுக்கும் பேட்ஸ்மேன் தலையில் ஆரஞ்சு தொப்பி வைத்திருப்பார். ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் இடையிலான போட்டியின் பின்னர் கே.எல்.ராகுல் ரன்கள் எடுப்பதில் முன்னணியில் உள்ளார், இந்த தொப்பி இப்போது அவருக்கு திரும்பி வந்துள்ளது.\nபோட்டிகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களால் பஞ்சாபின் அணி ஆதிக்கம் செலுத்துகிறது. முதல் இடத்தில், கிங்ஸின் கேப்டன் ராகுல், மாயங்க் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஃபஃப் டு பிளெசிஸ் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார், சஞ்சு சாம்சன் நான்காவது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில், ஸ்டீவ் ஸ்மித் இப்போது ஐந்தாவது இடத்தில் வந்துள்ளார்.\n(ஐபிஎல் 2020 இன் முழு பாதுகாப்பு)\nஆரஞ்சு தொப்பி இப்போது கே.எல்.ராகுலுடன்\nகே.எல்.ராகுல் ராஜஸ்தானுக்கு எதிராக அரைசதம் அடித்தபோது ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றியுள்ளார். ராகுல் 3 போட்டிகளில் 132 ரன்கள் எடுத்த அதிகபட்ச இன்னிங்ஸ் உட்பட மொத்தம் 222 ரன்கள் எடுத்துள்ளார். ராகுல் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களை அடித்துள்ளார்.\nபஞ்சாபின் மயங்க் அகர்வால் இரண்டாவது இடத்தில் உள்ளார். 2 போட்டிகளில் 221 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன், ராஜஸ்தானுக்கு எதிராக அற்புதமான சதம் அடித்தார். அவரது ஸ்ட்ரைக் வீதம் 170 ஐ எட்டியுள்ளது, அவர் கேப்டன் ராகுலுக்கு பின்னால் ஒரு ரன் மட்டுமே.\nமூன்றாம் இடத்தில் டு பிளெசிஸ்\nடு பிளெசிஸ் 3 போட்டிகளில் 173 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் இருந்து 72 ரன்கள் எடுத்துள்ளார். 149 க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் வீதத்தை அடித்த பேட்ஸ்மேன், இரண்டு அரைசதங்களை அடித்திருக்கிறார். டு பிளெசிஸ் இதுவரை 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை அடித்தார்.\nநான்காவது இடத்தில் சஞ்சு சாம்சன்\nசிறந்த தாளத்தில் ஓடும் சஞ்சு சாம்சன், ரன்களின் அடிப்படையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 2 போட்டிகளில் மொத்தம் 159 ரன்கள் எடுத்து 85 ரன்கள் எடுத்துள்ளார்.\nஐந்தாவது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்\nராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பஞ்சாபிற்கு எதிராக அரைசதம் அடித்தார். அவர் இரண்டு போட்டிகளில் 119 ரன்கள் எடுத்து இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.\nஜாக்ரான் பயன்பாட்டைப் பதிவிறக்கி, வேலை எச்சரிக்கைகள், நகை���்சுவைகள், சாயாரி, வானொலி மற்றும் பிற சேவைகளைப் பற்றிய அனைத்து செய்திகளையும் பெறுங்கள்\nREAD வெட்டல் லெஜண்ட்ஸ் டிராபியில் தனது விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறார் - பிற விளையாட்டு\nடோக்கியோ ஒலிம்பிக் 2021 இல் நடத்தப்படாவிட்டால் ரத்து செய்யப்படும்: ஐ.ஓ.சி தலைவர் – பிற விளையாட்டு\nவழிகாட்டி ஐரோப்பிய கால்பந்து கொரோனா வைரஸ் மூடல் லீக்கை இணைக்கிறது – கால்பந்து\nதுபாயில் பேராசிரியர் க. அன்பழகன் மறைவுக்கு இரங்கல் | condolence meeting held for anbalagan in uae\nipl 2020 முதல் 4 அணி கணிப்பு பட்டியல் பிளேஆஃப் அட்டவணை ஐபிஎல் யுஏஇ அணி பதிவு செய்தி புதுப்பிப்புகள் | பிளே-ஆஃப்களில் 3 அணிகள் இடம் பெற்றுள்ள நிலையில், கே.கே.ஆர் உட்பட 5 அணிகள் நான்காவது இடத்திற்கு போட்டியிடுகின்றன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசிஎஸ்ஏவை அரசு அமைப்பு நிறுத்திய பின்னர் தென்னாப்பிரிக்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆபத்து தடை | ஐ.சி.சி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியை தடை செய்யலாம், காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nஒப்பந்தத்தில் இருந்து இந்தியா என்ன பெறும் என்பதை ஒப்பந்தம் செய்யுங்கள்\nஐபிஎல்லில் எந்த அணி தகுதி பெறலாம்\nஇந்த நிறுவனத்தின் NFO இன்று முதல் திறக்கப்பட்டது, 5 ஆயிரம் ரூபாயைச் சேர்த்து ஒரு பெரிய நன்மையைப் பெறுங்கள், சிறப்பு என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nவிராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மாவிடம் தரையில் இருந்து கானா கயாவைக் கேட்டார் வீடியோவைப் பாருங்கள்\nஎந்த அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் 5 ஐபோன் 12 அம்சங்களைக் காண முடியாது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_131.html", "date_download": "2020-10-27T11:54:26Z", "digest": "sha1:A7YJHT2N5Q5RC5X3CD5ITEKCXENEXGRY", "length": 8516, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "தமிழர்கள் துவேசிகள் இல்லை என்பதை நிரூபித்துள்ளோம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழர்கள் துவேசிகள் இல்லை என்பதை நிரூபித்துள்ளோம்\nதமிழர்கள் இனத்துவேசம் கொண்டவர்கள் அல்ல என்பதை நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் நிரூபித்துள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவி���் இன்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், “இந்த நாட்டிலே இரண்டு சமூகங்கள் வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்டவைகளாக இருக்கின்றன.\nபெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவருக்கு எமது தேசிய இனம் வாக்களித்தது. அதேநேரத்தில் மற்றொரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சிங்கள தேசம் வாக்களித்தது.\nஎங்களுடைய தேசத்திலே நடைபெற்ற அத்தனை பிரச்சினைகளையும் மறக்கமுடியாத வடுக்களாக இன்றும் சுமந்துகொண்டிருப்பதை இந்த தேர்தலில் உறுதி செய்துள்ளோம். - என்றார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2638) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_194.html", "date_download": "2020-10-27T12:22:07Z", "digest": "sha1:SVX7TMISNRQDH2MKGTEBIMF6NW66NE7P", "length": 15370, "nlines": 57, "source_domain": "www.vannimedia.com", "title": "பிரித்தானியாவில் தண்டனை பெரும் முதல் பெண் இவர் தான் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பிரித்தானியாவில் தண்டனை பெரும் முதல் பெண் இவர் தான்\nபிரித்தானியாவில் தண்டனை பெரும் முதல் பெண் இவர் தான்\nகாதல் கணவனை 4 வருடங்களாக வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தான், பிரித்தானியாவில் நாங்கள் இதுவரை சந்தித்ததில் மோசமான ஒரு வழக்கு என பொலிஸார் தெரிவித்துள்ளார்.\nபிபிசி தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒரு ஆவணப்படம் வெளியிடப்பட்டது. அதில், இங்கிலாந்தை சேர்ந்த பொலிஸார் தான் சந்தித்த மிகவும் மோசமான ஒரு வழக்கு குறித்து பேசியிருந்தார்.\nஅலெக்ஸ் ஸ்கீல் என்கிற 22 வயது இளைஞர் தன்னை விட வயதில் மூத்த பெண்ணான ஜோர்டான் வொர்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.\nஇவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்ததிலிருந்தே, தினமும் வீட்டிலிருந்து கதறும் சத்தம் கேட்டுள்ளது. பல நாட்களாகவே இதனை கேட்டு வந்த பக்கத்து வீட்டார்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nஅதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், வீட்டின் கதவை தட்டியதும் வேகமாக வந்து திறந்த ஜோர்டான், மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டிருக்கும் என்னுடைய கணவர் தன்னை தானே தாக்கிக்கொள்கிறார் என கூறியிருக்கிறார்.\nஉடனே மேல் தளத்திற்கு சென்ற பொலிஸார் வீடு முழுவதும் ரத்தக்கறை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அங்கு உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த அலெக்ஸ் ஸ்கீலை மீட்டு வேகமாக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு சிகிச்சை அளித்த மருத்துவர், இந்த காயங்கள் அனைத்தும் வேறு ஒருவர் தாக்கியிருப்பதை போலவே இருக்கிறது என பொலிசாரிடம் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சிகிச்சை முடிந்ததும் அலெக்ஸ் ஸ்கீலிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், உங்கள் மனைவியால் ஏதேனும் தாக்குதல் நடத்தப்படுகிறதா என கேட்டுள்ளனர்.\nஆனால் அவர் மறுப்பு தெரிவித்து, இல்லை நான் தான் என்னை தாக்கிக்கொள்கிறேன். அதற்கான காரணம் தெரியவில்லை என கூறியிருக்கிறார்.\nஅவரது வார்த்தை மீது நம்பிக்கை வராத பொலிஸார், அன்று முதல் நோட்டமிட ஆரம்பித்துள்ளனர். சில நாட்கள் கழித்து மீண்டும், பக்கத்து வீட்டார்கள் பொலிஸாருக்கு போன் செய்துள்ளனர். மீண்டும் வீட்டிற்கு வந்த பொலிஸார், அலெக்ஸை கண்டதும் பதறியுள்ளனர்.\nகாரணம் என்னவென்றால், கதவை திறந்த அலெக்ஸ் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்களுடன் நின்றுகொண்டிருந்துள்ளார். எந்த சிகிச்சையும் பெறாமல் அவை அனைத்தும் நாள்பட்ட காயங்களாக மாறியிருந்தது. அந்த சமயம் மீண்டும், உங்கள் மனைவி கொடுமைப்படுத்துகிறாரா\nஅப்பொழுதும் மனைவியை காட்டிக்கொடுக்க அலெக்ஸ் மறுப்பு தெரிவித்து மிகவும் கூலாக மருத்துவமனை செல்லலாம் என கூறியுள்ளார்.\nஅங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இன்னும் 10 நாட்கள் தாமதித்திருந்தால் கூட உயிர் பிழைத்திருப்பது கடினம் என கூறியுள்ளார்.\nஅதன்பிறகே வாய் திறந்த அலெக்ஸ், என்னுடைய மனைவியுடன் எனக்கு வாக்குவாதம் ஏற்படும் சமயங்களில் எல்லாம், தலை சீவும் பொருளை கொண்டு தாக்குவார். முதல் 3 வருடங்கள் மன ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளானேன். ஆனால் அதன்பிறகு உடல் ரீதியிலான தாக்குதல்களை அனுபவித்தேன்.\nஇரவு முழுவதும் தூங்கவிடாமல் சுடுதண்ணீரை மேலே ஊற்றி கொடுமை செய்வார். அது குளிர்ந்து விட்டால், மீண்டும் சூடு செய்வார். ஒரு சில நேரங்களில் கத்தியை கொண்டு என்னை குத்துவார். நான் பயந்து போய் மேல் தளம் அல்லது கழிவறைக்கு சென்றுவிடுவேன். உணவு சரியாக கொடுக்க மாட்டார்.\nஅவர் கூறும் ஆடையை தான் நான் உடுத்த வேண்டும். இதனால் என்னுடைய எடை அதிகமாக குறைந்துவிட்டது. அவர் எதுவும் செய்துவிடுவாரோ என்ற பயத்தில் தான் யாரிடமும் கூறவில்லை என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nஅதன்பேரில் ஜோர்டான் வொர்த்தை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கினை கேட்டறிந்த நீதிபதி 7 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பிரித்தானியாவில் ஒருவரை கட்டுப்படுத்தி கொடுமைப்படுத்தியதற்காக தண்டனை பெரும் முதல் பெண் இவர் தான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானியாவில் தண்டனை பெரும் முதல் பெண் இவர் தான் Reviewed by CineBM on 09:03 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayiladuthurainews.com/", "date_download": "2020-10-27T11:17:15Z", "digest": "sha1:CPD4FMRUTD7L23LTY6QGXZ5UO6BJVPUH", "length": 31633, "nlines": 325, "source_domain": "mayiladuthurainews.com", "title": "Mayiladuthurai News | Watch Latest News In Tamil | Watch Tamil News Online", "raw_content": "\nதெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்\nமயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை\nநான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nமயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா\nமயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி\nமயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்\nசீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு\nகொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்\nமயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.\nமயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்\nசீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை\nகுப்பையில் கிடந்த வெள்ளி கிரீடம்\nசீர்காழி அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு\nசீர்காழி அருகே தாயை கொன்ற மகன்\nமயிலாடுதுறை குயில் வேட்டை மூவர் கைது\nமயிலாடுதுறையில் போலிஸை வெட்டிய ரவுடி கைது\nசீர்காழி அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு\nஅக்டோபர் 26, 2020. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கீழஆத்துக்குடி கிராமம் மாதாக்கோவில் தெருவை சேர்ந்த ரொசாரி அடைக்லமேரி, சம்பவத்தன்று தனது வீட..\nசீர்காழி அருகே தாயை கொன்ற மகன்\nஅக்டோபர் 26, 2020. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கருகாவூரில் சாவித்திரி என்பவர் தனது வீட்டு வாசலில் டிரைனேஜ் கட்ட குழி தோண்ட, அதில் மனித எலும்பு ம..\nமயிலாடுதுறை குயில் வேட்டை மூவர் கைது\nஅக்டோபர் 26, 2020. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குயில் வேட்டையாடப்படுவதாக வனச்சரக அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து வனச்சரக அதிகாரி குமரேசன் தலைம..\nமயிலாடுதுறையில் போலிஸை வெட்டிய ரவுடி கைது\nஅக்டோபர் 26, 2020. மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் போலீசை அரிவாளால் வெட்டிய ரவுடி கலைவாணன் கைது செய்யப்பட்டுள்ளார். கோனேரிராஜபுரத்தில் கடைவீதியில் அரிவாளை காட்டி மிர..\nநேரடி நெல் கொள்முதல் ஆய்வு\nஅக்டோபர் 25, 2020. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாடு..\nநேரடி நெல் கொள்முதல் ஆய்வு\nஅக்டோபர் 25, 2020. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாடு..\nகொரோனா தொற்றால் காவல்துறை எஸ்.எஸ்.ஐ பலி\nஅக்டோபர் 22, 2020. மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் காவல்நிலைய எஸ்.எஸ்.ஐ. அருள் என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். தஞ்சை தனியார் மருத்துவமனையில் அன..\nஅக்டோபர் 17, 2020. மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் கொரோனா நோய் தடுப்பு மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நட..\nமோட்டார் சைக்கிள் விபத்து - வாலிபர் பலி\nஅக்டோபர் 13, 2020. மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 28), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காரைக்காலில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில்..\nதெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்\nமயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் த..\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு\nமயிலாடுதுறையில் நடைபெற்ற ஊட்டச்சத்து உறுதிமொழி மற்றும் பேரணி\nரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் நலத்திட்ட..\nமயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nபசுமை தாயகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசா..\nதமிழில் வெளியான முதல் புதினம் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ள..\nஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பதன் அர்த்தம் என்ன\nமன்னர்கள் திருப்பணி செய்த அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்..\nமயிலாடுதுறையை சேர்ந்த சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற..\nநான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைக..\nமயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா\nமயிலாடுதுறை தூய்மை பணியில் இளைஞர்கள்\nமயிலாடுதுறை மாவட்டத்தில் மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்த..\nதரங்கம்பாடி அருகே பால் வியாபாரி வளர்த்து வந்த 6 மாடுகள் மர்ம..\nமயிலாடுதுறை - அரசு பணிகளில் தமிழர்களுக���கே முன்னுரிமை வழங்க க..\nஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று - கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அல..\nமயிலாடுதுறை கால்நடை மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வ..\nமயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி\nசீர்காழி எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி\nமயிலாடுதுறை பட்டவர்த்தியில் தீ விபத்து\nதமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனின் மனைவி காலமானார்..\nமயிலாடுதுறை: நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கையை ரத்த..\nமயிலாடுதுறை - இருசக்கர வாகனம் உரசிச் சென்ற பிரச்சனை வாலிபர்..\nமயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எ..\nமயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடா\nமயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்\nசீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங..\nகொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்\nமயிலாடுதுறையில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியருக்கு கொரோனா\nமயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.\nமயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்\nசீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி..\nகுப்பையில் கிடந்த வெள்ளி கிரீடம்\nமயிலாடுதுறை தேம்பாவணி திறன் வள மையத்தில் தையல் பயிற்சி மையம்..\nநெல்லை கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை மிரட்டிய ஊழியர்கள்\nசீர்காழியில் பைக்கில் வைத்திருந்த பணம் நகை மாயம்\nசீர்காழி அருகே மது அருந்தி வாகனம் ஓட்டியவருக்கு ரூ10 ஆயிரம்..\nசீர்காழி இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு\nமயிலாடுதுறை கவிஞர் வேதநாயகம் பிள்ளையின் ஜெயந்தி விழா\nசெவிலியரை மறித்து தாலி செயினை பறித்த சிறுவர்கள்\nசாதிரீதியில் தாக்குதல் நடத்துவதாக ஊராட்சி தலைவர் புகார்\nமோட்டார் சைக்கிள் விபத்து - வாலிபர் பலி\nகொரோனா தொற்றால் காவல்துறை எஸ்.எஸ்.ஐ பலி\nநேரடி நெல் கொள்முதல் ஆய்வு\nநேரடி நெல் கொள்முதல் ஆய்வு\nமயிலாடுதுறையில் போலிஸை வெட்டிய ரவுடி கைது\nமயிலாடுதுறை குயில் வேட்டை மூவர் கைது\nசீர்காழி அருகே தாயை கொன்ற மகன்\nசீர்காழி அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு\nசீர்காழி அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு\nசீர்காழி அருகே தாயை கொன்ற மகன்\nமயிலாடுதுறை குயில் வேட்டை மூவர் கைது\nமயிலாடுதுறையில் போலிஸை வெட்டிய ரவுடி கைது\nநேரடி நெல் கொள்முதல் ஆய்வு\nநேரடி நெல் கொள்முதல் ஆய்வு\nகொரோனா தொற்றால் காவல்துறை எஸ்.எஸ்.ஐ பலி\nமோட்டார் சைக்கிள் விபத்து - வாலிபர் பலி\nசாதிரீதியில் தாக்குதல் நடத்துவதாக ஊராட்சி தலைவர் புகார்\nசெவிலியரை மறித்து தாலி செயினை பறித்த சிறுவர்கள்\nமயிலாடுதுறை கவிஞர் வேதநாயகம் பிள்ளையின் ஜெயந்தி விழா\nசீர்காழி இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு\nசீர்காழி அருகே மது அருந்தி வாகனம் ஓட்டியவருக்கு ரூ10 ஆயிரம் அபராதம்\nசீர்காழியில் பைக்கில் வைத்திருந்த பணம் நகை மாயம்\nநெல்லை கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை மிரட்டிய ஊழியர்கள்\nமயிலாடுதுறை தேம்பாவணி திறன் வள மையத்தில் தையல் பயிற்சி மையம் திறப்பு விழா\nகுப்பையில் கிடந்த வெள்ளி கிரீடம்\nசீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை\nமயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்\nமயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.\nமயிலாடுதுறையில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியருக்கு கொரோனா\nகொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்\nசீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு\nமயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்\nமயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடா\nமயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி\nமயிலாடுதுறை - இருசக்கர வாகனம் உரசிச் சென்ற பிரச்சனை வாலிபர் படுகொலை\nமயிலாடுதுறை: நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்ப..\nதமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனின் மனைவி காலமானார்.\nமயிலாடுதுறை பட்டவர்த்தியில் தீ விபத்து\nசீர்காழி எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி\nமயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி\nமயிலாடுதுறை கால்நடை மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு\nஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று - கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடல்\nமயிலாடுதுறை - அரசு பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க கோரி ஆர்பாட்டம்\nதரங்கம்பாடி அருகே பால் வியாபாரி வளர்த்து வந்த 6 மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்..\nமயிலாடுதுறை மாவட்டத்தில் மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவன்\nமயிலாடுதுறை தூய்மை பணியில் இளைஞர்கள்\nமயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா\nநான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பா..\nமயிலாடுதுறையை சேர்ந்த சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி..\nமன்னர்கள் திருப்பணி செய்த அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவில்\nஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பதன் அர்த்தம் என்ன\nதமிழில் வெளியான முதல் புதினம் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை\nபசுமை தாயகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nமயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் நலத்திட்ட உதவிகள்\nமயிலாடுதுறையில் நடைபெற்ற ஊட்டச்சத்து உறுதிமொழி மற்றும் பேரணி\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு\nமயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை\nதெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்\nமயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், வேலை வாய்ப்பு செய்திகள், மொத்த விற்பனையாளர் மற்றும் விற்பனைக்கு, போக்குவரத்து, மருத்துவமனை செய்திகள், பொழுதுபோக்கு, சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி உடனுக்குடன் நமது இணையதளத்தில் தெரிந்து கொள்ள முடியும்.\nமயிலாடுதுறை - இருசக்கர வாகனம் உர..\nமயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்..\nமயிலாடுதுறை மாவட்டத்தில் மனைவி இ..\nமயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோத..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru154.html", "date_download": "2020-10-27T12:33:30Z", "digest": "sha1:QTNMQP4V5NTI4P4SUISY5IJNGXEMAHAU", "length": 5229, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 154. முல்லை - இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, நெடு, எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nசெவ்வாய், அக்டோபர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள�� கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 154. முல்லை\nபடு மழை பொழிந்த பயம் மிகு புறவின்\nநெடு நீர் அவல பகுவாய்த் தேரை\nசிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க,\nகுறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி\nசெந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, 5\nவெஞ் சின அரவின் பை அணந்தன்ன\nதண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,\nதிரி மருப்பு இரலை தௌ அறல் பருகிக்\nகாமர் துணையொடு ஏமுற வதிய,\nகாடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி; 10\nஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்\nதாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப\nநம் வயிற் புரிந்த கொள்கை\nஅம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. 15\nவினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 154. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, நெடு, எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/02/blog-post_45.html", "date_download": "2020-10-27T11:24:12Z", "digest": "sha1:WBO6SIKRZM3LWTA262SMRRTFT5M6EA3W", "length": 10623, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "அமைச்சர் ரிஷாட்டை பாராட்டிய முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர். - TamilLetter.com", "raw_content": "\nஅமைச்சர் ரிஷாட்டை பாராட்டிய முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்.\nஎதிரும் புதிருமாக செயற்பட்டுவருகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும்,அகில இலங்கை மக்கள் காங்கிரசும் சில பொதுவான கொள்கையில் உடன்பட வேண்டியது அவசியமென முஸ்லிம் காங்கிரஸின் பெயர் குறிப்பிட முடியாத முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.\nஇன்று காலை எமது செய்தி நிறுவன ஊடகவியலாளர்களோடு குறிப்பிட்ட கட்சியின் முக்கியஸ்தர் சந்தித்து கலந்துரையாடிய போதே சில தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.\nஅரசாங்கம் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு ��ருவதற்கு முயற்சி செய்து வரும் நிலையில் கட்சிகளின் கருத்துக்களை எழுத்து மூலம் வேண்டிக் கொண்டது.\nபுதிய அரசியலமைப்புக்கான பிரேரணையை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தமது கட்சி சார்பாக முன்மொழிந்திருந்தார். அதில் வடக்கு கிழக்கு எக்காரணம் கொண்டும் இணைவதற்கு எமது கட்சி ஒரு போதும் சம்மதிக்காது என தெளிவான நிலைப்பாட்டை கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர் தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நான் அமைச்சர் ரிஷாட்டை வெளிப்படையாக பாராடடினால் எனது கட்சிக்குள் பெரும் பிரச்சினைகள் தோன்றும் அதன் காரணமாகவே எனது பெயரை பிரசுரிக்க வேண்டாம் என கேட்கிறேன் . ஊடகவியலாளர்கள் புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்பதற்காகவே இந்த உண்மைகளை கூறுகின்றேன்.\nமுஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் புதிய அரசியலைப்பு பிரேரணையில் வடக்கு கிழக்கு தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்பதே எனது கவலையாகும் என அவர் மேலும் குறிப்பட்டார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஹஸனலியின் வீட்டில் சந்திரிக்காவின் ஆட்சி\nபாஹீம் - நிந்தவுர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸனலி தனது அரசியில் பிரவேசத்தின் பின் பல்வேறுபட்ட பதவ...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nஅரச சேவையில் 60 வயதுவரை தொடர முடியும்\nகல்வித்துறை உத்தியோகர்கள் மாகாண அரச சேவையில் கடமையாற்றுவதை நோக்காகக் கொண்டு மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அரச சேவை ஆணைக்குழுவின் அதிகார ...\nமாயமான ரஷ்ய விமானம்: கருங்கடலில் பாகங்கள் மீட்பு\n91 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த போது, ராடார் கருவியிலிருந்து மாயமான ரஷ்ய இராணுவ விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் மீட்கப்பட்டுள்ளத���...\nதெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக சிறிலங்கா- கோக கோலா விருப்பம்\nதெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக சிறிலங்காவைப் பயன்படுத்த, அமெரிக்க நிறுவனமான கோக கோலா நிறுவனம், விருப்பம் வெளியிட்டுள்ளத...\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு போலி நாணயத்தாள்களை ...\nஎதிரிகளுக்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் எச்சரிக்கை\nஎதிரிகளுக்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் எச்சரிக்கை (நாச்சியாதீவு பர்வீன்) கூலிப்படைகளின...\nஉலக தமிழ் உறவுகளுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nதை பிறந்தால் வழி பிறக்கும் தடைகள் தகரும் தலைகள் நிமிரும் நிலைகள் உயரும் நினைவுகள் நிஜமாகும் கதிரவன் விழிகள் விடியலை கொடுக்கும் அவலங...\nதீபா வீட்டில் குவியும் அ.தி.மு.க. தொண்டர்கள்\nஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க.வை வழி நடத்த வேண்டியது யார் என்பதில் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே மாறுபட்ட கருத்து ந...\nஎனது பயணம் நேர்மையானது விமர்சனங்களால்; தடுக்க முடியாது – அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் கல்குடா மண்ணின் பாதுகாப்பு கருதியே நான் அமிரலியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேனே தவிர எனது சுயநலத்திற்காக அல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-27T13:34:53Z", "digest": "sha1:FC2MRDWHP6LVRH45W5JM5FMTNCF34EKL", "length": 36829, "nlines": 293, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசால்கோஜென்சு ← → அருமன் வாயு\nதனிமம் வாரியாகப் பெயர் fluorine group\nCAS குழு எண் (அமெரிக்க) VIIA\nபழைய IUPAC எண் (ஐரோப்பிய) VIIB\nஆலசன்கள் (Halogens) என்பவை தனிம வரிசை அட்டவணையில் 17 ஆவது தொகுதியில் இடம்பெற்றுள்ள தனிமங்களின் குழுவைக் குறிக்கும். இவற்றை உப்பீனிகள் என்றும் அழைப்பர். புளோரின், குளோரின், புரோமின், அயோடின் அசுட்டட்டைன், மற்றும் இன்னும் கண்டுபிடிக்காத தென்னிசீன் ஆகியன இக்குழுவில் அடங்குகின்றன. X என்ற குறியீடு பொதுவாக ஆலசன்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.\nபுளோரின் F2 143 149\nகுளோரின் Cl2 199 198\nபுரோமின் Br2 228 227\nஆலசன் என்ற சொல்லின் பொருள் உப்பை உற்பத்தி செய்தல் என்பதாகும். இதையேதான் தமிழில் உப்பு + ஈனி என்ற பொருளில் உப்பீனி என்கிறார்கள். ஆலசன்கள் உலோகங்களுடன் வினைபுரியும் போது எண்ணற்ற உப்புகள் தோன்றுகின்றன. கால்சியம் புளோரைடு, சோடியம் குளோரைடு, வெள்ளி புரோமைடு, பொட்டாசியம் அயோடைடு உள்ளிட்ட உப்புகள் இதற்கு எடுத்துக்காட்டாகும். சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் தனிம வரிசை அட்டவணையின் ஆலசன் குழுவில் இடம்பெற்றுள்ள தனிமங்கள் மட்டுமே பருப்பொருளின் மூன்று முதன்மையான நிலைகளிலும் தனிமங்களைக் கொண்டுள்ளன. அனைத்து ஆலசன்களும் ஐதரசனுடன் பிணைக்கப்பட்டு அமிலங்களாக உருவாகின்றன. பெரும்பாலான ஆலசன்கள் அவற்றின் கனிமங்களில் இருந்து அல்லது உப்புகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. குளோரின், புரோமின், அயோடின் போன்ற இடை உப்பீனிகள் கிருமி நாசினிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. கரிமபுரோமைடு சேர்மங்கள் முக்கியமான தீத்தடுப்பான்களாகப் பயன்படுகின்றன. தனிமநிலை ஆலசன்கள் அபாயகரமானவை மற்றும் இயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாக உள்ளன.\n3 அதிகம் காணப்படும் இடங்கள்\n7 ஐதரசன் ஆலைடு உப்பினம்\n8 ஆலசன் இடை சேர்மங்கள்\nபுளோரின் தனிமத்தின் கனிமமான புளோரோசுபார் 1520 ஆம் ஆண்டுகளுக்கு முன்னரேயே அறியப்பட்டிருந்தது. தொடக்க கால வேதியியலாளர்கள் புளோரின் சேர்மங்களில் கண்டுபிடிக்கப்படாத ஒரு தனிமம் கலந்திருப்பதாக உணர்ந்திருந்தனர். ஆனால் அவர்களால் அதை தனித்துப் பிரிக்க இயலவில்லை. 1860 ஆம் ஆண்டில் சியார்ச்சு கோர் என்ற இங்கிலாந்து நாட்டு வேதியியலாளர் ஐதரோ புளோரிக் அமிலத்தின் வழியாக மின்சாரத்தைச் செலுத்தி அனேகமான புளோரினைக் உற்பத்தி செய்தார். ஆனால் அவரால் அந்த நேரத்தில் புளோரின் உற்பத்தி செய்யப்பட்டதை நிருபிக்க இயலவில்லை. 1886 இல் பாரிசைச் சேர்ந்த என்றி மொய்சான் நீரற்ற ஐதரசன் புளோரைடில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் பைபுளோரைடை மின்னாற்பகுப்பு செய்து வெற்றிகரமாக புளோரினை தனித்து உற்பத்தி செய்தார் [1].\nஇரசவாதிகளும் பண்டைய வேதியியலாளர்களும் ஐதரோகுளோரிக் அமிலத்தை அறிந்திருந்தனர். இருப்பினும் 1774 ஆம் ஆண்டு வரை தனிமநிலை குளோரின் கண்டறியப்படமல் இருந்தது. கார்ல் வில்லெம் சீலே என்ற வேதியியல் அறிஞர் ஐதரோகுளோரிக் அமிலத்தையும் மாங்கனீசு டை ஆக்சைடைய��ம் சேர்த்து வினைபுரியச் செய்து குளோரினைத் தயாரித்தார். இவ்வாறுதான் குளோரின் 33 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமானது. 1807 ஆம் ஆண்டில் சர் அம்பரி டேவி குளோரினைப் பற்றி ஆய்வு செய்தார். அதை ஒரு தனிமமாகவும் கண்டறிந்தார். முதலாம் உலகப் போரின் போது குளோரின் வாயு நச்சு வாயுவாகப் பயன்படுத்தப்பட்டது[1].\n1920 களில் அண்டோயின் யெரோம் பலார்டு புரோமின் வாயுவைக் கண்டறிந்தார். உப்பு நீரின் மாதிரியில் குளோரின் வாயுவைச் செலுத்தி புரோமினை இவர் கண்டறிந்தார். புதிய தனிமத்திற்கு முரைடு என்று பெயரிட்டார். பிரஞ்சு அகாதமி இதை புரோமின் என்று மாற்றியது [1].\nபெர்னார்டு கோர்டாயிசு அயோடினைக் கண்டறிந்தார். சால்ட்பீட்டர் தயாரித்தலின் ஒரு பகுதியாக கடற்பாசி சாம்பலை இவர் பயன்படுத்தினார். கடற்பாசி சாம்பலுடன் தண்ணிரைச் சேர்த்து கொதிக்க வைத்து பொட்டாசியம் குளோரைடை முதலில் உருவாக்கினார். 1811 இல் கோர்ட்டியசு கந்தக அமிலத்தை கோர்ட்டியசு இச்செயல்முறையில் சேர்த்தார். இதன் விளைவாக ஊதா நிறப் புகை வெளிவந்து பின்னர் கரும்படிகங்களாக படிகமாகியது. இப்படிகங்கள் புதிய தனிமமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை இவருக்குக் கொடுத்தது. கோர்ட்டியசு இதன் மாதிரிகளை ஆய்வுக்காக பல்வேறு வேதியியலர்களுக்கு அனுப்பினார். யோசப் கே லூசக் அயோடின் ஒரு புதிய தனிமம் என்று நிருபித்தார்[1].\n1931 ஆம் ஆண்டில் பிரெட்டு அல்லிசன் அணு எண் 85 கொண்ட ஒரு தனிமத்தைக் கண்டறிந்ததாகத் தெரிவித்தார். மேக்னட்டோ ஒளியியல் இயந்திரம் என்ற கருவியின் மூலம் கண்டறிந்ததாக அவர் தெரிவித்தார். அலாபாமின் என்று அத்தனிமத்திற்கு பெயரிட்டதாகத் தெரிவித்தார். ஆனால் அது தவறான முயற்சியாகும். 1937 இல் இராசேந்திரலால் டி என்பவர் கனிமங்களில் இருந்து 85 அணு எண் தனிமத்தைக் கண்டறிந்ததாகக் கூறி அதற்கு தாக்கைன் என்று பெயரிட்டார். இதுவும் நிருபிக்கப்படவில்லை. 1839 இல் ஓரியா உலுபெய் மற்றும் ஆகியோர் இதே முயற்சியை நிறமாலையியல் ஆய்வு மூலம் மேற்கொண்டு தோல்வி அடைந்தனர். அதே ஆண்டில் வால்ட்டர் மைண்டர் பொலேனியத்தின் பீட்டா சிதைவு மூலம் அயோடின் போன்ற ஒரு தனிமத்தைக் கண்டறிந்தார். அதற்கு அசுட்டாட்டின் எனப் பெயரிட்டார். அசுட்டாட்டின் 1940 ஆண்டு டேல் ஆர் கோர்சான், கே.ஆர் மெக்கன்சி மற்றும் எமிலியோ கி. செக்ரெ ஆகியோர் பிசுமத்தை ஆல்பா துகள்கள் கொண்டு தாக்கி வெற்றிகரமாகத் தயாரித்தனர்[1].\n1811 இல் செருமானிய வேதியியலாலர் யோகான் சலோமோ சிகீவீக்கர் ஆலசன் என்ற பெயரைப் பரிந்துரைத்தார். இதன் பொருள் உப்பு உற்பத்தி என்பதாகும். முன்னதாக சர் அம்பரி டேவி பரிந்துரைத்திருந்த பெயர் இதனால் மாற்றப்பட்டது[2]. டேவி சூட்டிய பெயர் மேம்படுத்தப்பட்டது. இருப்பினும் 1826 இல் சுவீடிய வேதியியலாளர் பெர்சிலியசு ஆலசன் என்ற பெயரை புளோரின் குளோரின், அயோடின் ஆகிய தனிமங்களுக்கு வைத்தார். கடல் உப்பு போன்ற ஓர் உப்பு இதிலிருந்து உருவாக்கப்பட்டது[3][4]. புளோரின் என்ற சொல் இலத்தீன் மொழியிலிருந்தும், குளோரின், புரோமின், அயோடின், அசுட்டாட்டின் போன்ற சொற்கள் கிரேக்க மொழியில் இருந்தும் தருவிக்கப்பட்டன.\nவினைத்திறன் மிகுதியால் ஆலசன்கள் சுற்றுபுறத்தில் சேர்மம் அல்லது அயனிகளகக் காணப்படுகின்றன. ஆலைடுகள் மற்றும் ஆக்சோ- எதிர்மின் அயனிகள் போன்றவை கடல் நீரில் உள்ள பல கனிமங்களில் காணப்படுகின்றன. ஆலசனேற்றப்பட்ட கரிமச் சேர்மங்கள் உயிரினங்களில் இயற்கையான பொருளாக காணப்படுகின்றது. ஆலசன்கள் தனிம வடிவத்தில் ஈரணு மூலக்கூறாக இருக்கின்றன. அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் புளோரின் மற்றும் குளோரின் போன்றவை வாயுக்களாகவும், புரோமின் திரவமாகவும், அயோடின் மற்றும் அசுட்டாட்டின் போன்றவை திண்மமாகவும் உள்ளன.\nதனிம வரிசை அட்டவணையில் மேலிருந்து கீழாக நகரும் போது பல தரப்பட்ட போக்குகளை ஆலசன்கள் காண்பிக்கின்றன. எடுத்துகாட்டாக, மின்னெதிர்த்தன்மை மற்றும் வினைத்திறன் போன்றவை குறைகின்றன. உருகுநிலையும் கொதிநிலையும் அதிகரிக்கின்றன.\nஇயல்பான நிலையில் ஆலசன்கள் ஈரணு மூலக்கூறுகளாக உள்ளன. இவற்றின் அணு அமைப்பில், இன்னும் ஓர் [எதிர்மின்னி]](எலக்ட்ரான்)]] இருந்தால் எலக்ட்ரான் கூடு முழுமை அடையும். எனவே வேதியியல் இயைபில் ஓர் எலக்ட்ரானைப் பெற தகுதியுள்ளவை ஆலசன்கள் எனப்படுகின்றன. அவை உருவாக்கும் உப்புகள் ஆலைடுகள் எனப்படுகின்றன. தனிமங்கள் குழுக்களிலேயே ஆலசன்களில் உள்ள தனிமங்கள் மட்டுமே இயல்பான மூன்று இயற்பியல் நிலைகளிலும் காணப்படுகின்றது (திண்ம, நீர்ம வளிம நிலைகளில்) உள்ளன.\nஆலசன் (உப்பீனி அணுத் திணிவு (u) உருகுநிலை (K) கொதிநிலை (K) எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு\nஅஸ��ட்டட்டைன் (210) 575 610 \nஆலசன்கள் பொதுவாக அதிக வினைத்திறன் கொண்டவைகளாக உள்ளன. தேவைக்கு அதிகமாக உட்கொண்டால் அதிக தீங்கு விளைவிக்கும் அல்லது இறப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. ஆலசன் அணுவின் வெளிப்புற எலெக்ட்ரான் கூட்டில் எட்டு எலெக்ட்ரான்களில் ஒன்று குறைவாக இருப்பதனால் இத்தகைய அதிக வினைத்திறனை இவை வெளிபடுத்துகின்றன. புளோரின் தான் மிக அதிக வினைத்திறன் கொண்ட ஆலசன் ஆகும். இது அரிக்கும் மற்றும் அதிக நச்சு தன்மை கொண்ட வாயு ஆகும். ஆய்வகத்தில் புளோரினை கண்ணாடி குப்பியில் நிறைத்து வைத்தால் இது கண்ணாடி மற்றும் நீருடன் சேர்ந்து சிலிக்கன் டெட்ரா புளோரைட்டு என்னும் சேர்மத்தை உருவாக்குகின்றது. புளோரினை மிகவும் காய்ந்த கண்ணாடி அல்லது டெஃப்ளான் உடன் கையாளவேண்டும். குடிநீர், நீச்சல் குளம், நன்னீர், தட்டு மற்றும் புறப்பரப்புகளுக்கு தொற்றுநீக்கியாக குளோரின் மற்றும் புரோமீன் பயன்படுகின்றன. இவைகள் கிருமியழித்தல் முறையில் நுண்ணுயிரி மற்றும் ஆற்றல் உள்ள தீங்கு செய்யும் நுண்ணுயிர்களையும் அழிக்கின்றன. இவைகளின் வினைத்திறன் வெளிற செய்தலிலும் பயன் படுகின்றது. குளோரினில் இருந்து தயாரிக்கப்படும் சோடியம் ஐப்போகுளோரைட்டு, ஒரு வீரிய மூலக்கூறாக துணியை வெளிறச் செய்தலுக்கும் சில வகையான தாள் பொருள் தயாரிப்பதற்கும் பயன் படுகின்றது.\nஅனைத்து ஆலசன்களும் ஐதரசன் உடன் சேர்ந்து 'ஐதரசனின் ஆலைடுகளை (HF, HCl, HBr, HI, மற்றும் HAt) என்னும் இருகூறுள்ள சேர்மத்தை உருவாக்குகின்றது இவை அனைத்தும் ஒரு தொடர்ச்சியான வலிமை மிகுந்த அமிலங்கள் ஆகும். நீர்க்கரைசல் நிலையில் இந்த ஐதரசன் ஆலைடுகள் ஐதரோ ஆலிக் அமிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.\nஆலசன்கள் ஒன்றோடு ஒன்று தங்களுக்குள் வினை புரிந்து ஆலசன் இடை சேர்மங்களை உருவாக்குகின்றன. ஈரணுக்கொண்ட இடை-ஆலசன் சேர்மங்கள் (BrF, ICl & ClF) சில சமயங்களில் தூய ஐதரசனை ஒத்திருக்கும். இடை-ஆலசன் சேர்மங்களின் இயல்புகள் மற்றும் நடத்தை அவைகளின் பெற்றோர் ஆலசன்களுக்கு இடைபட்டதாக இருக்கும். ஆனால் சில இயல்புகள் அவைகளின் இரண்டு பெற்றோர்களிலும் இருக்காது. எடுத்துக்காட்டாக, Cl2 மற்றும் I2 கார்பன் டெட்ராகுளோரைடில் கரையும்.ஆனால் ICl கரையாது.\nஆலசன் அணுக்கள் பல தொகுமுறையான சேர்மங்கள் (நெகிழி பலபடிப்பொருள்) மற்றும் சில ��யற்கையான பலபடிப்பொருள்களிலும் அடக்கியிருக்கின்றன. இவைகள் அனைத்தும் அலசனேற்றப்பட்ட சேர்மங்கள் அல்லது கரிம ஆலைடுகள் என்று அழைக்கப்படுகின்றன. குளோரின் தாம் மிக அதிக அளவில் காணப்படுகின்ற கரிம ஆலசன் சேர்மமாகும். மற்றும் இது மனிதனுக்கு மிக அதிக அளவில் தேவைப்படும் ஒரு ஆலசனும் ஆகும். கேடயச்சுரப்பிக்குரிய நொதி உற்பத்தி செய்வதற்கு அயோடின் மிக சிறிதளவு தேவைப்படுகின்றது. எதிர்மறையாக புளோரின் மற்றும் புரோமீன் மனிதர்களுக்கு தேவையற்றதாக நம்பப்படுகின்றது. 'பற்களின் சொத்தைக்கு எதிர்ப்புச் சக்தியாக விளங்குவதற்கு சிறிதளவு புளோரைட்டு பயன்படுகின்றது.\nஆலசன் அணுக்களை தலையாய மருந்து மூலகூறுடன் கூட்டு இணைவாகச் சேர்ப்பதால் ஒத்த அமைப்புச் செயலிகள் பெறப்படுகிண்டறன. இவைகள் கொழுப்பு விரும்பிகளாகவும் குறைந்த நீரில் கரையும் தன்மை கொண்டவைகளாகவும் இருக்கின்றன. இதன் விளைவாக ஆலசன் அணுக்கள் மருந்தை கொழுப்புச் சவ்வு வழியாக ஊடுருவுவதை மேம்படுத்துகின்றன. எனவே ஆலசனேற்றப்பட்ட மருந்துகள் கொழுப்பேறிய திசுக்களில் அதிகம் குவிகின்றன. ஒரு ஆலசன் அணுவின் வேதி வினைத்திறன் முதன்மை மருந்தின் பற்று மையம் மற்றும் ஆலசனின் இயல்பை சார்ந்து உள்ளது. மணம் பண்புள்ள ஆலசன்கள் குழுக்கள் கொழுப்புக்குரிய ஆலசன் குழுக்களை விட குறைவான வினைத்திறன் கொண்டவையாக உள்ளன.\nபுளோரின் நீருடன் வினை புரிந்து உயிர்வாயு மற்றும் ஐதரசன் புளோரைடு ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றது.\nகுளோரின் நீரில் தாழ்ம அளவு கரைதிரன் கொண்டதாக உள்ளது. குளோரின் நீருடன் வினை புரிந்து ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் ஐப்போ குளோரசமிலம் ஆகியவற்றை உருவாக்குகின்றது. இந்த கரைசல் தொற்று நீக்கியாகவும் வெளிறச் செய்தலுகும் பயன் படுகின்றது.\n3.41 கிராம் புரோமீன் 100 கிராம் நீரில் கரைகின்றது. ஆனால் மெதுவாக வினை புரிந்து ஐதரசன் புரோமைட்டு மற்றும் ஐப்போபுரோமசமிலம் ஆகியவற்றை உருவாக்குகின்றது.\nஅயோடின் நீரில் தாழ்ம அளவு கரைதிரன் கொண்டதாக உள்ளது. மேலும் நீருடன் வினை புரிவதில்லை. எனினும் அயடைட்டு அயனி (பொட்டாசியம் அயோடைட்டு) முன்னிலையில் அயோடின் நீருடன் சேர்ந்து நீர்க்கரைச்சலை உருவாகுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2020, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/bigg-boss/?filter_by=popular7", "date_download": "2020-10-27T12:02:29Z", "digest": "sha1:243YT7MF65VOITIQPRRXNF2KLETBP7AU", "length": 7253, "nlines": 101, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் தமிழ்", "raw_content": "\nபிக் பாஸ் தமிழ் – கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் முதலிடம்.\nபிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக மீண்டும் நடிகர் கமல் தொகுத்து வழங்க உள்ளார்.\nபோட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.\nபோட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.\nஇது அப்போவே தெரிஞ்சி இருந்தா செருப்பால அடிச்சி அனுப்பி இருப்பேன் – என்ன மன்னிச்சிருங்க எலிசபத். வனிதா கண்ணீர் பேட்டி.\nபீட்டர் பால் பிரிந்த சோகத்தில் வனிதா – வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய கஸ்தூரி – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.\nடிவி இல்லாததால் மகளின் என்ட்ரியை பக்கத்து வீட்டு டிவியில் பார்த்தேன் – பிக் பாஸ் போட்டியாளரின் தந்தை அளித்த உருக்கமான பேட்டி.\nஅவர் பெயரை சொன்னதும் வெக்கப்பட்ட கேபி – BGM போட்ட பிக் பாஸ். ஒருவேளை இருக்குமோ \nபடு நெருக்கமான படுக்கையறை காட்சியில் ரம்யா பாண்டியன் – ஷாக்கான ரசிகர்கள்.\nசில பெண்கள்கிட்ட இப்படி எடக்கு மடக்கா பேசிப் பார்த்திருக்கேன் – சுரேஷ் குறித்து பல...\nஇதெல்லாம் கவனிச்சலே தெரியும் – பிக் பாஸ்ல கொடுத்த Clue புரியும். புட்டு புட்டு...\nசுரேஷ் – சனம் ஷெட்டி விவகாரம். கவின் ஆதரவு யாருக்கு தெரியுமா \nவனிதா, அந்த பயத்துலதான் நீ அழுதனு நல்லா தெரியுது – மீண்டும் வனிதாவை சீண்டும்...\nஆரிக்கு ஒரு நியாயம் சுரேஷ்க்கு ஒரு நியாயமா – பாலாஜி, அர்ச்சனாவின் டபுள் கேம்....\nஒரு கேமராக்கே ஊரே அலருச்சி, இங்க 100 கேமரா. பிக் பாஸ்சுக்கு செல்லும் சுசித்ராவை...\nஒரு வருடமாக படுத்த படுக்கையாக இருந்துள்ள ஆரி – பிக் பாஸ் வீட்டில் செய்த...\nஇரவில் குடைபிடித்துக்கொண்டு மழையில் நடந்த பாலாஜி – கேப்ரில்லா – Unseen வீடியோ இதோ....\nஎனக்கே ரொம்ப புதுசா இருக்கு – அனிதா சம்பத் குறித்து அவரது கணவரே போட்ட...\nசனம் மட்டும்தான் சுரேஷ திட்னாரா, ஏன் நீ எல்லாம் அவர வாயா போயானு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/10/06095808/1952469/this-week-special-6th-october-2020-to-12th-october.vpf", "date_download": "2020-10-27T11:48:10Z", "digest": "sha1:PPDM4WB3AKG6AVUBL7756NYPN6QJHNZH", "length": 14016, "nlines": 216, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த வார விசேஷங்கள் 6.10.2020 முதல் 12.10.2020 வரை || this week special 6th october 2020 to 12th october 2020", "raw_content": "\nசென்னை 27-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்த வார விசேஷங்கள் 6.10.2020 முதல் 12.10.2020 வரை\nபதிவு: அக்டோபர் 06, 2020 09:58 IST\nஅக்டோபர் மாதம் 6-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 12-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nஅக்டோபர் மாதம் 6-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 12-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\n6-ம் தேதி செவ்வாய் கிழமை :\n* சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்\n7-ம் தேதி புதன் கிழமை :\n* சந்திராஷ்டமம் - விசாகம், அனுஷம்\n8-ம் தேதி வியாழக்கிழமை :\n* சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை\n9-ம் தேதி வெள்ளிக்கிழமை :\n* சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்\n10-ம் தேதி சனிக்கிழமை :\n* சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்\n11-ம் தேதி ஞாயிற்று கிழமை :\n* சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்\n12-ம் தேதி திங்கள் கிழமை :\n* சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்\nகிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஇந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை\nசிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்- பக்தர்களின்றி எளிமையாக நடந்தது\nசரஸ்வதி அம்மன் கோவில்களில் ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா\nஇந்த வார விசேஷங்கள் 20.10.2020 முதல் 26.10.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 13.10.2020 முதல் 19.10.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 29.9.2020 முதல் 5.10.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 22.9.2020 முதல் 28.9.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 15.9.2020 முதல் 21.9.2020 வரை\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nபெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் - கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்\nஇது வெறும் விளையாட்டு... சிஎஸ்கே ரசிகர்களுக்காக இதயத்தை வருடும் கவிதை வெளியிட்ட டோனி மனைவி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/05/16165800/1522044/Samsung-and-Xiaomi-midrange-phones-beat-premium-flagships.vpf", "date_download": "2020-10-27T13:06:30Z", "digest": "sha1:QCDYSTCN3DMMGLW3YHYIBHVQF5MDCGHL", "length": 17113, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் || Samsung and Xiaomi mid-range phones beat premium flagships in Q1 2020 sales", "raw_content": "\nசென்னை 27-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nஉலக ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை பார்ப்போம்.\nஉலக ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை பார்ப்போம்.\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் உயர் ரக பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை ஒவ்வொரு முறையும் புதிய உச்சத்தை தொடுகிறது. இதன் காரணமாக பெரும்பாலானோர் சந்தையில் கிடைக்கும் தலைசிறந்த மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்���ளின் உயர் ரக மாடல்களை வாங்குகின்றனர்.\nஅந்த வகையில் ஸ்டிராடஜி அனாலடிக்ஸ் எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 2020 முதல் காலாண்டு வாக்கில் உலகின் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல் சாம்சங் கேலக்ஸி ஏ51 என தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து சியோமி ரெட்மி நோட் 8 மாடல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.\nசாம்சங்கின் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் முதல் ஆறு இடங்களில் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஃபிளாக்ஷிப் மாடல் மட்டுமே மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது. உலகையே பாதித்து இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றும் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.\nஎனினும், கொரோனா பாதிப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் விலை தற்போதைய கேலக்ஸி ஏ மற்றும் சியோமி ரெட்மி மாடல்களை விட குறைவு தான். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் ஸ்மார்ட்போன்களின் விலை பற்றி கவலை கொள்கின்றனர்.\nஆப்பிள் நிறுவனத்தை பொருத்தவரை ஐபோன் 11 மாடல் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. இதன் உயர் ரக ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முறையே ஆறு மற்றும் பத்தாவது இடங்களை பிடித்து இருக்கின்றன.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசீன வலைதளத்தில் லீக் ஆன ரெட்மி நோட் 10\nரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி எப் சீரிஸ் புது மாடல் விவரங்கள்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்\nகிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா\nகொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nப்ளிப்கார்ட் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தேதி அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஅதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள்- இந்தியாவுக்கு இந்த இடமா\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி தள்ளுபடி\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி தள்ளுபடி\nசீன வலைதளத்தில் லீக் ஆன ரெட்மி நோட் 10\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி எப் சீரிஸ் புது மாடல் விவரங்கள்\nமைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nகைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்\nவிஞ்ஞானிகள் நினைத்தை விட நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது - உறுதிபடுத்திய நாசா\nபெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் - கைது செய்யப்பட்ட குஷ்பு டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dalitmuslim.blogspot.com/2011/11/", "date_download": "2020-10-27T12:19:38Z", "digest": "sha1:YQCFVKRPVLKMTFBDRYI2QRBNB6Z4TVYQ", "length": 243566, "nlines": 421, "source_domain": "dalitmuslim.blogspot.com", "title": "தலித் முஸ்லிம்: November 2011", "raw_content": "\nபின்னை தலித்திய தளத்தில் அர்சால்களின் எழுச்சி\nஅண்ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை\n…இது ஒருபுறமிருக்க, இந்தியா முற்றிலும் முஸ்லீம் ஆட்சியில் இல்லாதிருக்கும் நிலையில் அது ஒரு தார்-உல்-ஹார்ப் நாடுதான். எனவே இஸ்லாம் கோட்பாடுகளின்படி முசல்மான்கள் ஒரு ஜிஹாத்தைப் பிரகடனம் செய்வது நியாயப்படுத்தப்படுகிறது.\n���வர்கள் ஜிஹாத்தைப் பிரகடனம் செய்வது மட்டுமல்ல, அந்த ஜிஹாத் வெற்றி பெறுவதற்கு அந்நிய முஸ்லீம் நாட்டின் உதவியையும் நாட முடியும் அல்லது அந்த அந்நிய முஸ்லீம் நாட்டுக்கே ஜிஹாத்தைப் பிரகடனம் செய்ய உத்தேசமிருக்குமாயின் அதன் முயற்சி வெற்றியடைய உதவவும் முடியும். திரு.முகமது அலி முறை அமர்வு நீதிமன்றத்தில் இதனை மிகத் தெளிவாக விளக்கினார்.\n‘‘ஆனால் பொதுவாக இந்த உலக வாழ்க்கை சம்பந்தப்பட்டவை உட்பட எங்களது எல்லாச் செயற்பாடுகளையும் எங்கள் சமயம் எவ்வாறு காண்கிறது என்பது பற்றி அரசாங்கம் சரியான தகவல்களைப் பெறவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிவதால் ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்துவது அவசியம். அது இதுதான்- ‘‘திட்டவட்டமான ஆதாரம் இல்லாமல் ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமுக்கு எதிராக பாதகமான கருத்து வெளியிடுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. எங்கள் முஸ்லீம் சகோதரர்கள் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டார்கள். தங்கள் மதத்தைப் பாதுகாப்பதற்கு அவர்கள் ஆயுதமேந்தவில்லை என்பது தீர்மானமாக உறுதி செய்யப்பட்டாலொழிய அவர்களை எதிர்த்து நாங்கள் போராட முடியாது.’’ (1919-இல் பிரிட்டிஷாருக்கும் ஆஃப்கனியர்களுக்கும் இடையே நடைபெற்றுவந்த போரையே திரு.முகமது அலி இங்கு குறிப்பிடுகிறார்) ‘‘இப்போது எங்கள் நிலை இதுதான். அமீரின் வன்மத்துக்கும் மூர்க்கத்தனத்துக்கும் போதிய சான்றில்லாமல் முசல்மான்கள் உட்பட இந்தியப் படைவீரர்கள் குறிப்பாக எங்கள் உதவியுடனும் ஊக்கத்துடனும் ஆப்கனிஸ்தானைத் தாக்குவதையும், முதலில் அதைக் கைப்பற்றிக்கொண்டு, பிறகு மேற்கொண்டு பல சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் அதை இரையாக்குவதையும் நாங்கள் நிச்சயமாக விரும்பவில்லை, ஆதரிக்கவில்லை.\nஆனால் இதற்கு மாறாக மாட்சிமை தங்கிய மன்னர் அமீருக்கு இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் எத்தகைய பூசலும் சச்சரவும் இல்லையென்றால், பிரிட்டிஷ் ராஜாங்க மந்திரியே பகிரங்கமாக அறிவித்ததுபோல முஸ்லீம் உலகெங்கும் நிலவும் அமைதியின்மையே அவரைச் செயல்படத் தூண்டியதென்றால், பலவீனமானவர்களுக்கு ஒரே மாற்று வழியான ஹித்ரத்தைப் பற்றிச் சிந்திக்கும்படி முஸ்லீம்களை நிர்ப்பந்தித்த அதே சமய நோக்கமே பலமிக்கவர்களுக்கு மாற்று வழியான ஜிஹாத்தைப் பற்றி சிந்திக்கு��்படி மன்னரை நிர்ப்பந்தப்படுத்தி இருந்தால், வன்முறை மீது, படைபலத்தின் மீது மேன்மேலும் நம்பிக்கைக் கொண்டவர்களின் சவாலை எதிர்கொள்ள அவர் உறுதி பூண்டிருந்தால், கிலாபத்துக்கு எதிராகவும் ஜிஹாத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு எதிராகவும் முசல்மான்கள் போர் தொடுக்க வேண்டுமென்று விரும்புவோருடன், ஜைருத்-உல்-அரபையும் ஏனைய முஸ்லீம் புனித தலங்களையும் முறைகேடாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்போருடன், இஸ்லாமை பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டிருப்போருடன், அதன்பால் பாரபட்சம் காட்டுவோருடன், இஸ்லாமின் சித்தாந்தத்தைப் பரப்புவதற்கு எங்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்க மறுப்போருடன் அவர் கணக்குத் தீர்க்க முடிவு செய்திருந்தால், அப்போது முதலாவதாக, அவருக்கு எதிராக ஒரு முசல்மான் எந்த உதவியையும் செய்யக்கூடாது என்று இஸ்லாம் தெள்ளத் தெளிவாகப் பணிக்கிறது. இரண்டாவதாக, ஜிஹாத் என் பிராந்தியத்தை அணுகினால் அந்தப் பிராந்தியத்திலுள்ள ஒவ்வொரு முசல்மானும் முஜாஹிதினில் சேர வேண்டும், அவனுடைய அல்லது அவருடைய சக்திக்கேற்ற எல்லா உதவியையும் செய்ய வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.\n…இப்படிப்பட்டதுதான் தெள்ளத்தெளிவான, அணுவளவும் சர்ச்சைக்கிடமற்ற இஸ்லாமிய சட்டம்; ஒரு முஸ்லீமல்லாத ஆட்சிக்கு எதிராக ஜிஹாத் பிரகடனம் செய்யப்படும்போது அந்த ஆட்சியின் கீழுள்ள ஒர முஸ்லீம் குடிமகனின் கடமை என்ன என்று எல்லையில் குழப்பம் ஏற்படுவதற்கான அறிகுறி தென்படாததற்கு முன்பே, காலஞ்சென்ற அமீர் இன்னும் உயிரோடு இருந்தபோதே எங்கள் வழக்கை விசாரித்தக் குழுவிடம் வாக்குமூலம் அளித்தபோது இதைத்தான் விளக்கிக் கூறினோம்’’\nஇந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டதும், நமது கவனத்திற்குரியதுமான இஸ்லாமின் மூன்றாவதொரு சித்தாந்தம் பிரதேச உறவை ஏற்கவில்லை. அதன் உறவெல்லாம் சமூக மற்றும் சமய சார்புடையது. எனவே பிரதேச உறவுக்கு அப்பாற்பட்டது. இங்கும் மௌலானா முகமது அலிதான் சிறந்த சாட்சியாக வருகிறார்.\nகராச்சி முறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்ட போது ஜூரிகளை நோக்கி அவர் பின்கண்டவாறு கூறினார்–\n“பொதுவாக முஸ்லீமல்லாத வட்டாரங்களிலும் குறிப்பாக அதிகார வட்டாரங்களிலும் தெரியவராத ஒரு சித்தாந்தத்தை இப்போது நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அந்த சித்தாந்தம் இதுதான்: ஒரு முசல்மானின் சமயப்பற்று சில குறிப்பிட்ட கோட்பாடுகளின் பால் அவன் நம்பிக்கை வைப்பதிலும் அதற்கேற்ப வாழ்க்கையில் நடந்து கொள்வதிலும் மட்டும் அடங்கியிருக்கவில்லை. எத்தகைய நிர்ப்பந்தத்திலும் ஈடுபடாமல் மற்றவர்களும் அந்தச் சமயப் பற்றையும் நடைமுறைகளையும் பின்பற்றி ஒழுகும்படிச் செய்வதற்கு அவன் முழு முயற்சியும் மேற்கொள்ள வேண்டும். இது புனித குரானில் அம்ரிபில்மரூஃப் என்றும் நஹி அனில்முங்கர் என்றும் கூறப்பட்டிருக்கிறது. நபிகள் நாயகத்தின் பாரம்பரியங்கள் பற்றி கூறும் சில குறிப்பிட்ட அத்தியாயங்களும் இஸ்லாமின் இந்த இன்றியமையாத சித்தாந்தத்தைப் பற்றி விவரிக்கின்றன. ‘நான் என்னுடைய சகோதரனின் காப்பாளன் அல்ல’ என்று ஒரு முசல்மான கூற முடியாது. ஏனென்றால் மற்றவர்களையும் நன்மை செய்யும்படித் தூண்டி ஊக்குவித்தாலன்றி, தீமைகள் செய்யாதபடி அவர்களைத் தடுத்து நிறுத்தினாலன்றி அவன் கடைத்தேற முடியாது. எனவே, இஸ்லாமின் முஜாஹித்துக்கு எதிராகப் போரிடும்படி எந்த ஒரு முசல்மானும் நிர்ப்பந்திக்கப்பட்டாலும் அவன் உளச்சான்றுக்குக் கட்டுப்பட்டு, கடமை உணர்ச்சியோடு அதனை உறுதியோடு எதிர்க்க வேண்டும். அது மட்டுமல்ல, அவன் தனது கடைத்தேற்றத்தை, விமோசனத்தை மதிப்பவனாக இருந்தால், தன்னுடைய ஏனைய முஸ்லீம் சகோதரர்களையும் எத்தகைய அபாயத்தையும் பொருட்படுத்தாமல் இதேபோன்ற எதிர்ப்பைக் காட்டுவதற்கு இணங்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்யாதவரை அவனுக்கு எத்தகைய விமோசனமும் கிட்டாது. இது எங்களுடைய கோட்பாடு மட்டுமின்றி, ஒவ்வொரு முசல்மானது கோட்பாடுமாகும். நற்பெருமையற்ற, அடக்கமான முறையில் இந்தக் கோட்பாட்டை நடைமுறையில் கடைப்பிடிக்கவே நாங்கள் முயன்று வருகிறோம். இந்தக் கோட்பாட்டைப் பரப்புவதற்கு எங்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். அந்தச் சுதந்திரம் எங்களுக்கு மறுக்கப்படுமானால், இந்த சுதந்திரம் இல்லாத நாடு இஸ்லாமுக்குப் பாதுகாப்பானதல்ல என்ற முடிவுக்கே நாங்கள் வரவேண்டியிருக்கும்.’’\nஇதுதான் அகில உலக இஸ்லாமியத்தின் ஆதார சுருதி. இதுதான் நான் முதலில் ஒரு முஸ்லீம், பின்னர்தான் இந்தியன் என்று இந்தியாவிலுள்ள ஒவ்வொரு முசல்மானையும் மார்தட்டிக் கொள்ள வைக��கிறது. இந்தியாவின் முன்னேற்றத்தில் ஓர் இந்திய முஸ்லீம் மிகச்சிறிய பங்கே ஆற்றி வருவதற்கும், அதேசமயம் முஸ்லீம் நாடுகளின் நலன்களுக்காக அவன் அயர்வு சோர்வின்றி பாடுபட்டு வருவதற்கும்,(1912-இல் முதலாவது பால்கன் போர் ஆரம்பமான சமயத்திலும் 1922-இல் ஐரோப்பிய நாடுகளுடன் துருக்கி சமாதானம் செய்துகொண்ட சந்தர்ப்பத்திலும் இந்திய முஸ்லீம்கள் இந்திய அரசியலில் அணுவளவும் அக்கறை காட்டவில்லை. துருக்கி, மற்றும் அராபியாவின் விவகாரங்களில்தான் அவர்கள் முற்றிலும் மூழ்கிப் போயிருந்தனர்) அவனுடைய சிந்தனைகளில், எண்ணங்களில் முஸ்லீம் நாடுகள் முதல் இடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்று வருவதற்கும் இந்த உணர்வே காரணம்.\nமேதகு ஆகாகான் இதனை நியாயப்படுத்திப் பின்வருமாறு கூறினார்:\n“இது மிகவும் சரியான, நியாயமான அகில உலக இஸ்லாமியம். ஒவ்வொரு உண்மையான, சமயப் பற்றுள்ள முகமதியனும் இதில் அங்கம் வகிக்கிறான். இது ஆன்மிக சோதரத்துவத்தையும் நபிகள் நாயகத்தின் குழந்தைகளது ஒற்றுமையையும் குறிக்கும் சித்தாந்தம். மாபெரும் பண்பாட்டுக் குடும்பமான பாரசீக – அராபிய கலாசாரத்தில் இது ஆழமான, நிரந்தரமான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதல் அத்தியாயத்துக்கு இஸ்லாம் என்று நாம் பெயர் சூட்டினோம். சீனா முதல் மொராக்கோ வரை, வோல்கா முதல் சிங்கப்பூர் வரை எங்கெங்குமுள்ள முஸ்லீம் சோதரர்களின்பால் அன்பும் கருணையும் காட்டுவதை அது குறிக்கிறது. இஸ்லாமின் இலக்கியத்திலும், அதன் எழில் மிகும் கவின் கலைகளிலும், அதன் வனப்பு மிக்கக் கட்டிடக் கலையிலும், அதன் மயக்கும் கவிதையிலும் நிலையான, அழிவில்லாத ஆர்வம் காட்டுவதை அது குறிக்கிறது. உண்மையான சீர்திருத்தத்தையும் அது குறிக்கிறது. அதாவது முற்றிலும் எளிய முறையில் இஸ்லாம் பின்பற்றப்பட்டுவந்த ஆரம்ப காலத்துக்கு, தக்கவாறு வாதித்தும் இணக்குவித்தும் இஸ்லாமிய போதனை நடைபெற்று வந்த காலத்துக்கு, தனிநபர் வாழ்க்கையில் ஆன்மிக பலம் வெளிப்படுத்தப்பட்டு வந்த காலத்துக்கு, மனித குலத்துக்கு நலம் செய்யும் நற்பணிகள் நடைபெற்றுவந்த காலத்துக்குத் திரும்பிச் செல்வதை அது குறிக்கிறது. இந்த இயல்பான, போற்றத்தக்க ஆன்மிக இயக்கம் அதனுடைய தலைவரையும் அவர் போதித்த கோட்பாடுகளையும் மட்டுமின்றி, அனைத்துக் கண்டங்��ளையும் நாடுகளையும் சேர்ந்த அவருடைய குழந்தைகளையும் துருக்கியர்கள், ஆப்கனியர்கள், இந்தியர்கள், எகிப்தியர்கள் போன்ற பல்வேறு இனங்களின் அன்புக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரியவர்களாக ஆக்கியுள்ளது. காஷ்கர் அல்லது சரஜிவோவைச்சேர்ந்த முஸ்லீம் குடியிருப்புகளில் ஏற்படும் ஒரு பஞ்சமாயினும் சரி, பெரும் தீ விபத்தாயினும் சரி உடனே டில்லி அல்லது கெய்ரோவைச் சேர்ந்த முகமதியர்களின் அனுதாபத்தையும் பொருளாயத உதவியையும் ஈர்த்து விடுகிறது. இஸ்லாமின் உண்மையான ஆன்மிக, கலாசார ஒற்றுமை மேன்மேலும் வளர்ந்து வலுப்பெற்றுக்கொண்டே செல்ல வேண்டும். ஏனென்றால் நபிகள் நாயகத்தின் பக்தர்களுக்கு இதுதான் வாழ்க்கையின் அடித்தளம்.’’\nஇந்த ஆன்மிக உலக – இஸ்லாமியம் அரசியல் உலக இஸ்லாமியத்தைத் தோற்றுவிக்குமானால் அதனை இயல்புக்குப் புறம்பானது என்று கூற முடியாது. ஆகாகான் பின்வருமாறு கூறியபோது இந்த உணர்வே அவர் மனதில் இருந்திருக்க வேண்டும்:\n“பெர்சியா, ஆப்கனிஸ்தான், அநேகமாக அரபியா ஆகியவை முன்னோ பின்னோ என்றேனும் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய பெருநிலப் பகுதியைச் சேர்ந்த ஏதேனும் ஒரு நாட்டின் அல்லது ரஷ்யா உடைந்து அதிலிருந்து தோன்றக் கூடிய ஒரு நாட்டின் அதிகார வரம்பிற்குள் வரக்கூடும் அல்லது உண்மையான தொடர்பு அதிகமுடைய இந்திய சாம்ராஜ்யத்துடன் தனது கதிப்போக்கை இணைத்து அதன் நன்மை தீமைகளில் அவை பங்கு கொள்ளக்கூடும் என்பதை இந்திய தேச பக்தன் உணர்வது அவசியம்.\nசின்னஞ்சிறு அரசுகளை வலுமிக்க நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளுமாறு செய்துவரும் உலக சக்திகள் இதுவரை ஐரோப்பாவிலேயே பெரும்பாலும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டன என்றாலும், தவிர்க்க முடியாதபடி ஆசியாவிலும் அந்தச் சக்திகள் தலைதூக்க வாய்ப்பு உண்டு. இத்தகைய பகைப்புலனில், பகைமை பாராட்டும் வலுமிக்க அண்டை நாடுகள் தன்னைக் கூர்ந்து கவனித்துவரும் நிலைமையையும் அதன்மூலம் ஏற்படக்கூடிய கடுமையான ராணுவ பளுவையும் ஏற்கத் தயாராக இருந்தாலொழிய இந்தியா பரஸ்பர நலன்களையும் நல்லெண்ணத்தையும் அடிப்படையாகக் கொண்ட உறவுகள் மூலம் அண்டை முகமதிய நாடுகளைத் தன் பக்கம் ஈர்ப்பதை அலட்சியப்படுத்த முடியாது.\nசுருக்கமாகச் சொன்னால், நலம் பயக்கும், வளரும் ஒற்றுமை எனும் மார்க்கம் ஒரு கூட்டா��்சி இந்தியாவை ஆதார அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இதில் ஒவ்வொரு அங்கப் பகுதியும் தனது தனிப்பட்ட உரிமைகளையும், தனது வரலாற்றுத் தனித்தன்மைகளையும், இயற்கை நலன்களையும் பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம் அந்நிய அபாயத்திலிருந்தும், வலுமிக்க சக்திகளின் பொருளாதாரச் சுரண்டலிலிருந்தும் பாதுகாக்கக்கூடிய ஒரு பொதுப் பாதுகாப்பு முறையும், சுங்க வரி அமைப்பும் இருப்பது அவசியம். இத்தகைய ஒரு கூட்டாட்சி இந்தியா விரைவிலேயே இலங்கையையும் தனது இயல்பான தாயின் அரவணைப்பில் கொண்டு வந்துவிடும். இதர வளர்ச்சிப் போக்குகள் நாம் குறிப்பிட்டுள்ளவாறு நடைபெறும்.\nநீதி, சுதந்திரம் எனும் விரிவான, ஆழமான அடித்தளத்தை இடுவதன் மூலமும், ஒவ்வொரு இனத்தையும், ஒவ்வொரு மதத்தையும், ஒவ்வொரு வரலாற்று உண்மையையும் அங்கீகரிப்பதன் மூலமும் நாம் ஒரு மாபெரும் தெற்காசியக் கூட்டரசைக் கட்டி உருவாக்க முடியும்.\nஇன்றைய நிலைமைகளுககு ஏற்ப, பெர்சியாவும் ஆப்கனிஸ்தானும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதற்கு உதவும் நேர்மையான, உளப்பூர்வமான கொள்கை வடமேற்கில் இந்தியாவுக்கு இரண்டு இயற்கையான காப்பரண்கள் உருவாக உதவும். இவற்றை ஜெர்மானியர்களோ ஸ்லாவ்களோ, துருக்கியர்களோ மங்கோலியர்களோ ஒருபோதும் அழிக்க முடியாது. ஆரோக்கியமான ஒரு கூட்டரசின் வடிவத்திற்கு கண்கண்ட ஒரு முன்மாதிரியை வழங்கும் இந்தியாவின்பால் பெர்சியாவும் ஆப்கனிஸ்தானும் தாமாகவே ஈர்க்கப்படும். இந்தக் கூட்டரசில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் உண்மையான தன்னாட்சி உரிமை இருக்கும். சமஸ்தானங்களின் உள்நாட்டுச் சுதந்திரம் உத்தரவாதம் செய்யப்படும்.\nநிஜாமின் கீழ் பேரார் உட்பட ஹைதராபாத் சமஸ்தானம் மீண்டும் புத்துயிர் பெறும். இந்தியாவில் சுதந்திரமும், ஒழுங்கும், தன்னாட்சியும், அதேசமயம் பேரரசின் ஐக்கியமும் நிலவுவதை இந்நாடுகள் காணும். சூரியனே என்றும் அஸ்தமிக்காத அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தினது நல்லெண்ணத்தின், அதன் பிரம்மாண்டமான, வரம்பற்ற வலிமையின் ஆதரவுடன் உள்நாட்டுத் தன்னாட்சி தொடர்வதை உத்தரவாதம் செய்யக்கூடிய ஒரு மாபெரும் கூட்டரசின் அனுகூலங்களை அவை மிகச் சரியாகக் கணித்துப் பாராட்டி வரவேற்கும். பிரிட்டிஷ் மெசபொட்டோமியாவின் நிலையும் அதேபோன்று அரப���யாவின் நிலையும் நான் பரிந்துரைத்துள்ள கொள்கையால் மிகப் பெரும் அளவில் வலுப்பெறும்.’’\nதெற்கு ஆசியக் கூட்டரசு இந்தியர்களுக்கு நன்மை செய்வதைவிட அரபியா, மெசபொட்டோமியா, ஆப்கனிஸ்தான் போன்ற முஸ்லீம் நாடுகளுக்குத்தான் அதிக நன்மை செய்யக்கூடும். இந்திய முசல்மான்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆர்வ விருப்பங்களும் அக்கறைகளும் கரிசனைகளும் இந்தியாவை விட முஸ்லீம் நாடுகள் மீதுதான் குவிந்துள்ளன என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.\nதெற்காசியக் கூட்டரசு உருவாகி இருக்குமானால் என்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை அம்பேத்கர் விளக்குகிறார்–\n“இந்தத் தெற்காசிய கூட்டரசு உருவாகி இருக்குமானால் எத்தகைய பயங்கரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் எண்ணிக்கூடப் பார்க்க முடியா ஓர் இக்கட்டான, அவலமான சிறுபான்மையினர் நிலைக்கு இந்துக்கள் தள்ளப்பட்டிருப்பார்கள். இந்திய வருடாந்திரப் பதிவேடு மேலும் கூறுவதாவது: அரபியாவிலிருந்து மலாயா வரை தெற்கு ஆசியாவின் பிரிட்டிஷ் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம் சமுதாயத்திலுள்ள பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்கள் ஓர் ஆங்கிலேயே-முஸ்லீம் கூட்டணியை உருவாக்குவதற்குத் தீவிரமாக முயன்று வந்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணியில் முஸ்லீம்கள் இப்போது இளைய பங்காளிகளாக இருந்து வருகிறார்கள். உரிய காலத்தில் மூத்தப் பங்காளிகளாவதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சில உணர்ச்சிகளும் எதிர்பார்ப்புகளும் இருப்பதால்தான் போர் நடைபெற்று வந்த காலத்தில் மேதகு ஆகாகான் எழுதிய இடைமாறுதல் காலத்தில் இந்தியா எனும் நூலில் அவர் கோடிட்டுக் காட்டியிருக்கும் இந்தத் திட்டத்தின் தடங்களை ஆராய்வது அவசியம். ஒரு தென்மேற்கு ஆசியக் கூட்டரசை அமைக்கும் யோசனை இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கூட்டரசில் இந்தியா ஓர் அங்கப் பகுதியாக இருக்கும். போர் முடிந்த பிறகு வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டிஷ் மந்திரிசபையில் காலனி மந்திரியாகப் பொறுப்பேற்றார். அப்போது மத்தியக் கிழக்கு இலாகாவின் ஆவணக் காப்பகத்தில் ‘மத்தியக் கிழக்கு சாம்ராஜ்யம்’ என்ற ஒரு திட்டம் தயார் நிலையில் இருப்பதைக் கண்டார்.” (–1938, தொகுதி 17, ‘தாயக அரசியலில் இந்தியா�� பக்.48)\nஇவ்வாறு அம்பேத்கர் முஸ்லீம்களின் தேசிய உணர்வு, தேசபக்தி எப்படிப்பட்டது, எதை நோக்கியது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.\nஆம். இஸ்லாமியர்களின் தேசபக்தி இந்தியாவிடம் அல்ல, இஸ்லாமியர்களின் தேச உணர்வு இந்தியாவிடம் இல்லை. இதைதான் அம்பேத்கர் மிகமிகத் தெள்ளத் தெளிவாக விளக்கினார். இங்கு முக்கியமான கேள்வி எழுகிறது. மதமாற்றத்திற்கும் தேசபக்திக்கும், தேசிய உணர்வுக்கும் சம்பந்தம் உண்டா\nசம்பந்தம் உண்டு. மதம் மாறுவது பழைய வீட்டைவிட்டு புதுவீட்டிற்குக் குடியேறுவது அல்ல.\nஇந்தப் புரிதல் அம்பேத்கருக்கு இருந்தது.\nஎப்படி என்பதை மேலும் பார்ப்போம்.\nஅண்ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை\nநடைமுறைக்கு ஒத்துவராத இஸ்லாமிய சட்டம்:\nதிரு. சி.ஆர்.தாஸுக்கு லாலா லஜபதிராய் எழுதிய கடிதத்திலும் இதே போன்ற அச்சத்தை அம்பேத்கர் வெளியிட்டுள்ளார் :\n“ஒரு விஷயம் அண்மைக் காலத்தில் எனக்கு மிகுந்த கவலையை அளித்துவருகிறது. நீங்களும் அதைப் பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதுதான் இந்து முஸ்லீம் ஒற்றுமைப் பிரச்சினை. கடந்த ஆறு மாதங்களில் என் நேரத்தில் பெரும்பகுதியை முஸ்லீம் வரலாற்றையும் முஸ்லீம் சட்டத்தையும் ஆராய்வதில் செலவிட்டேன். முஸ்லீம் சட்டம் சாத்தியமானதோ, நடைமுறைக்கு உகந்ததோ அல்ல என்ற முடிவுக்கே என்னால் வரமுடிந்தது. ஒத்துழையாமை இயக்கத்தில் முகமதிய தலைவர்களின் நேர்மையை ஏற்றுக் கொண்டாலும், இவ்வகையான விஷயத்தில் அவர்களது மதம் ஒரு பெரும் தடையாக இருக்கிறது என்றே கருதுகிறேன்.\nஹக்கீம் அஜ்மல்கானுடனும் டாக்டர் கிச்சுலுவுடனும் நான் நடத்திய உரையாடலைப் பற்றி கல்கத்தாவில் உங்களிடம் கூறியது நினைவிருக்கலாம். ஹக்கீம் சாகேபை விடவும் மிகச்சிறந்த ஒரு முகமதியரை இந்துஸ்தானில் காணமுடியாது. எனினும் எந்த முஸ்லீம் தலைவரும் குரானைப் புறக்கணித்துவிட முடியுமா இஸ்லாமிய சட்டத்தை நான் புரிந்துகொண்டது தவறாக இருக்கக்கூடும் என்று நம்பவே விரும்புகிறேன். இத்தகைய நம்பிக்கையைவிட எனக்கு ஆறுதல் அளிக்கக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் இஸ்லாமிய சட்டத்தை நான் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறேன் என்றால் அப்போது பின்கண்ட முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.\nஆங்கிலேயர்களை எதிர்ப்பதில் நாம் ஒன்றுபட்டாலும் பிரிட்டிஷ் விதிமுறைகளில் இந்துஸ்தானை ஆள்வதில், ஜனநாயக முறையில் இந்துஸ்தானில் ஆட்சி நடத்துவதில் நாம் ஒன்றுபட முடியாது. அப்படியானால் இதற்குப் பரிகாரம்தான் என்ன இந்தியாவிலுள்ள ஏழு கோடி முஸ்லீம்களைப் பற்றி நான் அஞ்சவில்லை. ஆனால் இந்த ஏழு கோடியுடன் ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, அரேபியா, மெசபோட்டோமியா, துருக்கி போன்ற நாடுகளின் ஆயுதப்படைகளும் சேர்ந்துகொண்டால் வெல்லற்கரிய வலிமை பெற்றுவிடுமே என்றுதான் அஞ்சுகிறேன். இந்து முஸ்லீம் ஒற்றுமை அவசியமானது, விரும்பத்தக்கது என்று உண்மையாகவே, மனப்பூர்வமாகவே நம்புகிறேன். முஸ்லீம் தலைவர்களை முற்றிலும் முற்றிலும் நம்புவதற்கு தயாராகவே இருக்கிறேன்.\nஆனால் குரான் மற்றும் ஹாதிஸ்களின் கட்டளைகள் இருக்கின்றனவே, அதற்கு என்ன செய்வது முஸ்லீம் தலைவர்கள் இவற்றை மீற முடியாது. அப்படியானால் நம் கதி அதோகதிதானா\nஅவ்வாறு நடைபெறாது என்றே நம்புகிறேன். நன்று கற்றறிந்தவர்களும் விவேக மிக்கவர்களும் இந்த இக்கட்டிலிருந்து விடுபட ஏதேனும் வழி காணுவார்கள் என்றே நம்புகிறேன்.\n1924ல் ஒரு வங்காளி இதழின் ஆசிரியர், புகழ்பெற்ற கவிஞரான டாக்டர் ரவீந்திரநாத் தாகூரைப் பேட்டி கண்டார். அந்தப் பேட்டியில் கூறப்பட்டிருப்பதாவது :\n‘கவிஞரின் கருத்துப்படி, இந்து-முஸ்லீம் ஒற்றுமையைக் கிட்டத்தட்ட அசாத்தியமாக்கும் மற்றொரு முக்கியமான காரணக்கூறு முகமதியர்கள் தங்கள் தேசபக்தியை எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுடனும் நிலைநிறுத்திக் கொள்ள முடியாததேயாகும். எந்த ஒரு முகமதிய நாடாவது இந்தியாவின் மீது படையெடுக்குமாயின் உங்கள் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கு உங்களது இந்து சகோதரர்களுடன் தோளோடுதோள் இணைந்து நின்று போராடுவீர்களா என்று பல முகமதியர்களைத் தாம் ஒளிவுமறைவின்றி, மனம் திறந்து கேட்டதாக கவிஞர் தெரிவித்தார். ஆனால் அவர்களிடமிருந்து கிடைத்த பதில் அவருக்குத் திருப்தியளிக்கக்கூடியதாக இல்லை.\n‘எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு முகமதியன் அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவனாயினும் இன்னொரு முகமதியனை எதிர்த்து நிற்பது என்பது அனுமதிக்க முடியாதது என்று முகமது அலி போன்றவர்களே தம்மிடம் கூறினார்கள் என்பதைத் தம்மால் நிச்சயமாகக் கூறமுடியும்’ என்றும் அவர் குறிப்பிட்��ார்.’’\nஇஸ்லாமின் கோட்பாடுகளில் நம் கவனத்திற்குரிய ஒரு கோட்பாடு பின்வருமாறு கூறுகிறது : முஸ்லீம் ஆட்சி நடைபெறாத ஒரு நாட்டில் முஸ்லீம் சட்டத்துக்கும் அந்நாட்டின் சட்டத்துக்கும் இடையே முரண்பாடு ஏற்படுமாயின் முந்தைய சட்டத்தையே பிந்தைய சட்டத்தைவிட மேன்பாடுடையதாக, பின்பற்றத்தக்கதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு முஸ்லீம் அந்த நாட்டின் சட்டத்தை மீறி முஸ்லீம் சட்டத்துக்குக் கீழ்ப்படிவது முறையானதும் சரியானதும் ஆகும். இத்தைகய நிலைமைகளில் முசல்மான்களின் கடமை என்ன என்பதை மௌலானா முகமது அலி சுட்டிக்காட்டி இருக்கிறார். அவர் 1927ல் கைது செய்யப்பட்டு கராச்சி குற்றவியல் நடுவர் முன்னர் நிறுத்தப்பட்டு, அவர் மீது அரசாங்கம் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துத் தந்த வாக்குமூலத்தில்தான் முசல்மான்களின் கடமையை வலியுறுத்தியிருக்கிறார். 1921 ஜூலை 8ம் தேதி கராச்சியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் மாநாட்டுக்குத் தலைமை தாங்கி அவர் முன்மொழிந்த ஒரு தீர்மானம் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்குத் தொடரப்பட்டது.\nஅந்த மாநாட்டில் ஏற்கப்பட்ட தீர்மானம் வருமாறு : ‘இன்றைய நிலைமையில் ஒரு முசல்மான் பிரிட்டிஷ் படைகளில் தொடர்ந்து சேவை செய்வதோ, சேருவதோ அல்லது படையில் சேரும்படி மற்றவர்களைத் தூண்டி ஊக்குவிப்பதோ எல்லை வகைகளிலும் சமய ரீதியில் சட்ட விரோதமானது என்று இந்த மாநாடு தெளிவாகப் பறைசாற்றுகிறது. படைகளிலுள்ள ஒவ்வொரு முசல்மானுக்கும் இந்த மதக்கட்டளைகள் எட்டும் படிச் செய்வது பொதுவாக எல்லா முசல்மான்களின் குறிப்பாக உலேமாக்களின் கடமையாகும்’\n…. மௌலானா முகமது அலி தாம் குற்றவாளி அல்ல என்று வாதாடி அதற்கு ஆதரவாகப் பின்கண்ட வாக்குமூலத்தை அளித்தார் : இந்த அதீதமான குற்றச்சாட்டின் பொருள்தான் என்ன எவருடைய சித்தாந்தங்களால் நாங்கள் வழிகாட்டப்படுவது எவருடைய சித்தாந்தங்களால் நாங்கள் வழிகாட்டப்படுவது முஸ்லீம்களாகிய எங்களுடைய சித்தாந்தங்களாலா அல்லது இந்துக்களுடைய சித்தாந்தங்களாலா முஸ்லீம்களாகிய எங்களுடைய சித்தாந்தங்களாலா அல்லது இந்துக்களுடைய சித்தாந்தங்களாலா முசல்மான் என்ற முறையில் பேசுகிறேன். நான் நேர்வழியிலிருந்து விலகி தவறு செய்கிறேன் என்றால் அதை மெய்ப���பிப்பதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. புனிதமான குரானைக்கொண்டோ அல்லது கடைசி தீர்க்கத்தரிசியின் – அவருக்கு ஆண்டவனின் பேரருளும் அமைதியும் கிட்டுவதாக – உண்மையான பாரம்பரியங்களைக் கொண்டோ அல்லது கடந்த கால மற்றும தற்கால முஸ்லீம் சமயத்துறை அறிஞர்கள் பிரகடனம் செய்த சமயக் கருத்துக்களைக் கொண்டோதான் அதனை மெய்ப்பிக்க முடியும். இஸ்லாமின் இந்த இரு ஆதார மூலங்களின் பெயரால் கேட்கிறேன். பேய்த்தனமான, கொடிய அரசாங்கம் என்று அழைக்கப்படுவதற்கு விரும்பவில்லை என்றால் எனது எந்தச் செயலுக்காக அது இன்று என் மீது வழக்குத் தொடுத்துள்ளது என்பதைக் கூற வேண்டும் நான் ஒன்றைப் புறக்கணித்தாலும் குற்றம், புறக்கணிக்காவிட்டாலும் குற்றம் என்றால் எப்படித்தான் இந்த நாட்டில் நான் பாதுகாப்பாக வாழ முடியும் முசல்மான் என்ற முறையில் பேசுகிறேன். நான் நேர்வழியிலிருந்து விலகி தவறு செய்கிறேன் என்றால் அதை மெய்ப்பிப்பதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. புனிதமான குரானைக்கொண்டோ அல்லது கடைசி தீர்க்கத்தரிசியின் – அவருக்கு ஆண்டவனின் பேரருளும் அமைதியும் கிட்டுவதாக – உண்மையான பாரம்பரியங்களைக் கொண்டோ அல்லது கடந்த கால மற்றும தற்கால முஸ்லீம் சமயத்துறை அறிஞர்கள் பிரகடனம் செய்த சமயக் கருத்துக்களைக் கொண்டோதான் அதனை மெய்ப்பிக்க முடியும். இஸ்லாமின் இந்த இரு ஆதார மூலங்களின் பெயரால் கேட்கிறேன். பேய்த்தனமான, கொடிய அரசாங்கம் என்று அழைக்கப்படுவதற்கு விரும்பவில்லை என்றால் எனது எந்தச் செயலுக்காக அது இன்று என் மீது வழக்குத் தொடுத்துள்ளது என்பதைக் கூற வேண்டும் நான் ஒன்றைப் புறக்கணித்தாலும் குற்றம், புறக்கணிக்காவிட்டாலும் குற்றம் என்றால் எப்படித்தான் இந்த நாட்டில் நான் பாதுகாப்பாக வாழ முடியும் நான் ஒன்று பாவியாக இருக்க வேண்டும் அல்லது குற்றவாளியாக இருக்க வேண்டும்….\nஇஸ்லாம் ஒரே ஒரு மேலாண்மையைத்தான் ஏற்கிறது. அதுதான் கடவுளின் மேலதிகாரம், அந்த மேலாண்மை ஒப்புயர்வற்றது, கட்டுப்பாடுகளுக்கு உட்படாதது, பிரிக்க முடியாதது, பராதீனம் செய்ய முடியாதது…. ஒரு முசல்மான் அவர் குடிமகனாக இருந்தாலும் சரி, படை வீரனாக இருந்தாலும் சரி, முஸ்லீம் ஆட்சியில் வாழ்பவனாக இருந்தாலும் சரி, முஸ்லீமல்லாத ஆட்சியில் வாழ்பவனாக இருந்தாலும் சரி அவனது முழுமுதல் விசுவாசமும் ஆண்டவனிடமும், தீர்க்கத்தரிசியிடமும், அவருடைய சீடர்களிடமும், முஸ்லீம் சமயத் தலைவர்களிடமும்தான் இருக்க வேண்டும் என்று குரான் கட்டளையிடுகிறது…. இந்த ஒற்றுமை சித்தாந்தம் எளிதில் புரிந்துகொள்ள முடியாத யாரோ ஒரு சிந்தனையாளர் வகுத்தளித்த கணித சூத்திரம் போன்றதல்ல. மாறாக அது படித்த அல்லது படிக்காத ஒவ்வொரு முசல்மானது அன்றாடக் கோட்பாடாகும்….\nஇஸ்லாத்தின் இருப்பிடமும், யுத்தத்தின் இருப்பிடமும்:\nமுசல்மான்கள் இதற்கு முன்னரும் வேறு இடங்களிலும் முஸ்லீம் அல்லாத ஆட்சியின் கீழ் அமைதியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆனால் முசல்மான்கள் எப்போதுமே ஒரு மாற்ற முடியாத விதிமுறையைக் கடைபிடித்து வந்திருக்கின்றனர். இப்போதும் கடைப்பிடித்து வருகின்றனர். இனியும் கடைப்பிடித்து வருவர். அனைவருக்கும் மேலான ஆளுநர் என்று புனிதமான குரான் போற்றும் ஆண்டவனின் கட்டளைகளுக்கு மாறுபடாத முறையில் தங்களது சமய சார்பற்ற ஆட்சியாளர்கள் பிறப்பிக்கும் சட்டங்களுக்கும் ஆணைகளுக்கும் மட்டுமே முசல்மான்கள் கீழ்ப்படிந்து நடப்பது குறித்த இந்த மிகத்தெளிவான, கண்டிப்பான, திட்டவட்டமான வரையறைகள் முஸ்லீமல்லாத ஆட்சியாளர்களை மட்டுமே கருத்திற்கொண்டு நிர்ணயிக்கப்பட்டவை அன்று; மாறாக இவை முழுதளாவியவை. எங்கும் எல்லோருக்கும் எல்லாவித ஆட்சிகளுக்கும் பொருந்தக் கூடியவை, எவ்விதத்திலும் விரிவுபடுத்தவோ, குறுக்கவோ, சுருக்கவோ முடியாதவை’’\nஒரு நிலையான அரசை விரும்பும் எவரையும் இது மிகுந்த அச்சம் கொள்ளவே செய்யும். ஆனால் ஒரு நாடு முசல்மான்களின் தாயகமாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி வகுத்தளிக் கப்படும் இந்த முஸ்லீம் கோட்பாடுகளுக்கு இது குறித்து எந்தக் கவலையும் அக்கறையும் இல்லை. முஸ்லீம் பொது ஒழுங்குச் சட்டத்தின்படி, உலகம் தார்-உல்-இஸ்லாம் (இஸ்லாமின் இருப்பிடம்) என்றும், தார்-உல்-ஹார்ப் (யுத்தத்தின் இருப்பிடம்) என்றும் இரு முகாம்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒருநாடு முஸ்லீம்களால் ஆளப்படும்போது தார்-உல்-இஸ்லாம் என அழைக்கப்படுகிறது. முஸ்லீம்கள் ஆட்சியாளர்களாக இல்லாமல் குடிமக்களாக மட்டுமே இருக்கும் ஒருநாடு தார்-உல்-ஹார்ப் எனப்படுகிறது.\nமுஸ்லீம்களின் பொது ஒழுங்குச் சட்டம் இவ்வாறிருக்கும்போது, ��ந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இந்தியா பொதுத்தாயகமாக இருக்க முடியாது. அது முஸ்லீம்களின் நாடாக இருக்கலாம் – ஆனால் இந்துக்களும் முஸ்லீம்களும் சமமானவர்களாக வாழும் ஒரு நாடாக இருக்க முடியாது. மேலும், அது முஸ்லீம்களால் ஆளப்படும்போது முசல்மான்களின் நாடாக மட்டுமே இருக்க முடியாது. அதேபோன்று எந்தக் கணத்தில் நாடு முஸ்லீமல்லாதோரின் ஆளுகையின் கீழ் வருகிறதோ அந்தக் கணம் முதலே அது முஸ்லீம்களின் நாடு என்ற நிலையை இழந்து விடுகிறது. அது தார்-உல்-இஸ்லாமாக இருப்பதற்குப் பதிலாக தார்-உல்-ஹார்பாக மாறிவிடுகிறது. இதனை ஏதோவொரு கோட்பாட்டளவிலான கருத்தாக மட்டுமே எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் முஸ்லீம்களின் போக்கையே நிர்ணயிக்கக்கூடிய அளவுக்கு செயலூக்க மிக்க ஒரு சக்தியாக மாறும் ஆற்றல் அதற்கு இருக்கிறது.\nபிரிட்டிஷார் இந்தியாவைக் கைப்பற்றிக் கொண்டபோது அது முஸ்லீம்களின் போக்கில் மிகப்பெரிய பிரதிபலிப்பை ஏற்படுத்திற்று. பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு இந்துக்களிடம் அவ்வளவாக மனசாட்சி உறுத்தலை ஏற்படுத்தவில்லை. ஆனால் அதேசமயம் முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் இனியும் இந்தியா முஸ்லீம்கள் வாழ்வதற்குரிய ஒரு நாடுதானா என்ற கேள்வியை அது எழுப்பியது. இது குறித்து அச்சமயம் முஸ்லீம் முதாயத்திடையே ஒரு விவாதமே நடைபெற்றது. இந்தியா தார்-உல்-ஹார்பா அல்லது தார்-உல்-இஸ்லாமா என்ற இந்த விவாதம் அரை நூற்றாண்டுக்காலம் நடைபெற்றதாக டாக்டர் டைட்டஸ் கூறுகிறார்.\nஜிகாத் என்னும் சமயப் போர்:\nமுஸ்லீம்களில் மிகவும் வெறி உணர்வு கொண்ட சில சக்திகள் சையத் அகமத் தலைமையில் உண்மையில் ஒரு புனிதப் போரையே பிரகடனம் செய்தனர். முஸ்லீம் ஆட்சி நடைபெறும் நாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்ல வேண்டிய (ஹிஜ்ரத்) அவசியத்தை வலியுறுத்திப் பிரகடனம் செய்தனர். இது சம்பந்தமாக இந்தியா முழுவதும் ஒரு கிளர்ச்சியையும் நடத்தினர். இச்சமயம்தான் அலிகார் இயக்கத்தின் நிறுவனரான சர் சையத் அகமத் தலையிட்டார். இந்தியா முஸ்லீம் ஆட்சியில் இல்லாமல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருப்பதை வைத்து அதனை தார்-உல்-ஹார்பாகக் கருத வேண்டாம் என்று முஸ்லீம்களின் மனத்தை மாற்றுவதற்கு தமது அறிவுத்திறம் முழுவதையும் பயன்படுத்தி அரும்பாடுபட்டார். பிரிட்டிஷ் ஆட்சியில் முஸ்லீ��்கள் தங்களது சமய வினைமுறைகள், சடங்குகள் முதலியவற்றைச் செய்வதற்கு முழுச் சுதந்திரம் பெற்றிருப்பதால் இதனை தார்-உல்-இஸ்லாமாகக் கருத வேண்டும் என்று அவர் முஸ்லீம்களை வலியுறுத்தினார். அவரது அயராத முற்சி காரணமமாக ஹிஜ்ரத் இயக்கம் அப்போதைக்கு ஓய்ந்தது. எனினும் இந்தியா தார்-உல்-ஹார்ப் எனும் கோட்பாடு கைவிடப்படவில்லை.\nகிலாபத் கிளர்ச்சி நடைபெற்று வந்த 1920-21ஆம் ஆண்டுகளிலல் முஸ்லீம் தேசபக்தர்கள் இந்தத் தத்துவத்தை மீண்டும் பிரச்சாரம் செய்வதில் முனனைந்து ஈடுபட்டனர். இந்தப் பிரசாரத்திற்கு முஸ்லீம் மக்கள் திரளிடையே ஆதரவு இல்லாமல் போகவில்லை. முஸ்லீம்களில் ஒரு கணிசமான பகுதியினர் முஸ்லீம் பொது ஒழுங்கு சட்டத்தின்படிச் செயல்படுவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாக அறிவித்ததோடு நில்லாமல் உண்மையில் இந்தியாவில் உள்ள தங்கள் வீடுவாசல்களைதத் துறந்து விட்டு ஆப்கனிஸ்தானில் போய்க் குடியேறவும் செய்தனர். தார்-உல்-ஹார்ப் நிலையிலுள்ள முஸ்லீம்கள் அதிலிருந்து தப்புவதற்கு ஹிஜ்ரத் மட்டுமே ஒரே மார்க்கமாக இருக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். முஸ்லீம் சட்டத்தில் இதற்கு மற்றொரு உரிமைக் கட்டளையும் இடம் பெற்றிருந்தது. அதுதான் ஜிஹாத் (சமயப்போர்) என்பது. இதன்படி ‘உலகம் முழுவதுமே இஸ்லாமின் ஆதிக்கத்தின் கீழ் வரும்வரை இஸ்லாம் ஆட்சியை மேன்மேலும் விஸ்தரித்துச் செல்ல ஒரு முஸ்லீம் ஆட்சியாளர் கடமைப்பட்டுள்ளார். உலகம் தார்-உல்-இஸ்லாம், தார்-உல்-ஹார்ப் என்று இரண்டு முகாம்களாகப் பிரிக்கப் பட்டிருக்கும் நிலைமையில் எல்லா நாடுகளுமே இவற்றில் ஏதேனும் ஒரு முகாமைச் சேர்ந்தவையாகவே இருக்கும். கோட்பாட்டளவில், தார்-உல்-ஹார்ப்பை தார்-உல்-இஸ்லாமாக மாற்றுவது ஆற்றல் மிக்க ஒரு முஸ்லீம் ஆட்சியாளரது கடமையாகும்.’’\nஇந்தியாவிலுள்ள முஸ்லீம்கள் ஹிஜ்ரத்தில் ஈடுபட்ட நிகழ்ச்சிகளைப் போலவே ஜிஹாதைப் பிரகடனம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை என்பதைக் காட்டும் நிகழ்ச்சிகளும் உள்ளன. 1857ஆம் வருடக் கலக வரலாற்றை நுணுகி ஆராயும் எவரும் அந்தக் கலகத்தில் குறைந்தபட்சம் ஒரு பகுதியாவது உண்மையில் பிரிட்டிஷாருக்கு எதிராக முஸ்லீம்கள் பிரகடனம் செய்த ஜிஹாத்தாக இருப்பதைக் காண்பார்கள். பிரிட்டிஷார் இந்தியாவை ஆக்கிரமித்துக் கொண���டுவிட்டதால் அந்நாடு தார்-உல்-ஹார்பாக ஆகிவிட்டது என்று பல பத்தாண்டுக்காலம் சையத் அகமத் ஓயாது ஒழியாது நடத்தி வந்த பிரச்சாரத்தின் விளைவாக ஏற்பட்ட கலகத்தின் ஒரு பதிப்பாகவே 1857ஆம் வருட எழுச்சியை இந்தியாவை மீண்டும் தார்-உல்-இஸ்லாமாக்கும் முஸ்லீம்களின் முயற்சி எனக் கூறலாம்.\nஇவ்வகையில் மிக அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி 1919ல் இந்தியா மீது ஆப்கனிஸ்தான் நடத்திய படையெடுப்பாகும். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது வெறுப்பு கொண்ட கிலாபத் இயக்கத்தினரின் தலைமையில் இருந்த முசல்மான்கள்தான் இந்தியாவை விடுதலை செய்தவற்கு ஆப்கனிஸ்தான் உதவியை நாடி இந்தப் படையெடுப்பைத் தூண்டிவிட்டனர். இந்தப் படையெடுப்பின் விளைவாக இந்தியா விடுதலை பெற்றிருக்குமா அல்லது ஆப்கனிஸ்தானுக்கு அடிமைப் பட்டிருக்குமா என்பதைச் சொல்வதற்கில்லை. ஏனென்றால் அந்தப் படையெடுப்பு செயல்படுத்தப்படுவதில் தோல்வியடைந்தது ….\nஅண்ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை\nஇஸ்லாம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மிக நெருக்கத்தில் உள்ள சமயம் என்ற பிம்பம் பிரபலமான தலைவர்கள் முதல் தாழ்த்தப்பட்டவர்கள் வரை மனதில் வளர்த்தெடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் தான் ஈவேரா கூட இஸ்லாமே மதமாற்றத்திற்கு சிறந்தது என்றார். ஆனால் அம்பேத்கர் தீண்டப்படாதவர்களின் மதமாற்றத்திற்கு இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கவில்லை. ஏன் ஏனென்றால் அம்பேத்கர் இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் நன்கு புரிந்து வைத்திருந்தார். அம்பேத்கர் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் நன்கு புரிந்து வைத்திருந்தார் என்பதை எதை வைத்து நிர்ணயிப்பது ஏனென்றால் அம்பேத்கர் இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் நன்கு புரிந்து வைத்திருந்தார். அம்பேத்கர் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் நன்கு புரிந்து வைத்திருந்தார் என்பதை எதை வைத்து நிர்ணயிப்பது இது ஒரு முக்கியமான கேள்வி. ஏனென்றால் அம்பேத்கரின் மதமாற்றம் வெறும் பொருளாதார காரணங்களுக்காக அல்ல. அதில் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. மதமாற்றம் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவைகளுக்காக மட்டுமல்ல. ஆன்மிகம், கலாச்சாரம், சமூகமுன்னேற்றம், தேச முன்னேற்றம், தேசபாதுகாப்பு, தேசிய உணர்வு, சமூக உணர்வு, சமூக அங்கீகாரம், சேர்ந்து வாழுதல், பெண்கள் உரிமைகள் ப���ன்ற எண்ணற்ற காரணங்கள் அதன் பின்னே நிற்கின்றன. மதமாற்றத்தின் மூலம் இவைகளுக்கு ஊறுவிளைவிப்பதாக ஆகிவிடக்கூடாது என்பதிலும் அதேசமயம் தீண்டப்படாதவர்கள் மனங்களில் இந்த நேர்மறையான எண்ணங்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் அம்பேத்கர் மிக கவனமாகவே செயல்பட்டு வந்தார்.\nதலித்துகளின் தேசியக் கண்ணோட்ட்த்திற்கான அவசியம்:\n11-1-1950ல் பரேல் பகுதியில் பம்பாய், மாநில ஷெட்யூல்டு சாதி சங்கத்தின் சார்பில் அம்பேத்கருக்கு பாராட்டுவிழா நடந்தது. அப்போது அவர் பேசுகையில், ‘தலித்துகள் தேசியக் கண்ணோட்ட இயல்பை வளர்த்துக்கொண்டு இதர சமூகத்தினரின் மற்றும் கட்சியினரின் பரிவைச் சம்பாதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். தலித்துகள் தேசியக்கண்ணோட்டத்தை ஏன் வளர்த்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் இது நமது தேசம் என்ற உணர்வு அம்பேத்கருக்கு இருந்தது. தாழ்த்தப்பட்டோரின் பிரச்சினைகளை தீர்ப்பதில் பிரிட்டிஷாருக்கு உரிய திறன், விருப்பம் ஆகியவை இல்லாதிருப்பதை அம்பேத்கர் உணர்ந்தே இருந்தார். அதனால்தான் ‘நாட்டில் எல்லோருக்கும் நீதியை வழங்கக்கூடிய அளவுக்குச் சமூக மற்றும் பொருளாதார நெறிமுறைகளைத் திருத்தும் துணிச்சல்மிக்க ஓர் அரசாங்கம் தேவை என வலியுறுத்தினார். இந்தப் பங்கைப் பிரிட்டிசார் எப்போதும் ஆற்ற இயலாது எனவும் குறிப்பிட்டார். எனவே அவர் பின்வரும் முடிவுக்கு வந்தார் : ‘‘யாராலும் நம் குறைகளைத் தீர்க்க இயலாது. நமது கைகளில் அரசியல் அதிகாரத்தைப்பெற்ற ஒரு வாய்ப்பில் அமைந்த அரசியல் சட்டத்தால் மட்டுமே அவ்வாறு தீர்க்க இயலும். இத்தகைய அரசியல் அதிகாரம் இல்லையெனில் நம் மக்களால் நம் பிரச்சினைகளைத் தீர்வுக்குக் கொண்டுவர இயலாது.’’ லண்டன் வட்டமேசை மாநாடு செல்லுமுன் ‘இந்திய சுதந்திரத்திற்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் பல்வேறு உரிமைகளுக்காகவும் கண்டிப்பாய் வாதாடுவேன்’ என்று கூறிவிட்டுத்தான் சென்றார். சொன்னதுபோலவே வட்டமேசை மாநாடில் பேசினார்.\nஇந்தியாவுக்கு பூர்ண சுயராஜ்ஜியம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தீண்டத்தகாதவர்களைப் பாதுகாக்கும் தன் நடவடிக்கையை தன் நாட்டுப்பற்று நிலைப்பாட்டிலிருந்து அம்பேத்கர் அணுகினார். இந்தியாவில் பிரிட்டிஷாரின் சுரண்டல் தொடரும்போது தாழ்த்தப்பட்ட சாத���கள் தம் நிலையிலிருந்து மேம்பட இயலாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ‘இந்த அரசாங்கம் தொடர்ந்து இப்படியே இருக்கும்வரை அரசியல் அதிகாரத்தில் எந்தவொரு பங்கும் நமக்குக் கிடைக்கப்போவதில்லை’ இந்தப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் தேசிய விடுதலை இயக்கத் தலைமையில் ஒரு சிலரைக்காட்டிலும் அம்பேத்கர் முன்னணியில் நின்று 1930 டிசம்பரில் இவ்வாறு குறிப்பிட்டார் : ‘தாழ்த்தப்பட்ட மக்கள் டொமினியன் அந்தஸ்தைக் கோரவில்லை. ஆனால் மக்களால் மக்களுக்கான, மக்களின் பெயரிலான அரசாங்கத்தைக் கோருகின்றனர்’’ (நூல் : சனநாயகப் புரட்சியும் அம்பேத்கரும்)\nதேசபக்தி – தேசிய உணர்வைப் பொறுத்தவரை இஸ்லாத்தில் கொஞ்சம்கூட இல்லை என்பது அம்பேத்கரின் வாதமாகும். அம்பேத்கர் கூறுகிறார் : “….இஸ்லாமின் இரண்டாவது குறைபாடு அது ஸ்தல தன்னாட்சி முறையிலிருந்து மாறுபட்ட ஒரு சமூக தன்னாட்சி முறையாக அமைந்திருப்பதாகும். ஏனென்றால் ஒரு முஸ்லிம் தான் வாழும் நாட்டின் மீதன்றி, தான் கடைப்பிடிக்கும் சமயத்தின்மீது விசுவாசம் கொண்டிருக்கிறான். முஸ்லீமுக்கு இபிபெனே இபி பத்ரியா நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. எங்கெல்லாம் இஸ்லாம் ஆட்சி நடைபெறுகிறதோ அவையெல்லாம் அவனது சொந்த நாடு. வேறுவிதமாகச் சொன்னால், ஓர் உண்மையான முஸ்லீம் இந்தியாவைத் தனது தாயகமாக வரித்துக்கொள்ளவும் இந்துக்களை உற்றார் உறவினர்களாகக் கருதவும் இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது. ஒரு மாபெரும் இந்தியராகவும் உண்மையான முஸ்லீமாகவும் திகழ்ந்தவருமான மௌலானா முகமது அலி இந்திய மண்ணை விட ஜெருசலேமில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பியதற்கு ஒருவேளை இதுவே காரணமாக இருக்கலாம்.’’ என்று கூறுகிறார்.\nஅதாவது இஸ்லாமியர்கள் இந்திய மண்ணைவிட இஸ்லாமிய மண்ணையே விரும்புகிறார்கள், விரும்புவார்கள் என்பதை இங்கு படம்பிடித்துக் காட்டியுள்ளார். முஸ்லீம்களுடைய தேசபக்தி, தேசிய உணர்வு எப்படிப்பட்டது, எதை நோக்கியது என்பதை துல்லியமாக விளக்குகிறார் அம்பேத்கர். ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை’ என்ற நூலில் அம்பேத்கர் கூறுகிறார் : “சுதந்திர இந்தியாவைப் பேணிக் காப்பதிலும் கருத்தொற்றுமை நிலவ வேண்டும். எனவே, இந்தியா பிரிட்டனிடமிருந்து விடுதலையும் சுதந்திரமும் பெறுவதில் மட்டும��்லாது அந்த விடுதலையையும் சுதந்திரத்தையும் வேறு எந்த அந்நிய சக்தியிடமிருந்தும் பாதுகாப்பதிலும் உடன்பாடு ஏற்படுவது அவசியம். உண்மையில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெறுவதை விடவும் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது அதைவிடவும் முக்கியமான கடமை என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த மிக முக்கியமான கடமை விஷயத்தில் முன்போல் ஒருமித்த கருத்து நிலவுவதாகத் தோன்றவில்லை. எது எப்படியிருந்தபோதிலும் இந்த விஷயத்தில் முகம்மதியர்களின் போக்கு அத்தமை நம்பிக்கையளிப்பதாக இல்லை.\nஇந்தியாவின் சுதந்திரத்தைப் பேணிகாக்கும் பொறுப்பைத் தாங்கள் ஏற்க முடியாது என்று முஸ்லீம் தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்ட கருத்துகளிலிருந்து இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இத்தகைய இரண்டு கூற்றுகளைக் கீழே தந்துள்ளேன். 1925ல் லாகூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் டாக்டர் கிச்சுலு பின்வருமாறு பேசினார் : ‘‘காங்கிரஸ் உயிரற்றிருந்தபோது, கிலாபத் கமிட்டிதான் அதற்கு உயிர்ப்பிச்சை அளித்தது. கிலாபத் கமிட்டி அதனுடன் இணைந்தபோது இந்து காங்கிரஸ் 40 ஆண்டுகளில் செய்ய முடியாததை அது ஒரே ஆண்டில் சாதித்தது. ஏழு கோடி தீண்டப்படாதவர்களைக் கைதூக்கிவிடும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டது. உண்மையில் இது முற்றிலும் இந்துக்கள் செய்ய வேண்டிய பணி. அப்படியிருந்தும் காங்கிரசின் பணம் இதன் பொருட்டு செலவிடப்பட்டது. என்னுடையவையும் எனது முஸ்லீம் சகோதரர்களுடையவும் பணமும் தண்ணீர்போல் வாரி இறைக்கப்பட்டது. எனினும் தீரமிக்க முஸ்லீம் சகோதரர்கள் அதனைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.\nஅப்படியிருக்கும்போது, முசல்மான்களாகிய நாங்கள் டான்ஸிம் பணியை மேற்கொண்டு, அதன் பொருட்டு இந்துக்களுக்கோ, காங்கிரசுக்கோ சொந்தமாக இல்லாத எங்கள் பணத்தைச் செலவிடும்போது இந்துக்கள் ஏன் எங்களுடன் சச்சரவு செய்ய வேண்டும் இந்த நாட்டை பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து விடுவித்து சுயராஜ்யம் அடைந்த பிறகு ஆப்கனியர்களோ வேறு முஸ்லீம்களோ இந்தியா மீது படையெடுப்பார்களேயானால், முஸ்லீம்களாகிய நாங்கள் அவர்களை வீரத்தோடு எதிர்த்துப் போரிடுவோம், அந்நியப் படையெடுப்பிலிருந்து நாட்டை பாதுகாக்கும் பொருட்டு எங்கள் புதல்வர்கள் அனைவரையும் பலி கொடுக்கச் சற்றும் தயங்கமாட்டோம். ஆனால் ஒரு விஷயத்தை நான் பட்டவர்த்தனமாக, தெள்ளத் தெளிவாகக் கூறியாக வேண்டும். என்னுடைய அன்பான இந்து சகோதரர்களே, நான் சொல்லுவதை மிகக் கவனமாகக் கேளுங்கள். எங்களது டான்ஹிம் இயக்கப் பாதையில் தட்டுத்தடைகளை ஏற்படுத்துவீர்களேயானால், எங்களுக்குள்ள உரிமைகளை வழங்க மறுப்பீர்களேயானால் ஆப்கனிஸ்தானுடனோ அல்லது வேறு எந்த முஸ்லீம் நாட்டுடனோ நெருங்கிய உறவு பூண்டு, அவர்களது ஒத்துழைப்புடன் இந்த நாட்டில் எங்கள் ஆட்சியை நிறுவுவோம்.’’\nமுஸ்லீம்களின் விரோதி ஆங்கிலேயர்கள் அல்ல- இந்துக்களே:\n1939 ஜனவரி 27ஆம் தேதி சில்ஹட்டில் மௌலானா ஆஸாத் சோபானி நிகழ்த்திய உரை நமது கவனத்திற்குரியதாகும். ஒரு மௌலானாவின் கேள்விக்குப் பதிலளித்து மௌலானா ஆஸாத் சோபானி பேசியபோது கூறியதாவது :\n‘‘ஆங்கிலேயர்களை இந்த நாட்டைவிட்டு விரட்டுவதை ஆதரிக்கும் தேர்ந்த, தெளிந்த, சிறந்த தலைவன் இந்தியாவில் யாரேனும் இருக்கக்கூடுமானால் அது நானாகத்தான் இருக்க முடியும். எனினும் முஸ்லீம் லீக் சார்பில் ஆங்கிலேயர்களுடன் எத்தகைய போராட்டமும் இருக்கக்கூடாது என்றே விரும்புகிறேன். நமது மாபெரும் போராட்டம் பெரும்பான்மையினராக உள்ள நமது 22 கோடி இந்துப் பகைவர்களுடன்தான். ஆங்கிலேயர்கள் நாலரை கோடிப் பேர்தான். அப்படியிருந்தும் அவர்கள் கிட்டத்தட்ட இந்த உலகம் முழுவதையுமே விழுங்கி ஏப்பமிட்டு, மகாவலிமை மிக்கவர்களாகிவிட்டார்கள்.\nஅந்த ஆங்கிலேயர் களைப் போன்றே கல்வி கேள்வியிலும், அறிவுத்திறத்திலும், தரத்திலும், செல்வத்திலும், எண்ணிக்கையிலும் முன்னேறியுள்ள இந்த 22 கோடி இந்துக்கள் ஆற்றல் மிக்கவர்களானால் முஸ்லீம் இந்தியாவையும் படிப்படியாக எகிப்து, துருக்கி, காபூல், மெக்கா, மெதினா மற்றும் யஜூஜ், மஜூஜ் போன்ற சிற்றரசுகளையும் விழுங்கிவிடுவார்கள். (உலகம் அழிவதற்கு முன்னர் அவர்கள் இந்தப் பூமியில் தோன்றி தங்கள் முன்னால் எதிர்ப்பட்டதை எல்லாம் விழுங்கி விடுவார்கள் என்று குரானிலும் கூறப்பட்டிருக்கிறது.) ‘ஆங்கிலேயர்கள் மெல்ல மெல்ல பலவீனமடைந்து வருகிறார்கள்….. அண்மை வருங்காலத்தில் அவர்கள் இந்தியாவை விட்டுச் சென்றுவிடுவார்கள். எனவே, இஸ்லாமின் மிகப் பெரிய விரோதிகளான இந்துக்களை எதிர்த்து இப்போதே போராட்டத்தைத் தொடங்கி அவர்களைப் பலவீனப்படுத்த வில்லை என்றால���, அவர்கள் இந்தியாவின் ராமராஜ்யத்தை நிறுவுவதோடு படிப்படியாக உலகெங்கும் வியாபித்து விடுவார்கள். அவர்களை (இந்துக்களை) பலப்படுத்துவதும் அல்லது பலவீனப்படுத்துவதும் 9 கோடி இந்திய முஸ்லீம்களின் கையில்தான் இருக்கிறது. ஆகவே, முஸ்லீம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டு போராடுவது ஆழ்ந்த சமயப்பற்றுள்ள ஒவ்வொரு முஸ்லீமின் இன்றியமையாத கடமையாகும். அப்போதுதான் இந்துக்கள் இங்கு காலூன்றிக் கொள்ள முடியாது, தங்களை நிலைநாட்டிக்கொள்ள முடியாது. ஆங்கிலேயர்கள் வெளியேறியதும் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவ முடியும்.\n‘‘ஆங்கிலேயர்கள் முஸ்லீம்களின் பகைவர்களாயினும் இப்போதைக்கு நம்முடைய போராட்டம் ஆங்கிலேயர்களுடனல்ல. முதலில் முஸ்லீம் லீகின் துணைகொண்டு இந்துக்களுடன் ஏதேனும் ஓர் உடன்பாட்டிற்கு வரவேற்றும். பின்னர் ஆங்கிலேயர்களை எளிதாக விரட்டிவிட்டு, இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிலைநாட்ட முடியும். ‘‘எச்சரிக்கையாக இருங்கள் காங்கிரஸ் மௌல்விக்கள் விரிக்கும் வலையில் விழுந்துவிடாதீர்கள். ஏனென்றால் 22 கோடி இந்துப் பகைவர்களின் கரங்களில் முஸ்லீம் உலகம் ஒருபோதும் பாதுகாப்பாக இருக்க முடியாது.\nமௌலானா ஆஸாத் சோபானியின் உரையின் சுருக்கத்தை மேற்கண்டவாறு தந்திருக்கும் ஆனந்த பஜார் பத்திரிகையின் நிருபர் காங்கிரஸ் மாகாணங்களில் முஸ்லீம்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டதாக அநேக கற்பனையான நிகழ்ச்சிகளையும் மௌலானா விவரித்ததாகக் கூறுகிறார் : “மாகாண சுயாட்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, காங்கிரஸ் மந்திரிசபைகள் அமைக்கப்பட்டன. இந்துக்களின் ஆதிக்கத்திலுள்ள காங்கிரசின் கரங்களில் முஸ்லீம் நலன்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டா என்று தாம் உணர்ந்ததாக அவர் கூறினார்; ஆனால் இந்துத் தலைவர்கள் இதில் வேறுபட்ட கருத்து கொண்டிருந்தனர். எனவே, தாம் காங்கிரசை விட்டு வெளியேறி லீகில் சேர்ந்ததாகக் குறிப்பிட்டார். அவரது பயத்தை காங்கிரஸ் அமைச்சர்கள் உண்மையாக்கிவிட்டனர். எதிர்காலத்தை இவ்வாறு முன்கூட்டியே கணிப்பதற்குப் பெயர்தான் அரசியல் என்பது. எனவே, தாம் ஒரு மாபெரும் அரசியல்வாதி என்று தம்மை வருணித்துக் கொண்டார். இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னதாக வலுக்கட்டாயமாகவோ, நேசபூர்வமான முறையிலோ இந்துக்களுடன் ஏதேனும் ஓர் உ���ன்பாட்டிற்கு வரவேண்டும் என்ற தமது கருத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.\nஇல்லையென்றால் 700 ஆண்டுக்காலம் முஸ்லீம்களிடம் அடிமைகளாக இருந்துவந்த இந்துக்கள் முஸ்லீம்களை அடிமைப்படுத்தி விடுவார்கள் என்று அவர் எச்சரித்தார்.’’ முஸ்லீம்களின் மனதில் எத்தகைய எண்ணங்கள் அலைமோதிக்கொண்டிருக்கின்றன என்பதை இந்துக்கள் அறிவார்கள். நாட்டின் சுதந்திரத்தைத் தங்களை அடிமைப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்வார்களோ என்றும் அவர்கள் அச்சம் கொண்டிருக்கிறார்கள். எனவே, சுதந்திரம் அடைவதை இந்தியாவின் அரசியல் லட்சியமாக ஆக்கும் விஷயத்தில் அவர்கள் அத்தனை ஆர்வமில்லாதவர்களாக, அக்கறையில்லாதவர்களாக இருந்து வருகிறார்கள். எதையும் சரிவர நிர்ணயிக்கக்கூடிய தகுதியில்லாதவர்களது அச்சங்கள் அல்ல இவை. மாறாக, சுதந்திரப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தும் விவேகம் குறித்து தமது அச்சங்களை வெளியிட்டிருக்கும் இந்த இந்துக்கள் தங்களுக்கு முஸ்லீம்களுடனுள்ள தொடர்பு காரணமாக எந்த ஒரு கருத்தையும் கூறுவதற்கு முற்றிலும் தகுதியுடையவர்கள் என்பதில் ஐயமில்லை.\nமுஸ்லீம்களின் மூக்குக் கண்ணாடிகளின் வழியாகத் தெரியும் கடவுள்:\nதிருமதி அன்னிபெசன்ட் கூறுகிறார் :\n‘இந்தியாவின் முகம்மதியர்கள் சம்பந்தமாக, மற்றொரு கடுமையான பிரச்சினை எழுந்துள்ளது. முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையேயான உறவு லக்னோ நாட்களில் இருந்தது போன்று இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை இத்தனை அவசரமானதாக இருந்திருக்காது. அந்த லக்னோ நாட்களில்கூட இந்தப்பிரச்சினை ஏறத்தாழ நிச்சயமாக எழுந்திருக்கவே செய்யும். சுதந்திர இந்தியாவிலும் முன்னோ பின்னோ எப்போதேனும் எழவும்கூடும். கிலாபத் கிளர்ச்சிக்குப் பிறகு நிலைமை பெரிதும் மாற்றமடைந்துள்ளது. கிலாபத் கிளர்ச்சியை ஊக்குவித்ததன் மூலம் இந்தியா எண்ணற்ற இன்னல்களுக்கு, அல்லல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இவற்றில் ஒன்று முஸ்லீம் அல்லாதவர்களுக்கு எதிராக முஸ்லீம்களின் உள் மனதில் கனன்று கொண்டிருக்கும் பகைமை உணர்வு கடந்த காலத்தைப் போன்றே அப்பட்டமாக, கூச்சநாச்சமின்றி பீறிட்டெழுந்திருப்பதாகும்.\nவாளேந்தும் பழைய முஸ்லீம் மதம் மீண்டும் புத்துயிர் பெற்று வருவதைப் பார்க்கிறோம். நூற்றாண்டுக்காலமாக மறந்து போயிருந்த தனித்து ஒதுங்கி நிற்கும் பழைய போக்கு மீண்டும் தலையெடுத்து வருவதைக் காண்கிறோம். ஜஸ்ருத்-அரபை, அரபிய தீவை முஸ்லீமல்லாதவர்களின் மாசு படிந்த பாதங்கள் படாத புனித பூமி என்று உரிமை கொண்டாடுவதை நோக்குகிறோம். ஆப்கானியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தால் நாங்கள் எங்களுடைய சக மதத்தினருடன் சேர்ந்து கொள்வோம்; தங்கள் தாயகத்தைப் பகைவர்களுக்கு எதிராகப் பாதுகாக்கும் இந்துக்களின் தலைகளை கொய்தெறிவோம் என்று முஸ்லீம் தலைவர்கள் பிரகடனம் செய்து வருவதைக் கேட்கிறோம்.\nமுஸ்லீம்களின் பிரதான விசுவாசம் இஸ்லாமிய நாடுகளின் மீதிருக்கிறதே அன்றி தங்கள் தாய்நாட்டின் மீது இல்லை என்பதைக் காண்கிறோம். அவர்களது அத்யந்த ஆசை ‘ஆண்டவனின் ராஜ்யத்தை’ ஏற்படுத்துவதுதான் என்பதை அறிகிறோம். ஆனால் அந்த ஆண்டவன் உலகுக்கெல்லாம் தந்தையல்ல, அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பவரல்ல, தங்களுடைய தீர்க்கதரிசி என்னும் முசல்மான்களின் மூக்குக் கண்ணாடிகள் வழியாகத் தெரிபவரே அந்த ஆண்டவன்; முஸ்லீம் அல்லாதவர்களைப் பொறுத்தவரை, ஆரம்பகால முஸ்லீம்களைப் போலவே மோசஸ் வழிப்பட்ட எகோவாவைக் கடவுளாக் கொண்ட எபிரேயர்களும் தங்களுடைய தீர்க்கத் தரிசி தங்களுக்கு அருளிய மதத்தைக் கடைபிடிக்கும் சுதந்திரத்திற்காகப் போராடியதை வரலாற்று ஏடுகளில் காண்கிறோம்.\nமுஸ்லீம்களின் உண்மையான விசுவாசம் இருக்குமிடம்:\nகடவுளின் கட்டளைகளை மனிதன் மூலம் தரும் இத்தகைய சமய தத்துவங்களை எல்லாம் கடந்து உலகம் முன்னேறிவிட்டது. அவ்விதமிருக்கும்போது, தங்களது தீர்க்கத்தரிசி வகுத்துத் தந்த சட்டங்களுக்கு தாங்கள் வாழும் நாட்டின் சட்டங்களுக்கும் மேலாகக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று முசல்மான்களின் தலைவர்கள் இப்போது முன்வைத்திருக்கும் கோரிக்கை குடிமையியல் மரபொழுங்கையும் நாட்டின் ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கக்கூடியதேயாகும். இது அவர்களை மோசமான குடிமக்களாக்குகிறது. ஏனென்றால் அவர்களது விசுவாச மையம் நாட்டுக்கு வெளியே இருக்கிறது; மௌலானா முகமது அலி, சௌகத் அலி போன்ற பிரபல முஸ்லீம் தலைவர்களின் கருத்துக்களைக் கொண்டிருந்தபோதிலும் தங்களுடைய சக பிரஜைகளின் நம்பிக்கைக்கு அவர்கள் பாத்திரமாக முடியாது. இந்தியா சுதந்திரமடைந்தால் மக்கள�� தொகையில் முஸ்லீம் பகுதியினர் – அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் இவர்கள் தங்களது தீர்க்கத்தரிசியின் பெயரால் பேசுபவர்களைத்தான் பின்பற்றுவார்கள்.\nஇந்தியாவின் சுதந்திரத்திற்கு உடனடி அபாயமாக மாறிவிடுவார்கள். ஆப்கானிஸ்தான், பலுச்சிஸ்தான், பெர்சியா, ஈராக், அரேபியா, துருக்கி, எகிப்து போன்ற நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்களுடனும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த ஏனைய முஸ்லீம்களுடனும் கூட்டுச் சேர்ந்து இஸ்லாமின் ஆட்சியின் கீழ் இந்தியாவைக் கொண்டுவர முனைந்து ஈடுபடுவார்கள். இந்திய சமஸ்தானங்களிலுள்ள முஸ்லீம்களின் துணைகொண்டு பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள முஸ்லீம்கள் – இங்கு முஸ்லீம் ஆட்சியை நிறுவுவார்கள். இந்திய முசல்மான்கள் தங்கள் தாயகத்திடம் விசுவாசம் கொண்டிருப்பார்கள் என்று நாம் நம்பினோம். முஸ்லீம்களில் சில படித்த வர்க்கத்தினர் இத்தகைய முசல்மான்களின் எழுச்சியைத் தடுத்து நிறுத்த முயல்வார்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இப்படிப்பட்டவர்கள் மிகச்சிலரே ஆவார்கள். வெறிகொண்ட முஸ்லீம்களின் எதிர்ப்பை அவர்களால் தாக்குப் பிடித்து நிற்க முடியாது, இந்த முயற்சியில் அவர்கள் சமயப் பகைவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்படவும் கூடும். இஸ்லாமிய ஆட்சி என்றால் என்ன என்பதை மலபார் நமக்குக் காட்டியுள்ளது.\nவழிப்போக்கர்களின் குரல்வளையை நெரித்துக் கொல்லச் சொல்லும் கடவுள்:\nஇந்தியாவில் ‘கிலாபத் ஆட்சியின்’ மற்றொரு சுயரூபத்தைக் காண நாம் விரும்பவில்லை. மாப்ளாக்களிடம் மலபாருக்கு வெளியே உள்ள முஸ்லீம்கள் எத்தகைய பரிவும பாசமும் அனுதாபமும் வைத்துள்ளனர் என்பதை தங்களுடைய சக சமயத்தாருக்கு அவர்கள் ஓடோடி வந்து உதவியதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களது சமயம் போதிப்பதாக அவர்கள் நம்புகிறார்களோ அதையே அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று திரு.காந்தியே கூடக் கூறியிருக்கிறார். இது உண்மை என்றே அஞ்சுகிறேன். ஆனால் கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் செய்யும்படியும் அல்லது வழிவந்த தங்களது பழைய சமய நம்பிக்கைகளைக் கைவிட மறுப்பவர்களை நாட்டைவிட்டுத் துரத்தும்படியும் தங்களுடைய மதம் தங்களுக்குப் போதிப்பதாக நம்புவர்களுக்கு நாகரிகமடை���்த ஒரு நாட்டில் இடமில்லை.\nமுற்காலத்துக் கொள்ளைக் கூட்டத்தினர் மக்களை அதிலும் மடியில் பணத்துடன் செல்லும் வழிப்போக்கர்களைக் குரல்வளை நெரித்துக் கொல்லும்படி தங்களது கடவுள் தங்களுக்குக் கட்டளையிட்டிருப்பதாக நம்பி வந்தார்கள். இத்தகைய ‘கடவுளின் சட்டங்கள்’ ஒரு நாகரிக நாட்டின் சட்டங்களைக் காலில் போட்டு மிதித்துத் துவைப்பதற்கு அனுமதிக்க முடியாது. இந்த இருபதாம் நூற்றாண்டில், வாழும் மக்கள் இத்தகைய பத்தாம் பசலியான, மத்தியகாலக் கருத்துக்களை நம்புபவர்களை ஒன்று திருத்தி நல்வழிக்குக் கொண்டு வரவேண்டும், அல்லது அவர்களை நாடு கடத்த வேண்டும். அவர்களுக்குரிய இடம் அவர்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள்தான். தங்களுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களுக்கு எதிராக அங்கு இதேபோன்ற வாதங்களை அவர்கள் முன்வைக்க முடியும். நீண்டகாலத்துக்கு முன்னதாக பெர்சியாவில் பார்சிகள் விஷயத்திலும், நம் காலத்தில் பாஹைஸ்டுகள் விஷயத்திலும் இவ்வாறுதான் நடைபெற்றது.\nமுஸ்லீம் ஆட்சியை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல்: உண்மையில், தீவிர சமயவெறி கொண்ட முஸ்லீம்கள் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் முஸ்லீம் சமய உட்பிரிவினர் பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முஸ்லீம்களில் எல்லாப் பிரிவுகளது சுதந்திரத்தையும் பாதுகாத்துள்ளது. இவற்றில் எந்த ஒரு பிரிவும் சிறுபான்மையாக இருக்கும் பகுதியில் சமூகப் பகிஷ்காரத்திலிருந்து அதனைப் பாதுகாத்துவிட முடியாது என்றாலும் மற்றபடி ஷியாக்கள், சன்னிகள், சபிகள், பாஹைஸ்டுகள் போன்ற பல்வேறு முஸ்லீம் பிரிவினரும் பிரிட்டிஷ் அரசாணையின் கீழ் பாதுகாப்பாகவே வாழ்ந்து வருகிறார்கள். முஸ்லீம் ஆட்சியாளர்கள் ஆட்சி புரியும் நாடுகளை விட பிரிட்டிஷ் ஆட்சியில் முகமதியர்கள் அதிக சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவைப் பற்றி சிந்திக்கும்போது முகமதியர்கள் ஆளும் அபாயத்தையும் கருத்திற்கொள்வது அவசியம்’’\nஅண்ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை\nஒரு சமூகத்தில் ஒரு செயல் தீமையானது என்பது தெரியும்போது அதை அந்தச் சமூகத்தவரே எதிர்த்துப்போராட வேண்டும். இந்து சமூகத்தில் தீண்டாமை தீமையானது என்றபோது அதை அம்பேத்கர் எதிர்த்துப்போராடினார். ஒரு இயக்கத்தையே ஆர���்பித்து போராடினார். அதுபோலவே பலர் போராடினர். ஆனால் இஸ்லாத்தில் இந்த நிலைமை உள்ளனவா என்பது பற்றி கூறுகிறார் அம்பேத்கர்:\nஇஸ்லாமில் முன்னேற்றப் பார்வை இல்லை\n‘‘முஸ்லீம்களிடையே இந்தத் தீமைகள் நிலவுவது வேதனை அளிப்பதாக இருக்கிறது. ஆனால் இந் தக் கேடுகளை எல்லாம் வேரோடு வேரடி மண்ணோடு அடிசாய்க்கக்கூடிய ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் முசல்மான்களிடையே உருவாகவில்லையே என்பது இதைவிடவும் வேதனை தருவதாக இருக்கிறது.\nஇந்துக்களிடையேயும் சமூகத் தீமைகள், தீங்கும் இருந்துவரவே செய்கின்றன. ஆனால் இவற்றில் ஓர் ஆறுதல் அளிக்கும் அம்சம் இருக்கிறது. அது என்ன\nஇந்துக்களில் சிலர் இத்தீமைகள் இருந்துவருவதை உணர்ந்துள்ளனர், தேர்ந்து தெளிந்துள்ளனர், சிலர் இவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு முன்னின்று பாடுபட்டும் வருகின்றனர். ஆனால் அதே சமயம் முஸ்லீம்களின் நிலை என்ன\nஇவையெல்லாம் தீமைகள் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. இதனால் அவற்றை அகற்றுவதற்கு அவர்கள் முயல்வதில்லை; கிளர்ச்சி செய்வதில்லை. உண்மையில், தங்களது நடைமுறைப் பழக்கவழக்கங்களில் அத்தகைய மாற்றம் ஏற்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை. அதனைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.\nகுழந்தை திருமணத்தை ஆதரிக்கும் இஸ்லாம்\nஇதற்கு ஓர் எடுத்துக்காட்டை இங்கு குறிப்பிடுவது உசிதமாக இருக்கும்.\nபாலிய விவாக மசோதா ஒன்று 1930ல் மத்திய சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இது ஒன்றும் புரட்சிகரமான மசோதா அல்ல. இம் மசோதாவில் மணமகளின் திருமண வயது 14 ஆகவும் மணமகனின் திருமண வயது 18 ஆகவும் உயர்த்தப்பட்டது, அவ்வளவுதான். இதையே கூட முஸ்லீம்கள் கடுமையாக எதிர்த்தனர். முஸ்லீம் சட்டத்திற்கு இது முரண்பட்டிருப்பதாக வாதிட்டனர். மசோதாவை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்து வாக்களித்தனர். அவர்கள் அத்துடன் நிற்கவில்லை.\nமசோதா சட்டமானபோது அந்தச் சட்டத்தை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினர். ஆனால் இந்தச் சட்டத்திற்கு எதிராக முஸ்லீம்கள் ஆரம்பித்த இந்த ஒத்துழையாமை இயக்கம் அதிர்ஷ்டவசமாக வலுவடையவில்லை. காங்கிரஸ் இதே சமயம் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் முஸ்லீம்களின் இயக்கம் அமிழ்ந்து போய்விட்டது. எனினும் சமூக சீர்த்திருத்தங்களை முஸ்லீம்கள் எவ்வளவு வன்மையாக எதிர்க்கிறார்கள் என்பதை அவர்களது இந்த இயக்கம் புலப்படுத்துகிறது.\nமுஸ்லீம்கள் இவ்வாறு சமூக சீர்திருத்தங்களை ஏன் எதிர்க்கிறார்கள் என்ற ஒரு கேள்வி இங்கு எழக்கூடும்.\nஇஸ்லாம் ஏன் வளர்ச்சியை எதிர்க்கிறது \nஉலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் முற்போக்கு கருத்துக்களில்லாத, மாறுதல் விரும்பாத மக்கள் என்பதே இதற்கு வழக்கமாக அளிக்கப்படும் பதிலாகும். இந்தக் கருத்து வரலாற்றுச் சான்றுகளுடன் ஒத்துப்போகிறது என்பதில் ஐயமில்லை.\nஆரம்பத்தில் அவர்களது நடவடிக்கைகள் எரிமலை வெடிப்பதுபோல் ஆவேசத்தோடு, மிகுந்த உக்கிரத்தோடு பொங்கி எழுந்தன. அவற்றின் வேகமும், வீச்சும், பரிமாணமும் உண்மையிலேயே பிரமிக்கத் தக்கவையாக இருந்தன. இதனால் விரிந்து பரந்த பல சாம்ராஜ்யங்கள் ஆங்காங்கு உருவாயின. ஆனால், இதன்பின்னர் முஸ்லீம்கள் திடீரென்று ஒரு விசித்திரமான, விளக்க முடியாத ஓர் உணர்ச்சியற்ற, மரமரப்பு நிலைக்கு உள்ளாயினர். அதிலிருந்து அவர்கள் விழித்துக் கொள்ளவே இல்லை. அவர்களது இத்தகைய மந்தத் தன்மையை, கழிமடிமையைப் பற்றி ஆராய்ந்தவர்கள் இதற்கு ஒரு காரணம் கூறுகிறார்கள்.\nஇஸ்லாம் ஓர் உலகமதம், அனைத்து மக்களுக்கும் எல்லாக் காலங்களுக்கும் எல்லா நிலைமைகளுக்கும் ஏற்ற மதம் என்று அவர்கள் அடிப்படையாகக் கொண்டுள்ள கருத்தே அவர்களது இன்றைய தேக்க நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பின்வருமாறு வாதிடப்படுகிறது.\n‘‘தனது மதத்தின்மீது அசையாத நம்பிக்கை கொண்ட முசல்மான் எவ்வகையிலும் முன்னேற்றம் காணவில்லை; நவீன சக்திகள் மின்னல் வேகத்தில் மாறிவரும் இந்த உலகில் அவன் இடம்பெயராது, இயங்காது, இருந்த இடத்தில் இருக்கிறான்.\nதான் அடிமைப்படுத்திய இனங்களை தன் பழைய காட்டுமிராண்டித்தமான நிலையிலேயே, நாகரிகமற்ற நிலையிலேயே, வைத்திருப்பது உண்மையிலேயே இஸ்லாமின் முக்கிய அம்சங்களில் ஒன்று என்பதில் ஐயமில்லை. அது பழக்கத்திற்குள் திணிக்கப்பட்டு செயலற்றதாக, ஊடுருவ முடியாததாக ஆக்கப்பட்டுள்ளது.\nஅது மாறமுடியாதது; எத்தகைய அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களுக்கும் அதன் மீது எவ்வித பிரதிபலிப்புகளையும் ஏற்படுத்த முடியாது. இஸ்லாமுக்கு வெளியே எத்தகைய பாதுகாப்பும் இருக்க முடியாது. அதன் சட்டத்திற்கு அப்பால் உண்மை எதுவும் இருக்கமுடியாது. அதன் ஆன்மீக போதனைக்கு வெ���ியே நிலைத்த நல்வாழ்வைக் காணமுடியாது என்று போதிக்கப்பட்ட முஸ்லீம் தனது நிலையைத் தவிர வேறு எந்த நிலையையும், இஸ்லாமிய சிந்தனை முறையைத் தவிர வேறு எந்த சிந்தனையையும் எண்ணிப் பார்க்க இயலாதவனாகி விடுகிறான்.\nபூரணத்துவத்தின் ஒப்பில்லாத, நேர்நிகரற்ற கொடுமுடியை எட்டிவிட்டதாக உறுதியாக நம்புகிறான். உண்மையான சமயப்பற்று, உண்மையான சித்தாந்தம், உண்மையான மெய்யறிவு இவற்றின் ஏகபோக உரிமையாளன் என்று தன்னைக் கருதுகிறான்.\nநிலையான மெய்ம்மையை – அது பிறவற்றுடன் ஒப்பிடக்கூடிய, மாறக்கூடிய மெய்ம்மை அன்று – மாறாக அப்பழுக்கற்ற முழுமுதல் மெய்ம்மையை தான் மட்டுமே பெற்றிருப்பதாகப் பெருமிதம் கொள்கிறான்.\nபுத்தியை மழுங்கடிக்கும் ஷரியா சட்டம்\nமுஸ்லீம்களின் சமயச் சட்டம் உலகிலுள்ள மிகப் பலதரப்பட்ட தனிமனிதர்களுடனும் சிந்தனை, உணர்வு, கருத்து, திறனாய்வு ஒற்றுமையை அழித்துவிடும் செயல் திட்டத்தைப் பெற்றிருக்கிறது.\nஇந்த ஏகத்துவம் மனிதனது ஆற்றலை மழுங்கடித்து, அவனைச் செயலிழக்கச் செய்கிறது என்பதை இங்கு வலியுறுத்திக் கூறியாக வேண்டும்.\nஇந்த ஏகத்துவம் முஸ்லீம்களுக்கு வெறுமனே போதிக்கப் படுவதில்லை, மாறாக, அணுவளவும் சகிப்புத் தன்மையற்ற உணர்வில் அது அவர்கள்மீது திணிக்கப்படுகிறது.\nகர்ணகடூர கொடுமைக்கும் கொடிய வன்முறைக்கும் பெயர்போன இந்தச் சகிப்புத்தன்மையற்ற போக்கு முஸ்லீம் உலகுக்கு வெளியே எங்கும் காணப்படாத ஒன்றாகும்.\nஇஸ்லாமின் போதனைகளுக்கு முரண்படுகின்ற பகுத்தறிவு பூர்வமான அனைத்துச் சிந்தனைகளையும் அது அடக்கி ஒடுக்குகிறது. இது குறித்து ரேனன் கூறுவதாவது:\nஇஸ்லாம் என்பது ஆன்மிகம் மற்றும் உலகியலின் ஒரு கூட்டிணைப்பு; அது ஒரு தீவிர சமய சித்தாந்தத்தின் ஆட்சி.\nஅது மனிதகுலம் இதுவரை பூண்டிராத மிகவும் கனமான சங்கிலி…. இஸ்லாம் ஒரு சமயம் என்ற முறையில் அதற்குரிய வனப்புகளை, சிறப்புகளைப் பெற்றிருக்கிறது…\nஆனால், மனிதனது பகுத்தறிவுக்கு அது ஊறு விளைவிப்பதாகவே இருக்கிறது. எனினும், சுதந்திரச் சிந்தனையை ஏனைய சமயங்களை விட அது கடுமையாக ஒடுக்கிவிட்டது என்று கூறுவதற்கில்லை என்றாலும் இப் பணியை அது மிகவும் வலிமையோடு செய்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.\nஅது போர் புரிந்து கைப்பற்றிய நாடுகளை பகுத்தறிவு கலாசார விதைகளை ���ிதைக்க முடியாத வறண்ட தரிசு நிலங்களாக்கிவிட்டது.\nஉண்மையில் ஒரு முசல்மானை ஏனையோரிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது விஞ்ஞானத்திடம் அவன் கொண்டுள்ள வெறுப்பும், அத்துடன் ஆராய்ச்சி என்பதெல்லாம் வீணானது, பயனற்றது, விளையாட்டுத்தனமானது, இன்னும் சொல்லப் போனால் தீங்கு விளைவிக்கக் கூடியது என்று அவன் கொண்டுள்ள நம்பிக்கையும்தான்.\nஇயற்கை விஞ்ஞானங்களை அவன் எதிர்க்கிறான், கடவுளுக்கு எதிரான போட்டி முயற்சிகளாக அவற்றை அவன் கருதுவதே இதற்குக் காரணம். வரலாற்று விஞ்ஞானங்களை அவன் எதிர்க்கிறான்.\nஅவை இஸ்லாமுக்கு முந்தைய காலத்தைப் பற்றியதாக இருப்பதும், பண்டைய முரண்பட்ட சமயக் கருத்துகளுக்கு அவை புத்துயிரளிக்கக்கூடும் என்று அவன் அஞ்சுவதுமே இதற்குக் காரணம்’’.\n“விஞ்ஞானத்தை ஒரு பகையாகக் கருதுவதில் இஸ்லாம் பிடிவாதமாக இருக்கிறது. ஆனால் ஒரே பிடிவாதம் காட்டுவது ஆபத்தானது. இஸ்லாமின் கெட்ட காலமோ என்னவோ விஞ்ஞானத்தைப் பகைத்துக்கொள்வதில் அது வெற்றி கண்டிருக்கிறது. விஞ்ஞானத்தை அழிப்பதன் மூலம் அது தன்னையே அழித்துக் கொள்கிறது. உலகின் முற்றிலும் கீழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது.’’\nஇந்துக்களை இந்திய இஸ்லாமியர் வெறுப்பது ஏன் \nசமூக சீர்திருத்தங்களை முஸ்லீம்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று நாம் முன்னர் குறிப்பிட்ட கேள்விக்கு இந்தப் பதில் தெளிவானதாக இருந்தாலும் உண்மையானதாக இருக்க முடியாது.\nஇது உண்மையான பதிலாக இருக்குமானால், இந்தியாவுக்கு வெளியே உள்ள அனைத்து முஸ்லீம் நாடுகளிலும் எழுச்சியும் கிளர்ச்சியும், கொந்தளிப்பும் குமுறலும் ஏற்படட்டிருக்கிறதே இதற்கு எப்படிச் சமாதனம் கூறமுடியும்\nஅதற்கெல்லாம் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் விவரம் ஆராயும் உணர்வு, மாற்றம் காணவேண்டுமென்ற உணர்வு, சீர்த்திருத்தம் செய்ய வேண்டுமென்ற உணர்வு, சீர்த்திருத்தம் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியிருக்கிறதே இதற்கு எப்படி விளக்கம் தரமுடியும்\nஉண்மையில், துருக்கியில் மேற்கொள்ளப் பட்டுள்ள சமூகச் சீர்திருத்தங்கள் மிகவும் புரட்சிகரமானவை; இந்த நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்களின் பாதையில் இஸ்லாம் குறுக்கிடவில்லை என்றால், இந்திய முஸ்லீம்களின் பாதையில் மட்டும் அது ஏன் குறுக்கிடவேண்டும்\nஇந்தியாவிலுள்ள முஸ்லீம் சம���தாயத்தின் சமூக, அரசியல் தேக்கநிலைக்கு ஏதேனும் விசேடக் காரணம் இருக்க வேண்டும். அந்த விசேடக் காரணம் என்னவாக இருக்கமுடியும்\nஇந்திய முசல்மானிடம் மாறுதல் காணும் உணர்வு இல்லாமலிருப்பதற்கு இந்தியாவில் அவன் வகிக்கும் பிரத்தியேக நிலைமையே காரணமாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.\nஇந்துக்கள் மிகப்பெரும்பான்மையினாராக இருக்கும் ஒரு சமூகச் சூழலில் வசித்து வருகிறான். அந்த இந்துச் சூழல் எப்போதும் ஓசைப்படாமல், ஆனால் உறுதியாக அவன் மீது ஆக்கிரமிப்பு நடத்தி வருகிறது. அது தன்னை முசல்மானல்லாதவனாக்குவதாக அவன் எண்ணுகிறான்.\nஇவ்வாறு இந்துக்கள் தன்னைப் படிப்படியாகத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவன் தீவிரமாக முனைகிறான், இஸ்லாம் சம்பந்தப் பட்ட அனைத்தையும் பேணிப்பாதுகாக்கும் உணர்வை இது அவனுக்கு ஏற்படுத்துகிறது. இது தனது சமுதாயத்துக்கு நலன் பயக்குமா, அல்லது தீங்கு விளைவிக்குமா என்பதை அவன் சற்றும் எண்ணிப்பார்ப்பதில்லை.\nஇரண்டாவதாக, அரசியல் ரீதியிலும் இந்துக்களே மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சூழ்நிலையில் இந்திய முஸ்லீம்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் தான் ஒடுக்கப்படுவோம் என்று இந்திய முஸ்லீம் உணர்கிறான். அந்த அரசியல் ஒடுக்குமுறை இந்திய முஸ்லீம்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினராக ஆக்கக்கூடும் என்று அவன் அஞ்சுகிறான்.\nசமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் இந்துக்களால் மூழ்கடிக்கப்படக்கூடிய நிலையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமென்ற அவனது இந்த உணர்வே, வெளி நாடுகளிலுள்ள தங்களது தோழர்களுடன் ஒப்பிடும்போது சமூக சீர்திருத்தம் விஷயத்தில் இந்திய முஸ்லீம்கள் பின்தங்கியிருப்பதற்குப் பிரதான காரணமாக இருக்கும் என்று என் மனத்துக்குப் படுகிறது.\nசட்டமன்ற, ஸ்தல ஸ்தாபன இடங்களுக்காவும் அரசுப்பணிகளுக்காவும் இந்துக்களுக்கு எதிரான இடையறாத போராட்டத்தில் தங்கள் சக்தியையும் ஆற்றலையும் சர்வசதாவும் ஈடுபடுத்த வேண்டியுள்ள நிலைமையில் சமூகசீர்திருத்தங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கான எண்ணமோ, அவகாசமோ, சந்தர்ப்பமோ அவர்களுக்குக் கிட்டுவதில்லை.\nஅப்படியே காட்டினாலும், வகுப்புப் பதற்றம் உச்சநிலையை அடைய��ம்போது தங்களது சமூக-சமய ஒற்றுமையை எவ்வகையிலேனும் பாதுகாப்பதன் மூலம் இந்துக்களதும் இந்து மதத்தினதும் அபாயத்துக்கு எதிராக தங்கள் அணிகளை ஒன்றுதிரட்டி, ஓர் ஒன்றுபட்ட முன்னணியை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம், வேட்கை மேலோங்கி இவற்றை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.\nஇதே விளக்கம் இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தின் அரசியல் தேக்கநிலைக்கும் பொருந்தும். முஸ்லீம் அரசியல் வாதிகள் மதச்சார்பற்ற வாழ்க்கை அம்சங்களை தங்கள் அரசியலுக்கு ஆதாரமாகக் கொள்வதில்லை. ஏனென்றால், இந்துக்களுக்கு எதிரான போராட்டத்தில் இது தங்கள் சமூகத்தைப் பலவீனப்படுத்தும் என்பது அவர்களது கருத்து.\nஇஸ்லாமியரின் தீயசெயல்களை இஸ்லாமியர் எதிர்ப்பதில்லை\nசெல்வந்தர்களிடமிருந்து நியாயம் பெறுவதற்காக ஏழை முஸ்லீம்கள் ஏழை இந்துக்களுடன் சேரமாட்டார்கள். நிலப்பிரபுவின் கொடுங்கோன்மையைத் தடுத்து நிறுத்துவதற்கு முஸ்லீம் குத்தகைக்காரர்கள் இந்து குத்தகைக்காரர்களுடன் சேரமாட்டார்கள்.\nஉழைப்புக்கும் மூலதனத்துக்கும் நடைபெறும் போரட்டத்தில் முஸ்லீம் தொழிலாளர்கள் இந்து தொழிலாளர்களுடன் சேர மாட்டார்கள். இது ஏன்\nஇக்கேள்விக்கு மிக எளிதாகப் பதில் சொல்லி விடலாம். பணக்காரர்களுக்கு எதிராக ஏழைகள் நடத்தும் போராட்டத்தில் சேர்ந்தால் ஒரு முஸ்லீம் செல்வந்தரை எதிர்த்துத்தான் போராட வேண்டியிருக்கும் என்பதை ஓர் ஏழை முஸ்லீம் உணர்கிறான்.\nநிலப்பிரபுவுக்கு எதிரான இயக்கத்தில் சேர்ந்தால் ஒரு முஸ்லீம் நிலப்பிரபுவை எதிர்த்துத் தான் போராடவேண்டும் என்று முஸ்லீம் குத்தகைக்காரன் பார்க்கிறான்.\nமுதலாளித்துவத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் நடத்தும் தாக்குதலில், தான் ஈடுபட்டால் ஒரு முஸ்லீம் மில் உரிமையாளருக்கு ஊறுசெய்ய நேரிடும் என்று முஸ்லீம் தொழிலாளி நினைக்கிறான். ஒரு பணக்கார முஸ்லீமுக்கு, ஒரு முஸ்லீம் நிலப்பிரபுவுக்கு ஒரு முஸ்லீம் மில் முதலாளிக்கு எவ்வகையிலும் தீங்கு இழைப்பது முஸ்லீம் சமூகம் முழுவதுக்குமே செய்யப்படும் தீங்காக ஒரு முஸ்லீம் கருகிறான்.\nஇந்து சமூகத்திற்கு எதிரான போராட்டத்தில் இது முஸ்லீம்களைப் பலவீனப்படுத்தும் என்று கருதுகிறான்.\nஎப்போது ஜனநாயகம், எப்போது எதேச்சதிகாரம் \nமுஸ்லீம் அரசியல் எவ்விதம் நெற���பிறழ்ந்து ஏறுமாறானப் போக்கில் செல்லுகிறது என்பதை சமஸ்தானங்களில் மேற்கொள்ளப்படும் அரசியல் சீர்திருத்தங்கள் சம்பந்தமாக முஸ்லீம் தலைவர்கள் நடந்துகொள்ளும் முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.\nஇந்து சமஸ்தானமான காஷ்மீரில் பிரதிநிதித்துவ ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி முஸ்லீம்களும் அவர்களுடைய தலைவர்களும் பெரும் கிளர்ச்சி நடத்தினர்.\nஇதே முஸ்லீம்களும் அவர்களுடைய தலைவர்களும் இதர முஸ்லீம் சமஸ்தானங்களில் பிரதிநிதித்துவ அரசாங்கம் அமைக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தனர். இந்த விந்தையான, விபரீதமான போக்குக்கான காரணத்தைப் புரிந்து கொள்வது மிகவும் சுலபம்.\nஇவை யாவற்றிலும் முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் தீர்மானமான அம்சம் இந்துக்களுடன் ஒப்பிடும் போது இது எந்த அளவுக்கு முஸ்லீம்களைப் பாதிக்கும் என்பது தான். பிரதிநிதித்துவ அரசாங்கம் அமைப்பது முஸ்லீம்களுக்கு அனுகூலமானது என்றால் அதை அவர்கள் கோருவார்கள், அதற்காகப் போராடுவார்கள்.\nகாஷ்மீர் சமஸ்தானத்தில் மன்னர் இந்து, ஆனால் பெரும்பான்மையான குடிமக்கள் முஸ்லீம்கள். காஷ்மீரில் பிரதிநிதித்துவ அரசாங்கம் அமையவேண்டும் என்று முஸ்லீம்கள் போராடுவார்கள் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. அதாவது காஷ்மீர் பிரதிநிதித்துவ அரசாங்கம் என்பது ஆட்சி அதிகாரம் இந்து மன்னரிடமிருந்து முஸ்லீம் மக்களுக்கு மாறுவதைக் குறிக்கும். இதனாலேயே இங்கு அவர்கள் பிரதிநிதித்துவ அரசாங்கத்தைக் கோரினார்கள்.\nஇதர முஸ்லீம் சமஸ்தானங்களில் மன்னர் முஸ்லீம்; ஆனால் அவருடைய பெரும்பான்மையான குடிமக்கள் இந்துக்கள். இத்தகைய சமஸ்தானங்களில் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நிறுவுவது என்பதற்கு முஸ்லீம் மன்னரிடமிருந்து இந்து மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவது என்றே பொருள்படும். இதனால்தான் முஸ்லீம்கள் இரட்டை வேடம் போட்டார்கள்.\nஓரிடத்தில் பிரதிநிதித்துவ அரசாங்கம் அமைக்கப்படுவதை ஆதரித்தார்கள், இன்னோரிடத்தில் அதை எதிர்த்தார்கள். இதில் முஸ்லீம்களின் தலையாய நோக்கம் ஜனநாயகமல்ல.\nபெரும்பான்மையினரின் கட்சியுடன் கூடிய ஜனநாயகம் இந்துக்களுக்கு எதிரான போரட்டத்தில் முஸ்லீம்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது தான் அவர்களது பிரதான அக்கறை. இது அவர்களை வலுப்படுத்���ுமா அல்லது பலவீனப்படுத்துமா\nஜனநாயகம் அவர்களைப் பலவீனம் படுத்துமானால் ஜனநாயகம் அவர்களுக்கு வேண்டியதில்லை, அதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். இந்துக் குடிமக்கள் மீது முஸ்லீம் மன்னருக்குள்ள பிடிதளர்வதைவிட முஸ்லீம் சமஸ்தானங்களில் சீரழிந்து போன ஊழல் ஆட்சி நீடிப்பதையே அவர்கள் விரும்புவார்கள்.\nஇந்துக்களும், இஸ்லாமியரும் ஏன் சண்டை போடுகிறார்கள்\nமுஸ்லீம் சமூகத்தின் அரசியல், சமூகத் தேக்கநிலைக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கமுடியும். அந்தக் காரணம் இதுதான். இந்துக்களும் முஸ்லீம்களும் என்றைக்கும் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்று முஸ்லீம்கள் நினைக்கிறார்கள்.\nஇந்துக்கள், முஸ்லீம்கள் மீது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிடவும், முஸ்லீம்கள் ஆளும் சமூகமென்ற தங்களது கடந்தகால வரலாற்று நிலையை உறுதிப்படுத்தவும் போராடுகிறார்கள் – இந்தப் போராட்டத்தில் வலிமைதான் வெற்றிபெறும்.\nஇந்த வலிமையைப் பெறுவதற்கு அவர்கள் தங்கள் அணிகளில் பிளவு ஏற்படுத்தக்கூடிய சகலவற்றையும் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் அல்லது மூட்டை கட்டி வைக்க வேண்டும்.\nஏனைய நாடுகளிலுள்ள முஸ்லீம்கள் தங்கள் சமுதாயத்தைச் சீர்திருத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கும்போது, இந்தியாவிலுள்ள முஸ்லீம்கள் அவ்வாறு செய்ய மறுக்கிறார்கள்; ஏனென்றால், முன்னர் குறிப்பிட்டவர்கள் தங்கள் போட்டி சமூகங்களுடன் வகுப்புவாத மற்றும் அரசியல் சச்சரவுகளில் ஈடுபடும் நிலையிலிருந்து விடுபட்டிருப்பதும், பின்னர் குறிப்பிட்டவர்கள் அத்தகைய நிலையில் இல்லாதிருப்பதுமே இதற்குக் காரணம்.’’\nஇஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் பற்றிய அம்பேத்கரின் இந்த எண்ணங்கள் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை’ என்ற நூலில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றன.\nஇந்த எண்ணங்களே அவரை ஆட்கொண்டிருந்தன. தான் எதற்கு மதம் மாறுகிறோம் என்பதைத் தெளிவாக அறிந்திருந்த அம்பேத்கர், தம் எண்ணங்களுக்கு, கொள்கைகளுக்கு எதிராக இருந்த இஸ்லாமில் மதம் மாறவில்லை.\nஇஸ்லாமைப் பற்றிய அம்பேத்கரின் பார்வையை மேலும் பார்ப்போம்.\nஅண்ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை\nஅம்பேத்கர் பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். இந்து மதத்தில் வேதகாலத்தில் பெண்கள் எவ்வளவு சிறப்புற்றிருந்த���ர், பின்னர் எப்படி அடிமைப் படுத்தப்பட்டனர் என்பதையெல்லாம் விரிவாகவே விவரித்திருக்கிறார்.\nபெண்கள் அடிமைப்படுத்தப்பட்டதற்கு மனுதான் காரணம் என்பதை வலியுறுத்தி அதை ஒழிக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லியவர். பெண்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர். அமபேத்கர் கொண்டுவந்து நிறைவேற்றாமல் போன இந்து சட்டத்தொகுப்பை படித்தோமானால் அம்பேத்கரின் உள்ளம் வெளிப்படும். இதே கண்ணோட்டத்தை அம்பேத்கர் இஸ்லாத்திலும் எதிர்பார்க்கிறார்.\nஇந்துத்வ சுதந்திரம் இஸ்லாமில் இல்லை\nஇஸ்லாத்தில் பெண்களுக்கு சுதந்திரம் உண்டா\n‘‘…. அனுகூலமான சட்ட விதிகள் எல்லாம் இருந்தபோதிலும்கூட, முஸ்லீம் பெண்மணி உலகிலேயே நிராதரவற்றவளாக இருந்து வருகிறாள்.\nஓர் எகிப்திய முஸ்லீம் தலைவர் பின்வருமாறு கூறுகிறார்:-\n‘‘இஸ்லாம் தனது தாழ்வு முத்திரையை அவள்மீது பதித்துள்ளது; மதத்தின் ஆதரவு பெற்ற பழக்கவழக்கங்கள் காரணமாக அவள் தனது உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் வெளியிடுவதற்கும், தனது ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கு மான முழு வாய்ப்பு அவளுக்கு அளிக்கப்படவில்லை.’’\nஇஸ்லாமிய ஆண் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும்\nதான் குழந்தையாக இருந்தபோது தன்னுடைய பெற்றோர்களல்லாத மற்றவர்களால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட ஒரு திருமணத்தை நிராகரிக்கும் துணிவு எந்த முஸ்லீம் யுவதிக்கும் இல்லை. விவாகரத்து செய்யும் உரிமையைத் தனக்கு அளிக்கக்கூடிய ஒரு ஷரத்தை தனது திருமண ஒப்பந்தத்தில் சேர்ப்பது நலமாக இருக்குமே என்று எந்த முஸ்லீம் மனைவியும் நினைப்பதில்லை.\nஇத்தகைய சந்தர்ப்பத்தில் அவளது கதிப்போக்கு ‘ஒரு முறை திருமணம் செய்து கொண்டுவிட்டால் என்றென்றைக்கும் திருமணமானவாள்’ என்பதாக அமைந்து விடுகிறது. எத்தகைய கடுமையாக இன்னல் இடுக்கண்கள், தாள முடியாத கொடுமைக்கு உள்ளானாலும் திருமண பந்தத்திலிருந்து அவள் தப்பமுடியாது. அவள் திருமணத்தை நிராகரிக்க இயலாது. ஆனால் அதேசமயம் கணவனோ எத்தகைய காரணமுமின்றி, எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து செய்யலாம்.\nஇதற்கு அவன் செய்யவேண்டியதெல்லாம் ‘தல்லாக்’ என்று கூறிவிட்டு, மூன்று வாரங்களுக்கு மனைவியுடன் உடலுறவு கொள்ளாதிருக்க வேண்டும். அவ்வளவுதான். அந்தப் பெண்ணைத் தூக்கியெறிந்து விடலாம். அவனது ஏறுமாறான நடத���தைக்கு குறுக்கே நிற்கும் ஒரே ஒரு விஷயம், சீதனத் தொகை தருவதற்கு அவன் கட்டுப்பட்டிருப்பதுதான்.\nஇந்தத் தொகை ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்தால், எத்தகைய தடையுமின்றி தன் விருப்பம்போல் விவகாரத்து செய்து விடலாம். கணவன் விவாகரத்து செய்யும் விஷயத்தில் காட்டப்படும் இந்தத் தாராளப்போக்கு ஒரு பெண்ணின் முழுநிறைவான, சுதந்திரமான, மனநிறைவு கொண்ட இன்பகரமான வாழ்க்கைக்குப் பெரிதும் ஆதார அடிப்படையாக அமைந்துள்ள பாதுகாப்பு உணர்வையே அழித்துச் சிதைத்துவிடுகிறது.\nஇடதுகைப் பெண்களும், வலதுகைப் பெண்களும்\nஅது மட்டுமல்ல, பலதார மணம்1 செய்து கொள்வதற்கும், இல்லக்கிழத்தி2 வைத்துக் கொள்வதற்கும் முஸ்லீம் சட்டம் கணவனுக்கு அளித்துள்ள உரிமையால் முஸ்லீம் பெண்ணின் நிலைமை மேலும் மோசமாகிறது; அவளது வாழ்க்கைக்குப் பாதுகாப்பின்மை முன்னிலும் பெரிதும் அதிகரிக்கிறது. ஒரு முஸ்லீம் ஒரு சமயத்தில் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்வதற்கு, வரித்துக்கொள்வதற்கு முகமதிய சட்டம் அனுமதிக்கிறது.\n[1. பலதாரங்களாகத் திருமணம் செய்யப்பட்ட பெண்கள். இவர்களை இடது கைப் பெண்கள் என்று அழைக்கிறது இஸ்லாம்.]\n[2. அடிமைப் பெண்கள் மற்றும் வேலைக்காரப் பெண்கள். திருமணம் செய்யாமல் இவர்களை “வைத்துக்கொள்ள” இஸ்லாம் வலியுறுத்துகிறது. இவர்களை வலதுகைப் பெண்கள் (Malak-ul-ameen) என்று அழைக்கிறது இஸ்லாம்.]\nஒரு இந்து ஒரு சமயத்தில் எத்தனை மனைவிகளைக் கொண்டிருக்கலாம் என்று இந்துச் சட்டம் எவ்வகையிலும் வரையறுத்துக் கூறவில்லை. இதனுடன் ஒப்பிடும்போது முஸ்லீம் சட்டம் எவ்வளவோ மேல் என்று வாதிடப்படுகிறது. ஆனால் சட்டபூர்வமான நான்கு மனைவிகளுடன் மட்டுமன்றி தன்னுடைய பெண் அடிமைகளுடனும் ஒரு முஸ்லீம் கூடி வாழ்வதையும் முஸ்லீம் சட்டம் அனுமதிக்கிறது என்பதை இங்கு மறந்துவிடக்கூடாது.\nவரைமுறை இன்றி அடிமையாக்கப்படும் பெண்கள்\nஅதிலும் பெண் அடிமைகள் விஷயத்தில் அவர்களது எண்ணிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். எத்தகைய கட்டுப்பாடுமின்றி, அவர்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏதுமின்றி முஸ்லீமுடன் கூடிவாழ்வதற்கு அவர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.\nபலதார மணமுறையாலும், சட்டபூர்வமாக் காமக் கிழத்திகளை வைத்துக்கொள்ளும் முறையாலும் ஏற்படும் எத்தனை எத்தனையோ தீமைகளையும், மிகப்பெரும் பாதகங்களையும் விவரிப்பதற்குச் சொற்களே இல்லையெனலாம். அதுவும் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு இதனால் ஏற்படும் இரங்கத்தக்க அவலநிலை சொல்லத் தரமன்று.\nபலதார மணமுறையும் காமக்கிழத்திகளை வைத்துக் கொள்ளும் முறையும் அனுமதிக்கப் பட்டிருப்பதால் விதிவிலக்கின்றி எல்லா முஸ்லீம்களுமே இதில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று பொதுப்படையான முறையில் கூறிவிட முடியாது என்பது உண்மையே. எனினும் ஒரு முஸ்லீம் இந்த உரிமைகளை, சலுகைகளை சுலபமாகப் பயன்படுத்திக் கொண்டு தனது மனைவிக்கு துன்பத்தையும் துயரத்தையும் தொல்லைகளையும் அவலநிலையயும் ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம்\nதிரு. ஜான் பூல் என்பவர் இஸ்லாமின் விரோதியல்ல. அவர் கூறுகிறார்: ‘‘விவாகரத்து விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்த வரம்பற்ற, கட்டுப்பாடற்ற போக்கை சில முகமதியர்கள் தங்கள் சுயநலத்துக்கு மிகப் பெருமளவுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த விஷயம் குறித்து ‘இஸ்லாமும் அதன் நிறுவனரும்’ எனும் தமது நூலில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்டோபர்ட் பின்வருமாறு கூறுகிறார்.\n‘தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளனர். இருபது, முப்பது மனைவிகளை ஏற்கெனவே வரித்துக் கொண்டிருப்பதுடன் திருப்தி கொள்ளாமல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஒரு புதிய மனைவியை அடைகின்ற இளைஞர்களைப் பற்றி நாம் படிக்கிறோம்.\nபண்டம்போல் பரிமாறிக்கொள்ளப்படும் பர்தா பெண்கள்\nஇவ்வாறு பெண்கள் வரைமுறையின்றி ஒருவனிடமிருந்து இன்னொருவனுக்கு மாறிக்கொண்டிருப்பதால் ஒரு கணவனும் வீடும் எங்கு கிடைத்தாலும் அவனை ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்; அல்லது, விவாகரத்து செய்யப்பட்டுவிட்ட நிலைமையில் ஜீவனத்துக்கு வேறுவழியின்றி கீழ்த்தரமான வழிகளில் ஈடுபடும்படியான நிலைக்கு உள்ளாகிறார்கள்.\nஒரு முஸ்லீம் ஒரு சமயத்தில் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள முகமதிய சட்டம் அனுமதிப்பதோடு, தான் விரும்பும் போதெல்லாம் விவாகரத்து செய்யலாம் என்றும் இருப்பதால் நடைமுறையில் அவன் தன் ஆயுட்காலத்த��ற்குள் எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் அடைந்து இன்புற்றிருக்க முடியும்.\nஒரு முகமதியன் முஸ்லீம் சட்டத்தை மீறாமல் நான்குக்கும் அதிகமான மனைவிகளை அடைவதற்கு வேறொரு வழியும் இருக்கிறது. அது தான் இல்லக்கிழத்திகளுடன் கூடி வாழ்வதாகும். குரான் இதனை அனுமதிக்கிறது.\nபோகக் கழிப்பறையாகிப் போன இஸ்லாமியப் பெண்டிர்\nநான்கு மனைவிகளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கும் சூராவில் ‘இத்துடன் நீ அடிமைப் பெண்களுடனும் கூடி வாழலாம்’ என்னும் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. அடிமைகளுடன் சுகித்து வாழ்வது பாபமல்ல என்று 70 ஆவது சூராவில் மிகத் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. பண்டை நாட்களைப் போலவே இன்றும் எண்ணற்ற முகமதிய குடும்பங்களில் அடிமைகள் காணப்படுகிறார்கள்.\n‘முகமதின் வாழ்க்கை’ என்ற தமது நூலில் முய்ர் பின்வருமாறு கூறுகிறார்: ‘இவ்விதம் தங்களுடைய அடிமைகளுடன் கூடி வாழ்வதற்கு தங்கு தடையின்றி அனுமதி வழங்கப்படும் வரை முகமதிய நாடுகளில் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எத்தகைய மனப்பூர்வமான முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்க முடியாது.\nஇவ்வாறு இந்த அடிமைத்தனம் விஷயத்தில் குரான் மனித குலத்தின் எதிரியாக இருந்து வருகிறது. இதனால் வழக்கம்போல் பெண்கள்தான் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.’’ என்று அம்பேத்கர் கூறுகிறார்.\nஅதுமட்டுமல்ல, அவர் பர்தா முறையால் இஸ்லாத்தில் பெண்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்கிறார். அதையும் பார்ப்போம்.\nபர்தாவுக்குள் அடைக்கப்பட்ட பரிதாபப் பெண்கள்\nஅம்பேத்கர் கூறுகிறார் : ‘‘இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள அதே சமூகத்தீமைகள், கேடுகள் இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தையும் பெரிதும் தொற்றிக் கொண்டுள்ளன என்பதில் எத்தகைய ஐயத்துக்கும் இடமில்லை.\nஇன்னும் சொல்லப்போனால், முஸ்லீம்கள் இந்துக்களுக்குள்ள அனைத்துத் தீமைகளையும் வரித்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதற்கும் அதிகமான ஒன்றையும் பெற்றிருக்கின்றனர். அந்த அதிகமான ஒன்றுதான் முஸ்லீம் பெண்களிடையே நிலவும் பர்தா முறையாகும்.\nஇந்தப் பர்தா முறையின் காரணமாக முஸ்லீம் பெண்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றனர். இப்பெண்மணிகள் முன்புற அறைகளுக்கோ, வெளி தாழ்வாரங்களுக்கோ, தோட்டங்களுக்கோ வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.\nபுழக்கடைகளே பெரும்பாலும் அவர்களுடைய இருப்பிடங்களாக அமைந்துள்ளன.\nஇளம் வயதினரும் சரி, வயதானவர்களும் சரி ஒரே அறையில் அடைந்து கிடக்கின்றனர்.\nஎந்த ஓர் ஆண் வேலையாளும் அவர்கள் முன்னிலையில் பணியாற்ற இயலாது.\nதன்னுடைய புதல்வர்கள், சகோதரர்கள், தந்தை, மாமன்மார்கள், கணவன் மற்றும் நம்பிக்கைக்குரிய மிகவும் நெருங்கிய உறவினர்கள் போன்றோரைப் பார்ப்பதற்கு மட்டுமே ஒரு முஸ்லீம் பெண்மணி அனுமதிக்கப்படுகிறாள்.\nபிரார்த்தனைக்காக அவள் மசூதிக்குக் கூட செல்ல முடியாது.\nஅவள் எங்கே வெளியில் சென்றாலும் எப்போதும் புர்கா (முத்திரை) அணிந்தே செல்ல வேண்டும்.\nஇந்த புர்கா பெண்கள் தெருக்களில் நடந்து செல்லும் காட்சி இந்தியாவில் ஒருவர் காணக்கூடிய மிகவும் அருவருப்பான காட்சிகளில் ஒன்றாகும்.\nநோய்கள் பரப்பும் நொய்மை மார்க்கம்\nஇத்தகைய ஒதுக்கல்முறை முஸ்லீம் பெண்களின் உடலாரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கிறது. ரத்தசோகை, காச நோய், பயோரியா போன்ற நோய்கள் அவர்களைச் சர்வசாதாரணமாகப் பீடிக்கின்றன.\nஅவர்களுடைய உடலமைப்பு உருக்குலைகிறது; முதுகு வளைந்துவிடுகிறது; எலும்புகள் துருத்திக் கொள்கின்றன; கைகால்கள் உருக்கோணலாகி விடுகின்றன. விலா எலும்புகளும், மூட்டெலும்புகளும் இன்னும் சொல்லப்போனால் அவர்களது எலும்புகள் அனைத்தும் வலியெடுக்கின்றன. அவர்களிடம் அடிக்கடி மிகுதியான நெஞ்சுத் துடிப்பு காணப்படுகிறது.\nஇந்த இடுப்பெலும்பு உருத்திரிபு பிரசவத்தின்போது அகால மரணத்தில் கொண்டுபோய் விடுகிறது.\nபர்தா முறை முஸ்லீம் பெண்களின் மனவளர்ச்சிக்கும் தார்மீக வளர்ச்சிக்கும் ஒரு தடையாக உள்ளது.\nமனோவியாதிகளுக்குள் மாட்டிக்கொள்ளும் மார்க்கத்துப் பெண்டிர்\nஆரோக்கியமான சமூகவாழ்க்கை பறிக்கப்படுவதால் அது தார்மீக சிதைவுக்கு, சீர்கேட்டுக்கு இட்டுச் செல்கிறது. வெளி உலகிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பதன் காரணமாக அவர்கள் தங்கள் மனத்தை சிறு சிறு குடும்பச் சண்டைகளில் செலுத்துகிறார்கள்.\nஇதன் காரணமாக அவர்களது கண்ணோட்டம், மனப்பாங்கு மிகக் குறுகியதாக, கட்டுப்படுத்தப்பட்டதாகி விடுகிறது. முஸ்லீம் பெண்கள் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த தம்முடைய சகோதரிகளுக்குப் பலதுறைகள���லும் பின்தங்கி இருக்கின்றனர். எத்தகைய வெளிநிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள இயலாதவர்களாக இருக்கின்றனர்.\nஅடிமைப் புத்தியும் தாழ்வுமனப்பான்மையும், பெரும் பாறாங்கல்லாக அவர்களை அழுத்தி அமிழ்த்துகின்றன.\nஅறிவாற்றல் பெறுவதில், மேலும் மேலும் கல்வி கற்பதில் அவர்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஏனென்றால் வீட்டின் நான்கு சுவர்களுக்கு அப்பால் உள்ள எதிலும் அக்கறை காட்டாதிருக்கும்படி அவர்கள் போதிக்கப்படுகின்றனர்.\nபர்தா பெண்கள் குறிப்பாக நிராதரவற்றவர்களாக, அபலைகளாக, மருட்சியும் பீதியும் அடைபவர்களாக, வாழ்ககையில் எந்தப் போராட்டத்திலும் துணிந்து ஈடுபடுவதற்கு லாயக்கற்றவர்களாக, தகுதியற்றவர்களாகி விடுகின்றனர்.\nபர்தா ஒரு கடும் பிரச்சினை\nஇந்தியாவிலுள்ள முஸ்லீம்களிடையே பர்தாப் பெண்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருப்பதைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது பர்தா பிரச்சினையின் பரந்த பரிமாணததையும் கடுமையையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.\nபர்தா முறை தார்மீக ரீதியில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளுடன் ஒப்பிடும்போது உடல்ரீதியிலும், அறிவுத்துறை ரீதியிலும் அது தோற்றுவித்துள்ள விளைவுகள் அத்தனை கடுமையானவை அல்ல என்றே கூறவேண்டும்.\nபர்தா முறை இருபாலரின் பால் ஈடுபாடு குறித்து, நாட்டம் குறித்து, வேட்கை குறித்து ஏற்பட்ட ஆழமான ஐயப்பாடே இந்த பர்தா முறை தோன்றியதற்கு அடிப்படைக் காரணம் எனலாம்.\nஇரு இனங்களையும் பிரித்து இதனைக் கட்டுப்படுத்துவது இதன் நோக்கம். ஆனால் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக பர்தாமுறை முஸ்லீம் ஆண்களின் பழக்க நடை முறைகளைப் பெரிதும் பாதித்துள்ளது. பர்தா முறை காரணமாக ஒரு முஸ்லீமுக்கு தனது வீட்டுப் பெண்களைத் தவிர வெளியே உள்ள வேறு எந்த முஸ்லீம் பெண்களுடனும் தொடர்பில்லாமல் போய்விடுகிறது. தனது வீட்டுப் பெண்களுடன் அவனுக்குள்ள தொடர்பும்கூட எப்போதேனும் நடைபெறும் உரையாடலுடன் நின்றுவிடுகிறது.\nமனப்பிறழ்வுப் பாலுணர்ச்சிகளை உருவாக்கும் இஸ்லாம்\nஒரு முஸ்லீம் ஆண் குழந்தைகளாகவும் வயதானவர்களாகவும் இருப்போரைத் தவிர வேறு எந்தப் பெண்பாலருடனும் தோழமை பூணவோ, ஒன்று கலந்து பழகவோ முடியாது.\nஇவ்வாறு ஆண்களை பெண்களிடமிருந்து ஒதுக்கி வைக்கும் போக்கு ஆண்களின் பழக்க வழக்கங்கள் மீ��ு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.\nஆண், பெண் இருபாலரிடையேயும் உள்ள எல்லா தொடர்பையும் துண்டிக்கும் ஒரு சமூக அமைப்பு அதீத பாலுணர்ச்சி மீதும், இயற்கைக்கு மாறான இதர தீய பழக்கவழக்கஙகள் மீதும் நாட்டம்கொள்ளும் ஓர் ஆரோக்கியமற்ற போக்கையே தோற்றுவிக்கும் என்று கூறுவதற்கு ஒருவர் மனோதத்துவ நிபுணராக இருக்க வேண்டும் என்பதில்லை.\nஇந்துக்களை ஏன் இஸ்லாமியர் மதிப்பதில்லை \nபர்தா முறையின் தீய விளைவுகள் முஸ்லீம் சமூகத்துடன் நின்றுவிடவில்லை. இந்துக்களை முஸ்லீம்களிடமிருந்து சமூகரீதியில் ஒதுக்கிவைப்பதற்கும் இது ஒரு காரணமாக இருக்கிறது.\nஇந்த ஒதுக்கல் இந்தியாவின் பொது வாழ்க்கையில் ஒரு சாபக்கேடாக இருந்துவருவது அனைவருக்கும் தெரியும். இந்த வாதம் வலிந்து பெறப்பட்டதாகத் தோன்றக்கூடும், முஸ்லீம்களிடையே நிலவும் பர்தா முறையைக் காட்டிலும் இந்துக்களின் இணங்கிப் பழகாத போக்கே இந்தத் தனிமைப்படுத்தலுக்கு காரணம் என்று கூறக்கூடும். ஆனால் இந்துக்கள் இதை மறுக்கிறார்கள்.\nஇந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது சாத்தியமில்லை. ஏனென்றால் இத்தகைய தொடர்பு ஒருபுறம் பெண்களுக்கும் இன்னொரு புறம் ஆண்களுக்கும் இடையேயான தொடர்பையே குறிக்கும் என்பதால் இது சாத்தியமில்லை என்று அவர் கூறுவது நியாயமாகவே தோன்றுகிறது.\nபர்தா முறையும் அதன் விளைவாக ஏற்படும் தீமைகளும் முஸ்லீம்களிடையே மட்டுமின்றி, நாட்டின் சில பகுதிகளில் இந்துக்களில் குறிப்பிட்ட சில பகுதியினரிடையேயு்ம் காணப்படுகின்றன. ஆனால் இதில் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது.\nஇந்துக்களின் இழிவு மதத்தால் ஏற்பட்டது அல்ல\nஅதாவது முஸ்லீம்களிடையே காணப்படும் பர்தா முறை மதத்தின் ஆணையை ஆதாரமாக, அடிப்படையாகக் கொண்டது. இந்துக்களிடையே நிலவும் பர்தா முறை அப்படிப்பட்டதல்ல.\nஇந்துக்களைவிட முஸ்லீம்களிடையே தான் பர்தா மிக ஆழமாக வேரோடிப் போயிருக்கிறது.\nமதத்தின் ஆணைகளுக்கும் சமூகத்தின் தேவைகளுக்கும் இடையேயான தவிர்க்க முடியாத முரண்பாட்டை எதிர்கொண்டு வெற்றி பெறுவதன் மூலம் தான் இந்தத் தீமைக்கு முடிவுகட்டமுடியும்.\nபர்தா பிரச்சினை – அதன் மரபு மூலம் ஒருபுறமிருக்க – முஸ்லீம்களுக்கு அது உண்மையிலேயே ஒரு சிக்கலான பிரச்சின���.\nஆனால் இந்துக்களுக்கு அப்படியல்ல. இந்தத் தீமையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு முஸ்லீம்கள் ஏதேனும் முயற்சி எடுத்துக் கொள்கிறார்களா என்பதற்குச் சான்று ஏதும் இல்லை.’’\nஇவ்வாறு அம்பேத்கர் இஸ்லாத்தில் பெண்களை அடிமைப்படுத்தும் நிலையை விளக்குகிறார்.\nஅண்ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை\nஅம்பேத்கர் மதம் மாற முடிவெடுத்தவுடன் கிறித்துவர்கள் அவருக்கு எப்படியெல்லாம் தூண்டில் போட்டார்களோ அதேபோல முஸ்லீம்களும் தூண்டில் போட்டார்கள்.\nபொய், லஞ்சம், மற்றும் அரசியல் அழுத்தங்கள்\n1933, மே மாத வாக்கில் அம்பேத்கர் லண்டனில் இருந்தபோது ஜி. ஏ. கவயீ என்ற தீண்டப்படாதோர் சமூகத்தலைவர் அம்பேத்கரை மூன்று – நான்கு முறை சந்தித்தார். அப்போது அவருடன் மதம் மாறும் விஷயம் பற்றி விவாதித்தார். இந்தியா திரும்பியபின் கவயீ, ‘அம்பேத்கர் இஸ்லாமிய மதத்தில் சேர்வதாக உள்ளார்’ என்ற செய்தியைப் பரப்பி விட்டார்.\nஇதை மறுத்து அம்பேத்கர், ‘நான் இந்துமதத்தைப் பின்பற்றுபவனாக இருக்கப் போவதில்லைதான். அதுபோலவே நான் இஸ்லாமிய மதத்தையும் ஏற்கமாட்டேன். இந்நாட்களில் நான் புத்தமதத்தால் கவரப்பட்டுள்ளேன். ஆனால் நான் எனது சமூகத்திற்கு ஏற்றதோர் ஏற்பாட்டைச் செய்து முடிக்கும்வரை மத விஷயத்தில் எதுவும் செய்யப் போவதில்லை’ என்று விளக்கம் அளித்தார்1.\n1935ல் அம்பேத்கர் மதம் மாறுவேன் என்று முடிவெடுத்ததும் உலகின் பெருஞ்செல்வரான ஹைதராபாத் நிஜாம் தீண்டத்தகாதவர்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்பார்களேயானால் அதற்கென ஐந்துகோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்தார்.\nமத்திய சட்டசபை உறுப்பினராக இருந்த கே. எல். கௌபா என்ற முஸ்லீம் தலைவர் அம்பேத்கருக்கு ஒரு தந்தி அனுப்பியிருந்தார். இந்தியாவில் இருக்கின்ற முகம்மதியர்கள் அம்பேத்கரையும் தீண்டப்படாத வகுப்பு மக்களையும் மரியாதையுடன் வரவேற்கக் காத்திருப்பதாகவும், அரசியல் சமுதாயம் பொருளாதாரம் மதம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முழுமையான சமத்துவமும் சம உரிமையும் உறுதியாக அளிக்கப்படும் என்றும் அத்தந்தியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஅம்பேத்கர் இது தொடர்பாக முஸ்லீம்களுடன் பேச விரும்பினால் 1935 அக்டோபர் 20ம்நாள் பதுவானில் நடைபெறும் முகம்மதியர் மாநாட்டிற்கு வருமாறு கௌபா தெரிவித்திருந்தார். ஆனால், அந்த மாநாட்டிற்கு அம்பேத்கர் போகவில்லை.\nஇஸ்லாமிய மதத்திற்கு மாறாதே என்ற அம்பேத்கர்\n1935ம் ஆண்டு நாசிக் அருகே ஒரு கிராமத்தில் சில தீண்டத்தகாதவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறவுள்ளார்கள் என்று தெரியவந்ததும், அவசரப்பட்டு அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அம்பேத்கர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.\n1936 ஜனவரியில் முஸ்லீம்களின் இரண்டு தூதுக்குழுவினர் அம்பேத்கரைச் சந்தித்து இஸ்லாமில் சேருமாறு வேண்டினர். அம்பேத்கர் அதை நிராகரித்தார்.\n1946ல் இலண்டனில் அம்பேத்கர் அவருடைய கோரிக்கை அறிக்கையை உடனடியாக அச்சிட்டுக் கொண்டு, இங்கிலாந்தின் ஆட்சிப் பொறுப்பை வகித்த அரசியல் தலைவர்களை அணுகினார். தீண்டப்படாத வகுப்பினரை இஸ்லாம் மதத்தில் சேருமாறு அறிவுரை கூறியிருக்கிறீர்களா என்று அம்பேத்கரிடம் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் அரசியல் நிருபர் கேட்டடார். அப்போது, அவ்வாறு ஏதும் கூறவில்லை என்று பதிலளித்தார் அம்பேத்கர். ஏற்கனவே அம்பேத்கர் இஸ்லாமில் இணையப்போகிறார் என்ற வதந்தியை முஸ்லீம்கள் கிளப்பியபோது உடனுக்குடன் அம்பேத்கர் அதை மறுத்தார் என்பதை நாம் பார்த்தோம்.\nதாழ்த்தப்பட்டவர்கள் முஸ்லீமாக மதம் மாறுவதை அம்பேத்கர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇஸ்லாம் ஒரு பேரழிவு மார்க்கம் என்ற அம்பேத்கர்\nதங்களது அரசியல் உரிமைகளைப் பெற பூனாவில் ஷெட்யூல்டு வகுப்பினரால் துவங்கப்பட்ட சத்தியாகிரகம் நடைபெற்றுக் கொண்டிருந்த்து. அப்போது 1946, ஜூலை 26ல் அம்பேத்கர் ‘பம்பாய் கிரானிக்கல்’ பத்திரிக்கைக்கு அளித்தப் பேட்டியில் ‘‘….. ஒரு விதத்தில் தாம் காங்கிரசுக்கு நன்மை செய்பவரே. காங்கிரஸ் ஸ்தாபனத்தை முற்றிலுமாக செயலற்றதாக ஆக்குவது எங்களது சக்தியில் உள்ளது. நானும் எனது சமூகமும் முஸ்லீம்களாக மாற முடிவு செய்ய முடியாதா திரு. ஜின்னாவின் மதத்தை ஏற்றுக்கொண்டால், எவ்வகையிலும் நான் இழந்தவனாக மாட்டேன், மற்றும் நிர்வாகக் கவுன்சிலுக்கு ஒரு முஸ்லீம் உறுப்பினராக என்னை நியமிக்கக்கூடும். அந்தத் தீவிரமான நடவடிக்கையை நான் எடுக்கவில்லை. ஏனெனில் முழு பேரழிவிலிருந்து காங்கிரசைக் காப்பாற்ற விரும்புகிறேன்.\nஇத்தகைய கடுமையான நடவடிக்கைகளில் ஏன் நான் இறங்கவில்லை அது ஏனெனில் காங்கிரசுக்கு மற்றொரு சந்தர்ப்பத்தை அளிக்க நான் விரும்புகிறேன். நாம் துவக்கியுள்ள போராட்டத்தில் எனது கட்சி குறைந்தபட்ச எதிர்ப்பு என்ற கொள்கையை எடுத்துள்ளது’’ என்று கூறினார்.\nஒருசமயம் அம்பேத்கர் தாம் ஏன் இஸ்லாம் தழுவவில்லை என்பதை விளக்கினார்.\n“நான் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால், கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப் பட்டிருக்கும். ஆனால், ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும். ஆனால் மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன் என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை’’என்று கூறினார்2.\nஅம்பேத்கர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் நாடு என்ன ஆகியிருக்கும் என்பதைப் பற்றி பாலாசாகிப் தேசாய் கூறுகிறார்:\n‘‘இந்த நாட்டுக்கு மிகப் பெரிய சேவை செய்துள்ளார் பாபாசாகிப் அம்பேத்கர். பாரதத்தின்மீதும், அதன் பண்பாட்டின்மீதும் அவருக்கு அன்பு இருந்ததால்தான் அவர் புத்தநெறி தழுவினார். அதை விடுத்து இஸ்லாம் மதம் போயிருப்பாரேயானால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். நாடே சின்னாபின்னப்பட்டல்லவா போயிருக்கும்\nஅதாவது இஸ்லாம் மதத்திற்கு மாறினால் நாடே சீரழியும் என்பது அம்பேத்கருக்கு தெரிந்திருந்த காரணத்தால்தான் அவர் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கவில்லை. இதுபோன்று வேறுபல காரணங்களும் உண்டு. அவற்றையும் காண்போம்.\nஇந்தியாவில் புத்தமதத்தை அழித்தது இஸ்லாமே\nஅம்பேத்கர் புத்தமதத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த புத்தமதம் அழிய இரண்டு காரணங்களை அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ஒன்று பிராமணீயம், இரண்டாவது இஸ்லாம்.\n1950, மே மாதம் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் புத்தமதத்தின் வீழ்ச்சிக்கான காரணத்தை விளக்கினார் அம்பேத்கர்.\nஅதில் ‘புத்தமதம் வீழ்ச்சியடைந்ததின் காரணங்களைக் குறித்துக் கூறுகையில், சங்கராச்சாரியாரின் வாதத் திறமையால் புத்தமதம் அழிந்துவிட்டது என்று பலர் முன்வைக்கும் கருத்தை அவர் மறுத்தார். அவர் மறைவுக்குப் பிறகு பல நூற்றாண்டுகள் புத்தமதம் வழக்கத்திலிருந்தது என்ற உண்மை இந்தக்கூற்றைப் பொய்யாக்கிவிடுகிறது.\nவைஷ்ணவ மற்றும் சைவ சம்பிரதாயங்கள் தோன்றியதே புத்தமதத்தின் மறைவிற்கான காரணம் என்று தாம் நம்புவதாக கூறினார். இந்தியாவின் மீது முஸ்லீம்கள் படையெடுத்தது மற்றொரு காரணமாகும். பீகாருக்குள் அலாவுதீன் நுழைந்தபோது 5000 பிக்குகளை கொன்���ு குவித்தான். எஞ்சியிருந்த புத்தத் துறவிகள் சீனா, திபேத், நேபாளம் போன்ற அண்டை நாடுகளுக்குப் போய்விட்டனர். புத்தமதத்தை மீண்டும் இந்தியாவில் நிலைநிறுத்த வேறொரு சமய குருமார் அமைப்பு ஒன்றை நிறுவ முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் இதற்குள் 90சதவித பௌத்தர்கள் இந்துமதத்திற்கு மாறிவிட்டதால் இது தோல்வியுற்றது’ என்று கூறுகிறார்.\nஅதேபோல் பௌத்தர்களின் உலகத் தோழமை மாநாடு இலங்கையில் 1950 மே 25 முதல் ஜூன் 6வரை நடைபெற்றது. கொழும்பில் நடந்த சர்வதேசக்கூட்டத்தில் 1950 ஜூன் 6ல் இம்மாநாட்டில் கலந்து கொண்ட அம்பேத்கர் ‘……. புத்தமதத்துக்கு எதிராக பிராமண – சத்திரியர் கூட்டணியை உருவாக்கினர். பிராமணியம் மேல்நிலைக்கு வந்ததால் புத்தமதம் வீழ்ச்சியுற அது ஒரு காரணமாயிற்று. புத்தமதம் இந்தியாவில் வீழ்ச்சியுற வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளும் ஒரு காரணமாக இருந்தது.\nகிரேக்கர்கள் புத்தமதத்துக்கு இடையூறு செய்யவில்லை. புத்தமத நடவடிக்கைகளுக்கு கிரேக்கர்கள் தாராளமாக நிதியுதவி செய்தனர் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஹூணர்கள் இந்தியாவைத் தாக்கினர். அவர்கள் குப்தர்களால் தோற்கடிக்கப்பட்ட பின் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். இதற்கு முன்பு ஹூணர்கள் புத்தமதத்தை அழித்துவிட முயன்றனர்.\nஆனால், முஸ்லீம் ஆக்கிரமிப்பின் காரணமாகத்தான் புத்தமதத்துக்கு பெரிய அடி விழுந்தது. அவர்கள் புத்தரின் சிலைகளை அகற்றி பிக்குகளைக் கொன்று குவித்தனர்.\nநாளந்தா பல்கலைக் கழகத்தை புத்தர்களின் கோட்டை என்று கருதிய முஸ்லீம்கள் ஏராளமான துறவிகளை அவர்கள் ராணுவ வீரர்கள் என்று கருதி கொன்றுவிட்டனர். இக்கொடிய தாக்குதலிலிருந்து தப்பிய சில பிக்குகள் அண்டை நாடுகளான நேபாளம், திபேத், சீனா ஆகிய நாடுகளுக்குத் தப்பியோடினர்.’’ என்று கூறினார்.\n1954 டிசம்பர் 4ஆம்தேதி சர்வதேச பௌத்த மாநாடு ரங்கூனில் (பர்மா) நடைபெற்றது. அம்மாநாட்டில் அம்பேத்கர் உரை நிகழ்த்தினார்.\n‘‘புத்தமதத்தின் சித்தாந்தங்கள் தவறானவை என்று தெரியவந்ததால் அல்லது மெய்ப்பிக்கப்பட்டதால் அந்த மதம் இந்தியாவிலிருந்து மறைந்துவிடவில்லை. இந்தியாவிலிருந்து புத்தமதம் மறைந்துபோனதற்கான காரணங்கள் வேறுபட்டவை.\nமுதலாவதாக புத்தமதம் பிராமணர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டது. அசோக சக்கரவர்த்தியின் வாரிசான கடைசி மௌரிய சக்கரவர்த்தியை, புஷ்யமித்ரா என்னும் பிராமணத் தளபதி படுகொலை செய்து, சிம்மாசனத்தைக் கைப்பற்றி, பிராமணியத்தை அரசாங்க மதமாகப் பிரச்சாரம் செய்தான். இந்தியாவில் புத்தமதம் ஒடுக்கப்படுவதற்கு இது வழிவகுத்தது. அது ஷீணிப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.\nபிராமணியத்தின் எழுச்சி இந்தியாவில் புத்தமதம் நசுக்கப்படுவதற்கு வழிவகுத்தது என்றால், இந்திய நாட்டின் மீது முஸ்லீம் படையெடுப்பு, புத்தமதம் முற்றிலுமாக அழிவதற்கு இட்டுச்சென்றது. முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கொடிய வன்முறையைக் கையாண்டு விகாரங்களை அழித்தொழித்தனர். பௌத்தபிட்சுகளைக் கொன்று குவித்தனர்.’’ என்று கூறுகிறார்.\n14-10-1956 அன்று அம்பேத்கர் புத்தமத தீக்‌ஷை பெற்ற போது பேசியதாவது :\n….புத்தமதம் சிதைவுறுவதற்கு பிரதான காரணம் முஸ்லீம்களின் படையெடுப்புகளேயாகும். முஸ்லீம்கள் தங்கள் படையெடுப்புகளின்போது புத்தர் பிரானின் உருவச்சிலைகளை அழித்து சிதைத்தனர். இதுவே புத்தமதத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் தாக்குதலாகும். இந்தப் படையெடுப்புகளுககு அஞ்சி புத்தபிக்குகள் தப்பிச் சென்றனர். சிலர் திபேத்துக்குச் சென்றனர். சிலர் சீனாவுக்கு சென்றனர். சிலர் வேறு எங்கோ சென்றனர்.’’ என்று கூறினார்.\nஆகவே அம்பேத்கர் இஸ்லாம் மதம் மாறாததற்கு புத்தமதத்தை அழித்தது இஸ்லாம் என்று தெளிவாக அறிந்திருந்ததுதான் காரணம்.\nஅடுத்த காரணம் முக்கியமான காரணம் ஆகும்.\nஅரபிய அடிமை முறையில் எழுந்த இஸ்லாமிய சாதி அமைப்பு\nஅம்பேத்கரின் மதமாற்றமே சமத்துவம், சகோதரத்துவம் வேண்டித்தான். அந்த சமத்துவம், சகோதரத்துவம் இஸ்லாத்தில் உண்டா இதற்கு ‘பாகிஸ்தான்’ நூலில் அம்பேத்கர் விளக்கத்தைப் பார்ப்போம்.\n‘‘…. இனி அடுத்து சாதிமுறையை எடுத்துக்கொள்வோம். சகோதரத்துவத்தைப் பற்றி இஸ்லாம் பேசுகிறது. இதைக் கொண்டு, அடிமைத்தன முறையிலிருந்தும், சாதிமுறையிலிருந்தும் விடுபட்ட சமயமாக பலரும் இஸ்லாமைக் கருதுகிறார்கள்.\nஇவற்றில் அடிமைத்தனத்தைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டிய தில்லை. இப்போது அது சட்ட ரீதியாக ஒழித்துக் கட்டப் பட்டுவிட்டது. ஆனால் அது நடைமுறையிலிருந்து வந்தபோது இஸ்லாமிடமிருந்தும் இஸ்லாமிய நாடுகளிடமிருந்தும் தான் அதற்குப் பெரும் ஆதரவு கிடைத்துவந்தது. அடிமைகளை நியாயமாகவும், நேர்மையாகவும், மனிதாபிமானத்தோடும் நடத்தவேண்டும் என்று குரானில் கூறப்பட்டிருக்கிறது. இது பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த சாபக்கேட்டை, சாபத்தீட்டை ஒழித்துக்கட்டுவதற்கு ஆதரவளிக்கக் கூடிய எதுவும் இஸ்லாமில் காணப்படவில்லை.\nசர் டபிள்யூ. முய்ர் பின்வருமாறு கூறுகிறார்.\n‘‘…… இன்னும் சரியாகச் சொல்லப்போனால் பயங்கர மின்னல் வெட்டும் சமயத்தில் அவன் கால் விலங்கை மேலும் இறுக்கினான்… தன்னுடைய அடிமைகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் ஒரு முஸ்லீமுக்கு இல்லை.’’\nஆனால் பிற்காலத்தில் அடிமைத்தனம் மறைந்தொழிந்தாலும் முசல்மான்களிடையே சாதிமுறை நிலைத்து நின்றுவிட்டது. வங்க முஸ்லீம்களிடையே நிலவும் நிலைமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.\nவங்காள மாகாணத்துக்கு 1901 ஆம் வருடம் குடிமதிப்புக் கணக்கெடுத்த கண்காணிப்பாளர் வங்காள முஸ்லீம்களைப் பற்றி பின்கண்ட சுவையான விவரங்களைக் கூறுகிறார்.\n‘‘பொதுவாக, முகமதியர்கள் ஷேக்குகள், சையத்துகள், மொகலாயர்கள், பட்டாணியர்கள் என நான்கு இன மரபுக் குழுக்களாகப் பிரிந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் இது வங்க மாகாணத்துக்குச் சிறிதும் பொருந்தாது.\nமுகமதியர்கள் இரண்டு பிரதான சமூகப் பிரிவினைகளை ஒப்புக்கொள்கின்றனர்:\n1. அஷ்ராஃப் அல்லது ஷராஃப்\nஆகியவையே அவை. அஷ்ராஃப் என்பதற்கு உயர்குடிமகன் என்று பொருள். ஐயத்துக்கிடமற்ற அயல்நாட்டு வழித்தோன்றல்களும், மேல்சாதி இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்களும் இப்பிரிவில் அடங்குவர்.\nஇஸ்லாம் வெறுக்கும் இஸ்லாமிய சாதிகள்\nதொழில் புரிவோர் உட்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும், ‘அஜ்லாஃபுகள்’, ‘ஈனர்கள்’, ‘இழிந்தவர்கள்’, ‘கடைகெட்டவர்கள்’ என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப் படுகின்றனர்.\nமேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள், எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள். ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.\nசில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள் என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் மசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nஒவ்வொரு இஸ்லாமிய சாதிக்குள்ளும் ஒராயிரம் இஸ்லாமிய சாதிகள்\nஇந்துக்களிடையே காணப்படுவது போன்றே முஸ்லீம்களிடையேயும் சமுதாயத்தில் அவரவர்கள் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து சாதிப் பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.\nA. அஷ்ராஃப்கள் உயர்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வருமாறு:\nB. அஜ்லாஃப் என்பவர்கள் கீழ்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இவர்களில் பின்வரும் பிரிவினர் அடங்குவர்.\n1) பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேக்குகளும் மற்றும் பூர்வீகத்தில் இந்துக்களாக இருந்து மதம்மாறி அஷ்ராஃப் சமூகத்தில் இடம்பெறாத பிராலி, தக்ராய் போன்றவர்களும்.\n2) தார்ஜி, ஜொலாஹா, பக்கீர், ரங்ரெஸ்\n3) பர்ஹி, பாதியரா, சிக், சுரிஹார், தய், தவா, துனியா, காத்தி, கலால், கசய், குலா குஞ்சரா, லாஹரி, மஹிஃப்ரோஷ், மல்லா, நலியா, நிகாரி.\n4) அப்தல், பாகோ, பெதியா, பாட், சாம்பா, தஃபாலி, தோபி, ஹஜ்ஜம், முச்சோ, நகர்ச்சி, நாத், பன்வாரியா, மதாரியா, துந்தியா.\nC. அர்ஸால் அல்லது மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் பிரிவினர்.\nபனார், ஹலால்கோர், ஹிஜ்ரா, கஸ்பி, லால்பெகி, மௌக்தா, மெஹ்தார்.\nஜாதி உயர்வுதாழ்வைக் கட்டிக்காக்கவே ஜமாத்துகள்\nமுஸ்லீம் சமூக அமைப்பில் காணப்படும் மற்றோர் அம்சத்தையும் குடிமதிப்புக் கணக்குக் கண்காணிப்பாளர் குறிப்பிடுகிறார்; அவர்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ள ‘‘பஞ்சாயத்துமுறை’’தான் அது.\nகலப்புத் திருமணத்தை எதிர்க்கும் இஸ்லாம்\n…… பஞ்சாயத்தின் அதிகாரம் சமூக விஷயங்களில் மட்டுமன்று வாணிகம் முதலான விஷயங்களிலும் செல்லுபடியாகும். இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன் திருமண உறவு கொள்வது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. பஞ்சாயத்து இதில் மிகுந்த கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறது. இதன் விளைவாக இந்துகளைப்போன்றே முஸ்லீம் பிரிவினரும் மிகப்பல சந்தர்ப்பங்களில் அகமணக் கட்டுப்பாட்டுக்கு மிகக் கண்டிப்பான முறையில் உட்படுத்தப்படுகின்றனர். இந்தக் கலப்பு மணத்தடை முஸ்லீம்களில் மேட்டுதட்டுப்பிரிவினரும் அதே போன்று கீழ்த்தட்டுப் பிரிவினர���க்கும் பொருந்தும்.\nஉதாரணமாக, ஒரு துமா இன்னொரு துமாவைத் தவிர வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த விதி மீறப்படுமாயின் அவ்வாறு மீறும் குற்றவாளி உடனே வலுக்கட்டாயமாக பஞ்சாயத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றான். அவன் அவமானப் படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டு அவனது சமூகத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறான்.\nஇஸ்லாம் இழிவு செய்யும் தொழிலாளர் சாதிகள்\nஇத்தகையப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் சாதாரணமாக இன்னொரு பிரிவில் தன்னை இணைத்துக் கொள்ளமுடியாது. அவன் தனது வகுப்புக்குரிய தொழிலை கைவிட்டு, பிழைப்புக்காக வேறொரு தொழிலைக் கைக்கொண்டாலும், அவன் எந்த வகுப்பில் பிறந்தானோ அந்த வகுப்புக்குரிய சுட்டுப் பெயருடன்தான் இந்த சமுதாயத்தில் அவன் நடமாடமுடியும்.\nஜொலாஹாக்கள் என்ற பதம் கசாப்புக்கடைக்காரர்களைக் குறிக்கும். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் அந்தத் தொழிலை விட்டுவிட்டபோதிலும் இன்னமும் ஜொலாஹாக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.’’\nஇந்தியாவின் இதர மாகாணங்களிலும் இதே போன்ற நிலையே நிலவுகிறது. இது சம்பந்தமான விவரங்களை அந்தந்த மாகாணங்களின் குடிமதிப்புக்கணக்கு அறிக்கைகளில் காணலாம். ஆர்வமுள்ளவர்கள் அவற்றைப் படிக்கலாம். இது எப்படியிருப்பினும் வங்காளம் நமக்கு என்ன உண்மையைப் புலப்படுத்துகிறது முகமதியர்கள் சாதிமுறையைப் பின்பற்றுவதோடு தீண்டாமையையும் கைக்கொள்கின்றனர் என்பதையே அது காட்டுகிறது.\nஆக, இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள அதே சமூகத்தீமைகள், கேடுகள் இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தையும் பெரிதும் தொற்றிக்கொண்டுள்ளன என்பதில் எத்தகைய ஐயத்துக்கும் இடமில்லை.’’ என்று அம்பேத்கர் எழுதுகிறார்.\nசகோதரத்துவம், சமத்துவம் வேண்டி மதமாற்றத்தை அறிவித்த அம்பேத்கர் அந்த சகோதரத்துவம், சமத்துவம் இல்லாத இஸ்லாத்தை எப்படி தேர்ந்தெடுப்பார் அம்பேத்கர் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்காததற்கு இஸ்லாத்தில் நிலவிய ஜாதி முறையும் ஒரு முக்கிய காரணமாகும்.\nஇஸ்லாம் மதம் பெண்களை மதிக்கிறதா அம்பேத்கர் அது பற்றி என்ன சொல்லுகிறார் \nஅண்ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை\nஅண்ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை\nஅண்ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை\nஅண்ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை\nஅண��ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை\nஅண்ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை\nஅண்ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை\nஅண்ணல் அம்பேத்கார் ஏன் முஸ்லிமாகவில்லை\nமக்சூத் ஆலம் பலாஹி (1)\nமக்சூத் ஆலம் பலாஹி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-10-27T11:25:29Z", "digest": "sha1:O4QKJYUUWK7G3FG2AD7WAMRFIDC4YCN6", "length": 15374, "nlines": 217, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரச்சினை Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைதீவு மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய இரணைதீவிற்கு சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழக ஆளுனர் பிரதமரிடம் எடுத்துரைப்பு\nஇந்தியத் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடைக்கால அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வு கண்டபின்னர் பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டும்\nஇரண்டு பிரிவினரும் அதிகாரங்களை பகிர்ந்து இடைக்கால...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்வியின் மூலம் பல்வேறு பொருளாதார சமூக அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியும் – ஜனாதிபதி\nகல்வியின் மூலம் ஒரு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் சமூக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்களில் பிரச்சினை – அப்பல்லோ மீது விசாரணை ஆணையம் சந்தேகம்\nதமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு ...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் பிரச்சினையை தீர்க்க ஆணையகம் அமைப்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசிற்கு உத்தரவு\nகாவல்துறையினரின் பிரச்சினையை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமறுசீரமைப்புகளை கோரும் போது பதவி, வாகனங்கள்,பணத்தை கொடுத்து பிரச்சினைகளை மூடி மறைக்க முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீனவர்கள் பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒழுக்கம் தொடர்பான பிரச்சினையே சமூக முன்னேற்றத்திற்கு பெரும் சவால்\nமனிதர்களது ஒழுக்கம் தொடர்பான பிரச்சினையே இன்று சமூக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வை காணும் பழக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் – றெயினோல்ட் குரே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை தொடர்ந்தும் கவனிக்கப்படாமலேயே உள்ளது – சம்பந்தன்\nயுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ள போதும் ...\nகடந்த காலங்களில் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை\nவரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கண்டறிய ஜனாதிபதி கெபிதிகொல்லாவைக்கு திடீர் விஜயம்…\nவரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து...\nசீனாவுடனான பிரச்சினை நல்லவிதமாக கையாள முடியும் – எஸ்.ஜெய்சங்கர்\nசீனாவுடனான பிரச்சினை நல்லவிதமாக கையாள முடியும் என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதான கட்சிகள் இணைவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்\nபிரதான கட்சிகள் இணைவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு...\nபோராட்டங்களை ஒடுக்குவதற்கான ஏற்பாடுகளே பிரச்சினைகளுக்கான தீர்வா – டக்ளஸ் தேவானந்தா\nஇன்று எமது நாட்டில் பலவேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈழத் தமிழர்கள் பிரச்சினை என்பது வெறுமனே ஐந்து பத்து நிமிடங்கள் கதைக்கும் விடயம் அல்ல – நடிகர் ராஜ்கிரண்\nஉலக அரசியலுக்குள் சிக்கியுள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினை...\nஇலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்து நாளை பேச்சுவார்த்தை\nஇலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கில் வீடற்றோரின் பிரச்சினையைத் தீர்க்க ஒத்துழைப்பு வழங்குமாறு கிழக்கு முதலமைச்சர் சஜித்திடம் கோரிக்கை\nகிழக்கில் வீடற்றோரின் பிரச்சினையைத் தீர்க்க ஒத்துழைப்பு...\nவேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு துரிதமான தீர்வுகள் பெற்றுத்தரப்படும் – ஜனாதிபதி\nவேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு துரிதமான...\nவேலையில்லா பட்டதாரிகள் பிரச்சினையை தீர்க்க விசேட குழு – ரவூப் ஹக்கீம்\nவேலையில்லா பட்டதாரிகளை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான பிரச்சினை நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் தீர்க்கப்படும் – ஜனாதிபதி\nமாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தனியார்...\nகொரோனாவினால் மேலும் இருவா் உயிாிழப்பு October 27, 2020\n17 வது கொரோனா உயிாிழப்பு பதிவாகியது October 27, 2020\nகுருந���ர் பாசையூருக்கு வெளியார் செல்லத் தடை October 27, 2020\nபாகிஸ்தானில் மத பாடசாலையில் குண்டு வெடிப்பு – 7போ் பலி October 27, 2020\nமணிவண்ணன் நீக்கத்துக்கு எதிரான மனு மீது, நாளை கட்டளை… October 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/thiyaka-the-am-thileepan-anna-6m-naal/", "date_download": "2020-10-27T12:36:17Z", "digest": "sha1:H2GCZG2KD2BZUIATERWULKFVQPUWA6HW", "length": 8915, "nlines": 75, "source_domain": "tccuk.org", "title": "தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் தமிழீழ தாகத்தை மனங்களில் சுமந்து அவருக்கான 6ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு. - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா", "raw_content": "\nHome நிகழ்வுகள் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் தமிழீழ தாகத்தை மனங்களில் சுமந்து அவருக்கான 6ம் நாள்...\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் தமிழீழ தாகத்தை மனங்களில் சுமந்து அவருக்கான 6ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு.\nஎத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம். என்ற தேசியத் தலைவரின் சிந்தனையில் வாழ்ந்துகாட்டிய மாவீரனின் 33ம் ஆண்டின் 6ம் நாள் வணக்க நிகழ்வு இன்று.\nதாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற முக்கிய குறிக்கோள��டன்\n* பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் மற்நும் சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.\n* புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\n* இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படுகின்ற சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.\n* வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\n* இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடி கொண்டுள்ள இராணுவ பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும். போன்ற 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஒரு துளி நீரும் இன்றி சாகும் வரை உண்ணாவிரதமிருந்து வீரச் சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் திலீபன் அவர்களின் 6ம் நாள் வணக்க நிகழ்வு தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழ் இளையோர் அமைப்பினரால் இணைய வழியூடாக நடாத்தப்பட்டிருந்தது.\nமாவீரர்களுக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டு திலீபன் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டு தீபவணக்கம் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது அதைத்தொடர்ந்து எழுச்சி உரைகள், கவிதை, திலீபன் அண்ணாவின் நினைவுகள் தாங்கிய பாடல்கள் என்பன அரங்கேறியிருந்தது.\nசுவிட்சர்லாந்து நாட்டின் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு கொலம்பஸ் அவர்கள் நிகழ்வில் கருத்துரையினையும்\nஜேர்மன் Berlin மாநிலப் பொறுப்பாளர் திரு குமணன் அவர்கள் நினைவுரையினையும் வழங்கியிருந்தார்கள்.\nபிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 13 ம் ஆண்டு நினைவு வணக்க...\nலெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும்...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – பிரித்தானியா\nமூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் 33ம் ஆண்டு நினைவும், கேணல் சங்கர் (முகிலன்)...\nபிரித்தானியாவின் இன்றைய பேரிடர் கால விதிமுறைக்கு அமைய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக...\nதியாக தீபம் திலீபன�� அவர்களின் 33ம் ஆண்டின் 11ம் நாள் வணக்க நிகழ்வுகள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் தமிழீழ தாகத்தை மனங்களில் சுமந்து அவருக்கான 10ம்...\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் தமிழீழ தாகத்தை மனங்களில் சுமந்து அவருக்கான 8ம்...\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/14368", "date_download": "2020-10-27T12:00:46Z", "digest": "sha1:QTMWC3Q5JDLTI33L5VOLH5JMHBDLZD3I", "length": 4324, "nlines": 96, "source_domain": "www.tamizhvalai.com", "title": "KEE Official Teaser | Jiiva, Nikki Galrani – தமிழ் வலை", "raw_content": "\nசித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகும் திகில் படம் ‘அவள்’\nமீண்டும் ‘பக்கா’வாக ஜோடி சேர்ந்த விக்ரம் பிரபு – நிக்கி கல்ராணி..\nவிஜயசேதுபதி பட சர்ச்சை – முத்தையா முரளிதரன் அறிக்கை\nஅனுபவமே பாடம் – ரஜினிகாந்த் வேதனை\nதஞ்சை கோயிலில் தமிழ் – நேரில் சென்று உறுதி செய்த உரிமை மீட்புக்குழு\nஇரண்டு கூட்டணிகளிலும் இடமில்லை – திகைத்து நிற்கும் தேமுதிக\nஐபிஎல் 2020 – இறுதிப்போட்டி தேதி அறிவிப்பு\nமனுநூலை தடை செய்யக்கூடாது – பெ.மணியரசன் கருத்தும் காரணமும்\nமகாராஷ்டிரா பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் சட்டமன்ற உறுப்பினர்\nஅமெரிக்காவை வென்ற தென்கொரிய தொழிலதிபர் சாம்சங் லீகுன்ஹீ மறைந்தார்\nஏறி அடித்த திருமாவளவன் பொறிகலங்கிய பாஜக\nஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி கொடுத்து மின்சாரம் வாங்குவது ஏன் – இரகசியத்தை உடைக்கும் மு.க.ஸ்டாலின்\nசர்வாதிகாரம் – ஜெயவர்த்தனா போல் இராஜபக்சே சகோதரர்களும் தோல்வியடைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/202464?ref=archive-feed", "date_download": "2020-10-27T11:48:05Z", "digest": "sha1:TG22WWOXR4DIQ7IDBBLX7JJ2TIX7TMX2", "length": 9199, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை குண்டு வெடிப்பு குறித்து 4 நாட்களுக்கு முன்பே எச்சரித்த இந்தியா: அலட்சியம் என புகார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை குண்டு வெடிப்பு குறித்து 4 நாட்களுக்கு முன்பே எச்சரித்த இந்தியா: அலட்சியம் என ப��கார்\nஇலங்கையில் இன்று நடந்த குண்டுவெடிப்பு குறித்து நான்கு நாட்களுக்கு முன்னரே இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், சங்கிரில்லா நட்சத்திர ஹொட்டலின் மூன்றாவது மாடி, சின்னமன் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பெரி நட்சத்திர ஹொட்டல் ஆகிய 6 இடங்களில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.\n160 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், இந்தியா எச்சரித்தும் அதிகாரிகள் போதிய கவனம் தராததல் குண்டு வெடிப்பு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநான்கு நாட்களுக்கு முன் இந்திய உளவுப்பிரிவு இலங்கையை எச்சரித்துள்ளது என கூறப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியர்கள் கொல்லப்பட்டது சட்ட விரோதம்: பிரித்தானிய விசாரணை அதிகாரி\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-27T13:08:51Z", "digest": "sha1:ADD4ZCVT6RVTR7YA24F6FL6IQSHSL3SC", "length": 6484, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பண்பாட்டு ஆய்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அருங்காட்சியகவியல்‎ (2 பகு, 1 பக்.)\n► பண்பாட்டு வரலாறு‎ (2 பகு, 1 பக்.)\n► பண்பாட்டு புவியியல்‎ (1 பகு)\n\"பண்பாட்டு ஆய்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2019, 21:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aajeedh-create-a-issue-between-jithan-ramesh-and-nisha-finally-nisha-asks-sorry-to-ramesh-076124.html", "date_download": "2020-10-27T12:44:12Z", "digest": "sha1:JUHYOFOUX7AHHQ4GN773TEEHRQLMB44Q", "length": 20258, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆரி கேட்டப்பவே கொடுத்திருக்கலாம்ல ஆஜீத்.. கடைசியா ஜித்தனுக்கும் நிஷாவுக்கும் பஞ்சாயத்து ஆகிடுச்சு! | Aajeedh create a issue between Jithan Ramesh and Nisha; finally Nisha asks sorry to Ramesh! - Tamil Filmibeat", "raw_content": "\n10 min ago சேர்ந்ததுமே துணைத் தலைவர் பதவி.. இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய ஹீரோயின்.. கட்சியில் இணைந்தார்\n24 min ago யார் சொன்னா ஷிவானி மிங்கிள் ஆகலைன்னு.. பாலாஜி கூட ரொம்பவே.. கேபி, சனம்க்கு அப்படி எரியுது\n42 min ago ஹீரோயின்களுக்கு போதைப் பொருள் சப்ளை விவகாரம்.. புகார் சொன்ன நடிகைக்கு எதிராக பிரபல இயக்குனர் வழக்கு\n2 hrs ago அனிதா ஓவர் ரியாக்டிங்.. நெகட்டிவ் வைப்ஸ் கொடுக்குறாங்க.. போட்டோவை போட்டு எரித்த சம்யுக்தா\nSports இவரை விட்டால் நமக்குதான் சிக்கல்.. திடீரென ஓரம்கட்டப்பட்ட ரோஹித்..கோலி முடிவிற்கு இப்படி ஒரு காரணமா\nAutomobiles சமீபத்திய அறிமுகம், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு இப்படியொரு வரவேற்பா\nNews தேர்தல் நேரத்தில் அதிரடி.. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக ஏமி கோனி நியமனம்.. செனட் ஒப்புதல்\nFinance 34.4 பில்லியன் டாலர் ஐபிஓ.. பிரமிக்க வைக்கும் சீனாவின் அன்ட் குரூப்..\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களுக்கு இருக்கிற இடத்தை தேடி பணம் வருமாம்... என்ஜாய் பண்ணுங்க...\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆரி கேட்டப்பவே கொடுத்திருக்கலாம்ல ஆஜீத்.. கடைசியா ஜித்தனுக்கும் நிஷாவுக்கும் பஞ்சாயத்து ஆகிடுச்சு\nசென்னை: ஜித்தன் ரமேஷை நம்பிக்கை மோசடி செய்து விட்டு, ஆஜீத்துக்கு ஃப்ரீ பாஸை கொடுத்த பஞ்சாயத்தில் கடைசியாக நிஷா ரமேஷிடம் மன்னிப்பு கேட்டார்.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறாமல் இருக்க ஆஜீத்துக்கு கிடைத்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை அவருக்கு பத்திரப்படுத்தவே தெரியவில்லை.\nபாலாஜி முருகதாஸ் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை ஆஜீத்திடம் திருப்பிக் கொடுத்த பின்னர், நடந்த சம்பவங்கள் 11வது நாள் எபிசோடின் உச்சகட்ட என்டர்டெயின்மென்ட்.\nஅடங்காத ரம்யா பாண்டியன்.. டாஸ்க்கின் போது இடுப்பைக் காட்டி.. நல்லா கொடுக்றீங்கய்யா டிரெஸ்\nஆரம்பத்தில் இருந்தே ஆஜீத்துக்கு நடிகர் ஆரி, சமுத்திரகனி போல அட்வைஸ் பண்ணுவது பிடிக்கவில்லை. இந்நிலையில், 11வது நாள் எபிசோடில், பாலாஜி முருகதாஸ் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை ஆஜீத்துக்கு திருப்பி தந்த பிறகு, ஜித்தன் ரமேஷ் பார்க்க கேட்டார். கையில் கொடுக்காமல் ஆஜீத் அப்படியே காட்டினான். பின்னர், ஆரி, பார்த்துட்டு தரேன் டா என கேட்ட போது, கொடுக்க மறுத்த ஆஜீத்தை பார்த்து சனம் ஷெட்டி நம்பிக்கையில்லை என பற்றவைத்தார்.\nஆஜீத்தை அழ வைத்த ஜித்தன் ரமேஷ்\nநடிகர் ஆரி, சும்மா பார்த்துட்டு தரேன்னு சொன்னதை மதிக்காமல், ஆஜீத் ஆரியிடம் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை கொடுக்காத நிலையில், உன் கிட்ட இருந்து எடுக்க முடியாதா என ஆரி கோபப்பட்டார். ஜித்தன் ரமேஷ் அசால்ட்டா ஆஜீத்தின் பாக்கெட்டில் இருந்து அதை எடுத்து ஆரியிடம் கொடுத்து ஆஜீத்தை அழ விட்டார்.\nஆஜீத்திடம் இருந்து அந்த அலாவுதீன் பூதத்தை ரமேஷ் ஆட்டைய போட்டதும், ரியோ கைதட்டி பாராட்டினார். ஒழுங்கா முன்னாடியே கொடுத்திருந்தா பார்த்துட்டு தந்திருப்பாருல என்றார். ஆரி அந்த டிக்கெட்டை பார்த்து விட்டு, அதை எடுத்த ரமேஷிடமே தர, சும்மா இல்லாமல், அறந்தாங்கி நிஷா ரமேஷிடம் இருந்து வாங்கி ஆஜீத்துக்கு தந்து ரமேஷை அப்செட் ஆக்கினார்.\nநிஷா நீ பண்ணது ரொம்ப பெரிய தப்பு, உங்கிட்ட பேசமாட்டேன் என ரமேஷ் கோபித்துக் கொள்ள, அப்ப நாங்க என்ன அவனுக்கு கெட்டவங்களா என ஆரியும் நிஷாவை பார்த்து கேள்வி கேட்டு விளாசினார். நிஷா அய்யய்யோ பெரிய தப்பு பண்ணிட்டோமேன்னு, அழுது புலம்ப ஆரம்பித்தார்.\nபின்னர், நிஷாவிடம் அந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை ஆஜீத் கொடுக்க, அதை மன்னிப்பு கேட்டுவிட்டு, நிஷா ஜித்தன் ரமேஷிடம் கொடுத்தார். பின்னர், ரமேஷ் அதை வாங்கிக் கொண்டு, ஆரியிடம் கொடுக்க, ஆஜீத்துக்கு ஆரி அந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை கொடுத்தார்.\nஅங்க நடந்த அத்தனை பிரச்சனைக்கும் காரணமான ஆஜீத், ஆரி மறுபடியும் ஃப்ரீ பாஸை நிஷாவிடம் கொடுக்க சொல்லியும் கேட்கவில்லை. பின்னர், ரமேஷிடம் இருந்து பெற்றுக் கொண்டு, ஆரி கொடுக்கும் போதும், அதை அவரிடம் இருந்து வாங்க ஆஜீத் மறுத்தார். ஆரி ஆஜீத்துக்கு புரிய வைத்து அவருக்கு அந்த பாஸை வழங்கியதும், மற்ற ஹவுஸ்மேட்கள் கைதட்டி பாராட்டினார்கள். கடைசி வரைக்கும் ஆஜீத்துக்கும் ஆரிக்கும் தான் பஞ்சாயத்தே போல\nஅழுதா மூஞ்ச பார்க்க முடியல\nநிஷாவின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட ஜித்தன் ரமேஷ், அந்த பையனுக்கு ஒரு விஷயத்தை சொல்லித் தரத்தானே பண்ணோம். நான் என்ன கெட்டவனா, அதை எடுத்துப்பேனா என கேட்டதும் அழத் தொடங்கிய நிஷாவை ரமேஷ் சமாதானப்படுத்தினார். இறுதியில், அழுதா மூஞ்சை பார்க்க முடியல என ரமேஷ் சொல்ல, மேம் சேம் டைலாக் மேம் என ரேகாவிடம் புலம்பி கலகலக்க வைத்தார் நிஷா.\nயார் சொன்னா ஷிவானி மிங்கிள் ஆகலைன்னு.. பாலாஜி கூட ரொம்பவே.. கேபி, சனம்க்கு அப்படி எரியுது\nஅனிதா ஓவர் ரியாக்டிங்.. நெகட்டிவ் வைப்ஸ் கொடுக்குறாங்க.. போட்டோவை போட்டு எரித்த சம்யுக்தா\nபிக் பாஸ் வீட்டு அஷ்ட லக்ஷ்மிகள்.. எல்லாருக்கும் பெரிய கும்பிடு போட்ட மொட்டை பாஸ்.. அவங்கள மட்டும்\nஎன்னை அசிங்கப்படுத்தக்கூடாது.. பிடிக்கலன்னா பேசாம இருக்கலாம்.. அனிதாவால் மீண்டும் நொந்து போன தாத்தா\nஇந்த வீட்ல எந்த பெண்ணையும் மதிச்சது இல்லை.. வெளிப்படையா பேசுன பாலாஜி.. என்ன விஷயம் தெரியுமா\nபிக்பாஸை போல பேசி கேலி செய்த சோம்.. நொடிக்கு நொடி மொக்கை வாங்கிய சனம்.. களைக்கட்டிய பிக்பாஸ் ஹவுஸ்\nஆத்தா வந்துட்டாடா.. மொட்டை தாத்தா வயித்துலயே மிதிச்ச அர்ச்சனா.. நவராத்திரி நாடகம் வேற லெவல்\nபிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களை கதற விட்ட வேல்முருகன்.. என்ன மேட்டர்ன்னு பாருங்க\nபிக் பாஸ் வீட்டில் விஜயதசமி கொண்டாட்டம்.. ஆங்கர் யார் தெரியுமா\nசெட்டிநாடு ஸ்லாங்கில் பொளந்துக்கட்டிய தாத்தா.. கலக்கல் சமையல்.. ஆனா கப்பு கிடைக்கலேயே பாஸ்\nஇந்த அர்ச்சனா போடுற சீன் இருக்கே.. எவிக்‌ஷன் லிஸ்ட்லயே இல்லை.. இவங்க வெளிய போறாங்களாம்\nஎன்னடா மொத்த பேரும் வந்துட்டீங்க.. இந்த வாரம் நாமினேஷன்ல இருக்குறவங்க இவங்கதான்.. வச்சு செய்யுங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"ட்ரெண்டிங் நாயகி\" நடிகை அமலாபாலுக்கு இன்று பிறந்தநாள்.. தெறிக்கும் வாழ்த்துக்கள்\nவெள்ளை சட்டை போட்ட ரவுடி.. தேவ அசுரர்களுக்கு சூப்பர் விளக்கம்.. நாயகன் பற்றியும் பேசிட்டார்\nகார்னர் பண்றாங்க.. கதறிய சுரேஷ், வேல்முருகன்.. மொக்கை ஜோக் சொல்லி கலாய்த்த ரம்யா.. கமலும் விடல\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/netizens-slams-irandam-kuthu-director-075845.html", "date_download": "2020-10-27T12:16:21Z", "digest": "sha1:ETQQNI3CI743YILUJOCI3WN7ZVERHGF6", "length": 20299, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எடுத்த ரெண்டும் பலான படம்..பாரதிராஜா பத்தி பேசலாமா? இரண்டாம் குத்து இயக்குனரை விளாசும் நெட்டிசன்ஸ்! | Netizens slams Irandam kuthu director - Tamil Filmibeat", "raw_content": "\n1 min ago சண்டை உறுதி.. நீங்களா இது.. ஒரு வழியா வாயை திறந்து வரிந்து கட்டிய சம்யுக்தா.. நம்பவே முடியல\n18 min ago நம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. புலம்பி தீர்த்த சனம் ஷெட்டி \n31 min ago கொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\n57 min ago தங்கத்தை சேகரிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. வேலையை காட்டிய பாலா.. விளாசிவிட்ட சாம்.. வேறலெவல் புரமோ\nLifestyle நீங்க சாப்பிடும் இந்த ஸ்நாக்ஸ்கள் உங்க தொப்பையை இருமடங்கா அதிகரிக்குதாம்...ஜாக்கிரத்தை...\nFinance 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடிவாங்கிய சீனாவின் பொருளாதாரம்.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி\nAutomobiles வரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nNews நாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nSports அவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎடுத்த ரெண்டும் பலான படம்..பாரதிராஜா பத்தி பேசலாமா இரண்டாம் குத்து இயக்குனரை விளாசும் நெட்டிசன்ஸ்\nசென்னை: இயக்குனர் பாரதிராஜாவை கேள்வி கேட்ட இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமாரை ரசிகர்கள் விளாசியுள்ளனர்.\nகவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த அடல்ட் படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து.\nசந்தோஷ் ஜெயகுமார் இயக்கி இருந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி உள்ளது.\n'இதைப் பார்த்து கூசாத கண்ணு, இப்போ கூசிருச்சோ' பாரதிராஜாவுக்கு இரண்டாம் குத்து இயக்குனர் கேள்வி\nஇதை இயக்கி ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் டேனியலும் சந்தோஷ் ஜெயகுமாரும் ஆள் உயர வாழைப்பழத்தை வைத்தப்படி போஸ் கொடுத்திருந்தனர். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.\nஇந்நிலையில், இப்போது வெளியான இதன் டீசரில் அதிகமான ஆபாச மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் உள்ளன. இது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இதற்கு இயக்குனர் பாரதிராஜா ஆவேசமாக இதற்கு கண்டனம் தெரிவித்தார்.\nஅவர் வெளியிட்ட அறிக்கையில், இரண்டாம் குத்து என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும் எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும் எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும் கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்\nஇப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப்பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டைய��ம் வலியுறுத்துகிறேன். சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள். எத்தனை கற்பழிப்புகள் குழந்தைச் சிதைவுகள் இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவுக்கு இரண்டாம் குத்து இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் தனது ட்விட்டரில் பதில் தெரிவித்தார். கடந்த 1981-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான டிக் டிக் டிக் பட ஸ்டில்லை பதிவிட்டு, 'இந்தப் படத்தை பார்த்து கூசாத கண்ணு, இப்போ கூசிருச்சோ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.\nஇதையடுத்து ரசிகர்கள், பாரதிராஜாவை கேள்விகேட்ட, சந்தோஷ் ஜெயக்குமாரை விளாசித் தள்ளியுள்ளனர். ஒருவர், முதல்ல முதல் மரியாதை, நீ மொதல்ல 16 வயதினிலே, முதல் மரியாதை, வேதம் புதிது மாதிரி ஒரு நல்ல படம் எடுத்துட்டு அப்புறம் பேசுங்க. எடுத்த ரெண்டு படமும் பலான படம். இந்த அழகுல பாரதிராஜா பத்தி பேசலாமா\nமற்றொரு நெட்டிசன், மிகச் சிறந்த கலைகளில் ஒன்று படம் எடுப்பது. அதை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாவிட்டாலும் தரம் தாழ்த்தி இறக்கவேண்டாம் என்றும் இன்னொரு நெட்டிசன், சென்சார் என்ன பண்றாங்கன்னு தெரியலை என்றும் கூறியுள்ளனர்.\nஒருவர், கவர்ச்சிக்கும் அருவறுப்பு தரக்கூடிய விஷயங்களுக்கும் வித்தியாசம் இல்லையா மோசன் போஸ்டர் பார்த்தீர்களா என்று கேட்டுள்ளார். இதே போல பலரும் ஆபாசமாக திட்டியுள்ளனர். ஒருவர் பாரதிராஜா இதற்கு கண்டனம் தெரிவித்ததன் மூலம், படத்துக்கு இலவச பப்ளிசிட்டியை தேடி தந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.\n'நல்ல படம் எடுப்பேன்னு வாய்ல வரவே மாட்டேங்குதே..' இரண்டாம் குத்து இயக்குனரை விளாசும் நெட்டிசன்ஸ்\nஇதை எப்படி திரையிட முடியும் இரண்டாம் குத்து படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.. பைக் ரேசர் கோரிக்கை\n'இதைப் பார்த்து கூசாத கண்ணு, இப்போ கூசிருச்சோ' பாரதிராஜாவுக்கு இரண்டாம் குத்து இயக்குனர் கேள்வி\n 'இரண்டாம் குத்து' விளம்பரம் கண்டு கூசினேன்.. பாரதிராஜா ஆவேசம்\n'ஜூமி'ல் நடந்த பொதுக்குழு.. நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவர் ஆனார் இயக்குனர் பாரதிராஜா\n42 வருடமாகிறது.. என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை.. ராதிகாவுக்கு பாரதிராஜா வாழ்த்து\nஇயக்குனர் பாரதி ராஜா த���ைமையிலான புதிய சங்கத்தைக் கலைக்க வேண்டும்.. தயாரிப்பாளர்கள் கோரிக்கை\nபாரதிராஜாவின் புதிய சங்கம்.. உருவானது சட்ட திட்டங்கள்.. இதெல்லாம் இருந்தால் உறுப்பினர் ஆகலாம்\nஇயக்குனர் பாரதிராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தனி அதிகாரிக்குத் தயாரிப்பாளர்கள் கடிதம்\n பாரதிராஜாவுக்கு கடும் எதிர்ப்பு.. தயாரிப்பாளர்கள் நாளை அவசரக் கூட்டம்\nஅப்ப அப்படி சொன்னாரே.. என் இனிய தயாரிப்பாளர்களே.. வலியோடுதான் தொடங்குகிறேன்.. பாரதிராஜா அறிக்கை\nசுயநலமற்ற நிர்வாகிகள் காலத்தின் கட்டாயம்.. புதிய சங்கம் பற்றி இயக்குனர் பாரதிராஜா திடீர் அறிக்கை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசனம் ரொம்ப சீட் பண்ணிட்டா.. கடுப்பான ரம்யா பாண்டியன்.. தீயில் போட்டு கொளுத்தி ஓப்பனா உடைச்சிட்டாரு\nஅட பாவிகளா.. இப்படியா நாமினேட் பண்ண சொல்வீங்க.. மாறி மாறி போட்டோக்களை எரித்துக்கொண்ட ஹவுஸ்மேட்ஸ்\nபோன வாரமே அர்ச்சனா தலைவர் இல்லையா அடுத்த பிக் பாஸ் ஆகிடுவாங்களோ.. பங்கம் பண்ணும் மீம்ஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2618510", "date_download": "2020-10-27T11:47:08Z", "digest": "sha1:2SEV24NYKWVFVQCR3DVYD2DGOSCXIRNY", "length": 23406, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "| காஞ்சி பிரபல ரவுடிகள் கோவாவில் சுற்றிவளைப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nகாஞ்சி பிரபல ரவுடிகள் கோவாவில் சுற்றிவளைப்பு\nமிகப் பெரிய போராட்டம் நடக்கும்: ஸ்ரீவி., ஜீயர் எச்சரிக்கை அக்டோபர் 27,2020\nஸ்டாலின் வெளியே நடமாட முடியாது: முருகன் அக்டோபர் 27,2020\nதமிழகத்தை மீட்க தயாராவோம்: ஸ்டாலின் அக்டோபர் 27,2020\n கோவையில் உதயநிதி ஆர்ப்பாட்டம் அக்டோபர் 27,2020\n3 கோடியே 22 லட்சத்து 13 ஆயிரத்து 751 பேர் மீண்டனர் மே 01,2020\nகோவாவில், பிறந்த நாள் கொண்டாட சென்ற பிரபல ரவுடிகள், 20 பேரை, காஞ்சிபுரம் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.காஞ்சிபுரத்தில், வியாபாரிகள், தொழில் அதிபர்களை மிரட்டி, பணம் பறித்த, பிரபல சாராய வியாபாரி ஸ்ரீதர், வெளிநாட்டில் த���்கொலை செய்தார்.இதையடுத்து, இவரது கூட்டாளிகளான தணிகா மற்றும் தினேஷுக்கு, மாமூல் வசூலிப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது.இதில், தினேஷுடன், ரவுடி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவாவில், பிறந்த நாள் கொண்டாட சென்ற பிரபல ரவுடிகள், 20 பேரை, காஞ்சிபுரம் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.\nகாஞ்சிபுரத்தில், வியாபாரிகள், தொழில் அதிபர்களை மிரட்டி, பணம் பறித்த, பிரபல சாராய வியாபாரி ஸ்ரீதர், வெளிநாட்டில் தற்கொலை செய்தார்.இதையடுத்து, இவரது கூட்டாளிகளான தணிகா மற்றும் தினேஷுக்கு, மாமூல் வசூலிப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது.இதில், தினேஷுடன், ரவுடி தியாகுவும் இணைந்ததால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாதபடி, காஞ்சிபுரம் போலீசார், அவர்களை கண்காணித்தனர்.\nமுன்னெச்சரிக்கைக்காக, தினேஷ் மற்றும் தியாகுவை, குண்டர் தடுப்பு சட்டத்தில், சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், ரவுடி தினேஷுக்கு, கடந்த, 19ம் தேதி பிறந்த நாள் என்பதால், சக ரவுடிகளுக்கு விருந்து கொடுக்க, அனைவரையும், விமானத்தில் கோவா அழைத்துச் சென்றதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nமேலும், ரவுடி தணிகா, கூட்டாளிகளை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் தெரிந்தது. இதையடுத்து, இரு நாட்களுக்கு முன் அங்கு சென்ற காஞ்சிபுரம் தனிப்படை போலீசார், வடக்கு கோவாவில், விடுதி ஒன்றில் தங்கியிருந்த, 20 ரவுடிகளை சுற்றி வளைத்து, நேற்று முன்தினம் கைது செய்தனர். நேற்று, காஞ்சிபுரம் அழைத்து வரப்பட்டனர்.\nகோவா செல்ல திட்டமிட்ட தினேஷ் கூட்டாளிகள், அதற்கு தேவையான பணத்திற்கு, காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள, பிரபல மளிகை கடை உரிமையாளரிடம், 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளனர்.அவர் பணம் தர மறுத்து, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகபிரியாவிடம் புகார் அளித்தார். அதன்படி, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வடிகால் விரிவுப்படுத்தும் பணியில் மாநகராட்சி\n1. ஆரம்ப சுகாதார நிலையம் தயார்\n2. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் 'நீட்' தேர்வில் சாதிக்கலாம்\n3. குழுவாக நடந்து சென்று குறைகள் கேட்டறிந்த போலீசார்\n4. பண்டிகை கால எதிரொலி- பூக்கள் விலை உயர்வு\n5. நாட்டு நடப்புகளை விலாவாரியாக தெரிந்து கொள்ள நாளிதழ் அவசியம்\n1. பாரம் தாங்காமல் கவிழ்ந்த டிரைலர் லாரி சென்ட்ரல் அருகே பெரும் பரபரப்பு\n2. பீட்டர்ஸ் காலனி விவகாரத்தில் உத்தரவு\n3. டூ - வீலர் திருட்டு மர்மநபர்களுக்கு வலை\n4. லாரி ஓட்டுனர் துாக்கிட்டு தற்கொலை\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவ�� பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/districtevent_detail.asp?news_id=2370785&Print=1", "date_download": "2020-10-27T11:56:37Z", "digest": "sha1:5RUTUSPEZXPVKJMYWZLL3A7XRNZZXIN7", "length": 7621, "nlines": 140, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நகரத்தில் நடந்தவை - City News\nதினமலர் முதல் பக்கம் நகரத்தில் நடந்தவை செய்தி\nமிகப் பெரிய போராட்டம் நடக்கும்: ஸ்ரீவி., ஜீயர் எச்சரிக்கை அக்டோபர் 27,2020\nஸ்டாலின் வெளியே நடமாட முடியாது: முருகன் அக்டோபர் 27,2020\nதமிழகத்தை மீட்க தயாராவோம்: ஸ்டாலின் அக்டோபர் 27,2020\n கோவையில் உதயநிதி ஆர்ப்பாட்டம் அக்டோபர் 27,2020\n3 கோடியே 22 லட்சத்து 13 ஆயிரத்து 751 பேர் மீண்டனர் மே 01,2020\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 30,1899,00:00 IST\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/137999/", "date_download": "2020-10-27T11:18:07Z", "digest": "sha1:YPHKMR54N43XCQAZFDJJVMZH75LHAVJO", "length": 17597, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞானி,ஈவேரா- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் ஞானி,ஈவேரா- கடிதங்கள்\nதிரு.ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.\nதங்களின் தளத்தில் ஞானி ஐயா பற்றி விரிவாக எழுதி வரும் கட்டுரையைத் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன்.\nஐயா அவர்களுடன் எனக்கும் நீண்ட தொடர்பு உள்ளது. நான் கல்லூரியில் படிக்கும் காலம்தொட்டு ஐயா அவர்களுடன் உரையாடி வருவேன்.\nநடந்துவரும் காலடி ஓசை கொண்டு யார் வருகிறார்கள் என அறிந்து கொள்ளும் தன்மையினை ஐயா பெற்றிருந்தது கூடுதல் சிறப்பு.\nபல கூட்டங்களுக்கு ஐயா அவர்களை நான் கரம் பிடித்து அழைத்துச் சென்றிருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்வாக உள்ளது. தங்களது கட்டுரை வாயிலாக ஐயா அவர்களைப் பற்றி மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. தங்களது பணி தொடரட்டும்.\nசுரா- நினைவின் நதியைப் போல், ஞானியுடன் நீங்கள் பயணித்த அனுபவமும் வாசிப்பதற்கு பெரும் கொடை.\nசிந்தனை முறைகள் எவ்வாறு இயங்குகிறது என்பதற்கான சான்றுகள்.\nஉங்களின் வலை பதிவுகளையும், கதைகளையும் நான் தொடர்ந்து படிப்பவன். உங்களின் ஊட்டி முகாமில் ஒரு முறையேனும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டவன். உங்களின் ஞானி அவர்களை பற்றிய பதிவுகளை படித்து கொண்டு இருக்கிறேன். எனக்கு ஒரு கேள்வி – நீங்கள் பெரியாரை பற்றி (17ம் பதிவு) ஒரு புறங்கை வீச்சாக சொல்லி இருப்பது ஒரு நெருடலை தருகிறது. பெரியாரை முழுமையாக ஒப்பு கொள்ளாவிட்டாலும், “ஈவேராவின் சிந்தனைகள் எந்த பண்பாட்டுக்கும் எதிர்மறைவிசைகள் என்றே நினைக்கிறேன். அவை மூர்க்கமானவை, அடிப்படையற்ற காழ்ப்புகளால் ஆனவை, சிந்தனைக்கு எதிரான பாமரத்தனத்தை வளர்ப்பவை. இன்றுவரை இந்த எண்ணத்தில்தான் என் மனம் நிலைகொள்கிறது.” என்று எழுதுவது சரியா அது அவர் ஏற்படுத்திய சிந்தனை மாற்றங்களை குறிப்பாக பெண்களின் விடுதலை சார்ந்த சிந்தனைகளை எப்படி இப்படி ஒதுக்கி தள்ள முடியும். ஒரு வேளை, I may be missing the context. இதற்கு உங்களின் கருது என்ன அது அவர் ஏற்படுத்திய சிந்தனை மாற்றங்களை குறிப்பாக பெண்களின் விடுதலை சார்ந்த சிந்தனைகளை எப்படி இப்படி ஒதுக்கி தள்ள முடியும். ஒரு வேளை, I may be missing the context. இதற்கு உங்களின் கருது என்ன\nநான் இதைப்பற்றி விரிவாக பலமுறை எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள். என்ன நோக்கமிருந்தாலும் ஒரு சமூகத்தை நோக்கி தர்க்கத்தின் மொழியில் அல்லாமல், வரலாற்றுணர்வு இன்றி, காழ்ப்பு மேலோங்க பேசும் ஒரு முதன்மையான ஆளுமை காலப்போக்கில் மிக எதிர்மறையான விளைவையே உருவாக்குகிறார். ஈவேரா அவர்கள் இங்கே இன்று ஓங்கியிருக்கும் பாமரத்தனமான குதர்க்கங்கள், காழ்ப்புகள் ஆகியவற்றுக்கு வழிகோலியவர். அதை மீண்டும் மீண்டும் அவருடைய வழித்தோன்றல்கள் உறுதிசெய்கிறார்கள்\nஅறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\nமுந்தைய கட்டுரைநீலம் மலர்ந்த நாளில்\nஅடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்விருது,சுரேஷ்குமார இந்த���ரஜித்- கடிதங்கள் -9\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-46\nஅறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்- சுசித்ரா ராமச்சந்திரன்\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nமனிதனாக இருப்பது என்றால் என்ன அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி\n’கத்தியின்றி ரத்தமின்றி’- தெளிவத்தை ஜோசப்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/wanted-post-graduate-teacher-msc-bed.html", "date_download": "2020-10-27T12:21:01Z", "digest": "sha1:SZAFX2SYJSY4HVAPYQKUZ73W3ELUDKO5", "length": 5624, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "WANTED POST GRADUATE TEACHER ( M.SC ., B.Ed ) - Minnal Kalvi Seithi", "raw_content": "\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ மொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-941/", "date_download": "2020-10-27T11:36:09Z", "digest": "sha1:VWSJFDD4V2RLFKH5TP5AXCUCLXJ3MBPX", "length": 12298, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "மதுரையில் உச���சநீதிமன்ற கிளை - மக்களவையில் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. வலியுறுத்தல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nமேலைநாடுகளை மிஞ்சும் வகையில் உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து, டாக்டர்கள் சாதனைகள் படைக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்\nஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிட 5 குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு\nஇந்தியாவின் மருத்துவ தலைநகரம் தமிழகம் – முதலமைச்சர் பெருமிதம்\nசோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து துணை முதலமைச்சர் தண்ணீர் திறப்பு\nகொரோனா நோயை கட்டுப்படுத்திய பெருமை தமிழக டாக்டர்களை சாரும் – முதலமைச்சர் பாராட்டு\nமுதலமைச்சர்- துணை முதலமைச்சருக்கு மதுரையில் மாபெரும் நன்றி அறிவிப்பு விழா – தமிழகத்தில் புதிய தொழில் புரட்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டு\nகால்நடை பராமரிப்பு பணியில் ஈரோடு முன்னோடி மாவட்டம் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதம்\nஎட்டயபுரம் உமறுப்புலவர் மணிமண்டபத்தில் ரூ.9 லட்சத்தில் குடிநீர் வழங்கும் இயந்திரம் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தொடங்கி வைத்தார்\nஆட்டோ, கார் ஓட்டுநர்கள் 3000 பேருக்கு சீருடை கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறையில் 500 புதிய உறுப்பினர்கள் – அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் முன்னிலையில் இணைந்தனர்\nதி.மு.க.வுக்கு, இளைஞர்கள் தக்கபாடம் புகட்டுவார்கள் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு\nதோல்வி பயத்தில் ஸ்டாலின் பொய்களை அள்ளி வீசுகிறார் கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\n1116 முதியோர்களுக்கு ஓய்வூதியம் பெற ஆணை – அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்\nகரூர் போர் நினைவு சின்னம் ரூ.3.30 லடசத்தில் புதுப்பிப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்\nஎடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவார் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதி\nமதுரையில் உச்சநீதிமன்ற கிளை – மக்களவையில் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. வலியுறுத்தல்\nமதுரையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்று மக்களவையில் ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. வலியுறுத்தினார்.\nகழக மக்களவை குழு தலைவர் ப. ரவீந்திரநாத் குமார் மக்களவையில் ஆற்றிய உரை வருமாறு:-\nஇந்தியாவில் உள்ள 133 கோடி மக்களுக்கு நீதி வழங்கும் உச்சநீதிமன்றத்திற்கு 34 நீதிபதிகள்தான் இருக்கிறார��கள். நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உச்சநீதிமன்ற கிளை உருவாக்கப்பட்டால் தான் நிவாரணம் தேடுவதற்கு சிரமப்பட்டு டெல்லிக்கு ஓடி வர வேண்டும் என்ற நிலை மக்களுக்கு உருவாகாது. என்பதோடு, குறித்த காலத்தில் அவர்களுக்கு நீதி கிடைக்கும் ஒரு யதார்த்தமான சூழ்நிலை ஏற்படும்.\nநீதி பரிபாலன முறையை சாதாரண மக்களுக்கு மிக அருகில் கொண்டு செல்ல வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். அரசியல் சட்டப் பிரிவு 130-ன்படி பல்வேறு பிராந்தியங்களிலும் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. என் மாநிலமான தமிழ்நாட்டில், வழக்கறிஞர்கள் அதிகம் உள்ள மதுரையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\n“முக்கிய நகரங்களில் உச்சநீதிமன்ற கிளை அமைப்பது” மற்றும் “உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது” ஆகியவற்றின் மூலம் நிலுவையில் உள்ள 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் உடனுக்குடன்- குறுகிய காலகட்டத்திற்குள் நீதி வழங்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.\n“அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்” என்பது அடிப்படை உரிமை. ஆகவே ஏழைகள், அடித்தட்டு மக்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில்- உச்சநீதிமன்றக் கிளைகளை பிராந்தியங்களில் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் வழியாகவோ, அல்லது அரசியல் சட்ட திருத்தம் மூலமாகவோ நிறைவேற்றித் தர வேண்டும் என்று சட்ட அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. பேசினார்.\nநடப்பாண்டில் 7,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கம் – பேரவையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nதென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ரூ.5.90 கோடி நிதி ஒதுக்கீடு – பேரவையில் அமைச்சர் இரா.துரைக்கண்ணு தகவல்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால��� ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/12/before-entering-flood-affected-house.html", "date_download": "2020-10-27T11:46:03Z", "digest": "sha1:4GOXB46BIEVHM3FLKDWAO5WCXLX5QLRU", "length": 26708, "nlines": 277, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : எச்சரிக்கை: வெள்ளம் நுழைந்த வீட்டுக்குள் செல்லுமுன்பு", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nசெவ்வாய், 8 டிசம்பர், 2015\nஎச்சரிக்கை: வெள்ளம் நுழைந்த வீட்டுக்குள் செல்லுமுன்பு\nவிழிப்புணர்வு பதிவு: முகநூல் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த எச்சரிக்கை குறிப்புகளை கொஞ்சம் சேர்த்து பகிர்ந்திருக்கிறேன்.\nமழை வெள்ளம் நுழைந்து விட்டதால் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் இப்போது திரும்பும் சூழல் உள்ளது அவ்வாறு மீண்டும் புகுவதற்கு முன் கீழ்க்கண்ட குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும்:\n1 மெயின் சுவிச் வெளியில் இருந்தால் முதலில் அதனை ஆஃப் செய்து விடு ஒரு டார்ச்சுடன் உள்ளே நுழையவும்\n2. எரி வாயு வாசனை ஏதும் வருகிறதா என்று கவனிக்கவும்\n3. கதவுகள், ஜன்னல்களைத் திறந்து முடிந்த அளவு இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்தை அனுமதியுங்கள்.\n4. நுழைந்த உடனேயே மின்சாரம் இருந்தாலும் உடனடியாக விளக்குகளை / மின் விசிறியை இயக்க வேண்டாம். மின்கசிவு இருக்கக் கூடும்.\n5. முதலில் ஆண்கள் நுழைந்து ஓரளவு சுத்தப்படுத்தி விட்டுப் பிறகு பெண்களை அழைக்கவும். அடுத்து முதியவர்கள்; கடைசியாகக் குழந்தைகள்.\n6. மின்சாரப் பொருட்களை இயக்குவதற்கு முன்பாக வீடு முழுதும் ஒரு முறை எங்காவது மின்கசிவு இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு எலக்ட்ரிஷியன் கொண்டு செய்வது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால் போதிய பாதுகாப்புடன் (காலணி, கையுறை, மரநாற்காலி போன்றவை) மேற்கொள்ளவும்.\n7. கையில் டெஸ்டர் வைத்துக் கொண்டு சுவர்களை சோதித்துக் கொள்ளுங்கள்\n8 . அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்���ுவ மனையில் தேவையான காய்ச்சல்/ பேதி மற்றும் தற்காப்பு மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள்; அறிவுறுத்தல்களின்படி தடுப்பூசிகள் தேவையென்றால் தவறாது போட்டுக் கொள்ளுங்கள்.\n9. தண்ணீரை காய்ச்சியே பயன்படுத்துங்கள் 10. மளிகைப் பொருட்கள் கெட்டிருக்கிறதா என்று சோதித்து விட்டுப் பயன்படுத்துங்கள். இலேசான ஐயம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். ஃப்ரிஜ்ஜிலேயே விட்டு விட்டுப் போன பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். அவை நிச்சயம் கெட்டுத்தான் . போயிருக்கும்.\n11. முழுகிக் கிடந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இயக்கிய பிறகு பழுதுபட்டதாகத் தெரியவந்தால்,அவற்றிற்கான காப்பீடு கிடைக்காமல் போய்விடலாம்.\n12.முடிந்தால் பொருட்கள் வீடுகள் வாகனங்கள் மூழ்கிய நிலையில் புகைப்படம் எடுத்து வைத்திருங்கள்\n13.குடும்ப அட்டை, காப்புறுதி ஆவணங்கள்,சான்றிதழ்கள், ஆதார் அட்டை,டிரைவிங் லைசென்ஸ் வீட்டு பத்திரங்கள் போன்ற முக்கிய ஆவணங்கள் நல்ல நிலையில் உள்ளதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்\n14. நல்ல நிலையில் இருந்தாலும் எச்சரிகையுடன் சிறிது காய வைத்து\n15.மேல் நிலைத் தொட்டிகளை சுத்தம்செய்த பின்னர் பயன்படுத்துங்கள்\n16. இரண்டொரு நாட்களுக்கு மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரை வயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு பெரிய அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும் உடலும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் அளியுங்கள். பதற்றத்தை தவிர்த்து விடுங்கள்\n17. உங்கள் உறவினர்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு அவர்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள். உதவி தேவைப்பட்டால் முடிந்தவரை செய்ய முயற்சியுங்கள்\n18. உங்களையும், உங்கள் குடும்பத்தையும் இந்த அளவுக்குக் காப்பாற்றிய வர்களுக்கும் சிறு உதவி புரிந்தவர்ளாயினும், நலம் விசாரித்தவர் களுக்கும் மறக்காமல் நன்றி சொல்லுங்கள்\n19. இந்தப் பேரிடரில் உங்களைக் கைவிடாதிருந்த துணிவும்,நம்பிக்கையும் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். எந்தவொரு இடரையும் சமாளித்து வெல்லும் அறிவும், திறனும் உங்களுக்கு உண்டு என்று அறிந்து அமைதி கொள்ளுங்கள்.\n20. உங்களை விட பாதிக்கப் பட்டோ���் ஆயிரக் கணக்கானோர் உள்ளனர் முடிந்தால் அவர்களுக்கு இயன்ற அளவுக்கு எந்த வகையிலேனும் உதவுங்கள்.\nசேதமுற்ற மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முக்கிய ஆவணங்கள் திரும்பப் பெறுவதற்கான இலவச ஆலோசனைகளும் உதவிகளும் செய்ய\nசட்ட பஞ்சாயத்து என்றஅமைப்பு செயல்படுகிறது. தேவைப் படின் அவர்கள் உதவியை நாடலாம் .\nதொடர்பு எண் ; 7667100100\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், குறிப்புகள், சமூகம், நிகழ்வுகள், மழை\nஅனைத்தும் சிறப்பான யோசனைகள் ஐந்தாவது மிகவும் நன்று நண்பரே\nஇன்றைய துயர சூழலுக்கு ஏற்ற அற்புதமான அறிவுரைகள். நானும் பகிர்ந்து கொள்ளகிறேன்.\nதனிமரம் 9 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 3:01\nஅன்பே சிவம் 9 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 3:24\nதேள். பாம்பு. மற்றும் சில மணித விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகம் இருக்கும். டிதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nஅன்பே சிவம் 9 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 3:26\nதேள். பாம்பு. மற்றும் சில மணித விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகம் இருக்கும். கையில் சிறு குச்சி அல்லது துடைப்பம் வைத்திருக்கவும் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nஸ்ரீராம். 9 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:49\nமிக உபயோகமான பதிவு. கார் போன்றவற்றை என்ஜினை இயக்குமுன் காப்பீட்டு நிறுவன முகவரை அழைத்துக் காட்டிவிட்டு இயக்க வேண்டுமாம். அவசரப்பட்டு இயக்கி விட்டு அவர்களை அழைத்தால் இழப்பீடு கிடைக்காது என்று வாட்சப் மெசேஜில் பார்த்தேன்.\nமுன்னெச்செரிக்கையுடன் இருப்பது நல்லது. பயனுள்ள பதிவு.\nIniya 9 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:02\nசரியான தருணத்தில் ஏற்ற விழிப்புணர்வுப் பதிவு\nகரந்தை ஜெயக்குமார் 9 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:22\nதாங்கள் மற்றும் தங்களின் குடும்பத்தினர் நலம்தானே\nஅருமையான அறிவுரைகள், பரிந்துரைகள். நிச்சயமாகப்பகிர்ந்து கொள்கின்றோம். வீட்டில் விஷ ஜந்துக்களும் நுழைந்திருக்க வாய்ப்புண்டு. அதையும் கருத்தில் கொண்டால் நல்லதே...\nகோமதி அரசு 9 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:32\nபடத்தில் உள்ள வீடு உங்களது என்று நினைக்கிறேன் வீட்டில் நீர் வந்த போது எப்படி சமாளித்தீர்கள் என்று விரிவாக ஒரு பதிவு எழுதலாமே உங்கள் அனுபவங்கள் பிறருக்குப் பாடமாகலாம்\nமீரா செல்வக்குமார் 9 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:52\nகும்மாச்சி 9 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:41\nமிகவும் நல்ல யோசனைகள். நன்றி.\nராஜ நடராஜன் 10 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:35\nகாப்பீட்டுக்கு காசு மட்டும் வாங்குவதும் பிரச்சினை வரும் போது நொள்ளை சொல்வது உலகளாவிய காப்பீட்டு நிறுவனங்களின் பிராடுத்தனம். சென்னை ரிஜிஸ்ட்ரேசன்,கார் நிலையில் இருந்தால் காப்பீடு கட்டாயம் வற்புறுத்தப் பட வேண்டும்.இயக்கி பார்க்காமல் வண்டி ஓடுகிறதா என்று எப்படி கண்டு பிடிப்பது கூப்பிட்ட உடனே வந்து காப்பீட்டாளர்கள் வந்து பார்ப்பதற்கு ராணுவமா வைத்திருக்கிறது.சேதம் மதிப்பீடு செய்யும் தனியார்கள் தமிழகத்தில் இயங்குகிறார்களா இல்லையா\nஇந்த மாதிரி இடர் நேரங்களில் காப்பீட்டுத் தொகை கட்டாயம் வசூலிக்கப்பட வேண்டும். இது காரணம் கொண்டே காப்பீட்டாளர்கள் மீதான மரியாதையே வரமாட்டேன்கிறது.\nUnknown 10 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:29\nசட்ட பஞ்சாயத்து என்றாலே எதிர்மறையான வார்த்தை போல் தோன்றுவதைப் தவிர்க்க முடியவில்லை :)\nYarlpavanan 11 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 1:21\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபீப் சாங் பற்றி வடிவேலு சொன்னது என்ன\nமழை விடுமுறையால் மாணவர் படிப்பு பாழாய்ப் போனதா\nஎச்சரிக்கை: வெள்ளம் நுழைந்த வீட்டுக்குள் செல்லுமுன்பு\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\n. 90களில் இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் சச்சின் டெண்டுல்கர்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nவாசிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கும். பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவார்கள். ஆனால் எல்லோரு...\nகுலுங்கி அழுது கேட்கிறேன்-\"என்னை ஏன் கைவிட்டீர்\nஇந்தக் கட்டுரை vikatan.com இல் வெளியாகி உள்ளது .விகடனுக்கு நன்றி இணைப்���ு : http://www.vikatan.com/news/article.php\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/sale-of-loose-cigarettes-bidis-banned-in-state/", "date_download": "2020-10-27T11:47:20Z", "digest": "sha1:Q4DK7I7O5NRAFNL3JVGHVPZRJB2JGVRY", "length": 8872, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை\nமகாராஷ்டிராவில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அம்மாநில அரசும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயலாற்றி வருகிறது.\nஇந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. அதன்படி, அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பீடி, சிகரெட், பீடி, பான்மாசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை யாரேனும் மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையில் சிகரெட்டுகள் பாக்கெட் இல்லாமல் விற்கப்பட்டதால் தடை செய்யப்பட்டுள்ளது, புகைபிடித்தால் புற்றுநோய்கள் வருகின்றன. இதய நோய்களும் வருகின்றன. எனவே புகைப்பழக்கத்தின் தீங்குகளைப் பற்றிய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு தடை விதித்துள்ளது.\nஏரியில் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்\nதிருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே ஏரியில் இரவுநேரங்களில் மணல்திருட்டில் ஈடுபட்ட லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாரிவாக்கம்...\nதர்மபுரி: அருந்ததியர் சமூகத்தினர் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nதர்மபுரியில் அருந்ததியர் சமூகத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து, ஆட்சியர் அலுவலகம் அருகே ஆதித்தமிழர் பேரவை சார்பில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது,...\n”10 நாள் தசரா பண்டிகையில் – கார் விற்பனை படுஜோர்”\nபண்டிகை கால விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. நவராத்திரி உள்ளிட்ட பத்து நாட்கள் தசரா பண்டிகை காலத்தில் மட்டும் பல்வேறு நிறுவனங்களின் கார் விற்பனை இருமடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.\nதஞ்சாவூர்: பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக விசிக போராட்டம் – பரபரப்பு\nதஞ்சையில் பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/imran-khan-person", "date_download": "2020-10-27T12:40:02Z", "digest": "sha1:UCBNTBR3BMWAHAGFKNTUF3N67CF6VG2A", "length": 6926, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "imran khan", "raw_content": "\n’ - ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இம்ரான் கான் கடிதம்\nகார்ட்டூன் சர்ச்சை; இமானுவேல் மேக்ரான் Vs இம்ரான் கான் - பிரான்ஸைப் புறக்கணிக்கும் அரபு நாடுகள்\n`எதிர்க்கட்சிகள் பேரணி... ஐ.ஜி கடத்தல்; போலீஸ் - ராணுவம் மோதல்’ என்ன நடக்கிறது பாகிஸ்தானில்\n`எதிர்ப்புகளைச் சந்திக்கும் இம்ரான் அரசு’ - அதிரடிகாட்டும் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்\n`பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு, ஆண்மை நீக்கமே தண்டனை’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nபாகிஸ்தானின் கொரோனாவை விஞ்சிய பாலியல் சர்ச்சைப் புகார்… அலறவிடும் அமெரிக்க அழகி சிந்தியா ரிச்சி\n`இந்தத் தொடரை நிச்சயம் பாருங்கள்’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் திடீர் `துருக்கி’ பாசம்\n`கொரோனாவை வைத்து இஸ்லாமியர்களை இந்தியா டார்கெட் செய்கிறது\n`மோடியால் முடியும்; என்னால் முடியாது'- அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் கலங்கும் இம்ரான்கான்\n`ட்ரம்ப் பக்கத்து நாட்டுக்கு வந்து எங்கள் நாட்டுக்கு வரவில்லையே’ பாகிஸ்தான் வெளியுறவுத்துறை ஏக்கம்\n`உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்’ - துருக்கிக்கு எதிராகக் கொந்தளிக்கும் இந்தியா\n`கொரோனா தொடர்பாக இந்தியாவின் மனிதாபிமான கோரிக்கை’ - நிராகரித்தாரா பாக்.பிரதமர் இம்ரான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/08/blog-post_499.html", "date_download": "2020-10-27T12:48:08Z", "digest": "sha1:MB7TTFDRZH5CWWPO3KPYSJFQWYJXNG33", "length": 6791, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "பிரபாகரனின் சீருடையை அகற்றுமாறு சரத்பொன்சேகாவே உத்தரவிட்டார் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka பிரபாகரனின் சீருடையை அகற்றுமாறு சரத்பொன்சேகாவே உத்தரவிட்டார்\nபிரபாகரனின் சீருடையை அகற்றுமாறு சரத்பொன்சேகாவே உத்தரவிட்டார்\n\"விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலில் இருந்து சீருடையை அகற்றுமாறு சரத்பொன்சேகாவே உத்தரவிட்டார்\" என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சகி கலகே சிங்கள பத்திரிகையொன்றிற்கு தெரிவித்துள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பாக சசிகலகே ,\n\"பிரபாகரனின் உடலில் சீருடையை விட்டுவைப்பதற்காக சரத்பொன்சேகா இராணுவ அதிகாரிகளை ஏசினார்.\nபிரபாகரனின் உடல் முதலில் தொலைக்காட்சிகளில் வெளியானபோது அது சீருடையுடன் காணப்பட்டது. இதனை பார்த்த சரத்பொன்சேகா கடும் சீற்றமடைந்தார். அவர் சீருடைளை அகற்ற உத்தரவிட்டார்.\nஇதன் பின்னர் நான் பிரபாகரனின் உடலை முகாமிற்கு எடுத்து சென்று சீருடையை அகற்றிய பின்னர் மீண்டும் அந்த இடத்திற்கு கொண்டு வந்தேன்\" என குறிப்பிட்டுள்ளார்.\nசகிகலகே இறுதி யுத்தத்தில் படையணியை வழி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் ​சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை - இலங்கையின் முதலாவது யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது\nஇலங்கை மத்திய அரசா��்கத்தின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் இயங்கிவருகின்ற மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை பெருந்தெருக்கள...\nதேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் சமூக முன்னேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சின் இரண்டாம் மொழி தமிழ் சிங்களம் முன்னேற்ற நிகழ்சித்திட்டம்\n(படுவான்.எஸ்.நவா) தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் சமூக முன்னேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சின் இரண்டாம் மொழி தமிழ் சிங்களம் இளைஞ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-27T13:32:33Z", "digest": "sha1:7EMV7FV24DKDQBNURGPKIBW7K3FHM2DX", "length": 25567, "nlines": 393, "source_domain": "ta.wikipedia.org", "title": "செலீனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n34 ஆர்செனிக் ← செலீனியம் → புரோமின்\nதனிம எண் செலீனியம், Se, 34\n(எலக்ட்ரான்கள்) 2, 8, 18, 6\n(அறை வெ.நி அருகில்) (சாம்பல்) 4.81 கி/செ.மி³\n(அறை வெ.நி அருகில்) (alpha) 4.39 கி/செ.மி³\n(அறை வெ.நி அருகில்) (கண்ணாடிய) 4.28 கி/செ.மி³\nநீர்மத்தின் அடர்த்தி 3.99 g/cm³\nகொதி நிலை 958 K\nமறை வெப்பம் (சாம்பல்) 6.69 கி.ஜூ/மோல்\nவெப்ப ஆற்றல் 95.48 கி.ஜூ/மோல்\nபடிக அமைப்பு அறுகோணப் பட்டகம்\nநிலைகள் ±2, 4, 6\nஎதிர்மின்னியீர்ப்பு 2.55 (பௌலிங் அளவீடு)\nஅணு ஆரம் 115 பிமீ\nஆரம் (கணித்) 103 pm\nகூட்டிணைப்பு ஆரம் 116 pm\nஆரம் 190 பி.மீ (pm)\nகாந்த வகை தரவு இல்லை\nகடத்துமை (300 K) (சீருறா)\nவெப்ப நீட்சி (25 °C) (சீருறா)\n(மெல்லிய கம்பி வடிவில்) (20 °C) 3350 மீ/நொடி\nயங்கின் மட்டு 10 GPa\nமோவின்(Moh's) உறுதி எண் 2.0\n74Se 0.87% Se ஆனது 40 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n76Se 9.36% Se ஆனது 42 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n77Se 7.63% Se ஆனது 43 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n78Se 23.78% Se ஆனது 44 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n80Se 49.61% Se ஆனது 46 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nசெலீனியம் (ஆங்கிலம்: Selenium (IPA: /səˈliːniəm/) ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 34; இதன் வேதியியல் குறியீடு Se. இது ஒரு மாழியிலி வகையைச் சேர்ந்த தனிமம். இதம் வேதியியல் பண்புகள் கந்தகம், டெலூரியம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. செலினியம் பிற உலோகங்களின் கந்தகக் கனிமங்களோடு சேர்ந்து காணப்படுகின்றது. வெள்ளி,செம்பு,ஈயம் போன்ற உலோகங்களோடு இணைந்து கிடைக்கின்றது. பூமியின் மேலோட்டுப் பகுதியில் 1 கிராம் பொருளில் செலினியம் 0.004-0.9 மைக்ரோகிராம் என்ற அளவில் ���ிடைக்கின்றது. செலினியம் தாவரங்கள், விலங்குகள், நீர்நிலைகளில் கூடக் கிடைக்கின்றது.விலங்குகளில் 20 மைக்ரோ கிராம்/கிராம்,தாவங்களில் 0.02-4.00 மைக்ரோகிராம்/கிராம் நிலக்கரியில் 0.1-4 மைக்ரோகிராம்/கிராம் கடல் நீரில் சராசரியாக 0.09 மைக்ரோ கிராம்/லிட்டர் என்ற அளவிலும் கிடைக்கின்றது. செலினியம் படிக உருவ மற்றதாகவோ, படிகமாகவோ பெறமுடியும். படிக உருவற்ற செலினியம் பொடியாக இருக்கும் போது சிவப்பாகவும், கண்ணாடி உலோக (metalic glass) நிலையில் கருப்பாகவும் இருக்கின்றது. ஆறுமுகிப் படிக செலினியம் சாம்பல் நிறத்தில் நிலையாக இருக்கின்றது ஒற்றைச் சாய்வு (Monoclinic) நிலைப்படிகம் செஞ்சிவப்பு நிறத்தில் இருக்கின்றது.\n1817 ல் ஸ்வீடன் நாட்டு வேதியியலாரான பெர்சியஸ் மற்றும் கான், ஒரு முறை ஒரு கந்தக அமில ஆலையைச் சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது, செம்பழுப்பு நிறத்தில் ஒரு வீழ்படிவு இருப்பதைக் கண்டனர். ஊது குழாய் சுவாலையால் சூடூட்ட அந்த வீழ்படிவு முள்ளங்கி வாசனையைப் பரப்பி பொலிவுடன் ஒரு உலோக வண்டலை உண்டாக்கியது. இதற்கு டெல்லூரியம் காரணமாக இருக்கலாம் என முதலில் நம்பினார். ஏனெனில் டெல்லூரியமும் ஏறக்குறைய இது போன்ற வாசனையை ஏற்படுத்தக் கூடியது. கந்த அமில ஆலையின் கழிவுகளை முழுமையாக ஆராய்ந்து இறுதியில் டெல்லூரியத்தை ஒத்த ஒரு புதிய தனிமத்தைக் கண்டுபிடித்தனர். அதுவே செலினியம் எனப்பட்டது.\nசெலினஸ் என்றால் கிரேக்க மொழியில் சந்திரன் என்று பொருள். டெல்லூரியம் என்ற பெயர் பூமி என்ற பொருள்படும் டெல்லஸ் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பிறந்தது. செலினியத்தின் வேதிப் பண்புகள் டெல்லூரியத்தைப் போலிருந்ததால் அதற்குச் சந்திரன் என்ற பொருள் தரும் கிரேக்கச் சொல்லைத் தேர்வு செய்தனர்.\nSe என்ற வேதிக் குறியீட்டுட ன் கூடிய செலினியத்தின் அணுவெண் 34,அணு நிறை 78.96 அடர்த்தி 4810 கிகி /கமீ .இதன் உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 493.2 K ,961.2 K ஆகும்.\nசெலினியம் ஓரளவு நச்சுத் தன்மை கொண்டது .இதன் நச்சுத் தன்மை ஆர்செனிக்கை விடக் குறைவு. இந்த உலோக நச்சுக்கள் வரம்பு மீறும்போது புற்று நோயைத் தூண்டவல்ல காரணிகளாக உள்ளன.இதயத்தைச் செயலிழக்கச் செய்யவும் செய்கின்றது. நிலக்கரியில் செலினியம் கந்தகத்துடன் சேர்ந்துள்ளது. நிலக்கரியை எரிப்பதினால் செலினியம் ஆக்சைடு வளிமண்டலத்தில் சேர்ந்து இறுதியாக நிலத்தில் வீழ்படிகின்றது இது செலினிய மாசுக்குக் காரணமாகின்றது. உருகு நிலைக்குக் கீழ் செலினியம் ஒரு நேர் வகை (P-type) குறைக்கடத்தியாக உள்ளது. ஒளி உமிழ் டையோடுகளில் இது பெரும்பங்கு ஏற்றுள்ளது.\nசெலினியத்தின் முக்கியமான பயன்களுள் ஒன்று செலினிய மின் கலமாகும். இது ஒளி மின் கடத்தல் (Photo conductive effect) விளைவு அல்லது ஒளி மின்னழுத்த விளைவு (Photo voltaic effect) காரணமாக இரு வகைப்படும். ஒளி ஒரு குறைக்கடத்தியில் விழும் போது தன்னிச்சை மின் பொதிமங்களின் கூடுதல் எண்ணிக்கையின் விளைவாக அதன் மின்கடத்தும் திறனை அதிகரிக்கும். இது ஒளி மின்கடத்தல் விளைவாகும். இந்த மின்கலத்தில் செலினியம் சல்பைடு, காட்மியம் சல்பைடு போன்ற ஒளி உணர்வு மிக்க பொருட்கள் பயன்தருகின்றன. இவை கதிர் வீச்சுக்களை அறியும் ஆயகருவிகளிலும், தெரு விளக்குக்கான மின் சாவிகளாகவும் பயன்படுகின்றன. செலினியத்தாலான ஒளி மின் கடத்தி மின்கலத்தில் ஒரு புற மின்னியக்கு விசை செயல்படுத்தப்படுகின்றது. செலினியத்தின் மின்தடை விழும் கதிர்வீச்சின் செறிவுக்கு ஏற்ப மாறுவதால் சுற்றிலுள்ள மின்னோட்டத்தின் அளவு விழும்கதிர்வீச்சின் செறிவை அளவிடும் இயற்பியல் கூறாகின்றது. திரைப் படத் துறையில் இது ஒளிமானியாகவும் பயன்படுகின்றது.\nஒளி மின்னழுத்த விளைவில் ஒளி விழும் போது நேர் வகை மற்றும் எதிர் வகைப் பொருட்களின் இடைத்தளத்தில் ஒரு மின்னழுத்தம் தோன்றுகின்றது.இது அவ்வகை மின்கலத்தில் பயன்படுத்திக் கொள்ளப் படுகின்றது. சூரிய மின்கலங்கள் இத்தகையதே.செலினியத்தின் மற்றொரு பயன்பாடு செலினியம் மின் வகைத் திருத்திகளாகும்.(Rectifiers).\nநகல் எடுக்கும் (ஜெராக்ஸ்) முறையிலும் ,கண்ணாடிகளில் நிறம் நீக்கவும், அதற்கு மாணிக்கக் கற்கள் போல சிவப்பு நிறமூட்டவும் ஒளிப்படப் பதிவு முறையில் பயன்படும் ஒரு பொடியில் சேர்மானமாகவும், எவர் சில்வர் உற்பத்தி முறையில் ஒரு சேர்க்கைப் பொருளாகவும் பயன்படுகின்றது.\nமண்ணில் செலினியத்தின் சார்புச் செழிப்பு அம்மண்ணின் கார-அமிலத் தன்மையை வரையறுக்கும் PH மதிப்பைப் பொறுத்திருக்கின்றது. செலினேட் சேர்மங்கள் நீண்ட நெடுக்கைக்கு உட்பட்ட PH மதிப்புடைய நிலத்திலும், செலினைட் குறைந்த PH மதிப்புடைய நிலத்திலும் செழிப்புற்றுள்ளன. செலினைட்டுகள் பொதுவாக நிலத்��ால் எளிதாக உட்கிரகித்துக் கொள்ளப்படுகின்றன. செலினேட்டுக்கள் அப்படி உட்கிரகித்துக் கொள்ளப்படுவதில்லை. பயிரினங்களில் சில வகையான செலினியச் சேர்மங்கள் எளிதில் ஆவியாகக் கூடிய கரிமச் சேர்மங்களாக மாறிக் கொள்கின்றன. கோதுமை, அரிசி, கரும்பு, முள்ளங்கி, காரட், டர்னிப், பட்டாணி, உருளை மற்றும் தக்காளி போன்ற பொருட்களில் செலினியம் சிறிதளவு அடங்கியுள்ளது. வெள்ளைப் பூண்டில் 30 மிகி /கிலோ என்ற அளவில் செலினியம் உள்ளது. செலினியம் மிகச் சிறிய சிறிய அளவில் நமக்குத் தேவைப்படுகின்றது. தேவைப்படும் அளவை விடச் சற்றே கூடுதலெனினும் அது உயிருக்கே உலைவைத்துவிடும்.\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-10-27T12:18:52Z", "digest": "sha1:264I5QIE2MB4MIQZBBDE5OTVRFXEBMT2", "length": 9478, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலகாலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதைப்படிவ காலம்:Silurian - Recent\nபலகாலிகள் என்பன கணுக்காலிகள் என்னும் தொகுதியின் ஒரு துணைத்தொகுதி. இதில் ஆயிரங்காலிகள் எனப்படும் மரவட்டைகளும், நூறுகாலிகள் எனப்படும் பூரான் வகைகளும் அடங்கும். இத்துணைத் தொகுப்பில் 13,000 வகையான இனங்கள் உள்ளன. இவை யாவும் நிலத்தில் வாழ்வன;[2]. ஆங்கிலத்தில் இத்துணைதொகுதியின் பெயர் மிரியாப்பாடு(Myriapoda). மிரியாடு (myriad) என்றால் பத்தாயிரம் (10,000) என்று பொருள். பாடு (pod) என்றால் கால், ஆனால் எந்த பலகாலிகள் (மிரியாபாடுகளின்) கால்களின் எண்ணிக்கையும் ஆயிரங்கால்களைத் தாண்டுவதில்லை. பொதுவாக இவற்றிற்கு ஏறத்தாழ 750 ஐத் தாண்டுவதில் இருந்து ஏறத்தாழ 10 கால்களுக்கும் குறைவாகக் கூட இருக்கும். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இருக்கும் இல்லாக்மெ பிளெனைப்ஸ் என்னும் மரவட்டையினத்துக்கு பொதுவாக 600 கால்களுக்கும் குறைவாகவே இருக்கும், ஆனால் 750 கால்களை உடைய ஒன்றைப் பற்றி குறிப்புகள் உள்ளன [3] பலகாலிகளுக்கு எளிய அமைப்புக் கண்களும் இரட்டை உணர்விழைகளும் உண்டு.\nபலகாலிகள் பெரும்பாலும் ஈரப்பதம் உள்ள காடுகளில் பெரிதும் காணப்படுகின்றன. இவை காடுகளில் விழுந்து அழுகும் தாவரங்களை பயனுடையவாறு உயிர்வேதியியல் முறையில் பிரிக்க உதவுகின்றன. [2], ஆனால் சில வகைகள் புல்வெளிகளிலும், வறண்ட நிலங்களிலும், இன்னும் சில பாலைவனங்களிலும் காணப்படுகின்றன [4]. பெரும்பாலன பலகாலிகள் இலைதழை உண்ணிகள், ஆனால் பூரான்கள் மட்டும் இரவில் இரைதேடுவன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 11:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/10th-generation-honda-civic-spied-in-thailand-17879.htm", "date_download": "2020-10-27T13:06:07Z", "digest": "sha1:HUZXTRSCWLNLHFMAAXZXGU2BLN6KXOWR", "length": 15163, "nlines": 181, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா சிவிக் 10 –வது ஜெனரேஷன் தாய்லாந்தில் உளவு பார்க்கப்பட்டது | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா சிவிக்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்ஹோண்டா சிவிக் 10 –வது ஜெனரேஷன் தாய்லாந்தில் உளவு பார்க்கப்பட்டது\nஹோண்டா சிவிக் 10 –வது ஜெனரேஷன் தாய்லாந்தில் உளவு பார்க்கப்பட்டது\nஹோண்டா சிவிக் க்கு published on பிப்ரவரி 17, 2016 02:37 pm by அபிஜித்\nஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய தலைமுறை மாடல், முதல் முறையாக ஆசியாவில் உள்ள உளவாளிகளின் கண்களில் தென்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள இடம், அனேகமாக தாய்லாந்து நாடாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கென்று பிரெத்தியேகமாக, ASEAN ஸ்பெக் ஹோண்டா சிவிக் மாடல் தயாரிக்கப்படும். எனினும், இந்தியாவில் இந்த கார் அறிமுகமாகுமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ரசிகர் வட்டத்தை மகிழ்ச்சிப்படுத்த, ஹோண்டா நிறுவனம் இந்த காரின் பெயரை மாற்றி இங்கே அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. வட அமெரிக்கர்களுக்கான ஹோண்டா சிவிக் மாடலை, கடந்த 2015 செப்டெம்பர் மாதம் இந்நிறுவனத்தினர் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து, இதன் கூபே வெர்ஷனும் வெளியிடப்பட்டது.\nஉளவாளிகளின் கண்களில் தென்பட்ட இந்த கார், சில்வர் நிறத்தில் பெயிண்ட் செய்யபட்டிருந்தது. மேலும், இந்த கார் முழுவதும் சில்வர் டேப் மூலம், குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் போடப்பட்டிருந்தது. அதே போல, இதன் ஃபாக் லாம்ப்கள் பொருத்தப்பட்டுள்ள இடத்திலும், காரின் பின்புறத்திலும், இந்த சில்வர் நிற டேப் ஒட்டப்பட்டிருந்தது. எனினும், இதன் முழுத் தோற்றம் எந்த விதத்திலும் மறைக்கப்படவில்லை. ஜப்பானிய கார் தயாரிப்பாளரான ஹோண்டாவின் பிரத்தியேக H-டிசைன் கான்செப்ட் கொண்ட புத்தம் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், புதிய ஹோண்டா சிவிக் காரைத் தயாரித்துள்ளனர். 4 கதவுகளைக் கொண்ட இந்த செடானில் கையாளப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்தினால், வழக்கமான டி பிரிவு செடான் போல இல்லாமல் இந்த கார் மிகவும் ஸ்போர்டியாக உள்ளது. சற்றே சாய்ந்த A பில்லர் பகுதி; நேர்த்தியான பக்கவாட்டுத் தோற்றம்; சரிந்த நிலையில் உள்ள மேல்விதானம்; மற்றும் உயரமான பூட் மூடி போன்றவை அந்த புகைப்படத்தில் தெளிவாகத் தெரிகின்றன. அமெரிக்க வெர்ஷனில் உள்ள அதே டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள், இதிலும் இடம்பெறுகின்றன.\nபுதிதாக தயாரிக்கப்பட்டுள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் மூலம் புதிய ஹோண்டா சிவிக் இயக்கப்படும். எனினும், நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் 2.0 லிட்டர் இஞ்ஜினையும் இந்நிறுவனம் ஆப்ஷனாகத் தரும் என்று தெரிகிறது. மேலும், மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் என்ற இரண்டு விதமான ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் தரப்படும். சற்றே சரிந்த நிலையில் உள்ள முகப்பு பகுதி, கூர்மையான முனைகள் கொண்ட LED ஹெட் லாம்ப்கள், C வடிவத்தில் உள்ள LED டெய்ல் லாம்ப்கள் மற்றும் சிறிய க்ரீஸ்டு பூட் பகுதி போன்றவற்றை நாம் அமெரிக்கன்-ஸ்பெக் வெர்ஷனில் பார்க்கலாம். ஆசிய வெர்ஷனைப் பொறுத்தவரை, இது அமெரிக்க வெர்ஷனில் இருந்து சற்றே மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிகிறது. விளக்குகள் மற்றும் சில உட்புற, வெளிப்புறத் தோற்றங்கள் போன்றவை மாறலாம், ஆனால் அடிப்படை வசதிகளான இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர், ஆப்பிள் கார் பிளே (CarPlay) மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ (Android Auto) போன்றவற்றில் எந்தவித மாற்றமும் இருக்காது.\nமேலும் வாசிக்க : போட்டி நிலவரம் : ரெனால்ட் டஸ்டர் பேஸ்லிப்ட் vs ஹோண்டா BR – V vs ஹயுண்டாய் க்ரேடா vs மாருதி எஸ் - க்ராஸ்\nWrite your Comment மீது ஹோண்டா சிவிக்\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஹோண்டா சிட்டி 4th generation\ncity 4th generation போட்டியாக சிவிக்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nவோல்க்ஸ்வேகன் வென்டோ ரெட் மற்றும் வெள்ளை edition\nஹோண்டா அமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல்\nஸ்கோடா நியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் ஏடி\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-10-27T12:56:33Z", "digest": "sha1:IGK2IJZAO4BMIH6UVU77ZCJAA4ATR3WV", "length": 8284, "nlines": 79, "source_domain": "tamilpiththan.com", "title": "பற்களை உறுதியாக்கும் கருப்பட்டியின் எண்ணற்ற மருத்துவக் குணங்கள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam பற்களை உறுதியாக்கும் கருப்பட்டியின் எண்ணற்ற மருத்துவக் குணங்கள்\nபற்களை உறுதியாக்கும் கருப்பட்டியின் எண்ணற்ற மருத்துவக் குணங்கள்\nபற்களை உறுதியாக்கும் கருப்பட்டியின் எண்ணற்ற மருத்துவக் குணங்கள்.\nபனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் இருந்து தயாரிக்கப்படுவதே கருப்பட்டி. இதை, பனைவெல்லம் என்றும் சொல்வார்கள். வெறும் இனிப்புச்சுவை மட்டுமின்றி, மருத்துவக் குணமும் நிறைந்தது கருப்பட்டி.\n-கால்சியம் மிகுந்திருப்பதால் பற்களும் எலும்புகளும் உறுதியாகும்.\n-பருவமடைந்த பெண்களுக்குக் கருப்பட்டி சேர்த்து உளுந்தங்களியும் வெந்தயக்களியும் செய்து தருவார்கள். இந்தக் களிகள், இடுப்பு வலுப்பெற உதவுவதுடன் கருப்பைக்கும் ஆரோக்கியம் தரும். கருப்பட்டியுடன் எள் சேர்த்து இடித்து அவ்வப்போது சாப்பிடுவதாலும் கருப்பை வலுப்பெறும்.\n-கருப்பட்டி, ரத்தத்தைச் சுத்திகரித்து விருத்தியாக்குவதால் மனமும் உடலும் உற்சாகமாக இருக்கும்.\n-சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் கருப்பட்டியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\n-அம்மை நோய்க்கு கருப்பட்டி மிகச்சிறந்த மருந்து. நோய் எதிர்ப்பானாகவும் தடுப்பானாகவும் செயல்படும்.\n-சீரகத்தை வறுத்து, சுக்கு, மிளகு, ஓமம், கொத்தமல்லி, கருப்பட்டி சேர்த்து, சுக்குக்காபி செய்து குடித்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். வாய்வுத்தொல்லை நீங்கி நன்றாகப் பசியெடுக்கும்.\n-கருப்பட்டியில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. சோர்வு, முடி உதிர்தல், ரத்தச்சோகை போன்றவற்றுக்கு கருப்பட்டி நல்லது.\n-இருமல், சளித்தொல்லையால் தவிப்பவர்கள், குப்பைமேனி, துளசி, ஆடாதொடை சாற்றுடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.\n-பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி குணமாக, பீட்ரூட் மற்றும் மாதுளை ஜூஸில் கருப்பட்டி சேர்த்துப் பருகலாம்.\n-உலர்திராட்சை, நிலக்கடலை, செவ்வாழைப்பழம், பசும்பால், கருப்பட்டி கலந்த சாற்றைக் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.\n-குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நிலக்கடலையுடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டால் பால் சுரப்பு பெருகும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஎண்ணெய் வழிந்தவாறே அசிங்கமாக இருக்கும் முகத்தை அழகாக்க சில இயற்கை முறைகள்\nNext articleபருவினால் ஏற்படும் தழும்பை மறைய வைக்க சில இயற்கை வழிகள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/blog-post_293.html", "date_download": "2020-10-27T11:31:37Z", "digest": "sha1:6LVG5UFGXVWWQUJM7QSJPMG5GBCUBNRQ", "length": 6989, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "சிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Minnal Kalvi Seithi", "raw_content": "\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யப்படுமா\nசிறப்���ாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யப்படுமா\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யப்படுமா\nஅமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய பேட்டி முழு விவரம் அறிய இங்கே கிளிக் பன்னவும்\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ மொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/24.html", "date_download": "2020-10-27T12:51:21Z", "digest": "sha1:B7MLDRLM53DYKVPOFLUVEMYDEDRQOXI2", "length": 9209, "nlines": 55, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உட்பட ஒன்பது மாநிலங்களில் 24 போலி பல்கலைகள்: யுஜிசி அறிவிப்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nபுதுச்சேரி, கேரளா, கர்நாடகா உட்பட ஒன்பது மாநிலங்களில் 24 போலி பல்கலைகள்: யுஜிசி அறிவிப்பு\nபுதுச்சேரி, கேரளா, கர்நாடகா உட்பட ஒன்பது மாநிலங்களில் 24 போலி பல்கலைகள்: யுஜிசி அறிவிப்பு\nநாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் பல்கலைக் கழக மானியக்குழுவின் (யுஜிசி) கட்டுப்பாட்டில் உள்ளன.\nஅதன் உத்தரவுப்படியே இவை செயல்படுகின்றன. இருப்பினும், அதன் கட்டுப்பாட்டையும் மீறி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போலி பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் செயல்படுகின்றன.\nஇவற்றை கண்டுபிடித்து, யுஜிசி அடிக்கடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில், நேற்று அது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு கொண்டிருக்கும் 24 பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களை போலி என அதிரடியாக அறிவித்துள்ளது.\nஇவற்றில் 8 பல்கலைக் கழகங்கள் உத்தர பிரதேசத்திலும், 7 பல்கலைக் கழகங்கள் தலைநகர் டெல்லியிலும் உள்ளன.\nஇது தவிர, ஒடிசா, மேற்கு வங்கத்தில் தலா 2 பல்கலைக் கழகங்கள், போலி என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் செயல்படும் தலா ஒரு பல்கலைக் கழகங்களும் போலி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nபுதுச்சேரியில் உள்ள ஸ்ரீபோதி அகாடமி உயர்கல்வி நிலையம், கேரளாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பல்கலைக் கழகம், கர்நாடகாவில் செயல்படும் பதக்னவி சர்கார் வேர்ல்டு திறந்தவெளி பல்கலைக் கழக கல்வி அறக்கட்டளை, ஆந்திராவில் உள்ள ஸ்ரீபோதி அகாடமி உயர்கல்வி நிறுவனம் ஆகியவை போலி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனி��ாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ மொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107894175.55/wet/CC-MAIN-20201027111346-20201027141346-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}