diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_1039.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_1039.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_1039.json.gz.jsonl" @@ -0,0 +1,495 @@ +{"url": "http://tamil.malar.tv/2017/04/blog-post_10.html", "date_download": "2020-09-26T23:49:15Z", "digest": "sha1:MVGKVUTNZ6ODYKD355RVGVZTBA2JBQHO", "length": 8066, "nlines": 62, "source_domain": "tamil.malar.tv", "title": "சிகரெட் பிடிக்கும் ரித்திகா சிங் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா சிகரெட் பிடிக்கும் ரித்திகா சிங்\nசிகரெட் பிடிக்கும் ரித்திகா சிங்\nகுத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், ‘இறுதிச்சுற்று’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவர் நடித்துள்ள ‘சிவலிங்கா’ படம் அடுத்த வாரம் ரிலீஸாகிறது. இதுகுறித்துப் பேசிய ரித்திகாவிடம், ‘உங்களுடைய கெரியரில், கண்டிப்பாக இதைச் செய்ய மாட்டேன் என முடிவெடுத்திருக்கும் விஷயம் என்ன’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘அப்படி எதையுமே என்னால் முடிவுசெய்ய முடியாது. என்னுடைய கேரக்டருக்கு என்ன தேவையோ, அதைச் செய்தாக வேண்டும். உதாரணமாக, என் வாழ்க்கையில் சிகரெட்டை தொடவே கூடாது என்று நினைத்தேன். ஆனால், ‘சிவலிங்கா’ படத்தில் நான் சிகரெட் பிடிப்பது போல் ஒரு காட்சி இருக்கிறது. கதைக்குத் தேவை என்பதால் அதைச் செய்தேன்’ எனப் பதிலளித்துள்ளார் ரித்திகா சிங்.\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/40902/Thambi-Durai-speech-at-Lok-sabha-against-10-percent-reservation", "date_download": "2020-09-27T00:54:34Z", "digest": "sha1:ALSDVQIXSSENH3J4INWQFOLICN7UWCWB", "length": 8926, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இடஒதுக்கீடு என்றால் என்ன தெரியுமா?” - ஜெட்லியை விளாசிய தம்பிதுரை..! | Thambi Durai speech at Lok sabha against 10 percent reservation | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“இடஒதுக்கீடு என்றால் என்ன தெரியுமா” - ஜெட்லியை விளாசிய தம்பிதுரை..\n10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா சமூகநீதிக்கு எதிரானது என மக்களவையில் அதிமுக எம்.பி தம்பிதுரை பேசினார்.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு அதிமுக சார்பில் தம்பிதுரை எம்.பி. மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசும்போது, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு நிறைய நலத்திட்டங்கள் ஏற்னெனவே உள்ளன. எதற்காக அவர்களுக்க��த் தனியாக இட ஒதுக்கீடு எனக் கேள்வி எழுப்பினார். அப்படியானால் இப்போது வழங்கப்படும் இந்த இடஒதுக்கீட்டின் பொருள், அத்தகைய திட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதா\nமேலும் பேசிய அவர், அம்பேத்கர் நிறைய படித்தவர்தான். ஆனால் அவர் சாதிய அடிப்படையில்தான் ஒடுக்கப்பட்டார் என்று குறிப்பிட்டார். அதனால்தான் பொருளாதாரத்தை விட சாதியை சமூகநீதிக்கான அளவுகோலாகக் முன்னோர்கள் கொண்டார்கள் என்றும் தம்பிதுரை தெரிவித்தார். தமிழ்நாட்டை பின்பற்றி நீங்கள் வேண்டுமானால் இட ஒதுக்கீட்டை 70 சதவீதமாக உயர்த்துங்கள். நாங்கள் 69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துகிறோம் என்றும் தம்பிதுரை குறிப்பிட்டார்.\nசாதி என்று ஒன்று இருக்கிற வரை இடஒதுக்கீடு என்பது தொடரவே வேண்டும் எனத் தெரிவித்த தம்பிதுரை ஒவ்வொருவருடைய கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்துவோம் என்று பிரதமர் வாக்குறுதியளித்தாரே, அதை நிறைவேற்றியிருந்தால் இத்தகைய பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு அவசியமே வந்திருக்காது எனத் தெரிவித்தார். இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் ஊழல்தான் அதிகரிக்கும் என்றும் தம்பிதுரை கூறினார்.\nஅனுபம் கெர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nசுப்மன் கில் அரைசதம் - ஹைதராபாத்தை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா அணி\nயார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்... அதிமுக தான் நம்பர் ஒன் - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'மீனவர் பிரச்னை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுகப்படும்' - மோடி, ராஜபக்ச முடிவு\nஎஸ்.பி.பி ஆத்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nகொரோனா தடுப்புக்கு ஐநா என்ன செய்தது - பிரதமர் மோடி கேள்வி\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅனுபம் கெர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/dmk-mla-j-anbalagan-got-corona-positive/", "date_download": "2020-09-26T23:58:42Z", "digest": "sha1:KQEZJDPK67HTZK3EEPC4C5N7ZBZJA43Q", "length": 14220, "nlines": 103, "source_domain": "1newsnation.com", "title": "தமிழகத்தில் முதன்முறையாக எம்எல்ஏவுக்கு கொரானா தொற்று உறுதி", "raw_content": "\nதமிழகத்தில் முதன்முறையாக எம்எல்ஏவுக்கு கொரானா தொற்று உறுதி\nகொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி. அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி. பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே உங்களுக்கே நியாயமா இருக்கா சார் உங்களுக்கே நியாயமா இருக்கா சார் திமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம் திமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம் தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தந்தை, மகன் கைது.. பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தந்தை, மகன் கைது.. கல்வி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. கல்வி அலுவலகத்தில் வேலை ப��ர்க்கும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. தர்ணா போராட்டம் நடத்திய பெண்.. தர்ணா போராட்டம் நடத்திய பெண்.. \"அந்த மனசு தான் சார் கடவுள்\".. \"அந்த மனசு தான் சார் கடவுள்\".. சோகத்திலும் ரசிகர்களை நெகிழ வைத்த விஜய்.. சோகத்திலும் ரசிகர்களை நெகிழ வைத்த விஜய்.. வைரல் வீடியோ.. கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து பாலியல் தொல்லை.. வைரல் வீடியோ.. கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து பாலியல் தொல்லை.. கொரோனா என நாடகமாடி ஆம்புலன்ஸில் தப்பி ஓடிய பெண்.. கொரோனா என நாடகமாடி ஆம்புலன்ஸில் தப்பி ஓடிய பெண்.. ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி.. ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி.. மீட்டு தரக் கூறி கணவர் புகார்.. மீட்டு தரக் கூறி கணவர் புகார்.. எஸ்.பி.பி.யின் முழுப் பெயரைச் சொல்லி அழைப்பவர் இன்று வரை இவர் மட்டுமே..\nதமிழகத்தில் முதன்முறையாக எம்எல்ஏவுக்கு கொரானா தொற்று உறுதி\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரானா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதமிழகத்தில் கொரானா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில்,1,286 பேருக்கு நோய்த்தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக எம்எல்ஏ ஒருவருக்கு கொரானா உறுதியாகி உள்ளது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ ஆன ஜெ.அன்பழகனுக்கு(61) கொரானா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர், குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமூச்சுத்திணறலோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்கு, வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் இருப்பதால், டாக்டர்களில் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் அவர் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.\n2019 புல்வாமா தாக்குதலை திட்டமிட்ட ஜெயிஷ் இ தீவிரவாதி சுட்டுக்கொலை.. பாதுகாப்பு படையினரின் அதிரடி என்கவுண்டர்..\n2019 புல்வாமா தாக்குதலை திட்டமிட்ட ஜெயிஷ் இ தீவிரவாதி உட்பட 3 ஜெயிஷ் இ தீவிரவாதிகள் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் இன்று அதிகாலை, ஜம்மு காஷ்மீர் போலீஸ், இந்திய ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியோர் கூட்டாக இணைந்து, தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சூடு நடத்தினர். உளவுத்துறை கொடுத்த தகவல்களின் படி, இன்று அதிகாலை பாதுகாப்பு படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். […]\nதிருச்சி அரசு தலைமை மருத்துவமனை பிரதான வாயில் மூடல்…\n“ஆர்.எஸ்.எஸ் பிரதமரின் பொய்..பொய்..பொய்..” தடுப்பு முகாம் குறித்து மோடியை விமர்சித்த ராகுல் காந்தி\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவு நிறைவேறுமா உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்\nகொரோனா நோயாளி மருத்துவமனையிலிருந்து டிக்டாக் பதிவு ; அதிர்ச்சியில் மக்கள் ; கட்டுப்பாடுகள் கடுமையாக்க கோரிக்கை\nஉ.பி. வன்முறை : பொதுச் சொத்தை சேதப்படுத்திய 130 பேருக்கு ரூ. 50 லட்சம் அபராதம் விதிப்பு..\nவிசாகப்பட்டினம் ஷிப்யார்டில் ராட்சச கிரேன் விழுந்து விபத்து.. 10 பேர் உயிரிழந்த சோகம்..\nகுளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..\nதேனி அருகே மயானத்தில் கிடந்த மம்மி; அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்..\nபொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..\nதேசிய குடிமக்கள் பதிவேடு.. நாடு முழுவதும் அமல்.. அமித்ஷா அறிவிப்பு..\nரஜினி வேண்டாம் நானே போதும் – கமலஹாசன்\nஜெகன் மோகன் தனது முடிவை மாற்ற வேண்டும் : 3 தலைநகரங்கள் குறித்து வெங்கய்ய நாயுடு கருத்து..\nதனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி\nதெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்\nசம்பளம் ரூ.55,000.. காலிப் பணியிடங்களை அறிவித்த Bank of India.. மேலும் விவரங்கள் உள்ளே..\n“இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..” 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுட எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்..\nஎஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/hospitals-allotted-for-delhi-patient/", "date_download": "2020-09-26T23:42:11Z", "digest": "sha1:AAU3PJ3LFHPQWROGAUBTH4DIHY62LZTE", "length": 13966, "nlines": 104, "source_domain": "1newsnation.com", "title": "கொரோனா சிகிச்சைக்கு டெல்லிவாசிகளுக்கென தனி மருத்துவமனை ஒதுக்கீடு! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகொரோனா சிகிச்சைக்கு டெல்லிவாசிகளுக்கென தனி மருத்துவமனை ஒதுக்கீடு\nகொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி. அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி. பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே உங்களுக்கே நியாயமா இருக்கா சார் உங்களுக்கே நியாயமா இருக்கா சார் திமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம் திமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம் தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தந்தை, மகன் கைது.. பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தந்தை, மகன் கைது.. கல்வி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. கல்வி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. தர்ணா போராட்டம் நடத்திய பெண்.. தர்ணா போராட்டம் நடத்திய பெண்.. \"அந்த மனசு தான் சார் கடவுள்\".. \"அந்த மனசு தான் சார் கடவுள்\".. சோகத்திலும் ரசிகர்களை நெகிழ வைத்த விஜய்.. சோகத்திலும் ரசிகர்களை நெகிழ வைத்த விஜய்.. வைரல் வீடியோ.. கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து பாலியல் தொல்லை.. வைரல் வீடியோ.. கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து பாலியல் தொல்லை.. கொரோனா என நாடகமாடி ஆம்புலன்ஸில் தப்பி ஓடிய பெண்.. கொரோனா என நாடகமாடி ஆம்புலன்ஸில் தப்பி ஓடிய பெண்.. ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி.. ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி.. மீட்டு தரக் கூறி கணவர் புகார்.. மீட்டு தரக் கூறி கணவர் புகார்.. எஸ்.பி.பி.யின் முழுப் பெயரைச் சொல்லி அழைப்பவர் இன்று வரை இவர் மட்டுமே..\nகொரோனா சிகிச்சைக்கு டெல்லிவாசிகளுக்கென தனி மருத்துவமனை ஒதுக்கீடு\nகொரோனா சிகிச்சைக்காக டெல்லிவாசிகளுக்கென 10ஆயிரம் படுக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.46 லட்சமாக உள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரை 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லையென புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில், டெல்லியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே படுக்கைகள் ஒதுக்கப்படும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.\nஅதற்கேற்ப தற்போது 10 ஆயிரம் படுக்கைகள் டெல்லி வாசிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை கொண்ட மருத்துவமனைகளை அனைவரும் பயன்படுத்தலாம் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nPosted in Just in, தேசிய செய்திகள், முக்கிய செய்திகள்Tagged ##Delhi #corona\nநாடு முழுவதும் சுற்றுலாத்தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி\nதொல்லியல் துறையின் கீழ் வரும் வரலாற்று இடங்களை நாளை முதல் திறக்க, மத்திய கலாச்சார துறை அனுமதி வழங்கியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரானா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரத்��ிற்கும் மேற்பட்டோர் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் சில தளர்வுகள் வழங்க மாநில […]\nமுதியவருக்கு ரசகுல்லா வாங்கிகொடுத்து உயிரை காப்பாற்றிய போலீசார்…\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. போபால் திரும்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.. ம.பி அரசியல் குழப்பம் முடிவுக்கு வருமா..\nதுப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை காவலர்…\nவரும் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. அரசின் அதிரடி அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி..\nகொஞ்சலுக்கு இடைஞ்சலாக இருந்த மாமியாரை தீர்த்துக் கட்டிய மருமகன்… மனைவியை பார்க்க விடாததால் ஆத்திரம்…\nஇந்தியா -சீனா மோதல் விவகாரம்; அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி…\nகோத்தபய ராஜபக்சே இந்தியா வர எதிர்ப்பு- டெல்லியில் வைகோ போராட்டம்\nஉலகில் ஒரே ஒரு நாடு மட்டும், தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறுகிறது.. எந்த நாடு தெரியுமா..\nஇதுக்கு பேசாம வரி கட்டி இருக்கலாமோ… ரூ. 14 லட்ச மதிப்பிலான ஹேண்ட்பேகை அழித்த அதிகாரிகள்…\nஅரசியலில் ஈடுபட ஒருபோதும் ஆசைபட்டதில்லை : பிரதமர் மோடி..\nமருத்துவக்குழுவினருடன் முதல்வர் ஆலோசனை;மீண்டும் கட்டுக்குள் வருகிறதா தமிழகம்\nதனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி\nதெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்\nசம்பளம் ரூ.55,000.. காலிப் பணியிடங்களை அறிவித்த Bank of India.. மேலும் விவரங்கள் உள்ளே..\n“இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..” 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுட எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்..\nஎஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/collector-iti-women-admission/", "date_download": "2020-09-27T01:31:45Z", "digest": "sha1:42QLBCVFLJNAMJRWWHKQG6UBRXZMHPAI", "length": 7168, "nlines": 109, "source_domain": "dindigul.nic.in", "title": "Collector – ITI (women) ADMISSION | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nதிண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்) ஐ.டி.ஐ., மகளிர்க்கான தொழிற்பிரிவு���ளில் மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.\nதிண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்) ஐ.டி.ஐ., மகளிர்க்கான தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெற உள்ளது.\nNCVT சான்றிதழ் தொழிற்பிரிவுகளான கம்மியர் கருவிகள்(Instrument Mechanic) 2 ஆண்டுகள் படிப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு (Information & communication Technology & System Maintenance) 2 ஆண்டுகள் படிப்பு, கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (Computer Operator and Programming Assistant) ஒரு ஆண்டு, டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்பரேட்டர் (Desktop Publishing Operator) ஒரு ஆண்டு, நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் (Fashion Design & Technology) ஒரு ஆண்டு ஆகிய தொழிற்பிரிவுகளில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தையல் வேலை தொழில்நுட்பம் (Sewing Technology), அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம் Surface Ornamentation Technique (Embroidery) ஆகிய ஒரு ஆண்டு தொழிற்பிரிவுகளில் 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nSCVT சான்றிதழ் தொழிற்பிரிவான திறன் மின்னனுவியல் தொழில்நுட்ப பணியாளர் (Technician Power Electronics System) 2 ஆண்டுகள் பிரிவில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமாதந்தோறும் ரூ.500/- உதவித்தொகைஇ விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிகணினி, பஸ் பாஸ் வசதி, மகளிருக்கு உச்சகட்ட வயது வரம்பு இல்லை. மத்திய அரசின்; NCVT சான்றிதழ், விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி ஆண்டு தோறும், விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா காலணிகள், மொழித்திறன் மற்றும் கணினி பயிற்சி, விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா அடையாள அட்டை வழங்கப்படும். இலவச விடுதி வசதி உண்டு.\nஐ.டி.ஐ-ல் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 16.08.2020 முதல் 15.09.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), முதல்வரை நேரிலோ அல்லது 0451 – 2470504 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு சேர்க்கை குறித்த விவரம் அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/26/tamil.html", "date_download": "2020-09-27T00:17:58Z", "digest": "sha1:S733ELWGQ5YLGRJU5FUBUS3N67OJGUPQ", "length": 15901, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென் ஆப்பிரிக்காவில் தமிழ்ப் புத்தாண்டு | tamil groups united in south africa - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஎஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nஇந்தியாவில் 59 லட்சம் பேரை பாதித்த கொரோனா - 93461 பேர் மரணம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு கொடுக்க தேவையில்லை என்று சொல்வது வெட்கக்கேடு - முக ஸ்டாலின்\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென் ஆப்பிரிக்காவில் தமிழ்ப் புத்தாண்டு\nதென் ஆப்ரிக்காவில் பகையாளிகளாக இருந்த இரண்டு தமிழ்ப் பிரிவுகளைஇணைத்துள்ளது தமிழ்ப் புத்தாண்டு.\nஸ்ப்ரிங்ஸ் தமிழ் அசோசியேஷன் மற்றும் பைரவி சங்கம் ஆஃப் ஸ்ப்ரிங்ஸ் என்ற இந்தஇரண்டு தமிழ்ப் பிரிவுகளும் முதன் முறையாக இணைந்து தமிழ��ப் புத்தாண்டு விழாவைஇணைந்து நடத்தின.\nகவுட்டங் தமிழ் ஃபெடரேஷன் என்ற ஒரு அமைப்புதான் இந்த இணைப்புக்கு வழிவகுத்தது.\nஇனி வரும் அனைத்து விழாக்களையும் முக்கியமான நிகழ்ச்சிகளையும் இந்த இரண்டுபிரிவுகளும் இணைந்தே நடத்தவிருக்கின்றன.\nஇரண்டில் ஒன்று தென் ஆஃப்ரிக்காவில் இருக்கும் தமிழ் கோவில்களையும் மத,கலாசாரம் தொடர்பானவற்றையும் கவனித்துக் கொள்ளும். தமிழர்களுக்கானபள்ளிகளை நடத்துவதை மற்றொரு பிரிவு கவனித்துக் கொள்ளும்.\nஇது 5,012வது தமிழாண்டா அல்லது 5,013வது தமிழாண்டா என்ற சர்ச்சை கூடஒன்றும் எழுந்தது.\nஇதுகுறித்த முடிவை, வரும் டிசம்பரில் நடைபெறவிருக்கும் எட்டாவது உலகத் தமிழ்மாநாட்டில் 38 நாடுகளிலிருந்து வரும் தமிழ் சான்றோர்களே எடுக்கட்டும் என்றுஅந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.\nதமிழ் பேசும் மக்கள் இங்கு அதிகமாக இருப்பதால், தமிழர்களுக்கான நிகழ்ச்சிகள்அதிக அளவில் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று தென் ஆஃப்ரிக்காவில் உள்ளதொலைக்காட்சித் தயாரிப்பாளர்களுக்கு இந்நிகழ்ச்சியில் வேண்டுகோள்விடுவிக்கப்பட்டது.\nசமீபகாலமாக வட இந்திய மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தென்இந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும்.\nஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு மொழி, நடனம் மற்றும் இசையில் தேர்வுகள்நடத்தப்பட்டு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்படும் என்றும் இந்த நிகழ்ச்சியில்முடிவெடுக்கப்பட்டது.\nபெண்களுக்கான ஒரு அமைப்பும், தமிழ்ச் சமூகத்தினருக்குள் பொருளாதாரத்தைவளப்படுத்துவதற்காக ஒரு அமைப்பும் அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது.\nகவுட்டெங் தமிழ் அமைப்பின் தலைவராக நாகா முத்லி இருக்கிறார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் new year செய்திகள்\nபுது வருஷத்தை பத்தி.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்.. என்னம்மா பீல் பன்றாங்க பாருங்க\nசரியாக இரவு 12 மணி.. காத்திருந்த காமுகர்கள்.. கதறிய இளம் பெண்கள்.. பெங்களூர் ஷாக்\nபெண்களுக்கு பாலியல் தொல்லை.. பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரவில் நடந்த விபரீதம்\n2020ம் ஆண்டு அனைவருக்கும் அற்புத ஆண்டாக அமையட்டும்.. பிரதமர் மோடி செம்ம வாழ்த்து\nடார்க்கெட்டை உயர்த்திய ��ாஸ்மாக்.. முச்சதம் அடிக்க திட்டம்.. மதுக்கடைகளில் அலைமோதும் குடிமகன்ஸ்\nபுதுச்சேரியில் களை கட்டிய புத்தாண்டு.. விண்ணைப் பிளந்த ஹேப்பி நியூ இயர் கோஷம்\nநிறைய ஏமாற்றம்.. நிறைய வலிகள்.. நிறைய அதிர்ச்சிகள்.. விடை பெற்றது 2019.. அன்புடன் வரவேற்போம் 2020ஐ\n2020ம் ஆண்டை ஆரம்பிச்சு வைக்கப் போறதே நம்ம சித்தப்பா நேசமணிதாய்யா\nபுத்தாண்டில் புதுவாழ்வு மலரட்டும்... அரசியல் தலைவர்கள் வாழ்த்துச்செய்தி\nபிறந்தது 2020 புத்தாண்டு.. சென்னை உட்பட நாடு முழுக்க வான வேடிக்கைகளுடன் மக்கள் கொண்டாட்டம்\n\"ஆங்கில\" புத்தாண்டு வாழ்த்தினை.. தூய தமிழில் பதிவிட்ட.. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nடூவீலர் ரேஸ் விடுவோரை இப்படி ஒடுக்கலாமே.. டாக்டர் ராமதாஸின் சூப்பர் ஐடியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/06/blog-post_349.html", "date_download": "2020-09-26T23:50:26Z", "digest": "sha1:42MOUFYXAUBJR5LWTDVTMMI5GIKR4MQ6", "length": 11123, "nlines": 74, "source_domain": "www.akattiyan.lk", "title": "இந்துக்களின் கடமையை நிறைவேற்ற இடமளிக்கவும் -அம்பிட்டிய சுமணரட்ன தேரர் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மட்டக்களப்பு மாவட்டம் இந்துக்களின் கடமையை நிறைவேற்ற இடமளிக்கவும் -அம்பிட்டிய சுமணரட்ன தேரர்\nஇந்துக்களின் கடமையை நிறைவேற்ற இடமளிக்கவும் -அம்பிட்டிய சுமணரட்ன தேரர்\nகதிர்காம பாதயாத்திரைகளான எமது இந்து மக்கள் தமது நேர்த்தக் கடன்களை நிறைவேற்றிவிட்டு உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்கள் அவ்வாறன நிலையிலிருந்து விடுபட்டு இறைவனுடைய ஆசிர்வாதத்தை பெறும் பாக்கியம் கிட்டும் எனவே இது தொடர்பாக ஜனாதிபதி, பாதுகாப்பு துறையினரும் கவனத்தைச் செலுத்த வேண்டும் என ---மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தெரிவித்தார்\nமட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் இன்று திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்\nகதிர்காம உற்சவம் தற்போது ஆரம்பமாகியுள்ளது இந்து பௌத்த மக்கள் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வதற்கான இடமாக கதிர்காமம் அமைந்துள்ளது எனவே யாழ்ப்பாணம், மன்னார், வவுணியா , திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் சகல பிரதேசங்களிலிருந்து எமது இந்து மக்கள் கதிர்காமத்திற்கு நடந்து செ��்கின்றார்கள்\nஅவர்கள் நேத்திக்கடன்களை வைத்து அவற்றை நிறைவேற்றுதற்காக செல்கின்றார்கள் ஆனால் இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலையின் காரணமாக பயபக்தியுடன் இப்புனித பாதயாத்திரையை மேற்கொண்ட இந்து மக்களுக்கு இன்று நடந்து கதிர்காமம் செல்லமுடியாத நிலையில் நிர்க்கதியாக இடைநடுவில் நிற்கின்றனர்\nஅவர்கள் தமது பெற்றோர், குழந்தைகள், சொத்துக்களை விட்டுவிட்டு மீண்டும் திரும்பி வருவோமா என எதிர்பார்ப்பில்லாமல் காட்டுவழியினூடாக இப் பயணத்தை எதிர் கொள்வார்கள். அவ்வாறு இன்று கூறிவிட்டு புறப்பட்ட இவர்களுக்கு அவ்வாறு செல்லமுடியாது இடையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் கலைக்கிடமானது\nஎனவே இவர்களுக்காக ஜனாதிபதி, அரசும் பாதுகாப்பு துறையினரும் இது தொடர்பாக மேலான கவனத்தைச் செலுத்தி இவர்கள் நடந்து சென்று இவர்கள் கதிர்காமத்தில் தரித்திருக்காமல் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிவிட்டு உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்கள் அவ்வாறன நிலையிலிருந்து விடுபட்டு இறைவனுடைய ஆசிர்வாதத்தை பெறும் பாக்கியம் கிட்டும்\nஇதனை நான் ஒரு செய்தியாக வெளியிடுகின்றேன் விசேடமாக இதற்கு நிறை இந்து மக்கள் கால்நடையாக செல்ல முடியாமையினால் என்னுடைய விகாரைக்கு சமூகமளித்து இதனை ஜனாதிபதியிடம் முன்வைத்து தங்களது நேர்த்திகடனை முடித்துவிட்டு திரும்புவதற்கு கேட்டுக்கொண்டனர்\nஎனவே பாதுகாப்பு துறையினர் எமது இந்து மக்களுக்கு பாதுகாப்பை வழங்கி அவர்கள் மீண்டும் திரும்பிவர உதவுவார்கள் என நாம் மிகவும் நம்புகின்றேன் என்றார்\nஇந்துக்களின் கடமையை நிறைவேற்ற இடமளிக்கவும் -அம்பிட்டிய சுமணரட்ன தேரர் Reviewed by akattiyan.lk on 6/15/2020 09:15:00 am Rating: 5\nTags : மட்டக்களப்பு மாவட்டம்\nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nந���டு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்பு\nநாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வாய்ப்புள்ளதாக மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் சுஜீவ கே அபயவிக்ரம குற...\nபூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=563972", "date_download": "2020-09-26T23:41:29Z", "digest": "sha1:Y2NFLTF625X7573QMZZZP6KM5JXZZLU6", "length": 9867, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியாவை அதிர்ச்சி கடலில் தள்ளிய புல்வாமா தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி: உயிர்நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம்! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியாவை அதிர்ச்சி கடலில் தள்ளிய புல்வாமா தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி: உயிர்நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம்\nபுதுடெல்லி: கடந்த 2019 பிப்ரவரி 14 அன்று, ஒரு புறத்தில் உலகம் காதலர் தினத்தை கொண்டாடிக்கொண்டிருந்தது. மறுபுறத்தில், 78 பேருந்துகளில் மொத்தம் 2,547 மத்திய ரிசர்வ் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்) ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்து கொண்டிருந்தனர். இந்திய நேரப்படி சுமார் 3:15 மணியளவில் லத்திபோரா மற்றும் அவந்திபோரா பகுதிகளுக்கருகே வந்தபோது, எதிர்பாராத வகையில் ஒரு மகேந்திரா ஸ்கார்பியோ வண்டி ஒன்று பாதுகாப்புப் படையினரின் பேருந்து ஒன்றில் மோதி பயங்கரமாக வெடித்தது. இதில் 40 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்தக் காரில் சுமார் 350 கிலோ எடைகொண்ட வெடிபொருட்கள் இருந்ததாக பிறகு தகவல்கள் வெளியாகின.\nஇதனை அதில் அகமது தார் என்பவர் ஓட்டிவந்ததும் தொடர் விசாரணையில் தெரியவந்தது. இந்தத் தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இத்தாக்குதலை ஏற்படுத்திய அதில் அகமது தார் என்பவர் ககபோரா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவராவார். இவர் யார் எந்தக் குழுவைச் சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும்போதே, பாகிஸ்தான் தீவிரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றுக் கொண்டது. அப்போது, அதில் அகமது தாரின் காணொளியும் வெளியிடப்பட்டது. அந்தக் காணொளியில் ஒரு வருடத்திற்கு முன்பு, நான் ஜெய்ஷில் இணைந்தேன்.\nநீண்ட காத்திருப்பிற்கு பின்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளேன். இந்த வீடியோவை நீங்கள் காணும் போது, நான் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பேன், என்று தெரிவித்திருந்தார். 1989 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் மீது நிகழ்ந்த கொடூரமான தாக்குதலாக இந்தத் தாக்குதலை முன்னணி ஊடகங்கள் பதிவு செய்தன. தாக்குதல் நடந்த விதம் என்று இணையத்தில் காணொலிக் கசிவுகளும் நடந்தன. தேசிய அளவில் பெருங்கவனத்தை ஈர்த்த, அரசியல் அளவில் பெரும் முக்கியத்துவம் வகித்த, பாதுகாப்பு அளவில் பல கேள்விகளுக்கு வித்திட்ட இந்தியாவை அதிர்ச்சி கடலில் தள்ளிய புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று.\nபுல்வாமா தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு தினம் இந்தியா\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்: இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nஇந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை அனுப்பும் சீனா: பாகிஸ்தானுடன் சேர்ந்து கூட்டு சதி: ஆயுதங்கள் வழங்கியும் ஊக்குவிப்பு\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\n88வது பிறந்தநாள் விழா: மன்மோகன் சிங்குக்கு மோடி, ராகுல் வாழ்த்து\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து ரயில் மறியல் போராட்டம் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு: பஞ்சாப்பில் விவசாய சங்கம் அறிவிப்பு\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/is-ajith-congrats-to-draupati-director-tamilfont-news-251359", "date_download": "2020-09-27T01:31:39Z", "digest": "sha1:UDLOMN2BRB2BR6QSE32LQQS5BFRMUQXC", "length": 12493, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Is Ajith congrats to Draupati director - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » 'திரெளபதி' பட இயக்குனருக்கு அஜித் வாழ்த்து தெரிவித்தாரா\n'திரெளபதி' பட இயக்குனருக்கு அஜித் வாழ்த்து தெரிவித்தாரா\nசமீபத்தில் வெளியான ’திரெளபதி’ பட ட்ரெய்லர் எந்த அளவு சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்குவதாக இன்னொரு தரப்பினர் கேலியும் கிண்டலும் செய்ததால் சமூக வலைதளங்களில் ஒரு சமுதாய போரே நடந்தது\nஇது குறித்து இயக்குனர் ஜி.மோகன் அவ்வப்போது விளக்கம் அளித்த போதிலும் இந்த விவாதங்கள் முற்றுப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றுவது போல் ’திரெளபதி’ படத்திற்கு தல அஜித் வாழ்த்து தெரிவித்ததாகவும், அஜித்தும் இயக்குனர் மோகனும் இணைந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டதாகவும், ஒரு வதந்தி மிக வேகமாக பரவியது. இதனை உறுதி செய்யும் வகையில் அஜீத், ஜி.மோகன் இணைந்து எடுத்த புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலானது\nஇந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் ஜி.மோகன் தனது சமூக வலைத்தளபக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: வதந்திகளை நம்பாதீர்.. திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே’ என்று கூறியுள்ளார்.\nவதந்திகளை நம்பாதீர்.. #திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே\nதள்ளுமுள்ளு பரபரப்பிலும் ரசிகரின் காலணியை எடுத்து கொடுத்த விஜய்\nகொரோனா குறித்து கடைசி மேடையில் பேசிய எஸ்பிபி\nதொடங்கியது எஸ்பிபி இறுதிச்சடங்கு: பாரதிராஜா, அமீர் இறுதியஞ்சலி\nகடைசியாக இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி\nஇன்றைய உலக சாம்பியனுக்கு அன்றே ஸ்பான்சர் செய்த எஸ்பிபி\nஎஸ்பிபிக்காக இளையராஜா இறுதியாக செய்த செயல்\nகடைசியாக இளையராஜாவை முத்த��ிட்ட எஸ்பிபி\nஎஸ்பிபிக்காக இளையராஜா இறுதியாக செய்த செயல்\nGod Bless You : எஸ்பிபி தன்னிடம் பேசிய கடைசி உரையாடலை பகிர்ந்த பாடகி\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் எஸ்பிபிக்கு இரங்கல்\nஎஸ்பிபி பாடிய கடைசி பாடல்: வீடியோவை வெளியிட்ட விஜய் பட இயக்குனர்\nஎஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி\nதள்ளுமுள்ளு பரபரப்பிலும் ரசிகரின் காலணியை எடுத்து கொடுத்த விஜய்\nஅவர் அசையாமல் இருப்பதை பார்க்க என் மனம் தாங்காது: கே.ஜே.யேசுதாஸ்\nபாடும்‌ நிலா விண்ணிலிருந்து பாடட்டும்: எஸ்பிபிக்கு நயன்தாரா இரங்கல்\nஎஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்திய தளபதி விஜய்\nமுழங்காலில் மண்டியிட்டு உங்கள் கால்களில் பூக்களை வழங்குகிறேன்: மிஷ்கின்\nஎஸ்பிபியுடன் விடிய விடிய பேசினேன்: நடிகர் செந்திலின் மலரும் நினைவுகள்\nதொடங்கியது எஸ்பிபி இறுதிச்சடங்கு: பாரதிராஜா, அமீர் இறுதியஞ்சலி\nகமல்ஹாசன் பட பாடலை உதாரணமாக கூறி எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்த சச்சின்\nமியாண்டட் சிக்ஸ் அடித்த மேட்ச், உலகக்கோப்பை இறுதி போட்டி: எஸ்பிபியின் கிரிக்கெட் நினைவலைகள்\nஎஸ்பிபிக்கு அரசு மரியாதை: பிரதமர், முதல்வருக்கு பாரதிராஜா நன்றி\nஇன்றைய உலக சாம்பியனுக்கு அன்றே ஸ்பான்சர் செய்த எஸ்பிபி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா குறித்து கடைசி மேடையில் பேசிய எஸ்பிபி\nபாஜக தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச். ராஜா நீக்கம்\nஐபிஎல் திருவிழா : ஆடுகளம்: சென்னை - டெல்லி\nகட்சிக்குள் நிலவும் பனிப்போரை விலக்கி… விடிவெள்ளியாக வளர்ந்து நிற்கும் தமிழக முதல்வர்\n39 கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றிய சுண்டெலி… பாராட்டி மகிழ்ந்த அரசாங்கம்\nகுடும்பத் தலைவி என்றால் சும்மாவா மும்பை நீதிமன்றத்தில் சூடு கிளப்பிய வழக்கு\nகொரோனாவால் இறந்து 14 நாள் கடந்தும்… உடலை ஒப்படைக்க ரூ.5 லட்சம் கேட்கும் மருத்துவமனை\nATM அமைத்து ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கிய இளைஞர்… குவியும் பாராட்டுகள்\nஏற்கனவே பயன்படுத்திய 3 லட்சம் ஆணுறைகளை விற்க முயன்ற கும்பல்… பரபரப்பு சம்பவம்\nஒரு ஓவியம் ரூ.114 கோடி… தெறிக்கவிடும் அதன் சிறப்புகள்\nஇளைஞருக்கு வெறுமனே 6 மாதத்தில் 3 முறை கொரோனா பாதிப்பா\nதமிழத்திற்கு புதிய சித்த மருத்துவ ஆராய்ச���சி நிறுவனம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\nபள்ளி பாடப் புத்தகங்களுக்கும் வரி விதிப்பா வைரல் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம்\nCAA - க்கு விவாதம் கட்டாயம் தேவை.. NRC நாட்டிற்கு தேவையே இல்லை..\nவிராத் கோஹ்லிக்கு போட்டியாக கிரிக்கெட்டில் களமிறங்கிய அனுஷ்கா ஷர்மா\nCAA - க்கு விவாதம் கட்டாயம் தேவை.. NRC நாட்டிற்கு தேவையே இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/malaysia-extends-ban-on-foreign-tourists-says-prime-minister-mohydeen-yaseen/", "date_download": "2020-09-27T01:32:20Z", "digest": "sha1:I7IVNTSPM7PCHINCD2S7HJXU3HL3KQPK", "length": 9054, "nlines": 86, "source_domain": "www.newskadai.com", "title": "இந்த ஆண்டு முடியும் வரை யாரும் எங்கள் நாட்டிற்குள் வர வேண்டாம் : மலேசிய அரசு அதிரடி!! - Newskadai.com", "raw_content": "\nஇந்த ஆண்டு முடியும் வரை யாரும் எங்கள் நாட்டிற்குள் வர வேண்டாம் : மலேசிய அரசு அதிரடி\nCOVID-19 கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய்த் தொற்று அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் இன்று வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆறு மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் அனைத்து செயல்பாடுகளும் முடங்கிப்போய் பல்வேறு நாடுகள் பொருளாதார சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிவரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்படுவதாக மலேசியா அரசு அறிவித்துள்ளது. மலேசியாவில் இதுவரை கொரோனாவல் 9300 பேர் பாதிக்கப்பட்டு 125 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇது குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றிய மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் கூறியதாவது, உலக அளவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மலேசியாவில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் அவ்வப்போது நாட்டில் பாதிப்புகள் உயர்வதாக கூறினார். அதனால் இந்த ஆண்டு இறுதிவரை வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் மலேசியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் நாட்டினுள் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் மீண்டும் தொடங்கியுள்ளதால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவது மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக���கு இடையூறு விளைவிக்காது என்று முஹைதீன் கூறினார். இரவு விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் எல்லைகள் மூடப்பட்டிருக்கும், அவசியத் தேவைக்காக நாட்டிற்குள் நுழைவோர் கட்டாயம் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்று கூறினார்.\nஎம்.பி. வசந்தகுமார் உடல் சந்தனபேழையில் நல்லடக்கம்… தாய், தந்தை நினைவிடம் அருகே புதைப்பு…\nஜலகையில் கொரோனா பீதியில் முதியவர் உயிரிழப்பு… அதிர்ச்சியில் மக்கள்…\nடெம்பிள் சிட்டி குமாருக்கு நித்தியானந்தா கொடுத்த வாக்குறுதி… மாஸ் காட்டும் மதுரைவாசி…\nமக்களே உஷார்: கொரோனாவின் ஆட்டம் இனி கொடூரமாக இருக்கும்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…\nதியாகத் திருநாள்… நிபந்தனையற்ற அன்பு செய்வோம் வாருங்கள்…\nசிங்கப்பூரில் ஆட்குறைப்பின் எதிரொலி… வேலையில்லாமல் நாடு திரும்பும் இந்தியர்கள்…\nலெபனான் தலைநகரில் பயங்கர குண்டு வெடிப்பு… ரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ…\nகட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீ… UAE தீ விபத்தின் பயங்கர வீடியோ…\nஎஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம்...\nவேளாண் மசோதாவை எதிர்த்து கிருஷ்ணகிரியில் விவசாயிகள் போராட்டம்…\n“சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை”… அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடி…\n9 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… கோவை,...\nதங்கச்சிக்காக களத்தில் இறங்கிய ஸ்ருதி ஹாசன்… தாறுமாறு...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2020-09-27T01:08:19Z", "digest": "sha1:YHBRB55RVCO7LGUXR4TQIGWQYCI5WL3C", "length": 20564, "nlines": 131, "source_domain": "www.pannaiyar.com", "title": "நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nநாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்\nநாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்\nநாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்\nஆண், பெண் கோழி விகிதாச்சாரம்:\nநாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு வளர்க்கும்போது சேவல் பெட்டைக் கோழியுடன் இணைந்தவுடன் கருவுறுதல் எளிதில் நடைபெற்று கருக்கூடிய முட்டைகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. மாறாக பெட்டை சேவல் கோழிகளின் விகிதம் 10:1 என்று இருந்தால் குஞ்சு பொரிப்புத்திறன் குறையும்.\nகோடைக்காலங்களில் இடப்படும் முட்டைகளை, முட்டைகள் இடப்பட்டு நான்கு நாட்கள் வரையிலும் குளிர்காலங்களில் 5 முதல் 7 நாட்கள் வரை இடப்பட்ட முட்டைகளையும் ஒன்றாக அடைக்கு சேர்த்து வைத்து குஞ்சு பொரிக்க பயன்படுத்தலாம். இதற்கு மாறாக 10 நாட்களுக்கு முன் போட்ட முட்டைகளை இன்று போட்ட முட்டைகளுடன் இணைத்து அடைக்கு வைத்தால் குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு முன் இட்ட முட்டைகளில்இருந்து குஞ்சுகள் வெளிவராது. இயற்கையில் கோழிகளின் மூலம் அடைகாத்தல் செய்யும்போது குறைந்த நாட்கள் இடைவெளியில் முட்டைகளை அடைக்கு வைத்து குஞ்சுகள் அதிகம்பெற விவசாயிகள் முயற்சி எடுக்க வேண்டும்.\nஅடைகாத்தலுக்கு பெட்டைக் கோழியினை உட்கார வைக்கும் நேரம்:\nபொதுவாக கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிகள் பகல் முழுவதும் சுதந்திரமாக சுற்றித்திரிந்து இரவில் வீடுகளில் அடைத்து வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. எனவே ஒரு பெட்டைக்கோழியை முட்டை அடைகாக்கும் பணியில் தேர்வு செய்து அடைமுட்டை மீது உட்கார வைக்கும்போது அடைக்கோழி 21 நாட்கள் அடைக்காலம் வரை அதிகநேரம், அடிக்கடி கூடையை விட்டு வெளியே எழுந்திருக்காமல் முட்டையோடு உடன் இருப்பது, அதிக குஞ்சுகள் பெறுவதற்கு வழிவகுக்கும். அடைக்கோழியானது அடைக்கு வைக்கப்பட்ட முட்டைகளில் தனக்கு சொந்தமான குஞ்சுகள் வளர்கிறது. அதனை நாம் வளர்க்க வேண்டும் என்ற பாச உணர்வு எழும்போது முட்டையை விட்டு அடிக்கடி வெளியே செல்லாமல் ஒருநாளில் நீண்டநேரம் அடையில் உட்கார வாய்ப்புள்ளது. அந்திசாயும் மாலை வேளையில் ஒரு கோழியை அடைக்கு உட்கார வைக்கும்போது இரவு முழுவதும் ஒரே இடத்தில் இருந்து பழக்கப்பட்டு வளர்ந்த காரணத்தால் கோழி வெளியேறாமல் 12 மணி நேரம் அடை முட்டைகள் மீது ஒரு இரவு முழுவதும் அமரும்போது அக்கோழிக்கு தாய்மை உணர்ச்சி அதிகமாகி முட்டைகளை முறையாக அடைகாக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. எனவ��� 21 நாட்கள் அடைகாக்கும் காலத்தில் இரவு நேரத்தில் வைக்கப்பட்ட அடைக்கோழிகள் வெளியே அதிகமாக முட்டையை விட்டு எழுந்திருப்பது இல்லை.\nமாறாக முதன்முதலில் அடைக்கு வைக்கும்போது காலை நேரத்தில் அடைக்கு உட்காரவைத்தால் தீவனம் எடுக்கும் நோக்கம் அதிகமாகி 21 நாட்கள் அடைக்காலத்தில் இடையிடையே வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வந்து உட்காரும் நிலை வரும். இவ்வாறு அடைக்கோழி முட்டையை விட்டு அடிக்கடி சென்று வருவதால் குஞ்சு வளர தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பாதிக்கப் பட்டு குஞ்சு இறப்பு ஏற்பட்டு குறைந்தளவில் மட்டுமே முட்டைகள் பொரிப்பதற்கு காரணமகிவிடுகிறது.\nஎனவே இயற்கை முறையில் அடைக்கோழி மூலம் குஞ்சு பெறும் போது அடைக்கோழிகளை மாலை அல்லது இரவு நேரங்களில் அடைக்கு உட்கார பயன்படுத்தும்போது பகலில் உட்கார வைக்கும் கோழிகளிடமிருந்து கிடைக்கும் குஞ்சுகளைவிட இரவில் கோழியை உட்காரவைத்து பெறப்படும் குஞ்சுகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இயற்கை முறை அடைகாத்தலில் அடைக்கோழிகளை அடைகாத்தலுக்கு பயன்படுத்த தேர்ந்தெடுக்கும் காலமும் முட்டை குஞ்சு பொரிப்புத்திறன் அதிகரிக்க காரணமாக உள்ளது.\nபேண், செல் பாதிப்பு இருந்தால் பியூடாக்ஸ் என்ற மருந்தினை 2 மிலி மருந்து ஒரு லிட்டர் நீரில் கலந்து கோழிகளின் தலையைத் தவிர மற்ற பாகங்களை மருந்து கலந்த நீரில் முக்கி எடுத்து வெயிலில் விடவேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் பேண், செல் பாதிப்பினால் ஏற்படும் அரிப்பு, நமச்சல் குறைந்து நல்ல நலத்துடன் அடைகோழிகள் அடையில் அமர்ந்து குஞ்சு பொரிக்க முடியும்.\nசாம்பல் தொட்டி வைத்தாலும் அதில் மண் குளியல் மூலமும் பேன் பதிப்பினை குறைக்கலாம் .\nநாட்டுக்கோழிகளில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் அதிக எண்ணிக்கையில் பெற 21 நாட்கள் ஆகிறது. நாம் வைத்துள்ள முட்டைகளில் கருக்கூடாமல் கூமுட்டைகளாக எத்தனை உள்ளன என்பதை முட்டை அடை வைத்த 7 நாட்களில் கருமுட்டை பரிசோதனை செய்து தெரிந்துகொள்ளலாம்.\nஇதற்கு தேவையானவை ஒரு டார்ச்லைட் அல்லது மின்சார பல்பு, ஒரு அட்டை. கருமுட்டையைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு இருட்டு அறையில் ஒரு அட்டையில் முட்டை போகும் அளவிற்கு ஓட்டை போட்டு முட்டையின் அகலமான பகுதி மேலாகவும் கூம்பு வடிவமான பகுதி கீழாக வரும்படி நெட்டு வசமாக வைத்து கீழ்புறத்தில் இருந்து விளக்கு வெளிச்சம் கொடுக்கும்போது முட்டையில் கருக்கூடியிருந்தால் முட்டையின் மேற்பகுதியில் வளர்ச்சிஅடைந்த கருவின் தலை கரும்புள்ளியாகவும், ரத்தநாளங்கள் சிவப்பாகவும் தெரியும். கருக்கூடாத முட்டையில் இவ்வாறு எந்தவிதமான புள்ளிகளோ, ரத்த நாளங்களோ இல்லாமல் வெறுமனே இருக்கும். எனவே அடைக்கு வைத்த 7வது நாளில் கருக்கூடிய முட்டையை மட்டும் கண்டறிந்து மீதமுள்ள கருக்கூடாத கூமுட்டையை அடையிலிருந்து எடுத்துவிடலாம்.\nகிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் மேற்கூறிய மேலாண்மை முறைகளைக் கவனத்தில் கொண்டு பெட்டை அடைக்கோழிகள் மூலம் இயற்கை முறையில் அடைவைத்து அதிக குஞ்சுகளை பெற்று பலன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி 2019\nதமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல்\nமர மனிதன் – மரம் தங்கசாமி\nஎன்ன பொருட்களை எப்படி மதிப்பு கூட்டுதல் செய்வது \n22/7 கல்வியின் சிறப்பு கட்டுரை\nபானை போல வயிறு இருக்கா\nபெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T01:06:20Z", "digest": "sha1:3PLGC5RNPDY6UYC4ZP2GLC2SQOXMM4EF", "length": 6363, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "நேரம்", "raw_content": "\nஎந்த நேரம் நல்ல நேரம்\nதங்கக் கடத்தல்: `அமைச்சரிடம் 8 மணி நேரம் என்.ஐ.ஏ விசாரணை’ - கொதிக்கும் கேரள அரசியல் களம்\n13.9.2020 - இன்று பல ஆண்டுகளுக்குப் பின் வரும் நல்ல நேரம்... திருக்கணித பஞ்சா���்கம் சொல்வது என்ன\nஆம், புலம்பல்கூட சில நேரம் நல்லதுதான்... ஏன்\nகேள்வி நேரம் இல்லை: `நாங்களெல்லாம் பொம்மைகளா’ - கொதிக்கும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள்\nவிநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய நல்ல நேரம் எது\nசத்தீஸ்கர்:`மரம் மட்டுமே பிடிப்பு; 16 மணி நேரம்’ - வெள்ளத்தில் இளைஞரின் `திக் திக்’ போராட்டம் #Video\nஅயோத்தி: `3 மணி நேரம்; 4 பேருக்கு மட்டுமே அனுமதி’ - பிரதமர் கலந்துகொள்ளும் அடிக்கல் நாட்டு விழா\nகல்வி தொலைக்காட்சி: தினமும் 2.30 மணி நேரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம்\nகொரோனா: காற்றில் ஒரு மணி நேரம் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்\nசாத்தான்குளம்: `7 மணி நேரம்; உணவுக்குக்கூட வெளியே செல்லவில்லை' -சிபிஐ விசாரணையின் முதல் நாள்\nகொரோனா:`பயணிகள் நிழற்குடையில் 3 மணி நேரம் கிடந்த உடல்’ - கர்நாடகா அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsapp-dp-images.com/mookuthi-amman-tamil-2020-movie-download/", "date_download": "2020-09-27T00:08:04Z", "digest": "sha1:REEQZTOW43ZLJ5QJEYTDFECNB3L47G75", "length": 10665, "nlines": 72, "source_domain": "www.whatsapp-dp-images.com", "title": "Mookuthi Amman Tamil 2020 Movie Download by Tamilrockers & Flimywap", "raw_content": "\nMookuthi Amman Tamil 2020 movie trailer அஜ்மல் அஜித் பாட்டு ஃபுல் பக்தியோடு வராரு அண்ட் பார் ஜெயின்ஸ் நயன்தாராவை மூக்குத்தி அம்மணமாக ட்ரை பண்ணி இருக்காரு எல்கேஜி அப்படிங்கற ஒரு பொலிட்டிக்கல் சட்டையை கொண்டு வந்த ஹீரோ மறந்து.\nMookuthi Amman Tamil 2020 movie poster மட்டுமில்லாம நாஞ்சில் சம்பத்தின் நடிக்க வச்சு இந்தியன் பொலிட்டிக்கல் சமைச்சு செஞ்சாரு இப்ப அடுத்த வீட்டில் இருந்து என்ன மாதிரியான ஒரு கதை வரும் அப்டின்னு வெயிட் பண்ணிடு இருகும் போது ரம நரயணன் சார்.\nMookuthi Amman Tamil 2020 movie director மாதிரி ஃபுல் பக்தியா மூக்குத்தி அம்மன் அப்படிங்கற ஒரு கதையை ரெடி பண்ணி இருக்காரு அண்ட் இன்னதே நயன்தாரா கிட்ட பிக்ஸ் பண்ணி இருக்காரு ஆனா இந்த படத்தில் இவர் டைரக்ட் பண்ணப் போறாறா இவ்வளவு பெரிய தாதா கேரக்டரில் பண்ணப் போறாறா இமேஜஸ் டைரக்சன் மட்டும் தான் ஆகிறது ஃபைட் பண்ணி தான்.\nMookuthi Amman Tamil 2020 movie first look பார்க்கணும் பொருத்தவரைக்கும் சிங்கப்பெண்ணே இப்ப தான் படுத்து கம்பெல் பண்ணாங்க அடுத்த தலைவர் தர்பார் இருக்கு இது போக விக்னேஷ் சிவன் வெடியூஸ் பண்ற நெற்றிக்கண் படத்தில் விஷால் ஜோடியாக.\nநடிக்கிறார்கள் இது ஒரு பக்கமிருக்க தனுஷின் அடுத்த மியூசிக் டைரக்டர் இப்ப கஷ்டமா இருக்கு வெற்றிமாறன் டைரக்ஷன்ல ���னுஷ் அசுரன் ரிலீசாகி.\nMookuthi Amman Tamil 2020 movie cast சுப்புடு பஹீட ஆயிடுச்சு என்பதில்தான் உசுரு பாட்டு யோசனை நடிச்சது சம இப்படி சுமந்து செல்ல அடுத்த அப்படியே கான்ட்ராஸ்ட் கார்த்திக் சுப்பராஜ் அர்ட் டைரக்சன் லண்டனில் பிசியா இருக்காரு இதுக்கப்புறம்.\nஎன்று பலர் துரை செந்தில்குமார் செல்ல பட்டாசு படமும் பண்றாரு அப்போ மாரி செல்வராஜ் ஒரு படத்தையும் இப்பதான் ஸ்டார்ட் பண்ண போறாங்க.\nMookuthi Amman Tamil 2020 movie release date பரியேறும்பெருமாள் ரிலீஸ் ஆன கையோடு தனது அடுத்த படத்தை மாரி செல்வராஜ் டைரக்ட் பண்ணப் போறதா சொன்னாங்க இப்ப வரைக்கும் பெருசா அப்டேட் வரலையே அப்படியிருக்கும்போது சனதா இந்த படத்திலும் மியூசிக் டைரக்டர் அங்கிருந்த சனாவை கன்ஃபார்ம்.\nபண்ணி இருக்காரு தனுஷ் மாரி செல்வராஜ் ஒரு படத்துக்காக இவர் சவுதியில் சுகம் அனுபவித்து தான் அவர்கள் சோஷல் media’s ஷேர் பண்ணி இருக்காரு இதை வைத்து பார்க்கும்போது மி பிக் அது கிராமத்துல நடக்குற மாதிரி யான ஒரு ஸ்டோரி இன் ஹிந்தி.\nபரியேறும்பெருமாள் மாதிரியே தனுஷ் படத்திலும் ஒரு ஸ்ட்ராங்கான மெசேஜ் பண்ணலாம் இல்ல தனுஷ் ஹீரோயின் சிலர் விவரங்களை தீபத்தில் ஐஸ்வர்யா லட்சுமி இப்ப இந்த படத்துல ராஜவசியம் தனிஷ் வேர்டு.\nபார் பண்றாங்களாம் அதே அரும்பில் நிறைந்துள்ள அப்படிங்கற படத்துல இப்ப பிரியா பவானி சங்கர் ஒன்று சேர்ந்து நடிச்சு இருக்காரு பைனல் சேறு நிறைந்து இருக்கும் போது இந்த.\nஅடுத்தடுத்து ரிலீஸ் ஆயிருக்கு பாஸ்மதி அரிசியுடன் ஹாஸ்டல் செம கெத்தா இருந்துச்சு இப்ப உள்ள டென்சன்ல முன்னாடி அருண் விஜய்யும் அவருக்கு மேட்சிங்கா வெஸ்டன்கோஸ்ட் கோலிசோடா பிரியா.\nபவானி சங்கர் கூட இருக்கிற மாதிரியான சில போட்டோக்களை அதென்னவோ தெரியல அருள்மிகு மாறி மாறி போலீஸ்காரர் மாதிரி இருக்கேன் அப்புறமா இப்ப மறுபடியும் ஒரு போலீஸ் அட்வைஸ் பண்றாரு மீது.\nகுற்றப்பத்திரிகை மாதிரி இருக்காது கம்ப்யூட்டர் டிஃபரண்டான போலீஸ் ஸ்டோரி கோபம்தான் அருண் வெற்றியோடு மேலான ஒரு கேரக்டர் அது படத்துல ஸ்டோரில் என்ன மாதிரி அதுதான் படத்தோட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newsktv.com/category/world/", "date_download": "2020-09-27T01:15:11Z", "digest": "sha1:X4C5NL4VBZAN427TTP6DLPSYED5YXLCS", "length": 9186, "nlines": 181, "source_domain": "newsktv.com", "title": "World | News KTV", "raw_content": "\nஐஎஸ்ஏஏஎம்இ 47வது மாநாடு: ��ென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்\nமருந்துப்பொருட்கள் தொழில்துறையில் நுழையும் அக்கார்டு குழுமம்\nரோட்டரி கிளப் ஆப் சென்னை ரெயின்போ உள்ளிட்ட ரோட்டரி கிளப்களும் தமிழ்நாடு சுகாதார துறையுடன்…\nசென்னை செல்லப்பிராணிகள் ஃபேஷன் ஷோ 2020 நிகழ்ச்சி பார்ப்போரை பரவசப்படுத்தியது\nஅகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2 – வது இடம்\n21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு கூட்டம்\nஐஎஸ்ஏஏஎம்இ 47வது மாநாடு: சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்\nமின்வாரிய அறிவிப்பால் அதிகரிக்கும் மின் கட்டணம் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களை தடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nஇதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கி கிடப்பதாலும், சுட்டெரிக்கும் வெயில்...\nமதன் அறக்கட்டளை ஏற்பாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உதவி\nசென்னை: கொரோனா வைரஸின் அதிகரித்து வரும் புள்ளிவிவரங்கள் மக்களை பயமுறுத்துகின்றன, ஆனால் இந்த நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அனைவருக்கும் மன உறுதியை அளிக்கிறது. இதை எதிர்த்துப் போராடுவதற்கு, மத்திய அரசு மற்றும்...\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் வெளிப்படையான...\nஇதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா தொற்றை துரிதமாக கண்டறிய சீன நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்யப்பட்டதில் இடைத்தரகர்கள் மூலம் முறைகேடு நடைபெற்றுள்ளது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/366710", "date_download": "2020-09-27T00:58:33Z", "digest": "sha1:V34AV2UECL5DFMEUCVKIDI27D7XUS7VT", "length": 9166, "nlines": 199, "source_domain": "www.arusuvai.com", "title": "baking soda gender | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅது சும்மாப்பா..இதெல்லாம் ஒரு யூகம் மட்டுமே...என் ப்ரெண்ட் இரண்டு குழந்தைக்கும் செய்திருப்பாள் போல,இரண்டும் Opposite ஆக வந்தது..முடிந்தால் அவளை இங்கே கமெண்ட் பண்ண சொல்றேன்..\nநான் என் முதல் குழந்தைக்கு ட்ரை பண்ணியிருக்கேன்.. Boy Baby என வந்தது.. ஆனால் பிறந்தது girl baby..:) இது 10ல் 2 பேருக்கு மட்டுமே சரியாக வரும்.. எல்லோருக்கும் சரியாக இருக்காது..நீங்கள் Symptoms of baby boy or baby girl during pregnancy என கூகுள் செய்து பாருங்கள்..நிறைய தகவல்கள் கிடைக்கும்..\nஎடை 100கிலோ - சுகபிரசவம் \nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_564.html", "date_download": "2020-09-27T00:59:42Z", "digest": "sha1:FU3PMVKA7VCMULV4HJVD3EZNDTV5RLTV", "length": 8221, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"அந்த படத்துக்கு அப்புறம் படுக்கையறை காட்சியில் நடிக்கவே அழைக்கிறார்கள் \" - பிரபல நடிகை வேதனை..! - Tamizhakam", "raw_content": "\nHome Andrea Jeremiah \"அந்த படத்துக்கு அப்புறம் படுக்கையறை காட்சியில் நடிக்கவே அழைக்கிறார்கள் \" - பிரபல நடிகை வேதனை..\n\"அந்த படத்துக்கு அப்புறம் படுக்கையறை காட்சியில் நடிக்கவே அழைக்கிறார்கள் \" - பிரபல நடிகை வேதனை..\nபிரபல நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் போல்டான நடிகை. தற்போது, கா, வட்டம், மாளிகை, மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.\nநடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான \"வட சென்னை\" படத்தில் ஆண்ட்ரியா மேலாடை அணியாமல் படுக்கையறை காட்சிகளில் மிக நெருக்கமாக நடித்தார்.\nஇந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், வடசென்ன படத்தில் அப்படி நெருக்கமாக நடித்ததால் அதுபோன்ற காட்சிகளில் நடிக்கவே தனக்கு வாய்ப்புகள் வருவதாக கூறியுள்ளார்.\nநல்ல கதை, நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்க ஆவலுடன் உள்ளேன் எனவும் அப்படி அமைந்தால் சம்பளத்தை குரைக்கவும் தயாராக இருக்கிறேன். தற்போது, மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கும் இவர் அடுத்து அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"அந்த படத்துக்கு அப்புறம் படுக்கையறை காட்சியில் நடிக்கவே அழைக்கிறார்கள் \" - பிரபல நடிகை வேதனை..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/90329/cinema/Kollywood/Bharathiraja-condemen-to-Meer-Mithun-for-abusing-celebrities.htm", "date_download": "2020-09-26T23:29:32Z", "digest": "sha1:A23YHDKMIKRMQBWVXDZRGYXTOVMV5MT5", "length": 28065, "nlines": 198, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வரம்பு மீறும் மீரா மிதுன் இத்தோடு நிறுத்த வேண்டும் : பாரதிராஜா கண்டிப்பு - Bharathiraja condemen to Meer Mithun for abusing celebrities", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமாற்றி மாற்றி பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ் ; மீண்டும் ஒரு சர்ச்சை | எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா | எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா : அர்ஜுன் வேண்டுகோள் | ஷெட் போடாமல் படமாக்கப்பட்ட ‛சைலன்ஸ்' | இயற்கையின் சாபம்தான் கொரோனா: எஸ்.பி.பியின் கடைசி பேச்சு | அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க என் மனம் தாங்காது - கே.ஜே.யேசுதாஸ் | இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரணியத்தின் கடைசி பாடல் | ஜெயலலிதாவுடன் இணைந்து பாடிய எஸ்பிபி | நெஞ்சம் பதறுகிறது : எஸ்பிபி மறைவுக்கு நயன்தாரா இரங்கல் | எஸ்பிபி - இயல்பான நடிகரும் கூட.... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவரம்பு மீறும் மீரா மிதுன் இத்தோடு நிறுத்த வேண்டும் : பாரதிராஜா கண்டிப்பு\n46 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் நிலவும் நெபோடிசம் குறித்து கோலிவுட் மாபியா என்ற பெயரில் நடிகை மீரா மிதுன் சமூகவலைதளங்களில் திரைப்பிரபலங்களை விமர்சித்து வந்தார். இதற்கு அந்த ரசிகர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். ஒருக்கட்டத்தில் எல்லை மீறிய மீரா மிதுன், நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா குறித்தும் அவர்களது மனைவி, குடும்பத்தினர் குறித்தும் தரக்குறைவாக பேசினார். இது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் திரையுலகில் உள்ள எவரும் இதுப்பற்றி வாய்திறக்கவில்லை. ஏன் சம்பந்தப்பட்ட நடிகர்கள் கூட அமைதி காத்து வந்தனர். அதேசமயம் நடிகர்களின் ரசிகர்கள் இன்னும் ஆவசேமாகி, மீராவை சமூகவலைதளங்களில் சகட்டுமேனிக்கு தீட்டி தீர்த்தனர். இதனால் சமூகவலைதளமே கிட்டத்தட்ட சாக்கடை போன்று மாறியது.\nஇந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கமோ இல்ல பிற சங்கங்கங்களோ எந்த ஒரு அறிக்கையோ, கண்டனம் தெரிவிக்காத நிலையில் புதிதாக உருவாகி உள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், இயக்குனருமான பாரதிராஜா ஒரு கண்டன அறிக்கை��ை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது : சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப் போலவும், மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சிலை உமிழ்வதைப் போலவும் தமிழ் சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாச்சாரம் தொடங்கியுள்ளதோ என ஐயம் கொள்கிறேன்.\nஒருவரையொருவர் மதித்து வேலை செய்த காலகட்டத்தை... ஒருவரையொருவர் மரியாதை செய்து கலைப்பணியாற்றிய காலகட்டத்தை நாம் கடந்துவிட்டோமா என்ன என்ற கவலையும் சேர்ந்து கொள்கிறது. இதோ, நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர்.. கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்ற கவலையும் சேர்ந்து கொள்கிறது. இதோ, நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர்.. கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை, அழகுற கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டுகால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே.. \nவரம்பு மீறும் மீராவை கண்டிக்கிறேன்\nஅழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீரா மிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்பு மீறி சிதறியுள்ளார். திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினனாக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன். சிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nசூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் பணி செய்கிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி... எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப், பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும். வார்த்தைகள் பிறருக்கு வலியைத் தருவதாக அமையாமல், இன்னொருவருக்கு வாழ்க்கையை வளம் ஏற்படுத்தும்... பசியைப் போக்கும்... அவசியமானவைகளாக அவை உதடுதாண்டி வெளிவரட்டும்.\nநம் சகக் கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியும்... நடிகர் சங்கம் மட்டுமல்ல.. வேறெந்த சங்கமும் எந்தவிதமான எதிர்க்குரலும் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின் தலையீட்டை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அசைவில்லை. தேர்தல் நடைபெறாத சங்கம் என்றால், சொந்தத் தேவைகளுக்காகக் கூட கண்டனக்குரல் தராத அளவிற்கு குரல்வளை நெறிபட்டா கிடக்கிறது யாரோ ஒருவனின் அவமானம் தானே யாரோ ஒருவனின் அவமானம் தானே நாம் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நம் வீடு அசிங்கத்தால் அமிழ்ந்துபோகும்... அந்த சேறு நாளை உன் மீதும் வீசப்படும் இல்லையா நாம் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நம் வீடு அசிங்கத்தால் அமிழ்ந்துபோகும்... அந்த சேறு நாளை உன் மீதும் வீசப்படும் இல்லையா எல்லோரும் கூடிக் கண்டித்திருக்க வேண்டாமா\nநறுக்கப்பட வேண்டிய சமூக ஊடகங்கள்\nசமூக ஊடகங்களும் இப்படிப்பட்ட அவதூறுகளைக் கண்ணியத்திற்குட்பட்டு ஒளிபரப்புவதை நிறுத்தக் கேட்டுக் கொள்கிறேன். முன்பெல்லாம் பத்திரிகை தர்மம் என்ற ஒன்றும்... ஊடகங்களும் கலைஞர்களும் ஒரு குடும்பம் என்ற கட்டுக்கோப்பில் இருந்தோம். ஆனால் இன்று அவை காற்றிலெறியப்பட்டு, கட்டற்று போய்க்கொண்டிருப்பதாகத் தோணுகிறது. மற்றவர்களை அவர்களின் வாழ்க்கை அமைப்பைக் கேலிசெய்யும் வார்த்தைகளை ... எழுத்தைக் கூட தேடிப்பிடித்து கத்தரி போடுங்கள் நண்பர்களே.. இப்படிப்பட்டவர்களின் ஊக்குவிப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதனால் சமூக ஊடகங்கள் நறுக்க வேண்டியதை நறுக்க வேண்டியவர்களை... தயவுசெய்து கவனித்து நறுக்கிவிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nரசிகர்களை கட்டுப்படுத்துங்க உச்ச நட்சத்திரங்களே\nஉயரத்திலிருக்கும் நட்சத்திரங்களின் ரசிகர்களின் பின்னூட்ட வார்த்தைகளும் மிகக் கேவலமாகவும் ஆபாசமாகவும் இருப்பதைக் கவனித்தே வருகிறேன். நடிகை கஸ்தூரி போன்றோர் அதற்கு இலக்காகி உள்ளனர். ரசிகர்கள்தானே கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்... நமக்கென்ன என நட்சத்திரங்களும் அமைதியாக வேடிக்கைப் பார்க்கக்கூடாது. அவர்களை நல்வழிப்படுத்த, ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க முயற்சியெடுக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமையும் கூட...\nசமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் படிக்கக் கூசும் கேவலமானவைகளாக உள்ளன. ஒரு அறிக்கைவிட்டாவது அவர்களை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அந்த ரசிகன் எங்கிருந்தோ கழிவின் மீது கல்லடிக்கிறான். பாருங்கள், அது நம் வீட்டு அடுப்படியில் நாறுகிறது. உங்கள் பெயரும் புகழும் நீடித்து நிலைத்திருக்க இன்றே நல்ல கண்மணிகளை வளர்த்தெடுங்கள் உச்ச நட்சத்திரங்களே... என் போன்றோருக்கு உங்கள் மீது தூசு விழுந்தாலும் உத்திரம் விழுந்தது போல் வலிக்கிறது. ஒருவருக்கொருவர் மரியாதை செய்து இணக்கமாக உயரும் சூழ்நிலைகளை விரைவில் உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி\nகருத்துகள் (46) கருத்தைப் பதிவு செய்ய\nபதுங்கிப் பாய்ந்த வனிதா: ரூ.2.5 கோடி ... ராணாவுக்கு கிண்டலாக வாழ்த்து கூறிய ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஏதோ பாரதிராஜா மட்டும் வரம்பு மீறியதில்லை போல பேசுகிறார்.. வரம்பு மீறிய பாரதிராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.\nசின்மயி, விஜயலக்ஷ்மி விஷயங்களில் அமைதியாக, இருக்கற இடம் தெரியாம இருந்துட்டு, இப்ப சோதிகாவுக்கும், சோசப் விசய் வூட்டுக்காரம்மாவுக்குமாக, ஓவரா.. பொங்கி, மீரா மிதுன் னை இளித்தவாயாக நினைத்துக்கொண்டு, லெங்க்த்தா அறிக்கை விடும் புதிய சங்கத் தலைவருக்கு, வாசகர்கள் கருத்து பகுதியில் இதுவரை குவிந்திருக்கும் கண்டனங்கள்.. அதைவிட, லெங்க்த்.. இப்போ.. 'என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்' னு யார் இவருக்காக வக்காலத்து வாங்கப் போறாங்க னு பாப்போம்..\nஇந்த ராசா இருக்கரே பாரதி ராசா , அவர் ஒரு காரிய வாதி , காரிய கிறுக்கன் என்பார்கள் அந்த வகை அதி மேதாவி. அதிமுக அமைச்சர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை...\nஇவர் அறிமுகபடுத்திய ஹிரோயின்களில் ஒன்றை கூட சும்மா விட்டுறுக்க மாட்டார்,\nRamesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nமீரா மிதுனின் அடுத்த அட்டாக் அன்னன் தான்\nசினிமா குடுமத்தை பற்றி குறை சொன்னால் வேதனை அறிக்கை விடுகிறார். தமிழ் சமுதாயத்தில் நடக்கும் மற்ற அவலங்களை பற்றி மௌனம். இந்து மத கலாச்சாரம் தெய்வங்கள் நம்பிக்கைகள் .ஒரு குறிப்பிட்ட இனத்தை பற்றி வசை பாடுதல் இவையெல்லாம் கண்ணில் படவில்லையோ நிஜ சமுதாய அக்கறை இருந்தால் அநியாயங்கள் எல்லாவற்றையும் கண்டிக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோதைப்பொருள் தகவல் வாட்ஸ்அப் குழு தலைவி தீபிகா படுகோனே \nஅதெப்படி என்னைப் பற்றி அப்படிப் பேசலாம்: சுனில் கவாஸ்கரைக் கண்டித்த ...\nநான் தூக்கில் தொங்கினால் அது நிச்சயம் தற்கொலையல்ல: பாயல் கோஷ்\n'விக்கி டோனார்' நடிகர் புபேஷ் புற்றுநோயால் மரணம்\nஉலகில் அதிக செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலில் ஆயுஷ்மான் குரானா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமாற்றி மாற்றி பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ் ; மீண்டும் ஒரு சர்ச்சை\nஎஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nஎஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா : அர்ஜுன் வேண்டுகோள்\nஷெட் போடாமல் படமாக்கப்பட்ட ‛சைலன்ஸ்'\nஇயற்கையின் சாபம்தான் கொரோனா: எஸ்.பி.பியின் கடைசி பேச்சு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிரார்த்தனைக்கு பலன் கிடைக்கவில்லை : பாரதிராஜா கண்ணீர்\nதியேட்டர் உரிமையாளர்களை சாடிய பாரதிராஜா\n'நோஞ்சான்' தயாரிப்பாளர்கள் - எதிர்ப்புக்கு பாரதிராஜா பதில்\nபுதிய தயாரிப்பாளர்கள் சங்கம் : சிக்க வைக்கப்பட்டாரா பாரதிராஜா\nபாரதிராஜவை துரத்தும் ஹீரோ ஆசை\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rohit-sharma-about-mohammed-shami-696350.html", "date_download": "2020-09-27T00:13:29Z", "digest": "sha1:IIUMVJZFVYD5YMSKPMXFYISJ6KN3IXTY", "length": 7420, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "விக்கெட் வேட்டை நடத்திய ஷமியின் ரகசியம்..ரோஹித் சொன்ன விஷயம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிக்கெட் வேட்டை நடத்திய ஷமியின் ரகசியம்..ரோஹித் சொன்ன விஷயம்-வீடியோ\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஷமி 5 விக்கெட்கள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.\nவிக்கெட் வேட்டை நடத்திய ஷமியின் ரகசியம்..ரோஹித் சொன்ன விஷயம்-வீடியோ\nRaina Chennai Teamக்கு வர மாட்டார்\nPat Cummins செம பதிலடி\nSRHஐ Easyஆ வீழ்த்திய KKR\nஐ.பி.எல் 2020: Kolkata vs Hyderabad | ஹைதராபாத் முதல் பேட்டிங்\nShubman Gillன் அபார ஆட்டம்\nCSK-வை ஒரே வார்த்தையில் காலி செய்த சேவாக்\nதமிழக வீரர் முரளி விஜய் மீது எகிறிய தோனி மற்றும் ஃப்ளெமிங்\nDhoni விளக்கம் | CSK தோல்விக்கு இது தான் காரணம் | CSK vs DC\nஎப்போதும் துல்லியமாக விக்கெட் கேட்கும் தோனி எளிதான கேட்ச் ஒன்றை பிடித்து விட்டு அவுட் கேட்கவில்லை.\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-26T23:23:19Z", "digest": "sha1:UW2AZU2PT4WC2KGAB6HTEKS5K3YRM5VL", "length": 5770, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் விக்ரம்", "raw_content": "\nசீயான் விக்ரம்-கார்த்திக் சுப்புராஜ்-துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் ‘சீயான் 60’\nஒரு படம் அறிவிக்கும்போதே, அதற்கான எதிர்பார்ப்பு...\n“இன்று முதல் துருவ்வின் அப்பா விக்ரம்..” – நெகிழ்ந்த சீயான் விக்ரம்..\nகடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இளைஞர்களின் இதயங்களை...\nஆதித்ய வர்மா – சினிமா விமர்சனம்\nE4 Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்...\n“என் மகனுக்கு நான் கொடுக்கும் மிகப் பெரிய சொத்தே ரசிகர்கள்தான்” – விக்ரமின் பாசப் பேச்சு..\nதெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன்...\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nஇந்தியாவின் பிரபலமான கிரிக்கெட் வீரரான இர்பான்...\n‘கடாரம் கொண்டான்’ படத்தின் டிரெயிலர்..\n“ஆங்கிலப் படம் போல உருவாகியிருக்கிறது ‘கடாரம் கொண்டான்” – தய��ரிப்பாளர் கமல்ஹாசனின் பெருமிதம்..\nராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ட்ரைடன்ட்...\nவிக்ரம்-அஜய் ஞானமுத்து இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்..\nஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும்...\n“படத்தை என்ன வேண்ணாலும் செஞ்சுக்குங்க…” – இயக்குநர் பாலாவின் பதிலடி..\nதேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாவின் இயக்கத்தில்...\n“பாலாவின் ‘வர்மா’ படம் சரியில்லையாம்…” – குப்பையில் போட்டது தயாரிப்பு நிறுவனம்..\nதமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில்...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598326", "date_download": "2020-09-27T02:16:16Z", "digest": "sha1:AJOQMDX7BSM3X3RNYA264R4QSA5YDGPV", "length": 8970, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்காவில் பல இடங்களில் கடற்கரையில் மக்கள் கூட்டம்!: கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் திரண்டனர்!!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவில் பல இடங்களில் கடற்கரையில் மக்கள் கூட்டம்: கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் திரண்டனர்\nவாஷிங்டன்: கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்காவில் கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை மக்கள் குவிந்தனர். மேலும் நியூயார்க் மற்றும் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடற்கரையில் மக்கள் அதிகளவில் திரண்டு குளித்து மகிழ்ச்சி அடைந்தனர். நியூயார்க் நகரின் கடற்கரையில், நூற்றுக்கணக்கான மக்கள் குடும்பத்தினருடன் திரண்டனர். கடல்நீரில் நீராடியும், ���ணலில் இளைப்பாரியும், மாலை நேரத்தை கழித்தனர். ஒரே நேரத்தில் வாகனங்கள் வரத்து அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் ஆரஞ்ச் கவுன்டரி கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.\nசனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை வர தடையுள்ளதால் வெள்ளி அன்று மாலை ஏராளமானவர்கள் குடும்பத்துடன் திரண்டு பொழுதை கழித்தனர். தொடர்ந்து, கூட்டம் கூடுவதை தடுக்க கலிபோர்னியா கடற்கரையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பல்வேறு நாடுகளை சேர்ந்த 529,064 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 11,189,388 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,297,202 பேர் குணமடைந்துள்ளனர்.\nமேலும் 58,836 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை துளியும் பொருட்படுத்தாமல் அமெரிக்க மக்கள் கடற்கரையில் குவிந்து வருவது மேலும் தொற்று பரவ வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது.\nஅமெரிக்கா கடற்கரை மக்கள் கூட்டம் கொரோனா அச்சுறுத்தல்\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடியாக உயர்வு: 9.98 லட்சம் பேர் பலி...2.44 கோடி பேர் குணம்.\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் சிறப்பு அமர்வில் பிரதமர் மோடி காரசார கேள்வி\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது: மருத்துவ ஆய்வில் தகவல்\nஎந்தவித நிபந்தனையும் இல்லாமல் வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்கத் தயார்: ஜப்பான் பிரதமர் சுகா பேச்சு\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்��ிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598821", "date_download": "2020-09-27T01:14:15Z", "digest": "sha1:L7CJUUTRJZS67LPAFKWV5KG7IJXQMNUF", "length": 11169, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பிரதமர் மோடி ஆய்வு எதிரொலி: கல்வான் பள்ளத்தாக்கில் கூடாரம் நீக்கம்; 2 கி.மீ வரை சீன ராணுவம் பின்வாங்கியுள்ளதாக தகவல்..!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபிரதமர் மோடி ஆய்வு எதிரொலி: கல்வான் பள்ளத்தாக்கில் கூடாரம் நீக்கம்; 2 கி.மீ வரை சீன ராணுவம் பின்வாங்கியுள்ளதாக தகவல்..\nடெல்லி: கால்வானில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதாலேயே இந்த வன்முறை நிகழ்ந்ததாக மத்திய அரசு கூறி உள்ளது. இதன் காரணமாக லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.\nஇரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் பகுதியில் ஆய்வு செய்வதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் லடாக் செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், பிரதமர் மோடி கடந்த 3-ம் தேதி காலை 9.30 மணிக்கு லடாக்கின் லே பகுதிக்கு வந்தடைந்தார். அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்குள்ள ராணுவ வீரர்களுடன் உரையாற்றினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.\nஇந்நிலையில், லடாக் எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் வரை சீன ராணுவம் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்ப்ஸ் கமாண்டர் மட்ட அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு சீன இராணுவம் கூடாரங்கள், வாகனங்கள் மற்றும் துருப்புக்களை 1-2 கி.மீ தூரத்திற்கு பின்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீன கனரக வாகனங்கள் ஆயுதங்களுடன் கால்வான் நதி பகுதியில் இன்னும் உள்ளன என்றும் இந்திய இராணுவம் நிலைமையை எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் தீவிர இராஜதந்திர மற்றும் இராணுவ ஈடுபாடு மற்றும் தொடர்புகளின் விளைவாக நிகழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்புகள் பிரதமர் மோடியின் லே பயணத்தைத் தொடர்ந்து ஒரு தீர்க்கமான மற்றும் உறுதியான செய்தி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎல்.ஐ.சி-யில் இந்தியாவின் பொறுப்பான நிலைப்பாடு மற்றும் செய்தி உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் இந்தியா-சீனா உறவில் முதலீடு செய்யப்பட்டவை தற்போதைய நிலைப்பாட்டை தீர்க்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளன. தேசிய பாதுகாப்பு மிக முக்கியமானது என்ற தீர்க்கமான செய்தியை இந்தியா அனுப்பியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி கல்வான் பள்ளத்தாக்கு கூடாரம் சீன ராணுவம்\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்: இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nஇந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை அனுப்பும் சீனா: பாகிஸ்தானுடன் சேர்ந்து கூட்டு சதி: ஆயுதங்கள் வழங்கியும் ஊக்குவிப்பு\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\n88வது பிறந்தநாள் விழா: மன்மோகன் சிங்குக்கு மோடி, ராகுல் வாழ்த்து\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து ரயில் மறியல் போராட்டம் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு: பஞ்சாப்பில் விவசாய சங்கம் அறிவிப்பு\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சால��யில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/09/16/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-09-27T01:39:31Z", "digest": "sha1:BY5LHKWFXLE2K6K56JG76OCJXPWBBCHN", "length": 5946, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "கூந்தல் உதிர்வை தவிர அரிப்பு, எரிச்சலை போக்கும் ஒரு துளி சாறு! | Netrigun", "raw_content": "\nகூந்தல் உதிர்வை தவிர அரிப்பு, எரிச்சலை போக்கும் ஒரு துளி சாறு\nஅதிகப்படியான வியர்வை, எண்ணெய் பசை போன்ற பிரச்சனைகள் கூந்தல் உதிர்வை தவிர அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடும்.\nஎனவே, அரிப்பு, எரிச்சல் பிரச்சினை இருந்தால் ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.\nமேலும், தலை அரிப்பிற்கு அவை மட்டுமே காரணங்களாக இருக்க முடியாது.\nஅதிகப்படியான அழுக்கு, சுத்தமற்ற ஸ்கால்ப், கிருமிதொற்று, பொடுகு, பேன் தொல்லை அல்லது ஷாம்பு அழற்சி போன்ற வேறு சில காரணங்களாலும் அரிப்பு ஏற்படக்கூடும்.\nதலை அரிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட உதவக்கூடிய சில எளிய வீட்டு வைத்தியங்களை தான் இப்போது பார்க்கப் போகிறோம்.\nPrevious articleஈழத்து தர்ஷனின் இடத்தை பிடிக்க போகும் பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா\nNext articleசிறுநீரக கற்களை உடனே கரைக்கும் மணத்தக்காளி கீரை சூப்.. செய்வது எப்படி\nமிட் நைட்டில் பாய்பிரண்டுடன் ரொமான்ஸ்.\nமனைவி, மாமியார், மச்சினிச்சி பிணத்துடன் உடலுறவு.\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்…\nநீச்சல் குளத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய 39 வயது விக்ரம் பட நடிகை..\nவிளம்பரத்திற்காக எல்லைமீறி சட்டையை நழுவவிட்ட நடிகை..\nபிக்பாஸ் மேடையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/05/19/migrant-workers-india-lockdown-p-sainath-interview/", "date_download": "2020-09-26T23:24:34Z", "digest": "sha1:BDZBYONWAUUENQ6JCF2LIHFR3CXBM4IJ", "length": 62683, "nlines": 285, "source_domain": "www.vinavu.com", "title": "நகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில��� உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் நகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத்\nநகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத்\nமார்ச் 26 வரை, புலம்பெயர்ந்த தொழிலாளியைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. திடீரென்று, மில்லியன் கணக்கானவர்களை தெருக்களில் காண்கிறோம். நாம் நமது சேவைகளை இழந்துவிட்டதால் அதை உணர்கிறோம்.\nகோவிட் 19 பெருநோய்தொற்று அபாயம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கின் விளைவாக , சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவலங்களை நாள்தோறும் பார்த்து வருகிறோம். ஆனால், அவர்களுடைய அவலங்கள் புதியவை அல்ல; சமகால வரலாற்றில் நாட்டின் பொருளாதாரத்தின் கண்ணுக்கு தெரியாத அம்சமாக இருந்து வரும் ஒரு பிரச்சினை, நகர்ப்புற இந்தியாவின் கவனத்துக்கு வந்துள்ளது.\nகிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகம்(PARI) என்ற அமைப்பின் நிறுவனரும் ரமோன��� மாகசேசே விருது பெற்ற பத்திரிகையாளருமான பி. சாய்நாத், பல தசாப்தங்களாக புலம்பெயர்ந்தோர் நிலையை எழுதி வருகிறார். இந்த நேர்காணலில், தொழிலாளர்களின் தற்போதைய நிலைமை மற்றும் முன்னோக்கி செல்லக்கூடிய வழி ஆகியவற்றை அவர் விவரிக்கிறார்.\nசமீபத்தில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த 16 தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ரயிலில் நசுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இறந்த தொழிலாளர்கள் ஏன் ரயில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் நமது முதல் எதிர்வினையாக இருந்தது, அவர்களை வீட்டிற்கு நடந்து செல்லும் நிலைமைக்கு தள்ளியவர்கள் பற்றி ஏன் கேள்வி எழுப்பப்படவில்லை\nஎத்தனை ஆங்கில பத்திரிகைகள் ரயிலில் நசுக்கப்பட்ட தொழிலாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டன அவர்களை முகமில்லாமல், பெயரின்றி செல்ல வேண்டியிருந்தது. இதுதான் ஏழைகள் மீதான நமது அணுகுமுறை. இதுவே ஒரு விமான விபத்தாக இருந்திருந்தால், தகவல்களை வழங்கும் ஹெல்ப்லைன்களையும் சேர்த்தே நாளிதழ்கள் வெளியிட்டிருக்கும். இந்த விபத்தில் 300 பேர் கொல்லப்பட்டிருந்தாலும், அவர்களின் பெயர்கள் செய்தித்தாள்களில் வந்திருக்கும்.\nஆனால், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 ஏழை எளியவர்கள், அவர்களில் எட்டு பேர் கோண்ட் பழங்குடியினர், அவர்களுக்கு யார் பெயர் தருவார்கள் வீடு அடைய அவர்கள் அந்த ரயில் பாதைகளில் நடந்து கொண்டிருந்தார்கள். எப்படியாவது ரயில் நிலையத்திலிருந்து ரயில் பிடித்து வீடு போய் சேர்ந்து விடலாம் என அவர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். நடந்த களைப்பில் அவர்கள் ரயில் தடங்களில் தூங்கியிருக்கிறார்கள். அநேகமாக அந்த பாதைகளில் ரயில் வராது என நம்பித்தான் தூங்கியிருக்கிறார்கள்.\nஇந்தியா மிகப்பெரிய தொழிலாளர் ஆற்றல் உள்ள நாடு, அரசாங்கங்கள் தொழிலாளர்களுடன் தொடர்புகொள்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\n1.3 பில்லியன் மனிதர்களைக் கொண்ட ஒரு நாட்டில் அவர்களின் வாழ்க்கையை முடக்குவதற்கு நான்கு மணி நேரம் அவகாசம் மட்டுமே அளித்தோம். முன்னாள் ஆட்சிப்பணி அதிகாரியான எம்.ஜி.தேவாசகாயம், ‘ சிறிய காலாட்படை படை நான்கு மணி நேர கால அவகாசம் மட்டுமே தரப்பட்டு, ஒரு பெரிய நடவடிக்கைக்கு தள்ளப்பட்டிருக்கிறது’ என்கிறார்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுடன் நாம் உடன்பட��கிறோமோ இல்லையோ, வெளியேறுவதற்கான காரணம் முற்றிலும் சரியாகவே இருந்தது. அவர்களுடைய அரசாங்கங்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் நம்மைப் போன்ற நடுத்தர வர்க்க ஊழியர்கள் எவ்வளவு நம்பத்தகாதவர்கள், சிந்தனையற்றவர்கள், கொடூரமானவர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள், ஒவ்வொரு மணிநேரமும் அதை நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களின் இயக்க சுதந்திரத்தை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம்.\nநீங்கள் பேரச்சத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். நெடுஞ்சாலைகளில் மில்லியன் கணக்கானவர்களுடன் நாட்டை முழுமையான குழப்பத்திற்கு உள்ளாக்கியிருக்கிறீர்கள். மிக எளிதாக திருமண மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் சமூக மையங்களை புலம்பெயர்ந்தோர் மற்றும் வீடற்றோருக்கான தங்குமிட வீடுகளாக மாற்றியிருக்கலாம். வெளிநாட்டிலிருந்து திரும்பும் மக்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக நட்சத்திர ஹோட்டல்களை அறிவித்தோம்.\n♦ கொரோனா ஊரடங்கு : நெருக்கடியில் திருச்சி குட்ஷெட் தொழிலாளர்கள் \n♦ அமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nபுலம் பெயர்ந்தோருக்கான ரயில்களை ஏற்பாடு செய்யும்போது, அவர்களிடம் முழு கட்டணம் வசூலிக்கிறோம். பின்னர் ஏசி ரயில்களிலும், ராஜ்தானி வகுப்பு கட்டணத்திலும் ரூ. 4,500 வைத்தோம். அதை மேலும் மோசமாக்கும் வகையில், டிக்கெட்டுகள் அனைத்தையும் ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பதாக கருதி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று கூறுகிறீர்கள். அவர்களில் சிலர் அந்த டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள். ஆனால் கர்நாடகாவில், அடிமைகள் தப்பிக்கிறார்கள் என்று கூறும் பில்டர்களை முதலமைச்சர் சந்திப்பதால் அவற்றையும் ரத்து செய்கிறார்கள். எதிர்பார்த்த அடிமை கிளர்ச்சியைத் தணிப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.\nநாம் எப்போதும் ஏழைகளுக்கு ஒரு தரத்தையும் மற்றவர்களுக்கு ஒரு தரத்தையும் வைத்திருக்கிறோம். இருப்பினும், நீங்கள் அத்தியாவசிய சேவைகளை பட்டியலிடும்போது, மருத்துவர்களைத் தவிர, ஏழை மக்கள் மட்டுமே அத்தியாவசியம் என்பதை நீங்கள் கண்டுபிடித்துள்ளீர்கள். பல செவிலியர்கள் நல்ல நிலைமையில் இல்லை. அவர்களைத் தவிர, தூய்மை தொழிலாளர்கள், ஆஷா தொழிலாளர்கள், அங்கன்வ��டி தொழிலாளர்கள், மின்சாரத் தொழிலாளர்கள், மின் துறை தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்ளனர். திடீரென்று இந்த நாட்டிற்கு உயரடுக்கு எவ்வளவு இன்றியமையாதவர்கள் அல்லர் என்பதை நீங்கள் கண்டுபிடித்துள்ளீர்கள்.\nஇடம்பெயர்வு பல தசாப்தங்களாக நடந்துள்ளது. ஊரடங்குக்கு முன்பே அவர்களின் நிலை படுமோசமான வகையில் இருந்தது. நம்முடைய புலம்பெயர் தொழிலாளர்களை நாம் பொதுவாக நடத்தும் விதத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nபல வகையான குடியேறிகள் உள்ளனர். ஆனால் குடியேற்றத்தின் வர்க்க வேறுபாடுகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் சென்னையில் பிறந்தேன். உயர் கல்வியை டெல்லியில் முடித்தேன், அங்கு நான் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தேன். பின்னர் நான் மும்பைக்கு குடிபெயர்ந்தேன், நான் இங்கு 36 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். நான் செய்த ஒவ்வொரு இட மாற்றமும் எனக்கு பயனளித்தது. ஏனெனில் நான் ஒரு குறிப்பிட்ட வகுப்பு மற்றும் சாதியைச் சேர்ந்தவன். எனக்கு சமூக மூலதனம் மற்றும் வலைபின்னல்கள் உள்ளன.\nநீண்ட காலமாக குடியேறிகள் உள்ளனர், A இலிருந்து B க்கு வெளியேறி B இல் நிரந்தரமாக இருப்பவர்கள்.\nபின்னர் பருவகால குடியேறிகள் உள்ளனர். உதாரணமாக, மகாராஷ்டிராவில் உள்ள கரும்புத் தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து மாதங்களுக்கு கர்நாடகாவுக்கு குடிபெயர்கிறார்கள், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் நேர்மாறாக – அங்கு வேலைசெய்து தங்கள் கிராமங்களுக்கு மீண்டும் செல்கிறார்கள். காலஹந்தி குடியேறிகள் சுற்றுலாப் பருவத்தில் ராய்ப்பூருக்குச் சென்று ரிக்‌ஷாக்களை இழுக்கும் பணியைச் செய்கின்றனர். ஒடிசாவின் கோராபுட்டிலிருந்து ஆந்திராவின் விஜயநகரத்தின் செங்கல் சூளைகளுக்கு சில மாதங்கள் செல்வோர் உள்ளனர்.\nமற்ற குழுக்களும் உள்ளன – ஆனால் நாம் மிகவும் அக்கறை கொள்ள வேண்டிய நபர்கள் தான்தோன்றி குடியேறிய தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களே. இப்படிப்பட்ட குடியேறிகளுக்கு இறுதி இலக்கு குறித்த தெளிவான யோசனை இல்லை. அவர்கள் ஒரு ஒப்பந்தக்காரருடன் மும்பைக்கு வந்து ஒரு கட்டுமான இடத்தில் 90 நாட்கள் வேலை செய்வார்கள். அந்த காலகட்டத்தின் முடிவில், அவர்களுக்கு எதுவும் இருக்காது. பின்னர் ஒப்பந்தக்காரர் அவர்களை மகாராஷ்டிராவின் வேறு ஏதேனும் ஒரு பகுதியுடன் தொடர்புகொண்டு, அவர்களை அங்கே விடுவார். இது முடிவில்லாமல் இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும். செல்கிறது. இது மொத்தமாக, பாதுகாப்பில்லாத, முடிவற்ற ஒரு மோசமான வாழ்க்கை. அப்படியானவர் மில்லியன் கணக்கில் உள்ளனர்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை எப்போது மோசமடையத் தொடங்கியது\nஇடம்பெயர்வு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் அவை கடந்த 28 ஆண்டுகளில் பெரு வெடிப்பாக அமைந்தன. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2001 மற்றும் 2011 க்கு இடையில், சுதந்திரத்துக்குப் பிறகான வரலாற்றில், இந்தியா மிக அதிக அளவிலான புலம்பெயர்ந்தோரைப் பார்த்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1921 க்குப் பிறகு முதன்முறையாக நகர்ப்புற இந்தியா அதன் மக்கள்தொகையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிராமப்புற இந்தியா அதன் மக்கள்தொகையில் சேர்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. நகர்ப்புறங்களில் மக்கள்தொகை விகிதத்தின் வளர்ச்சி மிகவும் சிறியது, ஆனால் நகர்ப்புற இந்தியாவின் மக்கள்தொகையில் இன்னும் அதிகமானவர்களை சேர்க்க வேண்டியுள்ளது.\n2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் இந்த உண்மைகளுக்கு முழுமையாக பேசிய தொலைக்காட்சி நிபுணர்களுடன் குழு விவாதம் அல்லது நேர்காணலைத் தேடிப் பாருங்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறம், கிராமப்புறத்திலிருந்து கிராமப்புறம் மற்றும் பலவற்றிற்கு இடம்பெயர்ந்த நிகழ்வின் தீவிரம் குறித்து எத்தனை பேர் விவாதித்தனர்\n♦ குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்\n♦ தொழிலாளர்களுக்கு இது ஒரு கடினமான மே நாள் \nஇடம்பெயர்வு பற்றிய எந்தவொரு கலந்துரையாடலும் கிராமப்புற துயரங்கள் இல்லாமல் முழுமையடையாது, அதுதான் குடியேற்றத்தின் மூலத்தில் உள்ளது, இல்லையா\nநாம் விவசாயத்தை அழித்து ஒழித்தோம்; மில்லியன் கணக்கான வாழ்வாதாரங்கள் சரிந்தன. கிராமப்புறங்களில் உள்ள மற்ற வாழ்வாதாரங்களும் படுமோசமாக உள்ளன. விவசாயத்துக்குப் பிறகு கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களும் நாட்டில் மிகப்பெரிய பணி வழங்குபவையாக இருந்தன. படகுகாரர்கள், மீனவர்கள், பனைஏறும் தொழிலாளர்கள், பொம்மை தயாரிப்பாளர்கள், ��ெசவாளர்கள், சாயம் ஏற்றுபவர்கள்; ஒன்றன் பின் ஒன்றாக, அவை சரிந்து செல்கின்றன. அவர்களின் முன்னே எந்த தேர்வு உள்ளது\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் நகரங்களுக்கு வருவார்களா என்று நாம் யோசிக்கிறோம். அவர்கள் ஏன் முதலில் இங்கு வந்தார்கள்\nகணிசமான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் நகரங்களுக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இது நீண்ட காலம் எடுக்கும். ஆனால் கிராமங்களில் அவர்கள் வைத்திருந்த தேர்வுகளை நாம் நீண்ட காலத்திற்கு முன்பே அழித்துவிட்டோம், அவர்களை மலிவான உழைப்பாளிகள் படையாக உறுதிபடுத்தியிருக்கிறோம்\nபல மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்களின் முன்மொழியப்பட்ட தளர்வுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nமுதலாவதாக, இது அரசியலமைப்பையும், தற்போதுள்ள சட்டங்களையும் அவசர சட்டம் மூலம் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும். இரண்டாவதாக, இது அவசர சட்டத்தின் மூலம் ஒரு பிணைக்கப்பட்ட தொழிலாளர் பிரகடனத்தை வெளியிடுவதாகும். மூன்றாவதாக, இது உண்மையில் முறைபடுத்தப்பட்ட அப்பணிபுரியும் நேரத்தை 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அமைக்கிறது. மிக அடிப்படையான விஷயம் என்னவென்றால், உலகில் தொழிலாளர் தொடர்பான ஒவ்வொரு ஒப்பந்தமும் நாளில் எட்டு மணி நேர பணியை ஏற்றுக்கொண்டுள்ளது.\nகுஜராத் அறிவிப்பைப் பாருங்கள். தொழிலாளர்களுக்கு கூடுதல் நேரத்துக்கு சம்பளம் வழங்கப்படாது என்று அது கூறுகிறது. ராஜஸ்தான் அரசாங்கம் கூடுதல் நேரங்களுக்கு கூடுதல் நேர ஊதியத்தை வழங்குகிறது, ஆனால் வாரத்திற்கு 24 மணிநேர வரம்புடன். அதாவது தொழிலாளர்கள் முழுமையாக ஆறு நாட்களுக்கு ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்வார்கள்.\nஇவை அனைத்தும் தொழிற்சாலைகள் சட்டத்தில் விதிவிலக்குகள் மற்றும் விதிவிலக்குகளை மேற்கோள் காட்டி செய்யப்பட்டுள்ளன. ஒரு தொழிலாளி வேலை செய்யக் கேட்கக்கூடிய அதிகபட்ச மணிநேரம் – கூடுதல் நேரம் உட்பட – 60 மணிநேரம் என்று அது கூறுகிறது. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் எனக் கணக்கிட்டால், இவை 72 க்கு வருகின்றன.\nமிக முக்கியமாக, தொழிலாளர்கள் கூடுதல் மணிநேரம் பணி செய்ய விரும்புகிறார்களா இல்லையா என்று அவர்களால் தேர்வு செய்ய முடியாது. நீண்ட வேலை நேரம் பணிபுரிந்தால் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்று ஒரு அனுமானம் உள���ளது. ஆனால் இது வரலாற்றில் செய்யப்பட்ட பல ஆய்வுகளுக்கு எதிரானது. கடந்த நூற்றாண்டில் நிறைய தொழிற்சாலைகள் 8 மணி நேர பணியை ஏற்றுக்கொண்டன, ஏனெனில் சோர்வு மற்றும் களைப்பு காரணமாக கூடுதல் மணிநேரங்களில் உற்பத்தித்திறன் வலுவாக வீழ்ச்சியடைவதாக அவர்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅதைப் பொருட்படுத்தாமல், இது அடிப்படை மனித உரிமைகள் மீதான தாக்குதல். இது உழைப்பின் அடிமைத்தனம். மாநிலங்கள் அடிப்படையில் ஒரு ஒப்பந்தக்காரராக செயல்படுகின்றன, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிணைக்கப்பட்ட தொழிலாளர்களை அவை வாங்குகின்றன. இது தலித்துகள், பழங்குடிகள் மற்றும் பெண்கள் போன்ற மிகவும் பலவீனமான பிரிவுகளை பாதிக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇந்தியாவில் தொண்ணூற்று மூன்று சதவிகித தொழிலாளர்கள் முறைசாரா துறையில் பணிபுரிவதால் அவர்கள் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது பற்றிய எந்த உரிமையும் அவர்களுக்கு இல்லை. “மீதமுள்ள ஏழு சதவிகிதத்தினரின் உரிமைகளையும் அழிப்போம்” என்று நீங்கள் கூற முயற்சிக்கிறீர்கள். தொழிலாளர் சட்டங்களின் மாற்றத்தை கொண்டு வந்தால் முதலீடு வரும் என்று மாநிலங்கள் வாதிடுகின்றன. ஆனால் சிறந்த உள்கட்டமைப்பு, சிறந்த நிலைமைகள் மற்றும் பொதுவாக ஒரு நிலையான சமூகம் உள்ள இடங்களுக்கு மட்டுமே முதலீடு வருகிறது. உத்தரபிரதேசத்தில் ஏதேனும் இருந்திருந்தால், இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் குடியேறும் மாநிலமாக அது இருந்திருக்காது.\nஇந்த நடவடிக்கையின் விளைவுகள் என்னவாக இருக்கும்\nதொழிலாளர்களின் உரிமைகலுக்கு வேட்டு வைக்கும் பாஜக கும்பல்.\nஉத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக தங்களால் மாற்றமுடியாத மூன்று அல்லது நான்கு சட்டங்களைத் தவிர்த்து, அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளன. நிலைமைகள் எவ்வளவு மோசமானவை என்பது முக்கியமல்ல, தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் மக்களை மனிதநேயமற்றவர்களாக ஆக்குகிறீர்கள், அவர்களுக்கு காற்றோட்டம், கழிப்பறைகள் மற்றும் இடைவேளை போன்ற உரிமை இல்லை என்று கூறுகிறீர்கள். இது முதலமைச்சர்களின் அவசர சட்டம���, இதன் பின்னணியில் எந்த சட்டமன்ற நடவடிக்கையும் இல்லை.\nமுன்னோக்கிச் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்\nநாட்டில் தொழிலாளர் நிலைமைகளை நீங்கள் மேம்படுத்த வேண்டும். தொற்றுநோய் நம் சமூகத்தில் உள்ள மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக அது செய்யும் விதத்தில் அவர்களைப் பாதிக்கிறது. பல சர்வதேச தொழிலாளர் மரபுகளை மீறுவதற்கு நாம் சாட்சியாக உள்ளோம்.\nபி.ஆர்.அம்பேத்கர் இதை தெளிவாகக் கண்டார். நாங்கள் பேச வேண்டியது அரசாங்கத்தைப் பற்றியது அல்ல என்பதை அவர் புரிந்து கொண்டார். தொழிலாளர்கள் வணிகத்தின் தயவில் இருப்பது பற்றி நாம் பேச வேண்டும். அவர் கொண்டுவர உதவிய சட்டங்களை மாநிலங்கள் இடைநிறுத்துகின்றன, அதற்கான காரணங்களை அவர் முன்வைத்தார்.\nமாநில அரசுகளில் தொழிலாளர் துறை உள்ளது. அதன் பங்கு என்னவாக இருக்க வேண்டும்\nமாநிலத்தில் தொழிலாளர் துறையின் பங்கு தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். ஆனால் உங்களிடம் ஒரு மத்திய அமைச்சர் இருக்கிறார், அவர் நிறுவனங்களுக்கு செவிசாய்க்கும்படி தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். நீங்கள் ஏதாவது மாற்ற வேண்டும் என்றால், உங்கள் சமூக ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும். கிரகத்தின் மிகவும் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றுடன் நீங்கள் உரையாற்ற முடியாவிட்டால், அதைப் பற்றி நீங்கள் எதுவும் செய்ய முடியாது. இது மிக விரைவாக, மோசமான நிலைமைக்கு இட்டுச் செல்லும்..\n♦ சாபு மண்டல் ஒரு தொழிலாளி – கொரானாவும், முன்னேற்பாடு ஏதும் செய்யாத அரசும் அவரை கொன்றுவிட்டன \n♦ புதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nவீடு திரும்பும் தொழிலாளர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், கோபமுள்ளவர்கள். நாம் எரிமலையில் அமர்ந்திருக்கிறோமா\nஎரிமலை வெடிக்கிறது. நாம் அதைப் பார்க்க முயற்சிக்கிறோம். அரசாங்கங்கள், ஊடகங்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் நம்மை ஒரு சமூகமாக, அதில் உள்ள பாசாங்குத்தனத்தை பாருங்கள்.\nமார்ச் 26 வரை, புலம்பெயர்ந்த தொழிலாளியைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. திடீரென்று, மில்லியன் கணக்கானவர்களை தெருக்களில் காண்கிறோம். நாம் நமது சேவைகளை இழந்துவிட்டதால் அதை உணர்கிறோம். மார்ச் 26 வரை நாங்கள் செய்யவில்லை. அவர்களை சம உரிமை கொண்ட மனிதர்களாக நாம் கருதவில்லை.\nஒரு பழமொழி உண்டு: ஏழைகள் கல்வியறிவு பெறும்போது, பணக்காரர்கள் தங்கள் பல்லக்கு தூக்கிகளை இழக்கிறார்கள். திடீரென்று, நாம் பல்லக்கு தூக்கிகளை இழந்தோம்.\nஇடம்பெயர்வு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது\nஇது குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்துகிறது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் சுகாதார அடிப்படையில் நம்பமுடியாத அளவுக்கு பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளார். இளம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அரிதாகவே பேசப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மில்லியன் கணக்கான சிறுமிகளுக்கு இலவச சுகாதார நாப்கின்கள் வழங்க உரிமை உண்டு – திடீரென்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மாற்று வழிகள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே மில்லியன் கணக்கானவர்கள் சுகாதாரமற்ற மாற்றுகளுக்குத் திரும்புகின்றனர்.\nவீடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்னென்ன\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் நீண்ட தூரம் நடந்து வந்திருக்கிறார்கள். உதாரணமாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சாலை அல்லது குஜராத்தில் உள்ள நடுத்தர வர்க்க முதலாளிகளிடமிருந்து தெற்கு ராஜஸ்தானுக்கு திரும்பிச் செல்கின்றனர்.\nஆனால் அவர்கள் அதை வெவ்வேறு சூழ்நிலைகளில் செய்தார்கள்.\nஅவர்கள் 40 கிலோமீட்டர் தூரம் நடந்து, ஒரு தபா அல்லது ஒரு தேநீர் கடையில் நிறுத்தி, அங்கே வேலை செய்கிறார்கள், பதிலுக்கு ஒரு உணவைப் பெறுகிறார்கள். காலையில், அவர்கள் புறப்படுவார்கள். அடுத்த பெரிய பேருந்து நிலையம் – அங்கேயும் அவர்கள் அப்படியே செய்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வருவது அப்படித்தான். அந்த இடங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், அவர்கள் நீரிழப்பு மற்றும் பசி, வயிற்றுப்போக்கு மற்றும் பிற நோய்களுக்கு ஆளாகின்றனர்.\nஅவர்களின் நிலையை மேம்படுத்த எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்\nநாம் தேர்ந்தெடுத்த வளர்ச்சியின் பாதையை ஒரு முழுமையான நீக்குதல் மற்றும் உடைத்தல் மற்றும் சமத்துவமின்மை மீதான பாரிய தாக்குதலை செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துன்பங்கள் அவர்களின் சமத்துவமற்ற சூழ்நிலையிலிருந்���ு எழுகின்றன.\nஉங்கள் அரசியலமைப்பில் உட்பொதிக்கப்பட்ட “அனைவருக்கும் நீதி: சமூக, பொருளாதார மற்றும் அரசியல் …” என்ற முக்கியத்துவத்தை உணராமல் நீங்கள் அதை செய்ய முடியாது. சமூக மற்றும் பொருளாதார அரசியல் முன் ஒரு விபத்து அல்ல. அதை எழுதியவர்களில் எதற்கு முன்னுரிமை என்பது பற்றிய தெளிவான உணர்வு இருந்தது என்று நான் நினைக்கிறேன். உங்கள் அரசியலமைப்பு உங்களுக்கு வழி சொல்கிறது.\nஇந்திய உயரடுக்கும் அரசாங்கமும் வழக்கம் போல் நாம் மீண்டும் வழக்கமான வணிகத்திற்கு செல்ல முடியும் என்று நினைக்கிறோம், அந்த நம்பிக்கை நம்பமுடியாத அடக்குமுறை, அழுத்தம் மற்றும் வன்முறைக்கு வழிவகுக்கும்.\nபி.சாய்நாத் நேர்காணல்: பார்த் எம்.என்.\nநன்றி : ஃபர்ஸ்ட் போஸ்ட்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு | மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ்\nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உரை\nஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி | தோழர் ராஜூ உரை\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/113952/", "date_download": "2020-09-27T01:35:32Z", "digest": "sha1:J3PPTAUJRLXJNAM4NNXURF5P3CR7ZTCX", "length": 5889, "nlines": 106, "source_domain": "www.pagetamil.com", "title": "போதகரின் ஆராதனையில் கலந்துகொண்ட ஒருவர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபோதகரின் ஆராதனையில் கலந்துகொண்ட ஒருவர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்\nயாழ்.அரியாலையில் சுவிட்சர்லாந்து போதகரால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்துகொண்ட போதகர் ஒருவர் குடும்பத்தாருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nதிருகோணமலை – உப்புவௌி, பள்ளத்தோட்டம் பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பிரேமாநந்தன் தெரிவித்துள்ளார்.\nபோதகருடன் அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த போதகர் நேற்றிரவு அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது வரை உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, அரியாலையிலிருந்து திரும்பியதும் இவருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநரேந்திர மோடி- மஹிந்த ராஜபக்ஷ இருதரப்பு பேச்சு\n20 இலங்கைக்கு ஆபத்தையே கொண்டு வரும்\nகுவைத்திலுள்ள இலங்கை தூதரகமும் தற்காலிகமாக மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/06/27/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-9/", "date_download": "2020-09-26T23:42:28Z", "digest": "sha1:WB3GDQPRPADPXUY4L47B3BD3KLCETWJA", "length": 5509, "nlines": 72, "source_domain": "adsayam.com", "title": "இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! - Adsayam", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநாட்டில் இன்று கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு அடையாளம் காணப்பட்ட 19 பேரும் பங்களாதேஷிலிருந்து நாடு திரு���்பி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்கள் ஆவர்.\nஇதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்ந்துள்ளது.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nஇதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான, 383 பேர் நாடு முழுவதும் உள்ள 10 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் 42 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.\nஇந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 1,639 பேர் பூரணகுணமடைந்து வீடுதிரும்பியுள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொழும்பில் இருந்து யாழ் சென்ற சொகுசு பஸ் விபத்து : 18 பேர் காயம் (புகைப்படங்கள்)\nவெட்டுக்கிளிகள் படையெடுப்பு மீண்டும் தொடங்கியது – இந்திய அரசு அழிக்க முயற்சி\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/jan-31st-2020-santhanams-dagalty-confirm-release-producer-s-p-chowdhary/", "date_download": "2020-09-27T00:21:01Z", "digest": "sha1:USSNYXO6FQNJTKZTHFXEW4OK2YANGRPE", "length": 6473, "nlines": 82, "source_domain": "chennaivision.com", "title": "Jan 31st 2020 Santhanam's Dagalty Confirm Release - Producer S P Chowdhary - Chennaivision", "raw_content": "\nவிஜயமுரளி / கிளாமர் சத்யா- P.R.0.\nசந்தானத்திற்கே டகால்டி காட்டும் யோகி பாபு |\n” டகால்டி ” இம்மாதம் 31 ரிலீஸ்\n18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்த்த பிரபல திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள ” டகால்டி ”\nதணிக்கையானது. இம்மாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது.\nசந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகக சார்ந்த முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகை சார்ந்த பிரம்மானந்தம், இந்திப் பட உலகை சார்ந்த தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, ராதாரவி, ரேகா, மனோபாலா, சந்தானபாரதி, நமோ ��ாராயணா, ஸ்டண்ட் சில்வா, என தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nஇதன் படப்பிடிப்பு தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட் செலவில் தயாரித்துள்ளார் எஸ்.பி.செளத்ரி.\nகார்கி பாடல்களையும், விஜயநாராயணன் இசையையும், தீபக்குமார் பாரதி ஒளிப்பதிவையும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பையும், ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சியையும், ஜாக்கி கலையையும், ஷோபி நடன பயிற்சியையும், சுவாமிநாதன் தயாரிப்பு மேற்பார்வையையும், ரமேஷ்குமார் இணைத்தயாரிப்பையும், கவனித்துள்ளனர்.\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் விஜய் ஆனந்த்.\nசந்தானத்துடன் யோகி பாபு இணைந்து நடிக்கும் முதல் படம்.\nஷங்கர் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்கும் முதல் படம்.\nபாடகர் விஜயநாராயணன் இசைமைக்கும் முதல் படம்.\nஎஸ்.பி.செளத்ரி தயாரிக்கும் முதல் படம் என பல முதல்களுடன் ” டகால்டி ” வருகிறது.\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரின் டிரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ வெளியிடுகிறது.\nடிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது\nதமிழ் வடிவமான காமிக்ஸ்டான் செம காமெடி பா நிகழ்ச்சியை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/10/blog-post_396.html", "date_download": "2020-09-27T01:53:24Z", "digest": "sha1:HUJXYFA43VSGJUWIUVBRG2CF7OWEEEWP", "length": 7350, "nlines": 53, "source_domain": "www.onlinejaffna.com", "title": "இறந்து கிடந்த மருத்துவ மாணவியின் உடலில் ஆண்மகனின் டி.என்.ஏ! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த தகவல்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › இறந்து கிடந்த மருத்துவ மாணவியின் உடலில் ஆண்மகனின் டி.என்.ஏ மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த தகவல்\nஇறந்து கிடந்த மருத்துவ மாணவியின் உடலில் ஆண் ஒருவரின் டி.என்.ஏ கிடந்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் மருத்துவ கல்லூரியில் நிமிர்தா சாந்தினி என்ற மாணவி இறுதியாண்டில் படித்து வந்தார்.\nஇந்நிலையில் இவர் செப்ரெம்பர் மாதம் 16-ஆம் திகதியன்று தனது அறையில் எவரும் எதிர்பாராத வகையில் இறந்து கிடந்தார்.\nகயிறு இறுக்கப்பட்ட நிலையில் நிமி��்தா இறந்து கிடந்ததை கண்ட அவருடைய தோழிகள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர். உடனடியாக கல்லூரி நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தது.\nதகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் நிமிர்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.\nஇதனிடையே, கராச்சியிலுளள் டவ் மருத்துவமனையில் நிமிர்தாவின் சகோதரரான விஷால் பணியாற்றி வருகிறார். நிமிர்தாவின் உடலில் ஏற்பட்ட காயங்களை பார்வையிட்ட அவர் நிமிர்தா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூறினார். மேலும் இது குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி விரிவான விசாரணையை தொடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்‌. விரிவான விசாரணையில், இந்த வழக்கில் திருப்புமுனை ஏற்பட்டது. அதாவது இறந்த பெண்ணின் உடலில் ஒரு ஆண்மகனின் டி.என்.ஏ இருப்பது கண்டறியப்பட்டது.\nநிமிர்தாவின் வகுப்புத் தோழர்கள் 32 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்களுள் மெஹ்ரான் ஆப்ரோ மற்றும் அலி ஷான் மேமன் ஆகியோர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்தது.\nஅவர்களுடைய கைபேசி உரையாடல்களை ஆராய்ந்து அலசிய போது ஆப்ரோ மற்றும் நிமிர்தாவுக்கு காதல் ஏற்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். மேலும் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு ஆப்ரோ மறுத்துவிட்டார். அவர்கள் பரிமாறிக்கொண்ட 40 குறுஞ்செய்திகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த சம்பவமானது நிமிர்தா தொடர்பான வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.\n10 மாதத்திலேயே பிறந்தோம்; எனக்கு 22 வயது; தயவுசெய்து எமது படங்களுடன் போலி செய்திகளை பரப்பாதீர்கள்: இணையத்தை கலக்கும் இளம்ஜோடி வேண்டுகோள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nஇடிபாடுகளிற்குள் சிக்கிய தம்பதியினரின் சடலங்கள் மீட்பு\nயுவதியின் பாவாடைக்குள் 47 படம் எடுத்த ஆசாமிக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/09/today-media-bulletin_6.html", "date_download": "2020-09-27T00:10:01Z", "digest": "sha1:NK4KLAHOQ7UELYHH6K3UDNV4B4XDLQYP", "length": 17930, "nlines": 390, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "TODAY MEDIA BULLETIN... தமிழகத்தில் இன்றைய கொரோனா பாத���ப்பு நிலவரம்... சுகாதாரத்துறை கையேடு - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS TODAY MEDIA BULLETIN... தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்... சுகாதாரத்துறை கையேடு\nTODAY MEDIA BULLETIN... தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்... சுகாதாரத்துறை கையேடு\nTODAY MEDIA BULLETIN... தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்... சுகாதாரத்துறை கையேடு\n*🛑🛑தமிழ்நாட்டில் இன்று 5783 பேருக்கு கொரோனா உறுதி*\n*🛑🛑இன்று 5820 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்*\n*🛑🛑தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் பலி*\n*🛑🛑சென்னையில் இன்று 955 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nTODAY MEDIA BULLETIN... தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்... சுகாதாரத்துறை கையேடு Reviewed by JAYASEELAN.K on 05:32 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/110360-", "date_download": "2020-09-27T01:59:27Z", "digest": "sha1:UBMD3NTDFDHD6YCJWYEIBE4MP7D7WPR3", "length": 9540, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 29 September 2015 - திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 11 | Thirukkollur Lord Krishna stories -Sakthi Vikatan", "raw_content": "\nஅடிவாரம் முதல் ஆனந்த நிலையம் வரை\nதிருமண வரம் அருள்வார் உன்னதபுர விநாயகர்\nஸ்ரீ்சாயி பிரசாதம் - 22\n173 - வது திருவிளக்கு பூஜை\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 11\nசித்தமெல்லாம் சித்தமல்லி - 5\nபாதை இனிது... பயணமும் இனிது..\nஅமரருள் உய்விக்கும் திருவல்லம் பரசுராமர்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 11\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 11\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 33\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 32\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 31\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 30\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 28\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 27\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 26\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 25\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 24\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 23\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 22\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 21\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 20\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 18\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 17\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 16\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 14\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 13\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 12\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 11\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 10\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 9\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 8\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 7\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 6\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 5\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 4\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 3\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 2\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/category/home/", "date_download": "2020-09-27T01:19:04Z", "digest": "sha1:AUVCL6CZK23N6PLCARSYSBZVZPKHHGSF", "length": 6548, "nlines": 103, "source_domain": "arjunatv.in", "title": "முகப்பு – ARJUNA TV", "raw_content": "\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\n#மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் #பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\n2020 மார்ச் மாதத்தில் 115 கிளைகளாகக் குறைக்க உதவியது. சில்லறை மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில்\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் வங்கியின்\nL&T Heavy Engineering பிரிவானது உலகின் மிகப்பெரிய அணு\nஎல்&டி, பிரான்ஸில் அமையவுள்ள உலகின் மிகப்பெரிய அணு இணைவு திட்டத்தில் நிறுவுவதற்காக பெரிய கிரையோஸ்டேட் தளத்தை உருவாக்��ியுள்ளது\nப்ராஜக்ட்ஸ் டுடே, தேசிய அளவில் நிபுணர்களைக் கொண்டு கருத்துக்கணிப்பு\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு திட்டங்களின் நிலைமை நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன\nஎதிர்ப்பு சக்தி ( immunity enargy)மற்றும் புரதசத்து (Protin) அதிகமுள்ள இறைச்சி\nஎதிர்ப்பு சக்தி ( immunity enargy)மற்றும் புரதசத்து (Protin) அதிகமுள்ள இறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு\nஎளிய மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற\nகொரோனா விழிப்புணர்வுக்காக வீட்டிலே கராத்தே ,சிலம்பம். பயிற்சி எடுக்கும் குழந்தைகள்\nகொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் வகையில், காரைக்காலை சேர்ந்த 10 வயது\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nஜெய் பீம் B S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வழியில் வட சென்னை மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/drama_articles/tamil_drama_councils_oweners.html", "date_download": "2020-09-26T23:34:25Z", "digest": "sha1:LWKOKM6HR4A2AY6QLJSNHBGNSUN4HNYG", "length": 16489, "nlines": 115, "source_domain": "www.diamondtamil.com", "title": "தமிழ் நாடக சபைகளை நடத்திப் புகழ் பெற்ற நாடகப் புரவலர்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள் - &bull, கம்பெனி, நாடகக், ஸ்ரீ, பிள்ளை, நாடக, நாயுடு, கானசபா, நாடகசபா, அய்யர், மதுரை, சங்கீத, முதலியார், புரவலர்கள், புகழ், சபைகளை, தமிழ், நாடகப், நடத்திப், பெற்ற, பாய்ஸ், ஆலந்தூர், இந்துவிநோத, செட்டியார், கலைக், ரெட்டியார், கட்டுரைகள், சகோதரர்கள், அம்மாள், பரசுராம, குமாரலட்சுமி, கிருஷ்ணன், சுப்பா, பாலாமணி, மாணிக்கம், கிருஷ்ணா, புளியமாநகர், முத்துகிருஷ்ணன், மீனலோசனி, விஜயகந்தர்வ, நாடார், ஒரிஜினல், சங்கரதாஸ், சுப்பராய, முதலியோர், சமரச, நவாப், arts, மனமோகன, drama, இராகவலு, டிராமாடிக், வைகுண்ட, ஐயங்கார், மாரிமுத்து, கலைகள், முனுசாமி, கிருஷ்ணகான, கோவிந்தசாமி, வைத்தியநாதய்யர்", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் ���லைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதமிழ் நாடக சபைகளை நடத்திப் புகழ் பெற்ற நாடகப் புரவலர்கள்\nதமிழ் நாடக சபைகளை நடத்திப் புகழ் பெற்ற நாடகப் புரவலர்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள்\nதமிழ் நாடக சபைகளை நடத்திப் புகழ் பெற்ற நாடகப் புரவலர்கள்\n• 1. மனமோகன நாடகக் கம்பெனி - நவாப். கோவிந்தசாமிராவ்\n• 2. சமரச சன்மார்க்க நாடக சபா - சங்கரதாஸ் சுவாமிகள்\n• 3. நவரச அலங்கார நாடக சபா - எம். எஸ். ராமுடு அய்யர்\n• 4. மதுராம்பிகா சங்கீத நாடக சபா - சின்னச்சாமா அய்யர்\n• 5. ஆதிஇந்து விநோத சபா - தி. நாராயணசாமி பிள்ளை\n• 6. விக்டோரியா நாடகக் கம்பெனி - லட்சுமிபதி நாயுடு\n• 7. ஸ்டார் ட்ராமாடிக் கம்பெனி - நாகரத்தின நாய்க்கர்\n• 8. பெங்களூர் இந்துவிநோத நாடகசபா - சுப்பராய ஆச்சாரி முதலியோர்\n• 9. கொட்டைகட்டி இராகவலு முதலியார் நாடக கம்பெனி - இராகவலு முதலியார்\n• 10. ஆலந்தூர் டிராமாடிக் கம்பெனி - சித்திரக்கவி சுப்பராய நாயுடு\n• 11. ஸ்ரீ கிருஷ்ணகான சபா - சாமி நாயுடு\n• 12. கோல்டன் கம்பெனி - பி. கோவிந்தசாமி நாயுடு\n• 13. சுதேச நாடகக் கம்பெனி - ஜி. எஸ். முனுசாமி நாயுடு\n• 14. ஆலந்தூர் ஒரிஜினல் டிராமாடிக் கம்பெனி - ஜி. வெங்கடாசல முதலியார்\n• 15. இந்து ஜூபிலி தியேட்ரிக்கல்ஸ் - கோபன் நாயுடு\n• 16. வைகுண்ட ஐயங்கார் நாடகக் கம்பெனி - வைகுண்ட ஐயங்கார்\n• 17. எம்பயர் தியேட்டரிக்கல்ஸ் - சி. எஸ். சாமண்ணா ஐயர்\n• 18. தோட்டி வெ. மாரிமுத்து நாடகக் கம்பெனி - மாரிமுத்து\n• 19. ஆரியகான சபா - கெ. எஸ். செல்லப்பா அய்யர் சகோதரர்கள்\n• 20. ஸ்ரீ சண்முகானந்த சபா - பி. எஸ். வேலுநாயர்\n• 21. கானாடுகாத்தான் வைத்தியநாதய்யர் கம்பெனி - வைத்தியநாதய்யர்\n• 22. ஜகன்மோகன நாடகக் கம்பெனி - சுந்தரராவ்\n• 23. சென்னை இந்துவிநோத நாடக சபா - சி. கன்னையா\n• 24. ஆலந்தூர் அரங்கவிலாஸ் நாடகக் கம்பெனி - மனமோகன அரங்கசாமி நாயுடு\n• 25. கிருஷ்ணகான சபா - அல்லி பரமேஸ்வர அய்யர்\n• 26. காஞ்சிபுரம் ஸ்ரீ. விஜயகந்தர்வ கானசபா - வி. பி. ஜானகி அம்மாள்\n• 27. சாரதாவிலாஸ் நாடகக் கம்பெனி - டி. எஸ். சங்கரநாராயண அய்யர்\n• 28. ஸ்ரீ. தந்திமுகானந்த சபா - ஓவியர். வி. எஸ். பொன்னுச்சாமி பிள்ளை\n• 29. ஸ்ரீ. கணபதிகான சபா - பி. இரத்தினாம்பாள்\n• 30. பரசுராம பிள்ளை நாடகக் கம்பெனி - கெ. பி. பரசுராம பிள்ளை\n• 31. குமாரலட்சுமி கானசபா - ஆடன் பிரஸ், முனுசாமி முதலியார்\n• 32. ஸ்ரீ. கிருஷ்ண மனோரஞ்சித நாடக சபா - ஆஞ்சநேய கோவிந்தசாமி நாயுடு\n• 33. சமரச கானசபா - வேதவல்லித்தாயார்\n• 34. இராமானுகூல சபா - டி. எம். மொஹைதீன்\n• 35. குமாரலட்சுமி விலாசசபா - தாமோதரம் பிள்ளை\n• 36. இந்துவிநோத சபா - சீனிவாசம் பிள்ளை\n• 37. தாப்பா வெங்கடாசலம் செட்டி நாடகக் கம்பெனி - தப்பா. வெங்காசலஞ் செட்டியார்\n• 38. பாலமனோஹர சபா - தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்\n• 39. விஜயகந்தர்வ நாடகசபா - விஜயலட்சுமி, கண்ணாமணி\n• 40. சௌந்திரகான சபா - வீரராகவ முதலியார் சகோதரர்கள்\n• 41. ஸ்ரீ மீனாம்பிகை நாடகசபா - பி. இராஜாத்தம்பாள்\n• 42. தேசீகானந்த பாய்ஸ் கம்பெனி - கெ. டி. மாரிமுத்துப்பிள்ளை\n• 43. மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபா - ஜெகந்நாத அய்யர்\n• 44. மதுரை, ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி - சச்சிதானந்தம் பிள்ளை\n• 45. மதுரை, ஸ்ரீ பாலசண்முகானந்த சபா - டி. கெ. எஸ். சகோதரர்கள்\n• 46. மதுரை பாலவினோத சங்கீத சபா - பக்கிரி ராஜா\n• 47. மதுரை தேவிபாலவினோத சங்கீத சபா - நவாப் டி. எஸ். இராஜமாணிக்கம் பிள்ளை\n• 48. ஸ்ரீ பாலவிநோத நாடகசபா - எஸ். எஸ். சங்கரலிங்க நாடார்.\n• 49. பாலகந்தர்வ கானசபா - சீனிவாச நாடார்\n• 50. ஸ்ரீ சக்திநாடக சபா - டி. கெ. கிருஷ்ணசாமி\n• 51. ஸ்ரீ மங்களபால கானசபா - யதார்த்தம் டி. பி. பொன்னுச்சாமிபிள்ளை\n• 52. ஸ்ரீ ராமபால கானசபா - வைரம் ஓ. ஏ. ஏ. ஆர். அருணாசலம் செட்டியார்\n• 53. முத்துகிருஷ்ணன் பாய்ஸ் கம்பெனி - எம். எஸ். முத்துகிருஷ்ணன்\n• 54. ஸ்ரீ மீனலோசனி பாலசற்குண நாடக சபா - பழனியா பிள்ளை\n• 55. தத்துவ மீனலோசனி வித்வபால சபா - சின்னையா பிள்ளை முதலியோர்\n• 56. என். எஸ். கே. நாடகசபா - என். எஸ். கிருஷ்ணன்\n• 57. கிருஷ்ணன் நாடகசபா - கே. ஆர். இராமசாமி\n• 58. திருச்சி பாலபாரத சபா - ராஜபாகு பிள்ளை\n• 59. மோகனகான சபா - ஏ. ஆர். பார்த்தசாரதிநாயுடு\n• 60. புளியமாநகர் கிருஷ்ணா ரெட்டியார்பாய்ஸ் கம்பெனி - கிருஷ்ணா ரெட்டியார���\n• 61. புளியமாநகர் சுப்பா ரெட்டியார் கம்பெனி - சுப்பா ரெட்டியார்\n• 62. சிதம்பர கானசபா - எம். எம். சிதம்பரநாதன்\n• 63. தேவி நாடகசபா - கெ. என். ரத்தினம்\n• 64. ஸ்ரீ பாலமோகன ரஞ்சித சங்கீத சபா - நாகலிங்கம் செட்டியார்\n• 65. சங்கரதாஸ் சுவாமி நாடக சபா - டி. எம். இராஜநாயகம்\n• 66. தஞ்சை கனகசபேச கானசபா\n• 67. பாலாமணி அம்மாள் நாடகக் கம்பெனி - பாலாமணி அம்மாள்\n• 68. ஐயப்பா நாடகக் கம்பெனி - ராமசாமி நாயுடு\n• 69. வேலூர் மாணிக்கம் பிள்ளை நாடகக் கம்பெனி - மாணிக்கம் பிள்ளை\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதமிழ் நாடக சபைகளை நடத்திப் புகழ் பெற்ற நாடகப் புரவலர்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள், &bull, கம்பெனி, நாடகக், ஸ்ரீ, பிள்ளை, நாடக, நாயுடு, கானசபா, நாடகசபா, அய்யர், மதுரை, சங்கீத, முதலியார், புரவலர்கள், புகழ், சபைகளை, தமிழ், நாடகப், நடத்திப், பெற்ற, பாய்ஸ், ஆலந்தூர், இந்துவிநோத, செட்டியார், கலைக், ரெட்டியார், கட்டுரைகள், சகோதரர்கள், அம்மாள், பரசுராம, குமாரலட்சுமி, கிருஷ்ணன், சுப்பா, பாலாமணி, மாணிக்கம், கிருஷ்ணா, புளியமாநகர், முத்துகிருஷ்ணன், மீனலோசனி, விஜயகந்தர்வ, நாடார், ஒரிஜினல், சங்கரதாஸ், சுப்பராய, முதலியோர், சமரச, நவாப், arts, மனமோகன, drama, இராகவலு, டிராமாடிக், வைகுண்ட, ஐயங்கார், மாரிமுத்து, கலைகள், முனுசாமி, கிருஷ்ணகான, கோவிந்தசாமி, வைத்தியநாதய்யர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/government-doctors-demands-2/", "date_download": "2020-09-27T00:36:56Z", "digest": "sha1:3PWB5EUYLXFIED2SNJBMJEYP5ZFLDFVM", "length": 14157, "nlines": 125, "source_domain": "tamilnirubar.com", "title": "டாக்டர்களின் ஊதியம் - நல்ல முடிவெடுக்க முதல்வருக்கு வேண்டுகோள் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nடாக்டர்களின் ஊதியம் – நல்ல முடிவெடுக்க முதல்வருக்கு வேண்டுகோள்\nடாக்டர்களின் ஊதியம் – நல்ல முடிவெடுக்க முதல்வருக்கு வேண்டுகோள்\nஅரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில நிர்வாகி பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை:\n1) தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் தல��மையில் ஜூலை 14- ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா பரவல் உள்பட பல்வேறு விசயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.\n2) ஊரடங்கால் பொது போக்குவரத்து இல்லாத நிலையிலும், அசாதாரண சூழ்நிலையிலும் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் மாண்புமிகு முதல்வர் வழிகாட்டுதலில், அர்ப்பணிப்போடு பணி செய்து வருகின்றனர்.\n3) தமிழகத்தில் மருத்துவர்கள் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. கடந்த வாரம் மதுராந்தகம் அரசு மருத்துவர் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தது, மருத்துவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாகவும், மிகுந்த வருத்தமளிப்பதாகவும் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து அரசுக்கும், மக்களுக்கும் உறுதுணையாக இருந்து பணியாற்றி வரும் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து முழு வீச்சில் பணியாற்றுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\n4) இருப்பினும் சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலமான தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான ஊதியம் வழங்கப்படுவது வேதனை அளிக்கிறது.\n5) கடந்த ஆண்டு உரிய ஊதியம் வேண்டி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய போது, போராட்டத்தை வாபஸ் பெற்றால், அரசு தாயுள்ளத்தோடு கோரிக்கையை நிறைவேற்றும் என்ற முதல்வரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றோம். இருப்பினும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.\n6) அதுவும் மருத்துவர்கள் புதிதாக ஊதிய உயர்வு எதுவும் கேட்கவில்லை. 2009- ல் நிதித் துறையின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அரசாணை எண் 354 ன் படி உரிய ஊதியம் வேண்டும் என்றே கேட்கிறோம். இதை செயல்படுத்துவதால், அரசுக்கு மாதத்திற்கு கூடுதலாக 20 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும்.\n7) கொரோனா தடுப்பு பணிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் இங்கே கொரோனாவிடமிருந்து மக்கள் உயிரைக் காப்பாற்றும் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை தர அரசு மறுப்பது வேதனை அளிக்கிறது.\n8) சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ள தமிழகத்தில் அரசு மருத்துவர்கள், மற்ற மாநிலங்களை விட 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை குறைவாக ஊதியம் வாங்கி வருவது எந்த வகையிலும் நியாயமில்லை.\n9) சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவர் கொரோனா ஆபத்து குறித்து கேட்ட கேள்விக்கு, நம்முடைய மருத்துவர்கள் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்கள். அதனால் அச்சம் கொள்ள தேவையில்லை என்று முதல்வர் பதிலளித்ததை இந்த நேரத்தில் நினைவுப்படுத்துகிறோம்.\n10) பி.பி.இ.கிட் பாதுகாப்பு உடையணிந்து, பல மணி நேரம் தங்களை வருத்திக் கொண்டு, பணி செய்யும் மருத்துவர்கள், கோவிட் பணி, குவாரண்டைன் என பல நாட்கள் தங்கள் குடும்பத்தினரை பிரிந்து, பல சிரமங்களுக்கு இடையே பணி செய்து வருகிறோம்.\n11) தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு குறைவாக உள்ளதோடு, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதிலும் தமிழகம் சாதனை படைத்து வருகிறது என்றால் அரசு மருத்துவர்களின் பங்களிப்புதான் முக்கிய காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்.\n12) கொரோனா தடுப்பு பணி குறித்தும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் முழுக்க, முழுக்க மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படியே அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.\n13) டாக்டர்கள் தினத்தை ஒட்டி நம்முடைய முதல்வர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், டாக்டர்களுக்கு அரசு துணை நிற்கும் என தெரிவித்தார். மேலும் மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என முதல்வர் பெருமையாக கூறினார்.\n14) எனவே பொதுவாக மருத்துவர்கள் மீது, மதிப்பும், மரியாதையும் வைத்துள்ள முதல்வர், இந்த நேரத்தில் அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையான, அரசாணை எண் 354 படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்குவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க, நல்ல முடிவை இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்க வேண்டும் என வேண்டுகிறோம். இதன் மூலம் மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாக பணி செய்ய வழி வகுக்கும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபத்மநாப சுவாமி கோயிலை நிர்வகிக்க மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபூவா…பூச்சியா…. இணையத்தில் வைரலாகும் வீடியோ\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-3/", "date_download": "2020-09-27T01:35:28Z", "digest": "sha1:5H7STSATS7NJWEHIIQTULZ3LVHDZI56X", "length": 31822, "nlines": 178, "source_domain": "www.madhunovels.com", "title": "என் கோடையில் மழையானவள்-3 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் அபி நேத்ரா என் கோடையில் மழையானவள்-3\nபூஜை அறையிலிருந்து வந்த சாம்பிராணியின் நறுமணம் வீட்டை நிறைத்துக் கொண்டிருந்தது. தியாணத்தை முடித்துக் கொண்டு எழுந்த வெண்பா சூடம் ஏற்றி ஆரத்தி காட்டினாள். அம்மனின் திருவுருவப் படத்தை உற்று நோக்கி வணங்கிக் கொண்டிருந்த சித்தி இளமதியின் அருகில் வந்து நிற்க ஆரத்தியை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள்.\nஹாலில் அமர்ந்திருந்த சித்ப்பாவிடமும் கவினிடமும் ஆரத்தியை காட்ட அதை தொட்டு ஒற்றிக் கொண்டே,\n” என கண்களை அகலத் திறந்து வியப்புடன் கேட்க, ஒற்றை கையுயர்த்தி கொஞ்சம் இரு என்பதை போல சைகை செய்தவள் ஆரத்தி தட்டை சித்தியின் கையில் கொடுத்து விட்டு கவினை நோக்கி,\n“ஏன்டா..” என்று கேட்டுக் கொண்டே அவனருகில் வந்த நிற்க,\n“இல்லைக்கா.. நீங்க சும்மாவே இங்கே குளிருதுனு குளிக்கவே மாட்டீங்க… இன்னைக்கு என்னடான்னா காலையிலே குளிச்சு.. சேலை எல்லாம் கட்டி, பூஜை எல்லாம் பண்ணிருக்கீங்களே… எனி ஸ்பெஷல் ..” என வெண்பாவின் காதருகில் கிசுகிசுத்தான் கவின்.\n“எல்லாம் ஒரு வேண்டுதல் தான் என் அருமை தம்பியே…” என இழுவையாக கூறி அவன் காதருகே, “இதுக்கு மேல கேட்ட அடி வாங்குவ..” என மெல்லிய குரலில் கூறிவிட்டு இதற்கு மேல் அங்கிருந்து இவன் ஏதாவது கேட்டு வைத்து சித்தி சித்தப்பா இருவருக்கும் ஏதேனும் சந்தேகம் வந்து விடுமோ என்ற பயத்தில் அவனது தோளில் கையிட்டு அணைத்த வண்ணம் வெளியே அழைத்து வந்தாள்.\nதன்னை வெளியே அழைத்து வந்த காரணம் புரியாமல் மீண்டும் அதே கேள்வியை கேட்க, அவனை முறைத்த வண்ணம்,\n“யேன்டா இதையே கேட்குற நான் புடவை கட்டி பார்த்ததே இல்லையா ஒரு நாள் காலையிலே குளிச்சேன்னு இவ்வளவு கேள்வி கேட்குற ஒரு நாள் காலையிலே குளிச்சேன்னு இவ்வளவு கேள்வி கேட்குற ம்ம்..நீ சின்ன பைய��் இந்த டிசம்பர் எக்ஸாம் இருக்குல்ல ம்ம்..நீ சின்ன பையன் இந்த டிசம்பர் எக்ஸாம் இருக்குல்ல போ போய் படி” என்று அவனை விரட்டியவள் நீண்ட பெரு மூச்சுடன் வீட்டினுள் நுழைந்தாள்.\nகாலை உணவை முடித்தவளுக்கு எப்படியாவது வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய அவசியம். இன்று வார இறுதி என்பதால் கல்லூரி விடுமுறை நாள் வேறு. சித்தியிடம் என்ன கூறி வெளியேறுவது என சித்தித்துக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்தவளுக்கு மேசை மேல் இருந்த திவ்யாவின் புத்தகத்தை கண்டதும் ஓர் எண்ணம் உதிக்க நேரே தன் சித்தியிடம் சென்றாள்.\nமடித்து வைத்த துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த சித்தியின் அருகில் சென்று,\n“சித்தி…” என மெதுவாக அழைக்க,\n” என திருமபாமேலே கேட்டார்.\n“நம்ம திவி இருக்காள்ல..அவளோட புக் ஒன்னு என்கிட்ட இருக்கு.. அது அர்ஜன்ட்டா வேணும்னு கேட்டா நான் அவ வீடு வரை போய் கொடுத்துட்டு வரட்டுமா சித்தி” என தட்டுத் தடுமாறி ஒருவாறு கேட்டு முடிக்க,\n“நீ ஏன்மா அவ்வளவு தூரம் போகனும் அதான் கவின் இருக்கானே அவன் கிட்ட சொன்னா கொடுத்துட்டு வந்துட போறான்..” என அவர் சாதாரணமாக கூற இவளுக்குத் தான் உள்ளே பக்பக்கென்றது.\n“இல்லை சித்தி குரூப் அசைன்ட்மன்ட் இருக்கு.. அதான் அவ வீட்டுக்கு போனா செய்ய ஈஸியா இருக்கும்ல நானே போறேன் சித்தி..” என சமாளித்துக் கூறி முடித்தவளை வித்தியாசமாக நோக்கினார் இளமதி.\nவெண்பா இதுவரை எந்தத் தோழியையும் சந்திக்க அனுமதி கோரியதேயில்லை. அவளது தோழி திவ்யாவை மாத்திரம் தான் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாள். இவரே கூறினால் கூட “அவ்வளவு தூரம் எல்லாம் என்னால நடக்க முடியாது..” என்று விடுவாள். பொதுவாக வெளியே எங்கேயும் போவதை அவள் அவ்வளவாக விரும்புவதில்லை. இன்று காலை முதல் அவளது செயல்கள் யாவும் சற்று வித்தியாசமாய் தான் அவருக்குத் தோன்றியது. இருந்தாலும் மறுப்பேதும் கூறாது சம்மதமாக தலையாட்டினார்.\nதனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வெளியேறியவளை அழைத்த இளமதி,\n“அன்னைக்கு சமன்குமாரி அக்கா வெலித்தலப்பை கொண்டு வந்து கொடுத்தாங்க.. நம்ம திவிக்கு ரொம்ப பிடிக்கும்ல போய் இதை அவளுக்கு கொடுத்துடு..” என்று ஒரு டப்பாவை அவள் கைகளில் கொடுக்க அதையும் தன் பையினுள் போட்டுக் கொண்டு கிளம்பினாள்.\nவெலித்தலப்பை என்பது அரசி மா மற்றும் தேங்காய் கலந்து செய்யப்படும் ஒருவித இனிப்புப் பண்டம். இது இலங்கை சிங்கள மக்களின் பிரசித்தமான உணவு வகைகளில் ஒன்று.\n“ஐயையோ இவ எதுக்கு இப்போ கோல் பண்ணிக்கிட்டு இருக்கா இவன் பார்த்தா என்னை தானே வச்சு செய்வான்..” என எண்ணியவன் வைப்ரேட் மோட்டில் இருந்த செல்லை எடுத்துப் பார்த்தவன் அழைப்பை ஏற்காமல் தன் பேண்ட் பாக்கெட்டினுள் போட்டு விட்டு அமைதியாக நின்றான் சுகீர்த்தன்.\nமீண்டும் மீண்டும் அவனது செல்போன் அதிர ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவன் குருவின் காதருகே,\n“குரு… நீ சாமி கும்பிட்டு வெயிட் பண்ணு. ஒரு அர்ஜன்ட் கோல் பேசிட்டு வந்துட்றேன்..” எனக் கூற அவனது தலையசைப்பை பதிலாக பெற்றவன் கோயிலை விட்டும் வெளியே வந்தான்.\n“இவ வேற..” என அழைப்பை ஏற்றவன், “எதுக்கு இப்போ கோல் பண்ணிக்கிட்டே இருக்க எடுக்கலைனா பிசியா இருக்கேனு தெரியலையா.. எடுக்கலைனா பிசியா இருக்கேனு தெரியலையா.. நீ தான் கோல் பண்றனு தெரிஞ்சா என்னை தான் திட்டுவான் நிலமை புரியாம நீ வேற.. யேன்மா நீ தான் கோல் பண்றனு தெரிஞ்சா என்னை தான் திட்டுவான் நிலமை புரியாம நீ வேற.. யேன்மா”என ஆரம்பத்தில் கத்தியவன் இறுதியில் அமைதியாகவே வினவினான்.\n“சுக்குண்ணா இன்னைக்கு குருவோட பிறந்த நாள்ல” என்று கேட்டவளது குரலில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.\nஅவளது குரலில் தெரிந்த மகிழ்ச்சியை தானும் உள்வாங்கிக் கொண்டவன், “ஆமா அவன் பர்த் டே தான்.. ஏன் ஏதும் கிஃப்ட் வச்சிருக்கியா மா நீ கிஃப்ட் கொடுக்கலைனா தான் ஆச்சர்யம். ஹூம்…” என புன்னகையுடனே கூறினான்.\n“ஆமாண்ணா.. சரி நான் இப்போ குருவை பார்த்தாகனுமே.. எங்கேண்ணா இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும்..எனக் கேட்டதும் அவனுக்குப் புரிந்து விட்டது இன்று குருவிடம் தனக்கு அடி வாங்கித் தராமல் விடப்போவதில்லை என்று.\nஅவர்கள் இருக்கும் இடத்தை சொல்ல மறுத்தவன் அவர்களை தேடி வர வேண்டாம் என எச்சரிக்க அதற்கெல்லாம் அசருபவளா வெண்பா அவனை இன்று சந்தித்தேயாக வேண்டும் என பிடிவாதம் பிடித்து ஒரு கட்டத்தில் கெஞ்சியவளை மறுக்க மனமின்றி வேறு வழியில்லாமல் அவர்கள் கோயிலில் கோயிலில் இருப்பதை தெரிவிக்க உடனே புறப்பட்டு வந்தாள்.\nகண்கள் மூடி தன் மனதில் இத்தனை நாட்கள் அரித்துக் கொண்டிருந்ததை கடவுளிடம் முறையிட்டுக் கொண்டிருந்தான் குரு. வேண்தலை முடித்தவன் கை கூப்பிய வண்ணம் தன் கண்களை திறக்க இதழ்களில் புன்னகை பூசிய வண்ணம் அவன் முன்னே நின்றிருந்தாள் வெண்பா.\nஅவளது அலை அலையான நீண்ட கூந்தலின் ஒரு பகுதியை தன் ஒரு பக்க மார்புக்கு மேலே போட்டப்பட்டிருக்க, முன் நெற்றியில் விழுந்த சிறு சுருள் கூந்தல் காற்றில் அசைந்தாடிய வண்ணம் இருக்க ,முதல் முறை புடவையில் அன்னப் பதுமை போல் நின்றவளை பார்த்தவன் ஒரு கணம் சித்தம் தடுமாறித் தான் போனான்.\nஅவன் இமைக்க மறந்து நிற்க, அவளோ மாறாத மென்னகையுடன் தன் மன்னவனையே பார்த்து நின்றாள். குரு தன்னை மறந்து நிற்கும் நிலையை கண்டு கள்ளச் சிரிப்பை சிந்திய சுகீ தன் நண்பனின் காதருகில் கிசுகிசுத்து உணர்வு பெற வைத்தான்.\nதன் மனம் சென்ற போக்கை எண்ணி தன்னையே கடிந்தவன், முடிந்தவளவு தன் முகத்தை விறைப்பாய் வைத்துக் கொண்டான்.\n“ஹேப்பி பர்த்டே குரூ..” என வாழ்த்தி தன் சித்தி திவ்யாவிற்காக கொடுத்தனுப்பிய இனிப்பு அடங்கிய டப்பாவை நீட்ட, இன்று ஏனோ அவனுக்கு மறுக்கத் தோன்றவில்லை. சிறு புன்னகையுடனே நன்றி கூறியவன் அதை வாங்கிக் கொண்டான். முதல் முறையாக எந்த வாக்குவாதமுமின்றி தான் கொடுத்ததை வாங்கியது மட்டுமன்றி அவன் சிரித்ததையும் எண்ணி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினாள் வெண்பா.\nதன் நண்பனின் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்து கொண்ட சுகீர்த்தனது முகத்தில் தானாக புன்னகை அரும்பியது.\n“என்னம்மா வெண்பா என்னென்னவோ கிஃப்ட் கொடுத்துட்டு அவன் பர்த்டேக்கு இப்படி சில்வர் டப்பாவை கொடுக்குறியே” என கேலி செய்ய,\n இது ஸ்பெஷல் ஸ்வீட் சூப்பரா இருக்கும்..” என்றவாறு சுகீயுடன் பேசியபடியே கோயிலை விட்டும் வெளியே வந்தனர். குருவின் பார்வை அடிக்கொருதரம் அவளை பார்த்து மீண்டது. இதை சரியாக கண்டு கொண்டது சுகீர்த்தனே.\nஎப்போதும் சிடுசிடுவென இருக்கும் விறைப்புப் பேர்வழி குரு இன்று அமைதியாக இருப்பது வெண்பாவிற்கே ஆச்சரியமாக இருந்தது. அவளை கண்டாலே துரத்துபவன் இன்று மட்டும் இப்படி மௌனம் சாதிக்க காரணம் புரியவில்லை அவளுக்கு.\n“ஆமாண்ணா நீங்களும் குருவும் அடிக்கடி இப்படி தான் கோயிலுக்கு வருவீங்களா” என்று குருவின் முகத்தில் பார்வையை பதித்த வண்ணம் சுகீர்த்தனிடம் வினவினாள்.\n“அப்படியெல்லாம் இல்லை.. குருவோட ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கோயில் வருவது வழக்கம்.. எங்கிருந்தாலும் அவ��ோட பிறந்த நாளைக்கு கோயிலுக்கு போகாம மட்டும் இருக்க மாட்டான்..” என்று கோயில் வந்ததற்கான காரணத்தை விளக்கினான் சுகீ.\n” எனக் கேட்க ஆமாம் என்பதை போல் தலையசைத்தவன்,\n“இது என் அம்மாவுடைய ஆசை. எல்லா பிறந்த நாளைக்கும் கண்டிப்பா கோயில் போகனும்னு சொல்லுவாங்க.அவங்க இருந்த வரைக்கும் என்னோட ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் அவங்க கூட தான் கோயிலுக்கு போவேன்..” என்றவனது குரலில் இழையோடியிருந்த வருத்தமும் கண்களில் தெரிந்த சோகமும் அவளை தாக்கியது.\nகுருவின் மனநிலையை மாற்ற எண்ணி,\n“அப்புறம் குரு… நம்ம எப்போ லவ்வர்ஸ் ஆக போறோம் ஆல்ரெடி நீ என் லவ்வர் தான்..” என தரையை பார்த்து குனிந்த வண்ணம் கூற இத்தனை நேரம் அமைதியாக இருந்த குரு அவளது பேச்சில் கடுப்பானான்.\n“ உன்னை திருத்தவே முடியாதுடி..”என்று சிடுசிடுத்துக் கொண்டே தனது பைக்கை நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடக்க அவளும் அவன் பின்னாலேயே வேகவேகமாக நடந்தாள்.\n“ஐயோ மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சே.. இவனை..”என மனதால் குருவை அர்ச்சித்தபடியே அவனும் சென்றான்.\n“சுகீ பைக்ல ஏறு..” என்றவன் தானும் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்தான். சுகீர்த்தனும் ஒன்றும் பேசாமல் பைக்கில் ஏறி அமர்ந்தான்.\nஅவன் எதிர்பாராத நேரம் சட்டென பைக் சாவியை இழுத்தெடுத்தாள் வெண்பா. தன் கைகளை பின்னால் கட்டிய வண்ணம் புன்னகைக்க அவளை முறைத்தவன்,\n“விளையாடாம கீயை கொடு..” எனச் சீற சுகீர்த்தனோ தலையில் கைவைத்த வண்ணம் நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்க்கலானான்.\nஅவன் கேட்டதும் கொடுத்தாள் அது வெண்பாவே இல்லையே.. “முடியாது” என தலையை ஆட்டி வைக்க, அவனது கோபம் எல்லையை கடந்தது.\n“டோன்ட் ப்ளே வித் மீ… கீயை கொடு..” எனக் கத்த சுற்றி இருந்தவர்கள் ஒரு நிமிடம் நின்று அவர்களையே திரும்பிப் பாரப்பதை உணர்ந்தவன், சற்று குரலை தாழ்த்தி,\n“ உன் கிறுக்குத் தனத்துக்கு அளவேயில்லையா காலேஜ்ல தான் என் மானத்தை வாங்குறன்னு பார்த்தா இப்போ வெளியிலேயும் ஆரம்பிச்சிட்டியா காலேஜ்ல தான் என் மானத்தை வாங்குறன்னு பார்த்தா இப்போ வெளியிலேயும் ஆரம்பிச்சிட்டியா நான் இங்கே இருக்கேன்னு உனக்கு யாரு சொன்னது நான் இங்கே இருக்கேன்னு உனக்கு யாரு சொன்னது” என அடிக்குரலில் சீற, அவளது அமைதியே இது சுகீயின் வேலை என காட்டிக் கொடுத்தது.\nதிரு திருவென விழித்து���் கொண்டிருந்த தன் நண்பனை திரும்பி பார்த்தவன் அவனை ஏகத்துக்கும் முறைத்து வைத்தான். “எப்போ பாரு இந்த பொண்ணு என்னையே கோர்த்து விட்றாளே…” என்று எண்ணியவன் தன் நண்பனின் தாறுமாறான திட்டுக்களை வாங்கிக் கொண்டு அமைதியாய் இருந்தான்.\n“ஏன் குரு சுக்குண்ணாவை திட்டுற நான் தான் அண்ணாவை தொல்லை செஞ்சு கேட்டேன். நீ உன் நம்பர் கொடுத்திருந்தா நான் ஏன் அவரை தொந்தரவு பண்ண போறேன் நான் தான் அண்ணாவை தொல்லை செஞ்சு கேட்டேன். நீ உன் நம்பர் கொடுத்திருந்தா நான் ஏன் அவரை தொந்தரவு பண்ண போறேன்தான் உன் நம்பர் தர மாட்டேங்குற.. ஹூம்” என ஓர் நெடிய பெருமூச்செறிய அவளது செய்கை அவனது பொறுமையை ரொம்பவே சோதித்தது.\n“நீ உன் லிமிட்டை க்ராஸ் பண்ணிக்கிட்டு இருக்க.. மரியாதையா கீயை கொடுத்துடு இல்லைனா நடக்குறதே வேற..” என மீண்டும் கடுப்புடன் மொழிய அவனை நோக்கி அழகான புன்னகையை சிந்தியவள் அவனருகில் வந்து,\n“நீ என்னை ஒரே ஒரு தடவை என் பேரை சொல்லி கூப்பிடு பார்க்கலாம்..” என்று அவள் சொன்ன தோரணையில் சுகீ சத்தமாகவே சிரித்து விட்டான். திரும்பி அவனை முறைக்க கடினப்பட்டு சிரிப்பை கட்டுப்படுத்த முயன்றான்.\n“முடியாது..” என்று அவன் கோபமாய் மறுக்க,\n“அப்போ கீயை கொடுக்க மாட்டேனே..”என கூலாக சொன்னவளை நோக்கி,\n“வெண்பா..போதுமா இப்போ கீயை கொடு..” என்றவன் அவள் கையில் இருந்த சாவியை பறித்து எடுத்து வண்டியை கிளப்பினான். கல்லூரி சென்று ஒன்பது மாதங்களாகியும் இது வரை ஒரு நாள் கூட குரு அவளது பெயரை கூறியதே இல்லை. தன் மனம் கவர்ந்தவன் முதல் முறையாக தன் பெயரை உச்சரித்த நொடி முதல் சிறகின்றி ஆகாயத்தில் பறப்பதை போல் உணர்ந்தாள் வெண்பா.\nPrevious Postஎன் கோடையில் மழையானவள்-2\nNext Postமின்னல் விழியே குட்டித் திமிரே 4\nஇசையின் மலரானவன் (இறுதி அத்தியாயம்)\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 11\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 6\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nகாதலை தேடி – 12\nதீரா மயக்கம் தாராயோ – 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/surya/", "date_download": "2020-09-27T00:30:43Z", "digest": "sha1:XROEXIK2ZYRN5EOHJ7ZKJ2ESIQCVSTK5", "length": 4958, "nlines": 104, "source_domain": "www.tamil360newz.com", "title": "surya - tamil360newz", "raw_content": "\nசில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா.\nசூர்யாவின் சூரரை போற்று படத்தின் ரன்னிங் இவ்வளவு நேரம் தான்.\nகதை சரியில்லை என கூறி தூக்கி எறிந்த படம். இவரது சினிமா பயணத்தை திருப்பி...\nவெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் கதாநாயகியாக சூர்யாவுடன் இணையும் கார்த்தி பட நடிகை\n1000 கோடிக்கு மேல் வசூல் செய்த மிகப்பெரிய படத்தை தவறவிட்ட சூர்யா.\nகெட்ட வார்த்தையை சூர்யாவிற்கு டுவீட் செய்து ஜோதிகாவிடம் அர்த்தம் கேட்கும் மீரா மிதுன்.\nபிரபல தயாரிப்பாளர் அளித்த பேட்டியால் சூறறைப்போற்று படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு\nவிலை உயர்ந்த கார்களை வைத்திருக்கும் மாஸ் நடிகர்,நடிகைகள்.\nசூர்யாவை இந்த மாதிரி காட்ட இதை தான் செய்யவேண்டும்.\nமுதலில் இந்த இரண்டு நடிகர்களில் ஒருவர் தான். அப்புறம் தான் என் புருஷனே. அப்புறம் தான் என் புருஷனே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2NzQyMg==/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-*-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%7C-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-13,-2020", "date_download": "2020-09-27T00:07:43Z", "digest": "sha1:OFFFBM6LR24CSNWBCA7L3BQOXCYSSG4O", "length": 7090, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "தோனி தான் பெஸ்ட் * சொல்கிறார் ரெய்னா | பெப்ரவரி 13, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nதோனி தான் பெஸ்ட் * சொல்கிறார் ரெய்னா | பெப்ரவரி 13, 2020\nபுதுடில்லி: இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்றால் அது எப்போதும் தோனி தான்,’’ என சக வீரர் ரெய்னா தெரிவித்தார்.\nஇந்திய அணி வீரர் ரெய்னா 33. கடந்த 2018ல் கடைசியாக இந்தியாவுக்காக களமிறங்கினார். ஐ.பி.எல்., தொடரில் தோனியின் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளார்.\nஇந்திய அணியின் சிறந்த கேப்டன் என்றால் அது தோனி தான். இந்திய அணியில் எதையும் செய்ய முடியும், என, ஒட்டுமொத்தமாக மாற்றி அமைத்தவர். இவர் எங்களது சென்னை அணியில் உள்ளதால், இப்போதும் கூட எங்களது ‘டிரசிங்’ அறையில் அதே சுறுசுறுப்பு காணப்படுகிறது.\nசேப்பாக்கம் மைதானத்தில் இம்முறை அனைத்து கேலரிகளும் ரசிகர்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. கூடுதல் ரசிகர்கள் போட்டியை காண வருவர் என நம்புகிறேன். இதனால் நாங்களும் இன்னும் உற்சாகமாக களத்தில் செயல்பட வேண்டும்.\nசென்னை அணியில் பியுஸ் சாவ்லா, ஹேசல்வுட், சாம் கரான், தமிழக அணிக்காக சமீபத்திய போட்டிகளில் நம்பிக்கை தரும் சாய் கிஷோர் என பல புதுமுகங்கள் உள்ளனர். ‘சீனியர், ‘ஜூனியர்’ கலந்த கலவையாக சென்னை அணி இருக்கும்.\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் மோடி கேள்வி\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் சிறப்பு அமர்வில் பிரதமர் மோடி காரசார கேள்வி\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் வாழ்த்து\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம்\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n10.61 லட்சம் வாகனங்கள் தமிழகத்தில் புதிதாக பதிவு: சென்னை வடக்கு ஆர்டிஓவுக்கு முதலிடம்: ஊரடங்குக்கு பிறகு விற்பனை சுறுசுறுப்பு\nதங்கம் சவரனுக்கு 72 குறைந்தது\nஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nசென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்.1-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் மகேஷ்குமார்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9/", "date_download": "2020-09-27T00:11:56Z", "digest": "sha1:MSNEA3DTKYOTDWRNBUBJKEFT3KOZKNIV", "length": 6290, "nlines": 76, "source_domain": "swisspungudutivu.com", "title": "பாடசாலை அதிபர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பாடசாலை அதிபர்களுக்க��� ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nபாடசாலை அதிபர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nThusyanthan September 17, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோள்களை தயங்காது நிராகரிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளின், பிரதமர் அவர்களின், பிரதமரின் அலுவலக அதிகாரிகளின் மற்றும் ஏனைய உயர் அரச அதிகாரிகளின் உத்தரவு என்று குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் பாடசாலை அதிபர்களுக்கு பலர் கடிதங்களை அனுப்பி வைக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகளும்கூட இவ்வாறான கடிதங்களை அனுப்பி வைக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.\nஅதிபர்கள் தமது பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும்போது அவ்வாறான எந்தவொரு கடிதத்தையும் அடிப்படையாக எடுக்கக்கூடாது. உரிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கமைவாக மாத்திரமே மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த ஒழுங்கு விதிகளை மீறுகின்ற அதிபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.\nPrevious மிச்சேல் பெஜ்லட்டின் நிலைப்பாட்டிற்கு இலங்கை கண்டனம்\nNext கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/08/rotating-stars-are-slowing-down/", "date_download": "2020-09-26T23:50:01Z", "digest": "sha1:YS55VP5SKR455SCZW3BZBXXSR5NRHX56", "length": 14775, "nlines": 113, "source_domain": "parimaanam.net", "title": "எது முதலில் சுழற்சியை நிறுத்தும்? ஒரு விண்மீனா அல்லது பிஜ்ஜெட் ஸ்பின்னரா? — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஎது முதலில் சுழற்சியை நிறுத்தும் ஒரு விண்மீனா அல்லது பிஜ்ஜெட் ஸ்பின்னரா\nஎது முதலில் சுழற்சியை நிறுத்தும் ஒரு விண்மீனா அல்லது பிஜ்ஜெட் ஸ்பின்னரா\nவிண்ணியலில் ஒரு பொருளின் சுழற்சிக்கான இயற்பியல் தத்துவங்கள் மிக முக்கியமானது, காரணம் பிரபஞ்சத்தில் இருக்கும் அநேக பொருட்கள் சுழல்கின்றன. உதாரணமாக பூமி தன்னைத்தானே ஒரு அச்சில் சுழல்கிறது. சூரியன் பால்வீதியின் மையத்தைச் சுற்றி சுழன்றுகொண்டிருக்கிறது, மேலும் பிரபஞ்சத் தூசுகள் புதிய விண்மீன் ஒன்று உருவாகும் போது அதனைச் சுற்றி சுழல்கிறது.\nபிஜ்ஜெட் ஸ்பின்னர்ஸ்தான் இன்றைய புதிய யோயோ அல்லது ரூபிக்ஸ் கியூப் என்று கூறலாம். படபடப்பான கையை இலகுவாக்கவும் ஒருமுகப்படுத்தவும் உருவான விளையாட்டுக் கருவிகள். இணையத்தில் இந்த விளையாட்டுக் கருவிகள் பற்றிய எண்ணிலடங்கா விடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. அதில் “பிஜ்ஜெட் ஸ்பின்னரின் சுழலும் இயற்பியல் தத்துவம்” பற்றிய வீடியோக்களும் அடங்கும்.\nவிண்ணியலில் ஒரு பொருளின் சுழற்சிக்கான இயற்பியல் தத்துவங்கள் மிக முக்கியமானது, காரணம் பிரபஞ்சத்தில் இருக்கும் அநேக பொருட்கள் சுழல்கின்றன. உதாரணமாக பூமி தன்னைத்தானே ஒரு அச்சில் சுழல்கிறது. சூரியன் பால்வீதியின் மையத்தைச் சுற்றி சுழன்றுகொண்டிருக்கிறது, மேலும் பிரபஞ்சத் தூசுகள் புதிய விண்மீன் ஒன்று உருவாகும் போது அதனைச் சுற்றி சுழல்கிறது. இப்படியாக சுழலும் விண்பொருட்களைப் பற்றிப் படிப்பது புதிய சுவாரஸ்யமான, எதிர்பாராத புதிய கதைகளை எமக்குச் சொல்லலாம்.\nபிரபஞ்சத்தில் சுயாதீனமாக மிதந்துகொண்டிருக்கும் பிரபஞ்சத் தூசாலான மேகங்களில் இருந்து விண்மீன்கள் பிறக்கின்றன. இந்த மேகங்கள் ஒடுங்கி, சிறிதாகி அடர்த்தியும் வெப்பமும் அதிகரிக்கும். மேகத்தின் மத்தியின் வெப்பநிலை 10 மில்லியன் பாகையாக அதிகரிக்கும் போது, அங்கே ஒரு புதிய விண்மீனின் வாழ்க்கை தொடங்கும்.\nஇந்த மேகங்கள் ஒடுங்கும் போது இவை சுழலவும் தொடங்கும். சிறிதாக சிறிதாக இவற்றின் சுழற்சியின் வேகமும் அதிகரிக்கும். பிஜ்ஜட் ஸ்பின்னரை நீங்கள் சுழற்றியிருந்தால் அது எவ்வளவு வேகமாக சுழன்றாலும் ஒரு கட்டத்தில் அதன் சுழற்சி ஓய்வுக்கு வரும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். இதற்குக் காரணம் உராய்வுவிசை ஆகும்.\nகாற்றில்லா விண்வெளியில் உராய்வு மிக மிகக் குறைவு, இதனால் புதிதாக உருவாகிய விண்மீன்கள் மிக வேகமாக சுழல்வதை நாம் அவதானிக்கின்றோம். ஆனால் பிரபஞ்சத்தில் இருக்கும் பாரிய விண்மீன்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகம் குறைவாகவே சுழல்கின்றன. இவற்றின் வேகத்தை ���ுறைப்பது எது\nஇதற்கான விடையை விண்ணியலாளர்கள் கண்டறிந்துவிட்டனர்: வாயுத் தாரையே (jets of gas) இதற்குக் காரணம்.\nமேலே உள்ள படத்தில் இருப்பது போல புதிதாக உருவான விண்மீன்களில் இருந்து வாயுத் தாரைகள் வேகமாக வெளிவருகின்றன. விண்மீனோடு சேர்ந்து இந்த வாயுத் தாரைகளும் சுழல்கின்றன, இதனால் சக்தி இழக்கப்பட்டு விண்மீனின் சுழற்சி வேகம் குறைகின்றது.\nஇதனை விளங்கிக்கொள்ள, சுழலும் கதிரை ஒன்றில் இருந்து சுழன்று பாருங்கள். முதலில் கால்களை கதிரையின் கீழே வைத்துக்கொண்டு, பின்னர் கால்களை விரித்தவாறு சுழன்று பாருங்கள். கால்களை விரித்தவாறு சுழலும் போது உங்கள் சுழற்சி விரைவாக நின்றுவிடுவதை நீங்கள் அவதானிக்கலாம். இந்த உதாரணப்படி உங்கள் கால்கள்தான் வாயுத் தாரைகள்.\nஅதிகநேரம் ஒருவரின் மூக்கில் வைத்து பிஜ்ஜெட் ஸ்பின்னரை சுற்றிய உலக சாதனை நேரம் 1 நிமிடமும் 46 செக்கன்களும். உங்களால் அதனை முறியடிக்கமுடியுமா\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்:- https://facebook.com/parimaanam\nDNA வில் ஒரு கணணி வைரஸ்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/dirty-pondatti-song-lyrics-in-tamil-from-kaatrin-mozhi-%E2%99%AC/", "date_download": "2020-09-27T00:28:47Z", "digest": "sha1:NIKPE23WF3CJLUKCXFKLM73LJGA2HQNN", "length": 5555, "nlines": 167, "source_domain": "songlyricsintamil.com", "title": "Dirty Pondatti Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nடி டர்ட்டி பொண்டாட்டியே வா வா\nதீ மூட்டி .என்னை கூப்டியே பேபி\nநான் வந்தா நீ கோல்டா நிக்காத\nஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்\nஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்\nஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்\nஓ ஓ ஓ ஓ ஒஹ்ஹஹ்\nடி டர்ட்டி பொண்டாட்டியே வா வா\nதீ மூட்டி .என்னை கூப்டியே பேபி\nநான் வந்தா நீ கோல்டா நிக்காத\nநான் வழிஞ்சு நின்ன கதை\nஉன் குரலு காதுல பாஞ்சு\nஏ சில்க்கியா ஏ மில்க்கியா\nஏ செக்ஸ்சியா ஏ சிக்ஸ்சியா\nஇந்த வேஷம் என்ன பொன்னே\nநான் டர்ட்டி பொண்டாட்டியா கண்ணா\nதீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா\nஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா\nடி டர்ட்டி பொண்டாட்டியே வா வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://spmenopausa.pt/ta/trenbolone-review", "date_download": "2020-09-27T01:52:31Z", "digest": "sha1:7SI2VLTL4N3XRZYPGGKZA7QX2PKEYOD7", "length": 27363, "nlines": 102, "source_domain": "spmenopausa.pt", "title": "Trenbolone ஆய்வு அதிகாரப்பூர்வ மூலத்திலிருந்து | படங்கள் வெளிப்படுத்தப்பட்டன!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nTrenbolone உடன் தசை கட்ட வேண்டுமா வாங்குவது பயனுள்ளது ஏன்\nTrenbolone பெரும்பாலும் அதிக தசை வெகுஜன சிறந்த தீர்வு. நூற்றுக்கணக்கான மகிழ்ச்சியான வாங்குபவர்கள் தசைக் கட்டடம் மிகவும் சிரமமின்றி இருக்கக்கூடும் என்று காட்டுகிறார்கள். சிலர் Trenbolone தசையை கட்டுவதில் சிறந்தவர் என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையில் உண்மையாகவா Trenbolone அதன் வாக்குறுதியை நிறைவேற்றினால் நாங்கள் உங்களுக்கு காண்பிப்போம்.\nTrenbolone பற்றி கடினமான உண்மைகள்\nஅதன் இயற்கையான அடிப்படையிலான பொருட்கள் Trenbolone நடவடிக்கை நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளை பயன்படுத்துகிறது. இது அரிதாக இருக்கும் பக்க விளைவுகள் மற்றும் விலை மற்றும் செயல்திறன் இடையே அதன் நல்ல உறவு எல்லா இடங்களிலும் அறியப்படுகிறது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Trenbolone -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nகொள்முதல் இல்லாமல் இயங்கக்கூடியது மற்றும் ஒரு மறைகுறியாக்கப்பட்ட வரியின் அடிப்படையில் செய்யப்படலாம்.\nதவிர, ஒரு கேள்வி கேட்க:\nஎந்த வாடிக்கையாளர்களுக்கு Trenbolone சிறந்த தேர்வு அல்ல\nTrenbolone எடை இழப்பு மூலம் வியக்கத்தக்க உதவுகிறது. பல மக்கள் அதை உறுதிப்படுத்த முடியும்.\nநீங்கள் Trenbolone எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள், உடனடியாக எந்தவொரு நோய்களும் மறைந்துவிடும். இது சம்பந்தமாக, நீங்கள் நியாயமானவராக இருக்க வேண்டும். தசை கட்டிடம் என்பது ஒரு பொறுமை - தேவைப்படும் செயல்முறை. சிறிது நேரம் அவசியம் தேவை. மேலும், VigRX முயற்சிக்க VigRX.\nஇந்த கட்டத்தில், Trenbolone நிச்சயமாக வழிவகுக்கும். நிச்சயமாக, நீங்கள் படிகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் தசைகளை உருவாக்க விரும்பினால், Trenbolone ஐ உருவாக்கி, அதை நோக்கமாகப் பயன்படுத்தவும், எதிர்காலத்தில் வெற்றிகரமாக மகிழ்ச்சியாக இருக்கவும்.\nஇந்த காரணங்களுக்காக, Trenbolone வாங்குவது உறுதி:\nகுறிப்பாக Trenbolone பயன்படுத்தி பல நன்மைகள் உள்ளன:\nஆபத்தான மற்றும் நேரத்தைச் சாப்பிடும் அறுவை சிகிச்சை தலையீடு தடுக்கப்படுகிறது\nஅனைத்து பொருட்கள் இயற்கையிலிருந்து வந்து உடல் நலனைச் செய்யக்கூடிய உணவு உட்கொள்ளும் மருந்துகள்\nநீங்கள் மருந்திற்காக நடக்க வேண்டும், தசைகளை உருவாக்க ஒரு மாற்று மருந்தைப் பற்றி ஒரு அவமானகரமான உரையாடலை உன்னையே விட்டுக்கொள்\nஇது ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால், செலவுகள் குறைவாக இருக்கும் மற்றும் ஒழுங்கு சட்ட மற்றும் மருந்து இல்லாமல்\nநீங்கள் தசை கட்டும் பற்றி பேச விரும்புகிறாயா முன்னுரிமை இல்லை நீங்கள் இல்லாமல் இந்த தயாரிப்பு உங்களை வாங்க முடியும் என்பதால் நீங்கள் இல்லை\nதயாரிப்புகளின் நிகழும் விளைவு நிலைமைகளுக்கு தனித்தனி கூறுகளின் களங்கமற்ற தொடர்புடன் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.\nமனித உடலின் இந்த சிக்கலான உயிரியலையை ஏற்கனவே ஏற்கெனவே இருக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி பயன்படுத்துகிறது.\nஅனைத்து பிறகு, உயிரினம் தசை வெகுஜன அதிகரிக்க இது எல்லாம் உள்ளது மற்றும் அது அனைத்து நடவடிக்கைகள் செல்லும் பற்றி அனைத்து உள்ளது.\nஇந்த உற்பத்தியாளரின் கூற்றுப்படி, பின்வருபவற்றைச் செய்யக்கூடிய விளைவுகள் உண்டு:\nஇந்த தயாரிப்பு முதன்மையாக எவ்வாறு செயல்பட முடியும் - ஆனால் அது இல்லை. விளைவுகளை தனிப்பட்ட முறைகேடுகளுக்கு உட்பட்டது என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதன் விளைவாக முடிவுகள் மிகவும் மிதமான அல்லது வலுவானதாக தோன்றலாம்.\nஒரு சில நாட்களில் வழங்கல்\nஇப்போது நீங்கள் அதைப் பற்றி சிந்திக்கிறீர்கள்: எந்த பக்க விளைவுகளும் ஏற்படுகின்றனவா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு என்பது இயற்கை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக் கொள்ளப்படும் பொருட்களின் அடிப்படையில் மட்டுமே. எனவே, இது ஒரு மருந்து இல்லாமல் அணுக முடியும்.\nமுந்தைய பயனர்களின் அனுபவங்களைப் பார்த்து, அவர்கள் எந்தவிதமான விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் அனுபவித்திருக்கிறார்கள் என்பது தெளிவு.\nTrenbolone குறிப்பாக வலுவான சோ��னைகளில் வேலை செய்ததால், அளவு, பயன்பாடு மற்றும் கோ ஆகியவற்றில் இந்த தயாரிப்பாளர் அறிவுறுத்தல்கள் நிகழ்த்தப்பட்ட வழக்கில் மிகப் Trenbolone, இது பயனர்களின் ஈர்க்கக்கூடிய வெற்றியை விளக்குகிறது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Trenbolone -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஎனவே, நீங்கள் Trenbolone ஐ நம்பகமான வணிகர்களிடமிருந்து ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் - இந்த நோக்கத்திற்காக எங்கள் கொள்முதல் ஆலோசனையைப் பின்பற்றவும் - நகல்களை (போலிஸ்) தவிர்க்கவும். ஒரு கள்ள நோக்கம், முதல் பார்வையில் மலிவானதாகக் கருதப்படும் ஒரு விலைக் காரணி துரதிருஷ்டவசமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கும், மோசமான நிலையில் ஆபத்தானதாக இருக்கலாம்.\nஇப்போது தனித்தனி கூறுகளில் ஒரு நெருக்கமான தோற்றத்தை எடுக்கலாம்\nதுண்டுப்பிரசுரத்தின் ஒரு பார்வை தயாரிப்பு மூலம் பயன்படுத்தப்படும் சூத்திரம் பொருட்கள் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறது.\nஃபார்முலா நம்பகமான ஆதாரமாக இருக்கிறது என்ற உண்மையை, நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடைய முடியும் என்பதற்கான சான்றுகள் உள்ளன.\nஅடிப்படையில், அது துரதிருஷ்டவசமாக டோஸ் உயரத்தில் தொங்கும், ஆனால் Trenbolone.\nசில வாடிக்கையாளர்கள் ஆரம்பத்தில் ஒரு விசித்திரமான தேர்வு என நினைக்கலாம், ஆனால் நீங்கள் சமீபத்திய ஆய்வுகள் பார்த்தால், இந்த பொருள் நீங்கள் தசை நிறைய பெற உதவுகிறது. இது BioLab போன்ற கட்டுரைகளிலிருந்து இந்த கட்டுரையை தெளிவாக வேறுபடுத்துகிறது.\nதயாரிப்பு சாரத்தை என் குறுகிய மற்றும் சுருக்கமான முடிவுக்கு இப்போது:\nலேபல் மற்றும் பல மாதங்கள் ஆய்வு செய்த பிறகு, பரிசோதனையின் விளைவாக கணிசமான முடிவுகளை பெற முடியும் என்று நான் மிகவும் சாதகமானவன்.\nஅது உண்மையிலேயே என்ன வாக்குறுதி அளிக்கிறது என்பதை நீங்கள் இன்னும் யோசித்துக்கொண்டிருந்தால், கவலைப்பட வேண்டியது நிச்சயமாக இல்லை: நீங்கள் ஒரு கணத்தில் எவ்வாறு வேலை செய்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.\nஎனவே, மன அழுத்தம் நிறைந்த கருத்துக்களைப் Trenbolone சோதிக்க உங்கள் கருத்துக்கு அர்த்தம் Trenbolone நேரத்தில் காத்திருக்கவும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் எங்கு வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தீர்வுகளை பயன்படுத்தலாம்.\nஇது சில இறுதி நுகர்வோர் சோதனை அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது.\nஅனைத்து சுவாரஸ்யமான கோரிக்கைகளுக்காகவும், இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உலகளாவிய வலையில் எங்கும் பரவலான கட்டுரை உள்ளது.\nTrenbolone உடனான எந்த முடிவுகள் உண்மையானவை\nஅதிகமான தசை வெகுஜன Trenbolone உதவியுடன் ஒப்பீட்டளவில் எளிதானது\nஇது ஒரு சரியான கருத்தாகும் - அது வெறும் யூகத்தைத்தான் அர்த்தப்படுத்துகிறது.\nஒரு இறுதி விளைவை சேர்க்க குறிப்பிட்ட நேரம் நிச்சயமாக பாத்திரம் இருந்து தன்மை வேறுபடுத்தி முடியும்.\nஉண்மையில், Trenbolone உடன் முன்னேற்றம் ஏற்படும் அல்லது ஒரு சில வாரங்கள் முதல் விண்ணப்பம் குறைவாக உச்சரிக்கப்படுகிறது என்று ஒரு வாய்ப்பு உள்ளது.\nஎவ்வளவு விரைவாக முடிவுகள் ஏற்படுகின்றன அதை முயற்சி செய்து அனுபவம் செய்யுங்கள் அதை முயற்சி செய்து அனுபவம் செய்யுங்கள் ஒருவேளை நீங்கள் வாடிக்கையாளர்களில் ஒருவராக இருக்கிறீர்கள், Trenbolone நேரடியாக தாக்குகிறார்.\nஒருவேளை நீங்கள் விளைவுகளை நீங்களே கவனிப்பதில்லை, ஆனால் மற்றவர்கள் திடீரென்று பாராட்டுக்களை தருகிறார்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், உடனடியாக உங்கள் புதிய சுய நம்பிக்கையைப் பார்ப்பீர்கள்.\n✓ Trenbolone -ஐ முயற்சிக்கவும்\nTrenbolone சோதனை செய்தவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்\nகிட்டத்தட்ட அனைத்து ஆண்கள் மிகவும் Trenbolone திருப்தி என்று ஆராய்ச்சி காட்டுகிறது. முடிவு எப்போதும் ஒரே மாதிரி இருக்காது, ஆனால் சோதனைகள் பெரும்பாலானவற்றில் நற்செய்தி நிலவும்.\nTrenbolone - நீண்ட நீங்கள் உற்பத்தியாளர் பெரிய சலுகைகள் பயன்படுத்தி கொள்ள - ஒரு நல்ல யோசனை இருக்க முடியும்.\nதயாரிப்பு உண்மையில் எவ்வளவு நல்லது என்பதை விளக்கும் சில உண்மைகள் இங்கே உள்ளன:\nமற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் Trenbolone மிகவும் நன்றாக Trenbolone\nநீங்கள் அறிக்கையைப் பார்த்தால், தயாரிப்பு அதன் தேவைகளை பூர்த்தி செய்வது எளிது. பெரும்பாலான நிறுவனங்கள் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதால் இது ஆச்சரியமாக இருக்கிறது. நான் ஏற்கனவே வாங்கி என் வாழ்க்கையில் எண்ணற்ற தயாரிப்புகளை முயற்சித்தேன். Hammer of Thor மதிப்பாய்வையும் பாருங்கள்.\nதீர்வுக்கு முயற்சி செய்த அனைவருக்கும் தேவையான முன்னேற்றம் சான்றளிக்கப்பட்டிருப்பது உண்மையில் உ���்மைதான்:\nவாடிக்கையாளர்கள் Trenbolone ஒரு வாய்ப்பு கொடுக்க Trenbolone, மிகவும் தெளிவாக.\nஅவ்வாறு செய்ய ஆர்வமுள்ள எவரும் நீண்ட காலமாக காத்திருக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுவார்கள், இது பணத்தை இழந்துவிடும் ஆபத்து. துரதிருஷ்டவசமாக, அவை இயல்பாகவே பயனுள்ள தயாரிப்புகளுடன் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன, அவை சீக்கிரத்தில் மருந்துகள் மூலம் கையகப்படுத்தப்பட வேண்டும் அல்லது சந்தையில் இருந்து எடுக்கப்படுகின்றன.\nமுடிவு: பெறுதல் Trenbolone எங்களின் பரிந்துரைக்கப்பட்ட மூலத்தில் மற்றும் இது மிகவும் தாமதமாக தான் முன் அதை ஒரு வாய்ப்பு கொடுக்க Trenbolone சட்டபூர்வமாக அத்துடன் போதுமான விற்பனை விலை வாங்க.\nஉங்கள் திறனை எப்படி மதிப்பிடுவீர்கள்: நிரலை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இருக்கிறீர்களா உங்கள் திறமையை நீங்கள் சந்தேகித்தால், உங்களை நீங்களே துன்புறுத்துவீர்கள்.ஆனால், நீங்கள் இந்த முயற்சியில் இருந்து ஒரு சக்தி வாய்ந்த நிவாரணம் கிடைத்தால், திட்டத்தில் ஈடுபடுவதற்கு போதுமான உந்துதல் இருப்பதாக நினைக்கிறேன்.\nதயாரிப்பு வாங்கும் போது இந்த சாத்தியமான தவறுகளை தவிர்க்க வேண்டும்\nஎந்த dodgy ஆன்லைன் கடைகள் வாங்க என்று அழைக்கப்படும் சிறப்பு சலுகைகள் காரணமாக தவிர்க்க முடியாமல் தவிர்க்கப்பட வேண்டும்.\nநெருக்கமான ஆய்வு மீது, நீங்கள் பணம் செலவழிக்க மாட்டீர்கள், ஆனால் உங்கள் உடல்நலத்துடன் பணம் செலுத்துவீர்கள்\nஉங்கள் கவலைகள் அபாயமற்றதாக இருப்பதற்கு நீங்கள் விரும்பினால், இங்கு கடைப்பிடிக்கப்பட்ட கடை சிறந்த செயல் நடவடிக்கையாக இருக்கும்.\nமெட்ரிகுலேசன் இணைய வர்த்தகத்தில் அனைத்து மாற்று விற்பனையாளர்களையும் நான் முடிவுக்கு வர முடிவு செய்தேன்: இந்த நம்பகமான தயாரிப்பு உற்பத்தியாளருடன் மட்டுமே உள்ளது.\nகுறைந்த விலையை நான் எவ்வாறு பெறலாம்\nGoogle இல் கவனமற்ற தேடல் அமர்வுகள் மற்றும் இந்த மதிப்பீட்டில் உள்ள சலுகைகளில் ஒன்றை தவிர்க்கவும். நீங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இணைப்புகள் சரிபார்க்க என் சிறந்த செய்கிறேன், எனவே நீங்கள் உண்மையில் சிறந்த விலை உத்தரவிட அதே போல் மிக வேகமாக விநியோக நிலைகளை.\nஇது Bust Size போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுகிறது.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஇந்த வரையறுக்கப்���ட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது Trenbolone -ஐ வாங்கவும்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nTrenbolone க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/andal/", "date_download": "2020-09-27T00:44:13Z", "digest": "sha1:FUGP4FW57R4KIBDL3O6BBRH7WM4MRB32", "length": 7869, "nlines": 111, "source_domain": "www.patrikai.com", "title": "andal | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n (24/07/2020) ஆடியில் பூத்த அரும்பு வைணவத்திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் ஆண்டாள்…\nமார்கழி பிறந்தது: அதிகாலையிலேயே கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் தொடக்கம்\nசென்னை: மார்கழி மாதம் இன்று பிறந்துள்ளதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ‘மாதங்களில் நான்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\nசென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு ம���ுத்துவர்\nசென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2019/12/reiki-attunement_20.html", "date_download": "2020-09-27T00:44:55Z", "digest": "sha1:IUMJGCHVUCA33NNRCXZDJG3WL7U63BOR", "length": 15546, "nlines": 122, "source_domain": "www.rmtamil.com", "title": "தீட்சை வழங்கும் மற்றும் பெறும் வழிமுறைகள் - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nHome ரெய்கி தீட்சை வழங்கும் மற்றும் பெறும் வழிமுறைகள்\nதீட்சை வழங்கும் மற்றும் பெறும் வழிமுறைகள்\nஹோலிஸ்டிக் ரெய்கியில் தீட்சையை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். முதல் கட்டம் “Reiki Practitioner Level 1 ” இரண்டாம் கட்டம் “Reiki Practitioner Level 2” மற்றும் மூன்றாம் கட்டமாக “Reiki Master”.\nதீட்சை பெற்றுக்கொள்ளும் மாணவரும், தீட்சையை வழங்கும் மாஸ்டரும் 20 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.\n1. 20 நிமிடங்கள் தியானம் செய்த பிறகு.\n2. மாஸ்டருக்கு மனதளவில் தீட்சை வழங்கும் நோக்கம் இருக்க வேண்டும்.\n3. மாணவருக்கு மனதளவில் தீட்சை பெற்றுக்கொள்ளும் நோக்கம் இருக்க வேண்டும்.\n4. மாஸ்டர் மாணவரின் ஆராவை சுத்தம் செய்வார்.\n5. மாஸ்டர் மாணவரின் சக்ராக்களை சுத்தம் செய்வார்.\n6. மாஸ்டர் மாணவரின் ஆற்றலை சமன்படுத்துவார்.\n7. மாஸ்டர் முதல் 5 சக்ராக்களை சரிசெய்து, சக்ராக்களுக்கு ஆற்றலை வழங்குவார்.\n8. மாஸ்டர் level 1 ஆற்றலை மாணவருக்கு வழங்குவார்.\n9. மாணவருக்கு பிரபஞ்ச ஆற்றலுடன் தொடர்பை உண்டாக்குவார்.\n10. தீட்சை முழுமை பெற்றது.\nஇரண்டாம் கட்ட தீட்சையை பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக முதல் கட்ட தீட்சையை பெற்று; மூன்று மாதங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.\nதீட்சை பெற்றுக்கொள்ளும் மாணவரும், தீட்சையை வழங்கும் மாஸ்டரும் 20 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.\n1. 20 நிமிடங்கள் தியானம் செய்த பிறகு.\n2. மாஸ்டருக்கு மனதளவில் தீட்சை வழங்கும் நோக்கம் இருக்க வேண்டும்.\n3. மாணவருக்கு மனதளவில் தீட்சை பெற்றுக்கொள்ளும் நோக்கம் இருக்க வேண்டும்.\n4. மாஸ்டர் மாணவரின் ஆராவை சுத்தம் செய்வார்.\n5. மாஸ்டர் மாணவரின் சக்ராக்களை சுத்தம் செய்வார்.\n6. மாஸ்டர் மாணவரின் ஆற்றலை சமன்படுத்துவார்\n7. மாஸ்டர் 7 சக்ராக்களையும் சரிசெய்து, சக்ராக்களுக்கு ஆற்றலை வழங்குவார்.\n8. மாஸ்டர் level 2 ஆற்றலை மாணவருக்கு வழங்குவார்.\n9. மாணவருக்கு ��ிரபஞ்ச ஆற்றலுடன் தொடர்பை உண்டாக்குவார்.\n10. தீட்சை முழுமை பெற்றது.\nரெய்கி மாஸ்டர் தீட்சை முதல் இரண்டு தீட்சைகளையும் பெற்று அவற்றை முறையாக பயிற்சி செய்துவரும் மாணவர்களுக்கு வழங்கப்படும். ரெய்கி மாஸ்டர் தீட்சை என்பது புதிய மாணவர்களுக்கு முதல் இரண்டு கட்ட தீட்சை வழங்கும் அளவுக்கு அறிவும், ஆற்றலும் வழங்கப்படும்.\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன் கால்கள் அழுகுவது ஏன் இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவ...\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளந்து பார்க்கும் சில வழிமுறைகளான ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவை...\nஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கும் நிகழ்வுக்கு திருமணம் என்று பெயரிட்டார்கள் நம் முன்னோர்கள். அது என்ன திருமணம் \nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nஎந்த துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இருக்கிறது, ஆனால் வலிகள் உண்டானால் மட்டும் அவற்றை தாங்கிக்கொள்ளும் மனப்பக்க...\nஎவையெல்லாம் நோய்கள் ஒரு மனிதனின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்க...\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமெய்வழிச்சாலை, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அரு���ில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்களால் உருவாக்கப்ப...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அல்சர் அறிமுகம் அனுபவம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடல் உணவு உயர் வள்ளுவம் உலக அரசியல் உலகம் உறக்கம் எண்ணங்கள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காதல் கவிதைகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குழந்தைகள் கேள்வி பதில் கேள்வி பதில் காணொளிகள் கொரோனா வைரஸ் சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை நம்பிக்கைகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு மரணம் மருத்துவம் மலர் மருத்துவம் மறுபிறப்பு மனம் மனிதன் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி ரெய்கி காணொளிகள் ரெய்கி கேள்விகள் ரெய்கி வகுப்பு வலிகள் வாந்தி வாழ்க்கை வாழ்க்கை கவிதைகள் விதி\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nCOPYRIGHT © RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/i-am-not-without-you-rajinikanth-tweeted/", "date_download": "2020-09-27T00:35:58Z", "digest": "sha1:C2UU7PKCUPU4RQN6OHUVBIF4TWYF5NOY", "length": 17928, "nlines": 243, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "நீங்கள் இல்லாமல் நான் இல்லை - ரஜினிகாந்த் டுவீட் - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை – ரஜினிகாந்த் டுவீட்\nகே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகம் திரைப்படம் மூலமாக ��மிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். இந்த திரைப்படம் 1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது.\nஇந்நிலையில் அந்த திரைப்படம் வெளியாகி 45 ஆண்டுகளாவதையொட்டி ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஅபூர்வராகம் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், அதன்பிறகு வில்லனாக நடித்து ஹீரோவாக உயர்ந்தவர் ரஜனிகாந்த்.\nஎன்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻\nமேலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← நாளை வெளியாகின்றன பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்..\nநியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை →\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு; ஹெச்.ராஜா பதவியிலிருந்து நீக்கம்..\nமக்களிடம் கருத்துக்களை கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டுமா – வானதி சீனிவாசன், பா.ஜ.க\nமன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா ஆழமாக உணர்கிறது – ராகுல்காந்தி\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார் – டிடிவி தினகரன் இரங்கல்..\nவரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..\nதிரையரங்குகளை திறக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும்; அமைச்சர் கடம்பூர் ராஜு..\nசிஎஸ்கே-வின் தோல்விக்கு இதுதான் காரணம்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்..\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்..\nமுக்கியச் செய்திகள் விளைய��ட்டு செய்திகள்\nஐபிஎல் 2020: டெல்லி – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை; பலம், பலவீனம் என்ன \nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..\nஆரக்கிள் கார்ப்பிற்கு டிக் டாக் செயலியை விற்க பைட் டான்ஸ் திட்டம்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nFlipkart Quick : 90 நிமிடத்தில் Quick டெலிவரி வழங்கும் Flipkart-ன் புதிய திட்டம்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nநாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கின்றன – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nநடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள்; சினிமாவை தடை செய்யலாமா சூர்யாவிற்கு காயத்ரி ரகுராம் கேள்வி..\n“தமிழ் பேசும் இந்தியன்.. இந்தி தெரியாது போடா” – இசையமைப்பாளர் யுவனின் வைரல் புகைப்படம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஇராமநாதபுரம்: மர்ம கும்பலால் இளைஞர் குத்திக் கொலை\n“இப்போது நாங்கள் மூன்று பேர்” – அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி\nகூட்டுப் பிரார்த்தனை; ட்ரெண்டிங்கில் #GetWellSoonSPBSIR\nஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படும்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nTVS நிறுவனத்தின் புதிய சலுகை – இப்போது வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள்.\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nபோதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் நடிகை தீபிகா படுகோன்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் 1 லட்சம் கோடி ரூபாய் பணபரிமாற���றம் – பிரதமர் மோடி தகவல்..\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு ஒடிசாவில் மணல் சிற்பம் உருவாக்கி புகழஞ்சலி..\nபோதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் நடிகை ரகுல் பிரீத் சிங்..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nபொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்\nஜூன் 30ந் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/06/10/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2020-09-27T00:08:31Z", "digest": "sha1:XSWMQKDZFRG4LLWW5FR4LGCAO6CBHOCA", "length": 30997, "nlines": 170, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நோய் எதிர்ப்புச் சக்தியும், தாம்பத்ய உறவும்! – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nநோய் எதிர்ப்புச் சக்தியும், தாம்பத்ய உறவும்\nநமக்குள் இருக்கும் ‘இந்த நோய் எதிர்ப்புச் சக்தி’யின் அள\nவை அதிகரிக்கும் திறன் தாம்பத்ய உறவுக்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத் துவர்கள். சமீபத்தில் இது விஞ்ஞா னபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள் ளது.\nஇது குறித்து தமிழகத்தின் பிரபல செக்ஸாலஜிஸ்டான டாக்டர் நாரா யணரெட்டி என்ன சொல்கிறார் பாருங்கள்…\n கணவனும் மனைவி யும் மகிழ்வாக இருக்கும் தாம்பத் யத்தில்… குறிப்பாக அவர்களுக்கு ள் ரெகுலராக தாம்பத்ய உறவு (வாரம் ஓரிரு முறை) இருந்து கொண்டிருந்தால், அவர்கள் உடம் பின் நோயெதிர்ப்பு சக்தி கிட்டத்தட்ட 30% அதிகரிக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆறு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் கிட்டத்தட்ட இருநூறு ஜோடிகளை வைத்து ஆய்வு செய்து அவர்கள் உடலின்நோயெதிர்ப்பு சக்தியை கண்டறிந்த போது கிடைத்த ரிசல்ட் இது\nநோயெதிர்ப்பு சக்தி அதிகமாவதால், நம் உடம்பில் ஏற்படும்\nகாயங்களும் கூட சீக்கி ரமே குணமாகின்றன. இப்படி சீக்கிரமே கா யம் ஆற மூல காரண மாக இருக்கும் ஹார் மோன் ஆக்ஸிடோ ஸின். இந்த ஹார்மோ ன் தாம்பத்ய உற வின் மகிழ்ச்சியான தருண ங்களில் அதிகம் சுரக் கிறது. (கவனியு ங்கள்… தம்பதியர், ஒருவருக்கொருவர் அந் நியோன்யம் இல்லாமல் கடனே என்று தாம்பத்ய உறவு கொள்ளும்போது இந்த ஆக்ஸிடோஸின் சுரப்பது கம்மியாகி விடும்.)\nஇதற்கான ஆய்வுக்காக சில தம்பதிகளிடம் ஸ்பெஷல் பர்\nமிஷன் வாங்கிக் கொண்டு அவர் கள் தொடையில் சூடு வை த்து காயம் ஏற்படுத்தினார்கள் மருத்து வர்கள். இந்தத் தம்பதியரில் நிஜ மாகவே பரஸ்பரம் அதிக பிரிய மும் அந்நியோ ன்யமும் கொண்டு தாம்பத்ய உறவில் ஈடுபட்டவர்க ளுக்கு அந்த தொடைப் புண் சீக்கி ரமே குணமாகிவிட்டது. மற்றவர்க ளுக்கு சீக்கிரம் குணமாகவில்லை. அமெரிக்கா வின் ஒஹை யோ மாநிலத்தில் நடந்த விஷயம் இது.\nசரி… நோயெதிர்ப்பு சக்தி அதிகமா னால் என்ன வரும்\nஅதிகம் நோயில் விழாமல் இருப்பார்கள். அதனால் அவர்கள் வாழ்நாளும் அதிகமாகும்\nதிருமணம் ஆனவர்கள், திருமணமாகாதவர்களைவிட அதி\nக வருடங்கள், அதிலு ம் நோய் நொடி அதி கம் தாக்காமல் உயிர் வாழ்வதை நம்மில் பலர் நம் அருகிலேயே நிறைய பார்த்திருப் போம்… ஸ்காட்லா ந்தில் முப்பந்தைந்தா யிரம் ஜோடிகளை வைத்து ஆய்வு செய்து இந்த உண்மையை கண்டு பிடித்திருக்கிறார்கள்… ஸ்காட்லா ந்தில் முப்பந்தைந்தா யிரம் ஜோடிகளை வைத்து ஆய்வு செய்து இந்த உண்மையை கண்டு பிடித்திருக்கிறார்கள்\nதாம்பத்ய உறவு விஷயத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆணு க்கும் பெண்ணுக்கும் ஹார்ட் ப்ராப்ளம்கூட குறைவாக வரு\nதாம்பத்திய உறவு என்பது கிட்டதட்ட ஒரு ஏரோபிக் எக்ஸர் சைஸ் மாதிரிதான் இந்த உறவின் போது எரிக்கப்படும் கலோ ரியின் அளவு, கிட்டத் தட்ட டிரெட்மில்லில் அரைமணி நேரம் நடப்பதற்கு சமமான விஷயம் இந்த உறவின் போது எரிக்கப்படும் கலோ ரியின் அளவு, கிட்டத் தட்ட டிரெட்மில்லில் அரைமணி நேரம் நடப்பதற்கு சமமான விஷயம்… கிட்டத்தட்ட இரு நூறு கலோரிகள் இந்த செயல் மூலம் எரிக்கப்படுகிறது.… கிட்டத்தட்ட இரு நூறு கலோரிகள் இந்த செயல் மூலம் எரிக்கப்படுகிறது. எனவே இதை பிரியத்தை வளர் க்கும் எக்ஸர்சைஸாக இரு வரும் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவே இதை பிரியத்தை வளர் க்கும் எக்ஸர்சைஸாக இரு வரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்’’. என்று டாக்டர் நாராயண ரெட்டி நிறைய பிளஸ்\nபாயிண்ட்களை சொல் லிக் கொண்டே போகி றார்.\nஅலுவலகத்தில் பிரச் னை, பணக் கஷ்டம், நண்பர்களின் துரோக ம் போன்ற விஷயங்க ளால் மனச் சோர்வுட ன் வீட்டுக்கு வரும் கண வருக்கோ, மனைவிக்கோ தாம்பத்ய உறவு என்பது ஒரு சிறந்த உடனடி மருந்து போல் செயல்படுகிறது. மறுநாள் அந் தக் கணவனோ, மனைவியோ தன் பிர���்னையை சமாளி க்\nகும் தெளிவுடனும், தன்னம்பிக் கையுடனும் இருப்பதை நாம் பார் க்க முடியும்\nபொதுவாக ‘டிப்ரஷன்’ எனப்படும் மனச்சோர்வுக்கு செக் ஸைத் தான் ஒரு நல்ல மருந்தாக டாக் டர்கள் சிபாரிசு செய் கிறார்கள்.\n‘‘மிகவும் சரி… டிப்ரஷனில் பாதி க்கப்பட்டு வருபவர்களைக் கூர் ந்து கவனியுங்கள். அவர்கள், ரெகுலரான தாம்பத்ய உறவு இல் லாமல் இருக்கிறார்கள் என்பது புரியும்…’ என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டியும் தன் மருத்துவ அனுபவம் மூலம்.\n‘‘குறிப்பாக மிக அதிக டிப்ரஷனால் ஒரு சில பெண்களுக்கு\nஏற்படும் ஹிஸ்டீரியா பிரச் னைகளுக்கு முற்காலத்தில் சில வெளிநாடுகளில் வைப் ரேட்டர் மூலம் ஏற்படுத்தும் செயற் கை செக்ஸை, டாக் டர்கள் ட்ரீட்மெண்டாகவே தந்திருக்கி றார்கள்…’’ என்கி றார் டாக்டர்.\nதாம்பத்ய உறவால் மேலும் என்ன ஹெல்த் ரீதியிலான உபயோகங்கள்\n* இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறதாம். தாம் பத்ய உறவின் போது சுரக்கும் அட்ரினலின் மற்றும் கார்டி சோல் ஹார்மோன்கள் தான் இப்படி மூளையின் செயல்\nதிறனைத் தூண்டுகிறதாம். ஒரு ஜெர்மன் ஆய்வின் முடிவு இது.\n* பெண்களுக்கு குறிப்பாக அந்த நேரத்தில் அதிக அளவில் ஈஸ்ட் ரோஜன் சுரப்பதால், அப்படி ரெகு லர் செக்ஸில் ஈடுபடும் பெண் களின் முகமும், தலைமுடியும் இன்னும் அதிக பளபளப்பாகிற தாம்.\n* தன்னம்பிக்கையும் அதிகரிக்கி றது… தாம்பத்ய உறவின் உச்ச பட்ச இன்பத்தின் போது சுரக்கும் எண்டார்பின், செரடோனின் இர ண்டும், மக்களின் மன நிலையில் ஏற்படுத்தும் மாறுதலால், “வாழ்க்கையில் எல்லாம் முடியும்…’’ என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கிறதாம்.\n* பெண்களுக்கு இது கேன்சர் ஏற்படாமல் தடுக்கவும் செய்\nகிறதாம். உறவில் ஈடுபடு ம் போது சுரக்கும் Dhea என்ற ஹார்மோன், கேன் சருக்கு முந்தைய ஸ்டே ஜில் இருப்ப வர்கள் எனி ல், அவர்களை அடுத்த ஸ்டேஜிக்குப் போக விடாமல் தடுக்கிற தாம்\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nTagged Dr. Narayana Reddy, Health, Self Confidence, Tamil language, Tamil script, உறவு, எதிர்ப்பு, சக்தி, செக்ஸாலஜிஸ்ட், செக்ஸை, டாக்டர் நாராயண ரெட்டி, டிப்ரஷன், தன்னம்பிக்கை, தாம்பத்ய, தாம்பத்ய உறவு, தாம்பத்ய உறவும் நோ���் எதிர்ப்புச் சக்தியும், தாம்பத்ய உறவும், நோய், நோய் எதிர்ப்புச் சக்தி, நோய் எதிர்ப்புச் சக்தியும், வாரம் ஓரிரு முறை, ஹிஸ்டீரியா\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் ���ரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/105710/", "date_download": "2020-09-26T23:28:49Z", "digest": "sha1:EURWPGQYT7LMKQNA5IDHQLWY4CQSILCW", "length": 8812, "nlines": 100, "source_domain": "www.pagetamil.com", "title": "அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானம் | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானம்\nநெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படும் மொத்த நெல்லை பெற்று 20,000 மெற்றிக் தொன் சம்பா மற்றும் பாதுகாப்பான அரிசி தொகைக்காக முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n24,000 மெற்றிக் தொன் அரிசியை மொத்த பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு களஞ்சிய வசதிகளை தற்பொழுது உணவு ஆணையாளர் நாயகம் திணைக்களம் கொண்டிருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை சந்தையில் அரிசி விலையை ஸ்திரமான முறையில் முன்னெடுப்பது தொடர்பில் பாதுகாப்பான அரிசி தொகையை கையாள்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.\nநவம்பர், டிசம்பர் மாதங்களில் சந்தையில் அரிசிக்கான விலை அதிகரிப்பதை காணக்கூடியதாக இருப்பதனால் இந்த காலப்பகுதியில் சந்தைக்கு விநியோகிப்பதற்காக அரிசி களஞ்சியப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:\n08. உணவு பாதுகாப்பு மற்றும் வர்த்தக சந்தையில் அரிசி விலையை ஸ்திரப் படுத்துவதற்காக பாதுகாப்பான அரிசி தொகையை முன்னெடுத்தல்.\nஒவ்வொரு வருடத்திலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பை காணக்கூடியதாக இருப்பதினால் இந்த காலப்பகுதியில் விநியோகத்துக்காக பாதுகாப்பான அரிசி தொகையை முன்னெடுப்பதன் தேவை உண்டு. 24 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசியை பாதுகாப்பு தொகையாக முன்னெடுப்பதற்கு தேவையான களஞ்சிய வசதியை தற்பொழுது உணவு ஆணையாளர் திணைக்களம் கொண்டுள்ளது. அரிசி விலை அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பான அரிசி தொகையை சதொச ஊடாக சந்தைக்கு அரசா���்கத்தின் உறுதி செய்யப்பட்ட விலைக்கு வழங்குவதன் மூலம் அரிசி விலையை நிலையான மட்டத்தில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லை பெற்றுக்கொண்டு 20,000 மெட்றிக்தொன் சம்பா மற்றும் நாட்டரிசியை கையிருப்பில் முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது\nநரேந்திர மோடி- மஹிந்த ராஜபக்ஷ இருதரப்பு பேச்சு\n20 இலங்கைக்கு ஆபத்தையே கொண்டு வரும்\nகுவைத்திலுள்ள இலங்கை தூதரகமும் தற்காலிகமாக மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/gail-should-immediately-stop-the-installation-of-the-gas-pipe-seaman", "date_download": "2020-09-27T01:31:06Z", "digest": "sha1:6GH23RJVTF2I4UTOZ73A75MWEQEJ35AG", "length": 16062, "nlines": 51, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nகெயில் எரிவாயு குழாய் பதிக்கப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்\nகெயில் எரிவாயு குழாய் பதிக்கப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்\nகெயில் எரிவாயு குழாய் பதிக்கப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,காவிரி சமவெளி வேளாண் பெருங்குடி மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று கடந்த பிப்ரவரி மாதம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள காவிரி சமவெளிப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்ததையடுத்து, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களால் அச்சமடைந்திருந்த விவசாயப் பெருங்குடி மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டபோது அதில் அரசின் அறிவிப்புக்கு மாறாக திருச்சி, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் விடுபட்டிருந்தது.\nமேலும், அந்தச் சட்டத்தின் 4(2)(a) பிரிவு, இச்சட்டம் செயற்பாட்டுக்கு வரும் முன் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்படாது; தொடர்ந்து செயல்படும் என்றும் கூறப்பட்டிருந்தது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. தற்போது காவிரி சமவெளி பகுதியில் மீண்டும் தொடங்கியுள்ள கெயில் எரிகுழாய் பதிப்பு பணிகள், விவசாயிகளின் அச்சம் சரியானதுதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.\nதமிழகம் மற்றும் புதுவையில் 1984-ம் ஆண்டிலிருந்து ஒ.என்.ஜி.சி நிறுவனம் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகளை அமைத்து வருகிறது. 1984-ம் ஆண்டில் இருந்து தற்போதுவரை மொத்தமாக 768 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 187 கிணறுகள் (திருவாரூரில் 78, நாகையில் 57, தஞ்சையில் 12, கடலூரில் 4, அரியலூரில் 1, இராமநாதபுரத்தில் 35) என மொத்தமாக 187 கிணறுகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. 2019-ம் ஆண்டில் மட்டும் தமிழகம், புதுவையில் வேதாந்தா நிறுவனம் 274 கிணறுகளும், ஓ.என்.ஜி.சி 215 கிணறுகளும் என மொத்தமாக 489 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்காக ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.\nஅரசு அறிவித்துள்ள கொள்கையின்படி, ஏற்கனவே மூடப்பட்ட கிணறுகள் மற்றும் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் கிணறுகள் உட்பட அனைத்து கிணறுகளும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்தான். இப்போது எண்ணெய்க் கிணறுகளாக இருக்கும் கிணறுகளில்கூட, நாளை நீரியல் விரிசல் (Hydraulic fracking) முறைப்படி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள முடியும் என்று சூழலியல் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். இந்தப் புதிய கிணறுகளுடன் சேர்த்து ஏற்கனவே இருக்கும் 768 கிணறுகளையும் தடையின்றி செயல்பட அனுமதிப்பதுதான் அரசின் திட்டம் என்றால் `பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ என்ற அரசின் பேரறிவிப்பு, பன்னாட்டு நிறுவனங்களின் வளச்சுரண்டலுக்குத் தடையாக இருந்த விவசாயிகள், பொதுமக்களைத் திசைதிருப்பவே என்பது வெட்டவெளிச்சமாகிறது.\nமேலும், நிலமும் வேளாண்மையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹைட்ரோ கார்பன் போன்ற கனிமங்கள் மத்திய அரசின் கீழ் வருவதால் 2019-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனு��தியே போதுமென்றும், மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதியைத் தனியாகப்பெறத் தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மாநில அரசின் அனுமதியே தேவையில்லை என்றாகிவிடுகிறது.\nஇவையெல்லாம் தமிழக அரசு கொண்டுவந்த காவரிச்சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்டத்தை பயனற்றதாக்கும் மறைமுக செயல்திட்டங்களே.\nஎனவே தமிழக அரசு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்ததை பெயரளவில் மட்டுமின்றி உண்மையிலேயே செயல்படுத்திட,\n(1) தற்போது நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் நடைபெறும் கெயில் எரிவாயு குழாய் பதிப்புப் பணியினை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.\n(2) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தில் விடுபட்டுப்போன மாவட்டங்களிலுள்ள காவிரி சமவெளிப் பகுதிகளையும் சேர்க்க வேண்டும்.\n(3) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற சட்டத்தையே நீர்த்துபோகச் செய்யும் பாதகமான சட்டப்பிரிவுகளை நீக்க வேண்டும்.\n(4) வேளாண் நிலங்கள், நீர் நிலைகள், நிலத்தடிநீர் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலான ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள அல்லது கைவிடப்பட்ட எந்தவொரு திட்டத்தையும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கக் கூடாது.\n(5) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக வேளாண் பேரறிஞர்கள், விவசாயிகள், சூழலியல் ஆய்வறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைத்து அவர்களின் கருத்துகள் பெறப்பட்டு, தேவையான சட்டத்திருத்தம் செய்து அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெறவேண்டும்.\n(6) வளர்ச்சி என்ற பெயரில் கெயில், சாகர்மாலா, பெட்ரோலிய முதலீட்டு மண்டலம், ஹைட்ரோகார்பன் என்று புதிய புதிய திட்டங்களை வேறு வேறு பெயரில் கொண்டுவந்து விவசாய நிலங்களை அழிக்க நினைக்கும் மத்திய அரசின் பேரழிவுத் திட்டங்களை தமிழக அரசு எவ்வகையிலும் அனுமதிக்க கூடாது.\n(7) மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்குப் பதிலாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியே போதும் என்பது போன்ற மாநில அரசுகளின் இறையாண்மையைப் பாதிக்கக் கூடிய மத்திய அரசின் ஒற்றையாட்சிக் கொள்கை முடிவுகளுக்கு எதிராக தமிழக அரசு உறுதியான அரசியல் மற்றும் சட்டப்போராட்டத்தை மேற்கொண்டு அவற��றை திரும்பப்பெறச் செய்யவேண்டும்.\nமேற்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதன் மூலம் தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான தனது அறிவிப்பின் நோக்கத்தை முழுமைப்படுத்தி தமிழக விவசாயிகளையும், விவசாயத்தையும் காத்திட முன்வரவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..\n\"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது\"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி\nகொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..\n28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..\n#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்\nமும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது\nசீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்\n#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.\nதீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..\nதேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Drsrisenthil/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T01:35:12Z", "digest": "sha1:OQQNEW26UVDSRCFI5HT3O7IWCJRCKWXS", "length": 6982, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Drsrisenthil/பதக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் விக்கிப்பீடியா சின்னத்தினை இற்றைப்படுத்துவதில் உங்கள் பெரும்பணியைப் பாராட்டி இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:40, 7 மார்ச் 2011 (UTC)\nநான் கொடுத்த அத்தனை தொந்தரவுகளையும் பொருத்துக் கொண்டு, அழகான இலச்சினையை வடிவமைத்துக் கொடுத்ததற்கு உங்களுக்கு இச்சிறப்புப் பதக்கம் மருத்துவரே சூர்ய பிரகாசு.ச.அ. 18:00, 31 மார்ச் 2011 (UTC)\nமாரடப்பு கட்டுரையை கூட்டு முயற்சியுடன் மிகச் சிறப்பாக மேம்படுத்தி உள்ளீர்கள். விக்கித்திட்டம் மருத்துவம் தொடர்பான முன்முயற்சிகளையும் எடுத்து வருகிறீர்கள். இதனை முன்னிட்டு இப்பதக்கத்தைத் தங்களுக்கு வழங்குவதில் மகிழ்கிறேன். நன்றி இரவி (பேச்சு) 21:08, 9 மார்ச் 2012 (UTC)\nஎழுத்துரு பிரச்சினை தொடர்பாக பல்வேறு உலாவிகளின் திரைக்காட்சிகளை நீங்கள் இட்டிருந்தது பயனுள்ளதாக இருந்தது. ஒரு வலைவடிவமைப்பாளராக இருந்தும் இது என் மண்டையில் தோன்றாமல் போய் விட்டது :( இணைய எழுத்துரு நிறுவிய பிறகும் சில உலாவிகளில் தமிழ் தெரியவில்லை. இது ஏன் என்று ஆராய வேண்டும். இரவி (பேச்சு) 17:26, 15 சூன் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 01:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/mangattha-film-part-2-announced/cid1262495.htm", "date_download": "2020-09-27T01:23:03Z", "digest": "sha1:EAN3HJLQRPTK3KKNGYBVXKHH3GCOSWXO", "length": 5069, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "மங்காத்தா இரண்டாம் பாகம் வருகிறதா", "raw_content": "\nமங்காத்தா இரண்டாம் பாகம் வருகிறதா\nகடந்த 2011ம் ஆண்டு வெளிவந்து வெற்றிவாகை சூடிய படம் மங்காத்தா. அஜீத்குமார் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஸ்டைலான அஜீத் படமாகவும் அதே நேரத்தில் பலரும் பார்த்து ரசிக்கும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாகவும் இது இருந்தது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்துக்கு பெரும் பலத்தை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இதில் அஜித்குமாருடன் அர்ஜுன், திரிஷா ஆகியோரும் நடித்து இருந்தனர். எல்லா கதாபாத்திரங்களையும் வில்லத்தனமாக சித்தரித்து இருந்தது இந்த படத்தின் சிறப்பு. மங்காத்தா-2 படத்தை\nகடந்த 2011ம் ஆண்டு வெளிவந்து வெற்றிவாகை சூடிய படம் மங்காத்தா. அஜீத்குமார் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஸ்டைலான அஜீத் படமாகவும் அதே நேரத்தில் பலரும் பார்த்து ரசிக்கும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாகவும் இது இருந்தது.\nயுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்துக்கு பெரும் பலத்தை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.\nஇதில் அஜித்குமாருடன் அர்ஜுன், திரிஷா ஆகியோரும் நடித்து இருந்தனர். எல்லா கதாபாத்திரங்களையும் வில்லத்தனமாக சித்தரித்து இருந்தது இந்த படத்தின் சிறப்பு.\nமங்காத்தா-2 படத்தை எடுக்கும்படி ரசிகர்களும் வெங்கட் பிரபுவிடமும் வற்புறுத்தி உள்ளனர். இதனால் மங்காத்தா-2 உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அஜித��குமார் தற்போது இந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த பிறகு மங்காத்தா-2 பற்றி படக்குழுவினர் யோசிப்பார்கள் என்று தெரிகிறது.\nஇதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது, “மங்காத்தா-2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதை பூர்த்தி செய்ய முடியுமா என்ற பயம் எனக்கு இருக்கிறது. மீண்டும் அஜித் படத்தை இயக்குவேன். அது மங்காத்தா 2-ம் பாகமா அல்லது வேறு கதையா என்பதை விரைவில் அறிவிப்பேன்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/spirituality/panjapoothangalum-avane-thevarappadalum-vilakkamum/cid1256296.htm", "date_download": "2020-09-27T00:19:31Z", "digest": "sha1:DOXKQQJYJUPH2QEQTCB2NQO3YKFOHQTK", "length": 4150, "nlines": 38, "source_domain": "tamilminutes.com", "title": "பஞ்சபூதங்களும் அவனே! – தேவாரப்பாடலும், விளக்கமும்", "raw_content": "\nபாடல் ஊனாய்உயி ரானாய்உட லானாய்உல கானாய் வானாய்நில னானாய்கட லானாய்மலை யானாய் தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆனாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம்… பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ\nபூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tamil-nadu-governor-sudden-illness/", "date_download": "2020-09-26T23:48:34Z", "digest": "sha1:BPYONIQ6XKRHGKOUANWQD5C2RZGZAMBZ", "length": 6140, "nlines": 109, "source_domain": "tamilnirubar.com", "title": "தமி���க ஆளுநருக்கு கொரோனா - சென்னை மருத்துவமனையில் சிகிச்சை | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nதமிழக ஆளுநருக்கு கொரோனா – சென்னை மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழக ஆளுநருக்கு கொரோனா – சென்னை மருத்துவமனையில் சிகிச்சை\nசென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய 87 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.\nஇதன்பிறகு ஆளுநருடன் தொடர்பில் இருக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.\nஇந்நிலையில் அவருக்கு இன்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.\nஇதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு சளி மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.\nகாவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ஆளுநரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவும், சீனாவும் இன்று 5-வது ரவுண்ட்…\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/facility-for-20000-people-to-attend-a-single-meeting-at-microsoft/", "date_download": "2020-09-27T00:04:35Z", "digest": "sha1:KD5MUWIFIOVOMU6LRW7VQDVKDCT64QMH", "length": 9254, "nlines": 83, "source_domain": "tech.tamiltwin.com", "title": "மைக்ரோசாப்ட் டீம்சில் 20 ஆயிரம் பேர் ஒரே மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வசதி | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nமைக்ரோசாப்ட் டீம்சில் 20 ஆயிரம் பேர் ஒரே மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வசதி\nமைக்ரோசாப்ட் டீம்சில் 20 ஆயிரம் பேர் ஒரே மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வசதி\nமற்ற காலங்களைவிட கொரோனாவால் உலகம் ஸ்தம்பித்துள்ள நிலையில் வீடியோ ��ால் சேவையானது அதிக பயன்பாட்டினைக் கொண்டு உள்ளது, வீடியோ செயலி மூலமே பொதுவாக அனைவரும் வீடியோ காலிங்க் செய்து பேசி வந்தனர்.\nஜூம் வீடியோ சந்திப்புகளில், பாதுகாப்பின்மை அபாயம் நிலவியதால், இதன் பயன்பாட்டிற்கு பல நாடுகளும் தடை விதித்தது.\nசில மாதங்களுக்கு முன்னர், ஜூம் பயன்பாட்டால் பாதுகாப்பின்மை பிரச்சினை கிளம்பியது, இதனால் ஜூம் செயலி தடைசெய்யப்பட, ஜூம்செயலிக்கு மாற்று போல் கூகுள் மீட், வாட்ஸ் ஆப் வீடியோ கான்பரன்ஷிங்க், மெசஞ்சர் வீடியோ கால் போன்ற பல செயலிகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்தநிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் 49 பேர் பங்கேற்கும் வீடியோ காலிங்க் அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இந்தநிலையில் 20 ஆயிரம் பேர் ஒரே மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வசதியை மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்து உள்ளது.\nஅதாவது ஒருவர் உரையாற்றுவதை மற்றவர்கள் பார்க்க மீட்டிங்கில் கலந்து கொள்வோர் பேச முடியாது. இந்த அம்சம் கொரோனா ஊரடங்கு சூழலில் வீட்டில் இருந்து பணிபுரியும் நபர்களைக் கருத்தில் கொண்டு களம் இறக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் களம் இறங்கப்பட்டுள்ள மைக்ரோசாப்டின் இந்த சேவையானது சிறப்பான வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n2021ம் ஆண்டு ஜூலை வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கிய பேஸ்புக் நிறுவனம்\nஇனி IRCTC ஆன்லைன் முன்பதிவுக்கு சேவைக் கட்டணம்\nஆசிய கண்டம் முழுவதிலும் ஒரு மணி நேரம் செயலிழந்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்\nபிளிப்கார்ட்டின் FlipStart Days சேல்.. ஹெட்போன்களுக்கு 70 சதவீதம் வரையில் தள்ளுபடி..\nகவாஸ்கரை ட்விட்டரில் விளாசிய கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான்கில்லை காதலிக்கிறார் சச்சின் மகள் சாரா\nகோலியின் சொதப்பலால் அவரது மனைவியை கிண்டலடித்த வர்ணனையாளர் கவாஸ்கர்\nதொடர் தோல்விகளால் தவிக்கும் சிஎஸ்கே.. 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்\nகாயம் காரணமாக ஐதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ்க்கு பதில் ஜாசன் ஹோல்டர்\n20 ஆவது திருத்தம் ஆபத்தானது\nஅரோகாரக் கோஷங்களுடன் நல்லூரிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் நோக்கிப் புறப்பட்ட தரிசன யாத்திர��� (Video, Photos)\n21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்\nயாழில் தனுரொக் மீது வாள் வெட்டு\nதமிழ்த்தேசியத்தில் ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளுக்கு வரவேற்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/04/blog-post_643.html", "date_download": "2020-09-26T23:37:44Z", "digest": "sha1:UH6B2QRINVQV7PDKBP5SDR264VUXSAVM", "length": 12196, "nlines": 77, "source_domain": "www.akattiyan.lk", "title": "காரைதீவு பிரதேச சபையில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுதி தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் ! - அகத்தியன் | Online", "raw_content": "\nHome அம்பாறை பிரதேசம் காரைதீவு பிரதேச சபையில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுதி தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் \nகாரைதீவு பிரதேச சபையில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுதி தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் \nகாரைதீவு பிரதேச சபையின் 26 வது மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் வியாழக்கிழமை(27) காலை 10 மணியளவில் சபையின் கூட்ட மண்டபத்தில் ஆரம்பமானது.\nஇதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீர்த்த பொது மக்களுக்கு சபையில் இரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்த கூட்டத்தொடரின் போது உறுப்பினர்களிடையே வாத-பிரதிவாதங்கள் இடம்பெற்றது.\nஇதன்போது காரைதீவு பிரதேச சபையில் காரைதீவு பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தொழில் நலிவுற்ற அன்றாட கூலி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொண்டு வரும் தனி நபர்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் , புலம் பெயர் அமைப்புக்கள் அனைவருக்கும் சபையினர் நன்றி தெரிவித்தனர்.\nஇதனை தொடர்ந்து காரைதீவு பிரதேச பொது சுகாதார உத்தியோகத்தர்கள் காரைதீவு பிரதேசத்தில் உள்ளூர் வியாபாரிகள் , விற்பனையாளர்களுக்கு அனுமதி மறுத்திருந்த போதிலும் ஆனால் வெளி பிரதேசங்களில் இருந்து இங்கு வியாபாரம் செய்ய அனுமதித்திருக்கிறார்கள் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வியாபாரத்திற்கு வருவதனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் கவனத்திற் கொண்டு வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும். என்றும்-\n-இங்குள்ள இறைச்சி கடைகள் ,மீன் வாடிகள் என்பன சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கமைய பூட்டி வைக்கப்பட்டன ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காரைதீவு பிரதேசத்தில் வியாபாரங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியது ஏன் \nஇவ்வாறான உத்தியோகத்தர்களால் காரைதீவு பிரதேசத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகளில் ஈடுபடுவோர் தெய்வமாக போற்றப்படுகின்ற இந்த வேளையில் இவ்வாறானவர்களினால் சுகாதார துறையினருக்கு அவமான சின்னமாக இருக்கின்றது.\nஉலக நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அவசர கால நிலைமையில் எமது நாடும் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது அந்தவகையில் எமது பிரதேசத்தில் கொவிட் -19 தொற்று பரவாமல் இருப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய பிரதேச சபை உறுப்பினர் பிரதேச மக்களுக்கு பல செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.\nஇவ்வாறான சூழ்நிலையில் இன்று ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையிலும் தவிசாளர் தலைமையில் அவசர கூட்டம் இன்று நடார்த்தப்பட்டது.\nமேலும் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக மக்கள் முப்படையினர் பல்வேறு இடங்களுக்கு மத்தியில் சேவையாற்றுகின்றன்ர இவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அனைத்து உறுப்பினர்களும் சபையில் கருத்துக்களை முன்வைத்தனர்.\nஇதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் கொடிய வைரஸ்களை கட்டுப்படுத்த நாட்டின் ஜனாதிபதி ,பிரதமர் ,சுகாதார அமைச்சர்,சுகாதார பணிப்பாளர், முப்படையினர், வைத்தியர்கள்,தாதியர்கள், அயராது பாடுபட்டு வருகின்றனர் அவர்களது சேவைக்கு உப தவிசாளர் பாராட்டினையும் நன்றியினையும் கூட்டத்தொடரின் போது தெரிவித்தார்.\nகாரைதீவு பிரதேச சபையில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுதி தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் \nTags : அம்பாறை பிரதேசம்\nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nநாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்பு\nநாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வாய்ப்புள்ளதாக மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் சுஜீவ கே அபயவிக்ரம குற...\nபூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/07/blog-post_46.html", "date_download": "2020-09-27T01:29:41Z", "digest": "sha1:ZU2YW5YDXIUCZTIBXZHYX7UAGGR6XUGC", "length": 6126, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "பாடசாலைக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் முக்கிய செய்தி - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை பாடசாலைக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் முக்கிய செய்தி\nபாடசாலைக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் முக்கிய செய்தி\nநாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய பாடசாலைகளை 4 கட்டங்களாக மீள திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nஇதன்படி 1ம் 2ம் தர மாணவர்கள் மற்றும் பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் ஆகஸ்ட் 10 திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nபாடசாலைக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் முக்கிய செய்தி Reviewed by akattiyan.lk on 7/01/2020 08:19:00 pm Rating: 5\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்���மித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nஜனாதிபதியின் திடீர் விஜயம்-அசமந்தப்போக்கில் செயற்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்\nவீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாரஹேன்பிட்டி அலுவலகத்தின் பிரதான அதிகாரிகள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் பிரிவு ம...\nஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை ரம்பாந்தென்ன பகுதியில் சரிந்து விழுந்த பாரிய கற்பாறை உடைத்து தகர...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/04/blog-post_20.html", "date_download": "2020-09-26T23:44:22Z", "digest": "sha1:G4YX7TF6APQKXRBPROFH5XIWMHN36K6X", "length": 28960, "nlines": 232, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சாலையைக் கடக்கும்போது...", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nசனி, 21 ஏப்ரல், 2012\nசாலையைக் கடக்கும்போது இது போல எத்தனை எத்தனை விழிப்புணர்வளிக்கும் செய்திகளைப் பார்க்கிறோம்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சாலையைக் கடக்கும் பொழுதுகள், விழிப்புணர்வு\nமகேந்திரன் 21 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 7:21\nமுனைவர் இரா.குணசீலன் 22 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:21\nPrem S 21 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 8:13\nம்ம் உண்மை தான் அளவுக்கு மீறிய வேகத்தில் செல்லும் அன்பர்கள் உணர வேண்டும்\nமுனைவர் இரா.குணசீலன் 22 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:22\nADMIN 21 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 9:16\nஉண்மைதான். அதுவும் ஓட்டுநர்கள் இதுபோல் சிந்தித்தால் எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றலாம். இவர்களை நம்பிதானே இத்தனைபேரும் பேருந்துகளிலும், வாகனங்களில் பயணிக்கிறோம்.\n'தன்னை நம்பி ஐம்பது உயிர்கள் இந்த வாகனத்தில் இருக்கிறார்கள்' என்ற எண்ணத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்தாலே போதும். அநேக விபத்துக்களை தவிர்க்கலாம்... பகிர்வுக்கு நன்றி\nமுனைவர் இரா.குணசீலன் 22 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:23\nபெயரில்லா 21 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 11:10\nநல்ல விழிப்புணர்வு பதிவு முனைவரே நன்றி ...\nப்ளாக்கர் : பதிவின் பின்புலத்தில் மேகங்கள் மிதக்க\nமுனைவர் இரா.குணசீலன் 22 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:23\nசசிகலா 21 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 11:42\nபயனுள்ள பதிவு நன்றி .\nமுனைவர் இரா.குணசீலன் 22 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:24\nபயனுள்ள ப்திவு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nமுனைவர் இரா.குணசீலன் 22 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:25\nUnknown 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:24\nதாங்கள் ஏற்கனவே இது குறித்து விழிப்புணர்வு கருத்துக்கள் பகிர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள் தான்..\nமுனைவர் இரா.குணசீலன் 22 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:26\nஆம் நண்பா தொடர்ந்து சாலையைக் கடக்கும்பொழுதுகளில் என விழிப்புணர்வளிக்கும் செய்திகளைப் பதிவுசெய்துவருகிறேன்.\nகலாகுமரன் 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 5:24\nசாலையை கடக்கும் போது காதில் போனை வைத்து பேசிக் கொண்டே கடப்பது. பஸ்ஸில் ஏறும் போதும், இறங்கும் போதும் இது போல் பேசுவது கூடாது.\nமுனைவர் இரா.குணசீலன் 22 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:28\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:55\nசாலை விதிகளை அனைவரும் பின்பற்றவேண்டும் என்று நீங்கள் வலியுறுத்தி வருவது பாராட்டத் தக்கது.\nமுனைவர் இரா.குணசீலன் 22 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:28\nmarimuthu 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:20\nவிழிப்புணர்வோடு சட்டமும் சரியான தண்டனையும்தான் இதற்க்கு சரியான தீர்வாக அமையும்...\nமுனைவர் இரா.குணசீலன் 22 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:29\nதுரைடேனியல் 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 11:56\nமுனைவர் இரா.குணசீலன் 22 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:30\nமுனைவர் இரா.குணசீலன் 2 மே, 2012 ’அன்று’ முற்பகல் 6:40\nசிவஹரி 22 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 6:58\nபயனுள்ள பாதுகாப்புக் கருதி வெளியிட்ட தகவலுக்கு நன்றி..\nமுனைவர் இரா.குணசீலன் 2 மே, 2012 ’அன்று’ முற்பகல் 6:41\nமுனைவர் இரா.குணசீலன் 2 மே, 2012 ’அன்று’ முற்பகல் 6:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்��ிணை (51) கவிதை (47) கல்வி (45) திருக்குறள் ஒரு வரி உரை (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 45. பெரியாரைத் துணைக் கோடல்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅழகின் சிரிப்பு - குன்றம் - பாரதிதாசன்\nமாலை வானும் குன்றமும் தங்கத்தை உருக்கி விட்ட வானோடை தன்னிலே ஓர் செந்தில் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை செங்குத்தாய் உயர்ந்த குன்...\nகாற்று - வசன கவிதை - பாரதியார்\nஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல் , தென்னோலை. குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nவரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு\n( பாவேந்தர் நினைவுநாள் பதிவு) ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேறற்றம் \nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\n1. இன்று ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள். லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்... அனைத்து மனிதர்...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-09-27T00:21:37Z", "digest": "sha1:3PC76GOCBV7KWH54NFPMW3OD6MHCGWHG", "length": 9754, "nlines": 127, "source_domain": "www.patrikai.com", "title": "பாகுபலி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅனுஷ்காவை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்க முயன்ற காஸ்டிங் கவுச்..\nநடிகை அனுஷ்கா பாகுபலி படத்துக்கு பிறகு புதிய படங்களில் நடிக்காமல் 2 வருடம் விலகி இருந்தார். தனது தனிப் பட்ட…\n’’பாகுபலி’’ இயக்குநர் ராஜமவுலிக்கு கொரோனா..\n’’பாகுபலி’’ இயக்குநர் ராஜமவுலிக்கு கொரோனா.. ’பாகுபலி’ , பாகுபலி- 2 ஆகிய படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி, தெலுங்கு சினிமா உலகின் நம்பர் -1…\nபிரபாஸ் ஜோடிகிறார் தீபிகா படுகோனே.. தேசிய விருது பட இயக்குனர் டைரக்‌ஷன்..\nபாகுபலி, சாஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் ராதே ஷியாம். ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண…\nசர்ச்சைக்குரிய பாகுபலி மார்பிங் வீடியோவை பகிர்ந்து மகிழும் டிரம்ப்\nவாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை பற்றி மார்பிங் செய்யப்பட்டுள்ள பாகுபலி வீடியோவை டிவிட்டரில் பதிந்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட்…\n காஷ்மோரா இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி பேச்சு\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன் இப்படத்தின்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\nசென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்\nசென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/18/11895-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-25-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2020-09-27T00:03:32Z", "digest": "sha1:HBXEWMNARRIMWVDUQH7TSZ5K7GTMAIZL", "length": 11138, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "போதைப்பொருள்: மணிலாவில் 25 பேர் சுட்டுக்கொலை, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபோதைப்பொருள்: மணிலாவில் 25 பேர் சுட்டுக்கொலை\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் ���மமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nபோதைப்பொருள்: மணிலாவில் 25 பேர் சுட்டுக்கொலை\nமணிலா: பிலிப்பீன்சில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். போலிசார் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசை யில் மணிலாவில் ஒரே இரவில் போதைப்பொருள் சந்தேக நபர்கள் 25 பேர் கொல்லப் பட்டதாக போலிசார் கூறினர். போதைப்பொருள் கடத்தல் காரர்களை ஒடுக்குவதற்கு திங்கட்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய காவல்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினர். அந்த சோதனைகளின்போது 32 பேர் கொல்லப்பட்டதாகவும் 109 பேர் கைது செய்யப் பட்டதாகவும் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் 200 கிராம் போதைப் பொருள், 785 கிராம் கஞ்சா மற்றும் துப்பாக்கிகளை போலிசார் கைப்பற்றினர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசொத்துக்காக தாய் கொலை; மகன் தலைமறைவு\nமஸ்கட்டிலிருந்து கேரளா திரும்பியவருக்கு 3 முறை கொவிட்-19 பாதிப்பு; ஜனவரியில் சீனாவுக்கு சென்றாராம்\nமருத்துவமனையில் மாமன்னர்; அன்வாருக்கு நெருக்கடி\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/6985", "date_download": "2020-09-27T01:26:21Z", "digest": "sha1:CMKGZXXT6K3W465L2F7DCOIEHM75FXOD", "length": 6521, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "புத்தாண்டு தினம்: முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர்கள் வாழ்த்து!!! - The Main News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா..\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..\nதீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nஅரசியல் தமிழ்நாடு முக்கிய செய்திகள்\nபுத்தாண்டு தினம்: முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர்கள் வாழ்த்து\nநிர்வாகத்திறனில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதற்காகவும், புத்தாண்டை ஒட்டியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nமத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழகம் நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, நீதி, பொதுமக்கள் பாதுகாப்பில் ஆகியவற்றில் முதலிடம் பிடித்தது. இதனையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முகாம் அலுவலகத்தில் சந்தித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதற்காகவும், புத்தாண்டை ஒட்டியும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nஇதேபோன்று, அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜு, ராஜலட்சுமி, வளர்மதி, மாஃபா பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன் மற்றும் தளவாய் சுந்தரம், முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஆகியோரும் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.\n← 2019 தமிழகம்: முக்கிய நிகழ்வுகளின் ஓர் தொகுப்பு\nஉலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்று கோலாகலம் →\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா..\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..\nதீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/9658", "date_download": "2020-09-27T00:49:14Z", "digest": "sha1:PVLVN7KAMPJISRQEEHWYNOWO74PJCWF6", "length": 5965, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழக பட்ஜெட் 2020: தேவாலயங்கள், மசூதிகளுக்கான பராமரிப்பு நிதி அதிகரிப்பு - The Main News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா..\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..\nதீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nஅரசியல் தமிழ்நாடு முக்கிய செய்���ிகள்\nதமிழக பட்ஜெட் 2020: தேவாலயங்கள், மசூதிகளுக்கான பராமரிப்பு நிதி அதிகரிப்பு\nதமிழக பட்ஜெட்டில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கான பராமரிப்பு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.\n2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார்.\nஇதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கான பராமரிப்பு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 கோடியில் இருந்து ரூ. 5 கோடி உயர்த்தப்படும் என்றும் மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.\n← தமிழக பட்ஜெட் 2020: முக்கிய அம்சங்களும், அறிவிப்புகளும்…ஓர் அலசல்\nவேளாண்துறைக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது-ராமதாஸ் →\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா..\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..\nதீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-09-27T00:31:00Z", "digest": "sha1:USKH6UG3ZGMBDFEAOX6COHY3VQIQ6C7A", "length": 13599, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுவலுவடைந்து வருகிறது |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஇந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுவலுவடைந்து வருகிறது\nபிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை நேற்று சந்தித்துப்பேசினார். அப்போது, பாதுகாப்பு, வர்த்தகஉறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.\nஆசியான் அமைப்பின் 31-வது உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் மணிலாசென்றார்.\nஇந்த உச்சி மாநாட்டுக்கிடையே, பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேற்று தனியாக சந்தித்துப்பேசினர். அப்போது, தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க மீண்டும் ஒருவாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுவலுவடைந்து வருகிறது. இதன் மூலம், ஆசிய பிராந்தியத்தின் சிறந்த எதிர்காலம் மற்றும் உலகமக்களின் நலனுக்காக இரு நாடுகளும் இணைந்து பாடுபட முடியும்.\nசமீப காலமாக ட்ரம்ப் பயணம்செய்யும் நாடுகளில் வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் இந்தியாவைப் பற்றி பெருமையாக பேசிவருகிறார். அதேநேரம், அமெரிக்கா மற்றும் இதர உலகநாடுகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய முடிந்தவரை இந்தியா முயற்சிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசும் போது, “பிரதமர் நரேந்திர மோடியை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ஏற்கெனவே சந்தித்துப்பேசி உள்ளேன். அவர் எனது சிறந்த நண்பராகி விட்டார். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல் படுவோம்” என்றார்.\nஆசிய பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புநிலவரம், இரு தரப்பு வர்த்தக உறவை பலப் படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து இருதலைவர்களும் விரிவாக ஆலோசித்தனர்.\nதென் சீனக்கடல் பகுதிக்கு சீனா சொந்தம் கொண்டாடி வருவதுடன், இந்திய பெருங்கடலிலும் ஆதிக்கம்செலுத்த முயற்சி செய்துவருகிறது. இதை தடுத்து நிறுத்துவதற்காக, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளும் இணைந்து ‘குவாட்’ என்ற புதிய அணி நேற்று முன் தினம் உதயமானது. இந்நிலையில் இந்தசந்திப்பு நிகழ்ந்துள்ளது.\nகடந்த சனிக் கிழமை வியட்நாம் சென்றிருந்த ட்ரம்ப், டனாங் நகரில் நடந்த ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்றார். அப்போது, “இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சியில் இந்தியாவும் முக்கியபங்கு வகிக்கிறது” என்றார். அதாவது சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கவே ஆசியாபசிபிக் என்பதற்கு பதில் இந்தோபசிபிக் பிராந்தியம் என அவர் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபின்னர் லாஸ் பனோஸ் நகரில் உள்ள சர்வதேச நெல்ஆராய்ச்சி நிறுவனத்தை (ஐஆர்ஆர்ஐ) பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அங்கு தனதுபெயர் சூட்டப்பட்ட (ஸ்ரீ நரேந்திர மோடி ரெசிலியன்ட் ரைஸ் பீல்டு லெபாரட்டரி) நெல் உற்பத்தி ஆய்வகத்தை தொடங்கிவைத்தார். இதையடுத்து, இந்திய தூதரகம் ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில் பிலிப்பைன்ஸில் வசிக்கும் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார்.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை- பிரதமர் மோடி ட்வீட்\nஉலகத் தலைவர்களை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி, பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்\nஆசியான் உறவு விரிவுபடுத்தப் பட்டு, வலுப்படுத்தப்படும்\nபயங்கரவாதத்தை முறியடிக்க பிராந்திய அளவில்…\nஇந்தியாவில் ராணுவதளவாட தொழிற் சாலைகளை அமைக்க…\nஉச்சி மாநாடு, டொனால்டு ட்ரம், நரேந்திர மோடி\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nகிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதி� ...\nஇந்திய வேளாண் துறை வரலாற்றில் இது திரு� ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nசேவல் இறைச்சி அதிக ச��டு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/03/31072014-bsnl.html", "date_download": "2020-09-27T01:18:15Z", "digest": "sha1:66CC4I24GWF5DACL7KT2DTADPWTKBWMY", "length": 2520, "nlines": 39, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 31.07.2014 க்கு பிறகு BSNL ல் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்", "raw_content": "\n31.07.2014 க்கு பிறகு BSNL ல் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்\n20.08.2005 முதல் நமது ஊழியர்களுக்கு LIC நிறுவனம் மூலம் குழு காப்பீடு திட்டம் அமுலில் உள்ளது. காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், IRDA, புதிய கட்டுபாடுகள் விதித்ததன் அடிப்படையில், 31.07.2014 க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்கள் நடப்பு திட்டத்தில் சேர முடியாத சூழல்.\nஅதற்கு மாற்றாக, 31.07.2014 க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு புதிய குழு காப்பீடு திட்டம், LIC நிறுவனம் மூலம் செயல்படுத்த நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதன் அடிப்படையில், புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nவிவரம் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/105577/", "date_download": "2020-09-27T00:19:17Z", "digest": "sha1:OYYKY22D5UFECSOR6PPOLXRD26U44E6U", "length": 10807, "nlines": 104, "source_domain": "www.pagetamil.com", "title": "அரசின் நெல் கொள்வனவு திட்டத்தில் அக்கறை காட்டாத அம்பாறை விவசாயிகள்! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅரசின் நெல் கொள்வனவு திட்டத்தில் அக்கறை காட்டாத அம்பாறை விவசாயிகள்\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள சில பிரதேசங்களில் பெரும்போக நெல் கொள்வனவு காலதாமதமாகி உள்ளதால் விவசாயிகள் அரசின் நெல் கொள்வனவு செய்து சந்தைப்படுத்தும் நடவடிக்கையில் எதுவித ஆர்வமும் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nஅரசாங்கத்தின் பெரும்போக நெல் கொள்வனவு காலதாமதமாகி உள்ளதால் விவசாயிகள் அரசின் நெல் கொள்வனவு செய்து சந்தைப்படுத்தும் நடவடிக்கையில் மந்தகதி ஏற்பட்டுள்ளதுடன் அறுவடை முடிவடைந்து ஒரு வார காலத்திற்கு மேலான நாட்கள் கடந்துள்ள நிலையில் அரசு நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது.\nமேலும் கடந்த காலங்களில் சீரற்ற காலநிலை ,இடப்பற்றாக்குறை,களஞ்சிபடுத்தல் போன்ற காரணங்களால் அறுவடை காலங்களில் தனியார் நெல் கொள்வனவு செய்வோருக்கு பெரும்பாலான விவசாயிகள் நெல்லை விற்பனை செய்துள்ளனர்.அம்பாரை மாவட்டத்தில் இம்முறை பெரும்போக வேளாண்மைச் செய்கை அறுவடையில் ஒரு விவசாயியிடமிருந்து 5000 கிலோகிராம் வரை நெல் சந்தைபடுத்தும் சபை கொள்வனவு செய்யும். அது தவிர விவசாயிகளுடைய பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு தனியார் அரிசி ஆலைகளும் கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட அரசாங்கஅதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.\nகடந்த போகங்களில் 2000 கிலோ மாத்திரம் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்த போதும் இம்முறை அது 5000 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஒரு ஏக்கருக்கு குறைந்த செய்கையாளரிடமிருந்து 1000 கிலோவும் ஒன்றிலிருந்து மூன்று ஏக்கர் வரை நெற்செய்கை மேற்கொண்டவர்களிடமிருந்து 3000 கிலோவும் மூன்று ஏக்கருக்கு மேல் நெல் செய்கை மேற்கொண்டவர்களிடமிருந்து ஆக்கூடியது 5000 கிலோவும் உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .\nஇதேவேளை இம்முறை அம்பாரை மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தும் சபையின் 56 களஞ்சியசாலைகளிலிருந்தும், பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் 15 பேர் மூலமாகவும் உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் உலர்த்தப்பட்ட நெல் ஒரு கிலோ ரூபா 50/- க்கும் தரத்தில் குறைந்த அதாவது 14 வீதத்திற்கும் 22 வீதத்திற்கும் உட்பட ஈரப்பதநுள்ள நெல் ரூபா 44/- க்கும் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு மேலதிகமாக பிரதிநிதிகளாக பதிவு செய்த இரண்டு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் இருவர் தற்போது நெல் கொள்வனவை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅத்துடன் இம்முறை அம்பாறை மாவட்டத்திற்கு நெல் கொள்வனவு செய்ய அரசினால் 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் இதுவரை பதிவு செய்யப்பட்ட தனியார் வியாபாரிகள் குறைந்த தரத்திலான 10,7000 கிலோ நெல் கொள்வனவு செய்துள்ளனர்.\nஇதனூடாக இம்முறை ஒரு இலட்சம் மெற்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ���ிவசாயிகள் தமது உற்பத்திகளை இம்முறை தனியார் வியாபாரிகளுக்கு அநியாய விலைக்கு விற்க வேண்டிய தேவை ஏற்படாது என்றும் தெரிவித்தார்.\nகரையொதுங்கிய பெண்ணின் சடலம்: நடந்தது என்ன\nஅடாவடி பிக்குவின் அட்டகாசங்கள்; பட்டியலிட்டது கூட்டமைப்பு: உடன் நிறுத்த வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/85005/cinema/Kollywood/Music-director-Nageshwararao-pasess-away.htm", "date_download": "2020-09-27T01:24:31Z", "digest": "sha1:YICV2NHVXXUYOL7RNLARWXKYQDOROVLC", "length": 10820, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இசை அமைப்பாளர் நாகேஸ்வரராவ் காலமானார் - Music director Nageshwararao pasess away", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமாற்றி மாற்றி பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ் ; மீண்டும் ஒரு சர்ச்சை | எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா | எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா : அர்ஜுன் வேண்டுகோள் | ஷெட் போடாமல் படமாக்கப்பட்ட ‛சைலன்ஸ்' | இயற்கையின் சாபம்தான் கொரோனா: எஸ்.பி.பியின் கடைசி பேச்சு | அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க என் மனம் தாங்காது - கே.ஜே.யேசுதாஸ் | இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரணியத்தின் கடைசி பாடல் | ஜெயலலிதாவுடன் இணைந்து பாடிய எஸ்பிபி | நெஞ்சம் பதறுகிறது : எஸ்பிபி மறைவுக்கு நயன்தாரா இரங்கல் | எஸ்பிபி - இயல்பான நடிகரும் கூட.... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇசை அமைப்பாளர் நாகேஸ்வரராவ் காலமானார்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதென்னிந்திய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தவர் நாகேஷ்வரராவ். தமிழில் ஆதீஷ் என்ற பெயரில் ஒரு நடிகையின் வாக்குமூலம், தேள், மவுனமழை உள்ளிட்ட சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.\nசென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நாகேஷ்வர்ராவ், திடீர் உடல்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார்.\nஅவரது உடலுக்கு தென்னிந்திய திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத் தலைவர் தீனா உள்ளிட்ட பல இசை அமைப்பாளர்கள். பாடகர், பாடகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி சடங்குகள் இன்று நடக்கிறது. நாகேஷ்வரராவிற்க்கு தேவிகா என்ற மனைவியும், துர்கா, ஆர்த்தி என்ற மகள்களும் உள்ளனர்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n'வலிமை' பற்றி பிரசன்னா வெளியிட்ட ... ஏழை மாணவர்களின் மேற்படிப்புக்கு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஐயோ பாவம் இந்த இளம் வயதில் மரணம் மனைவி மற்றும் இரண்டு பெண்குழந்தைகள் .திரையுலகினர் இவர் குடும்பத்திற்கு தக்க உதவிசெய்யவேண்டும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோதைப்பொருள் தகவல் வாட்ஸ்அப் குழு தலைவி தீபிகா படுகோனே \nஅதெப்படி என்னைப் பற்றி அப்படிப் பேசலாம்: சுனில் கவாஸ்கரைக் கண்டித்த ...\nநான் தூக்கில் தொங்கினால் அது நிச்சயம் தற்கொலையல்ல: பாயல் கோஷ்\n'விக்கி டோனார்' நடிகர் புபேஷ் புற்றுநோயால் மரணம்\nஉலகில் அதிக செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலில் ஆயுஷ்மான் குரானா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமாற்றி மாற்றி பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ் ; மீண்டும் ஒரு சர்ச்சை\nஎஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nஎஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா : அர்ஜுன் வேண்டுகோள்\nஷெட் போடாமல் படமாக்கப்பட்ட ‛சைலன்ஸ்'\nஇயற்கையின் சாபம்தான் கொரோனா: எஸ்.பி.பியின் கடைசி பேச்சு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/03/15/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E2%80%8B-%E0%AE%95/", "date_download": "2020-09-27T01:05:39Z", "digest": "sha1:CDHJIZ4XUCKKBQNJ4T2432DH67BYMQ5H", "length": 7366, "nlines": 212, "source_domain": "sathyanandhan.com", "title": "ஜாதி வெறியும் திராவிட​ கட்சிகளும் -சமஸ் கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← குட்டி ரேவதியின் கவிதை “சாம்பல் பறவை”\nஜாதி வெறியும் திராவிட​ கட்சிகளும் -சமஸ் கட்டுரை\nPosted on March 15, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜாதி வெறியும் திராவிட​ கட்சிகளும் -சமஸ் கட்டுரை\nகௌ���வக் கொலைகள் தமிழ் நாட்டில் நடப்பது முதல் முறையல்ல​. மொழி வெறி, மதவெறி இவற்றின் மறுபக்கம் ஜாதி வெறி. இந்த​ நுட்பம் தொடர்ந்து கவனித்தால் பிடிபடும் தமிழ் ஹிந்து நாளிதழில் சமஸ் திராவிடக் கட்சிகள் ஜாதி வெறியைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் பின்னுள்ள​ அரசியல் பற்றி கூர்மையாக​ விமர்சித்து எழுதியிருக்கிறார். அதற்கான​ இணைப்பு ————— இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged ஜாதி வெறி, திராவிடக் கட்சிகள், சமஸ், தமிழ் ஹிந்து. Bookmark the permalink.\n← குட்டி ரேவதியின் கவிதை “சாம்பல் பறவை”\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9398", "date_download": "2020-09-26T23:36:48Z", "digest": "sha1:2DCDRNZ3XHF2WQZEDPZNECPYRERBKICM", "length": 6347, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "Bharath V இந்து-Hindu Nadar Not Available Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nWorking at lycatel ,DLF Porur.Monthly salary 40,000. தங்கை ஒருவர் திருமணமானவர். குலதெய்வம்:அய்யனார்,தேரி குடியிருப்பு.\nசூரி சனி புத சந்தி\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-09-27T02:07:06Z", "digest": "sha1:YXMYBB6WZNOGWWPWJRO2BBHIT4SSOZQM", "length": 26937, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணக்கியலில் இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை அல்லது இரட்டைப் பதிவு முறை (Double-entry bookkeeping system) என்பது, வியாபார நிறுவனம் மற்றும் வியாபாரமல்லா நிறுவனங்கள் என்பவற்றில் இடம்பெறும் பலவிதமான நிதிக்கொடுக்கல் வாங்கல் ஊடுசெயல்களைப் பதிவு செய்வதற்கெனப் பின்பற்றப்படும் ஒர் அடிப்படை நியம முறையாகும். நிறுவனங்களின் நிதிநிலமை,நாணய மதிப்பு, பலவகையான வர்த்தக நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகள் என்பனவற்றை கணிப்பதற்கு இம் முறை பெரிதும் உதவுகின்றது.\nஇக் கணக்குவைப்பு(bookkeeping) முறையில் ஒவ்வோர் ஊடுசெயலும் இரு வேறுபட்ட கணக்கேடுகளில் பதியப்படும். காரணம் நிறுவனத்தில் இடம்பெறும் ஒவ்வோர் ஊடுசெயலும் இருவிதமான தாக்கங்களை உண்டு பண்ணும் எனும் அடிப்படை அணுகுமுறையே ஆகும்.உதாரணமாக பொருட்கள் கொள்வனவின் போது ஏற்படும் செலவு தொகை கொள்வனவு க/கு இல் வரவாகவும், அதே தொகை காசு க/கு இல் செலவாகவும் பதியப்படும் இதற்கு மறுவலத்தே விற்பனையின்போது பெறப்பட்ட தொகை காசு க/கு வரவாகவும் விற்பனை க/கு செலவாகவும் பதியப்படும். இங்கு முடிவில் மொத்த வரவு/பற்றுகள் (debit) மொத்த செலவு/கடன்களுக்குச்(credit) சமப்படும்.\nபதிவுகளை மேற்கொள்ள கணக்குஏடுகள் (general ledger) T accounts ஆக அமைக்கப்பட்டு வரவுப்பதிவுகள் (debit ) இடதுபக்கமும்,செலவுப்பதிவுகள் (credit) வலதுபக்கமும் பதியப்படும்.\n1 உ= வரலாறு =\n1.1 கணக்கு பதிவியலில் பாவிக்கப்படும் சுருக்ககுறியீடுகள்\n1.2 கணக்கியல் நடைமுறைகளும் கணக்குபதிவும்\n1.3 வரவு,செலவு பற்றிய விளக்கம்\n1.4 T accounts பற்றிய விளக்கம்\nஇரட்டைப்பதிவின் மேம்படுத்தப்படாத எளிய வடிவம் 12ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டுவருவதாக நம்பப்படுகின்றது.இதன் நீட்சிவடிவம் Amatino Manucci, எனும் வர்த்தகரால் 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது[1].இதனைத்தொடர்ந்து 1494ல் த���றவியும்,டாவின்சியின் நண்பருமான லூகா பசியோலி என்பவரால் இன்றுள்ளது போன்று இரட்டைப் பதிவுமுறை செம்மை செய்யப்பட்டு ஏனையோருக்கும் புரிந்து பயன்படுத்தும் வகையில் வரையறை செய்து Summa de arithmetica, geometrica, proportioni et proportionalita எனும் தனது நூலில் வெளியிட்டார்[2].இதன் காரணமாகவே லூகா பசியோலி கணக்கியலின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.\nகணக்கு பதிவியலில் பாவிக்கப்படும் சுருக்ககுறியீடுகள்[தொகு]\nB/S - Balance Sheet - இருப்பாய்வு (ஐந்தொகை)\nb/d - brought down - கீழ் கொண்டு வரப்பட்டது(மீதி)\nc/f - carried forward - முன் கொண்டு செல்லப்பட்டது(மீதி)\nP&L - Profit & Loss லாப நட்டக் கணக்கு\nTB - Trial Balance - இருப்பு நிலை குறிப்பு (பரீட்சை மீதி)\nவணிக நடவடிக்கைகளின்பொழுது பலவகையான மூலஆவணங்கள் (source documents) பரிமாறப்படுவது சதாரணமான வழக்கமாகும்.எடுத்துக்காட்டாக கொள்வனவின்போது கிரயப்பட்டியலும் (invoices) விற்பனையின்போது பற்றுச்சீட்டும் (receipts) வழங்கப்படுவது.இத்தகைய மூல ஆவணங்களில் உள்ள விடயங்களை நாளேடுகளில்(daybook) பதிவது தொடர்பில் சிக்கலான இரட்டை பதிவு முறை கையாளப்படுகின்றது.\nஉதாரணமாக,வணிகமொன்றில் ரூ.1000 பெறுமதியான பொருட்கள் கடனுக்கு கொள்வனவு செய்யும்போது கொள்வனவு க/கு இல் ரூ.1000 வரவு பக்கதில் அதிகரிக்கும்.அதேவேளையில் கடன்கொடுத்தோரின் க/கு இல் ரூ.1000 செலவுபக்கத்தில் அதிகரிக்கும்.அதாவது இங்கு ஒரு விடயமானது இரு வெறுபட்ட கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகின்றது.இத்தகைய பதிவுமுறையின் காரணமாக ஒர் நிறுவனத்தில் உள்ள நிதி தொடர்பில் கடன்கொடுத்தோரின் பங்கென்ன,கடன்பட்டோரின் பங்கென்ன,வரி,கூலிகளின் பங்குகளென்ன என்பனவற்றினை இலகுவாக வேறுபடுத்தி அறியமுடியும்.\nநாளேடுகளில் பதியப்பட்ட பதிவுகளும் அவற்றின் தொகைகளும் பின்னர் அந்தந்த உரிய கணக்கேட்டிற்கு(book of accounts) மாற்றியபின்னர் (Posting) அவற்றினை சமப்படுத்தி (balancing) மீதிகள் துணியப்படும்.இம் மீதிகளே பரீட்சை மீதி (trial balance) தயாரிப்பிற்கு பயன்படும்.பரீட்சை மீதி தயாரிப்பின்போது செய்முறைத்தாள் இரு நிரல்களாக பிரிக்கப்பட்டு சமப்படுத்தப்பட்ட கணக்கேடுகளில் வரவு மீதியினைக் காண்பிப்பவை இடதுபக்கமும் செலவு மீதியினைக் காண்பிப்பவை வலதுபக்கமும் நிரல்படுத்தப்படும் இப்பட்டியலே குறிப்பிட்ட திகதியில்(பொதுவாக ஒவ்வொரு மாதமுடிவில்) உள்ள கணக்குகள் சகலவற்றின் மீதியினை விளம்பும்.மு���ிவில் இருபக்கமும் நிரல்படுத்தப்பட்ட மீதிகள் கூட்டப்படும்போது சமமான தொகையினை காண்பிக்கும்.அவ்வாறு சமப்படாதுவிடின்,இரட்டைப்பதிவின்போது வழுக்கள், தவறுகள், விடுபாடுகள் ஏதெனும் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும்.இவ்வழுக்களை இல்லாது செய்ய கணக்கீட்டுக்கொள்கைக்கமைவாக கணக்காளரால் செம்மையாக்கம் (adjustments) செய்யப்படும்.முடிவில் தோன்றும் பரீட்சை மீதிகள் நிதிக்கூற்றுக்கள் (financial statements) தயாரிக்க பயன்படுத்தப்படும்.\nபரீட்சை மீதியினைக்கொண்டு தயாரிக்கப்படும் நிதிக்கூற்றுக்களாவன:\nவியாபார இலாபநட்டக் கணக்கு - profit and loss statement.\nகாசுப்பாய்ச்சல் கூற்று - cash flow statement.\nசொத்தொன்றைக் கொள்வனவு செய்யும்போது (அ-து புதிதாக இயந்திரம் வாங்கும்போது) :\nநிலையான சொத்துகளின் பெறுமதி அதிகரிக்கும்.\nகாசின் இருப்பு (நடப்புச் சொத்து) குறைவடையும்.\nகடனுக்கு விற்பனை செய்யும்போது :\nபெறவேண்டிய கடன்தொகை (சொத்து) அதிகரிக்கும்.\nவிற்பனை வருமானம் அதிகரிக்கும் (உரிமையாண்மை அதிகரிக்கும்).\nமேற்கூறிய ஊடுசெயலுக்கு பணம் பெறப்படும்போது கடன்பட்டோரின் க/கு மீதி (பொறுப்பு) குறைவடையும் அதே நேரம் காசு இருப்பு (சொத்து) அதிகரிக்கும்.\nகடன்கொடுத்தொருக்கு கொடுபனவு செய்யும்போது :\nகாசு இருப்பு (சொத்து) குறைவடையும்.\nஇரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறையானது கணக்கீட்டுச் சமன்பாட்டினால் ஆளப்படுகின்றது.கீழ்வரும் சமன்பாட்டிற்கமைவாகவே கணக்கீடுகள் மேற்கொள்ளப்படும் :\nசொத்து = பொறுப்புக்கள் + உரிமையாண்மை\nஇச்சமன்பாட்டினை விரித்துக்கூறும்போது பின்வருமாறு காணப்படும் :\nசொத்து = பொறுப்புக்கள் + உரிமையாண்மை + (வருமானம் − செலவீனம்)\nமுடிவாக இதனை எளிய சமன்பாட்டு வடிவில் மாற்றும்போது :\nசொத்து+ செலவீனம் = பொறுப்புக்கள் + உரிமையாண்மை + வருமானம்\nமேலே விரித்து எழுதப்பட்ட கணக்கீட்டுச் சமன்பாடானது எக்காலத்திற்கும் உண்மையாகக் காணப்படும்.ஏதெனும் பிழையாக பதிவுகளை மேற்கொண்டால் மாத்திரமே இச்சமன்பாட்டிற்கு ஒழுக பரீட்சிக்கப்படும் கணக்கீடுகள் பிழைக்கும்,மற்றப்படி சமப்படும். கணக்கியலில் வரவு, செலவு என்பது பணக்கொடுக்கல்வாங்கல் சம்பந்தப்பட்டதல்ல,அது T கணக்கேட்டில் கூடிக்குறைந்து செல்லும் தன்மையினைக் கூறிப்பதாகும்.பொதுவாக சொத்துக்கள், செலவீனங்கள் வரவு/பற்றாகவும் பொ��ுப்புக்கள், உரிமையாண்மை, வருமானங்கள் செலவு/கடனாகவும் இருக்கும்.பேரேடுகளில் வரவு இடதுபக்கமும், செலவு வலபக்கமும் பதியப்படும்.முடிவில் ஏடுகளை செவ்வைபார்க்கும்போது வரவுமீதிகளின் கூட்டுத்தொகையும் செலவுமீதிகளில் கூட்டுத்தொகையும் சமப்படும்.\nவரவு - சமப்படுத்தப்பட்ட மீதியுடன் வரவுப்பக்கம் அதிகரித்துச் செல்லும் தன்மையுடைய அல்லது செலவுப்பக்கம் குறைந்து செல்லும் தன்மையுடைய கணக்குகள் வரவாகும்.வரவு T கணக்கேட்டில் இடதுபக்கம் பதியப்படும்.\nசெலவு - சமப்படுத்தப்பட்ட மீதியுடன் செலவுப்பக்கம் அதிகரித்துச் செல்லும் தன்மையுடைய அல்லது வரவுப்பக்கம் குறைந்து செல்லும் தன்மையுடைய கணக்குகள் வரவாகும்.வரவு T கணக்கேட்டில் வலதுபக்கம் பதியப்படும்.\nவரவுக் கணக்குகள் - சொத்து மற்றும் செலவீனங்கள்.\nசெலவுக் கணக்குகள் - வருமானம்,பொறுப்புக்கள்\nகீழே தரப்பட்டுள்ள பொதுவில் வரவுமீதியினைக் காண்பிக்கும்:\nபற்றுக்கள் - உரிமையாளரால எடுக்கப்பட்ட பணம்.\nசெலவீனங்கள் - வியாபார செயற்பாட்டில் ஏற்பட்ட செலவுகள்.\nகீழே தரப்பட்டுள்ள பொதுவில் செலவுமீதியினைக் காண்பிக்கும்:\nவருமானங்கள் - வியாபார செயற்பாட்டில் பெறப்பட்ட வருமானங்கள்.\nகடனுக்கு கணனிகளை கொள்வனவு செய்யும்போது வரவு = கணனி க/கு (நிலையான சொத்து க/கு). செலவு = கடன்கொடுத்தோர் க/கு (பொறுப்பு க/கு).\nஅக் கணனிக்கொள்வனவிற்காக உரிய பணத்தினைச் செலுத்தும்போது:\nவரவு = கடன்கொடுத்தோர் க/கு (பொறுப்பு க/கு). செலவு = காசு க/கு (சொத்து க/கு).\nபதிவுகளின் முடிவில் (பொதுவாக மாதமுடிவில்) சகல ஏடுகளும் சமப்படுத்தப்பட்டு அவற்றின் வரவு அல்லது செலவு மீதிகளைக் கொண்டு பரீட்சைமீதி தயாரிக்கப்படும்.இப் முடிவுற்ற பரீட்சைமீதியானது கணக்குப்பதிவுகளின் பிழையின்மையினை உறுதி செய்யும் நுட்டமாகவும், முடிவுக் கணக்குகளான இலாபநட்டக் க/கு, ஐந்தொகை என்பன தயாரிப்பதற்கான தரவு அட்டவணையாகவும் தொழிற்படும்.\nகீழ்வரும் அட்டவணை வரவு செலவு மீதிகள் மாற்றமடையும் தன்மையினை விளக்குகின்றது.\"+\" அதிகரிப்பினையும், \"-\" குறைவடைவதனையும் குறிக்கும்.\nT accounts பற்றிய விளக்கம்[தொகு]\nஆங்கில எழுத்து \"T\" போன்று காணப்படுவதால் இப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.\nவரவுகள் நடுக்கோட்டிற்கு இடதுபுறமாகவும் செலவுகள் நடுக்கோட்டிற்கு ���லதுபுறமாகவும் பதியப்படும்.\nவிக்கி நூல்கள் , பின்வரும் தலைப்பைக் குறித்த மேலதிகத் தகவல்களைக் கொண்டுள்ளது:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2020, 13:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2013_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-27T02:03:33Z", "digest": "sha1:LE6KQ7XAKB6AGANIVWB5G3P2FZSQMFXG", "length": 11061, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "2013 பாட்னா தொடர் குண்டுவெடிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2013 பாட்னா தொடர் குண்டுவெடிப்புகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2013 பாட்னா தொடர் குண்டுவெடிப்புகள்\nஇந்தியாவில் நிகழ்ந்த தீவிரவாத சம்பவங்களின் பட்டியல்\n50+ உயிரிழப்புகள் ஏற்படுத்திய தாக்குதல்கள் சாய்வெழுத்துகளில்\nராஜீவ் காந்தி படுகொலை (1991)\nஇந்திரா காந்தி படுகொலை (1984)\n2002 ரகுநாத் கோவில் தாக்குதல்கள்\nமும்பை பேருந்து குண்டு வெடிப்பு\nசென்னை மத்திய ரயில் நிலையம்\n2013-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் நாள் , இந்தியாவின் பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் எட்டு இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் 5 பேர் பலியாயினர் மற்றும் 66 பேர் காயமுற்றனர்.[1][2][3] இந்த குண்டுவெடிப்புகளுக்கு எவரும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை[4]\nபாட்னா தொடர்வண்டி நிலையம் குண்டுவெடிப்புக்கள்[தொகு]\n27 அக்டோபர் அன்று பாட்னா தொடர்வண்டி நிலையத்தின் பத்தாவது நடைமேடையில் ஓர் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். மேலும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கப்பட்டன[5].\nகாந்தி மைதான் குண்டு வெடிப்புகள்[தொகு]\nகாந்தி மைதானில் நடைபெற்ற நரேந்திர மோடியின் தேர்தல் பேரணியில் ஐந்து குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்[5] . இந்த மைதானத்திற்கு அருகே இருந்த திரையரங்கில் வெடித்த குண்டில் ஆறு பேர் காயமடைந்தனர்[6]. மோடி அவர்கள் பேசிய மேடையின் கீழ் வெடிக்காத குண்டு ஒன்று கைபெற்றபட்டது. மாலை ஐந்து மணி அளவில் மைதானத்தில் ஓர் குப்பை மேட்டின் கீழே மேலும் ஒரு குண்டு வெடித்தத��. [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 21:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-27T02:09:54Z", "digest": "sha1:MBUHA6S2NTQHADVFAERZ4NLFMMKWRMMV", "length": 3317, "nlines": 58, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் போஸ் வெங்கட்", "raw_content": "\nTag: Ruby Films, கன்னி மாடம் திரைப்படம், நடிகர் போஸ் வெங்கட், ரூபி ஃபிலிம்ஸ்\nஒரு இயக்குநர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை...\nஇயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் போஸ் வெங்கட்..\nநடிகர் போஸ் வெங்கட் சின்னத்திரை தொடர்கள் மற்றும்...\nதீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம்\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில்...\n“சினிமாவில் என்னை கோமாளியாகத்தான் பார்க்கிறார்கள்..” – இயக்குநர் கஸ்தூரிராஜா பேச்சு..\nJVDM கிரியேஷன்ஸ் சார்பில் பாலசுதன் தயாரித்து...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/karthis-next-flick-with-director-lokesh-kanagaraj/", "date_download": "2020-09-27T01:34:44Z", "digest": "sha1:QZH4WAJRNBRJPTF36TACL45FUSAL4MZJ", "length": 3890, "nlines": 95, "source_domain": "teamkollywood.in", "title": "Karthi's next flick with Director Lokesh Kanagaraj. - Team Kollywood", "raw_content": "\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வ��ுந்தரா தாஸ்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/makkalselvan-vijay-sethupathi-has-adopted-white-tigers/", "date_download": "2020-09-26T23:20:22Z", "digest": "sha1:75VUA5B3FATSHXALUAHPBTMGJGJYF32Q", "length": 3522, "nlines": 95, "source_domain": "teamkollywood.in", "title": "MakkalSelvan Vijay Sethupathi has adopted white tigers - Team Kollywood", "raw_content": "\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/903", "date_download": "2020-09-27T00:01:36Z", "digest": "sha1:44AYEVUPCGRKNHIGD4OLDBORZSHW3KJC", "length": 5182, "nlines": 121, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "படி! படி! இது நம்மை முன்னேற்றும் படி! - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\n இது நம்மை முன்னேற்றும் படி\n இது நம்மை முன்னேற்றும் படி\nஎத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…\nதேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்\nநின்.. திருவடியில் எம்மை சேரு\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nஇறைவன் ஒருவன் தான் நம்மை காப்பாற்ற முடியும் \nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n24.07.2020 | ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு & பாலபிடேகம் நேரலை\n20.07.2020 | உலக நலத்திற்காக ஆ��ி அமாவாசை வேள்வி பூசை | மேல்மருவத்தூர் சித்தர்...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/13054213/Rumor-has-it-that-it-is-closing-Traffic-jams-in-congested.vpf", "date_download": "2020-09-27T00:31:31Z", "digest": "sha1:G53EDT7LBAQ5V3KV2HSCAAPKMRQAZHV6", "length": 16039, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rumor has it that it is closing: Traffic jams in congested liquor shops || மூடப்படுவதாக வதந்தி: மதுக்கடையில் குவிந்த மது பிரியர்கள் போக்குவரத்து நெரிசல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமூடப்படுவதாக வதந்தி: மதுக்கடையில் குவிந்த மது பிரியர்கள் போக்குவரத்து நெரிசல் + \"||\" + Rumor has it that it is closing: Traffic jams in congested liquor shops\nமூடப்படுவதாக வதந்தி: மதுக்கடையில் குவிந்த மது பிரியர்கள் போக்குவரத்து நெரிசல்\nமூடப்படுவதாக பரவிய வதந்தியால் மதுக்கடையில் மது பிரியர்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nசென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் இந்த 4 மாவட்டங்களில் 2 வாரம் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாகவும், மீண்டும் மதுக்கடைகள் மூடப்பட உள்ளதாகவும் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.\nசென்னையில் இன்னும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் கடந்த சில வாரங்களாக சென்னை மது பிரியர்கள் பலர் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட புறநகர் பகுதிகளுக்கு வந்து மது வாங்கி சென்றனர். இந்த நிலையில் 2 வாரம் மதுக்கடைகள் மூடப்பட்டால் தங்களுக்கு மது கிடைக்காமல் போய் விடுமோ என்ற நினைப்பில் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள வெளிநாட்டு மதுக்கடையில் மது பிரியர்கள் ஏராளமானோர் குவிந்தனர். பெட்டி, பெட்டியாக பல்வேறு வகை மதுபாட்டில்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.\nமது பிரியர்கள் ஏராளமானோர் குவிந்ததால் மாமல்லபுரம் இ.சி.ஆர். புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் போலீசார் இ.சி.ஆர். சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் கார்களை நிறுத்தி போக்குவரத்தை சீரமைத்து ஒழுங்குபட��த்தினர். கார்களை மதுக்கடையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் நிறுத்த போலீசார் அனுமதித்தனர்.\nபோக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இ.சி.ஆர். சாலையில் கார்கள் நிறுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.போலீசார் மதுப்பிரியர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, சமூக விலகலை பின்பற்றி சவுக்கு கம்புகளால் அமைக்கப்பட்ட தடுப்புகள் வழியில் வரிசையாக மதுவாங்கி செல்லுமாறு அறிவுறுத்தினர்.\nகொரோனா தொற்று ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையை சேர்ந்த மது பிரியர்களின் வாகனங்கள் மாமல்லபுரம் நகருக்குள் வர போலீசார் நேற்று தடைவிதித்து இருந்தனர். இ.சி.ஆர். சாலையில் இருந்து நகருக்குள் வரும் முக்கிய சாலையில் தடுப்புகள் அமைத்து போலீசார் தடை ஏற்படுத்தி இருந்தனர். அடையாள அட்டை உள்ள உள்ளூர் நபர்களின் கார், மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே வெளியே சென்று வர போலீசார் அனுமதித்தனர். முக்கிய நிகழ்வுகளுக்காக இ.பாஸ் உள்ள வெளி வாகனங்கள் மட்டுமே மாமல்லபுரம் நகருக்குள் வர போலீசார் அனுமதித்தனர்.\n1. பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் தேங்கும் கழிவுநீர் வரகனேரி அருகே பொதுமக்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு\nதிருச்சி வரகனேரி அருகே சாலையில் தேங்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அதை சீரமைக்க கோரி பொதுமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n2. திருச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் இயங்கின பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம்\nதிருச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் இயங்கின. பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.\n3. தூத்துக்குடியில் பஸ் போக்குவரத்து தொடங்கியது பயணிகள் மகிழ்ச்சி\nதூத்துக்குடியில் மாவட்டத்துக்குள் பஸ் போக்குவரத்து நேற்று தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.\n4. இன்று முழு ஊரடங்கு: காய்கறி, மீன்கள் வாங்க கடைகளில் திரண்ட மக்கள் போக்குவரத்து பாதிப்பு\nஇன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் காய்கறி, மீன்கள் வாங்க கடைகளில் மக்கள் திரண்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\n5. புதிதாக அமைத்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதி கோரி மறியல் போக்குவரத்து பாதிப்பு\nஊத்துக்கோட்டை அருகே புதிதாக அமைத்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதி கோரி மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கல்லூரி மாணவர் கொலை தாய்-மகன் கைது\n2. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n4. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n5. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=599717", "date_download": "2020-09-27T01:02:47Z", "digest": "sha1:SD7AMTUPDCRJGIVVLKIEVH4QH5ECFHF6", "length": 9348, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "குல்புஷன் ஜாதவ் மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என பாக்.தெரிவிப்பது பொய்யானது என இந்தியா குற்றச்சாட்டு!!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகுல்புஷன் ஜாதவ் மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என பாக்.தெரிவிப்பது பொய்யானது என இந்தியா குற்றச்சாட்டு\nடெல்லி: பாகிஸ்தானில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குல்புஷன் ஜாதவ் தமது வழக்கில் மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என்று பாகிஸ்தான் கூறுவது உண்மைக்கு மாறான தகவல் என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவ் ஈரானில் வியாபார வேலைக்காக சென்றிருந்தபோது, உளவு பார்ப்பதாக கருதி பாகிஸ்தான் இராணுவ படையினரால் கடந்த 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர், 2017ம் ஆண்டு குல்புஷன் ஜாதவ் மீது விசாரணை மேற்கொண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக, ஜாதவுக்கு தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி நெதர்லாந்து நாட்டில் ஹக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த 2017ம் ஆண்டு 8ம் தேதி இந்தியா வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின்போது இந்திய தரப்பில் பிரபல வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடினார். ஜாதவுக்கு தூக்குத்தண்டனையை பாகிஸ்தான் விதித்திருப்பது கடந்த 1977ம் ஆண்டு வியன்னா மாநாட்டில் நடந்த ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும், ஈரானுக்கு வியாபாரம் சம்பந்தமாக ஜாதவ் சென்றிருந்தார் என்றும், அவரை பாகிஸ்தான் உளவுப்பிரிவினர் கடத்திக்கொண்டு சென்றுவிட்டனர் என்றும் ஹரீஷ் வாதாடினார்.\nஇதனையடுத்து, குல்புஷன் ஜாதவ் இந்திய தூதரங்கத்தை அணுகவும், தண்டனையை மறு ஆய்வு செய்யவும் சர்வதேச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்கிடையே, மரணதண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய குல்புஷன் ஜாதவ் மறுத்து விட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இந்நிலையில், குல்புஷன் ஜாதவின் உரிமைகளை பாகிஸ்தான் பறித்து வருவதாகவும், மேல்முறையீடு செய்ய அவருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்திய அதிகாரிகள் குல்புஷன் ஜாதவை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.\nகுல்புஷன் ஜாதவ் மேல்முறையீடு பாக். பொய் இந்தியா குற்றச்சாட்டு\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்: இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nஇந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை அனுப்பும் சீனா: பாகிஸ்தானுடன் சேர்ந்து கூட்டு சதி: ஆயுதங்கள் வழங்கியும் ஊக்குவிப்பு\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தி��்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\n88வது பிறந்தநாள் விழா: மன்மோகன் சிங்குக்கு மோடி, ராகுல் வாழ்த்து\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து ரயில் மறியல் போராட்டம் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு: பஞ்சாப்பில் விவசாய சங்கம் அறிவிப்பு\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/numbness-symptoms/", "date_download": "2020-09-26T23:45:32Z", "digest": "sha1:PO4J3TNDTKZCC5ZGKMVYS4HABJ3L4FE6", "length": 17346, "nlines": 126, "source_domain": "www.pothunalam.com", "title": "அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?", "raw_content": "\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nஅடிக்கடி கை கால் மறுத்து போக காரணம் என்ன..\nநாம் பஸ் அல்லது காரில் அதிக நேரம் செல்லும்போது நமக்கு கை, கால் மரத்துப்போவது என்பது ஒரு சாதாரணமான விஷயம். இதற்கு என்ன காரணம் என்றால் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருப்பது தான் காரணம்.\nஅதாவது நாம் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தால் இரத்த ஓட்டங்கள் தடைபடுவதன் காரணமாக இந்த Numbness Symptoms கால் மரத்துப்போதல்ன் பிரச்சனை ஏற்படுகிறது. குறிப்பாக மரத்து போகும் பிரச்சனை என்பது ஒரே இடத்தில அமர்ந்திருந்தால் மட்டும் ஏற்படுவது இல்லை, இன்னும் பல காரணங்களும் இருக்கிறது.\nசரி வாருங்கள் மரத்து போவதற்கு இன்னும் என்னென்ன காரணங்கள் இருக்கின்றது என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகை கால் மரத்துப்போதல் சரியாக பாட்டி வைத்தியம்\nஅடிக்கடி கை, கால் மரத்து போவதன் காரணங்கள்..\nகை, கால் மரத்துப்போதல் காரணம்:\nஉடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம். குறிப்பாக நம் உடலில் எங்கயாவது மரத்து போனால் அது நம் மூளை, முதுகுத்தண்டு வடத்தில் ஏதேனும் பிரச்சனை என்ற அறிகுறியாகும்.\nஅதுவே நம் உடலி��் இரண்டு கால்களும் மரத்து போனால் அது சர்க்கரை நோய்களுக்கான அறிகுறியாகும். அதாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது என்ற அறிகுறியாகும்.\nஅதுவே ஒருவருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போதல் பிரச்சனை இருந்தால் அது மரபு அணுக்களின் கோளாறாக கூட இருக்கலாம்.\nஅதேபோல் ஏதேனும் ஆன்டிபயாடிக் மாத்திரை மற்றும் புற்று நோயை குணப்படுத்தும் மாத்திரை என்று தொடர்ந்து நீங்கள் மாத்திரை எடுத்து கொண்டிருந்தாலும் கை, கால்கள் அடிக்கடி மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.\nமேலும் தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இந்த கை, கால்கள் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.\nஉடல் எடை அதிகரித்து உடலில் அதிகளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் இந்த மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.\nஇந்த மரத்து போகும் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிசைகளை முறையாக அளித்தாலே இந்த மரத்து போகும் பிரச்சனையை சரி செய்துவிட முடியும்.\nவைட்டமின் B12 குறைபாடுகள் இருந்தாலும் இந்த கை கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும், எனவே உடலுக்கு தேவையான அளவிற்கு வைட்டமின் B12 நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ளவும்.\nஅதேபோல் தொழுநோயால் பாதிக்கப்பட்டரர்களுக்கும் இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும். தொழு நோய் உள்ளவர்கள் மீது சூடான தண்ணீரை ஊற்றினால் கூட அவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்காது. எனவே தொழு நோய் உள்ளவர்கள் தங்களது தோலை பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை முறைகளை கடைபிடிக்கவும்.\nசர்க்கரை நோயாளிகள் அவர்களது கை, கால்கள் மரத்து போகாமல் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக இவர்களுக்கு கால்களில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அவர்களது நரம்புகளுக்கு அதிகளவு பாதிக்கப்படும்.\nகுடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கை கால்கள் அடிக்கடி மரத்து போனால் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அறிகுறியாகும்.\nசிலருக்கு தலை ஒரு பக்கம் மட்டும் மரத்து போய்விடும் அது பக்கவாதத்திற்கான அறிகுறிகள் ஆகும். எனவே அவர்கள் நரம்பியல் மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.\nஉடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS\nக���, கால்கள் மரத்துப்போதல் பற்றிய VIDEO விளக்கம்\nயாருக்கெல்லாம் இந்த பிரச்சனை ஏற்படுகிறது\nகுறிப்பாக இந்த பிரச்சனை அதிகமாக குடி பழக்கம் உள்ளவர்களுக்கு, அதிக நேரம் கணினியில் அமர்ந்து வேலைபார்ப்பவர்களுக்கு, அதிகமாக பாத்திரம் விளக்குபவர்களுக்கு, மணிக்கட்டுகளுக்கு அதிக வேலை தருபவர்களுக்கு, உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.\nஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யுறீங்களா \nஇந்த கை, கால் மரத்துப்போதல்(kai kal marathu poguthal) பிரச்சனை உள்ளவர்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.\nஅதேபோல் வைட்டமின் B12 குறைபாடுகள் உள்ளவர்கள் இறைச்சி உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.\nமேலும் டிவி பார்ப்பவர்கள் சாய்வாக அமர்ந்து டிவி பார்ப்பதை தவிர்த்து கொண்டு, நேராக நிமிர்ந்து அமர்ந்து டிவி பார்க்க வேண்டும்.\nநாம் அமர்ந்திருக்கும் நிலைகளினால் கூட இந்தகை மரத்துப்போதல் (kai maruthu pothal) பிரச்சனை ஏற்படுகிறது.\nஅடிக்கடி மரத்து போகுதல்(Numbness Symptoms) பிரச்சனை உள்ளவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதை தவிர்த்து கொண்டு, கொஞ்சமாவது உடலுக்கு அசைவுகள் தரவேண்டும்.\nஉடலில் அசைவுகள் இருந்தால் தான் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும். இல்லையெனில் இரத்த ஓட்டங்களில் தடைகள் ஏற்பட்டு இந்த மாதிரி கை, கால் மரத்து போகும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.\nசொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்\nஅடிக்கடி கை கால் மறுத்து போக காரணம் என்ன\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..\nஇயற்கையான முறையில் தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..\nகருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..\nமூச்சு விடும் போது வலிக்குதா\nஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nவீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nகைதொழில் – சத்து மாவு தயாரிப்பு \nசிறு தொழில் – பிரட் தயாரிப்பு ரூ 500 to ரூ 10000 தினம் வீட்டிலிருந்தே பணம் சம்பதிக்கலாம்\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nகுடிசைதொழில் – ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு ..\nமுன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..\nசெவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்.. செவ்வாய் தோஷம் நிவர்த்தி..\nமா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2020-09-27T01:55:40Z", "digest": "sha1:BK7WHWS7SIA4WTT42DJOUKLIMLQVKIJU", "length": 13662, "nlines": 115, "source_domain": "www.tamilibrary.com", "title": "*மூச்சுப் பயிற்சியின் ரகசியம்* – தமிழ்library", "raw_content": "\n*கோரக்கர் சந்திரரேகை* என்ற நூலில் கோரக்கர் சித்தர் , மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது வடக்குப் பக்கம் பார்த்தவாறு கைகால்களை ஆட்டாமல் அசைக்காமல் நிமிர்ந்த வாக்கில் அமர்ந்து கொண்டு மூச்சை சூரிய கலையிலும், சந்திர கலையிலும் மாற்றி மாற்றி இழுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் கைகால்களை ஆட்டாமல் கை வைக்காமல் மூச்சுப் பயிற்சி எப்படி செய்வது , அவ்வாறு செய்யும் முறை உண்டா\n*” காற்றே கடவுள் “*\nஅனைவரும் மறைத்து வைத்த சூட்சுமத்தை திறக்கின்றோம். இந்த சரீரத்துள்ளே எண்ணற்ற ரகசியங்களை இறைவன் புதைத்து வைத்துள்ளான். அது எவ்வாறு என்று வெளிப்படையாக கூறுகின்றோம்.\nஒரு நாழிகைக்கு *360* சுவாசம் , ஒரு நாளைக்கு *21,600* சுவாசம். மூச்சுப் பயிற்சியில் *” பூரகம் “* என்பது மூச்சை உள்ளே இழுப்பது, *” கும்பகம் “* என்பது உள்வாங்கிய மூச்சை (காற்று) உள்ளே நிறுத்துவது, *” ரேசகம்* ” என்பது மூச்சை வெளியிடுவது. நமக்கு எந்த நாசியில் சுவாசம் ஒடுகின்றதோ அதற்கு *”பூரணம் “*என்று பெயர்.\n*” சீதாக்காயம் “*என்று கோரக்கர் சித்தர் கூறியிருக்கிறார். சீதாக்காயம் என்பது நமது நாசி (மூக்கு ) தான். நாசிக்குமேல் காசி என்று கூறுவார்கள். அது என்னவென்றால் ” சுழிமுனை” என்து ஆகும்.\nநமக்கு இடது நாசி சந்திரகலை. அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும். வலது நாசியில் சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும்.\nஇரண்டு நாசிகளிலும், *மூச்சுக் காற்று வந்தால் அதற்கு ” சுழிமுனை “* என்று பெயர். பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரிய கலையில் ஓடும். அதிக வெயில் அடிக்கும் பொழுது சந்திர கலையில் சுவாசம் ஓடும். இது இயற்கையாகவே அமைந்துள்ள அற்புதம் ஆகும். ஏனெனில் உடலில் சூடும், குளிர்ச்சியும், சமநிலையில் இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு குறைபாடு இந்தாலும் நமது உடலல் பல உபாதைகள் ஏற்படும். நம் மூச்சுக் காற்றிலே இறைவன் எவ்வளவு சூட்சுமத்தை வைத்துள்ளான் பார்த்தீர்களா\nமேலும் ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் மூன்று நாட்கள் ஓடினால் அவருக்கு ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும். ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஒடினால் மூன்று மாதத்தில் மரணம் ஏற்படும். சூரிய கலையில் ஓடக்கூடிய காற்று 8 அங்குலம் . சந்திர கலையில் ஓடும்\nமூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது 12 அங்குலம் காற்றை உள்ளிழுத்து 8 அங்குலம் நிறுத்தி 4 அங்குலம் வெளிவிட வேண்டும். இதே முறையில் ஒரு வனுக்கு சுவாசம் தொடர்ந்து ஓடினால் அவன் 120 வருடங்கள் வாழ்வான். இவ்வாறு சுவாசம் குறைய ஆயுளும் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.\nஅதனால்தான், சுவாசத்தை அடக்குவதால் ஆமைகள் 300 வருடங்கள், 400 வருடங்கள் வாழ்கின்றன. அதேபோல்தான் பாம்பு 800 வருடம், 1000 வருடம் வாழ்கின்றன.\nஇதைப் பற்றி உணர்ந்த நாம் பின்பற்றுவதில்லை.\nநம்முள் சுவாசம் நடக்கும் அளவு\nஅமர்ந்திக்கும் போது – 12 அங்குலம்\nநடக்கும் போது – 16 அங்குலம்\nஓடும் போது – 25 அங்குலம்\nஉறங்கும் போது – 36 அங்குலம்\nஉடலுறவு கொள்ளும் – 64 அங்குலம் போது\n*சுவாசம் குறைத்தால் ஏற்படும் நன்மைகள்*\n*11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்*\n*10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்*\n*9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்*\n*8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்*\n*7,அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்*\n*6,அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்*\n*5, அங்குலமாக குறைந்தால் காயசித்து உண்டாகும்*\n*4,அங்குலமாக குறைந்தால் அட்டமாசித்து உண்டாகும்*\n*3,அங்குலமாக குறைந்தால் நவகண்ட சங்சாரம் உண்டாகும்.*\n*2, அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல்*\n*1, அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம்*\nஉதித்த இடத்திலேயே நிலைத்தால் சமாதி நிலை அன்ன பாணம் நீங்கும்\nஎந்தெந்த நாட்கள் எந்த சுவாசம் ஓட வேண்டும் என்பதைப் பற்றி காண்போம்\nஞாயிறு, செவ்வாய் , சனி – இம் மூன்று நாட்களிலும் சூரியகலை ஓட வேண்டும்.\nவெள்ளி, திங்கள் , புதன் – இம் மூன்று நாட்களிலும் சந்திரகலை ஓட வேண்டும்.\nவியாழக்கிழமை -பூர்வபட்சம் (வளர்பிறை) –சந்திர கலை ஓட வேண்டும்.\nஅமரபட்சம் (தேய்பிறை ) – சூரிய கலை ஓட வேண்டும்.\nஇம் முறையில், அதிகாலை 4 மணிக்கு சுவாசம் நடக்கு வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நடந்தால் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.\nசனிக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.\nஓம் 108 சித்தர்கள் போற்றி\nசகல யோகங்களையும் தரும் சந்திர தரிசனம் \nமகா சிவராத்திரி நான்கு கால பூஜை:\nஐயப்பன் மாலை அணி/அவி மந்திரம்\nஆதியும் நீயே அந்தமும் நீயே\nகாலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் – கால பைரவரும்\nருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம் , சிவமஹா புராணம் , மிக பழமையான சிவாகமங்களில் சொல்லப்பட்ட ரகசியம்\nகருவூரார் அருளிய மந்திரங்கள்:கருவூரார் பலதிரட்டு\nஅந்தக்கரணங்கள்−சித்தம், மனம், புத்தி அகங்காரம்\nபிறந்த கிழமையின் ஆன்மிக ரகசியங்கள்\nஅகஸ்தியர் – சித்தர் பாடல்கள்\nமகா சிவராத்திரி பூஜை காலங்கள்\nசிவனிடம் இருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டியவை\nமகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி\nமஹாசிவராத்திரி விரதமும், மகத்துவமும் அனுஷ்டிக்கும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/04/10257-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2020-09-26T23:39:55Z", "digest": "sha1:PXUFGCJVHUUCIVHX4ISANV6S6Z3ARIZK", "length": 13328, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தானில் இருந்து நிதி, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தானில் இருந்து நிதி\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nபயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தானில் இருந்து நிதி\nஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பயங்கரவாதச் செயல்- களை ஊக்குவிப்பதற்காக பாகிஸ்- தானில் இருந்து நிதி பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தலைநகர் டெல்லி மற்றும் காஷ்மீர் போன்ற நகர்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடிச் சோதனை மேற்கொண்டது. காஷ்மீரில் 14 இடங்களிலும் டெல்லியில் 8 இடங்களிலும் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து பெறப்- பட்ட நிதியை வழக்கமான நிதி- யாக மாற்றியதற்காக முதற்கட்ட விசாரணயை நேற்று மாலை தேசிய புலனாய்வு அமைப்புத் துவங்கிய நிலையில் நேற்று அதிகாலை இரண்டாம் கட்ட பிரிவினைவாதத் தலைவர்களின் இல்லத் தில் சோதனை நடவடிக்கையைத் துவக்கியுள்ளது.\nதலைநகர் டெல்லியில் எட்டு கறுப்புப்பண முகவர்கள் மற்றும் சில வர்த்தகர்களிடமும் இந்தச் சோதனை நடைபெற்றது. சோதனை நடவடிக்கைக்குள்ளா- ன வர்கள் அனைவரும் பிரிவினை- வாத தலைவர் சையது அலி ஷா கிலானி மற்றும் ஹூரியத் மாநாட்டு அமைப்பினருடன் நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. அரியானாவில் உள்ள சோனா- பேட் பகுதியிலும் சில இடங்களில் சோதனை நடைபெற்றது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதக் குழுக்களிடம் இருந்து நிதியைப் பெறுவதாக பிரிவினைவாதிகளில் ஒருவரான நயீம் கான் தொலைக்காட்சி ரகசிய புலனாய்வில் ஒப்புக்கொண்ட காணொளி வெளியானது.\nஇதையடுத்து நயீம் கான் உள்ளிட்ட மூன்று பிரி- வினைவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தானில் இயங்கி வரும் ஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ- தொய்பா இயக்கத்திடம் இருந்து இந்தியாவில் பயங்கரவாதச் செயல் களை அரங்கேற்ற நிதி வழங்கப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்த��ைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஜயன்ட் பேரங்காடிகளில் 650 பொருள்களுக்குச் சராசரியாக 20% விலைக்கழிவு\nஆய்வு: சிங்கப்பூரில் 86 விழுக்காட்டினர் தங்களின் முதலீட்டைக் கைவிடவில்லை\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்\nநிலைத்தன்மைமிக்க சிங்கப்பூருக்கான யோசனைகள் வரவேற்பு\nபோதைப்பொருள்: சிங்கப்பூரில் 14 வயது சிறுமி உள்ளிட்ட 162 பேர் கைது\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/kumbakkonam-navagraga-temples/", "date_download": "2020-09-27T00:43:31Z", "digest": "sha1:OSDX2JY7BCQ7CC6EHLFX5GS7WX4G5TSG", "length": 3693, "nlines": 72, "source_domain": "www.indiatempletour.com", "title": "kumbakkonam Navagraga Temples | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ அக்னீஸ்வரர் (சுக்ரன் ) கோயில் – கஞ்சனூர் இறைவன் :அக்னீஸ்வரர் தாயார் : கற்பகம்பாள் தல விருச்சம் : பலா,புரசு தல தீர்த்தம் :அக்னி தீர்த்தம் ,பராசர தீர்த்தம் ஊர் : கஞ்சனூர் மாவட்டம் : தஞ்சாவூர் ,தமிழ்நாடு கும்பகோணத்தில் உள்ள நவகிரஹ தலங்களில் இக்கோயில் சுக்ரன் பரிகார தலமாகும் . தேவார பாடல் பெற்ற தலம், தேவார பாடல் பெற்ற வடகரை தலங்களில் 36 வது தலமாகும் . சிவபெருமான் உயர்ந்த பானத்தில் சுயம்பு …\nஸ்ரீ சூரியனார் கோயில் – சூரியனார் கோயில் இறைவன் : சிவசூரியன் அம்பாள் : உஷா , சாயா தேவிகள் தல விருச்சகம் : வெள்ளெருக்கு தல தீர்த்தம் : சூரிய தீர்த்தம் ஊர் : சூரியனார்கோயில் மாவட்டம் : தஞ்சாவூர் இக்கோயிலில் சூரியனே பிரதான தெய்வமாகும் ,இந்தியாவில் உள்ள இரண்டு சூரியன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்று . சூரியன் தன் மனைவிகளான உஷா மற்றும் பிரத்யுஷா என்னும் சாய தேவிகளுடன் திருமண கோலத்தில் காட்சி தருகிறரர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/25511/Legendary-Bollywood-actress-", "date_download": "2020-09-27T01:18:23Z", "digest": "sha1:OAPWRN2VV4W54GD2PLMA2GKJNZFONPKA", "length": 9176, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார் | Legendary Bollywood actress #Sridevi passes away | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்\nநடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்.\nதுபாயில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் ஸ்ரீதேவி சென்றுள்ளார். ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.\nஸ்ரீதேவியின் அகால மரணத்தை அவருடைய மைத்துனர் சஞ்சய் கபூர் உறுதி செய்துள்ளார். ஸ்ரீதேவியின் கணவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர், மகள் குஷி இருவரும் உயிர்பிரிய���ம் போது உடனிருந்திருக்கிறார்கள். மூத்த மகள் ஜான்வி திருமண விழாவுக்கு செல்லாததால் மும்பை இல்லத்தில் இருந்திருக்கிறார்.\n54 வயதே நிரம்பிய ஸ்ரீதேவியின் திடீர் மரணச் செய்தி பாலிவுட், கோலிவுட் திரைப் பிரபலங்களை மட்டுமல்ல இந்திய சினிமா ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. 1969 ஆம் ஆண்டில் வெளியான துணைவன் திரைப்படத்தில் நான்கு வயது குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த ஸ்ரீதேவி இந்தி திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வெகுகாலம் கோலோச்சியவர்.\nதமிழகத்தின் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி சிவாஜி, ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் பல படங்களில் நடித்தவர். இயக்குனர் பாலச்சந்தரின் வெளியான மூன்று முடிச்சு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 16 வயதினிலே மயில் கேரக்டர் ஸ்ரீதேவியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திய திரைப்படமாக அமைந்தது.\nமூன்றாம் பிறை திரைப்படத்தில் கமலுக்கு இணையாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவி.\nமத்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ(2013), ஃபிலிம்பேர், இந்தி சினிமாக்களில் சிறந்த பங்களிப்பு செய்ததிற்கான ‘MAMI’ உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார்.\nபிரம்மாண்டம் படத்தில் இருக்காது; கதையில் இருக்கும்: கார்த்திக் சுப்புராஜ்\nஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகைகள் இரங்கல்\nசுப்மன் கில் அரைசதம் - ஹைதராபாத்தை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா அணி\nயார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்... அதிமுக தான் நம்பர் ஒன் - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'மீனவர் பிரச்னை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுகப்படும்' - மோடி, ராஜபக்ச முடிவு\nஎஸ்.பி.பி ஆத்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nகொரோனா தடுப்புக்கு ஐநா என்ன செய்தது - பிரதமர் மோடி கேள்வி\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரம்மாண்டம் படத்தில் இருக்காது; கதையில் இருக்கும்: கார்த்திக் சுப்புராஜ்\nஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகைகள் இரங���கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%B4-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B5/175-3684", "date_download": "2020-09-27T02:05:40Z", "digest": "sha1:FNKM35CEZNINHSGYUKTUQK7ZSTBFGHDZ", "length": 8477, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பிரச்சினைகள் குறித்து யாழ். செல்லும் அமைச்சர் டி.யூ.குணசேகர ஆராய்வு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பிரச்சினைகள் குறித்து யாழ். செல்லும் அமைச்சர் டி.யூ.குணசேகர ஆராய்வு\nதடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பிரச்சினைகள் குறித்து யாழ். செல்லும் அமைச்சர் டி.யூ.குணசேகர ஆராய்வு\nபுனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பிரச்சினைகள் குறித்து புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.யூ.குணசேகர ஆராயவுள்ளார்.\nஇதற்கான நடமாடும் சேவையொன்று எதிர்வரும் சனிக்கிழமை தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெறவுள்ளது.\nஎதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள அமைச்சர் மற்றும் பிரதிநிதிகள், இதில் கலந்துகொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெற்றோர் மற்றும் உறவினர்களையும் சந்திக்கவுள்ளனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\n’அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை’\nஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-09-26T23:52:35Z", "digest": "sha1:HPXNQ4S2GSZBIJHXX6J7YSX6JO3ZBZ6K", "length": 29546, "nlines": 165, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தமிழ்த் தேசியம் சாவுப் பாதையில் இல்லை - புருஜோத்தமன் தங்கமயில் | ilakkiyainfo", "raw_content": "\nதமிழ்த் தேசியம் சாவுப் பாதையில் இல்லை – புருஜோத்தமன் தங்கமயில்\n“தமிழ்த் தேசியம் இனி மெல்லச் சாகும்” என்ற தொனியிலான உரையாடல் பரப்பொன்று, கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தமிழர்களிடம் விரிந்திருக்கின்றது. அதை, முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான விளைவுகளில் ஒன்றாகக் கொள்ளலாம்.\nஏனெனில், தமிழ்த் தேசியம் என்கிற அரசியல் சித்தாந்தத்தை ஆயுதப் போராட்டங்களில் வழியாக, நான்கு தசாப்தங்களாக முன்னிறுத்திக் கொண்டிருந்த தரப்பொன்று, சடுதியாக அந்தப் போராட்ட வடிவத்திலிருந்து விலக்கப்படும் போது, எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல் இதுவாகும்.\nமுள்ளிவாய்க்கால் முடிவுகளைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டு, 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தமிழ்த் தேசியமும் அதன் அரசியலும், இன்னமும் முள்ளிவாய்க்காலுக்குள் நின்றுகொண்டுதான் விடயங்களை அணுகிக் கொண்டிருக்கின்றன.\nஇது தவிர்க்க முடியாதது ஆகும். ஏனெனில், முள்ளிவாய்க்கால் என்பது, மாபெரும் மனிதப் பேரவலத்தின் சாட்சியான பூமி மாத்திரமல்ல; அது, தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசிய அரசியலின் அடுத்த கட்டங்களை, எப்படி முன்நகர்த்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் களமும் ஆகும்.\nஆனால், இந்தக் களத்தையும் இதை அடியொற்றிய சரியான நகர்வையும் தமிழ்ப் தரப்பு, துரிதமாகக் கண்டடைந்திருக்கின்றதா என்பது பெரிய கேள்வியே\nசுதந்திர இலங்கையில், ஈழத் தமிழர்களின் அரசியல் என்பது, தமிழ்த் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டது. தங்களை முழுமையான இடதுசாரியாகவோ, லிபரல்வாதியாகவோ முன்னிறுத்தும் அல்லது, இன்னொரு சித்தாந்தத்தையோ தமிழ்த் தேசியம் என்கிற விடயத்தைப் புறந்தள்ளிக் கொண்டு பேசவோ, செயற்படுத்தவோ முடியாது.\nஏனெனில், தமிழ்த் தேசியம் என்பது, பௌத்த – சிங்கள மேலாதிக்க சிந்தனைகளுக்கு எதிராக முளைத்ததொன்று. அதற்கு, அடிப்படைவாதம் என்கிற சிந்தனை இல்லை. அதுபோல, ஒரு சித்தாந்தத்தின் அடிப்படைகளோடு மாத்திரம் தங்கியிருக்கும் நிலைப்பாடுகளும் இல்லை.\nபௌத்த – சிங்கள தேசியவாதம் நிலைபெறும் வரையில், அல்லது கடைசித் தமிழன் இருக்கும் வரையிலும், தமிழ்த் தேசியம் என்கிற விடயம் நிலைபெறும்.\nதமிழ்த் தேசியம், தனக்கென்று தனித்த ஒரு பொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், அது பொருளாதாரச் சிந்தனைகளை முன்னிறுத்திக் கொண்டு, எழுச்சிபெற்ற ஒன்றல்ல. தமிழ்த் தேசியம், இடதுசாரிகளின் சிந்தனைகளையும் லிபரல்வாதத்தையும் அதன் தேவைப்பாடுகள் சார்ந்து உள்வாங்கிப் பயணித்து வந்திருக்கின்றது. தமிழ்த் தேசியம், நிலைபெற்றுவிட்ட கடந்த 80 ஆண்டுகளில் அதுதான் நிலைமை.\nமுள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நாள்களில், அன்றைய ராஜபக்‌ஷ அரசாங்கம், தமிழ் மக்களைப் பொருளாதார அடிப்படையில் அணுகுவதன் மூலம், வெற்றி கொள்ள முடியும் என்று கருதியது. அதை அடிப்படையாகக் கொண்டு, “கிழக்கின் உதயம்”, “வடக்கின் வசந்தம்” என்கிற பெயர்களின் பஷில் ராஜபக்‌ஷ இறங்கி வேலையும் பார்த்தார். “காப்பட்” வீதிகள் தொடங்கி, நிவாரணங்கள் வழியாகத் தமிழ் மக்கள் இதுவரை தாங்கி நிற்கின்ற தமிழ்த் தேசிய அரசியலை, நீர்த்துப் போகச் செய்ய முடியும் என்றும் நம்பினார்கள். அதன்மூலம், அரசியல் தீர்வு, உரிமை என்கிற விடயங்களைப் பேசாத ஒரு நிலையைப் பேணி, பெளத்த – சிங்கள வாதத்தை, இலங்கையின் ஒற்றைச் சித்தாந்தமாக முன்னிறுத்திக் கொள்ளவும் ராஜபக்‌ஷக்கள் விளைந்தார்கள். அதற்காக, அபிவிருத்தி அரசியலை மாத்திரம் பேசும் நபர்களையும் களமிறக்கிச் செயற்பட்டார்கள்.\nஆனால், தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் சித்தாந்தமான தமிழ்த் தேசியத்தை ராஜபக்‌ஷக்களால் தோற்கடிக்க முடியவில்லை. ஏனெனில், அது வெற்றி, தோல்விகள் சார்ந்து நிலைபெற்ற ஒன்றல்ல. அது, இறுதிக் கணம் வரையில், நிலைத்திருப்பது சார்ந்து எழுந்த அரசியல் சித்தாந்தம் ஆகும்.\nதமிழ்த் தேசியம், பாராம்பரிய அடையாளங்கள், சுயநிர்ணய உரிமைகளை அடியொற்றியது. அது, இனவாத அடையாளங்களின் வழியாகத் தோற்றம் பெறவில்லை. தென் இந்தியாவில் பேசப்படும் தமிழ்த் தேசியத்துக்கும் ஈழத்தமிழ் மக்களின் தமிழ்த் தேசியத்துக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.\nஈழத்துத் தமிழ்த் தேசியம் என்பது, எந்தவோர் இனக்குழுவையோ, சமூகத்தையோ தங்களுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கவில்லை; அடக்கியாளவும் நினைக்கவில்லை. மாறாக, மேலாதிக்கவாதத்தை அச்சுறுத்தலாக உணர்கின்றது. சமத்துவம் தொடர்பான உறுதியான கடப்பாட்டை அது கொண்டிருக்கின்றது.\nதமிழ்த் தேசியம் என்பது, அடிப்படைவாதச் சிந்தனை சார்ந்தது என்ற எண்ணப்பாடு சில தரப்புகளிடம் உண்டு. ஆனால், தமிழ்த் தேசியம் அடிப்படைவாத எண்ணங்களால் நிலை பெறவில்லை. இது, சமத்துவத்துக்கான, உரிமைக்கான எண்ணப்பாட்டு அரசியலாக நிலை பெற்ற ஒன்று. இதுதான், சாதி, மதம் போன்ற வர்க்க வேறுபாடுகளைத் தாண்டி, தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கவும் உதவியது.\nதமிழ்த் தேசியத்தை முன்னிறுத்திய அரசியலில் கட்சிகளிடையே, இயக்கங்களிடையே, போராட்ட வடிவங்கள், போக்கு குறித்தெல்லாம் அக முரண்பாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. இன்றைக்கும் அது தொடர்ந்து வருகின்றன. ஆனால், சாதி, மத, வர்க்க வேறுபாடுகளை முன்னிறுத்திக் கொண்டு, எந்தவொரு தரப்பாலும் தமிழ்த் தேசிய அரசியலைப் பேச முடியாது; நிலைபெறவும் முடியாது. அப்படியான தரப்புகளை, யார் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பில், ஆரம்பக் கட்டத்திலேயே ஆய்ந்து ஆறியும் அறிவும் பக்குவமும், தமிழ் மக்களிடம் உண்டு.\nஅப்படியானால், ஏன் தமிழ்த் தேசியம், மெல்லச் செத்துக் கொண்டிருப்பதான உரையாடல் வெளி விரிந்திருக்கின்றது, என்ற கேள்வி வருகின்றது. அதற்கான காரணம், ஒரு போராட்ட வடிவத்தின் கீழ், நான்கு தசாப்த காலமாக இருந்த தமிழ் மக்கள���, மீண்டும் மீண்டும் அந்தப் போராட்ட வடிவத்தின் மீதும், அது செலுத்திய தாக்கத்தின் மீதும், தங்களை ஒப்பிட்டு நோக்குவதாகும்.\nஅஹிம்சை வழியிலான போராட்ட வடிவத்திலிருந்து, ஆயுதப் போராட்ட வடிவத்துக்குள் தமிழ்த் தேசிய அரசியல் பயணித்த போது, எழுந்த மாற்றங்கள் ஒரு கட்டம் வரையில் பெரும் நம்பிக்கையாக நிலைபெற்றன. அது, ஆயுதப் போராட்டங்கள் வழியாக நிலப்பரப்புகள் சார்ந்த ஆளுகையாக மாறிய போது, வெற்றி என்கிற விடயம் அடையாளமாகியது. அதுதான், யாழ்ப்பாணத்தை விட்டு விடுதலைப் புலிகள் 90களின் நடுப்பகுதியில் வெளியேறியதும், தாங்கள் வெற்றிகரமானவர்கள் என்கிற விடயத்தை, தமிழ் மக்களிடம் அழுத்தமாகப் பதிய வைப்பதற்கான அவசரமொன்று ஏற்பட்டது. அதுதான், முல்லைத்தீவு மீட்பின் மூலம் நிகழ்த்தவும் பட்டது.\nயாழ்ப்பாணத்தை விட்டு வந்தாலும் வன்னிக்குள்ளும் கிழக்கிலும் இருந்து கொண்டு, தங்களை வெற்றிகரமானவர்கள்தான் என்று நிரூபிக்கவும் முடிந்தது. தாயகம் – புலம்பெயர் தேசம் என்று எங்கும் புலிகளின் போராட்ட வடிவத்தின் பின்னாலான திரட்சியைத் தமிழ் மக்கள் காட்டவும் காரணமானது. இதன் உச்சகட்டமாகவே, 2000களின் தொடக்கத்தில், புலிகளின் “ஓயாத அலை” வெற்றிகள் பதிவு செய்தன. அதுதான், சமாதானப் பேச்சுவார்த்தைக்கான சூழலை, இலங்கையில் மீளத் திறக்கவும் காரணமானது.\nஆனால், அவ்வாறான வெற்றிகளைப் பதிவு செய்த ஆயுதப் போராட்டம், முள்ளிவாய்க்காலுக்குள் 2009இல் முடிவுக்கு வந்தது. வெற்றிகளின் அடைவுகளாகத் தமிழ்த் தேசிய அரசியல் அதுவரை கொண்டு சுமந்த அனைத்தும் காணாமற்போயின் வேண்டுமானால், புலிகளின் வெற்றிகள் வழங்கிய அனுகூலங்களின் மீட்சியாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தோற்றத்தையும் நிலைபெறுகையையும் கொள்ள முடியும்.\nஆயுதப் போராட்ட வடிவம் காட்டிய வெற்றிகளின் அடைவுகளை வைத்துக் கொண்டு, தற்போதைய தமிழ்த் தேசிய அரசியல் நகர்வை ஒருபோதும் ஒப்பு நோக்க முடியாது.\nஏனெனில், ஆயுதப் போராட்டம் அமைதியாக முடிவுக்கு வரவில்லை. முள்ளிவாய்க்கால் என்கிற பேரவலத்தை வழங்கிவிட்டே, முடிவுக்கு வந்தது. அப்படியான நிலையில், அந்தக் கட்டங்களையெல்லாம் கடந்துதான், புதிய போராட்ட வடிவத்தைதத் தமிழ்த் தேசியம் வரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.\nஇத்தகைய சூழலில் அதற்கான காலமும் படிப்பினைகளின் பிரயோகமும், உலக ஒழுங்கைப் புரிந்து கொள்ளும் தன்மையும் அவசியமாகின்றது. அவ்வாறானதொரு கட்டத்திலேயே, தமிழ்த் தேசியம் இன்று நிற்பதாகவே கொள்ள முடியும். வேண்டுமானால், தன்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான காலத்தை, அதிகமாக எடுத்துக் கொண்டிருப்பதாகக் கொள்ள முடியும். மாறாக, சாவுப் பாதையில் தமிழ்த் தேசியம் செல்வதாகக் கொள்ள முடியாது.\nசிதைந்து போகும் சுதந்திரக் கட்சி- சத்திரியன் (கட்டுரை) 0\nராஜபக்ஷவினருக்குள் உருவாகும் தலைமைத்துவப் போட்டி (கட்டுரை) 0\nமுல்லா ஓமர் இறந்த செய்தி மறைக்கப்பட்டதை தாலிபன் ஒப்புக்கொண்டுள்ளது 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகர���்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-09-26T23:46:59Z", "digest": "sha1:N5SM5CGIEHSFFFOZQSQ4LMHUQPT4CKBO", "length": 11177, "nlines": 161, "source_domain": "navaindia.com", "title": "இந்தி அரசல்ல, இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம் – கமல்ஹாசன் ட்வீட் - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » இந்தி அரசல்ல, இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம் – கமல்ஹாசன் ட்வீட்\nஇந்தி அரசல்ல, இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம் – கமல்ஹாசன் ட்வீட்\nவிநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு. ராம் ந��த் கோவிந்த்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் சக குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டது.\nகொரோனா காலகட்டத்தில் பொதுத்தேர்தல் / இடைத்தேர்தல் நடத்துவதற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” முதல் முறையாக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான டெப்பாசிட் காப்புத்தொகையை ஆன்லைனிலேயே செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளரோடு செல்லக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்புமனுவின் போது அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்த விதிமுறைகளை தேர்தல் ஆணையம் திருத்தியுள்ளது. வேட்புமனுவையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் ஆன்லைனிலேயே பூர்த்தி செய்த பிறகு பூர்த்தி செய்தவற்றைப் பிரிண்ட் எடுத்து சம்பந்தப்பட்ட ஆர்.ஓ-விடம் சமர்ப்பிக்கும் வாய்ப்பை ஆணையம் உருவாக்கியுள்ளது வேட்பாளருடன் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதற்கு அவருடன் ஐந்து பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று வரையறை செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் / மாநிலம் ஆகியவை வழங்கியுள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தகுந்த வழிகாட்டுதலின் படி பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் அனுமதிக்கப்படும். தேர்தலின் போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதோடு முகக்கவசம், கிருமிநாசினி, தெர்மல் வெப்பமானி, கையுறைகள், முகக்கவசம், முழு உடல் கவசம் ஆகியன பயன்படுத்தப்பட வேண்டும். வாக்காளர் பதிவேட்டில் கையெழுத்திடுவதற்கும் வாக்களிப்பதற்காக மின்னணு வாக்கு இயந்திரத்தில் பொத்தானை அழுத்துவதற்கும் வாக்காளர்களுக்குக் கையுறைகள் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nTamil News Today Live Updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.\nTamil News Today Live Updates : ரோஹித் சர்மா, மாரியப்பன் டி (பாரா அத்லெட்டிக்), மாணிக்காபாத்ரா (டேபிள் டென்னிஸ்), வினேஷ்(மல்யுத்தம்), ராணி (ஹாக்கி) ஆகிய விளையாட்டு வீரர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று – 85 பேர் உயிரிழப்பு\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று – 85 பேர் உயிரிழப்பு\nபாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை\nசிங்கிள் மதர்.. மகனுக்காக எதையும் கடந்து வாழும் ஜி தமிழ் மகேஷ்வரி\nபண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் இன்று நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/disease", "date_download": "2020-09-27T00:16:35Z", "digest": "sha1:WMVZEJFYRIXTIGG7ZFTOCB7KZSIQGWT6", "length": 11305, "nlines": 202, "source_domain": "news.lankasri.com", "title": "சிறப்புச் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகிற்கு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் அதிர்ச்சி தகவலை கூறிய WHO\n35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் உஷாரா இருங்க... இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்\nகொரோனாவிற்கு எதிரான மூலிகை மருந்துகளை பரிசோதிக்க WHO ஒப்புதல்\nகுங்குமப்பூ எந்தெந்த நோய்களை குணமாக்கும் தெரியுமா\nகொரோனா வைரஸ் சுவாச குழாய் செல்களை எப்படி எல்லாம் பாதிக்கிறது பாருங்க\nகை கழுவுவதற்கு சிறந்த சானிடைசரை தேர்வு செய்வது எப்படி\nசிறுநீரக கற்கள் உருவாவது ஏன் இதன் ஆரம்ப அறிகுறி என்ன\nஅறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்கள் என்னென்ன தெரியுமா\nரத்தம் உறையாமை நோய் வருவதற்கு காரணம் என்ன இந்த நோயை எப்படிக் கண்டுபிடிப்பது\nகொரோனா தொற்றினை தடுக்க பில் ���ேட்ஸ் பயன்படுத்தும் மாஸ்க் எது தெரியுமா\nகொரோனா நோயாளிகளின் கல்லீரலும் பாதிப்படைகிறதாம்: எச்சரிக்கும் ஆய்வு\nகொரோனா வைரஸ் நோயாளிகளில் ஏற்படும் புதிய வகை சிக்கல்\n உஷாரா இருங்க...இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்குமாம்\nஅல்ஸைமர் நோயினைக் குணப்படுத்த புதிய வழிமுறை கண்டுபிடிப்பு\nஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உங்கள் வீட்டில் உள்ளனரா கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான புதிய எச்சரிக்கை\nகொரோனா தாக்கியவர்கள் அதிகளவில் முடியை இழக்கும் ஆபத்து\nகொரோனா வைரஸ் இரட்டிப்படைவதை தடுக்கும் 21 வகையான தடுப்பு மருந்துகள்\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை அடுத்த மாதம் அறிமுகம் செய்கின்றது ரஷ்யா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: கிடுகிடுவென உயரும் கருங்கோழி இறைச்சி விலை\nஇரண்டு கை, இரண்டு கால்கள் இல்லாமல் பிறந்த பெண் குழந்தை என்ன காரணம்\nஆண்களுக்கும் வரும் மார்பக புற்றுநோய்... உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்\nசைனஸ் தொல்லை சமாளிக்க ஈசியான வழிகள்\nஇந்த 9 அறிகுறிகள் வைத்து நுரையீரல் புற்றுநோயை முன்னரே அறிந்துவிடலாம்\nநாய்களின் நோயால் மனிதர்களுக்கு தோல் நோய், மூச்சுத் திணறல் ஏற்படும்\n உங்கள் உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்\nதைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடவேண்டிய உணவுகள்\nசெல்போன்கள் மூலம் கொரோனா பரவக்கூடும் மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை... வெளியான முக்கிய தகவல்\nகொரோனாவுக்கு எதிராக மருந்து கண்டறியும் விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சிகர செய்தி ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-09-27T01:31:57Z", "digest": "sha1:UNOQEEOOBHYHWVET5BPUJEKKXBCQE3SS", "length": 8351, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு\nNanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nசில வரிகளை சேர்த்து அதற்கு சான்றுகளையும் இணைத்துள்ளேன் ... ...\nதானியங்கிஇணைப்பு category [[:Category:1998இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்|1998இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சி...\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...\nபி.ஏ.சங்மா--> பி. ஏ. சங்மா\n\"All_India_Trinamool_Congress_logo_2016.jpg\" நீக்கம், அப்படிமத்தை Didym பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். க...\nதானியங்கி: 19 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nபகுப்பு:1997இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் சேர்க்கப்பட்டது using HotCat\nஇந்திய அரசியல் கட்சிகள் வார்ப்புரு using AWB\nதானியங்கி இணைப்பு: pl:Trinamul Congress\nபுதிய பக்கம்: '''அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு''' ஓர் இந்திய அரசியல் கட்ச…\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/closing-bell-sensex-again-crossed-38000-points-nifty-also-crossed-11300-points-016378.html", "date_download": "2020-09-27T00:53:20Z", "digest": "sha1:XPPIL2QC4MZTXXPZUCBEYTJMW4SXS3SB", "length": 24800, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "38,127 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்30..! 11,301-ல் நிறைவடைந்த நிஃப்டி..! | closing bell: sensex again crossed 38000 points nifty also crossed 11300 points - Tamil Goodreturns", "raw_content": "\n» 38,127 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்30..\n38,127 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்30..\n11 hrs ago பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\n12 hrs ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு\n12 hrs ago 7 மாத சம்பளத்துடன் பணிநீக்கம்.. சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..\n12 hrs ago தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இந்த வாரத்தில் 5 நாட்கள் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nMovies புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nNews எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது ��ப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈரான் எண்ணெய் டேங்கர்கள் மீது, நடத்தப்பட்ட தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை ஏறும் அபாயம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு என எல்லாவற்றையும் ஓரத்தில் வைத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கி இருக்கிறது சந்தை. இன்று சந்தை தனிப்பட்ட பங்குகள் மற்றும் நிறுவனங்களுக்கு வந்த நல்ல செய்திகளை வைத்தே ஏற்றம் கண்டு இருக்கிறது.\nநாம் ஏற்கனவே சொன்னது போல, சென்செக்ஸை டெக்னிக்கலாக பார்த்தால் 38,200 ஒரு வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கிறது. காரணம் 38,200 என்கிற புள்ளி 150 நாட்களுக்கான மூவிங் ஆவரேஜாக இருக்கிறது. இன்றும் சென்செக்ஸ் இந்த 38,200 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸை கடக்காமல் இருப்பதால், வரும் திங்கட்கிழமை ஏற்றம் காண்பது சந்தேகமாகவே இருக்கிறது. அப்படி ஒரு வேளை ஏற்றம் கண்டால் 38,200 முதல் ரெசிஸ்டென்ஸாக இருக்கும். அதன் பிறகு அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாகப் பார்த்தோமானால், 38,500 மற்றும் 38,850 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.\nஒருவேளை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 37,800 முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பிறகும் சந்தை சரிந்தால், 37, 600-ஐ அடுத்த சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.\nநேற்று மாலை சென்செக்ஸ் 37,880 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 37,994 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 38,127 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 246 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 11,257 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,301 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 66 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.\nஇன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 20 பங்குகள் ஏற்றத்திலும், 10 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 35 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,628 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,107 பங்குகள் ஏற்றத்திலும், 1,360 பங்குகள் இறக்கத்திலும், 161 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்த���மாயின. மொத்தம் 2,628 பங்குகளில் 38 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 272 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.\nஇன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் மீடியா, தனியார் வங்கி தவிர மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஐடி, மெட்டல் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.\nசிப்லா, வேதாந்தா, இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், ஓ என் ஜிசி போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், இந்தியன் ஆயில், கெயில், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.05-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60.01 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்செக்ஸின் 835 புள்ளிகள் ஏற்றத்துக்கு என்ன காரணம்\n835 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ் சென்செக்ஸின் 30 பங்குகளுமே ஏற்றத்தில் நிறைவு\n36,765 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\n11.32 லட்சம் கோடி ரூபாய் காலி\nபயங்கர சரிவில் சென்செக்ஸ்.. ஏன் இந்த சரிவு.. என்ன காரணம்..\n468 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் 37,199 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\n தொடர்ந்து 5 வர்த்தக நாட்களாக சரிவு\n 215 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் 37,949 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\nSensex Crash: உச்சத்தில் இருந்து 956 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் ஏன் இவ்வளவு பெரிய சரிவு\n785 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் பலமான வீழ்ச்சியில் இண்டஸ் இண்ட் பேங்க்\n135 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் 30-ல் 22 பங்குகள் ஏற்றம்\n8.4% வட்டியா.. பிக்ஸட் டெபாசிட்டுக்கு இவ்வளவா.. எந்த நிறுவனத்தில் எவ்வளவு.. விவரம் என்ன..\nசூப்பர் செய்தி.. அவசர கால எண்ணெய் சேமிப்பு மூலம் ரூ.5,000 கோடிக்கு மேல் மிச்சப்படுத்திய இந்தியா..\nபொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=599718", "date_download": "2020-09-27T01:35:37Z", "digest": "sha1:AJGNM5RGHRYH6HLXD6IZAGCQ5NBEAZ4Z", "length": 8466, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனா சமூக பரவலாக மாறவில்லை; மக்கள் தொகை அதிகம் இருப்பதால்; பாதிப்பு அதிகம் இருப்பதுபோல் தெரிகிறது...மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா சமூக பரவலாக மாறவில்லை; மக்கள் தொகை அதிகம் இருப்பதால்; பாதிப்பு அதிகம் இருப்பதுபோல் தெரிகிறது...மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,67,296-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 21,129 பேர் உயிரிழந்த நிலையில், 4,76,378 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும், கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 24,000 பேர் என்ற கணக்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்கு குறித்து டெல்லியில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதற்குப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஹர்ஷ்வர்தன், இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறினர் என்றார். மக்கள் தொகை அதிகமாக இருப்பதால்தான் பாதிப்பு அதிகமாக இருப்பதுபோல் தெரிகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சில இடங்கள் இருக்கலாம், ஆனால் நாடு முழுவதும் சமூக பரவல் இல்லை என்றார்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் 3வது நாடாக இந்தியா மாறிவிட்டது என்பதை டிவியில் காண்கிறோம். இதை சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியம், நாங்கள் உலகின் 2-வது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. ஒரு மில்லியனுக்கு எங்கள் பாதிப்பு 538, உலக சராசரி 1,453 பாதிப்பு என்றார்.\nகொரோனா மக்கள் தொகை காதாரத்துறை அமைச்சர்\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்: இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nஇந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை அனுப்பும் சீனா: பாகிஸ்தானுடன் சேர்ந்து கூட்டு சதி: ஆயுதங்கள் வழங்கியும் ஊக்குவிப்பு\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\n88வது பிறந்தநாள் விழா: மன்மோகன் சிங்குக்கு மோடி, ராகுல் வாழ்த்து\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து ரயில் மறியல் போராட்டம் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு: பஞ்சாப்பில் விவசாய சங்கம் அறிவிப்பு\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-292/", "date_download": "2020-09-27T01:17:50Z", "digest": "sha1:HHK5K6BAHQWOCV4375RXRU2AL35GDP5R", "length": 18065, "nlines": 92, "source_domain": "www.namadhuamma.net", "title": "உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்களுக்கு பண்ணை இயந்திரங்கள்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: முதல்வர்- துணை முதல்வர் இரங்கல்\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் அடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவுத்துறை மூலம் 4,12,223 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7,338.33 கோடி கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nவிவசாயிகள்- பொதுமக்கள் மேம்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை மகத்தான சேவை புரிகிறது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பாராட்டு\nதமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு\nநன்னிலம் பேருந்து நிலையம் ரூ. 3 கோடி மதிப்பில் மேம்பாடு – அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு\nஅரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை விரட்டுவோம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்\nதமிழக விவசாயிகள் நலன் காக்க கழக ஆட்சியில் ஏராள திட்டங்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்\nஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரைவில் பாதுகாப்பு பெட்டக வசதி – அமைச்சர்கள் பி.தங்கமணி தகவல்\nதொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்\nமாற்றுத்திறனாளி வாலிபர் புதிதாக வீடு கட்ட ஆணை – வீடுதேடிசென்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வங்கினார்\nமணிமங்கலத்தில் அம்மா நகரும் நியாயவிலை கடை – அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார்\nபாரத பிரதமரின் பாராட்டை கொச்சைப்படுத்த வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு இந்திய இசையுலகிற்கே பேரிழப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்\nவிவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அம்மா அரசு முதலில் குரல் கொடுக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nஉழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்களுக்கு பண்ணை இயந்திரங்கள்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்\nகோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தென்கரை பேரூராட்சியில் உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கி, பல்வேறு வளர்ச்சிப்பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.\nகிராமப்பகுதிகளையும் நகரப்பகுதிகளுக்கு இணையாக மேம்பாடு அடையவும், சாலை, பாலம், சுகாதாரம், கட்டமைப்பு என அனைத்து வகைகளிலும் தன்னிறைவு அடைய வேண்டுமென பல்வேறு முன்னோடித் திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.\nஅந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், காந்திபுரம் முதலடுக்கு மற்றும் இரண்டாம் அடுக்கு மேம்பாலங்கள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், அத்திக்கடவு அவினாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கான திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.\nநகரப்பகுதிகளுக்கு இணையாக பல்வேறு மேம்பட்ட வளர்ச்சி பணிகளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், சாலை, குடிநீர், சிறுபாலங்கள், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பறைகள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் போன்றவற்றை சிறப்பாக அமைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.\nஅதனடிப்படையில், தென்கரை பேரூராட்சி 13-வது வார்டு காந்தி காலனியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியை பயன்பாட்டிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சென்னூரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தையும், கரடிமடையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.\nமேலும் தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட கரடிமடை 4-வது வார்டில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியையும், தென்கரை பேரூராட்சி சென்னனூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணியையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.\nமேலும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை கூட்டுப்பண்ணை திட்டத்தின்கீழ் உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்களுக்கு பண்ணை இயந்திரங்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். மேலும் டிராக்டர் வாகனத்தை இயக்கி அதன் செயல் திறனை அமைச்சர் ஆய்வு செய்தார்.\nமுன்னதாக கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தென்கரை பேரூராட்சி சென்னனூரில் அமைந்துள்ள பெரியகுட்டை தூர்வாரும் பணி மற்றும் குளக்கரையோரங்களில் 1,501 மரங்கள் நடும் நிகழ்வு நல்லறம் அறக்கட்டளை பங்களிப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்து, குளக்கரையோரங்களில் 1501 மரக்கன்றுகளை நடும் பணிகளை துவக்கி வைத்தார்.\nஉலகுக்கே உணவளிக்கும், உன்னத தொழில் செய்யும், விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து, வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கும் வகையில், நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, விவசாயியாக இருந்து முதலமைச்சரான எடப்பாடி கே.பழனிசாமி குடிமராமத்து என்னும் மாபெரும் திட்டத்தை, சிறப்பாக செயல்படுத்தி ���ருகின்றார். இதன்மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள், மற்றும் குட்டைகள் தூர்வாரப்பட்டு மறுமலர்ச்சி அடைந்து வருகின்றது.\nமேலும் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெறுவதால் முதலமைச்சருக்கும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கும் கோவை மாவட்ட விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் நன்றி தெரிவித்தனர்.\nஇந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், நல்லறம் அறக்கட்டளைத் தலைவர் எஸ்.பி.அன்பரசன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவராகநாத்சிங், ஒன்றிய செயலாளர் டிஎஸ்.ரங்கராஜ், மாவட்ட கழக நிர்வாகிகள் என்.கே.செல்வதுரை, என்.எஸ்.கருப்புசாமி, ஜிகே.விஜயகுமார், டி.ஏ.சந்திரசேகர், கே.ஜெயபால், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் டிசி.பிரதீப், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.சசிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nரூ.5.41 கோடி மதிப்பீட்டில் 2 புதிய பாலங்கள் அமைக்கும் பணி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்\nரூ.25 கோடியில் நவீன கதிரியக்க இயந்திரத்துடன் கூடிய புற்றுநோய் சிகிச்சை மையம் – அமைச்சர்கள் ஆய்வு\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/11/33_9.html", "date_download": "2020-09-27T00:38:50Z", "digest": "sha1:YCAOXUYIREH3Q47KTSZHI524S4NOYDCQ", "length": 7159, "nlines": 54, "source_domain": "www.onlinejaffna.com", "title": "காதலியின் சகோதரியை 33வது மாடியிலிருந்து தள்ளி விழுத்தி கொன்றவரிற்கு பொதுமன்னிப்பளித்த மைத்திரி! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › காதலியின் சகோதரியை 33வது மாடியிலிருந்து தள்ளி விழுத்தி கொன்றவரிற்கு பொதுமன்னிப்பளித்த மைத்திரி\n2005ம் ஆண்டு ரோயல் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற கொலை குற்றத்திற்காக மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த ஜூட் அந்தோனி ஜயமஹாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nகுருவிட்ட சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்தவர், இன்று மாலை அங்கிருந்து வெளியேறியதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\n2005 ஜூலை 1ம் திகதி இவோன் ஜோன்ஸ்டன் என்ற 19 வயது யுவதியை 33வது மாடியிலிருந்து தள்ளிவிழுத்தி கொலை செய்திருந்தார். தனது காதலியின் சகோதரியையே இவர் கொலை செய்தார். களியாட்ட விடுதிக்கு கொல்லப்பட்ட யுவதி, ஜெயமஹாவின் காதலியான தனது சகோதரி, ஜெயமஹா ஆகியோர் சென்றிருந்தனர். அங்கு காதலியின் சகோதரிக்கும், ஜெயமஹாவிற்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.\nபின்னர் காதலியை தனது காரில் அழைத்து வந்து 33வது மாடியிலுள்ள வீட்டில் விட்டார். அதன்பின்னர் 33வது மாடியிலேயே நின்று, சற்று தாமதமாக தனியாக வந்த காதலியின் சகோதரியை கீழே தள்ளிவிழுத்தி கொன்றிருந்தார்.\nகுற்றவாளி ஜூட் அந்தோனி ஜயமஹாவிற்கு மேல் நீதிமன்றம் 12 வருட கால சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து குற்றவாளி மேன்முறையீடு செய்திருந்தார்.\nமேன்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\nஅதன்பின் குற்றவாளி உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.\nஅதன்போது வழக்குதாரரின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது.\nமதுபோதையில் அந்த கொலை இடம்பெற்றதாக அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.\nஎனினும், 19 வயதில் அந்த கொலையை அவர் புரிந்ததாக அண்மையில் மைத்திரி விருந்து நிகழ்வொன்றில் குறிப்பிட்டதுடன், அவருக்கு பொதுமன்னிப்பளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.\nஅந்த கொலையில் பின்னர் இலங்கையை விட்டு வெளியேறி சுவீடனில் வாழும், கொல்லப்பட்டவரின் சகோதரியான, கொலையாளியின் முன்னாள் காதலி- பொதுமன்னிப்பை எதிர்த்து வீடியோ பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n10 மாதத்திலேயே பிறந்தோம்; எனக்கு 22 வயது; தயவுசெய்து எமது படங்களுடன் போலி செய்திகளை பரப்பாதீர்கள்: இணையத்தை கலக்கும் இளம்ஜோடி வேண்டுகோள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nஇடிபாடு��ளிற்குள் சிக்கிய தம்பதியினரின் சடலங்கள் மீட்பு\nயுவதியின் பாவாடைக்குள் 47 படம் எடுத்த ஆசாமிக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/12/11759-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-09-27T00:48:23Z", "digest": "sha1:HY4XKEXYRK6IXX65LSC7KUYC2FNBLX2K", "length": 14371, "nlines": 108, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நேர்மைக்கு கிடைக்க இருக்கும் பரிசுகள், திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nநேர்மைக்கு கிடைக்க இருக்கும் பரிசுகள்\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nநேர்மைக்கு கிடைக்க இருக்கும் பரிசுகள்\nசென்ற வாரம் வரையிலும் எங்கு திரும்பினாலும் ‘ஓவியா ஓவியா’தான். சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் முணுமுணுத்த ஒரே பெயர் ‘ஓவியா’. இப்படியும் ஒரு பெண்ணா என்று உலகத்தில் இருக்கும் பெரும்பாலான தமிழர்களால் பாராட்டப்பட்டவர் ஓவியா. ஏன் இத்தனை பாராட்டு என்கிறீர்களா தமிழ்நாட்டில் பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பிய ‘பிக் பாஸ்’ என்னும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஓவியாவின் நேர்மையைப் பார்த்து வியக்காதவர்கள் யாருமே இல்லை எனலாம். “நேர்மைன்னா அது ஓவியாதான்” என்று கமல் வாயினால் பாராட்டு பெற்றார் ஓவியா.\nஅவரைப் பற்றி ப்ரியா ஆனந்த் கூறுகையில், “நான் எங்கு சென்றாலும் ‘பிக் பாஸ்’ பார்க்கும் நேரத்திற்கு வீட்டிற்குச் சென்றுவிடுவேன். என்னுடைய விருப்பமான நடிகை ஓவியாதான். ஆனால் ஓவியா ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தது எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. ஓவியா மிக���ும் நேர்மையான பொண்ணு. ஓவியாவைத் தனிப்பட்ட வகையில் தெரியாது. ஒருமுறைகூட சந்தித்தது இல்லை. ஆனால் இனி ஓவியாவை சந்தித்துப் பேச விரும்புகிறேன்,” என்று தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிகழ்ச்சியைப் பார்த்த பல ரசிகர்கள் ‘ஓவியா ஆர்மி’ என்று ஒரு வலைத்தளத்தை உருவாக்கி அவரைப் பாராட்டி வந்தனர். ஆனால் அவர் அந்த ‘பிக் பாஸ்’ பெரிய வீட்டுக்குள் பட்ட துன்பங்களைப் பார்த்ததும் “நீ வெளியே வந்துடும்மா. திரையுலகம் உன்னுடைய நேர்மையைப் பற்றித் தெரிந்து கொண்டுவிட்டது. தமிழ்த் திரையுலகம் உனக்காகக் காத்திருக்கிறது,” என்று உருக்கத்துடன் கருத்துப் பதிவுகளை பதிவிட்டிருந்தனர். இந்த ரசிகர்களைப்போலவே தமிழ்த் திரையுலகமே கொண்டாடும் ஒரு நட்சத்திரமாக மாறிவிட்டார் ஓவியா.\nஅவர் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகியதும் அவரைத் தேடி பல வாய்ப்புகள் வருகின்றன. நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகியாக ரெஜினா நடிக்கிறார். அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஓவியா நடித்துள்ளார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன் ஓவியாவுக்கு தமிழில் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படி படங்கள் இல்லை.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஆய்வு: சிங்கப்பூரில் 86 விழுக்காட்டினர் தங்களின் முதலீட்டைக் கைவிடவில்லை\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்\nநிலைத்தன்மைமிக்க சிங்கப்பூருக்கான யோசனைகள் வரவேற்பு\nபோதைப்பொருள்: சிங்கப்பூரில் 14 வயது சிறுமி உள்ளிட்ட 162 பேர் கைது\nஜயன்ட் பேரங்காடிகளில் 650 பொருள்களுக்குச் சராசரியாக 20% விலைக்கழிவு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வே���ுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2018/10/10/blog-post_10-5/", "date_download": "2020-09-27T01:53:18Z", "digest": "sha1:5RJYQRXV3EOGYLMFUC7OC6XLCVSRAITK", "length": 8153, "nlines": 75, "source_domain": "adsayam.com", "title": "வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவதை கண்டுபிடிக்கும் கமரா பாவனைக்கு வந்தது! - Adsayam", "raw_content": "\nவாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவதை கண்டுபிடிக்கும் கமரா பாவனைக்கு வந்தது\nவாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவதை கண்டுபிடிக்கும் கமரா பாவனைக்கு வந்தது\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nவாகனம் ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்துதல், செல்ஃபி எடுத்தல், சமூக வலைத்தளங்��ளைப் பயன்படுத்துதல், சாப்பிடுதல் மற்றும் வாசித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்கவென, உலக தரத்தில் அமைந்த சிறப்பு கமராக்கள் ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.\nசவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் கைபேசி பாவனையாளர்களைக் கண்டுபிடிக்கவென அதிநவீன தொழிநுட்பத்துடன் அமைந்த கமராக்கள் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், இவற்றை நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் பரீட்சார்த்த முறையில் பொருத்துவது என்றும், அம்முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் அது சட்டமாக்கப்படும் எனவும் நியூ சவுத்வேல்ஸ் மாநில அரசு தெரிவித்திருந்திருந்த பின்னணியில், தற்போது இக்கமராக்கள் பொருத்தப்படுகின்றன.\nஇதன்படி முதலாவது கமரா சிட்னியின் M4 நெடுஞ்சாலையில் Prospect பகுதியில் Clunies Ross Street-க்கு அருகில் ஏனைய கமராக்களுடன் சேர்த்து பொருத்தப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் எடுக்கப்படும் புகைப்படத்தைவைத்து நீங்கள் வீதியில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தீர்களா, அல்லது உங்கள் கைபேசியில் முகப்புத்தகத்தை பார்த்துக்கொண்டிருந்தீர்களா என்பதை கண்டுபிடிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.\n2016-17 நிதியாண்டு காலப்பகுதியில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கைபேசி பாவனைக்கான 40 ஆயிரம் அபராதக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மில்லியன் கணக்கானக்கானவர்கள் வாகனம் ஓட்டும்போது கைபேசியைப் பயன்படுத்துவதாகவும் இவர்களைக் கண்டுபிடிக்க இப்படியான நடவடிக்கை தேவை எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.\nகைபேசி பாவனையால் கடந்த 5 ஆண்டுகளில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 184 விபத்துக்கள் இடம்பெற்றதாகவும் இதில் 7 பேர் பலியாகியதுடன் 47 பேர் காயமடைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை குறித்த கமராக்கள் பரீட்சார்த்த முயற்சியின் அடிப்படையில் பொருத்தப்படுவதால் இவற்றைவைத்து உங்களுக்கு அபராதம் விதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஉலகின் No.1 பாஸ்போர்ட் எது தெரியுமா\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘வி���்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/02/15/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2020-09-26T23:19:39Z", "digest": "sha1:VBPXLJVUR3SP7LIMXRBMQJVBXLX6OX3A", "length": 9947, "nlines": 216, "source_domain": "sathyanandhan.com", "title": "நேரத்தை ஏன் வீணாக்கக் கூடாது? தினமணி கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← சிமாமண்ட என்கோஸி அடீச்சியின் சிறுகதை “உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது’\nநேரத்தை ஏன் வீணாக்கக் கூடாது\nPosted on February 15, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநேரத்தை ஏன் வீணாக்கக் கூடாது\nகாலம் கடந்தது என்று சகஜமாக​ நாம் பயன்படுத்தி நொந்து கொண்டாலும் காலத்தை வீணடிப்பதில் நாம் இரண்டு விதமான​ அளவு கோல் வைத்திருக்கிறோம். சொந் த​ நேரத்தை வீணடிப்பதென்றால் அதற்கு ஒரு உச்சவரம்பாவது உண்டு. மற்றவர் நேரத்தை வீணடிப்பதென்றால் அதற்கு உச்சவரம்பே கிடையாது. மின்னணுத் தொழில்நுட்பம் பல​ இடங்களில் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. மறுபக்கம் மின்னணு சாதனங்களில் நேரத்தை வீணடிக்கும் விஷயங்கள் அதிகம். பாறப்புறத் ராதாகிருஷ்ணன் தினமணியில் நேரத் தின் அருமையை வலியுறுத்தி நல்ல​ கட்டுரை ஒன்றைத் தந்திருக்கிறார். கட்டுரையின் இந்தப் பகுதி என்னை மிகவும் கவர்ந்தது:\nஓர் ஆண்டின் மதிப்பை உணர வேண்டுமானால், வகுப்பில் தோல்வி அடைந்த மாணவனையும், ஒரு மாதத்தின் முக்கியத்துவத்தை அறிய முழுவளர்ச்சி அடையாத குழந்தையைப் பெற்றெடுத்த தாயையும், ஒரு வாரத்தின் அருமையை வாரப் பத்திரிகையின் ஆசிரியரையும், ஒரு நாளின் மகத்துவத்தை ஒரு நாள் வேலை இழந்த தினக்கூலி பணியாளரையும், ஒரு மணி நேரத்தின் பெருமையை நமக்காகக் காத்திருந்தவரையும், ஒரு நிமிஷத்தின் இன்றியமையாமையை ரயிலைத் தவற விட்டவரிடமும் ஒரு விநாடியின் அவசியத்தை விபத்தில் இருந்து தப்பியவரையும், ஒரு மில்லியன் விநாடியின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரையும் கேட்க வேண்டும்.\nகட்டுரைக்கான​ இணைப்பு ——- இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ�� எழுத்தாளர் சத்யானந்தன் →\n← சிமாமண்ட என்கோஸி அடீச்சியின் சிறுகதை “உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது’\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-09-27T02:17:19Z", "digest": "sha1:SEXZWSQ6US5EC2WIUM6DKFEHJNY63T3W", "length": 9972, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "வால் ஸ்ட்ரீட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமன்காட்டனில் தெற்குத் தெரு (சௌத் ஸ்ட்ரீட்)\nவால் வீதியிலிருந்து நியூயார்க் பங்குச் சந்தை\nவால்வீதியின் வரைபடம் - இன்றுள்ளவாறு\nவால்ஸ்ட்ரீட் (Wall Street) அல்லது வால் வீதி என்பது நியூயார்க் நகரம், மன்காட்டனின் பிராட்வேயிலிருந்து தெற்கு வீதி வரை எட்டு பிளாக்குகள்[1] செல்கின்ற இதே பெயருடைய வீதியைச் சுற்றி அமைந்துள்ள நிதி மாவட்டமாகும்.[2] காலப்போக்கில் இந்தச் சொல் அமெரிக்காவின் நிதிச்சந்தைகளைக் குறிப்பிடுவதாகவும் நியூயார்க்கின் நிதிச்சந்தைகளைக் குறிப்பிடுவதாகவும் உருப்பெற்றது.[3] உலகின் மிகப்பெரும் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ள நியூயார்க் பங்குச் சந்தை இங்கு அமைந்துள்ளது.[4] இங்கு அமைந்திருந்த அல்லது அமைந்துள்ள பிற பங்குச் சந்தைகளாவன:நாஸ்டாக், நியூயார்க் மெர்கன்டைல் எக்ஸ்சேஞ்ச், நியூயார்க் வணிக வாரியம், முன்னாள் அமெரிக்கப் பங்குச் சந்தை. இதனால் நியூயார்க் நகரம் உலகின் முதன்மையான நிதி மையமாக விளங்குகிறது.[5][6][7][8][9][10][11][12]\n↑ நியூயார்க் நகரத்தின் மன்ஹாடன் தீவு அவென்யூ எனப்படும் நெடுஞ்சாலைகளையும் கிடையாகச் செல்லும் குறுக்குத் தெருக்களையும் கொண்டுள்ளது. இரு நெடுஞ்சாலைகளின் இடையே இரு குறுக்குச்சாலைகளுக்குள் அமைந்துள்ள நிலப்பகுதி பிளாக் எனப்படுகிறது.\nஇந்த ஐபி க்க���ன பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 20:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=menu-header", "date_download": "2020-09-26T23:48:21Z", "digest": "sha1:Q6HAFYXIZR2U3FHBNVD6ST7BCY44K33L", "length": 10827, "nlines": 198, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tech, Mobile, Android News in Tamil, Laptop & Tablet Reviews - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nSamsung கேலக்ஸி M11 மற்றும் கேலக்ஸி M01 மீது விலை குறைப்பு\nISRO நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என்ன ஆனாது\nசத்தமில்லாமல் 5புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.\nஇந்தியாவின் முதல் RRTS ரயில்.. மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம்\nசெப்டம்பர் 28: சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 முன்பதிவு ஆரம்பம்.\nவானில் இரண்டு நிலா: புதிய மினி நிலவு கண்டுபிடிப்பு- இதோ முழுவிவரம்\nபோலி மின்னஞ்சல்கள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் எஸ்பிஐ.\nஇருளில் நடந்த சோதனை:அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் பிரித்விII ஏவுகணை\nஸ்னாப்டிராகன் 750 SoC உடன் வருகிறதா ரெட்மி நோட் 10\nஒன்பிளஸ் வாங்க ஐடியா இருக்கா:இந்த மாடலுக்கு அதிரடி விலைக்குறைப்பு\nபுதுசா போன் வாங்க போறீங்களா அப்போ இன்னம் ஒரு 3 நாள் வெயிட் பண்ணுங்க\nஒன்பிளஸ் நோர்ட் ஓப்பன் சேல் தொடங்கியது.\nஜியோவுடன் கூட்டு சேருகிறதா PUBG MOBILE நிறுவனம் 50:50 டீலா\n64எம்பி கேமரா வசதியுடன் வெளிவந்த கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன்.\nரூ.29,999-விலையில் கிடைக்கும் கோடக் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி.\n32எம்பி பாப்-அப் செல்பீ கேமராவுடன் வாங்கச் சிறந்த டெக்னோ கமோன் 15 ப்ரோ\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nக்ளவுட்வாக்கர் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஸ்கிரீன் ரிவியூ...\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nசிறந்த தரத்தில் கலக்கும் ஸ்கல்கேண்டி க்ரஷர் ஆடியோ சிஸ்டம்.\nஅடுத்த வருடம் நிலவை நோக்கி பயணம் செய்ய தயாராகிறது சந்திராயன் 3.\nதிருடிய போனை திரும்பக் கொடுத்த திருடன்: அதுக்கு சொன்ன காரணம் இருக்கே\nஎஸ்பிஐ பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்.\nGoogle Pay: NFC மூலம் ஒரே டச்சில் பணம் அனுப்பலாம்\nபூமியின் ஆழமான பகுதியில் எ��்ன இருக்கிறதுஇதுவரை பயணம் செய்தவர்கள் யார்\nசுந்தர் பிச்சை வெளிவேஷம் போடாதீர்கள் - கொந்தளிக்கும் இந்தியர்கள்\nஜூம் செயலியை பயன்படுத்த வேண்டாம்.\nNASA செவ்வாய்யில் கண்டுபிடித்த அறிய டிராகன் படம்\nஜியோபோனில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி\nரேஷன் அட்டையை ஆதாருடன் இணைக்க கடைசி கெடு செப்.30\n எப்படி வங்கியிடம் மீண்டும் பணத்தை கேட்பது\nAndroid பயனர்கள் தனியாக ஆப் இன்ஸ்டால் செய்யாமல் ஷேர் செய்துக்கொள்ள புது வசதி\nZoom பயன்பாட்டில் கூடுதல் பாதுகாப்பை எப்படி ஆக்டிவேட் செய்வது\nWhatsApp இல் யாருடன் அதிகம் பேசுகிறீர்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது\nஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ல் கிடைக்கும் தரமான அம்சங்கள்.\nஜியோபோனில் இருந்து மற்ற மொபைல் எண்ணை பிளாக் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tamil-writer-kandasamy-no-more/", "date_download": "2020-09-27T00:22:38Z", "digest": "sha1:HRHJFS34WIL7XNYAX4TVQHEF5I5VYAHC", "length": 5988, "nlines": 108, "source_domain": "tamilnirubar.com", "title": "எழுத்தாளர் கந்தசாமி காலமானார் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nசென்னை நந்தனத்தில் வசித்து வந்த எழுத்தாளர் சா.கந்தசாமி (வயது 80) இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 10 நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nகடந்த வெள்ளிக்கிழமை காலை அவர் காலமானார். அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது. அவருக்கு ரோஹினி என்ற மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.\nநாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையை சேர்ந்த கந்தசாமி, சாயாவனம் என்ற நாவல் வாயிலாக எழுத்தாளராக அறிமுகமானார். கடந்த 1998-ல் விசாரணை கமிஷன் என்ற நாவலுக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.\nசாகித்ய அகாடமி ஆலோசனைக் குழு, இந்திய திரைப்பட தணிக்கை குழுவில் பணியாற்றியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 3.12 லட்சம் பேர் விண்ணப்பம்\nஅதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ஆகஸ்ட் 10-க்குள் ஒப்படைக்க வேண்டும்\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுட��் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/10/13/article-128/", "date_download": "2020-09-27T00:59:39Z", "digest": "sha1:KK4ZDXBSQSKA2RZGWKUUQRF4ORSYVVFF", "length": 30440, "nlines": 173, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு", "raw_content": "\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு\nஇலங்கை ராணுவம் ‘விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் புரிகிறோம்’ என்கிற பெயரில், அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கிறது. ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர் செய்த அட்டூழியத்தைப் போன்று தமிழர்கள் மீது விமானப்படை தாக்குதல் நடத்துகிறது ராஜபக்சே ராணுவம்.\n“எக் காரணம் கொண்டும் தனி நாட்டுக்கு இடமே இல்லை. இலங்கையை தனியாக பிரிப்பதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம்.” என்கிறார் ராஜபக்சே.\nஆனால் தமிழர்களை தன் சொந்த நாட்டு மக்களாக நினைத்துப் பார்க்கிற எண்ணம் துளி கூட ராஜபக்சேவிடம் இல்லை. தமிழர்களுக்கும் உரியதுதான் இலங்கை, என்கிற எண்ணம் ராஜபக்சேவிடம் இருந்தால், தன் சொந்த நாட்டு மக்களையே இப்படிதான் ஒரு அரசு விமானத் தாக்குதல் நடத்தி கொல்லுமா\nதன் நாட்டு மக்களுக்கு விமானத்தின் மூலம் உணவுபொட்டலம் வழங்குகிற அரசுகளை பார்த்து இருக்கிறோம். ஆனால் ராஜபக்சே அரசு தன் நாட்டு தமிழ் மக்களுக்கு விமானம் மூலம் ஏவகணை தாக்குதல்களை வழங்குகிறது.\nகேட்டால், “அப்படி எதுவும் தாக்குதல் இல்லை” என்று புளுகுகிறார் ராஜபக்சே.\nஆனால் அவருடைய சமீபத்திய செயற்கையான தமிழ் மற்றும் தமிழர்கள் ஆதரவு வசனம், தமிழர்கள் மீதான கொலைவெறியை மறைப்பதற்கான யுக்தியாகத்தான்வெளிபடுகிறது.\nஐ���ா சபையில் முதன் முதலாக ஒலித்த அந்த ஆபாசமான தமிழ் குரல், தமிழர்களை கொல்ல உத்தரவு போட்ட ராஜபக்சேவின் குரல். இந்த தமிழ் வேசமே அவரின் தமிழர் விரோதத்தை மறைப்பதற்கான தந்திரமே. அதுவும் ஐநா சபையிடம் தங்கள் நாட்டு பிரச்சினைக்காக சமாதானத்தை வேண்டி முறையிடுகிறார்.\nசமாதனதத்தின் பெயரிலான அந்த முறையீடு, உண்மையில் சமாதானத்தை வேண்டி அல்ல. தங்களின் சதிக்கு ஒத்துழைப்பு வேண்டி. ஏனென்றால் இந்த மாதிரியான சதிக்கு துணைபோகிற வேலைகளை செய்வதில் ஐநாவின் புகழ் உலகறிந்தது.\nஐநாவின் யோக்கியதையைதான் ஈராக்கில் காறி உமிழ்ந்ததே. பொதுவாக ஐநாவின் சமாதானம் என்பதே, ‘நீ போனா தகராறு ஆயிடும். நான் போய் அவனை செருப்பால அடிச்சிட்டுவர்றேன்’ என்கிற முறைதான்.\nஇந்தியாவில், இந்துக்களின் எதிரிகளாக இஸ்லாமியர்களை சித்தரித்து அவர்களை கொல்வதின் மூலம் ஆட்சியை பிடித்த மோடியை போல்,\nசிங்களவர்களுக்கு எதிராக தமிழர்களை மிகபெரிய எதிரிகளாக சித்தரித்து, சிங்கள இன வெறியை தூண்டி —; சிங்கள மக்களிடம் செல்வாக்கு பெறவும், தன்னை மீண்டும் ஆட்சியில் நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், தமிழர்களை சிங்கள ராணுவத்தின் மூலமாக கொல்கிறான் ராஜபக்சே.\nதன் மாநில மக்களுக்கு எதிராகவே மோடி நடத்தியது கலவரம்.\nதன் நாட்டு மக்களுக்கு எதிராகவே ராஜபக்சே நடத்துவது போர்.\nஇதுதான் முதல்வருக்கும் -; அதிபருக்கும் இடையில் உள்ள அதிகாரம் வேற்றுமையோ எங்கிருந்தாலும் பாசிஸ்டுகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.\nமோடியின் கேடித்தனத்துக்கு கண்டனம் தெரிவித்து, தன் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து தன்னை நல்லவன் போல காட்டிக் கொண்டது ஈராக்கில் இஸ்லாமியர்களை கொன்று குவித்த அமெரிக்கா. அந்த மோடியை போன்ற ஒரு கொலைகாரனான ராஜபக்சேவை அழைத்து, ஐநா சபையில் பேசவைக்கிறது அதே ‘டபுள் ஆக்சன்’ அமெரிக்கா. இதுபோன்றுதான் பல விஷயங்களில், அமெரிக்காவின் ‘இரட்டை வேட ஜனநாயகம்’ உலகம் முழுக்க நாறி கொண்டிருக்கிறது.\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்ததிற்காக, தன் உயிரைக்கூட தர தயாராக இருக்கிற இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழர்களின் உயிரை பறிக்கிற ராஜபக்சே அரசை வேடிக்கை பார்க்கிறார். தமிழர்களின் குரல் மன்மோகன் சிங்கின் தலைப்பாகையை தாண்டி அவர் காதுகளில் விழ மறுக்கிறது.\nதன் சொந்த நாட்டு மக்களை (மீனவர்களை) சுட்டு வீழ்த்துகிற இலங்கை ராணுவத்தை கண்டிக்க வக்கற்ற இந்திய அரசு, ஈழத் தமிழர்களை காப்பாற்றும் என்று நம்புவது மூடநம்பிக்கைதான். ஆனாலும், தமிழர்கள் அதிலும் குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகள், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தால்தான், மன்மோகன் சிங் அரசு இலங்கை அரசுக்கு நெருக்கடியை கொடுக்கும். குறைந்த பட்சம் விமானத் தாக்குதல்களையாவது தடுத்து நிறுத்த முடியும்.\nஇல்லையென்றால், தமிழர்களை கொன்று குவித்து, அந்தப் பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றி விட்டு, ஒரு துரோக தமிழனை அங்கிகரித்து தன் கொலைகளை நியாயப்படுத்திக் கொள்ளும் ராஜபக்சே அரசு.\nஈழத்தில் பாதிக்கப்படுவது தமிழர்கள் என்பதற்காக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்து நாம் இதை மிகைப்படுத்தி சொல்லவில்லை. அங்கே பாதிக்கப்படுகிற எளிய மக்கள் தமிழர்களாக இருக்கிறார்கள். எப்போதுமே கலவரங்களிலும், பொது இடங்களில் குண்டு வைப்பதிலும், போர்களிலும் கையாலாகாத பாசிஸ்டுகள் எளிய மக்களைத்தான் கொன்று குவிப்பார்கள். அதுதான் குஜராத்திலும் நடந்தது. ஈராக்கிலும் நடந்தது. இப்போது ஈழத்திலும் நடக்கிறது.\nதமிழர்கள் கொல்லப்படுவதை, சிங்கள இன வெறியர்களைவிடவும், மாஜி போராளிகளான துரோகத் தமிழர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு உயர் பதவி காத்திருக்கிறது என்ற ஆசையில்.\nகே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும்\n`இந்து’ நாளிதழுக்கு தீ` -எரிகிறது பத்திரிகையாளர்களின் சுயமரியாதை\n8 thoughts on “கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு”\n“தமிழர்கள் கொல்லப்படுவதை, சிங்கள இன வெறியர்களைவிடவும், மாஜி போராளிகளான துரோகத் தமிழர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு உயர் பதவி காத்திருக்கிறது என்ற ஆசையில்.”\nகடைசியில் உண்மை எப்படியோ வெளியில் வந்துவிடுகிறது. ‘சாத்தான்’ ஐ.நா.வரை போய் வேதம் ஓதிவிட்டு வந்திருக்கிறது.\nஐ.நா என்பதே வெறும் புரட்டு தானே.. அமெரிக்க கைக்கூலியாக இருந்து கொண்டு இவர்கள் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை… நம்ம மன்மோகன் சிங்குக்கு புஷ் ஐ பார்த்து “ஐ லவ் யூ”ன்னு சொல்றதுக்கு தான் நேரம் இருக்கு… இதெல்லாம் உருப்படும்… நம்ம தமிழக அரசியல்வாதிகள் பேச்சுல மட்டும் தான் “ஈழம், மீனவர்கள் பிரச்சனை”ன்னு பேசுவாங்க. வை.கோ. கண்ணீர் விடுவாரு, கலைஞர் கடிதம் எழுதுவாரு.. அம்மாவை பத்தி சொல்லவே வேண்டாம்… இவங்களை நம்பி நாம என்ன செய்ய முடியும் சொல்லுங்க ஐயா\nதமிழன் வீடு கடந்த 50 ஆண்டுகளாக இழவு வீடாகவே உள்ளது. பிணம் வீட்டில் இருக்க பக்கத்து வீட்டில் தொலைக்காட்சித் தொடர் பார்க்கும் அளவிற்கு தமிழகத் தமிழர்களுக்கு பிணவாடை பழக்கமாகிப்போன ஒன்றாகிவிட்டது. தன் உறவு சிந்திய இரத்த வாடையைக் கூட உணரமுடியாமல் தமிழனுக்கு போதையேற்றப்பட்டுள்ளது, தொடர்ந்தும் ஏற்றப்படுகிறது…\n… கடமையை உணர்ந்து உடனடியாக உலகத்தமிழர்கள் அனைவரும் தன் இனத்திற்கான வரலாற்றுத் துயரை உணரவேண்டும். அதுபற்றி சிந்திக்க வேண்டும். ஆதற்கான காரணகாரியங்களை அலசி ஆராயவேண்டும். தமிழின விடியலுக்கான ஆக்கப்பணிகளை கட்சி மறந்து, சாதி மறந்து, சமூக பூசல்களை மறந்து ஒவ்வொரு தமிழனும் மேற்கொள்ள வேண்டும்.\nகுறிப்பாக ஒவ்வொரு தமிழனும் தன் இனத்திற்கான சிக்கல்களை தன்னுடைய குடும்பம், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று அனைத்து தமிழர்களிடமும் கலந்து பேசி அவர்களையும் இன உணர்வாளர்களாக மாற்றவேண்டும்.\nதமிழ் ஈழ பத்தி உங்க முதல் கட்டுரை அருமை இன்னும் நங்கள் உங்களிடம் இருந்து தமிழ் ஈழ பத்தி அதிகம் எதிபார்கிறோம்\nதோழா தங்களின் ஆதங்கம் புரிகிறது.\nஈழ தமிழர் தாக்கப்படுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.அதே சமயம்\nதனி நாடு கேட்பது என்பது எந்த ஒரு அரசாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.\nஈழ தமிழரின் உரிமைகள் பாதுகாக்க பட வேண்டுமே ஒழிய இந்தியா பாகிஸ்தான் பிரிவை போல இன்னொரு சோகம் இலங்கைக்கு வேண்டாமே \nஇழப்பு இருபக்கமும் தான் 🙁\n//தோழா தங்களின் ஆதங்கம் புரிகிறது.\nஈழ தமிழர் தாக்கப்படுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.அதே சமயம்\nதனி நாடு கேட்பது என்பது எந்த ஒரு அரசாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.\nஈழ தமிழரின் உரிமைகள் பாதுகாக்க பட வேண்டுமே ஒழிய இந்தியா பாகிஸ்தான் பிரிவை போல இன்னொரு சோகம் இலங்கைக்கு வேண்டாமே \nதனிநாடு என்ற ஒரு சூழ்நிலைக்குள் தமிழரை இன்றுவரை தள்ளிக்கொண்டிருப்பது சிங்கள அரசும் அதன் கூட்டாளிகளும் தான். இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளாக ஒரு சிறு தீர்வையேனும், சிறு உரிமையை கூட தர மறுக்கின்றது சிங்கள அரசு. கடந்தவாரம் சிங்கள தளபதி பொன்சேகா இலங்கை முழுவதும் சிங்களவருக்கே சொந்தம் என குறிப்பிட்டுள்ளார். தமிழன் பல ஆண்டுகள் சத்வீக வழியில் போராடினான், பின் ஆயுத வழிக்கு தள்ளப்பட்டான், பின் ஆயுதங்களை இந்தியாவை நடுநிலைக்கு வைத்து ஒப்படைத்தான், எல்லாக்காலகட்டத்திலும் தமிழன் ஏமாத்தப்பட்டான், தனிநாடை தவிர தமிழனுக்கு வேறெந்த தீர்வையும் சிங்களம் இதுவரையான வரலாற்றில் முன்வைக்கவில்லை.\n//தனிநாடு என்ற ஒரு சூழ்நிலைக்குள் தமிழரை இன்றுவரை தள்ளிக்கொண்டிருப்பது சிங்கள அரசும் அதன் கூட்டாளிகளும் தான். இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளாக ஒரு சிறு தீர்வையேனும், சிறு உரிமையை கூட தர மறுக்கின்றது சிங்கள அரசு. கடந்தவாரம் சிங்கள தளபதி பொன்சேகா இலங்கை முழுவதும் சிங்களவருக்கே சொந்தம் என குறிப்பிட்டுள்ளார். தமிழன் பல ஆண்டுகள் சத்வீக வழியில் போராடினான், பின் ஆயுத வழிக்கு தள்ளப்பட்டான், பின் ஆயுதங்களை இந்தியாவை நடுநிலைக்கு வைத்து ஒப்படைத்தான், எல்லாக்காலகட்டத்திலும் தமிழன் ஏமாத்தப்பட்டான், தனிநாடை தவிர தமிழனுக்கு வேறெந்த தீர்வையும் சிங்களம் இதுவரையான வரலாற்றில் முன்வைக்கவில்லை.//\nPingback: குழந்தையை கொன்ற வேங்கட ராஜபக்ச ஜலபதி\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nபுராணங்களை கொண்டாடும் அதே புளிச்சமாவு\nசைவ சமயத்திற்குள் ‘ - ’ எவ்வளவு முக்குனாலும்..\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nசாரு நிவேதிதா:இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்; ஜெயமோகன்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/07/19064606/105-killed-in-floods-in-Assam.vpf", "date_download": "2020-09-26T23:27:58Z", "digest": "sha1:52TDPRFXCQSEDHZWDQ37CKPCEBCY4QYC", "length": 12838, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "105 killed in floods in Assam || அசாமில் வெள்ளத்தில் சிக்கி 105 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅசாமில் வெள்ளத்தில் சிக்கி 105 பேர் பலி\nஅசாமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 105 பேர் பலியாகி உள்ளனர்.\nஅசாமில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அசாமிலுள்ள 26 மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nஇதுபற்றி அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், அசாமில் வெள்ள நீரானது வீடுகள், கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதேபோன்று பயிர்கள், சாலைகள் மற்றும் பாலங்களும் நீரால் சூழப்பட்டு உள்ளன. இதனால், மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு தஞ்சம் தேடி வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.\nஇதேபோன்று, வெள்ளம் பாதித்த காசிரங்கா தேசிய பூங்காவில் 90 விலங்குகள் பலியாகி உள்ளன என தெரிவித்து உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அசாமில் வெள்ள பாதிப்புக்கு இதுவரை 105 பேர் பலியாகி உள்ளனர். 27.64 லட்சம் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.\nஇதற்காக 649 நிவாரண முகாம்கள் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களுக்கான வினியோக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் தங்கியுள்ளவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதேபோன்று கால்நடைகளுக்கான தீவனங்களும் வழங்கப்படுகின்றன.\nகடந்த 24 மணிநேரத்தில் வெள்ளத்தில் இருந்து 511 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.\n1. தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி\nதேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு தினமும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று புதிதாக 65 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளத���.\n2. சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 311 பேர் பாதிப்பு 7 பேர் பலி\nசேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.\n3. தர்மபுரி மாவட்டத்தில் 4 போலீஸ்காரர்கள் உள்பட 77 பேருக்கு கொரோனா\nதர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 போலீஸ்காரர்கள் உள்பட 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. கரூர் மாவட்டத்தில் புதிதாக 39 பேருக்கு கொரோனா\nகரூர் மாவட்டத்தில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. பெரம்பலூரில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி; புதிதாக 21 பேர் பாதிப்பு அரியலூரில் 28 பேருக்கு தொற்று\nபெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பரிதாபமாக இறந்தார். மேலும் 21 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூரில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட மத்திய அரசுக்கு ரூ.80,000 கோடி தேவை இருக்கிறதா..\n2. ரூ.20,000 கோடி வரி தொடர்பான வழக்கு: இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடஃபோன் வெற்றி\n3. அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு\n4. போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்\n5. மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது - ராகுல் காந்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=599719", "date_download": "2020-09-27T02:11:07Z", "digest": "sha1:UJA55CVC5D5XHMLMVXQBHXTYYFOMPWAH", "length": 7653, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீட�� கோரிய வழக்கு ஒத்திவைப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nசென்னை: மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவ இடஒதுக்கீடு வழக்கு ஒத்திவைப்பு\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமதிப்பு\nசெப்.27: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.76.27-க்கு விற்பனை\nகொரோனாவுக்கு உலக அளவில் 998,276 பேர் பலி\nஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nசென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்.1-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் மகேஷ்குமார்\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nஎனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன்: மோடி தமிழில் ட்வீட்\nநெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி அர்வாளால் வெட்டி 2 பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் மீது வழக்கு பதிவு\nதிருச்சி மிளகுபாறையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது: தனிப்படை போலீஸ் விசாரணை\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்: கங்கை அமரன்\nஅக். மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்: தமிழக அரசு\nதிருத்தணி, பள்ளிப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் மகேஸ்வரி வலியுறுத்தல்\nதிரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்றுமுன் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா\nஐபிஎல் டி20; கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டீங் தேர்வு\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pollachi-sexual-harassment-more-than-100-people-complained-to-cbcid-mobile-number-in-24-hours/", "date_download": "2020-09-27T01:27:31Z", "digest": "sha1:WYTBZNDUSFVNL5YGCE2CRSWEHVMPZOET", "length": 12861, "nlines": 124, "source_domain": "www.patrikai.com", "title": "பொள்ளாச்சி பாலியல் கொடுமை: 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி மொபைல் எண்ணுக்கு புகார்… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபொள்ளாச்சி பாலியல் கொடுமை: 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி மொபைல் எண்ணுக்கு புகார்…\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ சிஐடி அலுவலகத் தில் தகவல் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி தொலைபேசி எண் மற்றும் இமெயில் அட்ரஸ் தெரிவித்திருந்த நிலையில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழகத்தில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ள குலைநடுங்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடுமை செய்த கும்பலை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.\nஇது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் எவரும் சிபிசிஐடி அலுலகத்தில், நேரிலோ, கடிதம் மூலமோ அல்லது மொபைல் எண், இமெயில் முகவரியும் புகார் கொடுக்கலாம் என அறிவிக்கப் பட்டது.\nநேற்று முன்தினம் மாலை சிபிசிஐடி காவல்துறையினர் அறிவித்த மொபைல் எண்ணுக்கு இது வரை 118 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ��தில், பாதிக்கப்பட்ட பெண்கள், வழக்கு தொடர்பாக கூடுதல் விவரங்கள் தெரிந்தவர்கள் என பலர் புகார் கூறியுள்ளதாக தெரிகிறது.\nஆனால், அதை உறுதி செய்ய மறுத்த சிபிசிஐடி காவல்துறையினர், புகார் மற்றும் தகவல்கள் தெரிவிப்பவர்கள் குறித்து முறையாக பதிவு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். கடந்த 24மணி நேரத்தில 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த புகாரின் எண்ணிக்கைமேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபொள்ளாச்சி பாலியல் தொடர்பாக புகார் கொடுக்க வேண்டிய அட்ரஸ்\nகாவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை\nநெ.800, அவிநாசி ரோடு, கோயமுத்தூர்-18\nபுகார் கொடுக்க வேண்டிய தொலைபேசி எண்: 9488442993\nபாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக உங்களை புகார்களை அனுப்பிவையுங்கள்…\nபொள்ளாச்சி பாலியல் கொடுமை: பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்க சிபிசிஐடி மொபைல் எண் அறிவிப்பு மாணவர்கள் போராட்டம் எதிரொலி: பொள்ளாச்சியில் இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை பொள்ளாச்சி பெண்கள் கதறுவது உங்களுக்கு கேட்கவில்லையா சிஎம்\nPrevious 3 தொகுதி இடைத்தேர்தல்: டில்லி தேர்தல் அதிகாரிகளுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு\nNext பெற்றால் தான் பிள்ளையா ; வேத் விசாகனுடனான பந்தம் …\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\nசென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்\nசென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kamal-releases-vikrams-film-first-look/", "date_download": "2020-09-26T23:39:31Z", "digest": "sha1:SBRLGCKH5QUSBSDDG3W453JAKR5GSIXS", "length": 8767, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "கமல் வெளியிட்ட விக்ரம் 56 படத்தின் முதல் பார்வை", "raw_content": "\nகமல் வெளியிட்ட விக்ரம் 56 படத்தின் முதல் பார்வை\nகமல் வெளியிட்ட விக்ரம் 56 படத்தின் முதல் பார்வை\nநடிகர்களில் கமலைப் போன்ற அழகும், திறமையும் ஒருங்கே பெற்றவர் விக்ரம். கமலைப் போன்றே தன் கேரக்டர்களுக்காக உடலை இளைத்தும், பெருக்கியும் நடிப்பதிலும் கமலுக்கு அடுத்தபடியாக விக்ரம் பெயர்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.\nஇவர்கள் இருவரும் இணைந்தால் ஒரு அற்புதப்படம் கிடைக்கும் என்பது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் எண்ணமாக இருக்க, அப்படி ஒரு படமாக அமைகிறது ‘கடாரம் கொண்டான்’.\nகமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப்படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க, அக்ஷரா ஹாசன் அவருக்கு ஜோடியாகிறார்.\nவிக்ரமின் 56வது படமாக அமையும் ‘கடாரம் கொண்டான்’ படத்தை ‘தூங்கா வனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இயக்குகிறார். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை இன்று கமல் தன் ட்விட்டரில் வெளியிட்டார்.\nரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும் கடாரம் கொண்டான் முதல்பார்வை போஸ்டர் கீழே…\nAkshara HaasanChiyaanKadaram kondankamalkamal haasanvikramVikram Film First Lookஅக்ஷரா ஹாசன்கடாரம் கொண்டான்கடாரம் கொண்டான் முதல் பார்வைகமல்கமல் ஹாசன்விக்ரம்விக்ரம்56\nஒரு நிமிஷம் தல ‘தாதா 87’ பாடல் வீடியோ\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொ��்ட விஜய் புகைப்படங்கள்\nஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ\nமகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/philips-gsm-mobiles/", "date_download": "2020-09-27T01:39:38Z", "digest": "sha1:KBGGJCEPFK3R33T5I4PWJP7TVPCTLZBT", "length": 15345, "nlines": 394, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிலிப்ஸ் ஜிஎஸ்எம் மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 27-ம் தேதி, செப்டம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 1 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.959 விலையில் பிலிப்ஸ் E108 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் பிலிப்ஸ் E108 போன் 959 விற்பனை செய்யப்படுகிறது. பிலிப்ஸ் E108, மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் பிலிப்ஸ் ஜிஎஸ்எம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஜிஎஸ்எம் மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ஜிஎஸ்எம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T00:55:28Z", "digest": "sha1:A2IK2PQS6UQDK4TVTG2MS2UBZKMLLXTT", "length": 6579, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்கப் பதக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதங்கப் பதக்கம் என்பது பொதுவாக இராணுவமில்லாத புலத்தில் அதிகபட்ச பரிசாக வழங்கப் படும் பதக்கமாகும். அதன் பெயர், பதக்கத்தில் பூசுவதற்காகவும், கலப்பு உலோகமாகவும் துளியளவு தங்கம் பயன்படுத்தப் பட்டதன் காரணமாக உருவானது. பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து, தங்கப் பதக்கங்கள், கலைத்துறையில் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2016, 05:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/02/09/coronavirus-more-than-800-have-died-in-china-surpassing-toll-from-sars/", "date_download": "2020-09-27T01:05:54Z", "digest": "sha1:LOJB5MSLNDX2WIQK4ARIQKK73PU7DTJK", "length": 9331, "nlines": 121, "source_domain": "themadraspost.com", "title": "சார்ஸ் தாக்குதலை விஞ்சியது கொரோனா வைரஸ்... பெரும் அச்சத்தில் சீன மக்கள்...", "raw_content": "\nReading Now சார்ஸ் தாக்குதலை விஞ்சியது கொரோனா வைரஸ்… பெரும் அச்சத்தில் சீன மக்கள்…\nசார்ஸ் தாக்குதலை விஞ்சியது கொரோனா வைரஸ்… பெரும் அச்சத்தில் சீன ம���்கள்…\nசீனாவில் உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.\nவைரசால் உயிரிழப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதேபோன்று வைரசினால் புதியதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது. இவ்வைரஸ் சீன மக்களை பெரும் அச்சத்தில் வைத்து உள்ளது.\nஇந்த வைரஸ் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வழியின்றி சீனா திணறி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகளுடன் உகான் மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.\nசீனாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 811 பேர் பலியாகி உள்ளதாகவும், 37,198 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nகடந்த 2002-2003ம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலில் பலியானோர் (770) எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. சீனாவை தொடர்ந்து ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூரில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.\nபாகிஸ்தானில் 14 வயது சிறுமி மதமாற்றம் செய்யப்பட்டு கட்டாய திருமணம் செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு\nகொரோனா வைரஸ் பீதியால் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 160 இந்தியர்கள்….\nஇந்தி திரையுலகை மிரட்டும் போதை மருந்து விவகாரம்…\nமாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது ஏன்\n வெள்ளை மாளிகைக்கு ரிசின் தடவிய கடிதம்…\nஇந்திய தூதருக்கு பாகிஸ்தான் விசா வழங்க மறுப்பு\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nரூ.6 ஆயிரம் உதவித்தொகை: விவசாயிகள் நேரடியாக இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்\nஇந்தியாவில் பசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு... நாட்டு மாடுகளின் எண்ணிக்கை வீழ்ச்சி...\nஅமெரிக்காவையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 20-ஐ எட்டியது\n12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீல குறிஞ்சி மலர்களை பார்க்கலாம்\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/130900-nawaz-sharif-appeals-against-jail-today", "date_download": "2020-09-27T01:47:02Z", "digest": "sha1:LPHGFIL5CFLAMHFEUOG6LCOLXO3BQLUK", "length": 10498, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "சிறைத் தண்டனையை எதிர்த்து இன்று நவாஸ் ஷெரீஃப் மேல்முறையீடு! | Nawaz Sharif appeals against jail today", "raw_content": "\nசிறைத் தண்டனையை எதிர்த்து இன்று நவாஸ் ஷெரீஃப் மேல்முறையீடு\nசிறைத் தண்டனையை எதிர்த்து இன்று நவாஸ் ஷெரீஃப் மேல்முறையீடு\nசிறைத் தண்டனையை எதிர்த்து இன்று நவாஸ் ஷெரீஃப் மேல்முறையீடு\nஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் சார்பில் இன்று (16-7-18) மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் கடந்த வருடம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அந்த ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தவும், அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீஃப், அவரின் மகள் மர்யம், மருமகன் கேப்டன் சஃப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇதுதொடர்பான வழக்கின் விசாரணையில் நீதிபதி முகமது பஷீரின் அமர்வு, ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கியது. நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டுச் சிறையும் 8 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் 65 கோடி ரூபாய்) அபராதமும், நவாஸ் ஷெரீஃப்பின் மகள் மர்யமுக்கு ஏழு ஆண்டுச் சிறையும் 2 மில்லியன் யூரோ (16 கோடி ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டது. மர்யமின் கணவரான கேப்டன் சஃப்தாருக்கு ஓர் ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நவாஸ் ஷெரீஃப்பின் மனைவி குல்சூர் நவாஸைச் சந்திப்பதற்காக நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரின் மகள் மர்யம் லண்டன் சென்றிருந்தனர். லண்டனிலிருந்து விமானம் மூலம் அபுதாபி சென்ற அவர்கள், பின்பு பாகிஸ்தான் வந்தபோது போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று (16-7-18) அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நவாஸ் ஷெரீஃப்பின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, நேற்று அடிடாலா சிறைக்குச் சென்ற காவாஜா ஹாரிஸ் தலைமையிலான வழக்கறிஞர்கள் முறையீட்டு மனுக்களில் தங்களது கட்சிக்காரர்களின் கையொப்பங்களைப் பெற்றனர்.\nஇந்த நிலையில் நவாஸ் ஷெரீஃப் ஆதரவாளர்கள், ``சிறைத் தண்டனையை எதிர்த்து முறையீடு செய்வதுடன், நவாஸ் ஷெரீஃப் மீதுள்ள இதர ஊழல் வழக்குகளின் விசாரணையை அடிடாலா சிறை வளாகத்தில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்படும்'' என்று தெரிவித்துள்ளனர்.\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/sri-reddy", "date_download": "2020-09-27T01:02:45Z", "digest": "sha1:YFWKIWTS5NWNGYQE3P4MOMICKVCQUP5V", "length": 5761, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "sri reddy", "raw_content": "\n``நான் தப்பு செஞ்சிருக்கேன்தான்... ஆனா, இப்போ..\n``3 கிலோ நகைகள், ஸ்ரீ ரெட்டியுடன் டிக்டாக், ஹீரோ ஆசை\" -`நடமாடும் நகைக்கடை' ஹரி நாடார்\n``தி.மு.க. அல்லது அ.தி.மு.க... எதுல சேரலாம்... சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்'' - நடிகை ஶ்ரீரெட்டி\n`ஆடிஷன் பண்ணார்; நல்லாயிருந்ததுன்னு சொல்லிட்டார்' - ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி\nசென்னையில் வீடு, அடுத்தடுத்து மூன்று படம்... ஶ்ரீரெட்டி ஹேப்பி அண்ணாச்சி\n`தமிழ் சினிமா பற்றி ஸ்ரீரெட்டி சொல்வதெல்லாம் உண்மையா' - சமுத்திரக்கனி பதில்\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஶ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1363549.html", "date_download": "2020-09-26T23:52:02Z", "digest": "sha1:BHQW4Z7WKZ7CGOFIRVVVH2ZF5JOFDVCZ", "length": 11946, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பரியோவான் துடுப்பாட்ட வீரர்களுக்கு- அசத்தலான வாழ்த்துடன் சங்கா!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபரியோவான் துடுப்பாட்ட வீரர்களுக்கு- அசத்தலான வாழ்த்துடன் சங்கா\nபரியோவான் துடுப்பாட்ட வீரர்களுக்கு- அசத்தலான வாழ்த்துடன் சங்கா\nயாழ்ப்பாணம் – பரியோவான் கல்லூரி எதிர் யாழ் மத்திய கல்லூரி பாடசாலைகளுக்கிடையிலான வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்ட விளையாட்டினை முன்னிட்டு இலங்கை துடுப்பாட்ட அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார அவர்கள் பரியோவான் கல்லூரி துடுப்பாட்ட வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.\nமாணவர்கள் தமது நிலையினை தெரிந்து கொள்வதோடு மேலும் உயர்வான இடத்தினை நோக்கி துடுப்பாட்டத்தில் நிலை நாட்ட கடினமாக உழைக்க வேண்டும் எனவும் 13 வயதுப் பிரிவு மற்றும் 19 வயது பிரிவு துடுப்பாட்ட வீரர்களுக்கு தெரிவித்தார். சில வீரர்கள் இலங்கை அணிக்கு தெரிவுசெய்யும் அளவிற்கு தகுதி காணப்படுவதாகவும் தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nசீனாவில் 2118 பேர் பலி- கொரோனா வைரஸ் பரவுவது குறையத் தொடங்கியது..\nயாழ் ஆயர் இல்லத்திற்கு முன்பாக மறவன்புலவு சச்சிதானந்தம் உண்ணாவிரதம்\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிம��்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர்…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/09/17015954/Muslim-couple-refused-permission-to-marry-at-Cuddalore.vpf", "date_download": "2020-09-26T23:54:17Z", "digest": "sha1:IZ2VJH7RPLQIEVEPUTQPFAK6UWB6JXV4", "length": 17034, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Muslim couple refused permission to marry at Cuddalore Padaleeswarar Temple || கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் முஸ்லிம் ஜோடிக்கு திருமணம் செய்ய அனுமதி மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் முஸ்லிம் ஜோடிக்கு திருமணம் செய்ய அனுமதி மறுப்பு + \"||\" + Muslim couple refused permission to marry at Cuddalore Padaleeswarar Temple\nகடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் முஸ்லிம் ஜோடிக்கு திருமணம் செய்ய அனுமதி மறுப்பு\nகடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் முஸ்லிம் ஜோடிக்கு திருமணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மற்ற ஜோடிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 04:30 AM\nகடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம் மற்றும் இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி கடந்த மாதம் 18-ந்தேதி கடல��ரில் நடைபெற்றது. இதேபோல் ஈரோடு, திண்டுக்கல்லிலும் சுயம்வரம் நிகழ்ச்சி நடந்தது.\nஇதில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் நாகவேடு கிராமத்தை சேர்ந்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஷீத், ஆற்காடை சேர்ந்த அப்தாபேகம் ஜோடி உள்பட 15 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த 15 ஜோடிகளுக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக 15 மாற்றுத்திறனாளி ஜோடிகளும் நேற்று அதிகாலை பாடலீஸ்வரர் கோவிலுக்கு உறவினர்கள், நண்பர்களுடன், வேன்களில் வந்தனர். பின்னர் மணமக்கள் மணக்கோலத்தில் பெரியநாயகி அம்மன் சன்னதி முன்புள்ள கொலு மண்டபத்துக்கு சென்றனர். அங்கு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தது.\nஅப்போது முஸ்லிம் ஜோடிக்கு கோவிலின் உள்ளே வைத்து திருமணம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் திடீரென அனுமதி மறுத்தது. மேலும் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஜோடிக்கு மட்டும் கோவிலுக்கு வெளியே உள்ள சங்கு மண்டபத்திலும், மற்ற 14 ஜோடிகளுக்கு கொலுமண்டபத்திலும் திருமணத்தை நடத்தலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தது. இதற்கு மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகளும், இதர மாற்றுத்திறனாளி ஜோடிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nபின்னர் எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து ஜோடிகளுக்கும் கோவிலுக்கு வெளியே உள்ள சங்கு மண்டபத்திலேயே வைத்து திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மணமேடை சங்கு மண்டபத்துக்கு மாற்றப்பட்டது. கொலுமண்டபத்தில் இருந்த மாற்றுத்திறனாளி ஜோடிகளும், அவர்களின் உறவினர்கள், நண்பர்களும் சங்கு மண்டபத்துக்கு வந்தனர்.\nஅங்கு மங்கள வாத்திய இசை முழங்க, சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத 15 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. விழாவில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்க மாவட்ட தலைவர் சண்முகம், துணை தலைவர் பாலமுருகன், துணை செயலாளர் ராஜ்குமார், மகளிர் அணி செயலாளர் மீரா, நகரசபை முன்னாள் தலைவர் குமரன், முன்னாள் துணை தலைவர் சேவல்குமார் மற்றும் உறவினர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினார்கள்.\nஒவ்வொரு ஜோடிக்கும் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சொந்த செலவில் 4 கிராம் தங்கம், பல்வேறு அமைப்பினர் சார்பில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள், 2 மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன.\n1. பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: கடல் வழியாக வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்ற 7 பேர் மீது வழக்கு\nபக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால் கடல் வழியாக வேளாங்கண்ணிக்குள் நுழைய முயன்ற 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை மந்திரி ஆதித்ய தாக்கரே மறுப்பு\nநடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மந்திரி ஆதித்ய தாக்கரே மறுப்பு தெரிவித்து உள்ளார்.\n3. கொரோனா நோயாளிகளின் பெயரை வெளியிட உத்தரவிடமுடியாது மும்பை ஐகோர்ட்டு மறுப்பு\nகொரோனா நோயாளிகளின் பெயரை வெளியிட அரசுக்கு உத்தரவிடமுடியாது என மும்பை ஐகோர்ட்டு மறுத்து உள்ளது.\n4. கடையம் அருகே 5-வது நாளாக போராட்டம்: விவசாயியின் உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு\nவனத்துறை விசாரணைக்கு சென்றபோது இறந்த விவசாயியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீசார் தங்களை மிரட்டுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.\n5. காங்கிரசுக்கு எதிராக ஓட்டு போட ரூ.35 கோடி பேரம்; எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு: சச்சின் பைலட் மறுப்பு\nகாங்கிரசுக்கு எதிராக மாநிலங்களவை தேர்தலில் ஓட்டு போட ரூ.35 கோடி கொடுக்க சச்சின் பைலட் முன்வந்தார் என அக்கட்சி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கல்லூரி மாணவர் கொலை தாய்-மகன் கைது\n2. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மன��வியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n4. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n5. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/08/09154331/Cuddalore-female-surveyor-dies-of-corona-infection.vpf", "date_download": "2020-09-27T00:55:44Z", "digest": "sha1:EX7E3T4CKDUKDJKW25X3DRIJ7M44RP2U", "length": 9826, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cuddalore female surveyor dies of corona infection || கொரோனா தொற்றால் கடலூர் பெண் சர்வேயர் உயிரிழப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா தொற்றால் கடலூர் பெண் சர்வேயர் உயிரிழப்பு\nகடலூர் பெண் சர்வேயர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.\nஇந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூர் பெண் சர்வேயர் ராஜேஸ்வரி என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 45 ஆகும்.\nஅவரை தொடர்ந்து உடன் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலருக்கும், கிராம உதவியாளருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. கேரளாவில் புதிய உச்சம்; ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா\nகேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. தமிழகத்தில் மேலும் 5,647-பேருக்கு கொரோனா தொற்று\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1187-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. ஜம்மு காஷ்மீரில் புதிதாக 1,218-பேருக்கு கொரோனா\nஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் 1,218-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.\n4. த��ிழகத்தில் மேலும் 5,679-பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று மேலும் 5,679- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. அமெரிக்காவில் இதுவரை 5.87 லட்சத்து குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 5 லட்சத்து 87 ஆயிரம் குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு\n3. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை\n4. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\n5. மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் இன்று நல்லடக்கம் - அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/104255/", "date_download": "2020-09-27T00:58:54Z", "digest": "sha1:MNW5PMDS2MJNNCN2XT3YCH6KVN7FKGLD", "length": 12563, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "பொன்னாலைப் பாலத்தில் விபத்து – அர்ச்சகர் உயிரிழப்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொன்னாலைப் பாலத்தில் விபத்து – அர்ச்சகர் உயிரிழப்பு\nபொன்னாலைப் பாலத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி என்பன இந்த விபத்தில் சிக்கிக்கொண்டன.\nகாரைநகரில் உள்ள ஆலயம் ஒன்றில் பூசை செய்துவிட்டு பாலத்தால் மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த அர்ச்சர், கடற்றொழிலுக்குச் சென்றுவிட்டு துவிச்சக்கரவண்டியில் வந்துகொண்டிருந்தவரை முந்திச்செல்ல முற்பட்டார்.\nஇதன்போது துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்துடனும் அவரது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.\nஅர்ச்சகர் வீதியில் விழுந்து மோட்டார் சைக்கிளுடன் இழுத்துச் செல்லப்பட்டார். அவரது தலைக்கவசம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்திருந்தன. துவிச்சரவண்டியில் சென்றவர் கடலுக்குள் பாய்ந்த நிலையில் அவரும் காயமடைந்தார்.\nஅர்ச்சகர் நோயாளர் காவு வண்டியில் ஏற்றப்பட்டபோது சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டார் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என வைத்தியாசாலைத் தகவல்கள் தெரிவித்தன.\nவிபத்து இடம்பெற்றவேளை சாரதி பேருந்தை நிறுத்துவதற்காக முற்பட்டபோது பாலத்தில் எதிர்த்திசையில் தரித்து விடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடனும் பேருந்து மோதியுள்ளதனால் அந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.\nமேற்படி விபத்தில் வடலியடைப்பை சேர்ந்த அர்ச்சகரே உயிரிழந்தார். பொன்னாலையைச் சேர்ந்த ரகுநாதன் புஸ்பகாந்தன் (வயது-33) என்பவர் காயமடைந்தார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவரும் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.\nTagsஅர்ச்சகர் உயிரிழப்பு தலைக்கவசம் துவிச்சக்கரவண்டி பொன்னாலைப் பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில், விமானப் படை விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி..\nஆட்சி அதிகாரமா நாடா முக்கியம் என்பதனை உடனடியாக தீர்மானிக்க வேண்டும்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது க���்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/214936", "date_download": "2020-09-26T23:59:25Z", "digest": "sha1:S3KP3SQXUWR3QCYPEKH5E2DNYI3AXKJA", "length": 7677, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "சாவின் விளிம்புவரை சென்று காதலித்தவனை கரம்பிப்பிடித்த இளம்பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாவின் விளிம்புவரை சென்று காதலித்தவனை கரம்பிப்பிடித்த இளம்பெண்\nகிருஷ்ணகிரியில் காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலன் பொலிஸார் விசாரணைக்கு பின்னர் திருமணத்திற்கு சம்மதம் கூறியுள்ளார்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் பொலிஸ் மோப்ப நாய் பிரிவில் பணிபுரிந்து வர���கிறார். இவருடைய உறவினரான நதியா என்கிற பெண் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார்.\nஇருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் சமீபத்தில் நதியாவை திருமணம் செய்துகொள்ள கண்ணன் மறுத்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் மனமுடைந்த நதியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நதியா தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.\nஇந்த நிலையில் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட டிஎஸ்பி சங்கீதா கண்ணனை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது கண்ணன் திருமணத்திற்கு சம்மதம் கூறியதை அடுத்து, இன்று இருவருக்கும் பொலிஸார் முன்னிலையில் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9447", "date_download": "2020-09-27T00:33:20Z", "digest": "sha1:J7KJGZT763CSD543QPOIUC3B5LOON44A", "length": 6501, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "Jeevitha K இந்து-Hindu Adi Dravidar-Pariyar Bride ஆதி திராவிடர் பறைய/பரையர் பெண் Female Bride Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nவரனுக்கு தம்பி ஒருவர் திருமணமாகவில்லை.\nSub caste: Bride ஆதி திராவிடர் பறைய/பரையர் பெண்\nசுக் சூ கே புத\nல சந்தி ரா வி\nFather Occupation தலைமை ஆசிரியர்-அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/beauty-with-brain-yuzvendra-chahals-fiancee-dhanashree-verma-is-a-doctor-dancer-and-a-famous-youtuber/", "date_download": "2020-09-27T00:49:48Z", "digest": "sha1:DJEQCYBSP7KGHU7MV3MGTGL3QDNP3LET", "length": 6464, "nlines": 80, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "அழகுடன் அறிவு; திறமையான பெண்ணை கை பிடிக்கிறார் யுஸ்வேந்திர சாஹல் !! - Sportzwiki Tamil", "raw_content": "\nஅழகுடன் அறிவு; திறமையான பெண்ணை கை பிடிக்கிறார் யுஸ்வேந்திர சாஹல் \nஅழகுடன் அறிவு; திறமையான பெண்ணை கை பிடிக்கிறார் யுஸ்வேந்திர சாஹல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல், பிரபல யூடியூபர் தனஸ்ரீ வர்மாவை கரம்பிடிக்க உள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், இந்திய அணியில் தனக்கான ஒரு இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டு, தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார்.\nஐ.பி.எல் தொடரிலும் பெங்களூர் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் யுஸ்வேந்திர சாஹல், சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அக்டிவாக இருக்கும் இந்திய வீரர்களில் முதன்மையானவர். விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மா லைவில் வந்தாலும் கூட வாண்டடாக சென்று கமெண்ட் போட்டு வம்பிழுக்கும் அளவிற்கு இந்திய அணியின் சுட்டி பையனாக திகழ்ந்து வரும் யுஸ்வேந்திர சாஹல், பிரபல யூடியூபர் தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்ய உள்ளார்.\nதனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதை தனது இன்ஸ்டா பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ள யுஸ்வேந்திர சாஹல், அதில் தான் கரம்பிடிக்க உள்ள பெண்னுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.\nசாஹலுக்கு விராட் கோஹ்லி, சேவாக், வாசிங்டன் சுந்தர் போன்ற பல வீரர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nசாஹல் மணக்கவுள்ள பெண்ணின் பெயர் தனாஸ்ரீ. மருத்துவரான இவர், நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் நடனமாடி தனது திறமையை வெளிக்காட்டுவதுடன், பார்வையாளர்களையும் மகிழ்வித்துவருகிறார். அவரது யூடியூப் சேனலை 15 லட்சம் பேர் பின் தொடர்��து குறிப்பிடத்தக்கது.\nஅலட்டி கொள்ளாமல் சன் ரைசர்ஸிற்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்; கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி \nஆமை வேகத்தில் விளையாடிய சீனியர் வீரர்; வச்சு செய்யும் நெட்டிசன்கள் \nதோனி, கோஹ்லி இல்லை; நான் பார்த்து பயந்த ஒரே வீரர் இவர் தான்; கம்பீர் ஓபன் டாக் \nசுரேஷ் ரெய்னாவுக்கு மீண்டும் இடம் கிடைக்குமா.. சென்னை அணி அதிரடி அறிவிப்பு \nஹைதராபாத்தை அசால்டாக கட்டுப்படுத்திய கொல்கத்தா; வெற்றிக்கு எளிய இலக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/15_16.html", "date_download": "2020-09-27T00:57:55Z", "digest": "sha1:NAZLXXGWVH752UQLFIIBVFR5643X4KVT", "length": 19394, "nlines": 384, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் புதிய கல்வி கட்டணம் 15 சதவீதம் கட்டணம் உயர வாய்ப்பா.. - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் புதிய கல்வி கட்டணம் 15 சதவீதம் கட்டணம் உயர வாய்ப்பா..\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் புதிய கல்வி கட்டணம் 15 சதவீதம் கட்டணம் உயர வாய்ப்பா..\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் புதிய கல்வி கட்டணம்\n15 சதவீதம் கட்டணம் உயர வாய்ப் பா..\nதமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nவழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்.\nஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுளதாக கல்விக் கட்டண நிர்ணய குழு அறிவித்துள்ளது.வரும் 20ம் தேதி முதல் பரிந்துரைகளை ஆன்-லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் 15% அளவுக்கு கல்விக் கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் புதிய கல்வி கட்டணம் 15 சதவீதம் கட்டணம் உயர வாய்ப்பா.. Reviewed by JAYASEELAN.K on 23:03 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெ���் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/budget-issue", "date_download": "2020-09-26T23:35:05Z", "digest": "sha1:BD6E6HPCE6KXN32U4LWUQUWIUAQV3SXF", "length": 9691, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஅன்று முதல் இன்று வரை... பட்ஜெட் குறித்த ஓர் அலசல்... பட்ஜெட் குறித்த பல தகவல்கள் உங்களுக்காக உள்ளே..\nஅன்று முதல் இன்று வரை... பட்ஜெட் குறித்த ஓர் அலசல்... பட்ஜெட் குறித்த பல தகவல்கள் உங்களுக்காக உள்ளே..\nஅன்று முதல் இன்று வரை... பட்ஜெட் குறித்த ஓர் அலசல்... பட்ஜெட் குறித்த பல தகவல்கள் உங்களுக்காக உள்ளே..\nஇந்தியாவில் ஆண்டுதோறும் அறிமுகப்படுத்தப்படும் பட்ஜெட் குறித்த சிறப்பு தொகுப்பு.\nஅன்று முதல் இன்று வரை அனைத்தும் கீழே.\nஇந்தியாவில் முதன்முறையாக பட்ஜெட் 1860-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனி தான் அறிமுகம் செய்தது. அப்போது இந்திய நிதி கவுன்சிலின் உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் என்பவரது ஆலோசனையின் பேரில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது வரை இந்த நிகழ்வு ஆண்டு தோறும் கடைபிடித்து வருகிறோம். இது தொடர்பான விரிவான தகவலை விரிவாக காணலாம். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்: இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முதலாக 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை அப்போது நிதியமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சண்முகம் செட்டி ஆவார். அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்: இந்திய வரலாற்றில் அதிகபட்சமாக பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள் பட்டியளில், 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் மொராஜ் தேசாய் முதலிடத்தில் . இவருக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் ப.சிதம்பரம் 9 முறையும், மூன்றாவது இடத்தில் பிரனாப் முகர்ஜி 8 முறையும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இதேபோல், மன்மோகன் சிங் மற்றும் யஷ்வந்த் சின்ஹா இருவரும் தொடர்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். தனது பிறந்த நாளன்று பட்ஜெட் தாக்கல் செய்தவர்: லீப் வருடத்தில் பிப்ரவரி 29-ம் தேதி பிறந்த மொராஜ் தேசாய் 1964 மற்றும் 1968 என இரண்டு முறை தனது பிறந்தநாள் அன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டின் நேரத்தை (ம) மாதத்தை மாற்றியவர்கள் : கடந்த 1999-ம் ஆண்டு வரை பிப்ரவரி மாதத்தின் இறுதி நாட்களில் சரியாக மாலை 5 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த பாரம்பரிய முறையை யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணிக்கு அதிரடியாக மாற்றினார். பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிப்ரவரி மாதத்தின் முதல் நாளே பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கினார் இதேபோல், மறைந்த முன்னால் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, மேலும் 92 வருடங்களாகப் பின்பற்றி வந்த ரயில்வே பட்ஜெட்டையும் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்ட அறிவிப்பை வெளியிடப்பட்டார். அல்வா கிண்டும் பழக்கம்: சரியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு அல்வா கிண்டும் விழா நடைபெறும். அதன் பின்பு தான் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் அச்சிடப்படும். அல்வா கிண்டிய பிறகு ரகசியம் காக்கும் நோக்கத்தில் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட யாரும் வீட்டிற்கு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் அறிக்கையின் அளவு: சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டில் 39 பத்திகளாக மட்டுமே இருந்த பட்ஜெட் அறிக்கை இருந்தது. பின்னர் அது தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக 2014-ம் ஆண்டு அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கை 253 பத்திகளாக இருந்தது. 2 மணி நேரம் 10 நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் நிகழ்வு நடைபெற்றது. இந்த வருடம் பட்ஜெட் எப்படி வரப்போகும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.\n7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..\n\"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது\"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி\nகொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..\n28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..\n#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்\nமும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது\nசீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்\n#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.\nதீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..\nதேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/soldier-of-cricket/c77058-w2931-cid306494-s11188.htm", "date_download": "2020-09-27T01:56:47Z", "digest": "sha1:WYZXKMWF6DCAVBZBZ2OS6ZMLMKV6MLIB", "length": 4452, "nlines": 57, "source_domain": "newstm.in", "title": "ராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் !", "raw_content": "\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \nமேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியில் தோனி இடம்பெறமாட்டார் என்றும், தற்போதைக்கு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வும் பெறமாட்டார் எனவும் தெரிகிறது.\nவெஸ்ட் இண்டீஸுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. இதில், அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி இடம்பெறுவாரா மாட்டாரா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.\nஅத்துடன், கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து அவர் ஓய்வுபெற உள்ளதாக அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.\nஇந்த நிலையில், தான் இரண்டு மாதங்களுக்கு துணை ராணுவக் குழுவுடன் இணைந்து சேவையாற்ற விரும்புவதாக தோனி தெரிவித்துள்ளதாக, இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறியுள்ளன.\nமேலும், தோனியின் இந்த முடிவு குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇதன் மூலம், மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியில் தோனி இடம்பெறமாட்டார் என்றும், தற்போதைக்கு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வும் பெறமாட்டார் எனவும் தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/suriyas-ngk-selvaraghavans-surprise-factor-karthi-opens-up-rakul-preet-dev-my.html", "date_download": "2020-09-26T23:45:34Z", "digest": "sha1:KCNFEN2SNYW6JFHNVQGZPMTYMZACKJ27", "length": 4740, "nlines": 92, "source_domain": "www.behindwoods.com", "title": "Suriya's NGK - Selvaraghavan's Surprise Factor! - Karthi Opens up! | Rakul Preet | Dev |MY", "raw_content": "\nதகுதியான மாணவர்களை அடையாளம் காட்டுங்கள் - ஆசிரியர்களுக்கு சூர்யா வேண்டுகோள்\nசிங்கமும், சிறுத்தையும் இணையும் காதலர் தின கொண்டாட்டம்- ரசிகர்கள் ஆர்வம்\nவாகன நிறுத்த மேலாண்மை திட்டம்\nகைத்தறி மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள்\nமானிய விலை இருசக்கர வாகனம்\nஆதி திராவிட, பழங்குடியினருக்கான கல்வி உதவிகள்\nதமிழ் மொழி வளர்ச்சிக்காக நிதி\nகாவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி\nமின்சார பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் 2020\nவிவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி கடன்\nவீட்டு வசதிக்கான நிதி ஒதுக்கீடு\nடாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைப்பு\nஅப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி - மகப்பேறு உதவித் தொகை\nதமிழக அரசின் நிதி பற்றாக்குறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.com/news_details.php?/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/&id=23178", "date_download": "2020-09-26T23:39:43Z", "digest": "sha1:X4OFSAJAB5CCFXLABQFSAA5ND43XPZGL", "length": 14382, "nlines": 94, "source_domain": "www.tamilkurinji.com", "title": " குழந்தைகளுக்கு உடல் பருமனை உண்டாக்கும் மரபணு கண்டுபிடிப்பு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்��ையில் தொடரும் பதற்றம்\nகுழந்தைகளுக்கு உடல் பருமனை உண்டாக்கும் மரபணு கண்டுபிடிப்பு\nஇன்றைய நவீன சமூகத்தை பாதிக்கும் பிரச்சினைகளில் உடல் பருமன் பிரச்சினை மிகப்பெரிதாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக, குழந்தை பருவத்திலேயே ஏற்படும் உடல் பருமன் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.\nஉடல் பருமன் பிரச்சினை இறப்பு ஏற்படும் அளவிற்கு தீவிரமானது. உணவுப் பழக்கவழக்கம், சோம்பேறித்தனம் ஆகியவை உடல் பருமன் நோய்க்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.\nஇந்நிலையில் உடல் பருமனை ஏற்படுத்தக்கூடிய மரபணுவை ஓர் ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். உடல் பருமனிற்கான மரபணுவை கண்டறிய உலக அளவில் ஆய்வுகள் நடைபெற்று வந்தன.இந்த அமைப்பிற்கு அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் ஒரு பகுதி நிதியை ஒதுக்கியிருந்தது.\nமுன்னதாக ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்க நிறுவனங்கள் நிதி உதவியளித்தன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடைபெற்ற 14 ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் 5,530 குழந்தைகளிடம் உடல் பருமனைக் ஏற்படுத்தும் மரபணுவைக் கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டது.\nஇந்த ஆய்வின் முடிவில் குழந்தைகளின் உடல் பருமனுக்கு காரணமான மரபணுக்களை கண்டறிந்தனர். குரோமோசோம் 13-ல், ஓ.எல்.எப்.எம். 4 எனும் ஒரு மரபணுவையும், குரோமோசோம் 17-ல் எச்.ஓ.எக்ஸ்.பீ 5 எனும் மற்றொரு மரபணுவையும் கண்டறிந்துள்ளனர்.\nஇக்கண்டுபிடிப்பு உடல் பருமன் நோயை குணப்படுத்துவதற்கு ஓர் வரப்பிரசாதமாக இருக்கும் என பிலடெல்பியா குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள சென்டர் பார் அப்ளைடு, ஜினோம்களின் இணை இயக்குனர் ஆஸ்ட்ரான் கிராண்ட் தெரிவித்தார்.\nஇந்நோயை கட்டுப்படுத்தவும் சிகிச்சையளிக்கவும். இந்த கண்டுபிடிப்பு மிக உதவியாக இருக்குமெனவும், இதை நடைமுறைக்கு கொண்டு வர மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nகுழந்தைகளின் மன அழுத்ததினை போக்குவதற்கான வழிகள் | Depression in Children: Symptoms, Causes, Treatments\nகுழந்தைகள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி ...\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டிய சில விசயங்கள்\nகுழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது. குழந்தையிடம், “ரொம்ப சேட்டை பண்ணினேனா ஸ்கூல்ல கொண்டு தள்ளிடுவேன், என்று கூறக் கூடாது. அப்படி செய்தால் பள்ளிக்கூடம் ஏதோ பயமுறுத்தும் இடம் ...\nகுழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்\nகுழந்தைகள் எதிரில் கணவன் மனைவி இருவரும் சண்டை போடவே கூடாது. இது அவர்கள் மனதை பாதிக்கும் முக்கிய விஷமாகும். மேலும் பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு ஒரு வித ...\nகுழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்\n* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய ...\nகுழந்தைகளுக்கான சில அரிய பொன் மொழிகள்\nபிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா என்ன ஆயிற்று என்றெல்லாம் ...\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். அப்போதிலிருந்தே பற்களைப் பராமரிக்கும் வேலையை நாம் கவனமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.குழந்தை ...\nடீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்\nவளர்ந்து வரும் குழந்தைகள் `டீன் ஏஜ்' பருவத்தை அடையும்போது, பெற்றோர் என்ற முறையில் அவர்களைப் பற்றி கவலை ஏற்படுவது இயற்கை தான். அவர்களது மனம், உடல், எண்ணம் ...\nஉங்கள் செல்ல மழலைகள் உங்களை நம்பித்தான் இருக்கிறது. அவர்களை கவனமாக பராமரிப்பது உங்கள் கடமை. குழந்தைகளை குளிப்பாட்டுவது எப்படிதினசரி குழ‌ந்தையை குளிப்பாட்டலாம் குழ‌ந்தையை கு‌ளி‌க்க வை‌க்க முடியாத ...\nகுழந்தைகள் அடிக்கடி சளி இருமல் நோயால் பாதிக்கப்படுவது ஏன் \nமுதல்வருடம் சராசரியாக ஒரு குழந்தை ஐந்து முறை சளி இருமல் நோயால் பாதிக்கப்படும். முதல் இரண்டு மாதங்கள் சளி நோயால் பாதிக்கப்பட்டால். நோயின் தீவிரம் அதிகமாக இருக்கலாம்சளி ...\nவயிற்றுப்போக்கு நோய் நம் நாட்டில் பரவலாகக் காணப்படும் நோய் வளரும் நாட்களில் பத்தில் ஒரு குழந்தை வயிற்றுப்போக்கு நோயினால் மரணம் அடைகின்றன். 60-70% வயிற்றுப்போக��கு நோய் இறப்பிற்கு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/02/blog-post_4022.html", "date_download": "2020-09-27T00:14:35Z", "digest": "sha1:F5TBEHTUZCQ6G57JJ4I2ZQY6JJRQL3AI", "length": 22988, "nlines": 267, "source_domain": "www.ttamil.com", "title": "உங்களுக்குதெரியுமா? ~ Theebam.com", "raw_content": "\nசீனப் பெருஞ்சுவரைக் கட்டிய 'சீன்-ஹி-கிராம்பி' அச்சுவர் உறுதியுடன் விளங்க பத்து லட்சம் தொழிலாளர்களின் இரத்தத்தால் சுவரை மெழுகச் செய்தானாம்.\nமனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ஒளியைக் கூட தேனியால் பார்க்க முடியும்.\nதொழுநோய் மனிதனைத் தவிர வேறு மிருகங்கள், பறவைகள் முதலியவைகளுக்கு வருவதில்லை.\nசூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.\nஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.\nபஹ்ரைன் நாட்டின் தேசிய கீதம் வார்த்தைகளால் பாடப்படாமல் இசையில் அமைக்கப்பட்டிருக்கிறது.\nஜப்பானியர்கள் 100% எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள்.\nஒவ்வொரு வருடமும் ஜப்பானில் சுமார் 1500 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nசுறா மீனை ஜப்பானியர்கள் 'கடல் தங்கம்' என்று அழைக்கிறார்கள்\n'சிரிப்' என்ற பறவை நீர்ப்பரப்பின் மேல் தன் கூட்டைக் கட்டுகிறது.\nமனித சிந்தனையின் வேகம் மணிக்கு 150 மைல் செயல்படுகிறதாம்.\n'செரியம்' எனப்படும் பொருளை நகத்தால் கீறினாலே தீப்பற்றிக் கொள்ளும்.\nகழுகு பறக்கும்போது அதன் கால்களும், தலையும் கீழ் நோக்கியே இருக்கும்.\nஉலகில் மிகுதியான மக்களால் பயன்படுத்தப்படுவது ரோமன் எழுத்துக்கள்தான்.\nவெயில் 150 டிகிரிக்கும் மேலாக அடித்தால்தான் ஒட்டகத்திற்கு வியர்க்கும்.\nலட்சத்தீவில் மொத்தமுள்ள 36 தீவுகளில் 11 மட்டும் மக்கள் வசிக்கிறார்கள்.\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம் Saturday, February 16, 2013\nவாசித்து மகிழ சில ஒத்த தகவல்களை இங்கு தருகிறேன்.\nமுகலாய மன்னனான ஷாஜகானால் , இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது\nநம் கண்ணுக்கு தெரியும் ஒளி, 400 நேமீ[நேனோ மீட்டர்] லிருந்து 700 நேமீ வரைதான். இதைவிட குறைவான அலைநீளம் இருப்பது அல்ட்ரா வயலட் (UV) அல்லது புற ��தாக் கதிர் ஆகும். அதிக அலை நீளம் இருப்பது இன்ஃப்ரா ரெட் (Infra Red) அல்லது அகச் சிவப்புக் கதிர்க் ஆகும்.சில வண்டுகளுக்கும் கொஞ்சம் புற ஊதாவும், சில பறவைகளுக்கு கொஞ்சம் அகச்சிவப்பும் தெரியும், ஆனால் மொத்தத்தில் ஏறக்குறைய இந்த எல்லைக்குள் தான் எல்லா உயிர் இனங்களுக்கும் கண் தெரியும்.\nஇரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் ராதா அவர்கள் ஏற்று நடித்த கதாப்பாத்திரத்தில், அவர் இறுதியில் தொழுநோயால் துன்புற்று, மடிவதுப் போல் காட்டப்பட்டுள்ளது. இந்நோயின் தன்மையையும் அதன் தீவிரத்தையும் அவரின் நடிப்பு அற்புதமாக உணர்த்துகிறது .\nமிகவும் பழமை வாய்ந்த ரிக்வேதம், சூரியனைப் பற்றி,\nஹம்ஸ சுசிஷத் வஸு அந்தரிக்ஷ ஸத்\nஹோதா வேதிஷத் அதிதிர் துரோண ஸத்\nந்ருஸத் வரஸத் ரிதஸத் வ்யோம ஸத்\nஅப்ஜா கோஜா ரிதஜா அத்ரிஜா ரிதம்\nஎனப்பாடுகிறது.இதன் கருத்து: ஒளியிடை மிதக்கும் அன்னம், நெடுவான் வீற்ற செல்வன், வேள்விக் குறவன், வீட்டினுள் வதியும் விருந்தினன், மனிதரிடையே வாழ்வோன், சிறப்புடையன், உண்மை வடிவினன், அகலிடை உலவுவோன், புனலன், ஒளியன், முமய்யன், வெற்பன், அறவோன் - என்றெல்லாம் சூரியனைத் துதிக்கிறது.\nசிலப்பதிகாரத்தில், கோவலன் மறைவிற்குப்பின், கண்ணகி சூரிய பகவானைப் பார்த்து, ‘‘எரிக்கின்ற கதிர்களைக் கொண்ட சூரிய தேவனே அலைவீசும் கடலால் சூழப்பட்ட இந்த உலகில் நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம், நீ நன்றாக அறிவாய். உனக்குத் தெரியாமல், இந்த உலகில் எதுவும் நடைபெறாது. சூரிய பகவானே அலைவீசும் கடலால் சூழப்பட்ட இந்த உலகில் நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம், நீ நன்றாக அறிவாய். உனக்குத் தெரியாமல், இந்த உலகில் எதுவும் நடைபெறாது. சூரிய பகவானே என் கணவன் கள்வனா’’ எனக் கேட்டாள். அதற்கு சூரிய பகவான் வானத்தில் இருந்து, ‘‘கண்ணகியே உன் கணவன் கள்வன் அல்ல. அவனைக் கள்வன் என்று கூறிக் கொலை செய்த இந்த ஊரை, தீ எரித்து விடும்’’ என அசரீரியாகக் குரல் கொடுத்தார். இத்தகவலை,\n‘பாய் திரைவேலிப் படுபொருள் நீயறிதி\nஒள் எரி உண்ணும் இவ்வூர் என்றதொரு\nஉலகிலேயே மிகப் பெரிய சிலந்தி வலையை விஞ்ஞானிகள் மடகாஸ்கர் தீவில் கண்டுபிடித்துள்ளனர். மடகாஸ்கரில் உள்ள ஒரு ஆற்றின் மேல் பரந்து விரிந்து காணப்படுகிறது இந்த சிலந்தி வலை.தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலந்தி வலை 82 அடி அகலத்துடன் காணப்படுகிறது. அதாவது நம்மூரைச் சேர்ந்த 2 பேரூந்துகள் அளவிற்கு இது உள்ளது.\n1568க்கும் 1572க்கும் இடையே எழுதப்பட்டதாகக் கருதப்படும் டச் மக்களின்[Dutch people] ஹெட் வில்லெமுஸ் (Het Wilhemus) என்னும் நாட்டு வணக்கப் பாடல்தான்[தேசிய கீதம் ] உலகிலேயே பழையது என்று கருதப்படுகின்றது.\nநாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது.மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.\nஅமெரிக்காவின் தேசிய இலச்சினையில் இறக்கைகளை அகல விரித்து மார்பில் கவசம் தரித்த கழுகு, ஒரு காலில் ஒலிவ் கிளையையும் மறுகாலில் அம்புகளையும் பற்றியவாறு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அமெரிக்காவைப் பிரதிபலிக்கக் கூடிய மிகப் பொருத்தமான பறவை இதைத்தவிர இன்னொன்று இருக்க முடியாது\nசங்க காலத்தில் ஒட்டகம் :\nசிறுபாணாற்றுப்படை – ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார்\n\"ஓங்குநிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன\nவீங்குதிரை கொணர்ந்த விரை மரவிறகின்\nகரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோள்\n[உயர்ந்த ஒட்டகம் படுத்து உறங்குவதுபோல் கிடக்கின்ற கடல் கொண்டு வந்து ஒதுக்கிய மணம் வீசும் அகில் மரக்கட்டைகளை விறகாக்கி, கரும்புகை எழச் செந்தீயினை மூட்டி, நீண்ட தோள்களையும், .......................]\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறு���ிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indusladies.com/community/threads/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-26.93821/", "date_download": "2020-09-27T00:41:46Z", "digest": "sha1:N33UQSVFL4Y4QJZ2X7QISCVBZYYIVB2U", "length": 20876, "nlines": 244, "source_domain": "indusladies.com", "title": "இருள் மறைத்த நிழல் - 26 | Indusladies", "raw_content": "\nஇருள் மறைத்த நிழல் - 26\nவீட்டை அடைந்ததும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று தன் அறைக்கு ஓடத்தான் மிதுனாவுக்கு விருப்பம். ஆனாலும் ஒரு மரியாதைக்காக அந்த பெண்ணும் இறங்கி வர தாமதித்தாள். மூவருமாக உள்ளே செல்ல, நளந்தன் தாத்தாவின் அறை நோக்கி நடந்தான். அவனை ஒட்டிக் ��ொண்டு அந்த பெண்.\nஓரடி விட்டு மிதுனாவும் பின்தொடர்ந்தாள். உள்ளே சென்ற நளந்தன், \"மிதுனா, இவள் சுபலா, என்..\" என்று அறிமுகம் செய்ய முற்பட, அந்த சுபலா அவனை மேற்கொண்டு பேச விடவில்லை. என்னவோ அவனது அறிமுகவுரையைத் தடுப்பது போல, அவசர அவசரமாக இடையிட்டு, \"ஹலோ, நான் சுபலா, நீங்கள் மிதுனா. இது விஜய், அது என் தாத்தா. சரி தானா விஜ்ஜி\" என்று பெரிய ஜோக் போல விழுந்து விழுந்து சிரித்தாள்.\nமிதுனாவிடம் சம்பிரதாயமாக அவன் பேசுவது கூட இந்த சுபலாவிற்கு பொறுக்கவில்லையா ஏன் அப்படி குறுக்கிடவேண்டும் 'இவள் சுபலா, என்..' என்று ஏதோ சொல்ல வந்தானே..அவளை என்னவென்று அறிமுகம் செய்திருப்பான் என் காதலி என்றா பெரும்பாடுபட்டு அவளும் உதட்டை இழுத்துப் பிடித்து சிரித்து வைத்தாள்.\nசுபலா வழக்கம் போல சலசலக்க, கைக் கடிகாரத்தை நாசுக்காக பார்த்த நளந்தன், \"நான் போக வேண்டும் சுபலா, ஒரு பார்ட்டி. நீ பேசிக் கொண்டிருந்துவிட்டு செல்\" என உத்தரவு போல சொல்லி நகர முற்பட்டான்.\n\"இன்று கூட பார்ட்டியா விஜ்ஜி\" என்று சினுங்கியவள், \"நானும் \" என்று குழைய,\n\"ம்ஹூம்.. இது பிசினஸ் பார்ட்டி\" என்று முடிவான குரலில் கூறி எல்லாரிடமும் பொதுவாக \"வருகிறேன்\" என்று சொல்லி விடைபெற்றான்.\nசட்டென எழுந்த சுபலா, \"இதோ வருகிறேன் தாத்தா\" என்று சொல்லி நளந்தனைத் துரத்திக் கொண்டு சென்றாள். தாத்தா தன் முகவாட்டத்தை கவனிக்குமுன் அங்கிருந்து அகல வாய்ப்பு தேடிய மிதுனா, \"அவர்களுக்கும், உங்களுக்கும் ஏதாவது குடிக்க எடுத்து வருகிறேன், தாத்தா\" என்று சொல்லி சமையலறையில் தஞ்சம் புகுந்தாள்.\nவெளியே வானம் இருட்டி மழை வரும்போல இருந்தது. இந்த நேரத்தில் இவனுக்கு பார்ட்டி ரொம்ப அவசியமா அவளிடம் அது பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே அவளிடம் அது பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே ம்ம்..அந்த சுபலாவிடமே சொல்லவில்லை. தன்னிடம் தானா சொல்லப் போகிறான்\nமழைக்கு இதமாக சுடச்சுட காபியும், கொஞ்சமுன் இட்ட மிளகாய் பஜ்ஜிகள் சிலதையும் ஒரு தட்டில் போட்டு சமையல்காரர் தந்தார். கையில் டிரேயுடன் அவள் செல்கையில் சுபலா ஒரு வெற்றிச் சிரிப்போடு அவளை வழியில் எதிர்கொண்டாள்.\n\"விஜ்ஜிக்கு என் மேல் ஒரு செல்ல கோபம். அது... அவர் கேட்டு நான் ஒன்று தரவில்லையா.. அதனால்.. ஒரு சின்ன ஊடல் போல.. இப்போது ஒரு ஸ்பெஷல் 'Bye' - ல் எல்லாம் சரியாகிவிட்டது.\" உடலையும் உதட்டையும் நெளித்து அவள் சொல்லிய விதம் அருவருப்பாக இருந்தது.\nகாதில் விழாதது போல மிதுனா நடக்க, சுபலா ஒரு வெட்டும் பார்வையுடன் அவளைத் தொடர்ந்தாள்.\n\"என்ன தாத்தா, நான் போன மாதம் பார்த்ததற்கு ரொம்பவும் மெலிந்துவிட்டீர்களே\" என்று ரொம்பவுமே அக்கறைபோல விசாரித்தாள் சுபலா.\n\"இல்லையேம்மா, மீனா பொண்ணு கவனிப்பில் உடம்பு தேறியிருக்கிறேன் என்றல்லவா விஜி சொல்கிறான்\" தாத்தாவின் பார்வை கரிசனமாக மிதுனாவிடம் பாய்ந்தது.\n\"போங்க தாத்தா. அவர் உங்களை தினமும் பார்ப்பதால் வித்தியாசம் தெரியவில்லை போலும். எங்கே நான் தினமும் விஜியிடம் இங்கு அழைத்துவருமாறு சொல்கிறேன், அவர் இதோ அதோ என்று சாக்கு சொல்கிறார்.\"\n மிதுனா திகைத்தாள். 'ஒரு மாதமாக உங்களைப் பிடிக்கவே முடியவில்லையே என்று நளந்தனிடம் அப்படி சிலாகித்தாளே ஒருவேளை நேரில் சந்திக்க முடியாமல் தினமும் போனில் பேசுவாளோ\n\"நான் சொல்லி சொல்லி, இப்போ கொஞ்சம் பார்ட்டி எல்லாம் குறைத்துவிட்டார் தாத்தா.கவனித்தீர்களா\" என்று மேலும் உரிமை எடுத்து அவள் பேச, மிதுனா தாத்தாவின் முகத்தை ஆராய்ந்தாள்.\nசுபலாவின் பேச்சு தாத்தாவிற்கும் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.\n\"அதிருக்கட்டும்மா, உன் அம்மா அப்பா எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் அதை சொல்லு முதலில்\" என்று பேச்சை திசை திருப்பினார் அவர்.\n\"அம்மா, அப்பா, கூடவே சித்தி எல்லாரும் நலம், தாத்தா\" என்று அந்த சித்தியில் ஒரு அழுத்தம் கொடுத்து மிதுனாவை நோக்கினாள் சுபலா.\nஇவள் சித்தி எப்படி இருந்தால் எனக்கென்ன, என்னை எதற்கு பார்க்கிறாள் என்று நினைத்த மிதுனா, \"பேசிக் கொண்டிருங்கள்\" என்று சொல்லி ஹாலுக்கு சென்று விட்டாள். அந்த பார்வையின் காரணத்தை பிறகு தாத்தா சொன்னார்.\nவளவளத்து, சலசலத்த சுபலா தானே சலித்து \"வருகிறேன், தாத்தா\" என்றதும் அப்பாடி என்றிருந்தது அவளுக்கு.\nவெளியே வந்தவள் சும்மா போகவில்லை. \"உன் அறை வசதி எல்லாம் நன்றாக இருக்கிறதா\" என்று ஒரு சம்பத்தமில்லாத கேள்வி வேறு\" என்று ஒரு சம்பத்தமில்லாத கேள்வி வேறு மிதுனாவின் அறை பற்றி அவளுக்கென்ன மிதுனாவின் அறை பற்றி அவளுக்கென்ன மனம் நினைத்தாலும், கண் மாடியில் தன் அறை நோக்கிப் பாய்ந்து, 'அது தான் என் அறை\" என்று காட்டிக் கொடுத்தது. அதைத் தெரிந்துகொள்ளத்தான் சுபலாவும் கேட்��ாளோ என்னவோ மனம் நினைத்தாலும், கண் மாடியில் தன் அறை நோக்கிப் பாய்ந்து, 'அது தான் என் அறை\" என்று காட்டிக் கொடுத்தது. அதைத் தெரிந்துகொள்ளத்தான் சுபலாவும் கேட்டாளோ என்னவோ சரியாக பார்வையைப் படித்து, \"கீழே அறை என்றால், தாத்தாவை கவனித்துக் கொள்ள வசதியாக இருக்குமே சரியாக பார்வையைப் படித்து, \"கீழே அறை என்றால், தாத்தாவை கவனித்துக் கொள்ள வசதியாக இருக்குமே\" என்று இலவச ஆலோசனை வழங்கினாள்\nபரவாயில்லை..இந்த ஒன்றில் நளந்தனுக்கு இவள் ஏற்ற ஜோடிதான் அவனும் முதலில் அவளுக்கு கீழே தானே அறை ஒதுக்க சொன்னான் அவனும் முதலில் அவளுக்கு கீழே தானே அறை ஒதுக்க சொன்னான் சுபலா சொல்ல வருவதென்ன நீ தாத்தாவை கவனிக்க வந்தவள், அதோடு நில் என்கிறாளா தான் ஹாலில் இருந்த போது தாத்தா தன்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பார் தான் ஹாலில் இருந்த போது தாத்தா தன்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பார் கண்டிப்பாக, நல்லவிதமாகத்தான் இருக்கும். இருந்தும் தன்னை ஏன் ஒரு பணியாள் போல சுபலா பாவித்துப் பேசவேண்டும்\nஆட்டோ பந்த் என்பதால், டிரைவரை அழைத்து அவளை அவள் சொல்லும் இடத்தில் இறக்கிவிட சொல்லி சுபலாவை வழியனுப்பிய மிதுனா, தாத்தாவின் அறைக்கு சென்றாள்.\nஅவளுக்காக காத்திருப்பவர் போன்று, \"எங்கே நீ வரமாட்டியோன்னு நினைத்தேனம்மா \" என்றார்.\n\" வெறுப்பாக சொன்னார் தாத்தா.\nஅவளுக்குமே ஒன்று வேண்டும் தான். சுபலாவைப் பார்த்ததில் இருந்து நெற்றி விண் விண்ணென்று தெறித்தது\nஅவள் \"இதோ\" என்று மாத்திரை எடுக்க அலமாரி நோக்கி செல்ல, \"நீயும் சேர்ந்து எங்களோடு பேசிக் கொண்டிருந்திருக்கலாமே ..அதாவது, என்னோடு சுபலா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்திருக்கலாமே\" என்று சொல்லி சிரித்தார்.\nசுபலா எங்கே அடுத்தவரைப் பேசவிட்டாள் தாத்தாவும் அதை உணர்ந்தாரா அவளுக்கு சிரிப்பு வந்தது. தலைவலி கூட குறைந்தார் போல தோன்றிற்று.\n\"அவள் சித்தி என்று சொன்னாளே, கவனித்தாயாம்மா அது விஜயனின் ஒன்றுவிட்ட அத்தை...\"\n அது தான் அப்படி பார்த்தாளா சுபலாவின் சிற்றன்னை நளந்தனின் அத்தை என்றால், நளந்தன் மாமா பையன் ஆகிறானே சுபலாவின் சிற்றன்னை நளந்தனின் அத்தை என்றால், நளந்தன் மாமா பையன் ஆகிறானே சுபலாவின் உரிமைப் பேச்சு புரிந்தது. இருக்கட்டுமே, அதனால் அவளுக்கென்ன\n\"சுபலா முறைப பெண்\" என்று அவள் வாய்விட்டு ச��ன்னாள்.\n\"முறைப் பெண்ணும் அல்ல ஒன்றுமில்லைம்மா, விஜயனின் தந்தை மறைவிற்குப்பின் அந்த குடும்பத்தோடு ஒரு தொடர்பும் இல்லை. சுபலா இவன் அத்தைக்கு தூரத்து சொந்தம்.எப்படியோ விஜியிடம் ஒட்டிக் கொண்டாள். இந்த பையனும் இவள் குணம் புரியாமல் இவளை விட்டுவைத்திருக்கிறான்\"\n\"சுபலா..அவளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது..ஆனால் ஏன் தாத்தா\n\"அது உனக்கு புரியாதம்மா. இவள் கையில் விஜயன், குரங்கு கையில் பூமாலை தான் இந்த பெண்.. அவள் பேச்சு, நடை உடை பாவனை எதுவும் குடும்பத்துக்கு ஏற்றது அல்ல. இவள் சகவாசம் வேண்டாம் என்று சொன்னதற்கு தான் அன்று வேறு பேசுங்கள் என்று சலித்துக் கொண்டான். இவள் அண்ணனோடு சேர்ந்து ஏதோ புது பிசினஸ் செய்கிறானாம். அதை சாக்கு வைத்து இந்த பெண் அவனோடு சுற்றுகிறாள். விஜயன் மனதில் என்ன என்று தெரியவில்லை..இவளிடம் விழுந்து விடுவானோ என்று தான் கவலையாக இருக்கிறது\" தாத்தாவின் வருத்தம் மனதை என்னவோ செய்தது.\nFinal Episode - இருள் மறைத்த நிழல் - 75\nஇருள் மறைத்த நிழல் - 74\nஇருள் மறைத்த நிழல் - 73\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.khanacademy.org/math/early-math/cc-early-math-add-sub-basics/cc-early-math-add-sub-word-problem-within-10/v/subtraction-word-problems-within-10", "date_download": "2020-09-27T02:00:06Z", "digest": "sha1:W6PYQDTWNO2FRJRDHNSQSL6ZPKWORWZC", "length": 8384, "nlines": 64, "source_domain": "ta.khanacademy.org", "title": "10 க்குள் கழித்தல் வார்த்தைக் கணக்குகள் (காணொலி) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nMath அடிப்படைக் கணிதம் கூட்டல் மற்றும் கழித்தல் அறிமுகம் கூட்டல் மற்றும் கழித்தல் வார்த்தை கணக்கு\nகூட்டல் மற்றும் கழித்தல் வார்த்தை கணக்கு\n10 க்குள் கூட்டல் வார்த்தைக் கணக்குகள்\nபயிற்சி: 10 க்குள் கூட்டல் வார்த்தைக் கணக்குகள்\n10 க்குள் கழித்தல் வார்த்தைக் கணக்குகள்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nபயிற்சி: 10 க்குள் கழித்தல் வார்த்தைக் கணக்குகள்\nதற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:1:03\nMath·அடிப்படைக் கணிதம்·கூட்டல் மற்றும் கழித்தல் அறிமுகம்·கூட��டல் மற்றும் கழித்தல் வார்த்தை கணக்கு\n10 க்குள் கழித்தல் வார்த்தைக் கணக்குகள்\nகூட்டல் மற்றும் கழித்தல் வார்த்தை கணக்கு\n10 க்குள் கூட்டல் வார்த்தைக் கணக்குகள்\nபயிற்சி: 10 க்குள் கூட்டல் வார்த்தைக் கணக்குகள்\n10 க்குள் கழித்தல் வார்த்தைக் கணக்குகள்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nபயிற்சி: 10 க்குள் கழித்தல் வார்த்தைக் கணக்குகள்\nஉங்க எல்லாருக்கும் நா ஒரு சின்ன கதை சொல்லப்போறேன் ஒரு நாள் கடல்ல இருந்த சுறா மீன்கள் எல்லாம் கடலுக்கு மேல் மட்டத்துல வந்தச்சி மொத்தமா 1 , 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , 9 , 10 சுறா மீன்கள் இருந்தச்சியா திடிர்னு இரண்டு சுறா மீன்கள் மட்டும் கடலுக்கு அடில நீந்தி போயிடுச்சாம் மீதி இருக்குற சுறா மீன்கள் எல்லாம் கடலுக்கு மேல் மட்டத்திலே இருந்திச்சான் அப்போ மீதி எத்தன சுறா மீன்கள் இருந்துருக்கும் கொஞ்சம் யோசிச்சி பார்க்கலாமா ம்ம்ம்ம் தெரியலியா சரி ...... நாம்ப சேர்ந்தே கண்டுபிடிக்கலாம் கடலுக்கு மேல் பகுதியில 10 மீன்கள் இருந்ததுதா அப்புறம் 2 மீன்கள் உள்ளே போயிடுச்சா அப்போ மீதி எத்தன அப்படிங்குறத இந்த படத்த பாத்து தெரிஞ்சிக்காலாம் இந்த படத்துல 10 சுறா மீன்கள் இருக்கு இதுல 2 மீன்கள நீக்கிட்டா மீதி 1, 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , ஆக 8 சுறா மீன்கள் மீதி இருக்கு அப்போ 10 இரண்ட நீக்கிட்டா நமக்கு 8 கிடைக்கும் அப்படினா 8 சுறாக்கள் கடலோட மேல்மட்டத்துல சந்தோசமா நீந்திக்கிட்டு இருக்கு .\n10 க்குள் கூட்டல் வார்த்தைக் கணக்குகள்\n10 க்குள் கழித்தல் வார்த்தைக் கணக்குகள்\n10 க்குள் கழித்தல் வார்த்தைக் கணக்குகள்\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nykdaily.com/2020/09/sally-strengthens-into-category-2-hurricane/", "date_download": "2020-09-27T00:49:40Z", "digest": "sha1:5V5GSM3YS4KXTHTVJBGK4GHCRYR6DAZ2", "length": 13367, "nlines": 220, "source_domain": "ta.nykdaily.com", "title": "வகை 2 சூறாவளிக்கு சாலி பலமடைகிறது - NYK டெய்லி", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமீட்பு முயற்சிகள் முடிவடைவதால் ஆஸ்திரேலியா சுமார் 350 இறந்த திமிங்கலங்களை அகற்றத் தொடங்குகிறது\nவிமானப்படை கேடட்களை ஏ���்றிச் சென்ற ராணுவ விமானம் உக்ரேனில் மோதி 22 பேர் கொல்லப்பட்டனர்\nபுளோரிடா கவர்னர் உணவகங்கள், பார்கள் மீதான COVID-19 கட்டுப்பாடுகளை நீக்குகிறார்\nஉங்கள் வணிகத்தை விற்பனை செய்வதற்கான முக்கிய படிகள்\nதாடி பராமரிப்பு சேகரிப்பு பற்றிய தகவல்\nமுகப்பு வட அமெரிக்கா அமெரிக்கா வகை 2 சூறாவளியாக சாலி பலமடைகிறது\nவகை 2 சூறாவளியாக சாலி பலமடைகிறது\nசாலி சூறாவளி ஒரு வகை 2 சூறாவளியாக வலுப்பெற்றுள்ளதாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் (என்.எச்.சி) புதன்கிழமை தெரிவித்துள்ளது.\nஅலபாமாவின் மொபைல் தென்கிழக்கில் சுமார் 65 மைல் (105 கி.மீ) தொலைவில் இந்த சூறாவளி அமைந்துள்ளது, அதிகபட்சமாக மணிக்கு 100 மைல் (மணிக்கு 160 கிமீ / மணி) வேகத்தில் காற்று வீசும் என்று என்ஹெச்சி மேலும் தெரிவித்துள்ளது.\nமுந்தைய கட்டுரைஆஸ்திரேலிய அரசாங்க வழக்கறிஞர் குறுக்கீடு விசாரணையில் சீனாவை பெயரிடுகிறார்\nஅடுத்த கட்டுரைபிரெக்சிட் ஒப்பந்த மீறல் மசோதா தொடர்பாக இங்கிலாந்து அரசு கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது\nமிட்செல் ட்ரெவர் அமெரிக்காவைச் சேர்ந்த எங்கள் அரசியல் ஆய்வாளர் மற்றும் செய்தி நிருபர் ஆவார்\nபுளோரிடா கவர்னர் உணவகங்கள், பார்கள் மீதான COVID-19 கட்டுப்பாடுகளை நீக்குகிறார்\nலத்தீன் சமூகத்திற்கான விரிவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஆதரவை சான் பிரான்சிஸ்கோ மேயர் அறிவித்தார்\nவாக்காளர் மோசடி சாட்சியம் தொடர்பாக எஃப்.பி.ஐ தலைவர் வேரேவை வெள்ளை மாளிகை குறைத்துள்ளது\n எங்களுக்கு தெரிவியுங்கள். பதிலை நிருத்து\nசெய்தி, ஏக்கம், கேஜெட்டுகள், உடல்நலம், கிரக பூமி (சில நேரங்களில் பிரபஞ்சம் கூட), மக்கள் (மற்றும் AI) மற்றும் அரசியல் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையத்துக்கோ இசைக்குச் சென்று நேர்மறையான ஒன்றைக் கேட்டீர்களா இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையத்துக்கோ இசைக்குச் சென்று நேர்மறையான ஒன்றைக் கேட்டீர்களா மனிதகுலத்தின் தீய பக்கத்தை சித்தரிக்கும் எதிர்மறை செய்திகளை மட்டுமே புகாரளிக்க பிரதான ஊடகங்கள் கம்பி கட்டப்பட்டுள்ளன. மனச்சோர்வு தரும் செய்திகளுக்கு மாற்றாக உங்களுக்கு வழங���க வேண்டிய அவசியத்திலிருந்து NYK டெய்லி பிறந்தார். நாங்கள், NYK டெய்லியில், உலகிற்கு மிகவும் தேவைப்படும் மாற்றமாக இருக்க விரும்புகிறோம். NYK டெய்லியில் எங்கள் குறிக்கோள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் உண்மையான செய்திகளை உங்களுக்கு வழங்குவதாகும். வேர்ல்ட் ஆஃப் பிசினஸ், லைஃப்ஸ்டைல், வேர்ல்ட் நியூஸ், சயின்ஸ் அண்ட் புதுமை, தொழில்நுட்பம், வரலாறு, உடல்நலம் மற்றும் பல்வேறு ஹீரோக்களின் ஊக்கமளிக்கும் கதைகள் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நம்பிக்கையூட்டும் மனநிலையை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் எல்லா செயல்களிலும் நேர்மறையாக இருக்க சவால் விடவும் உதவும் வகையில்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: nykdaily@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t106482-topic", "date_download": "2020-09-27T01:33:03Z", "digest": "sha1:SVXBBLD4EDO27WUHKRTELU2FO5FUJO3K", "length": 18601, "nlines": 199, "source_domain": "www.eegarai.net", "title": "மரியாதை ராமன் கதைகள் தமிழில் மின்னூல் வடிவில்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.\n» ஈரம் தொலைக்குமோ மேகம்\n» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...\n» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு\n» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா\n» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை\n» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்\n» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு \n» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் \n» சில ஆன்மீகக் குறிப்புகள் \n» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்\n» பெரியவாதான் \"ப்ரத்யக்ஷ பெருமாள் \n» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)\n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…\n» 'என்னை அறிந்தால்\" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா\n» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை\n» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm\n» ஆக��ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:35 am\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN\n» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்\n» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா\n» பாபநாசம் சிவன் 10\n» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு\n» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் \n» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி\n» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் \n» நாட்டுக் கதம்ப சாதம்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» \"எந்த பத்மாவதி\" திருச்சானூர் பத்மாவதியா\nமரியாதை ராமன் கதைகள் தமிழில் மின்னூல் வடிவில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nமரியாதை ராமன் கதைகள் தமிழில் மின்னூல் வடிவில்\nமரியாதை ராமன் கதைகள் தமிழில் மின்னூல் வடிவில்\nதலைப்பு :மரியாதை ராமன் கதைகள்\nRe: மரியாதை ராமன் கதைகள் தமிழில் மின்னூல் வடிவில்\nஇப்பொழுது zippyshare லிங்க் தருவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி\nRe: மரியாதை ராமன் கதைகள் தமிழில் மின்னூல் வடிவில்\nRe: மரியாதை ராமன் கதைகள் தமிழில் மின்னூல் வடிவில்\nRe: மரியாதை ராமன் கதைகள் தமிழில் மின்னூல் வடிவில்\nRe: மரியாதை ராமன் கதைகள் தமிழில் மின்னூல் வடிவில்\nRe: மரியாதை ராமன் கதைகள் தமிழில் மின்னூல் வடிவில்\nRe: மரியாதை ராமன் கதைகள் தமிழில் மின்னூல் வடிவில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொ���ர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈ��ரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t69730-topic", "date_download": "2020-09-27T00:15:30Z", "digest": "sha1:K7X22LSHNKVT7E2SIBS6ZXVM7UKCTPEX", "length": 22402, "nlines": 143, "source_domain": "www.eegarai.net", "title": "கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.\n» ஈரம் தொலைக்குமோ மேகம்\n» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...\n» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு\n» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா\n» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை\n» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்\n» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு \n» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் \n» சில ஆன்மீகக் குறிப்புகள் \n» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்\n» பெரியவாதான் \"ப்ரத்யக்ஷ பெருமாள் \n» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)\n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…\n» 'என்னை அறிந்தால்\" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா\n» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை\n» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm\n» ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:35 am\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN\n» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்\n» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா\n» பாபநாசம் சிவன் 10\n» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு\n» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் \n» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி\n» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் \n» நாட்டுக் கதம்ப சாதம்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» \"எந்த பத்மாவதி\" திருச்சானூர் பத்மாவதியா\nகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு\nகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு\nகோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர்.\nஇந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது\nபாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிறமி மற்றும் வாசனை ஊட்டி ஆகியவை இதில் உள்ளன. துருவை கரைத்தல், ஆணியை கரைத்தல், சுண்ணாம்பை கரைத்தல் ஆகிய பணிகளைத் திறம்பட செய்யும், பாஸ்பாரிக் அமிலம், இதில், 55 சதவீதம் உள்ளது. இதனால், கோலாவில் அமிலத்தன்மை, 2.6 பி.எச்., அளவு எகிறுகிறது. உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும், இதே அளவு அமிலத்தன்மை கொண்டது. கோலாவில் சர்க்கரையும், வாசனை ஊட்டியும் சேர்க்கப் படுவதால், வினிகரை விட சுவையாக உள்ளது.\nவினிகரை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nகோலாவை குடித்தால் பற்கள் பாதிப்படையும்; பல்லில் ��ுழி விழும். நம் பல்லை, இது போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு வைத்தால், பல் மிருதுவாகி விடும். 250 மி.லி., பானத்தில், 150 கலோரிச் சத்து உள்ளது. உடலுக்குத் தேவை யான சத்துக் களோ, வைட்டமினோ, தாதுப் பொருட்களோ இதில் இல்லை. இதில் உள்ள சர்க்கரை, உடனடியாக ரத்தத்தில் கலந்து, கொழுப்பாக மாறுகிறது. தொடர்ந்து பருகினால், உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் இந்த பானத்திற்கு வெகு சீக்கிரம் அடிமையாகி விடுகின்றனர். சர்க்கரையும், காபீனும் இதில் இருப்பதால், இந்த நிலை ஏற்படுகிறது. ஒரு கப் காபியில் 70 – 125, டீயில் 15 – 75, கோகோவில் 10 – 17 மற்றும் ஒரு சாக்லேட் கட்டியில், 60 – 70 மி.கி., அளவுள்ள காபீன், 360 மி.லி., கோலா பானத்தில், 50 – 65 அளவு உள் ளது. இதில் உள்ள அமிலமும், காபீனும், வயிற்றில் அல்சரை அதிகரிக்கின்றன. உடலி லிருந்து சுண்ணாம்புச் சத்து வெளியேற, காபீன் காரணமாக அமைகிறது. காபீனுடன், குளிர் பானங்களில் உள்ள பாஸ்பரசும் சேர்ந்து, எலும்பு தேய் மானத்தை உருவாக்கி விடுகின்றன. இதனால், எலும்பு முறிவு ஏற் பட்டு விடுகிறது. காபீன், இதய செயல்பாட்டையும், மத்திய நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால், அதிக இதயத் துடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்படு கின்றன. குழந்தைகள் அதிகத் துடிப்புடன், தூக்கம் வராமல் அவதிப்படுவர். தூங்கினாலும், அடிக்கடி விழித்துக் கொள்வர். இதனால், பெற்றோர் திண்டாடும் நிலை ஏற்படும். காபீன், ரத்த அழுத்தத் தையும் அதிகரிக்கச் செய்யும்.\nஎனவே, எப்போதும் படபடப்பாய் இருப்பவர்கள், காபீன் அடங்கிய பானங்களை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், நாள் ஒன்றுக்கு, 300 மி.கி., அளவு காபீன் பருகலாம்; அதற்கு மேல் பருகக் கூடாது. இந்த பானங்களை குடிப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு எந்த பலனும் ஏற்படாது; பணம் செலவழிவது மட்டுமே மிஞ்சும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விள��யாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/janani-ashok-kumar-joins-sembaruthi-shoot-after-6-months.html", "date_download": "2020-09-27T00:34:45Z", "digest": "sha1:QPRFSVEOHC7KT7JVY2CH4CNJNI7WKU3J", "length": 11538, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Janani ashok kumar joins sembaruthi shoot after 6 months", "raw_content": "\nலாக்டவுனுக்கு பிறகு செம்பருத்தி ஷூட்டிங்கில் இணைந்த நடிகை \nலாக்டவுனுக்கு பிறகு செம்பருத்தி ஷூட்டிங்கில் இணைந்த நடிகை \nஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nபார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.\nகொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.தற்போது புதிய எபிசோடுகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தனது ஜீ தமிழ் தோழிகளுடன் இணைந்து ஷபானா போட்டோஷூட்கள்,லைவ் என்று வந்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.மேலும் டிக்டாக்கிலும் மிகவும் ஆக்ட்டிவ் ஆக இருந்து வந்தார் ஷபானா.மேலும் சில நாட்களுக்கு முன் ரசிகர்களுடன் இணைந்து தமிழ் கற்றுக்கொண்டும் வந்தார் ஷபானா.\nபுதிய எபிசோடுகள் கடந்த ஜூலை 27ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.புதிய எபிசோடுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.ஜீ தமிழில் வாரத்தின் ஏழு நாட்களும் தற்போது சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரில் சிறப்பு தோற்றத்தில் பிரபல காமெடி நடிகர் மனோபாலா நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது.\nஇந்த தொடரில் முக்கிய கதாபாத்திரமான ஐஸ்வர்யா என்ற பாத்திரத்தில் நடித்து வரும் ஜனனி அசோக் குமார் ஆறு மாதங்களுக்கு பிறகு இந்த தொடரில் இணைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவருக்கு ஜோடியாக நடித்து வரும் VJ கதிருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.\nவி படத்தின் பார்ட்டி பாடல் வீடியோ இதோ \nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்துவின் நிச்சயதார்த்த வீடியோ \nஅனல்பறக்க ஒர்க்கவுட் செய்யும் ப்ரியா பவானி ஷங்கர் \nலாக்டவுனுக்கு பிறகு ஷாப்பிங் சென்ற நடிகை ரம்யா \nபிரதம மந்திரி கிசான் திட்டத்தில் முறைகேடு ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம்\n“மாணவர்களின் பாகுபலியே... அரியரை வென்ற அரசனே..” முதலமைச்சரை புகழ்ந்து தள்ளும் மாணவர்கள்.. வைரல் போஸ்���ர்கள்..\nகைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரிக்கை.. கொரோனா இல்லாத நாடு என்றும்‌ புகழாரம்\nசெப். 7 முதல் முழு அளவில் பேருந்து, ரயில் போக்குவரத்து: முதல்வர் பழனிசாமி\nஆன்லைன் பாடம் புரியாததால் தற்கொலை செய்த மாணவன் - ஆன்லைன் கல்விக்கு வருமா நெறிமுறைகள்\n“மாணவர்களின் பாகுபலியே... அரியரை வென்ற அரசனே..” முதலமைச்சரை புகழ்ந்து தள்ளும் மாணவர்கள்.. வைரல் போஸ்டர்கள்..\nகைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரிக்கை.. கொரோனா இல்லாத நாடு என்றும்‌ புகழாரம்\n`அரசு பணிகளில், இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது' - நீதிமன்றம் திட்டவட்டம்\nஆன்லைன் பாடம் புரியாததால் தற்கொலை செய்த மாணவன் - ஆன்லைன் கல்விக்கு வருமா நெறிமுறைகள்\nரத்தாகிறதா நாடாளுமன்ற கேள்வி நேரம்\nசெப். 15-க்குப் பிறகு பல்கலை. இறுதி பருவத்தேர்வு: அமைச்சர் கே.பி. அன்பழகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2017/03/blog-post_18.html", "date_download": "2020-09-27T00:29:18Z", "digest": "sha1:MLSMKSTZPTOAXXKEUZW4KB4LOCCA3IKI", "length": 20491, "nlines": 229, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, *வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?* | www.goldenvimal.com", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n*வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\n🤗🏃🏻🏃‍♀ *வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nதினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சில பொருட்களைச் சாப்பிடுவதன்மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.\n🌞💧 *1. இளஞ்சூடான நீர்* 🍸\nஇளஞ்சூடான நீர் - காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கலைச் சரிசெய்யும்.\n🍶 *2. வெந்தயம் நீர்* 🍜\nவெந்தயம் நீர் - வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக���கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.\nதேன் - இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.\nகாய்கறிகள் - கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளின் சாறு, உடலைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தை விருத்தியாக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். சருமத்தைப் பளபளப்பாக்கும். கொழுப்பைக் குறைக்கும்.\nபழங்கள் - வெறும் வயிற்றில் பழங்களாகவும் சாறாகவும் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியம் பெறும். உடலின் சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிவி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. அதுபோல வாழை, ஆரஞ்சு ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. பழங்களை வேகவைத்துச் சாப்பிடக் கூடாது.\nஅரிசிக்கஞ்சி - குறைந்த அளவு கலோரி கொண்டது. கஞ்சி உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றுவதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டாகும் புண்களை ஆற்றும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். கஞ்சி, இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். கஞ்சியில் வைட்டமின் பி-6, பி-12 அதிகமாக உள்ளன. வயது முதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரி செய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அரிசிக் கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.\nஉளுந்தங்களி - பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.\nமுளைக்கட்டிய பயறு - முளைக்கட்டிய பயறில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரோட்ட��ன், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சூரியக் கதிரில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது; தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை உடையவர்கள், அலர்ஜி ஏற்படுகிறவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nவாசிக்க வந்து சென்றவர்கள் ,,\nஎன் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n⭐⭐⭐💗💗 உங்களின் கருத்து. 💗💗⭐⭐⭐\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \n⭐⭐ 🎁 நன்காெடை அளிக்க 🎁 ⭐⭐\n🚂 திண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம் 🚂\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nதங்க நகைச் செய்வது எப்படி \nதொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகிற நகைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், சிறிய கடைகளில், அதாவது, நாம் வளையலோ, சங்கிலியோ செய்யக்...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nதிண்டுக்கல் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டியவை\nSri... திண்டுக்கல் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டியவை கற்களைத் தலையணையாகக் கொண்ட ஊர் என்ற பொருளில்...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nGoldenvimal News Paper விமலின் தமிழ் வார இதழ்\nநன்காெடை பண பரிமாற்றம் செய்ய\nஅனைத்துப் பக்கங்கள் My All Pages\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en+Apkanittan.php?from=in", "date_download": "2020-09-27T01:56:03Z", "digest": "sha1:7RPQXYTSHRO7KX27HXOQOYP6D4XTID2H", "length": 11335, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் ஆப்கானித்தான்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோச��� ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 05541 1995541 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +93 5541 1995541 என மாறுகிறது.\nஆப்கானித்தான் -இன் பகுதி குறியீடுகள்...\nஆப்கானித்தான்-ஐ அழைப்பதற்கான தொலைபேசி எண். (Apkanittan): +93\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற தொலைபேசி எண் டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, ஆப்கானித்தான் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0093.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/sinhala-arrival-in-india/", "date_download": "2020-09-27T00:39:19Z", "digest": "sha1:I3QZ72ONA5FKGQONYOVKNOXZXUY4PI4Z", "length": 4520, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#sinhala arrival in india | Tamilpori", "raw_content": "\nஇலங்கையின் பூர்வீக குடிகள் தமிழரே; ஆதாரம் இதோ..\nமுப்படையினர் மற்றும் பொலிசார் ஒருநாள் சம்பளத்தை வழங்க வேண்டிய அவசியமில்லை..\nகொவிட் – 19 க்கன மருந்தைக் கண்டு பிடித்த ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள்..\nக.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகக் கூடும்..\nபல தசாப்பதங்களின் பின்னர் எழுச்சியுடன் சிட்னியில் நினைவு கூரப்பட்ட கரும்புலிகள் நாள்..\nமக்களிடம் இலஞ்சம் பெறும் வீதிப் போக்குவரத்து பொலிசாருக்கு ஆப்பு வைத்த கோட்டாபாய..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2019/06/blog-post_9.html?showComment=1560054368633", "date_download": "2020-09-27T01:59:14Z", "digest": "sha1:7RYOAGWNCYPGT5IZMFGCJJJVMLRPTJQT", "length": 183444, "nlines": 1333, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: தி லுங்கி டான்ஸ் !", "raw_content": "\nவணக்கம். காண்டிராக்டர் நேசமணி பெயரைச் சொல்லி ஒரு வாரம் ஓட்டமெடுத்திருக்க, இதோ உலகக் கோப்பைக் காய்ச்சலோடு தடதடக்கத் துவங்கிவிட்டது புதியதொரு வாரம் And புது இதழ்களின் அலசலில் இன்னமும் முழுமூச்சில் நீங்கள் இறங்கியிருக்கா நிலையில் - ஒளிவட்டத்தை வேறெங்கும் பாய்ச்ச மனம் ஒப்பவில்லை And புது இதழ்களின் அலசலில் இன்னமும் முழுமூச்சில் நீங்கள் இறங்கியிருக்கா நிலையில் - ஒளிவட்டத்தை வேறெங்கும் பாய்ச்ச மனம் ஒப்பவில்லை இப்பொதெல்லாமே மெயின் பிக்சரை பார்க்க நேரம் கிடைப்பது குதிரைக்கொம்பாய் இருக்க, டிரெய்லர்களைப் பார்த்து, விசிலடித்து விட்டுப் போவதே லேசு என்பது போல்படுகிறது - மாதம்தோறும் இதழ்களுக்குள் புகுந்திட நம்மில் பெரும்பான்மை சிரமம் கொள்வதைப் பார்க்கும் போது இப்பொதெல்லாமே மெயின் பிக்சரை பார்க்க நேரம் கிடைப்பது குதிரைக்கொம்பாய் இருக்க, டிரெய்லர்களைப் பார்த்து, விசிலடித்து விட்டுப் போவதே லேசு என்பது போல்படுகிறது - மாதம்தோறும் இதழ்களுக்குள் புகுந்திட நம்மில் பெரும்பான்மை சிரமம் கொள்வதைப் பார்க்கும் போது In some ways - இந்தக் குறியீடுகளை அலசிட எனக்கு அவகாசம் கிட்டியிருப்பதுமே ஒரு வரமென்றே சொல்லத் தோன்றுகிறது ; வரும் காலங்களில், மாதம்தோறும் களமோ ; கனமோ - அதீதமான ஒரு புக்கும் ; களமும், கனமும் இலகுவாய் 2 புக்குகளும் இருத்தலே சரியான திட்டமிடலாயிருக்கும் என்று புரிகிறது In some ways - இந்தக் குறியீடுகளை அலசிட எனக்கு அவகாசம் கிட்டியிருப்பதுமே ஒரு வரமென்றே சொல்லத் தோன்றுகிறது ; வரும் காலங்களில், மாதம்தோறும் களமோ ; கனமோ - அதீதமான ஒரு புக்கும் ; களமும், கனமும் இலகுவாய் 2 புக்குகளும் இருத்தலே சரியான திட்டமிடலாயிருக்கும் என்று புரிகிறது So அட்டவணையின் இறுதிப்படுத்தல் பணிகளில் இதன் பொருட்டு நிறையவே கவனம் தர முனைவேன் \n\"சரி....இந்த வாரம் என்ன எழுதுவது \" என்ற கேள்வி இந்த நொடியில் என் முன்னே ஆட்டம் போட - முன்னே ஓடிக்கொண்டிருக்கும் டி-வியிலோ மப்பும், மந்தாரமுமாய்க் காட்சி தரும் ஒரு லண்டனின் மதியத்தில் நம்மவர்கள் net practice செய்வதைக் காட்டிக் கொண்டிருந்தார்கள் \" என்ற கேள்வி இந்த நொடியில் என் முன்னே ஆட்டம் போட - முன்னே ஓடிக்கொண்டிருக்கும் டி-வியிலோ மப்பும், மந்தாரமுமாய்க் காட்சி தரும் ஒரு லண்டனின் மதியத்தில் நம்மவர்கள் net practice செய்வதைக் காட்டிக் கொண்டிருந்தார்கள் \"அட...ஒரு வாடகைச் சைக்கிளை வாங்கிப்புட்டு லைட்டா மிதிச்சாக்கா - 34 ஆண்டுகளுக்கு ரிவர்ஸ் கியர் போட்டுப்புடலாமே ; இதே லண்டனில் லுங்கியோடு பேந்தப் பேந்த நின்ற கதையையும் சொன்னது போலிருக்குமே \"அட...ஒரு வாடகைச் சைக்கிளை வாங்கிப்புட்டு லைட்டா மிதிச்சாக்கா - 34 ஆண்டுகளுக்கு ரிவர்ஸ் கியர் போட்டுப்புடலாமே ; இதே லண்டனில் லுங்கியோடு பேந்தப் பேந்த நின்ற கதையையும் சொன்னது போலிருக்குமே \" என்று பட்டது So சன்னமாய் சில பல எச்சரிக்கைகள் :\n1 .காமிக்ஸ் தொடர்பான செய்திகள் தூவலாய் மாத்திரமே தொடர்ந்திடும் ; so \"உன் மொக்கை யாருக்கு வேணும்டா சாமி \" என்போர் நேராய் பதிவின் வாலுக்கு ஜூட் விடலாமே - ப்ளீஸ் \n2 சிக்கிய சந்தில் எல்லாம் புராணம் பாடுவது வாடிக்கை என்பதால் - இது ஏற்கனவே \"சிங்கத்தின் சிறு வயதில்\" தொடரிலோ ; அல்லது இங்கே பதிவுப்பக்கங்களிலோ நான் எழுதியிருக்கவும் கூடும் தான் So மறு ஒலிபரப்பாயிருக்கும் வாய்ப்புகளும் பிரகாசம் So மறு ஒலிபரப்பாயிருக்கும் வாய்ப்புகளும் பிரகாசம் \n3 \"சரி...உன் அனுபவத்தைச் சொல்லி எந்த பெர்லின் சுவரை தகர்க்கப் போறே தம்பி எந்த லோகத்துக்கு விடுதலை வாங்கித் தரப் போறே எந்த லோகத்துக்கு விடுதலை வாங்கித் தரப் போறே \" என்ற கேள்வி உதட்டோரம் குடி கொண்டிருப்போராய் நீங்கள் இருக்கும் பட்சத்திலும் - பதிவின் வாலுக்கு பயணம் புளீஸ் \" என்ற கேள்வி உதட்டோரம் குடி கொண்டிருப்போராய் நீங்கள் இருக்கும் பட்சத்திலும் - பதிவின் வாலுக்கு பயணம் புளீஸ் ஒரு ஞாயிறை சுவாரஸ்யமாய் ஓட்டுவதான நினைப்பில் எழுதிட முனையும் வரிகளே தொடர்கின்றன ; இது பூமிக்கு சுவிசேஷத்தைக் கொணர போகும் சேதியல்ல என்பதை ஒத்துக் கொள்ளும் முதல் ஆள் ஞானே \nSo மேற்படி எச்சரிக்கைகளுக்கு பிற்பாடும் படிக்க ஆஜராகும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு மானசீக ரவுண்டு பன் வழங்கிய கையோடு மொக்கைக்குள் புகுந்திடுகிறேனே \nஅந்தக் காலங்களில் அயல்தேசப் பயணங்கள் என்பதெல்லாம் பெரியாட்களும், முக்கியஸ்தர்களும் மட்டுமே நினைத்துப் பார்க்கக்கூடிய சமாச்சாரங்கள் \"இதயம் பேசுகிறது\" என்ற பெயரில் வெளியாகி வந்த வார���ிதழில் அதன் ஆசிரியர் மணியன் அவர்கள் ரெகுலராய்த் தனது பயணக்கட்டுரைகளை எழுதுவதுண்டு & அவற்றைப் படிப்பதற்காகவே அந்த இதழை வாங்குவோரும் கணிசம் என்பது இன்னமும் நினைவில் நிழலாடுகிறது \"இதயம் பேசுகிறது\" என்ற பெயரில் வெளியாகி வந்த வாரயிதழில் அதன் ஆசிரியர் மணியன் அவர்கள் ரெகுலராய்த் தனது பயணக்கட்டுரைகளை எழுதுவதுண்டு & அவற்றைப் படிப்பதற்காகவே அந்த இதழை வாங்குவோரும் கணிசம் என்பது இன்னமும் நினைவில் நிழலாடுகிறது So அட்லஸில் நாடுகளாய் ; தலைநகர்களாய் மட்டுமே பரிச்சயமான ஊர்களுக்கு நேரில் போகவொரு வாய்ப்பு 1985 -ல் கிட்டிய போது உள்ளுக்குள் நிறைய உதறல் + கொஞ்சம் ஆசை So அட்லஸில் நாடுகளாய் ; தலைநகர்களாய் மட்டுமே பரிச்சயமான ஊர்களுக்கு நேரில் போகவொரு வாய்ப்பு 1985 -ல் கிட்டிய போது உள்ளுக்குள் நிறைய உதறல் + கொஞ்சம் ஆசை எது எப்படியோ - இலண்டனைப் பார்த்தே தீர வேண்டுமென்ற ஆசை மட்டும் வேரூன்றியிருந்தது எது எப்படியோ - இலண்டனைப் பார்த்தே தீர வேண்டுமென்ற ஆசை மட்டும் வேரூன்றியிருந்தது அதற்கு சில காரணங்கள் இல்லாதில்லை :\nஆறாப்பு ; ஏழாப்பு படிக்கும் நாட்களில் ஆங்கில எழுத்தாளர் திருமதி Enid Blyton அவர்களின் சிறார் நாவல்களைப் பேயாய்ப் படிப்பதுண்டு Famous Five ; Secret Seven ; Five Find outers என்றெல்லாம் பள்ளி மாணவர்களை நாயக / நாயகியராய்க் கொண்டு அவர் உருவாக்கியிருந்த அத்தனை நாவல்களிலும் இங்கிலாந்தே கதைக்களம் Famous Five ; Secret Seven ; Five Find outers என்றெல்லாம் பள்ளி மாணவர்களை நாயக / நாயகியராய்க் கொண்டு அவர் உருவாக்கியிருந்த அத்தனை நாவல்களிலும் இங்கிலாந்தே கதைக்களம் கதைகளின் மத்தியில், இங்கிலாந்தின் கிராமீய அழகு பற்றி ; கடலோர பிராந்தியங்களின் ரம்யத்தைப் பற்றி ; இலண்டனின் பரபரப்பு பற்றி ; தேநீர் வேளையில் அவர்கள் அழகாய் சாப்பிடும் கேக் ; பன் இத்யாதிகளைப் பற்றி அவர் விவரிக்கும் அழகில் அந்த தேசத்தின் மீதே ஒரு காதல் உருவாகியிருந்தது கதைகளின் மத்தியில், இங்கிலாந்தின் கிராமீய அழகு பற்றி ; கடலோர பிராந்தியங்களின் ரம்யத்தைப் பற்றி ; இலண்டனின் பரபரப்பு பற்றி ; தேநீர் வேளையில் அவர்கள் அழகாய் சாப்பிடும் கேக் ; பன் இத்யாதிகளைப் பற்றி அவர் விவரிக்கும் அழகில் அந்த தேசத்தின் மீதே ஒரு காதல் உருவாகியிருந்தது பற்றாக்குறைக்கு என் தந்தை சிக்கும் சந்தடியில் எல்லாமே - \"உன்ன�� லண்டனுக்கு அனுப்பி journalism படிக்க வைக்கப் போறேன் பற்றாக்குறைக்கு என் தந்தை சிக்கும் சந்தடியில் எல்லாமே - \"உன்னை லண்டனுக்கு அனுப்பி journalism படிக்க வைக்கப் போறேன் \" என்று அள்ளி விடுவதுண்டு அந்நாட்களில் \" என்று அள்ளி விடுவதுண்டு அந்நாட்களில் Journalism (இதழியல்) என்றால் என்னவென்றே தெரியாத மாக்கானாய் இருந்தபோதிலும் \"வருங்காலத்தில் நீங்கல்லாம் என்ன படிக்க போறீங்க பசங்களா Journalism (இதழியல்) என்றால் என்னவென்றே தெரியாத மாக்கானாய் இருந்தபோதிலும் \"வருங்காலத்தில் நீங்கல்லாம் என்ன படிக்க போறீங்க பசங்களா \" என்று பள்ளிக்கூடத்தில் டீச்சர் கேட்கும் போது கெத்தாய் \"இலண்டன் மேலே journalism படிக்கறான் \" என்று பள்ளிக்கூடத்தில் டீச்சர் கேட்கும் போது கெத்தாய் \"இலண்டன் மேலே journalism படிக்கறான் \" என்று பதில் சொல்லியிருக்கிறேன் \" என்று பதில் சொல்லியிருக்கிறேன் பற்றாக்குறைக்கு அந்த Big Ben கடிகாரம் ; இலண்டன் பார்லிமெண்ட் போன்ற landmark ஸ்தலங்களை நமது அந்நாட்களது காமிக்ஸ்களில் பார்த்துப் பரவசமடைந்து கொள்வதுண்டு பற்றாக்குறைக்கு அந்த Big Ben கடிகாரம் ; இலண்டன் பார்லிமெண்ட் போன்ற landmark ஸ்தலங்களை நமது அந்நாட்களது காமிக்ஸ்களில் பார்த்துப் பரவசமடைந்து கொள்வதுண்டு \"மஞ்சள்பூ மர்மம் \" இதழில் தேம்ஸ் நதி மீதான பாலத்தில் அடிதடி நடக்கும் சீன்களெல்லாம் நம்மூரில் கூவத்தின் மீது நடக்கும் ரகளைகள் போலவே பரிச்சயமான பிரதேசங்களாய்த் தோன்றிடும் \"மஞ்சள்பூ மர்மம் \" இதழில் தேம்ஸ் நதி மீதான பாலத்தில் அடிதடி நடக்கும் சீன்களெல்லாம் நம்மூரில் கூவத்தின் மீது நடக்கும் ரகளைகள் போலவே பரிச்சயமான பிரதேசங்களாய்த் தோன்றிடும் \"பாதாள நகரம்\" இதழில் மாயாவியை ரீஜெண்ட் பார்க்கிற்குச் செல்லுமாறு டிரம் அடிக்கும் ஆசாமி சங்கேத பாஷையில் தகவல் சொல்லும்போது - 'அட..நம்ம காமராஜ் பூங்கா ' மாதிரியே இருக்கு பார்டா \"பாதாள நகரம்\" இதழில் மாயாவியை ரீஜெண்ட் பார்க்கிற்குச் செல்லுமாறு டிரம் அடிக்கும் ஆசாமி சங்கேத பாஷையில் தகவல் சொல்லும்போது - 'அட..நம்ம காமராஜ் பூங்கா ' மாதிரியே இருக்கு பார்டா \nபற்பல சாமிகளின் புண்ணியத்தில் 1985-ன் அக்டொபரில் இலண்டனில் முதன்முதலாய்க் கால் பதிக்க சந்தர்ப்பம் அமைந்த போது, சினிமாவில் வருவது போல் பூமியெல்லாம் காலுக்குள் அதிரவில்லை அந்த மண்ணைத் தொ��்டு நானும் திருநீராயும் பூசிக் கொள்ளவில்லை அந்த மண்ணைத் தொட்டு நானும் திருநீராயும் பூசிக் கொள்ளவில்லை மாறாக டோவர் துறைமுகத்தில் விசா வழங்கும் படலத்தில் இலண்டனின் குடியேற்றத்துறை வைத்திருந்த ஆப்பு தொண்டைக்குழி வரைக்கும் ஏறியிருக்க - அந்தப் பின்னிரவு லண்டனைப் பார்க்கவே சகிக்கலை எனக்கு மாறாக டோவர் துறைமுகத்தில் விசா வழங்கும் படலத்தில் இலண்டனின் குடியேற்றத்துறை வைத்திருந்த ஆப்பு தொண்டைக்குழி வரைக்கும் ஏறியிருக்க - அந்தப் பின்னிரவு லண்டனைப் பார்க்கவே சகிக்கலை எனக்கு And அடுத்த 11 நாட்களுக்கு அந்த தேசமே நமக்கு ஜாகை என்ற நினைப்பிலேயே காய்ச்சல் வராத குறை தான் And அடுத்த 11 நாட்களுக்கு அந்த தேசமே நமக்கு ஜாகை என்ற நினைப்பிலேயே காய்ச்சல் வராத குறை தான் பயண ஏற்பாடெல்லாம் தந்தையின் கைவண்ணமாயிருக்க, எங்கே போனாலும் ஒரு வாரம் ; ஒரு மாதமென டேரா போடும் அவரது வாடிக்கையின்படியே எனக்கும் itinerary செட் பண்ணியிருந்தார்கள் \nஎங்கேயாச்சும் போய் ஒரு பாட்டம் 'ஓவென்று' அழுதால் தேவலாம் என்றிருந்த நிலையில் தான் லண்டனுக்குள் நுழைந்திருந்தேன் இன்டர்நெட் ஏதுமிலா அந்நாட்களில் ; ஹோட்டல் புக்கிங் எதுவும் கிடையாது இன்டர்நெட் ஏதுமிலா அந்நாட்களில் ; ஹோட்டல் புக்கிங் எதுவும் கிடையாது 14 ஆண்டுகளுக்கு முன்னே லண்டனுக்குப் பயணமாகியிருந்த சீனியர் எடிட்டர் அன்றைக்கு அங்கிருந்த இந்திய YMCA-வில் தங்கியிருந்திருக்க, என்னையும் அங்கே போய்த் தங்கிக்கொள்ளச் சொல்லியிருந்தார் 14 ஆண்டுகளுக்கு முன்னே லண்டனுக்குப் பயணமாகியிருந்த சீனியர் எடிட்டர் அன்றைக்கு அங்கிருந்த இந்திய YMCA-வில் தங்கியிருந்திருக்க, என்னையும் அங்கே போய்த் தங்கிக்கொள்ளச் சொல்லியிருந்தார் ஒரு முரட்டு பை ப்ளஸ் ஒரு brief case சகிதம் இந்தியன் YMCA இருக்கும் ஏரியாவின் பெயரைச் சொல்லி டாக்சியில் சென்று இறங்கி விட்டேன் ஒரு முரட்டு பை ப்ளஸ் ஒரு brief case சகிதம் இந்தியன் YMCA இருக்கும் ஏரியாவின் பெயரைச் சொல்லி டாக்சியில் சென்று இறங்கி விட்டேன் ஏதோ - சோத்தாங்கைப் பக்கம் போய், பீச்சாங்கைப் பக்கம் போனா இடம் வந்துவிடும் என்ற நினைப்பில் டாக்சியிலிருந்து இறங்கியவனின் கண்ணில் பட்டது உசரமாய் தொடுவானத்தில் நின்று கொண்டிருந்த லண்டனின் சுழலும் டவர் போஸ்ட் ஆபீஸ் கோபுரமே ஏதோ - சோத்தாங்கைப் பக்கம் போய், பீச்சாங்கைப் பக்கம் போனா இடம் வந்துவிடும் என்ற நினைப்பில் டாக்சியிலிருந்து இறங்கியவனின் கண்ணில் பட்டது உசரமாய் தொடுவானத்தில் நின்று கொண்டிருந்த லண்டனின் சுழலும் டவர் போஸ்ட் ஆபீஸ் கோபுரமே அதன் உச்சியில் ஒரு ரெஸ்டாரண்ட் இருப்பதுமே எனக்குத் தெரியும் - \"இயந்திரத்தலை மனிதர்கள்\" கிளைமாக்சின் புண்ணியத்தில் அதன் உச்சியில் ஒரு ரெஸ்டாரண்ட் இருப்பதுமே எனக்குத் தெரியும் - \"இயந்திரத்தலை மனிதர்கள்\" கிளைமாக்சின் புண்ணியத்தில் ஆனால் அந்தத் தனிமையான நொடியில் அதை ரசிக்கும் நிலையிலெல்லாம் நானில்லை ஆனால் அந்தத் தனிமையான நொடியில் அதை ரசிக்கும் நிலையிலெல்லாம் நானில்லை \"முன்சாமிய பாத்தீகளா \" என்று ஜப்பானில் அனற்றித் திரியும் கவுண்டரைப் போல \"YMCA எங்கே இருக்குங்கண்ணா YMCA எங்கே இருக்குங்கண்ணா \" என்ற கேள்வியோடே கண்ணில்பட்டவர்களையெல்லாம் தாக்கிக் கொண்டிருந்தேன் அதுவொரு வெள்ளியிரவு வேறு ; எதிர்ப்பட்ட நாலில் ரெண்டு பேர் புல் பூஸ்ட்டில் தான் மணந்து கொண்டிருந்தார்கள் ; எவனாச்சும் மப்பில் மண்டையைப் பிளந்திடுவானோ அதுவொரு வெள்ளியிரவு வேறு ; எதிர்ப்பட்ட நாலில் ரெண்டு பேர் புல் பூஸ்ட்டில் தான் மணந்து கொண்டிருந்தார்கள் ; எவனாச்சும் மப்பில் மண்டையைப் பிளந்திடுவானோ என்ற பயம் வேறு தொற்றிக் கொண்டது என்ற பயம் வேறு தொற்றிக் கொண்டது ஒரு மாதிரியாய் ஒரு வயோதிகத் தம்பதியின் புண்ணியத்தில் YMCA இருந்த சதுக்கத்தைத் தேடிப்பிடித்த போது என் நோவுகளெல்லாம் தீர்ந்து விட்டது போல் இருந்தது \n'நேரா போறோம்...ஒரு ரூம் போடறோம்...ஒரு குளியலை போட்ட கையோடு, தூக்கத்தைப் போடறோம் \" என்ற திட்டமிடலோடு போனவன் தலையில் அங்கிருந்த வெள்ளைக்காரப் பெண்மணி சிம்பிளாக ஒரு கல்லைப் போட்டு வைத்தாள் \" என்ற திட்டமிடலோடு போனவன் தலையில் அங்கிருந்த வெள்ளைக்காரப் பெண்மணி சிம்பிளாக ஒரு கல்லைப் போட்டு வைத்தாள் \"Do you have a reservation \" என்று கேட்டவளிடம் - \"No ...நோ...you see I am from India ....\" என்று தம் கட்டி நான் விளக்கம் சொல்ல முற்பட - \"சாரி...அடுத்த மூன்றரை மாதங்களுக்கு இங்கே எல்லா அறைகளும் full \" என்றபடிக்கே படித்துக்கொண்டிருந்த நாவலுக்குள் தலை புதைத்துக் கொண்டாள் மையமாய் , மௌனமாய் , கம்பீரமாய் அங்கே வீற்றிருந்த நம் தேசப் பிதாவின் உருவத்தைப் ப���ர்க்கப் பார்க்க அழுகாச்சி பீலிங்கு மேலோங்கியது மையமாய் , மௌனமாய் , கம்பீரமாய் அங்கே வீற்றிருந்த நம் தேசப் பிதாவின் உருவத்தைப் பார்க்கப் பார்க்க அழுகாச்சி பீலிங்கு மேலோங்கியது பற்றாக்குறைக்கு அங்கிருந்த இந்திய மெஸ்ஸிலிருந்து வந்த நறுமணம், சோற்றுக்குச் செத்துக் கிடந்த நாசிகளையும், வயிற்றையும் ஏகமாய் உசுப்பி விட - \"இன்னிக்கு அத்தினி பேருக்கும் பேதி புடுங்கப் போது - பாரு பற்றாக்குறைக்கு அங்கிருந்த இந்திய மெஸ்ஸிலிருந்து வந்த நறுமணம், சோற்றுக்குச் செத்துக் கிடந்த நாசிகளையும், வயிற்றையும் ஏகமாய் உசுப்பி விட - \"இன்னிக்கு அத்தினி பேருக்கும் பேதி புடுங்கப் போது - பாரு \" என்ற சாபத்தோடு நடையைக் கட்டினேன் \" என்ற சாபத்தோடு நடையைக் கட்டினேன் திரும்பவும் மெயின் ரோட்டுக்கு நடந்து, இன்னொரு டாக்சி பிடித்து ரயில்நிலையத்துக்கு அருகாமையில் ஏதேனும் ஒரு ஹோட்டலில் கட்டையைக் கிடத்துவதே இனி மார்க்கம் என்ற எண்ணத்தோடு நடக்க ஆரம்பித்தேன் திரும்பவும் மெயின் ரோட்டுக்கு நடந்து, இன்னொரு டாக்சி பிடித்து ரயில்நிலையத்துக்கு அருகாமையில் ஏதேனும் ஒரு ஹோட்டலில் கட்டையைக் கிடத்துவதே இனி மார்க்கம் என்ற எண்ணத்தோடு நடக்க ஆரம்பித்தேன் நிமிர்ந்து பார்த்தால் ஒரு அழகான classical ஸ்டைலிலான ஹோட்டல் எதிர்ப்பட்டது நிமிர்ந்து பார்த்தால் ஒரு அழகான classical ஸ்டைலிலான ஹோட்டல் எதிர்ப்பட்டது \"அடடே....இங்கேயே கேட்டுப் பார்ப்போமே \" என்றபடிக்கு ரிஸப்ஷனுக்குப் போய் \"ரூம் இருக்கா \" என்று கேட்க..\"Yes sir \" என்று கேட்க..\"Yes sir \" என்றாள் அந்தச் சிக் பணிப்பெண் \" என்றாள் அந்தச் சிக் பணிப்பெண் 'கடவுள் இருக்காருடா கொமாரு \" என்ற நிம்மதி எனக்குள் சரேலென்று பிரவாகமெடுக்க \"One room ...10 days \" என்றேன் பந்தாவாய் \" என்று ஒரு நம்பரைச் சொன்னார் எனக்கோ வடிவேலுக்குப் பஞ்சாயத்து பண்ண முனையும் சங்கிலி முருகனைப் போல \"எனக்கு சரியாத் தானே கேக்குது எனக்கோ வடிவேலுக்குப் பஞ்சாயத்து பண்ண முனையும் சங்கிலி முருகனைப் போல \"எனக்கு சரியாத் தானே கேக்குது \" என்று ஊர்ஜிதம் செய்திடும் ஆசையே மேலோங்கியது - simply becos அம்மணி சொல்லியிருந்த தொகையைக் கணக்குப் போட்டால் நாளொன்றுக்கு நம் காசில் ரூ.எட்டாயிரம் சுமாருக்கு வந்தது \n35 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்களில் அதுவொரு அசகாயத் தொகை (இன்னமுமே தான் ) என்பதால் - துண்டைக் காணோம் ; துணியைக் காணோமென்று ஓட்டம் பிடித்தேன் அங்கிருந்து ) என்பதால் - துண்டைக் காணோம் ; துணியைக் காணோமென்று ஓட்டம் பிடித்தேன் அங்கிருந்து என்ன தான் பிராங்பர்ட் ; பிரஸ்ஸல்ஸ் என்று 10 நாட்களை ஐரோப்பாவில் கடத்தியிருந்த அனுபவம் இருந்தாலும், எங்குமே நாளொன்றுக்கு 1500-க்கு ஜாஸ்தியான வாடகையில் நான் தங்கியிருக்கவில்லை என்ன தான் பிராங்பர்ட் ; பிரஸ்ஸல்ஸ் என்று 10 நாட்களை ஐரோப்பாவில் கடத்தியிருந்த அனுபவம் இருந்தாலும், எங்குமே நாளொன்றுக்கு 1500-க்கு ஜாஸ்தியான வாடகையில் நான் தங்கியிருக்கவில்லை So இந்த சொகுசெல்லாம் நமக்கு கட்டாது சாமி என்றபடிக்கே சாலையை எட்டிப் பிடித்து கண்ணில்பட்ட முதல் கருப்பு டாக்சிக்குள் தஞ்சம் புகுந்தேன் So இந்த சொகுசெல்லாம் நமக்கு கட்டாது சாமி என்றபடிக்கே சாலையை எட்டிப் பிடித்து கண்ணில்பட்ட முதல் கருப்பு டாக்சிக்குள் தஞ்சம் புகுந்தேன் லண்டனின் அந்தப் பாரம்பரிய டாக்சிகள் பார்க்க டெண்டு கொட்டகை போலத் தோன்றினாலும் செம சவுகர்யமானவைகள் லண்டனின் அந்தப் பாரம்பரிய டாக்சிகள் பார்க்க டெண்டு கொட்டகை போலத் தோன்றினாலும் செம சவுகர்யமானவைகள் விட்டால் இதுக்குள்ளேயே இன்றைய ராப்பொழுதைச் செலவிட்டு விடலாமே என்ற ரேஞ்சுக்கு அலுத்துப் போயிருந்தவன் - \"விக்டோரியா ரயில் நிலையம்\" என்று டிரைவரிடம் சொன்னேன் விட்டால் இதுக்குள்ளேயே இன்றைய ராப்பொழுதைச் செலவிட்டு விடலாமே என்ற ரேஞ்சுக்கு அலுத்துப் போயிருந்தவன் - \"விக்டோரியா ரயில் நிலையம்\" என்று டிரைவரிடம் சொன்னேன் இலண்டனில் அரை டஜனுக்கும் மேற்பட்ட முக்கிய ரயில்நிலையங்கள் உண்டு என்பதெல்லாம் அப்போதைக்குத் தெரியாது ; எங்கேயோ காதில் வாங்கிய 'விக்டோரியா ஸ்டேஷன்' என்ற பெயர் மட்டுமே அப்போதைக்கு கை கொடுத்தது எனக்கு இலண்டனில் அரை டஜனுக்கும் மேற்பட்ட முக்கிய ரயில்நிலையங்கள் உண்டு என்பதெல்லாம் அப்போதைக்குத் தெரியாது ; எங்கேயோ காதில் வாங்கிய 'விக்டோரியா ஸ்டேஷன்' என்ற பெயர் மட்டுமே அப்போதைக்கு கை கொடுத்தது எனக்கு இரவு பத்தரை சுமாருக்கு அங்கே போயிறங்க, டாக்சிக்கு அழுக நேரிட்ட தண்டத்தை நினைத்து தொண்டையெல்லாம் அடைத்தது \nமறுக்கா பையை இழுத்துக் கொண்டே ரயில் நிலையத்தின் பக்கவாட்டுச் சாலைகளுக்குள் புகுந���து ஹோட்டல் தேட ஆரம்பித்தேன் B & B (Bed & Breakfast ) என்ற போர்டுகளுடன் நிறையவே குருவிக்கூட்டு ஹோட்டல்கள் கண்ணில்பட்டன B & B (Bed & Breakfast ) என்ற போர்டுகளுடன் நிறையவே குருவிக்கூட்டு ஹோட்டல்கள் கண்ணில்பட்டன ஆனால் எனக்கோ அவையெல்லாமே வசந்த மாளிகைகளாய்த் தென்பட்டன ஆனால் எனக்கோ அவையெல்லாமே வசந்த மாளிகைகளாய்த் தென்பட்டன ஏதோ ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து தயங்கித் தயங்கி வாடகை பற்றி விசாரித்து ; அங்கிருந்த ஆசாமி ஒரு சொற்பத் தொகையைச் சொன்ன போதே இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட முடிந்தது ஏதோ ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து தயங்கித் தயங்கி வாடகை பற்றி விசாரித்து ; அங்கிருந்த ஆசாமி ஒரு சொற்பத் தொகையைச் சொன்ன போதே இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட முடிந்தது பொதுவாய் இலண்டனில் பழைய காலத்து வீடுகளையே ஹோட்டல்களாய் மாற்றம் செய்து புழங்குவது வாடிக்கை பொதுவாய் இலண்டனில் பழைய காலத்து வீடுகளையே ஹோட்டல்களாய் மாற்றம் செய்து புழங்குவது வாடிக்கை So ஒடுக்கமான மாடிப்படிகள் தானிருக்கும் ; lift So ஒடுக்கமான மாடிப்படிகள் தானிருக்கும் ; lift என்று கேட்டால் நம்மை ஒரு தினுசாய்ப் பார்ப்பார்கள் என்று கேட்டால் நம்மை ஒரு தினுசாய்ப் பார்ப்பார்கள் தவிர முக்கால்வாசி அறைகளில் பாத்ரூம் இணைந்திராது தவிர முக்கால்வாசி அறைகளில் பாத்ரூம் இணைந்திராது ஒரு மாடிக்கு ஒரு குளியலறை & ஒரு கழிப்பறை என்று அந்தந்த நடைபாதைகளின் இறுதியில் அமைத்திருப்பார்கள் ஒரு மாடிக்கு ஒரு குளியலறை & ஒரு கழிப்பறை என்று அந்தந்த நடைபாதைகளின் இறுதியில் அமைத்திருப்பார்கள் ரூமோடு பாத்ரூமும் சேர்த்தே வேண்டுமெனில் கட்டணம் எகிறிடும் ரூமோடு பாத்ரூமும் சேர்த்தே வேண்டுமெனில் கட்டணம் எகிறிடும் நானோ மேஜைக்கு அடியில்னாலும் கட்டையைக் கிடத்த ரெடி என்றிருந்த நிலையில், கூடுதல் வாடகையிலான ரூமைத் தேர்வு செய்வேனா - என்ன நானோ மேஜைக்கு அடியில்னாலும் கட்டையைக் கிடத்த ரெடி என்றிருந்த நிலையில், கூடுதல் வாடகையிலான ரூமைத் தேர்வு செய்வேனா - என்ன So நான்காவது மாடியில் ஒரு புறாக்கூடு போலான அறைக்கு பையைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் - முடிவே இலா படிக்கட்டுகளில் So நான்காவது மாடியில் ஒரு புறாக்கூடு போலான அறைக்கு பையைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் - முடிவே இலா படிக்கட்டுகளில் ஒரு மாதிரியாய் ரூமுக்குப் போன போது குறுக்கு காணாதே போய்விட்டது ஒரு மாதிரியாய் ரூமுக்குப் போன போது குறுக்கு காணாதே போய்விட்டது \"ஒரு வாரம் தூங்கினால் தான் இந்த அலுப்பு ஓயும் \"ஒரு வாரம் தூங்கினால் தான் இந்த அலுப்பு ஓயும் \" என்று நினைத்துக் கொண்டே பையைத் திறந்து லுங்கியை எடுத்துக் கட்டிக் கொண்டு கட்டிலில் மல்லாந்தேன் \" என்று நினைத்துக் கொண்டே பையைத் திறந்து லுங்கியை எடுத்துக் கட்டிக் கொண்டு கட்டிலில் மல்லாந்தேன் ரூமில் ஹீட்டர் வசதியெல்லாம் லேது என்பதால் போட்டிருந்த ஜெர்கினை கழற்றாமல் அப்படியே குறட்டை விட துவங்கினேன் ரூமில் ஹீட்டர் வசதியெல்லாம் லேது என்பதால் போட்டிருந்த ஜெர்கினை கழற்றாமல் அப்படியே குறட்டை விட துவங்கினேன் அடித்துப் போட்டார் போல தூக்கம் வருமென்று நினைத்தே படுத்த போதிலும், \"புது ஊர் ; புது ஆப்பு ; புது இடம் ; புது புறாக்கூடு\" என்ற கூட்டணி ஒன்றுசேர்ந்து என் தூக்கத்துக்கு இயன்ற இடைஞ்சலைச் செய்தன \nகாலையில் ஏழரை மணி சுமாருக்கு எழுந்த போது தான் வயிறு கலக்குவதும், பிறாண்டுவதும் ஒருங்கே நிகழ்ந்தது \"சாப்பிட்டு 16 மணி நேரங்களுக்கு மேலாச்சு \"சாப்பிட்டு 16 மணி நேரங்களுக்கு மேலாச்சு \" என்று ஞாபகம் வர - கீழ்தளத்தில் Free breakfast என்பதால் போய் ஒரு கட்டு கட்டிவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன் \" என்று ஞாபகம் வர - கீழ்தளத்தில் Free breakfast என்பதால் போய் ஒரு கட்டு கட்டிவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன் அதற்கு முன்பாய் முக்கிய வேலை காத்திருப்பதால் அதற்கு தீர்வு தேடிய நொடியில் தான் பாத்ரூம் நடைபாதையின் இறுதியில் உள்ளது நினைவுக்கு வந்தது அதற்கு முன்பாய் முக்கிய வேலை காத்திருப்பதால் அதற்கு தீர்வு தேடிய நொடியில் தான் பாத்ரூம் நடைபாதையின் இறுதியில் உள்ளது நினைவுக்கு வந்தது கதவைத் திறந்து எட்டிப் பார்த்தால் ஊதைக் காற்று மட்டுமே தென்பட்டது ; வேறு ஆள் நடமாட்டமே இல்லை கதவைத் திறந்து எட்டிப் பார்த்தால் ஊதைக் காற்று மட்டுமே தென்பட்டது ; வேறு ஆள் நடமாட்டமே இல்லை எல்லாருமே சனிக்கிழமை என்பதால் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சாப்பிடக் கீழே போயிருக்க வேண்டுமென்று தோன்றியது எல்லாருமே சனிக்கிழமை என்பதால் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சாப்பிடக் கீழே போயிருக்க வேண்டுமென்��ு தோன்றியது \"சரி...நம்ம பாட்டைப் பார்ப்போம்\" என்றபடிக்கு காலை ஷூவுக்குள் நுழைத்துக் கொண்டு ரூமிலிருந்து வெளியேறினேன் \"சரி...நம்ம பாட்டைப் பார்ப்போம்\" என்றபடிக்கு காலை ஷூவுக்குள் நுழைத்துக் கொண்டு ரூமிலிருந்து வெளியேறினேன் டம்மென்று கதவு சாத்தும் ஓசை எனக்குப் பின்னே கேட்ட நொடியில் தான் ரத்தம் தலைக்கேறி கிறுகிறுப்பது போல் உணர்ந்தேன் டம்மென்று கதவு சாத்தும் ஓசை எனக்குப் பின்னே கேட்ட நொடியில் தான் ரத்தம் தலைக்கேறி கிறுகிறுப்பது போல் உணர்ந்தேன் கதவைத் திறக்கும் சாவியானது உட்பக்கம் உள்ளது என்பதும், இந்தக் கதவுகள் automatic lock ரகத்திலானவை ; சும்மா சாத்தினாலே பூட்டிக் கொள்ளும் என்பதையும் ; சாவியைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் வெளியே வந்து தொலைத்து விட்டேன் என்பதையும் உணர்ந்த நொடியில் எனக்குள் ஓடிய பீலிங்குகளை வர்ணிக்க சான்ஸே கிடையாது கதவைத் திறக்கும் சாவியானது உட்பக்கம் உள்ளது என்பதும், இந்தக் கதவுகள் automatic lock ரகத்திலானவை ; சும்மா சாத்தினாலே பூட்டிக் கொள்ளும் என்பதையும் ; சாவியைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் வெளியே வந்து தொலைத்து விட்டேன் என்பதையும் உணர்ந்த நொடியில் எனக்குள் ஓடிய பீலிங்குகளை வர்ணிக்க சான்ஸே கிடையாது ஆனால் \"உன் பஞ்சாயத்தை அப்பாலிக்கா வைச்சுக்கோ தம்பி ; இப்போ எனக்கொரு வழி சொல்லு \" என்று வயிறு ரகளை செய்திட பாத்ரூமைத் தேடிப் போனேன் ஆனால் \"உன் பஞ்சாயத்தை அப்பாலிக்கா வைச்சுக்கோ தம்பி ; இப்போ எனக்கொரு வழி சொல்லு \" என்று வயிறு ரகளை செய்திட பாத்ரூமைத் தேடிப் போனேன் சகலமும் சுபமாய் முடிந்த நொடியில் என்னை நானே பாத்ரூம் கண்ணாடியில் பார்த்துக் கொண்ட போது ஒரு கோமாளிப்பயலே கண்ணாடியினில் பிம்பமாய்த் தெரிந்தான் சகலமும் சுபமாய் முடிந்த நொடியில் என்னை நானே பாத்ரூம் கண்ணாடியில் பார்த்துக் கொண்ட போது ஒரு கோமாளிப்பயலே கண்ணாடியினில் பிம்பமாய்த் தெரிந்தான் ஒரு கட்டம் போட்ட லுங்கி...கடைவாயோரம் ராத்தூக்கத்து ஜொள்ளோட்டத் தாரைகளின் அடையாளங்கள் ; முற்றிலுமாய்க் கலைந்து கிடந்த பம்பை மண்டை ( மெய்யாலுமேங்கோ ஒரு கட்டம் போட்ட லுங்கி...கடைவாயோரம் ராத்தூக்கத்து ஜொள்ளோட்டத் தாரைகளின் அடையாளங்கள் ; முற்றிலுமாய்க் கலைந்து கிடந்த பம்பை மண்டை ( மெய்யாலுமேங்கோ ) ; குளிருக்கு கழற்றியி��ாத ஜெர்கின் ; அவசரத்தில் சாக்ஸ் போடாது ஷூ மட்டும் போட்டிருந்த ரம்யம் என்று ஒரு மார்க்கமாய்க் காட்சி தந்தேன் ) ; குளிருக்கு கழற்றியிராத ஜெர்கின் ; அவசரத்தில் சாக்ஸ் போடாது ஷூ மட்டும் போட்டிருந்த ரம்யம் என்று ஒரு மார்க்கமாய்க் காட்சி தந்தேன் எனது ரூமுக்குள் நுழைய வேண்டுமெனில், இந்தக் கோலத்திலேயே நாலு மாடிப்படிக்கட்டுகளில் கீழிறங்கிப் போய் ரிசப்ஷனில் மாற்றுச் சாவி வாங்கியார வேண்டும் என்பதைத் தாண்டி வேறு வழியே கிடையாது எனது ரூமுக்குள் நுழைய வேண்டுமெனில், இந்தக் கோலத்திலேயே நாலு மாடிப்படிக்கட்டுகளில் கீழிறங்கிப் போய் ரிசப்ஷனில் மாற்றுச் சாவி வாங்கியார வேண்டும் என்பதைத் தாண்டி வேறு வழியே கிடையாது No roomboys ; so \"தம்பி...கீழே போயி சாவி வாங்கிட்டு வாயேன் No roomboys ; so \"தம்பி...கீழே போயி சாவி வாங்கிட்டு வாயேன் \" என்று பணிக்க வழி கிடையாது \n\"துணிந்த பின் மனமே ; துயரம் கொள்ளாதே \" என்று என்னை நானே தேற்றிக் கொண்டு, முயன்றமட்டுக்கும் ஒரு casual look-ஐ முகத்தில் வைத்துக் கொண்டு படியிறங்க ஆரம்பித்தேன் \" என்று என்னை நானே தேற்றிக் கொண்டு, முயன்றமட்டுக்கும் ஒரு casual look-ஐ முகத்தில் வைத்துக் கொண்டு படியிறங்க ஆரம்பித்தேன் சாப்பிட்டுவிட்டு மேலே தத்தம் அறைகளுக்குத் திரும்பிடுவோர் எதிர்ப்படும் போது - பூமி அப்படியே திறந்து என்னை விழுங்கிக்கொள்ளாதா சாப்பிட்டுவிட்டு மேலே தத்தம் அறைகளுக்குத் திரும்பிடுவோர் எதிர்ப்படும் போது - பூமி அப்படியே திறந்து என்னை விழுங்கிக்கொள்ளாதா என்பது போலிருக்கும் கீழே ரிசப்ஷனுக்கு வந்தாலோ - எதிரே இருந்த breakfast அறையில் அத்தனை பேரும் வெள்ளையும், சொள்ளையுமாய் formals உடையணிந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, நான் சங்கு மார்க் லுங்கிக்கு மாடல் போல போய் நின்று மண்டையைச் சொரிந்து கொண்டே என் பிரச்னையைச் சொன்னேன் நிமிர்ந்து பார்க்கக் கூட லஜ்ஜையாக இருக்க, \"ஒரு spare சாவி கிடைக்குமா நிமிர்ந்து பார்க்கக் கூட லஜ்ஜையாக இருக்க, \"ஒரு spare சாவி கிடைக்குமா \" என்றபடிக்கே லேசாய் நிமிர்ந்தால், ரிசப்ஷனில் இருந்ததோ ஒரு செம cute இளம் பெண் \" என்றபடிக்கே லேசாய் நிமிர்ந்தால், ரிசப்ஷனில் இருந்ததோ ஒரு செம cute இளம் பெண் முந்தைய இரவில் இருந்த அதே கடுவன் பூனை தாத்தா தான் இன்னமும் இருப்பார் என்ற நினைப்பில் இருந்தவனுக்கு ஒரு ஜேம்ஸ�� பாண்ட் அழகியை அங்கே பார்த்த நொடியில் சோகம் பன்மடங்காகிப் போனது முந்தைய இரவில் இருந்த அதே கடுவன் பூனை தாத்தா தான் இன்னமும் இருப்பார் என்ற நினைப்பில் இருந்தவனுக்கு ஒரு ஜேம்ஸ் பாண்ட் அழகியை அங்கே பார்த்த நொடியில் சோகம் பன்மடங்காகிப் போனது சாவியை வாங்கியது, 4 மாடியின் படிகளை உசேன் போல்டின் சித்தப்பா வேகத்தில் ஏறியது ; கதவைத் திறந்து ரூமுக்குள் ஐக்கியமானது ; லுங்கியைக் கடாசிவிட்டு ஜீன்ஸை மாட்டிக் கொண்டு ; பை & பொட்டலங்களைக் கட்டி வைத்த கையோடு, ஜாக்கிரதையாய் சாவிகள் இரண்டையுமே பாக்கெட்டில் செருகிக் கொண்டே கீழே திரும்பவும் போனது - என எல்லாமே மின்னல் வேகத்து நிகழ்வுகளாகிப் போயின சாவியை வாங்கியது, 4 மாடியின் படிகளை உசேன் போல்டின் சித்தப்பா வேகத்தில் ஏறியது ; கதவைத் திறந்து ரூமுக்குள் ஐக்கியமானது ; லுங்கியைக் கடாசிவிட்டு ஜீன்ஸை மாட்டிக் கொண்டு ; பை & பொட்டலங்களைக் கட்டி வைத்த கையோடு, ஜாக்கிரதையாய் சாவிகள் இரண்டையுமே பாக்கெட்டில் செருகிக் கொண்டே கீழே திரும்பவும் போனது - என எல்லாமே மின்னல் வேகத்து நிகழ்வுகளாகிப் போயின \"ஓசியானாலும் இனி இந்த ஹோட்டலிலே குப்பை கொட்ட தயாரில்லை சாமி \"ஓசியானாலும் இனி இந்த ஹோட்டலிலே குப்பை கொட்ட தயாரில்லை சாமி \" என்றபடிக்கே லண்டனின் வெயில் போர்த்த சாலைகளில் நடக்க ஆரம்பித்த போது - \"இந்த ஊரா இத்தனை காலத்துக் கனவு தேசமாய் இருந்துள்ளது \" என்றபடிக்கே லண்டனின் வெயில் போர்த்த சாலைகளில் நடக்க ஆரம்பித்த போது - \"இந்த ஊரா இத்தனை காலத்துக் கனவு தேசமாய் இருந்துள்ளது \" என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் \" என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் உச்சா போகாத ஓராங்குட்டான் போல எங்கெங்கோ அலைந்து, இறுதியாய் Youth Hostel ஒன்றில் சல்லிசாய் இடம் பிடித்த குஷியில் ஹோட்டலுக்குத் திரும்பி சாமான்களை எடுத்துக் கொண்டு கிளம்பினேன் உச்சா போகாத ஓராங்குட்டான் போல எங்கெங்கோ அலைந்து, இறுதியாய் Youth Hostel ஒன்றில் சல்லிசாய் இடம் பிடித்த குஷியில் ஹோட்டலுக்குத் திரும்பி சாமான்களை எடுத்துக் கொண்டு கிளம்பினேன் போகும் போது அந்த ஜேம்ஸ் பாண்ட் அழகி நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்ததாய்த் தோன்றியது எனது கற்பனையா போகும் போது அந்த ஜேம்ஸ் பாண்ட் அழகி நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்ததாய்த் தோன்றியது எனது க���்பனையா இல்லையா தெரியாது ; ஆனால் ஆயுசுக்கு இனி லுங்கி கட்ட மாட்டேண்டா சாமி என்ற சபதம் எடுத்தது நிஜம் என்பது மாத்திரம் நினைவுள்ளது \nதொடர்ந்த 10 நாட்களில் லண்டனின் நீள அகலங்களை அளந்ததும் ; ஏதேதோ பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ததும் தொடர்ந்தன வெறுப்பேற்றிய அதே நகரம் வாஞ்சையோடு என்னை ஏற்றுக் கொண்ட அதிசயங்களும் நிகழ்ந்தன வெறுப்பேற்றிய அதே நகரம் வாஞ்சையோடு என்னை ஏற்றுக் கொண்ட அதிசயங்களும் நிகழ்ந்தன ஏகப்பட்ட பணிகளிலும் அந்த மண்ணில் வெற்றி கிட்டியது ; ஏகமாய் அனுபவங்களும் கிட்டின அங்கேயே ஏகப்பட்ட பணிகளிலும் அந்த மண்ணில் வெற்றி கிட்டியது ; ஏகமாய் அனுபவங்களும் கிட்டின அங்கேயே Maybe உலகை உவகைப்படுத்தப்போகும் இன்னொரு பதிவெழுதும் மூட் தலை தூக்கும் போது இந்த london diary படலம் தொடருமோ என்னவோ Maybe உலகை உவகைப்படுத்தப்போகும் இன்னொரு பதிவெழுதும் மூட் தலை தூக்கும் போது இந்த london diary படலம் தொடருமோ என்னவோ எது எப்படியோ - \"லண்டன்\" என்ற நொடியே அந்த \"லுங்கி டான்ஸ்\" நாள் தான் என் தலைக்குள் தோன்றி மறையும் எது எப்படியோ - \"லண்டன்\" என்ற நொடியே அந்த \"லுங்கி டான்ஸ்\" நாள் தான் என் தலைக்குள் தோன்றி மறையும் Maybe நம்மவர்கள் கோப்பையைத் தூக்கி தேசத்தையே மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திடும் பட்சத்தில், \"லண்டன்\" என்றவுடன் சந்தோஷ ஞாபகங்கள் எனக்குள்ளும் இடம் பிடித்திடலாம் Maybe நம்மவர்கள் கோப்பையைத் தூக்கி தேசத்தையே மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திடும் பட்சத்தில், \"லண்டன்\" என்றவுடன் சந்தோஷ ஞாபகங்கள் எனக்குள்ளும் இடம் பிடித்திடலாம் \nBefore I sign off - இதோ \"ஈரோடு எக்ஸ்பிரஸ்\" புக் # 1-ன் குட்டி டிரெய்லர் அட்டகாசமான கதைக்களம் ; செம வித்தியாசமான கதை சொல்லும் பாணி என்று \"பிஸ்டலுக்குப் பிரியாவிடை\" பின்னிப் பெடல் எடுக்கிறது அட்டகாசமான கதைக்களம் ; செம வித்தியாசமான கதை சொல்லும் பாணி என்று \"பிஸ்டலுக்குப் பிரியாவிடை\" பின்னிப் பெடல் எடுக்கிறது \nமான்செஸ்டர் நகருக்கு வந்தால் என் வீட்டுக்கு வாங்க சார். இந்திய நகரங்களில் எனக்கும் இது போல அனுபவங்கள் உள்ளது. நியாபகம் வருதே... நியாபகம் வருதே...\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 9 June 2019 at 01:27:00 GMT+5:30\nஸ்பாம் மெசேஜ்கள் வருகின்றன ஆசிரியரே..\nபிளாக்கில் கமெண்ட் இடுபவர்களை பில்டர் செய்யுங்கள் ப்ளிஸ்..\nகடமையே கண��ணாய் அவ்வப்போது சில நூறு spam message களை அங்கங்கே போட்டு விடும் முனைப்பு யாருக்கோ உள்ளது நண்பரே Filter செய்வதாயின் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு அனுமதி கோரும் முறையை அமலுக்கு கொண்டு வரணும் \nதாங்கள் எது செய்வதாயினும் எம் ஆதரவு உள்ளது சார்.\nமிக அழகான லண்டன் பயணம். படித்து முடித்த பின் சிரிப்பை அடக்க முடியவில்லை ....ஆமா..ஆசிரியரே உங்களிடம் ஒரு. கேள்வி 1.ரிசப்னிஸ்ட் எந்த ஜேம்ஸ் பட ஹீரோயின் போல இருந்தார்கள்...\n2.இப்போது லுங்கி கட்டும் பழக்கம் உண்டா.அல்லது சபதம் சபத தானா\nசபதம் சபதம் தான் நண்பரே \nஎன்னுடைய UK சந்தாவில் ஈரோடு புத்தகங்கள் வருமா அல்லது தனியாக பணம் கட்ட வேண்டுமா சார்\nரெகுலர் சந்தாக்களில் இவை அங்கமாகாது சார் \nபயணங்களை சுவைபட மட்டும் இல்லாமல், ஹாஸ்யங்கள் சகிதம் நினைவுகூறுவதில், நீங்கள் கில்லாடி தான். லுங்கி கட்டிகொண்டு முதன் முதலில் அயல்தேசத்து அபார்ட்மென்ட் கம்யூனிட்டிக்குள் அலைந்து திரிந்து, வசவுகளை வாங்கி கட்டி கொண்டது ஞாபகம் வருகிறது.\nஇனி, சிங்கத்தின் சிறுவயதில் தொகுப்பு மட்டுமல்ல, உங்களின் பயணகுறிப்பு தொகுதி ஒன்றிற்கும், நினைவூட்டல்களை அணிவகுத்து விட வேண்டியதுதான் :)\nஅட..நம்மூர் லுங்கிகளுக்குப் பெரிய பின்னணியே இருக்கும் போலுள்ளதே \nநானும் அந்த வயதில் லுங்கியோட வே கிடா விருந்துக்கு போய் என் அப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன் அவர் மானத்தை வாங்கிட்டேனாம் அவர் தண்ணி யடிச்சுட்டு பண்ணின அலப்பறையில் இதெலாம் சும்மா\nலுங்கி கட்டும்போது உள்ள சுகமே தனி சார்.....😊\nலண்டன் போட்டோல்லாம் உட்டாலக்கடி சார் ; இங்கே நம் ஆபீசில் ஏற்பாடு செய்து போட்டது \n7th கரூர் ராஜ சேகரன் சார் திரு மணியன் சாரை விட உங்கள் கட்டுரை மிக நன் ளாக உள்ளது. சிங்கத்தின் பயணங்கள் எதிர் பார்க்கிறேன். தனி புத்தகமாக வர புனித தேவன் மானிடோஅருள் புரிவார்கள்.\nசார்...அவரெல்லாம் பயணக் கட்டுரைகளின் கிங் நான் சும்மா பொழுது போகாத நேரங்களில் எதையாச்சும் எழுதி வைப்பதோடு சரி \nசில பதிவுகளும் சரி...இம்மாத இதழின் தலைப்பும் சரி போராட்டத்தில் தீ மூட்டி விடுவது போலவே இருப்பினும் ....எங்கே போய் சொல்வது\nபதுங்கி கொள்ள வேண்டியவர் பாய்ந்து பாய்ந்து தூண்ட...\nபாய வேண்டியவர்கள் பதுங்கு குழிக்குள் பதுங்கி கிடப்பதை...:-(\nதலீவரே....உங்க பதுங்கு குழி டெக்னி���் மட்டும் எனக்கு லண்டனில் தெரிஞ்சிருந்தாக்கா ஹைட் பார்க்கில் ஒரு பள்ளம் வெட்டி சட்டி, பெட்டியோடு அங்கே ஐக்கியமாகியிருப்பேனே \nவணக்கம் ஆசிரியரே. ஐயா நாங்கள் எதிர்பார்ப்பது மாதந்தோறும் குண்டு புத்தகங்களே.மாதம் வெளியாகும் மூன்று அல்லது நான்கு புத்தகங்கள் ஒரு மாதத்திற்கு போதவில்லை.புத்தகங்களை இரசித்து படித்த பின்னர் தான் விமர்சனம் எழுதினால்தான் மிகச் சிறப்பாக இருக்கும். டைப் செய்வது கடினமான வேலை எனவே காமிக்ஸ் நண்பர்கள் பின்னூட்டம் அனுப்ப தாமதம் என்றே நினைக்கிறேன். எந்த காரணம் கொண்டும் புத்தக குறைப்பு பக்க குறைப்பு செய்து விடாதீர்கள் ஐயா.மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாம் நம் தமிழ் மொழியில் வெளிவரும் ஒரே காமிக்ஸ் உங்களது காமிக்ஸ் மட்டுமே.எங்களை போன்றோர்க்கு உங்களை விட்டால் எங்களுக்கு யாருமே இல்லை ஐயா. புத்தக வாசிப்பு அழிகின்ற நிலையில் காமிக்ஸ் மட்டுமே உயிரூட்ட முடியும்.எனவே ஆசிரியரை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் புத்தக குறைப்பு மற்றும் பக்க குறைப்பு எந்த சூழலிலும் வேண்டாம்.\nசார்...நாமெல்லாம் பதிப்புலகில் ஒரு ஓரமாய் கோலி ஆடி வரும் சிறார்களை போல வாசிப்பைத் தூக்கி நிறுத்தப் போகும் பாகுபாலிகளாய் நம்மை உருவகப்படுத்துவது உங்களின் காமிக்ஸ் நேசம் மட்டுமே என்பது புரிகிறது \nஇந்த மாதத்து இதழ்கள் அனைத்தும் அருமை.டெக்ஸ் இதழ் அருமை.விவரிக்க வார்த்தை இல்லை. உயிரோட்டமான சித்திரங்கள் நவரசம் பொருந்திய கதை.டெக்ஸ் மட்டும் எப்படித்தான் அமைகின்றதோ ஆசிரியருக்கே வெளிச்சம். ஜான் டோனோவான் ,புளூபெர்ரி மறுபதிப்பு அட்டகாசம் ஆசிரியரே. முதன் முறையாக படிப்பதால் டைகர் மீதான ஈர்ப்பு மிகைப்படுத்தியுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை.\nஇந்த மாத கதைகளில் டெக்ஸ் கதை மட்டுமே நன்றாக உள்ளது. இது என்னுடைய தனி பட்ட கருத்து அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே\nசிக் பில் பிடிக்கலையா சார் \nஆசிரியரின் கடந்த கால வரலாறு எத்தகைய கடினமானது.உங்களது வரலாற்றை படிக்கும் போது கிட்கார்ஸன் தான் என் நினைவுக்கு வருகிறார்.\nபோச்சுடா...கருப்பு மசிச் சட்டிக்குள்ளாற மண்டையை இன்னுமே நல்லா முக்கி எடுக்கணும் போல் தெரியுதே.....கார்சன் ரேஞ்சுக்குப் போயிடுச்சா \nஞாயிறு காலை வணக்கம் சார்மற்றும் நண்பர்களே 🙏🏼\nவெளியூர்..வெளி மாநிலம்னாலே ஏகப்பட்ட குழப்பங்களும் ஏடாகூடங்களும் அரங்கேறும்..அந்நிய நாட்டுக்கு போய் திக்கித் திணறி என்ன பண்ணியிருப்பீங்க என அந்தக்கால ஹாட்லைன படிச்சிட்டு கற்பனை செய்திருக்கேன். செம்ம அனுபவம் சாரே.. படலம் தொடரட்டும்..ஈரோட்டு திருவிழா சிறக்கட்டும்..பங்கேற்கவிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..\nசிங்கத்தின் சிறுவயதில் என் தவிர்கமுடியாத collectionல் ஒன்று. கதை மிக அருமை. ஒரு ஷெரிப்பின் சாசனம் நகைச்சுவை விருந்து. லுங்கி டான்ஸ் அனுபவம் அனைவருக்கும் எதோ ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும். எனக்கு திருசெந்தூரில்.\nஅட..நமக்குத் துணைக்கு நிறைய ஆள் உண்டு போல் தெரிகிறதே \nஇனி எங்காச்சும் யாராச்சும் லண்டன் அப்படீன்னு சொன்னாலே நீங்கதான் நினைவுக்கு வருவீங்க சார் 😁🙏🏼\nசவுத் ஆப்பிரிக்காவில் \"லுங்கி இங்கிடி\" என்றொரு பவுலர் உள்ளாரல்லவா சார் ....அவர் பெயரைக் கேட்கும் போதெல்லாம் கூட எனக்கு லண்டன் கூத்துத் தான் ஞாபகத்துக்கு வரும் \n// Before I sign off - இதோ \"ஈரோடு எக்ஸ்பிரஸ்\" புக் # 1-ன் குட்டி டிரெய்லர் அட்டகாசமான கதைக்களம் ; செம வித்தியாசமான கதை சொல்லும் பாணி என்று \"பிஸ்டலுக்குப் பிரியாவிடை\" பின்னிப் பெடல் எடுக்கிறது அட்டகாசமான கதைக்களம் ; செம வித்தியாசமான கதை சொல்லும் பாணி என்று \"பிஸ்டலுக்குப் பிரியாவிடை\" பின்னிப் பெடல் எடுக்கிறது Dont ever miss it folks \nடிரெயிலர் பட்டய கிளப்புது சார் 😍😍😍\nஅருமையான பதிவு. மாதம் ஒருமுறை யாவது இதுபோன்ற பதிவுகள் நீங்கள் எழுதலமே\nஅட...பயணம் போவோர் ஒவ்வொருவரிடமும் இது போல் அனுபவங்களுக்குப் பஞ்சமே இராது என்பது நிச்சயம் சார் என்னோடு ப்ளஸ் டூ வரை படித்ததொரு நண்பன் - பிரின்டிங் ஆர்டர் வாங்கும் பொருட்டு இந்தியாவுக்குள் சுற்றாத இடம் கிடையாது என்னோடு ப்ளஸ் டூ வரை படித்ததொரு நண்பன் - பிரின்டிங் ஆர்டர் வாங்கும் பொருட்டு இந்தியாவுக்குள் சுற்றாத இடம் கிடையாது ஒரிஸாவிலும், பீஹாரிலும் ; பெங்காலிலும் அவனுக்குக்கிட்டிய பயண அனுபவங்களில் ஒரு சிறு துளியைக் கேட்டாலே திறந்த வாய் மூட ஏக நேரம் புடிக்கும் ஒரிஸாவிலும், பீஹாரிலும் ; பெங்காலிலும் அவனுக்குக்கிட்டிய பயண அனுபவங்களில் ஒரு சிறு துளியைக் கேட்டாலே திறந்த வாய் மூட ஏக நேரம் புடிக்கும் ஒவ்வொன்றும் ஒரு பதிவுக்கான material எனலாம் \nநம்ம அனுபவங்களெல்லாம் பொழுது போகா ஏதோவொரு பொழுதுக்கு ஓ.கே. சார் \nஉங்கள் காலை நேர களேபரம்\n\"எழுந்து வந்த எழும்புக்கூடுவில்\" ஆங்கஸ் பாஸ்கர் வில் ஆவி போட்ட ட்ரெஸ் தான் எனக்கு சட்டுனு ஞாபகம் வருது...... bag piper மிஸ்ஸிங்....\n அப்புறம் அந்தக் காலத்து அரசாங்க குமாஸ்தாக்களும் இப்டிக்கா டிரெஸ் செய்வதை சினிமாக்களில் பார்த்ததாக ஞாபகம்..கீழே வேஷ்டி..மேலே கோட் ; மண்டையில் தலைப்பாகை என்று \nஉங்க லுங்கி டான்ஸ் அனுபவங்கள் செம த்ரில்லிங் + கெக்கபிக்கே ரிப்போர்ட்டர் ஜானி கதையையும், கிட்ஆர்டின் கதையையும் ஒருசேரப் படித்ததைப் போன்ற உணர்வு\n'சி.சி.வ' கேட்டு நாங்கள் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு போராட்டங்கள் பல நிகழ்த்துவதும், போராட்டங்கள் பலனின்றி நாக்குத் தொங்கிப் போவதின் பின்னணியும் இதுதான்\nஇதுபோன்ற பதிவுகளைப் படிக்கும்போது மீண்டும் தீவிரமான போராட்டத்தில் குதிக்கத் தோன்றிடுகிறது.. ஆ..ஆனால்... கொஞ்சம் இருங்க அந்தண்டை போய் ஒரு ரவுண்டு அழுதுட்டு வரேன்\n//உங்க லுங்கி டான்ஸ் அனுபவங்கள் செம த்ரில்லிங் + கெக்கபிக்கே ரிப்போர்ட்டர் ஜானி கதையையும், கிட்ஆர்டின் கதையையும் ஒருசேரப் படித்ததைப் போன்ற உணர்வு ரிப்போர்ட்டர் ஜானி கதையையும், கிட்ஆர்டின் கதையையும் ஒருசேரப் படித்ததைப் போன்ற உணர்வு\nஇதுக்கே இப்படின்னா....'அடிச்சுக் கேட்டாலும் சொல்லப்படாது' ரகத்திலான 1986-ன் பாரிஸ் அனுபவத்தை என்னவென்பீர்கள் ஷப்ப்பா...இன்னிக்கு நினைச்சாலும் கண்ணெல்லாம் வேர்க்குது சாமி \n// ஆனால்... கொஞ்சம் இருங்க அந்தண்டை போய் ஒரு ரவுண்டு அழுதுட்டு வரேன்\nவாழைப்பூ வடை மற்றும் நண்டு வறுவல் சாப்பிட போகிறேன் என்று சொல்லுங்கள் அதை விட்டு விட்டு காமெடி பண்ணுறீங்க. பாவம் தாரை பரணி :-)\nஇளமையில் கொல்: டைகரின் ஆரம்ப நாட்களை சொல்லும் மூன்று சிறிய கதைகள் ஆனால் மூன்றும் பட்டாசுகள். ஓவ்வொரு கதையிலும் ஆக்சன் எதிர்பாராத திருப்பம் மற்றும் விறுவிறுப்பு.\nவண்ணத்தில் படிப்பதற்கு நன்றாக இருந்தது. இவரின் அடுத்த பாகங்களை விரைவில் வெளியிடுங்கள், முடிந்தால் இந்த வருடமே கண்ணில் காட்டுங்கள்.\nஅருமையான வாசிப்பு அனுபவத்தை கொடுத்ததில் இதற்கு இந்த மாதம் முதல் இடம்.\nSuper pa. Rummi நமக்கு ஆள் ரெடி\nஹாஸ்ய உணர்வு ததும்பும் பதிவு..\nபுதிதாக வரும் டைகரின் ஒரு சில நகைச்சுவை கதைகளை படித்தாற்போல ஒரே ���ிரிப்பு..\n( பின்னாலேயே ரம்மி வந்து தாளிக்க போறாரு..:-)]\nஅவ்ளோவ்வ் மொக்கையாவா சார் இருந்துச்சு பதிவு \n(கன்னத்தில் மருவுக்கும், மச்சத்துக்கும் ஆர்டர் போட்டாச்சூ ஜார்கண்டுக்கும் டிக்கெட் போட்டாச்சூ \nகன்னத்தில் மருவுக்கும், மச்சத்துக்கும் ஆர்டர் போட்டாச்சூ//\nஅவ்வளவு எல்லாம் பயப்பட ஒன்னுமே இல்லீங்க சார். போன தடவை ரம்மி ஏற்பாடு பண்ணின ஓலா காலியாத்தான் வந்துச்சு. பாவம் அந்த டிரைவரும் நிறைய ட்ரை பண்ணிருக்காரு. டவுசர் ரசிகர்களை எங்கே தேடியும் கண்டு பிடிக்க மிடிலயாம்.\nஒரு ஷெரீப்பின் சாஸனம்: நமது டாக்புல் வுட் சிட்டியில் புதிய சாஸனம் அறிமுக படுத்துகிறார் அது ஏன் எதற்காக என்பதை அழகாக நகைச்சுவையுடன் சொல்வது இந்த கதை. நகரை சுத்தமாக வைப்பதில் காட்டும் அக்கறையில் நகரை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதில் கோட்டை விடுகிறார் (இது நமது நாட்டில் நடந்த விஷயத்தை ஞாபகப்படுத்தினால் கம்பெனி பொறுப்பில்லை).\nபார்ட்டர் சிட்டியில் பண்டமாற்று முறையில் கிட் ஆர்டின் சூப் சாப்பிட கடைபிடித்த வழிமுறை கெக்கே பிக்கே என்று சிரிக்க வைத்தது.\nகவர்மென்ட் இன்ஸ்பெக்டர் ஷெரிப் ஆபீஸ் வந்த உடன் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நான்-ஸ்டாப் காமெடி.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பக்கத்திற்கு பக்கம் காமெடி என நமது வுட் சிட்டி குழுவினர் அசத்தி விட்டனர்.\nஒரு ஷெரீப்பின் சாஸனம்: ஒரு கேள்வி:\nபக்கம் 31ல் டாக் புல்லுக்கு தீடிர் என்று அசாத்திய பலம் வருவது எப்படி நீண்ட நேரம் வெயிலில் நின்றதா நீண்ட நேரம் வெயிலில் நின்றதா அவரின் இந்த அசாத்திய பலம் கதையில் உபயோக படுத்தியது போல் இல்லை.\nஅந்த frame க்கு முந்தய பக்கத்தை ஒருவாட்டி கவனித்துப் பாருங்களேன் சார்..புரியும் \nஅவரின் நீண்ட நேர காவல் ஒரே இடத்தில் பல மணிநேரம் திருடர்களை எப்படியும் பிடிக்க வேண்டும் என்ற வெறி\nஇல்லை மக்கள் அவரை ஏற்றிய கடுப்பு\nநியூட்டனின் புது உலகம்: எரிகல் விழுவதால் ஏற்படும் பாதிப்பு அதனை சுற்றி அழகான கற்பனை கதை. அதன் பாதிப்பில் உள்ள நபர்களுக்கு இடையிலான நிழல் யுத்தம் ரசிக்கும் படி இருந்தது; ஆனால் இந்த கதையில் மார்டினுக்கு பெரியதாக வேலை ஏதும் இல்லை என்பதே உண்மை.\nமுதல் சில பல பக்கங்களில் நமது காமிக்ஸ் கதாநாயகர்கள் எல்லாம் ஆங்காங்கே சந்திக்கிறார்கள் ஒருவரை விட ஒருவர் பெரியவர்கள் என காட்டும் சம்பவங்கள் அழகான கற்பனை ஆனால் கதைக்கும் இதற்கு என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. ஆனால் ஆரம்ப நாட்களில் நமது காமிக்ஸ் நாயகர்களின் கதையை படித்த போது இவர்கள் அனைவரும் (ஸ்பைடர், ஆர்ச்சி மற்றும் இரும்பு கை) ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்திப்பார்கள் என்று நம்பியது உண்டு.\nமார்ட்டின் வித்தியாசமான கதை ஆனால் டாக்குமெண்டரி போல் இருந்தது. எனவே கடைசி இடம்.\nஇந்த மாத புத்தகங்கள் ரொம்ப லைட் வெயிட் அடுத்த 20 நாட்கள் படிக்க நமது காமிக்ஸ் இல்லாமல் என்ன செய்ய என்று தெரியவில்லை.\nஇரண்டு புத்தகங்கள் படித்து விட்டேன்.\n2. இளமை யில் கொல்.\nஇரண்டுமே அருமை. அதும் முதல் கதை ஒரு சிரிப்பு பட்டாசு மிகவும் ரசித்து படித்தேன். நண்பர் பரணி சொன்னது போல் கிட் ஆர்டின் பண்டமாற்று அற்புதம். சிரிச்சு மலாளை. 10/10\n2. டைகர் கதை அற்புதம். 9/10 ஒவ் ஒரு மதமும் காமிக்ஸ் அருமை.இன்னும் இரண்டு புத்தகங்களை படித்து முடித்து எனது விமர்சனம் பதிவிடுகிறேன்\nபிஸ்டலுக்கு பிரியாவிடை டீசர் பக்கங்கள் வித்தியாசமாக உள்ளது.\nஅதுவும் சுட வரும் சுட வரணும் வசனம் நமது விஜயகாந்த் பட பன்னீர் செல்வத்தை நினைவு படுத்தி ஆர்வத்தை கிளப்புகிறது. வரனும் நீ பழைய பன்னீர் செல்வமா வரணும் வருவ :-)\nஅதுவும் ஜூலை மாத இதழ் கள் எதிர்பார்ப்பை எகிற செய்கின்றன. May மாதத்திற்கு போட்டி தான். இரண்டு கிராஃபிக் நாவல்கள் மற்றும் ஒரு கார்ட்டூன் சூப்பர் சூப்பர்.\nஉங்களுடைய லண்டன் பயண அனுபவம் அருமை. அதேபோல Berlin wall உடைந்த்து பற்றியும், end of the cold war, பற்றியும், உங்களின் அனுபவபூர்வமான மேலான கருத்துக்களை யும் பகிர்ந்து கொள்ளுமாறு\nகேட்டுக்கொள்கிறேன் . ஏனெனில் Berlin wall வீழ்ச்சியடந்த்தின் 30 the anniversary முன்னிட்டு இந்த கோரிக்கை.\nஅ..அப்படீன்னா பெர்லின் சுவரை உடைச்சது நம்ம எடிட்டர் தானா\n///அ..அப்படீன்னா பெர்லின் சுவரை உடைச்சது நம்ம எடிட்டர் தானா\nஎவ்வளளவு செலவாகும்னு விசாரிங்க குருநாயரே.. அந்த பெர்லின் அண்ணாச்சி ஏதாச்சும் பிரச்சினை பண்றதுக்குள்ள, நாம ஆளுக்கு கொஞ்சமாப் போட்டு திரும்ப கட்டிக்குடுத்திடலாம்..\n பத்து லட்சம் வரைக்கும் செலவாகுமாம்.. அந்த பெர்லின் அண்ணாச்சி (ஆக்சுவலா அது அண்ணாச்சி இல்லை.. அக்காச்சி) அழுதுக்கிட்டே சொன்னாங்க சுவிஸ் பேங்க்ல லோன் வாங்கிக் கஷ்டப்பட��டு கட்டின சுவராம்\nஅந்த சுவத்தோரமா ஒரு லுங்கி டான்ஸ் போட்ட கையோட லேசா டயர்டாகிப்போய் 'உஷ்ஷபா'ன்னு சாஞ்சு நின்னதுதான் தாமதமாம்...\n'ஒரு ஷெரீப்பின் சாசனம்' கதையில் ஷெரீப் டாக்புல் மரத்தை வெட்டிச் சாய்க்கிறமாதிரி இவரும் அந்த கெட்டிச் சுவரை ஒரே நொடியில குட்டிச்சுவர் ஆக்கிட்டாராம்\nஇனிமே எடிட்டருடன் மரத்தடி மீட்டிங், சுவத்தோர மீட்டிங் - இதெல்லாம் வேணாம் நல்லா வெட்டவெளியாப் பார்த்து மீட்டிங்க வச்சிக்கிடுவோம் நல்லா வெட்டவெளியாப் பார்த்து மீட்டிங்க வச்சிக்கிடுவோம்\nஎன்னது... புத்தகத்தை குறைக்க போறீங்களா ஏற்கனவே வர்ற புக்கே மாசத்துல முத வாரத்துக்கே பத்தல.. விமர்சனம் போடலனா படிக்கலனு அர்த்தமா\nசெல்போன்ல தமிழ்ல டைப்படிக்கிறது ஆவுற காரியமா இதுக்கே நாக்கு தள்ளிருச்சு. ஆனா காமிக்ஸ் குறைப்புனா எதிர்த்து குரல் (காதில் விழாவிட்டாலும்) கொடுக்கத்தாணே வேண்டும்.\nஉண்மை விமர்சனம் போட வில்லை என்றாலும் இரண்டே நாட்களில் அந்த மாத காமிக்ஸ் ஐ படித்து முடித்து விடுகிறேன்\nஎடிட்டர் சார் @ ஹோ...ஹோ...ஹா..ஹா...\nஓவல்ல நடக்கும் இந்தியா vs ஆஸ்திரேலியா வேல்டு கப் கான்டஸ்ட் பிரீ டென்சனை உங்கள் பதிவு தகர்த்துட்டது.\nசிரித்து சிரித்து வயிறு வாய் எல்லாம் வலிக்கிறது.\nநகைச்சுவை நையான்டி நடையில் \"லண்டன் லிங்கி\" செம யான காமெடி கலாட்டா....\nரொம்ப நாளைக்கு பிறகு சிலமுறை படிக்க வைத்து விட்டது தங்களது இன்றைய பதிவு...\nஎனக்கும் இதே அனுபவம் தான் இந்த மாச டெக்சு கதையை படிச்சு.. எப்பிடு வெளிப்படுத்துறதுன்னு தெரியாமே இருந்துச்சு.. ஆனாலும் உங்க எழுத்து நடை மாதிரி நமக்கு வர்றதில்லை..\n\"\"\"டெக்ஸ்\"\"\" இருந்தா வேறென்ன வேணும்.......\nசென்ற மாதம் வெளிவந்த பராகுடா-2'வின் பொருட்டு சந்தா E'யில் விலக்கப்பட்ட கதை எது சார்\nடெக்ஸ், லக்கி, போன்றோருடைய கதைகள் விலக்கப்பட்டால் கூட கவலை ஏதும் பெரிதாக தெரிவதில்லை. ஆனால், கிராஃபிக் நாவலில் வரும் கதைகள் வராமல் போனால் ஏமாற்றமாகவும், வருத்தமாகவும் உள்ளது.\nஎன்னுடைய எண்ணமும் அதே தான்.\nஒரு ஷெரீப்பின் சாசனம் :\nவுட்சிடியின் சௌகிதார்களான ஷெரீப்பும் டெபுடியும் நகரைத் தூய்மையாக வைத்திருக்க எடுத்துக்கொணட அக்கறையில் பாதுகாப்பில் கோட்டை விட்டுவிடுகிறார்கள்.\nநகரின் நாலா திசைகளிலும் வழிப்பறிக்கொள்ளை தலைவிரித்தாடுகிறது.. அதுவரையிலும் ஷெரீப்பைக் கொண்டாடிக் கொண்டிருந்த நகரமக்கள், இப்போது கழுவி கழுவி காக்காய்க்கு ஊற்ற ஆரம்பித்து விடுகிறார்கள்.\nஇந்த இக்கட்டிலிருந்து ஷெரீப் அண்ட் கோ எப்படி மீள்கிறார்கள் என்பதே கதை.\nபெரிய மனிதன் போர்வையில் வில்லன்.. சிக்னல் கொடுத்து ஆட்களை வரவழைப்பது.. காவலில் இருக்கும் ஷெரீப் அண்ட் கோவிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஏமாற்றுவது.. போன்ற சம்பவங்கள் சில டெக்ஸ் கதைகளையும் ஒரு டைகர் கதையையும் ஞாபகப்படுத்துகின்றன.\nமேலோட்டமாய் கதையை மட்டும் பார்ததால் இது ஒரு அக்மார்க் ஆக்ஷன் கதைக்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும்.. ஆனால் டாக்புல், கிட் ஆர்டின் இருக்கையில் ஆக்ஷனே ஹாஸ்யம்தானே.\nமனம்விட்டுச் சிரிக்க ஏராளமான இடங்கள் கதையில் உண்டு.\nவழிப்பறியை தவிர்க்க பண்டமாற்று முறையை டாக்புல் அறிமுகப்படுத்தி வைக்க அதன் விளைவுகளோ கெக்கபிக்கே ..\nசாப்பிட்ட பில்லுக்கு ஆர்டின் பேன்ட்டை பண்டமாற்றாக கொடுத்துவிட்டு வருவது..,\nடாக்புல் , ஊர்மக்களின் பரிகாசங்களையும் அவமதிப்புகளையும் பல்லைக்கடித்தபடி சகித்துக் கொண்டு ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் மரத்தை ஒரே வெட்டாக வெட்டித் தீர்த்துக்கொள்வது..\nவழிப்பறி இல்லாத நகர ஷெரீப்பை சந்தித்துவிட்டு.. ஈயடிச்சான் காப்பி போல ஈபீள் டவரை தீக்குச்சிகளால் டாக்புல் கட்டுவது..\nஇன்னும் நிறைய அம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்..\nகடைசியில் அந்த தில்லாலங்கடி வில்லனை கண்டுபிடிப்பதில் முக்கியப் பங்காற்றுவது ஹிஹி.. நம்ம கிட் ஆர்டின்தான்..\nஷேரிப்பின் சாசனம் - சிரிப்பின் ஆசனம்\nஇந்த விமர்ச்சனம் படிக்கிறதை விட இந்த மாசம் டெக்சு கதையையே படிச்சிட்டு போயிறலாம்.. பயங்கர மொக்கை ரெண்டுமே..\nஆனாலும் ரம்மிக்கு காமெடி சென்ஸூ கணக்கில்லாம வளந்துக்கிட்டே போவுது..\nநியூட்டனின் புது உலகம் :\nஇந்த மார்டின் மிஸ்ட்ரீயோட கதைகள் எப்பவுமே ஏதாச்சும் ஒரு புதிரான சம்பவத்தை கையில எடுத்து.. அதை கழுத்தைச்சுற்றி.. காதைச்சுற்றி வாயில் ஊட்டிவிடும். ஆனா சுவாரஸ்யமா ருசியோட ஊட்டிவிடும்.. அதுதான் வெற்றியே..\nஇம்முறை எரிகல் (அல்லது விண்கல்) விழும் சமாச்சாரத்தை எடுத்துகொண்டு.. அதை மூன்று காலகட்டங்களில் நடக்கும் சம்வங்களாக கோர்த்து.. அவற்றை சூப்பர் ஹீரோக்களுடன் தொடர்பு���டுத்தி.. நடுநடுவே மார்டினை சும்மாவாச்சும் நடமாடவிட்டு .. கதையில வர்ர ஒரேயொரு கவர்ச்சியான புள்ளையையும் போட்டுத்தள்ளிட்டு.. (நம்ம வயித்தெரிச்சலையும் கொட்டிக்கிட்டு).. மூன்று காலகட்டங்களின் நிகழ்ச்சிகளையும் அழகாக கோர்வையாக்கி மிகத் தெளிவாக குழப்பமில்லாம் ஒரு வித்தியாசமான.. நல்ல கதையைக் கொடுத்திருக்கிறார்கள்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக பலத்த கைத்தட்டல்களை சித்திரங்களுக்கும் அதன் ஓவியருக்கும் தரவேண்டும். இதுவரையிலும் இவ்வளவு அழகாக டயானாவையும் அவரது ஹஸ்பென்டையும் (ஆமாமா.. மார்டின்தான்) பார்த்தேயில்லை.\nநாம் அறிந்த விசயங்களின் பின்னனியில் அறிந்திராத பல புதிர்கள் இருக்கக்கூடும்.\nஅதுபோன்ற புதிர்களில் சுவாரஸ்யமாக களமாடுவதே மார்ட்டின் மிஸ்ட்ரீ தொடரின் சிறப்பம்சம்..\nநியூட்டனின் புது உலகம் சற்றும் சோடைபோகவில்லை..\nகற்பனைக்கு கதவோ எல்லையோ கிடையாது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.\nநல்லவேளை.. நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்துச்சி.. எரிகல் விழுந்திருந்தா...\nநியூட்டனின் புது உலகம் - எல்லைகள் இல்லா உலகம்.\nமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். விளக்கம் ப்ளீஸ் (விவேக் இல்லை) விஜயன் சார் அவர்களே.வெகு நாட்களாக மனதை அரித்து கொண்டிருந்த சில சந்தேகங்களின் தொகுப்பே இது.எங்கேயேனும் தங்களின் மனதை புண்படுத்தும் படி வரிகள் இருப்பின் இப்போதே மன்னித்து கேட்டுக் கொள்கிறேன். நன்றி 1.PDF -எனது நிறுவன கதைகளை வெளியிட்டால் சட்ட பிரச்சினை எதிர் கொள்ள வேண்டும் என்று கூறினீர்கள்...ரொம்ப ரொம்ப சந்தோஷம் ..ஆனால் உங்களின் பழைய அரிய படிக்காத கதைகளை என் போன்ற வாசகர்கள் வாசிக்கஎன்ன தீர்வு கண்டு உள்ளீர்கள்(இப்போது வருபவை 90´s....நான் கேட்பதோ 70´s)...PDF பயம் தேவையில்லாத ஒன்று என்று நினைக்கிறேன். சின்ன உதாரணம் தரலாம் என்று நினைக்கிறேன். .பவள சிலை மர்மம் PDF எனக்கு கிடைத்த போது அதை ஆர்வத்துடன் படித்து..பிறகு A4சைஸ் பிரிண்ட் (இந்திய மதிப்பில் 1000 ரூபாய்) போட்டு படித்தும் அதே புக் ரீபிரிண்ட்யாக வந்த போது 1க்கு 3 புக் வாங்கி 2புக் இந்தியாவில் என் பொக்கிஷத்தில் சேர்த்து ஒன்றை இங்கு வரவழைத்து படித்து இன்புற்றேன்(B&Wயாகவே வந்தாலும் இதை செய்து இருப்பேன்)..பின் குறிப்பு: இதன் ஒரிஜினல் முதல் காப்பி எவ்வித சேதாரமும் இன்றி என்னிடம் உண்டு).\nமற்றது பரகுடா இதுவும் PDF கிடைத்த போது படித்தேன்.அவ்வளவு தான்பிரிண்ட் எல்லாம் போடவில்லை. காரணம் உங்களின் மொழி பெயர்ப்பு திறன் அங்கு இல்லை. .மறுபதிப்பு கதைகளை படிக்க என்ன செய்யலாம். .யோசித்த போது எனக்கு தோன்றியவை(நன்றாக இருந்தால் ஆலோசனை செய்யலாமே) .இந்த அயல்நாட்டு பேப்பர் பெரிய சைஸ்,கலர்எல்லாவற்றையும் கொஞ்சம் ஓரமாக தள்ளி வைத்து விட்டு.....A.இது வரை வராத 4 கதைகளின் தொகுப்பு.எ.கா.1.கொலைகார குள்ள நரி(முத்து)\n4.உலகம் சுற்றும் அலிபாபா கலரில்(மினிலயன்).\nB.இது போன்று 3 தொகுப்பு வருடத்திற்கு. ..ஜனவரி (சென்னை புத்தக விழா)...ஏபரல் 15(கோடை விழா)..ஆகஸ்ட் (ஈரோடு புத்தக விழா)..\nD.விலை ..நீங்கள் மட்டுமே அறிவது..தயக்கமாக இருந்தால் முன் பதிவிற்கு மட்டும்.\nஅது மட்டுமல்ல டெக்ஸின் வண்ணப் பதிப்பு வருடத்திற்கு 2 புக்.கண்டிப்பாக ...அவ்வளவு தான்.முக்கியமாக உங்களிடம் கேட்க நினைத்த கேள்வி. .டெக்ஸின் மாயாஜால கதைகளை எடுக்க தயங்கும் நீங்கள் கூறும் பதில்கள் எல்லாம் ok ரகம் தான் .என்றாலும் திருப்தி அளிப்பதாக அமையவில்லை என்பதே நிதர்சனம்.சில்லு மூக்கை பதம் பார்க்கும் கதைகளை ரசித்தாலும் மாயாஜால எதிரிகளை டெக்ஸ் எதிர் கொள்ளும் போது ஒரு திரில் வந்து ஒட்டி கொள்கிறது(காஞ்சனா படம் போல்)..அதிலும் மந்திர மண்டலம்,இருளின் மைந்தர்கள் my all time favorite. ...நீங்கள் வெளியிட தயங்குவதால.....வேற வழி தெரியாமல் பல நல்ல கதைகளை தேடி பிடித்து pdfல் விருந்து அளித்து கொண்டு இருக்கும் நண்பர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தேன்...நமது ஆசிரியர் வெளியிட தயங்கும் டெக்ஸின் மாயஜால கதைகளை மொழி பெயர்த்து தர முடியுமா என்றேன்..உடனே சில நண்பர்கள் கோப கனலும்,சிரிப்பு அலைகளையும்,தோள் தாங்கிய நண்பர்களை காண முடிந்தது...உங்களின் படைப்பை தோல்வி அடைய யார் முயற்சி செய்தாலும் அவர்களை எதிர்க்கும் முதல் ஆளாக நான் தான் வருவேன்...ஏனெனில் உங்களது படைப்பின் தீவிர முதல் வாசகன் நானாக தான் இருப்பேன்...பல நண்பர்கள் ஆச்சரிய படக்கூடும்..ஏன் அப்படி சொல்கிறேன் என்று .30 வருடமாக காமிக்ஸ படிக்கும் நான்..எனது சேமிப்பில் தங்களின் படைப்பை தவிர மருந்திருக்கு கூட வேற காமிக்ஸை சேர்த்தது கிடையாது. (ஸ்டார் காமிக்ஸில் வந்த பனி மண்டலக் கோட்டைமட்டும் உண்டு அதுவும் உங்கள் படைப்பு என்பதால்)...இப்போது சொல்லுங்கள் ���ங்களின் அழிவை விரும்புவேனே\nஉங்களுக்கு பாதகம் இல்லாமல் நமது டெக்ஸின் கதைகளை படிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற ஆதங்கம்....\nநீங்கள் தெளிவு படுத்த வேண்டியது இது தான் டெக்ஸின் அனைத்து கதைகளையும் உரிமம் வாங்கி விட்டீர்களா....நாங்கள் யாராவது ஒருவர் ஒரு கதையை எடுத்து எங்களுக்கு தெரிந்த மொழிபெயர்ப்பில் இலவசமாக வழங்கினால் அதனால் உங்களுக்கோ எங்களுக்கோ ஏதேனும் பாதகம் ஏற்படுமா..இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன\nநம் எல்லோரின் வாழ்வும் மிஞ்சி போனால் மீதி 25 வருடம்(Die hard fans அனைவரும் 40+வயதுக்கு மேல் தான் 80%)அதற்குள் நல்ல புத்தகத்தை படித்து விட வேண்டும் என்று ஆசை...என் கண்ணோட்டத்தில் நல்ல காமிக்ஸ் என்றாலே அது டெக்ஸ் கதைகள் தான். ..\nஜூன் இதழ்கள் அனைத்தும் சிறப்பு .சிங்கம் சிறுவயதில் சீறிப்பாய்ந்தது மனதை மிகவும் கவர்ந்தது .டெக்ஸ் அன்றைய ஆக்ரோஷமும் வீரமும் இன்றுவரையும் கொஞ்சமும் குறையாமல் இருப்பதற்கு உண்டான காரணம் ..ஜிம் பிரிட்ஜர் என்கிற மகத்தான மனிதர் ..அவருடைய கடைசிக்கு காலங்களில் டெக்ஸ் அன்கோ உதவி புரிய வந்தது ..அனைத்துமே மகிழ்வைத்தந்தன .நீண்ட கதை என்றாலும் ஒரு பக்கத்தில் கூட தொய்வில்லாமல் கொண்டு சென்ற விதம் அனுபவம் வாய்ந்த கதாசிரியரின் திறமையே .நல்ல கதை .திரும்பவும் படிக்க தூண்டும் கதை. முழு மதிப்பெண் பெறுகிறது .\n\"\"\"\"\"தி நியூசெஸ் டான்......\"\"\"\"--- ஒரு சகாப்தத்தின் கதை\n உங்கள் வாழ்வாதாரத்தையும் நம்பிக்கைகளையும் என்னிடம் ஒப்படைத்திருக்கின்றீர்கள்\nஇம்மந்தையின் தலைவனாக, ஒவ்வொரு கால்நடையும் என்னுடையதைப் போன்றே நல்லபடியாகப் பார்த்துக் கொள்வேன் என்று உறுதி அளக்கிறேன்\nஅத்தனை கால்நடைகளையும் நல்ல நிலையில் பாதுகாப்பாக கார்ப்பஸ் க்ரிஸ்டி வரை அழைத்துச் செல்வேன்\nவழியில் எவரேனும் இடையூறு விளைவிக்கும் பட்சத்தில், என் சடலத்தைத் தாண்டித்தான் இந்தக் கால்நடைகளின் மீது அவர்கள் கை வைக்க முடியும் என்று உறுதி கூறுகிறேன் இது கென் வில்லர் உங்களிக்கும் வாக்கு இது கென் வில்லர் உங்களிக்கும் வாக்கு\n--------உணர்ச்சிகரமான வார்த்தைகளை ஆக்ரோசமாக உதிர்க்கும் அந்த மனிதர் தம்மை சுற்றியிருக்கும் அத்தனை கண்களையும் தம்மீது பதிக்கச் செய்து உணர்ச்சி பிளம்பாக தகிக்கிறார்.\n பதில் நேர்மாறானது; அத்தனை அகன்றது\n*ஜம்போ காமிக்��் சீசன்1 ஐத் தெறிக்கவிட்ட இளம் டெக்ஸின் சீற்றத்தை தொடர்ந்து ஜம்போ சீசன் 2ல் 2வது சாகசமாக இளம் தலயின் பின்னணயை தேடி தேடி பயணப்படுகிறது அணல் பறக்கும்,\n---பெயரே சொல்லி விடுகிறது கதையோட்டத்தை......\n*சிங்கத்தின் சிறுவயதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இத்தாலி முதல் இந்தியா வரையும் பின்லாந்து முதல் பிரேசிலின் மூலை முடுக்குகள் வரையும், சம அளவில் விரவிக் கிடக்கிறது.\nடெக்ஸின் இளம் பருவத்தில் நடக்கும் நிகழ்வுகள் வருகிறது என்றவுடன் ஆர்வம் பன்மடங்கு எகிறியது. தங்க கலரில் ஜொலிக்கும் பெயருக்கு மேல் இளம் தல தன் பட்டாளங்களுடன் கேட் வாக் போகும் காட்சி ஒய்யாரமான ஒரிஜினல் ஓவியத்தில் ஒளிர்கிறது.\nபின் அட்டையில் முழு நிலவு, \"கமான்சே பிரதேச நிலவு\"ன் கிரணங்களின் பிரகாசத்தில் வட்டவடிவில் நிலை கொண்டிருக்கும் கேரவன்கள் கொள்ளை கொள்ளுகின்றன...\n*1838ல் டெக்ஸாஸ் குடியரசின் நியூசெஸ் பள்ளத்தாக்கு பகுதியில் தங்களது குடியிருப்பை நிறுவவும், கால்நடைகளை வளர்க்கவும் வந்து கொண்டிருக்கும் கேரவன் அணிவகுப்பு தான் அது...,\n*அந்த கேரவன்களின் அணிக்கு தலைமையேற்று நடத்தும் மேஜர் லீவிட்டை சந்திக்கும் இளைஞன் பேக்கர் , தன் மூத்த சகா ஜிம் பிரிட்ஜரின் சேதியை சொல்கிறான்....அது,\n\"\"\"\"கமான்சேக்களால் எந்நேரமும் நீங்கள் தாக்கப்படலாம்\"\"\"\".......\n(கையே வலிக்கிறது நீஈஈஈண்ட நாளுக்கு பிறகு நிறைய டைப்பியதில்... ஒரு டீ போட்டு வர்றேன். கடும் நேர நெருக்கடியில் காமிக்ஸ் சுவையில் முன்போல் திளைக்க முடிவதில்லை. அவ்வப்போது வரும் டெக்ஸ் கதைகள் என்ற நல்முத்துக்களை மட்டுமே எப்படியும் ரசித்து விடுவேன். இளம் டெக்ஸ் க்கு ஒரு சின்ன ரிவியூ போட்டு விடலனா பெருந்தேவன் மணிடோவின் அருள் கிட்டாது போயிடும் அபாயம் உண்டல்லவா....\nரொம்ப நாள் கழித்து தங்களின் வாக்கியங்களில் லயக்கும் வாய்ப்பு கிட்டி உள்ளது....ஆவலுடன் .\nடெக்ஸ் கதைகளை வர்ணிப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே..💐💐💐💐💐💐💐\nஓவராக புலம்புற அளவுக்கு ஒன்னும் இல்லை.. இந்த கதையை பொறுத்த வரையில் முதலிருந்து கடைசி வரைக்கும் ஹீரோ ஜிம் பிரிட்ஜர் மட்டுமே.. அவர் இல்லைனா கார்சனின் நண்பரின் கதை அதோ கதி தான் போல.. கதாசரியர் ஜிம் பிரிட்ஜர் முதல் முறை கென் வில்லரை சந்திக்கும் சம்பவத்தின் போதே கார்சனின் நண்பர் அவுங்க அம்மா வவுத்��ுக்குள்ளே இருந்து எதிரிகளை சுட்டாருன்னு சொல்லியிருந்தா தான் இப்ப வர்ற கார்சனின் நண்பர் கதைகளுக்கு சரிப்பட்டு வரும்..\nஉங்கள் ஏரியா துபாய் வெயில் இங்கேயும் பொளந்து கட்டுது\nரம்மி@ \"மைக்கி சோளப்பொரி\" ரசிகர்கள் சலம்புவதில் இருந்தே இந்த இளம் தலையின் வெற்றி புலனாகிறது\n*மலைகளையும் இயற்கையையும் ஆராய்ச்சி செய்யும் வெகுமதி வேட்டையர் ஜிம் பிரிட்ஜர்ம் அவரது விடலை சகா ஜிம் பேக்கரும், நியூசெஸ் பகுதியில் உலவிக்கொண்டுள்ளனர். தரிசு நிலமான அப்பகுதியை டெக்ஸாஸ் குடியரசிடம் இருந்து மெக்சிகோ அபகரிக்க முயன்றுவருகிறது.\n((((@@@அதென்ன ஓய் டெக்ஸாஸ் குடியரசு அமெரிக்க மாகாணம் ஒன்றுதானே டெக்ஸாஸ் என சந்தேகம் தோன்றி இருக்குமானால் நீங்கள் இஸ்டரி சாக்ரபியில் ஆர்வமுள்ளவர்\n1800களில் கலிபோர்னியா, நியூமெக்சிகோ, டெக்ஸாஸ் போன்ற மெக்சிகோ பகுதிகளை ஆட்டைய போட்டு \"அனெக்ஸ்\" செய்த அமெரக்காவின் பல்வேறு திட்டங்களில் ஒன்று தான் இது. சும்மா இருந்த டெக்ஸாஸ் மக்களை தூண்டி விட்டு மெக்சிகோவிடம் இருந்து சுதந்திரம் பெற வைத்து \"டெக்ஸாஸ் குடியரசா\"க்கிட்டு, பிற்பாடு \"அனெக்ஸ்\" செய்வதே அந்த ராக்கெட் தொழில்நுட்ப திட்டம். 1836ல் குடியரசு டெக்ஸாஸ் ப்ரம் மெக்சிகோ; 1845ல் அமெரிக்க மாகாணம் டெக்ஸாஸ்.இந்த கால கட்டத்தில் தான் நம்ம சிங்கத்தின் சிறுவயதில் அரங்கேறுது அந்த டெக்ஸாஸ்ஸில்.)))\n*கமான்சே மற்றும் பல்வேறு பழங்குடியினர் துப்பாக்கிகளுக்காக அப்பகுதியில் எதையும் செய்வார்கள் என்ற நிலை\n*இந்த கடினமான சூழலில் தான் குடியிருப்பை நிறுவ வரும் மேஜர் லீவிட்டின் குழவினர் செல்லும் தடத்தை கண்டறிகின்றனர் ஜிம் ஜோடி.\n*பயண வண்டிகளை எச்சரிக்கை செய்ய பேக்கரை அனுப்பிட்டு, கமான்சேக்களை வேவு பார்க்க போறார், ப்ரிட்ஜர் . கமான்சேக்கள் பூசியிருக்கும் எருமை கொழுப்பின் நறுமண \"வசீகரத்தில்\" உசார் ஆகி அவிங்க திட்டங்களை உளவு பார்க்குறார்.\n*எருமை சென்ட் பார்டிகள் ப்ரிட்ஜரை பார்த்து விட்டு தொறத்த, செமத்தியான ரகளையில் அவுங்கள திணறடிக்கிறார். கேரவன்களிடம் இருந்து அவர்களை விலக்கி வைக்கும் முயற்சி வெற்றி பெற இருக்கும் போது, அதை புரிந்து கொண்ட கமான்சேக்கள் கேரவேன்களை குறிவைத்து குதிரைகளை தட்டிவிடுகிறார்கள்.\n*இதற்கிடையே தாக்குதலை எதிர்கொள்ள முஸ்தீபுகள் செ��்கிறார்கள் லிவிட் குழாம்.\nஅங்கிட்டு ஒரு கம்பீர கனவானின் குரல்,\n\"அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவதில்லை\" என ஒலிக்க, யாராக இருக்கும் அந்த நபர் என நாம் யோசிக்க...\n*கமான்சேக்கள் தாக்குதல் எப்படி இருக்கும் என ஷிக், ஷிக்குனு பறக்கும் அம்புகள் புரியவைக்கின்றன. தாக்குதல் நடுவே ஒரு கர்ப்பிணியும் அவரது கணவரும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார்கள். அந்த கணவர் தான் அந்த \"கனவான்\". தாக்குதல் உக்கிரமடையும் வேளையில் உட்புகும் ப்ரிட்ஜரின் சகாயத்தால் கமான்சேக்கள் துரத்தப்படுகிறார்கள்.\n*கமான்சே தளபதியால் அந்த கர்ப்பிணி கொல்லப்படும் தறுவாயில், ப்ரிட்ஜர் அவரை காப்பாற்றுகிறார். அவரிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் கனவான், தன் பெயரை சொல்கிறார்,\n\" என் பெயர் வில்லர்\n@@@இந்த இடத்தில் கட்...கட்..ஆக இதுகாறும் தன் இளவயது கதையை கார்சன், டைகர் ஜாக் & கிட்டிடம் சொல்லிக் கொண்டு இருந்த டெக்ஸ், அந்த கர்ப்பிணியே தன் தாய் என விவரிக்கிறார். உணர்ச்சி மிகு கட்டம்\n###இதுவரை கண்ணாமூச்சி காட்டி வந்த டெக்ஸின் பிறப்பு 1838 மே மாதம் என தெரியவருகிறது. இளவயது நடப்புகளை டெக்ஸ் தொடர, நாம் மீண்டும் நியூசெஸ் பகுதியில் பிரவேசிக்கிறோம்\n*5ஆண்டுகள் கழித்து டெக்ஸ்ஸின் தாய் மே வில்லர் இறக்கிறார். அவரது சவப்பெட்டி மீது மண் அள்ளி போட்டு விட்டு சோகத்தில் துவளும் இரு சிறார்களின் முகம் நம்மையும் கலங்கடிக்கிறது. 53ம்பக்க கடைசி பேனல், கண்ணில் நீர்த்துளிர்க்க வைக்கிறது.........\nமிகச் சிறப்பான விமர்சனம் நண்பரே.ஏனோ தெரியவில்லை டெக்ஸ் பிளாஷ்பேக் கதை அனைத்தும் கண்ணீரை வரவழவைத்து விடுகிறது. டெக்ஸ் ஒரு சமுத்திரம். பொனெல்லி ஒரு அட்சய பாத்திரம். நமது ஆசிரியர் ஒரு கால பைரவன்.\n///டெக்ஸ் ஒரு சமுத்திரம்/// ஆம் நண்பரே சமுத்திர அலையும் டெக்ஸ் கதைகளும் என்றும் ஓயாது; டெக்ஸ் காலத்தை வென்றவர்\nவாங்க ஜி.இப்போது ரொம்ப தெம்பாக இருக்கிறது.\nநம்ம தல விமர்சனம் உங்க பாணியில் கேட்டு எவ்வளவு நாள் ஆகிறது.\n//5ஆண்டுகள் கழித்து டெக்ஸ்ஸின் தாய் மே வில்லர் இறக்கிறார். அவரது சவப்பெட்டி மீது மண் அள்ளி போட்டு விட்டு சோகத்தில் துவளும் இரு சிறார்களின் முகம் நம்மையும் கலங்கடிக்கிறது. 53ம்பக்க கடைசி பேனல், கண்ணில் நீர்த்துளிர்க்க //வைக்கிறது.........\n///சேம் பீலிங்///---நெஞ்சை கொஞ்சம் கலக்கிய கட்டம் அது ஜி.\nகாட்சியமைப்பு தான் அதற்கு முக்கிய காரணம்; அந்த 53ம்பக்கத்தின் முதல் பேனலில் 5வயதும் 4வயதும் ஆன டெக்ஸ்ம் அவரது தம்பி சாமும் தங்களது தாயாரின் சவக்குழியின் மேல நின்றுகொண்டு முதுகை காட்டி கொண்டு இருக்க, X பின்னல் போட்ட ட்ராயர் எத்தனை பொடிச் சிறுவர்கள் என தெரிவிக்க, குழந்தை டெக்ஸின் வசனம்,\"நீ போடு சாம்\"...\nஅந்த கடேசி பேனலுக்கு நேர் மேல் பேனலில் கென் வில்லர் மண்வெட்டி யயில் மண்ணை அள்ளிப் போட்டு கொண்டே,\nமே\" என தன் துணை க்கு பிரியா விடை தர..\nகொஞ்சம் மனசை பிசையும் காட்சி.\n\"\"\"\" முரட்டுக் குதிரை \"\"\"\"\n*1849ல் 10ஆண்டுகளுக்கு பிறகு கதை தொடர்கிறது. டெக்ஸையும் அவரது தம்பி சாமையும் வளர்க்க கென் வில்லர் எடுக்கும் முயற்சிகள், கெளபாய்கள் உலகம் என கதை விரிகிறது.\n*11வயது சிறுவனாக டெக்ஸ், கால்நடை மந்தையோடு செல்லும் முதல் பயணம், ஆபத்துகள், கெளபாய்கள் சந்திக்கும் சவால்கள் என நம்மையும் கூட நியூசெஸ் பகுதியில் ஓவியரும்& கதாசிரியரும் உலவச் செய்கிறார்கள்.\n*துணிச்சல், சமயோசிதம், தைரியம், அஞ்சாமை என டெக்ஸ்க்கு சகலுமும் அந்த பிரயாணத்தில் அனுபவமாக கிட்டுகிறது.\n*கறுப்பின மக்களை டெக்ஸ் சரிசமமாக இப்போதும் நடத்துவது அவரது தந்தை இளம் வயதில் அவருக்கு கற்பித்தமையே.\n*(நாமளும் நம்ம சின்ன வயசில் டெக்ஸ், ஸ்பைடர், ஆர்ச்சி,லக்கி, சிக்பில்.. என படித்தவைகளிலேயே இப்போதும் கூட மனசு சுழல்வது ஏன்னு புரியுதா அன்பர்களே...\n*தொடர்ந்து 17வயதில் டெக்ஸ் 2000மைல்கள், நியூசெஸ் டூ கலிபோர்னியாவுக்கு மந்தையை வழிநடத்தி பயணப்படுவது அபாரமாக காட்சிபடுத்தப் பட்டுள்ளது. நோஞ்சான் பிமாக்கள், அடாவடி ஷெரீப்புகள், ஆபத்தான அபாச்சேக்கள்.... என வன்மேற்கின் அத்துணை அம்சங்களையும் நேர்த்தியான ஓவியங்களில் உயிரோட்டமாக விவரிக்கப்படுகிறது.\n*சான்பிரான்சிஸ்கோவில் 17வயதில் டெக்ஸ் ஒரு பெண்ணிடம் ஏமாறுவது, பிற்பாடு அவளிடம் இருந்து பணத்தை அவர் மீட்பது கொஞ்சம் குஷாலான கட்டங்கள்.\n*தன் கதையை விவரிக்கும் டெக்ஸ், கதையை இயல்பான காலகட்டத்திற்கு கொண்டு வருவது அட்டகாசமாக சொல்லப்பட்டுள்ளது.\n*க்ளைமாக்ஸ் வித்தியாசமான ஒன்று. என்ன வித்தியாசம் என காண புரட்டுங்கள் , \"சிங்கத்தின் சிறுவயதில் \"...\nஇதுகாறும் மூடுமந்திரமாக இருந்த டெக்ஸின் இளம்பிராயத்தை அறியச் செய்த வகையில் இக்கதை டெக்ஸின் ஆல்டைம் பெஸ்ட்களில் இடம் பிடிக்கிறது.\n*நம் மகனை எப்படி வளர்க்கப்போகிறோம் என கர்ப்பிணியான மே, கென்னிடம் கேட்க அவரின் பதில்....,\n\"\"\" தன் முன்னோர்களைப் போன்றே, துணிச்சல் மிக்கவனாக, வலிமை பொருந்தியவனாக, முரட்டுக் குதிரையாக\nSuper.டெக்ஸ் என்றாலே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, மனோதைரியம்,நேர்மை இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.\nஇது அடிக்கடி தளத்தின் பக்கம் வந்து தல புராணம் பதிவிடவேண்டுமென வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.\n*//கறுப்பின மக்களை டெக்ஸ் சரிசமமாக இப்போதும் நடத்துவது அவரது தந்தை இளம் வயதில் அவருக்கு கற்பித்தமையே. //\nஜி இது போல பேட்ஜர் கென் வில்லரை மறு மணம் புரிய வற்புறுத்தும் போதும் டெக்ஸ் தந்தை கென் வில்லர் தன் மனைவி மே தவிர தன் வாழ்வில் வேறு ஒருத்திக்கு இடமில்லை என்பார்.\nஅது போல டெக்ஸ் வாழ்வில் லிலித்.\nவரவேற்புக்கு தேங்யூ ஃப்ரெண்ட்ஸ் & மனதிற்குள் பாராட்டியவர்களுக்கும், பாராட்ட நினைத்தவர்களுக்கும் மானசீக நன்றிகள்.\nஸ்ரீ ஜி@ அதே அதே... டெக்ஸ் லிலித்திற்கு பிறகு மறுமணம் புரியாமைக்கும் இதுவே காரணம்\nகார்சன்@ அவரோட காதல் கைகூடல- கார்சனின் கடந்த காலம்..\nடைகர் ஜாக்-காதலி கடத்தி கொல்லப் படுகிறாள்...காதலும் கடந்து போகும்.\nடெக்ஸ் @ காதல் மனைவி இறக்கிறாள்...இரத்த ஒப்பந்தம், தணியாத தணல், காலன் தீர்த்த கணக்கு\nகிட் வில்லர்@நமக்கு தெரிஞ்சே சில காதல்கள் கைகூடல... மெக்சிகோ படலம்& விதி போட்ட விடுகதை..\nகென் வில்லர்@ 5வருடங்கள் மட்டுமே ஆசை மனைவி மே வாழ்கிறாள்.\nஹூம்... என்ன இது ஒரே சோக மயமா இருக்கு... டெக்ஸ் கோஷ்டிக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தமான இருக்கே டெக்ஸ் கோஷ்டிக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தமான இருக்கே சொல்லப்போனா கென் வில்லரே பர்ரால்லயோ\nசூப்பர்..கதையை கண்முன் நிறுத்திய தங்களுக்கு எனது நன்றிகள்..🙏🙏🙏💐💐💐🙏🙏🙏\n//(((@@@அதென்ன ஓய் டெக்ஸாஸ் குடியரசு அமெரிக்க மாகாணம் ஒன்றுதானே டெக்ஸாஸ் என சந்தேகம் தோன்றி இருக்குமானால் நீங்கள் இஸ்டரி சாக்ரபியில் ஆர்வமுள்ளவர்\n1800களில் கலிபோர்னியா, நியூமெக்சிகோ, டெக்ஸாஸ் போன்ற மெக்சிகோ பகுதிகளை ஆட்டைய போட்டு \"அனெக்ஸ்\" செய்த அமெரக்காவின் பல்வேறு திட்டங்களில் ஒன்று தான் இது. சும்மா இருந்த டெக்ஸாஸ் மக்களை தூண்டி விட்டு மெக்சிகோவிடம் இருந்து சுதந்த���ரம் பெற வைத்து \"டெக்ஸாஸ் குடியரசா\"க்கிட்டு, பிற்பாடு \"அனெக்ஸ்\" செய்வதே அந்த ராக்கெட் தொழில்நுட்ப திட்டம்.//\nதங்களது வார்த்தைகள் புதிய உற்சாகத்தை கிளப்புது. 8மாதங்களில் ஹேப்பியஸ்ட் நாள் இன்று தான்\nஇந்த டெக்ஸாஸ் வரலாறு கொஞ்சம் இன்ட்ரஸ்ட் சப்ஜெக்ட்...\nநம்ம கதையில் வரும் டெஸ்பரேட்டர்ஸ் டெக்ஸாஸ் வரலாற்றில் சிலபல பங்கு வகிக்கின்றனர்...\nடெர்ரர் ஷெரீப் டாக்புல்லின் சீரிய தலைமையின் கீழ் வுட்சிட்டி நகரமானது வன்மேற்கிலேயே அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.\nபுச்சாண்டி காட்டினாலும் சற்றும் கலங்காத மன தைரியம் உடைய தன்னுடைய டெபுடி, கட்டம் போட்ட சட்டையுடன் அப்பப்போ எட்டிப் பார்க்கும் சிக் 'கென்ற சிக்பில், சட்டையே இல்லாமலிருந்தாலும் துளியும் சட்டை செய்யாத குள்ளன், இவர்களுடன் அணிசேர்ந்து சுத்தம் சோறு போடும், இல்லையென்றால் ஃபைன் போடும் என கண்ணும், கடமையுமாக வலம் வருகிறார் டெர்ரர் டாக்புல்.\nதிடீரென நாலாபக்கமும் நெருக்கடி ஏற்பட்டது.சுதாரிப்பற்குள் அது எட்டுத் திக்கும் விரிந்தது.அது அத்தனையும் அப்படியே டாக்புல்லின் தலையில் விடிந்தது.அது டாக்புல் பதவிக்கு வேட்டு வைத்தது.ஆனால் சினம் கொண்ட சிங்கத்தின் பெருமூச்சு அதன் கர்ஜனையை விட பலமாகக் கேட்கும் அல்லவா\nஅஅதன் மூச்சுக்காற்றில் எதிரிகள் கருகியிருப்பார்கள்தான்.ஆனால் நரித்தனம் படைத்த நயவஞ்கர்களால் நம் நண்பர்கள் நால்வரும் மட்டையாக ,கைகொட்டி சிரித்தது வுட்சிட்டி.\nசிலிர்த்தெழுந்த சிங்கங்காள் ஒரு பண்டைய முறையை அறிமுகப்படுத்த ,ஊர் மண்டை காய்ந்து மல்லுக்கு நின்றது\nபொறுமையின் சிகரமான டாக்புல் ஈபிள் சிகரத்தை தீக்குச்சிகளால் செப்பனிட்டு சாதனை செய்யும் வேளையில் ,கடைசிபக்கத்து முந்தின பக்கத்தில் புதிரை அவிழ்க்கும் ஷெர்லக் ஹோம்ஸ் (அ ) ரிப்போர்ட்டர் ஜானி போல் ,சூழ்ச்சியை உணர்ந்த சிக்பில் 'சடாரென கதவைத் திறக்க , அய்யகோ அந்த உயரிய கோபுரம் உடைந்தே போனது.துளியும் கலங்காத மனிதர் சட்டென விஸ்வரூபம் எடுக்க அடுத்த பக்கத்திலேயே கதை சுபம் ஆனது.\nரொம்ப நாளைக்குப் பிறகு வுட்சிட்டிக்காரங்க அடிக்கிற கூத்து ஜாலியோ ஜாலி.\nமெய்யாலுமே அருமையான நகைச்சுவை கதை.கடைசி பக்கத்தில் எதிரியைக் கண்டுபிடிக்கப்பட்டதே உண்மையான காமெடி.\n2.ஒரு ஷெரிப்பின் சாஸனம் 9.9/10\n3.நியூட்டனின் புது உலகம் 9.8/10\nஆசிரியரின் மலரும் நினைவுகள் எங்கள் மனங்களை மகிழ்வித்தன.\nநேற்றுதான் வூட்சிட்டி காமெடி டெரர் பாய்ஸ் படித்து சிரித்துக் கொண்டிருந்தேன் - இன்றோ நம் போன்ற லட்சக்கணக்கானோரை சிரிக்க வைத்த Crazy மோகன் நம்மை விட்டு அகன்றுவிட்டார். அங்கே இறைவனுக்கு சிரிப்பு மூட்ட ஒரு காமெடி கிங் தேவைப்படுகிறாரோ \nகடந்த 40 ஆண்டுகளில் தமிழில் நகைச்சுவை எழுதுபவர் யாரும் இவரது பாதிப்பின்றி எழுதுதல் கடினமே.\nபுத்தக குறைப்பு மற்றும் பக்க குறைப்பு எந்த சூழலிலும் வேண்டாம்.////\nபுத்தங்களை குறைப்பதா...மூச்...அதை பற்றி எல்லாம் யோசிக்கவே கூடாது ஆசிரியரே...முடிந்தால் அதிகரிக்க செய்யலாம்..\n300 பக்கம், 400 பக்கம்னு படிச்சுட்டு இப்போதெல்லாம் 52 பக்க புக் வந்தாலே.இவ்ளோதானா என்று மனசுல தோணுது. ஆகவே... முடிவு ஆசிரியர் கையில்.\nஆசிரியர் புத்தகங்களை குறைக்கப்போறதா சொல்ல வே இல்லையே.\nமாதம் நான்கு இதழ்களாவது வெளியிட்டால் தான் கம்பெனிக்கு கட்டுப்படியாகும் என்பதை பல தடவை தெளிவுபடுத்தி இருக்கிறாரே.\nமே, ஜூன் மாதங்களில் குழந்தைகள் படிப்பு, ஊர் சுற்றுதல் போன்ற பரபரப்பான சூழலில், அந்த மாதம் \"கிட் ஆர்டினே\" வெளி வந்தாலும் இன்னும் கொஞ்சம் \"லைட் ரீடிங் \"காக இன்ஸ்பெஸ்பெக்டர் கருடா , சுட்டிக் குரங்கு கபீஸ் போன்ற கதைகளைக் கொண்டு ஒரு 30 பக்க காமிக்ஸ் வேண்டுமா என்று கேட்டதாக த்தான் நான் எண்ணுணுகிறேன்...\nஅப்றம் , இந்த மாத இதழ்களில் ஹைலைட் - டாக கருதுவது \" ஒரு ஷெரீப்பின் சாசனம்\" தான். கதாசிரியர் பின்னாடி நடக்கும் சம்பவங்க ளுக்கு முதலிலேயே அச்சாரம் போட்டு விடுகிறார். (உ. ம்) லா லிபாப் - இன்ஸ்பெக்டரின் தொப்பியில் ஒட்டிக் கொள்வது. என்று. கதையுமே ரொம்ப நேரம் படித்தது போல் ஃப் லிங். இந்த கதையில் தான் டாக் புல்மேலோங்கித் தெரிகிறார். ரொம்ப நாள் கழித்து மீண்டும் படிக்கத் ( ரசிக்கத்)தூண்டிய இருக்கிறது.\nஅடுத்து, \"நியூட்டனின் இரண்டாம் உலகம் \" - பொதுவாக கதை படிப்பது என்பதே என க்கு கொஞ்சம் விசயம் தெரியும். என்க்கு தெரிந்த விசயத்தை ஒரு கதாசிரியர் அவர் புத்திசாலித்தனமாக எப்படி கதை சொல்கிறார் என்பது தான் ஒரு ஈகோ மா திரியானசு வராஸ்யம்.\nஆனால், மார்டின் கதாசிரியர் - சான்ஸே இல்லை. ஒவ்வொரு கதையிலும் அட இது நமக்கு தெரியாத கோணமாக இருக்கிறதே. என்று. மறுபடி��ும் படித்தால் மேலும் சில மர்மங்கள் புரிபடுமோ என்று. அதிலும் மார்டின் _னே மர்ம மனிதர். அவருக்கும் தெரியாத ஒரு மர்மக் கும்பல் இருப்பது. அவர்களைப் பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ள ஆசை ஏற்படுகிறது.\nஅவளவு தான் இரண்டு புத்தகங்களே படிக்க முடிந்தது.\nஎனது மகனின் ஆசிரியர் இம்மாத இதழ்களுக்கு மதிப்பெண் அளித்தால் ....\nசிங்கத்தின் சிறு வயதில் - 10,\\ 10 V.good *\nஒரு ஷெரீப்ன் சாஸனம் -\nநியூட்டனின் புது உலகம் - 10\\8 OK\nவிமர்சனங்கள் வரவில்லை,வாசகர்களுக்கு வாசிப்புக்கான நேரம் போதவில்லை அதனால் இலகுவான கதைக்களங்கள்தான் இனிமேல் சரிப்பட்டு வரும் போல என்று தாங்கள் தெரிவித்துள்ளீர்கள்.\nவாசகர்கள் முன்புபோல் தற்போது இல்லை என்பதே உண்மை. எந்த கதை வெளியிட்டாலும் வாசகர்கள் வாங்கி விடுவார்கள் என்று இருந்தது ஒருகாலம். ஆனால் தற்போது வாசகர்களின் ரசனை பன்மடங்கு மேம்பட்டுள்ளது. ஒரு காலத்தில் நேர்க்கோட்டு கதைகளை மட்டுமே வெளியிட்டு வந்த தாங்கள் வாசகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று வெளியிடாமல் போன அடர் கதைக்களங்கள் அதிகம் என்று அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளீர்கள்தானே.\nஆனால் கடந்த சில வருடங்களாக கிராபிக் நாவல்கள் அருமையாகத்தானே வந்துகொண்டிருக்கிறது. அதிலும் சமீபமாக கிராபிக் நாவல்கள் தனித்தடத்தில் (அண்டர்டேக்கர்> பராகுடா> நிஜங்களின் நிசப்தம்> ஒரு முடியா இரவு> முடிவிலா மூடுபனி> மற்றும் பல....) பட்டையைக் கிளப்பும்போது தாங்கள் தடாலென வாசிப்பிற்கு லேதுவான கதைக்களங்கள் பக்கம் திரும்புவது ஏன்\nஒரு மாதம் முழுவதும் வாசிக்க 4 காமிக்ஸ்கள் போதாது. வாசர்களின் சூழ்நிலை காரணமாக விமர்சனங்கள் எழுதாமல் போகலாம். அல்லது பிளாக்கில் பின்னூட்டம் இட தெரியாமலிருக்கலாம் (நானும் கூட ஓரிரு மாதங்களாகத்தான் பதிலுகிறேன்). ஆனால் காமிக்ஸ் வாசர்கள் யாரும் தற்போது காமிக்ஸ் வாசிக்காமலில்லை என்பதே உண்மை.\nஎனக்குத் தெரிந்து சில வாசகர்கள் இரண்டு மாத காமிக்ஸ்களையும் மொத்தமாக வாசிக்கக் கண்டிருக்கிறேன். பிளாக்கில் மிக தாமதமாக விமர்சனங்கள் வருவதை தாங்களும் அறிவீர்களே.\nஅப்படியிருக்க ஒரே மாதத்தில் அதுவும் மே மாத விடுமுறையில் விமர்சனங்கள் தற்போதைa சூழலில் வாய்ப்பே இல்லை. (80களில் 90களில் கோடை மலர் மற்றும் பிற ஸ்பெஷல் இதழ்கள் வந்தது - அப்போதைய க���ழந்தைகளுக்கு சிறுவர் பத்திரிக்கைகள்> காமிக்ஸ்கள் மட்டும்தான் பொழுதுபோக்கு - இப்போதோ உள்ளங்கையில் உலகம் (இணையம்) - குழந்தைகளுக்கான சேனல்களும்> இணையதள கேம்ஸ்களும் அதிகம் - எல்லாவற்றிற்கும் மேலாக தற்போது புதிதாக எந்தக் குழந்தைகளும் காமிக்ஸ் படிப்பதில்லை. பெற்றோர்கள் காமிக்ஸ் படிப்பவர்களாக இருந்தால் அந்த வீட்டில் வளரும் குழந்தைகள் மட்டுமே விதிவிலக்கு)\n1. தற்போதைய சூழலில் டெக்ஸ் கதைகள் அனைத்துமே இலகுவான நேர்க்கோட்டு கதைக்களங்கள் தானே. இதைவிட இலகுவான வாசிப்புக் களங்கள் வேறு என்ன வேண்டும். நிறைய வாசகர்கள் விரும்புவதும் நீங்கள் விரும்புவதும் அதுதானே (மறுபதிப்பில் கூட). எப்படிப்பார்த்தாலும் வருடம் 12 முதல் 15 டெக்ஸ் கதைகள் இலகுவான கதைக்களத்தில்)\n2. அப்படி தாங்கள் இலகுவான கதைக்களைக்கள் வேண்டுமானால் வருடம் 12 முழு நீள கார்ட்டூன்கள் ஒதுக்கிடுங்களேன். (மீண்டும் மீண்டும் கூறுவதாக எண்ண வேண்டாம்)\n3. இதழ்கள் குறைப்பு> பக்கங்கள் குறைப்பு> கதைகளில் இலகுத்தன்மை போன்ற எண்ணத்தை விட்டுவிடுங்களேன். ப்ளீஸ்\n4. வாசகர்கள் விரும்புவது நல்ல கதைகளை மட்டுமே. ஹீரோக்களையல்ல. மறுபதிப்பில் இன்னமுமே வெளிவராத ஆரம்பகால திகில் காமிக்ஸ்களை முயற்சிக்கலாமே. முழுக்க முழுக்க மறுபதிப்பில் மும்மூர்த்திகள்> டெக்ஸ்> லக்கி ப்ளஸ் ஓரிரு பிரின்ஸ் கதைகள் இவைகள் தானே வந்துள்ளது. முடிந்தால் டெக்ஸ்> லக்கி தவிர்த்து மறுபதிப்பு என்ன வேண்டும் என்று வாசகர்களிடம் கேட்டுப்பாருங்களேன். (இதுவும் வாசகர்களின் தேர்வுதானே என்று நழுவிட வேண்டாமே\n5. வாசர்களின் சந்தாக்களுக்கு> என்னைப்போன்று கடைகளில் வாங்கும் வாசகர்களுக்கு அதிலும் தற்போது தங்களின் வாசகர்களின் வயது பலருக்கும் லயன் மற்றும் திகில் காமிக்ஸின் வயதுதான் எனும்போது அவர்களே இன்னமும் தீவிர வாசகர்களாக இருக்கும்போது அவர்களின் ரசனைக்கு நியாயம் செய்திட வழக்கமான பாணியிலேயே தொடர்ந்திடுங்களேன். தற்போது தமிழ் காமிக்ஸ் ஆர்வத்தை தீர்த்து வைப்பதே தாங்கள் தான் எனும்போது இன்னும் மிகச்சிறப்பான ரசனைகளில் முதிர்ந்தோருக்கான சமாச்சாரங்களே தொடரட்டுமே> ப்ளீஸ்.\n6. அல்லது ரிப்போர்ட்டர் ஜானி> ராபின்> மார்ட்டின்> இவர்களுக்கு கூடுதல் ஸ்லாட்டும் மாடஸ்டி> ஜூலியா> டைலன்> மேஜிக் விண்ட் இவர���களுக்கு மறுக்கா ஒரு வாய்ப்பு ப்ளீஸ்> நான் மறுபடியும் தாங்களை போட்ட கோட்டை அழித்துவிட்டு மறுக்கா ஒரு கோடு போடச் சொல்லுவதாக எண்ண வேண்டாமே எப்படியும் 2020க்கான இதழ்களில் ஒன்றிரண்டைத்தவிர 90 சதவீதம் இறுதிசெய்திருப்பீர்கள் எனும்போது. - நன்றி.-\n//வாசகர்களுக்கு வாசிப்புக்கான நேரம் போதவில்லை //\nஇந்த காரணத்துக்காக எடிட்டர் அப்படி சொல்லவில்லை என கருதுகிறேன்..\nபராகுடா,ட்யூராங்கோ போன்று கடின கதைகளங்கள் வாசிக்க நேருகையில் அதனை சமன்செய்யும் வகையிலும் ,இயல்பாகவே இலகுரக கதைகளங்கள் மாதம் ஒருமுறை வருவது மனதுக்கு உவகை அளிக்கும் என்றவகையிலும் எடிட்டர் அதனை குறிப்பிட்டு இருக்கிறார் என்றே தோன்றுகிறது..\n///அப்படி தாங்கள் இலகுவான கதைக்களைக்கள் வேண்டுமானால் வருடம் 12 முழு நீள கார்ட்டூன்கள் ஒதுக்கிடுங்களேன். (மீண்டும் மீண்டும் கூறுவதாக எண்ண வேண்டாம்)///\nவீரபாண்டியன் @ ஆழ்ந்த சிந்தனை. தொடருங்கள்.\nமாண்புமிகு ஆசிரியரே வணக்கம் 🙏. நியூட்டனின் புது உலகம் வித்தியாசமான கதை.அற்புதமான, உயிரோட்டமான சித்திரங்கள்.டெக்ஸ் கதைகளின் சித்திரங்களை விட அற்புதமான சித்திரங்கள். ஆனால் நாயகர் மர்ம மனிதர் மாயமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்.எரிகல்லைப் பார்த்தவர்களே கதையின் மையம் என்பதால் மார்ட்டினுக்கு வேலையே இல்லை.ஒரு மங்கையிடம் அடி வாங்கி மயக்கமுற்று கதையினை நிறைவு செய்கிறார்.நாயகர்களுக்கு முக்கியத்துவம் தராத கதைகளை தவிருங்கள் அன்பான ஆசிரியரே... எங்களை பொறுத்தமட்டில் நாயகர் மனிதர்களை விட ஏதாவது ஒரு திறனில் மேம்பட்டவராக இருக்க வேண்டும். ஆக்‌ஷன்,துப்பாக்கி கையாள்வது,துப்பறிவது,காமெடி என எதாவது ஒன்றில் நிலைத்து கதையை முடிக்க வேண்டும்.ஆனால் இதில் அனைத்துமே மிஸ்ஸிங்.தயவு செய்து இது போன்ற கதைகளை வெளியீடாதீர்கள் காமிக்ஸின் அரை நூற்றாண்டு ஆசிரியரே...\nமதிப்புமிக்க ஆசிரியருக்கு வணக்கம் 🙏. நான்கே நாட்களில் நான்கு புத்தகங்களை படித்து விட்டேன்.ஜீலை மாத நாட்களை எதிர் நோக்கி நாட்களை எண்ணும் கடினமான சூழல் .ஜீலை மாதத்து இதழ்களின் அப்டேட் எப்போ வரும் என்று வலைப்பதிவை ஒவ்வொரு நாளும் எதிர் நோக்கும் நிலை.விரைவாக அப்டேட் பண்ணுங்கள் ஆசிரியரே...\nசிங்கத்தின் சிறுவயதில்-கர்ஜனை அதிகம்,ஆக்ரோசமான வேட்டை.\nஇளமையில் கொல்-புலி பசி��்தாலும் புல்லை தின்னாது.\nஒரு செரிப்பின் சாசனம்-சிரிப்பு சாசனம்.\nநியூட்டனின் புது உலகம்- மாய உலகம்.\nஇளமையில் கொல் மிக நன்றாக இருந்தது. வழக்கமான டைகர் கதை போல மெதுவாக நகரும் என நினைத்து படிக்க தொடங்கினேன். ஆனால், கதை பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பாக நகர்ந்தது. \"அட்லாண்டாவில் ஆக்ரோஷம்\" கதையை படித்தப் போது, அதில் லூயிஸ் நார்ட்டனாக வந்து டைகரை கதிகலங்க செய்பவன் யாரோ என்று இத்தனை நாட்களாக தெரியாது இருந்தேன். அதை இந்த கதை மூலமாக தெரிந்துக் கொண்டேன். மூன்று அத்தியாயங்களும் டாப் அடுத்த ஆண்டு வரவுள்ள இளமையில் கொல் 2 & 3\"க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த கதையை மறுபதிப்பிற்கு கொண்டு வர திரு. விஜயன் சார் அவர்களிடம் வேண்டுகோள் வைத்த அத்தனை நண்பர்களுக்கும் மிக்க நன்றி\nமிகச் சிறப்பான விமர்சனம் நண்பரே.\nகடந்த வார கேப்சன் போட்டி ரிசல்ட் என்னிச்சு சார்...\nசார் நீங்க யாரோ எவரோ தெரியலை.. ஆனா எங்க ஸ்டீல்க்ளாவை விட அதிகமா கமெண்டு போட்டு அசத்தறீங்க சார் எங்க மெயில் இன்பாக்ஸ் நிரம்பி வழியுதுன்னா அதுக்கு நீங்கதான் காரணம் எங்க மெயில் இன்பாக்ஸ் நிரம்பி வழியுதுன்னா அதுக்கு நீங்கதான் காரணம் உங்களை என்னிக்கும் மறக்க மாட்டோம் சார்\nஉங்களை மாதிரி இன்னும் ரெண்டு மூனு பேர் இருந்திட்டா அப்புறம் தினமும் ஒரு உப-பதிவு தான்\nகண்டிப்பா நீங்க இந்தவருஷ EBFக்கு வரணும் உங்களைப் பார்க்கணும்போல ஆசை ஆசையா இருக்குங்க சார்\nஅப்புறம்.. வீட்டுல பழைய காமிக்சு எல்லாம் வச்சிருக்கீங்கதானே\nஅவர் ஈரோடு புத்தக திருவிழா வரத்துல ஜாங்கிரி, லட்டு மற்றும் மிச்சர் எல்லாம் கண்டிப்பாக வாங்கிட்டு வரணுன்னு சொல்ல மறந்துட்டீங்க :-)\nதலையை சிலுப்பிக் கொண்டு, சுற்றுமுற்றும் பார்த்தேன்.லோகமே பரம சாதுவாக இயங்கிக் கொண்டிருந்தது.ஆனால் எனக்கு தலையில் கிறுகிறுப்பு கொஞ்சம் மிச்சமிருந்தது. இந்த மாதிரி நிகழ இரண்டு காரணங்கள் இருக்கும்.\nஒன்று புகழ்பெற்ற ஒற்றைத் தலைவலியின் பின்னணி.\nஇரண்டாவது மார்டின் கதைகளினால் உண்டாகும் எதிர்வினை.\nகொஞ்சம்முன்புதான் மார்டினை வாசித்தேன் எனும்போது தலைச்சுற்றலின் காரணம் புரிகிறது.\nமார்டின் கதைகளின் ஸ்பெஷலே இதுதான்.முதல்முறையாக படிக்கும்போது மண்டை குழம்பும்.அந்தக் குழப்பமே அதை மீண்டும் படிக்கத் தூண்டும்.படிக்கப் படிக்க அதன் உள்ளடக்கத்தின் விஸ்வரூபம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். கதாசிரியரின் கற்பனா சக்திக்கு மிகப்பெரிய சல்யூட்.\nவழக்கம்போல கதை ஆரம்பித்தாலும் ,வழக்கத்துக்கு மாறாக ,கதையானது முன்னும் ,பின்னும் என கலந்துகட்டி குழப்பினாலும், கதை சீராகவே புரிகிறது.எடுத்துக்கொண்ட கருவை சிந்தாமல் சிதறாமல் பரிமாறியது இன்னொரு சிறப்பு.ஆசிரியரின் மொழிபெயர்ப்பு கதையின் ஆதார தூண்களில் ஒன்று.\nஅழகான ஓவியங்கள் ,கதையில் மார்டினுக்கு வேலையே இல்லையென்ற குறையை நீக்கிவிட்டன.\nஅடுத்த மார்டின் கதையை நோக்கி ஆவலுடன்..,\n சரி , மேட்ச்சுதான் இல்லை; \"கொத்து புரோட்டா\" ஸ்பெசல் இளம் பிலியோட (கொட்டை எடுத்ததா எடுக்காததானு--- டெக்ஸ் ரசிகர்கள் கேட்டு விசில் அடிக்காதீங்கப்பா...) இளவயது கதையை படிப்போம்னு எடுத்தா ஒரே காமெடி) இளவயது கதையை படிப்போம்னு எடுத்தா ஒரே காமெடி லவ் பண்ற பொண்ணு வீட்ல யார் இருப்பது, எவ்வளவு நாளாக இருக்காங்கனு அவுங்க நோக்கம் எதுனு கூடவா கணிக்க முடியாது லவ் பண்ற பொண்ணு வீட்ல யார் இருப்பது, எவ்வளவு நாளாக இருக்காங்கனு அவுங்க நோக்கம் எதுனு கூடவா கணிக்க முடியாது நேரா \"தேங்காய்\" மாதிரியா போய் வில்லன் வலையில் விழுவாரு.... நேரா \"தேங்காய்\" மாதிரியா போய் வில்லன் வலையில் விழுவாரு.... பாவம் புழுதியை விழுங்க விழுங்க ஓட்டம் எடுக்காரு....\nபடிக்க படிக்க பக்கத்துக்கு பக்கம் செம காமெடித் தோரணம்\nபுதிதாக பிலி ரசிகர் மன்றத்தில் இணைந்துள்ள ரசிகர்களுக்கு \"கொத்து புரோட்டா\" கதை தெரியுமா சார்ஸ்\nஇன்று தன் பிறந்த நாளை கொண்டாடும் மேச்சேரியின் \"கிட் ஆர்ட்டின் \" அவர்களுக்கு ஷெரீப் டாக்புல் ..சிக்பில் ,குள்ளன் போல பல பல நண்பர்கள் புடைசூழ இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் KOK எண்ணத்திலும், எழுத்திலும், செயலிலும் நகைச்சுவையையே பிரதானமாகக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களைக் காண்பது மிக அரிது\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கண்ணன்\nமாதந்தோறும் கார்டூன் படித்து மகிழ்வுற எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டுகிறேன்\nஅட டா சனிக்கிழமை விரதம் ஆச்சே எக்லெஸ் கேக் சாப்பிடலாம்\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி மகன் அண்ணன் கண்ணர்ர்ர் அவர்ர்ர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கண்ணன்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரவிகண்ணன்\nவற்றாத சுனையாக ஊறும் நகைச்சுவை ஏரியே.\nபல்தடம் பதிக்காமல் சொல்தடம் படைத்த நவீன காட்டேரியே.\nவாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன் ஐயா.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் @கிட் ஆர்ட்டின் அண்ணா\nமேச்சேரி ஹீரோவிற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nவாழ்த்தி ஆசிர்வதித்த அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே...\nஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10908202", "date_download": "2020-09-27T01:21:51Z", "digest": "sha1:G5FM7X3UNTAQJA74B73UBXPZLFIWPOPW", "length": 42326, "nlines": 805, "source_domain": "old.thinnai.com", "title": "இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம் | திண்ணை", "raw_content": "\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்\nஅலெக்ஸாந்தர் சோல்சனிட்சன் – தமிழில்: ரா.கிரிதரன்\nசுகாவுக்கு இந்த விஷயம் சரியாகப் புரியவில்லை. ‘கிராமத்தில் வாழ்ந்துகொண்டே, நகரத்தில் வேலை செய்ய முடியுமா’ அவன் கிராமத்தில் பல தலைமுறைகளாய் விவசாயம் செய்து வந்துள்ளனர் – ஆனாலும் தங்களுக்காக அவர்கள் வேலை செய்யவில்லை. வருடா வருடன் அறுவடை செய்வதை விட்டுவிட்டனர் என அவன் மனைவி கூறியிருந்தாள்.\nதச்சு வேலைகளும் செய்வதை நிறுத்தியிருந்தனர். அவர்கள் ஊரிலேயே மிகவும் செல்வாக்கானவர்கள் செய்யும் வேலை தச்சுத் தொழில். கூடைகள் பிண்ணுவதும் நல்ல வருமானமுள்ள தொழில் தான். அதையும் அவர்கள் செய்வதில்லை. இதையெல்லாம் மீறி தரைவிரிப்புகளுக்கு வண்ணம் பூசும் வேலையை ஒத்துக்கொண்டனர். யுத்தத்திலிருந்து கரித்துண்டுகளையும், வண்ண குப்பிக்களையும் கொண்டுவந்திருந்தனர்.சீக்கிரமாக அந்த வேலை மிகப் பிரபலமானது. தரைவிரிப்புகளுக்கு வண்ணம் பூசுவோர் அதிகமானார்கள்.\nநிரந்தர வருமானம் வரும் வேலையில்லை. ஆனாலும் ஒரு மாதத்திற்கு ஒரு கோல்கோஸாவது வருமானம் வரும். இதன் மூலம் அந்த நாடு முழுவதும் சுற்றி வேலைப் பார்க்கத் தொடங்கினார்கள். நேரத்தை மிச்சப்படுத்த விமானத்தில் நாடு முழுவதும் பயணம் செய்யத் தொடங்கினார்கள். வருடமுழுவதும் இப்படி வேலைப் பார்த்து பல்லாயிரம் ரூபிள்களை ஈட்டத் தொடங்கினர். பழைய விரிப்பிலிருந்து ஒரு தரைவிரிப்பை செய்து வண்ணம் தீட்டினால், ஐம்பது ரூபிள் கிடைக்கும். ஒரு மணிநேரத்தில் இந்த வேலையை முடித்து விடுவார்கள்.\nசுகாவ் ஊருக்குத் திரும்பியவுடன் இந்த வேலையை எடுத்து நடத்துவானென அவன் மனைவி திடமாக நம்பினாள். தற்போதிருக்கும் ஏழ்மை நிலையிலிருந்து விலகி, பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவார்கள். பழைய வீட்டை இடித்து நல்ல புதிய வீட்டைக் கட்டவும் காத்திருந்தாள். எல்லா தரைவிரிப்பு வண்ணம் பூசும் குடும்பமும் புது வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்தன. ரயில் நிலையத்தருகே இருக்கும் வீடுகள் ஐந்தாயிரம் ரூபிளிலிருந்து இருபத்தைந்து ஆயிரம் ரூபிள் ஏறிவிட்டது.\nஇதுவரை வாழ்வில் ஒரு முறைக் கூட வண்ணம் தீட்டத் தெரியாத தன்னால் எப்படி திடீரென வண்ணம் தீட்ட முடியுமென சுகாவ் தன் மனைவியிடம் கேட்டான். அந்த அழகிய தரைவிரிப்புகள் எங்கிருந்து வந்தன அதன் கலவையை எப்படி உருவாக்குவது அதன் கலவையை எப்படி உருவாக்குவது சுத்த முட்டாளால் மட்டுமே அந்த வடிவங்களான வண்ணத்தை அடிக்க முடியாதென அவன் மனைவி பதிலலித்தாள். சின்ன சின்ன ஓட்டைவழியே வரைந்து, அதில் வண்ணத்தை நிரப்ப வேண்டியது மட்டுமே அந்த வேலை என அவள் குறிப்பிட்டாள். அவள் எழுதிய கடிதத்தில், மொத்தம் மூன்று விதமான தரை விரிப்புகள் இருப்பதாய் விவரித்தாள்.\n1. `ட்ரோய்க்கா` – சில மேலதிகாரிகள் குதிரை ஓட்டுவது போல் இருக்கும் படங்கள்\n2. `ரியிண்டீர்` – சில மிருகங்கள், குறிப்பாக நான்கு கால் உடையவை\n3. பெர்ஷியன் கம்பளங்கள் போன்ற வண்ணங்கள்.\nவேறுவிதமான வடிவங்கள் இல்லை. இந்த நாட்டில் உள்ள அனைவரும் மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சந்தோஷமாக இருப்பதாய் அவள் தெரிவித்தாள். ஏனென்றால், நல்ல தரமான தரைவிரிப்புகள் பல ஆயிர��் ரூபிள்கள் இருக்கும்; இவை ஐம்பது ரூபிள் மட்டுமே.\nஅப்படிப்பட்ட தரை விரிப்புகளை எப்போது காண்போம் என் சுகாவ் இருப்பில்லாமல் தவித்தான்\nசிறையிலும், முகாமிலும் அடுத்த நாட்களை திட்டமிடுவதைக் கூட கைவிட்டிருந்தான். அவன் குடும்ப திட்டங்களையும், அடுத்த வருட திட்டங்களையும் கூட அவன் சிந்திப்பதில்லை. அந்த முகாமின் அதிகாரிகள் அவனுக்காக அதைச் செய்கின்றனரே – மிகச் சுலபமான வழியில்லையா\nஇன்னும் இரு வெயில் காலங்களும், இரு குளிர் காலங்களும் அவனுக்கு தண்டனை மிச்சமிருந்தது. ஆனாலும் அந்த தரைவிரிப்புகளே அவன் மூளையை அரித்துக்கொண்டிருந்தது….\nபாருங்கள், சுலபமாகவும், வேகமாகவும் பணம் செய்ய வழியிருக்கிறதே. அவன் கிராமத்து மக்களை விட பின் தங்கிப் போய்விட்டதில் அவன் மேலேயே அவனுக்கு இரக்கம் வந்தது.. ஆனாலும், சத்தியமாக அவன் ஒரு தரைவிரிப்புகள் தயாரிப்பவனாக மாற விருப்பமில்லை. மக்களுடன் நல்லபடியாகப் பழக வேண்டும், கொஞ்சம் சோப்பு போடவேண்டும்.ஜால்ரா தட்டி வாழ வேண்டுமே.\nஇந்த உலகத்தில் நாற்பது ஆண்டுகள் உழண்டாலும், பாதி பற்கள் காணாமல் போயிருந்தாலும், முன் வழுக்கை விழுந்திருந்தாலும், இதுவரை லஞ்சம் வாங்கியது கிடையாது- கொடுத்ததும் கிடையாது. முகாமில் கூட இந்த நல்ல விஷயங்களை அவன் கற்றுக் கொள்ளவில்லை.\nசுலபமாக சம்பாதித்த பணம் கைகளில் இருப்பதே தெரியாது; நாம் சம்பாதித்தது போல வராது. பழைய பஞ்சாங்க பழமொழி ஞாபகத்திற்கு வந்தது – குறைவு பணம் , குறைவான தேவை. நல்ல திடகாத்தமான உடலும், ஆரோக்கியமான இரு கைகளும் இருக்கிறது. வெளியே போனவுடன் தச்சு வேலையோ, பாத்திரங்களை சரி செய்யும் வேலையோ கண்டிப்பாகக் கிடைக்கும்.\nஅவன் ஜீவாதார உரிமையை பறித்து எங்குமே வேலை செய்ய முடியாதபடி போனாலோ அல்லது இங்கிருந்து வெளியே போக முடியாவிட்டால் மட்டுமே தரைவிரிப்புகள் வேலையை எடுத்துக் கொள்வான்.\nஇதற்கிடையே மின்னிலையத்திலிருந்து சுவர் ஒன்று தரையோடு பிளந்துவிட்டதாக செய்தி வந்தது. அந்த சுவர் பாதி இருக்கும்போது அதில் வேலைப் பார்த்த இருவர் அங்கிருந்து கண்காணிப்பு கோபுரத்திற்கு சென்று விட்டனர். அந்த கோபுரத்தை கண்காணிக்காமல் விட்டால், மின்னிலையம் யாருக்கும் தேவைப்படாமல் இருக்கும்.\nதலைமைக் காவலாளி, ஒரு பெரிய துப்பாக்கியைத் தன் தோளில் சாய்த���தபடி, கண்காணிப்பு கோட்டையை நெருங்கினான். அதன் புகைக் கூண்டிலிருந்து புகை அளவுக்கதிகமாக வந்துகொண்டிருந்தது. சுகாவைப் போன்ற ஒரு கைதி கண்காணிப்பாளன் போல் இரவு முழுவதும் சிமெண்டி திருட்டைத் த்டுக்க அங்கே காவலுக்கு இருப்பான்.\nதூரத்தில், பெரிய சிகப்புச் சூரியன் வேகவேகமாக மேலே எழும்பிக்கொண்டிருந்தது. அதன் கதிர்கள் முகாமின் பல அடுக்குகளையும், கட்டிடங்களிலும் பட்டு தகதகத்துக்கொண்டிருந்தன. சுகாவுக்கு பக்கத்தில் நின்றிருந்த அய்லோஷா சூரியனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.\nஇப்போது சிரித்து மகிழ்வோடிருக்க என்ன நடந்தது\nஅவன் கன்னங்கள் உள்வாங்கியிருந்தது, வேலை ஏதும் செய்து சம்பாதிக்காமல் முகாமின் ரேஷனையே நம்பி வாழ்பவன்.\nமற்ற பாப்டிஸ்களுடன் பகல் முழுவதும் செலவு செய்வான்.ஒரு பறவையின் முதுகில் இருக்கும் தண்ணீரைத் தள்ளுவதுபோல், முகாமின் கொடுமைகளைக் கையால் தள்ளிவிடுவார்கள்.\nஅணிவகுப்பின் போது, சுகாவின் முகத் துணி நன்றாக ஈரமாகியிருந்தது.சில இடங்களில் பனி படர்ந்து போயிருந்தன.அதை முகத்திலிருந்து கழுத்துக்கு கீழிறக்கி காற்றிற்கு எதிர் திசையில் முதுகைக் காட்டி நின்றான்.குளிர் தெரியாமல் பல இடங்களை மறைத்து விட்டாலும், அவன் கைகள் மரத்துப் போயிருந்தன.\nஇடது கால் விரல்களும் மரத்து விட்டன; சரியாக காலுறை அணியாத அதே இடது கால் தான் அது.ஏற்கனவே இரு முறை காலணியின் கீழ்பகுதியைத் தைத்துவிட்டான்.\nதலையின் பின்பக்கமும், உடம்பு முழுவதும் தோள்பட்டை வரை அவனுக்கு வலித்தது. இன்று அவன் எப்படி வேலை செய்வான்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது\nநினைவுகளின் தடத்தில் – (34)\nPortnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்\nஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..\nமுதல் முதலாய்த் தோற்ற நாள்\nவார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nகுழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)\nஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.\n“காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”\nஅந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2\nமோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1\nமோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்\nகருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்\nஎன். விநாயக முருகன் கவிதைகள்\nவேத வனம் –விருட்சம் 47\nஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>\nசமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்\nஉன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8\nNext: அழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது\nநினைவுகளின் தடத்தில் – (34)\nPortnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்\nஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..\nமுதல் முதலாய்த் தோற்ற நாள்\nவார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்\nகுழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)\nஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.\n“காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”\nஅந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2\nமோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1\nமோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்\nகருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்\nஎன். விநாயக முருகன் கவிதைகள்\nவேத வனம் –விருட்சம் 47\nஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>\nசமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்\nஉன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/jobs/ca-exam-results-released/c77058-w2931-cid295992-su6190.htm", "date_download": "2020-09-27T00:53:51Z", "digest": "sha1:SWZMQ52HPQSC6L27GHZVEHEXAZGFWY7X", "length": 3854, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "சி.ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!", "raw_content": "\nசி.ஏ தேர்வு முடிவுகள் வெளியானது\nஇந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம்(ஐசிஏஐ), சி.ஏ பைனல், சி.ஏ பவுண்டேஷன், சி.பி.டி உள்ளிட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள ஐசிஏஐ-இன் அதிகாரபூர்வ இணையதளமான icaiexam.icai.org காணவும்.\nஇந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம்(ஐசிஏஐ), சி.ஏ பைனல், சி.ஏ பவுண்டேஷன், சி.பி.டி தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கின்றன.\nஆடிட்டர் பதவி படிப்புக்கான சி.ஏ தேர்வின் இறுதித்தேர்வு(Final) கடந்த நவம்பர் 1,3,5,9,11,13,15,17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதேபோன்று சி.ஏ பவுண்டேஷன்(CA Foundation) தேர்வுகள் கடந்த நவம்பர் 11,13,15,17 ஆகிய தேதிகளிலும், சி.ஏ -சிபிடி(CPT) தேர்வு கடந்த டிசம்பர் 16ம் தேதியும் நடைபெற்றது.\nஇந்நிலையில் இந்த மூன்று தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள ஐசிஏஐ-இன் அதிகாரபூர்வ இணையதளமான icaiexam.icai.org என்ற இணையதளத்தை காணவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kaali-new-photo-gallery/", "date_download": "2020-09-26T23:51:07Z", "digest": "sha1:7XKUUAMISHFOXY6M72M2JMMBSFNQM547", "length": 6711, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "காளி படத்தின் புத்தம்புது புகைப்பட கேலரி", "raw_content": "\nகாளி படத்தின் புத்தம்புது புகைப்பட கேலரி\nகாளி படத்தின் புத்தம்புது புகைப்பட கேலரி\nஎன் காதல் பதட்டத்தைப் போக்கினார் விஜய் ஆண்டனி – காளி அம்ரிதா\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ\nமகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/15225/?lang=ta/", "date_download": "2020-09-27T00:31:32Z", "digest": "sha1:QJEDQSCAZXGYWLIQVO6MCASXARCPB4DB", "length": 2904, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதில் ஜொலிக்கும் படித்த இளைஞர்கள்! | இன்மதி", "raw_content": "\nஇயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதில் ஜொலிக்கும் படித்த இளைஞர்கள்\nForums › Inmathi › News › இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதில் ஜொலிக்கும் படித்த இளைஞர்கள்\nஇயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதில் ஜொலிக்கும் படித்த இளைஞர்கள்\n விவசாயம் வருமானம் கொடுக்காத, படிக்காத, வேட்டி கட்டிய, வயதானவர்களின் தொழில் என்று பலர் நினைத்துக்கொண்டுள்ளனர். வேளாண் தொழில் இப்போ\n[See the full post at: இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதில் ஜொலிக்கும் படித்த இளைஞர்கள்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/136727", "date_download": "2020-09-27T00:08:28Z", "digest": "sha1:7QQEHRTNVSVYPXMKDEBI67STKJLT3CP3", "length": 6415, "nlines": 83, "source_domain": "selliyal.com", "title": "1 மில்லியன் கையெழுத்துகளுடன் பொதுமக்கள் பிரகடனம் – மகாதீர் மாமன்னரிடம் சமர்ப்பித்தார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு 1 மில்லியன் கையெழுத்துகளுடன் பொதுமக்கள் பிரகடனம் – மகாதீர் மாமன்னரிடம் சமர்ப்பித்தார்\n1 மில்லியன் கையெழுத்துகளுடன் பொதுமக்கள் பிரகடனம் – மகாதீர் மாமன்னரிடம் சமர்ப்பித்தார்\nஅலோர்ஸ்டார் – பிரதமர் நஜிப் துன் ரசாக்கை பதவியிலிருந்து நீக்கும் போராட்டமாக, கடந்த மார்ச் 4-ஆம் தேதி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தொடக்கி வைத்த பொதுமக்கள் பிரகடனத்தில் இதுவரை 1 மில்லியனுக்கும் கூடுதலான பொதுமக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.\nஅந்த பொதுமக்கள் பிரகடனத்தை கெடா சுல்தானும், தற்போதைய மாமன்னருமான சுல்தான் துவாங்கு அப்துல் ஹாலிம் அவர்களைச் சந்தித்து மகாதீர் நேற்று வியாழக்கிழமை ஒப்படைத்தார்.\nஅலோர்ஸ்டாரிலுள்ள அரண்மனையில் மாமன்னருடன் நடத்திய சந்திப்புக்குப் பின்னர் மகாதீர் அந்தப் பிரகடனத்தை ஒப்படைத்தார். எனினும் மாமன்னருடனான சந்திப்பு குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.\nநஜிப்பின் பதவி விலகல் மட்டுமின்றி அரசாங்கத்தின் முக்கியமான அதிகார மையங்களை மறு சீரமைக்கும் படியும் பொதுமக்கள் பிரகடனத்தில் அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.\nமலேசிய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டிருக்கும் மனித உரிமைகள், கொள்கைகள் பேணப்படவும், பாதுகாக்கப்படவும் பொதுமக்கள் பிரகடனம் வலியுறுத்துகின்றது.\nPrevious articleதமிழகக் கடையடைப்பு – இறுதி நிலவரம்; பல தலைவர்கள் கைது\n’15-வது பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்’- மகாதீர்\n‘மகாதீர் போல, மொகிதின் பதவி விலக வேண்டும்’-பிகேஆர்\n‘அம்னோவை நம்ப வேண்டாம் என்று மொகிதினை எச்சரித்தேன்’- மகாதீர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி\nஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : லாமாக் – புங் மொக்தார் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/how-to-download-youtube-video/", "date_download": "2020-09-26T23:21:36Z", "digest": "sha1:ZG6WCOBRVMRDN57L4L36CTR4OLPLPFKQ", "length": 8508, "nlines": 86, "source_domain": "tech.tamiltwin.com", "title": "யூ டியூப் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி? | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nயூ டியூப் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி\nயூ டியூப் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி\nஎந்த விதமான Software-ன் உதவியும் இல்லாமல் விருப்பமான யூட்யூப் வீடியோக்களை, நேரடியாக பதிவிறக்கம் செய்ய ஒரு வழி இருக்கிறது. கீழே தொகுக்கப்பட்டுள்ள எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதின் வழியாக நீங்கள் இந்த தந்திரத்தை கையாள முடியும்.\n1. லேப்டாப் அல்லது கணினியின் வழியாக YouTube தளத்திற்குள் நுழையவும்.\n2. நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் குறிப்பிட்ட YouTube வீடியோவைத் திறக்கவும்\n3. இப்போது, URL-ல் ‘www.’ என்பதற்கும் ‘youtube’ என்பதற்கும் நடுவே ‘ss’ என்று டைப் செய்யவும்.\n4. டைப் செய்த பின்னர் Enter-ஐ அழுத்தவும்.\n5. இப்போது நீங்கள் ‘savefrom.net’ க்கு அழைத்து செல்லப்படுவீர்கள்\n6. அங்கே உங்களுக்கு விருப்பமான Format Link-ஐ தேர்வு செய்து பின் Download செய்யவும், அவ்வளவுதான்\nSavefrom.net என்பது இலவசமாக பயன்படுத்தக்கூடிய ஒரு சேவையாகும். இது YouTube வீடியோவை மட்டுமின்றி பேஸ்புக் வீடியோவையும் கூட பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும் என்பதும், மேற்கூறிய அதே வழிமுறைகளின் கீழ் ‘ss’ என்பதை சேர்ப்பதற்கு பதிலாக ‘kiss’ என்கிற வார்த்தையை URL-ல் இணைப்பதின் மூலமாகவும் கூட நீங்கள் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பதிவிறக்கம் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிளிப்கார்ட்டின் FlipStart Days சேல்.. ஹெட்போன்களுக்கு 70 சதவீதம் வரையில் தள்ளுபடி..\nஹூவாய் மேட் 30 ப்ரோ: சினி லென்ஸ் கொண்ட கேமரா அமைப்பு\nகூகிள் லென்ஸ் மூலம் கையால் எழுதிய வார்த்தைகளை டிஜிட்டலாக மாற்றுவது எப்படி\nஇலவசமாக Google Meet இல் வீடியோ கால்களை செய்வது எப்படி\nவாட்ஸ் ஆப் ஆடியோ மெசேஜ்களை மற்றவர்களுக்கு கேட்காமல் கேட்பது எப்படி\nகவாஸ்கரை ட்விட்டரில் விளாசிய கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான்கில்லை காதலிக்கிறார் சச்சின் மகள் சாரா\nகோலியின் சொதப்பலால் அவரது மனைவியை கிண்டலடித்த வர்ணனையாளர் கவாஸ்கர்\nதொடர் தோல்விகளால் தவிக்கும் சிஎஸ்கே.. 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்\nகாயம் காரணமாக ஐதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ்க்கு பதில் ஜாசன் ஹோல்டர்\n20 ஆவது திருத்தம் ஆபத்தானது\nஅரோகாரக் கோஷங்களுடன் நல்லூரிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் நோக்கிப் புறப்பட்ட தரிசன யாத்திரை (Video, Photos)\n21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்\nயாழில் தனுரொக் மீது வாள் வெட்டு\nதமிழ்த்தேசியத்தில் ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளுக்கு வரவேற்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/introducing-vivos-vivo-y1s-smartphone/", "date_download": "2020-09-27T00:11:22Z", "digest": "sha1:UY3A6UW3QGWBKHLU3ZUTGDX6BXSZLNPL", "length": 8655, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "அறிமுகமானது விவோ நிறுவனத்தின் Vivo Y1s ஸ்மார்ட்போன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகமானது விவோ நிறுவனத்தின் Vivo Y1s ஸ்மார்ட்போன்\nஅறிமுகமானது விவோ நிறுவனத்தின் Vivo Y1s ஸ்மார்ட்போன்\nவிவோ நிறுவனம் தற்போது Vivo Y1s விவோ நிறுவனம் புதிதாக Vivo Y1s என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விவோ ஒய் 1 எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nஇந்த விவோ ஸ்மார்ட்போன் ஆனது அரோரா ப்ளூ மற்றும் ஆலிவ் பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகியுள்ளது. விவோ Y1s ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nவிவோ Y1s ஸ்மார்ட்போன் ஆனது 6.22 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி பேனலைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க மெமரியுடன் மீடியா டெக் ஹீலியோ பி 35 சிப்செட் கொண்டு இயங்குவதாக உள்ளது.\nகேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது,\nவிவோ Y1s ஸ்மார்ட்போன், 4030 எம்ஏஎச் பேட��டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட தனிப்பயன் ஃபன்டூச்சோஸ் 10.5 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.\nஇணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4 ஜி வோல்டிஇ சிம் ஆதரவு, 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nமலேசியாவில் ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள ரெட்மி நிறுவனம்\nஜூம் செயலியில் விர்ச்சுவல் மீட்டிங்ஸ் அம்சம் வெளியீடு\nசெப்டம்பர் 5 முதல் ரியல்மி க்யூ-சீரிஸ்\nஅறிமுகமானது ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸர்\nபப்ஜி விளையாட மட்டுமே ரிலீஸான Vivo Z1 Pro ஸ்மார்ட்போன்\nகவாஸ்கரை ட்விட்டரில் விளாசிய கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான்கில்லை காதலிக்கிறார் சச்சின் மகள் சாரா\nகோலியின் சொதப்பலால் அவரது மனைவியை கிண்டலடித்த வர்ணனையாளர் கவாஸ்கர்\nதொடர் தோல்விகளால் தவிக்கும் சிஎஸ்கே.. 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்\nகாயம் காரணமாக ஐதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ்க்கு பதில் ஜாசன் ஹோல்டர்\n20 ஆவது திருத்தம் ஆபத்தானது\nஅரோகாரக் கோஷங்களுடன் நல்லூரிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் நோக்கிப் புறப்பட்ட தரிசன யாத்திரை (Video, Photos)\n21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்\nயாழில் தனுரொக் மீது வாள் வெட்டு\nதமிழ்த்தேசியத்தில் ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளுக்கு வரவேற்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-09-27T02:03:27Z", "digest": "sha1:POD5FJ2T4XK7B55YPJLCTRTKH7HBNM6U", "length": 7980, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "நுண்ணலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநுண்ணலைகள் (microwaves) என்பவை மின்காந்த அலைகள் ஆகும். இவை அதிகபட்சம் 1 மீட்டரிலிருந்து ஒரு மில்லி மீட்டர் அலை நீளம் வரை இருக்கும். இவ்வலைகளின் அதிர்வெண் எண் 300 மெகா ஹெர்ட்ஸ் (300 MHz அல்லது 0.3 GHz) முதல் 300 கிகா ஹெர்ட்ஸ் (300 GHz) வரை ஆகும்.[1][2][3][4][5] இவ்வலைகள் நெடுந்தொலைவுத் தொலைபேசி இணைப்புகளுக்கும், நுண்ணலை அடுப்புகள் மூலம் உணவு சமைக்கவும் பயன்படுகின்றன.\nஒளியிழை தகவல் தொடர்பில் தொலைதூரத் தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.\nகம்பியில்லா நடமாடும் அகன்ற அலைவரிசையில் (Mobile Broadband Wireless Access) பயன்படுகிறது.\nசெயற்கைக் கோள் தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14630-thodarkathai-thamarai-mele-neerththuli-pol-sasirekha-10?start=2", "date_download": "2020-09-27T01:08:42Z", "digest": "sha1:3NVBRAUCO67ZELMDNFDUUZMZPHRY3DOT", "length": 16237, "nlines": 215, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\n”வேற ஏதாவது பிரச்சனைன்னா தாராளமா சொல்லுங்க செய்றேன், அவள்தான் பேசலை அவளுக்காக நீங்க பேசலாமே”\n”உங்களுக்கு தூக்கம் வந்தா போய் தூங்குங்களேன்” என ரங்கன் சொல்லவும் அதைப் புரிந்துக் கொண்ட அன்னம்மாவும் வராத கொட்டாவியை வரவழைத்தபடியே\n”ஆமாம் தம்பி இன்னிக்கு அடுப்படியில நிறைய வேலை, உடம்பு வலிக்குது நான் போய் தூங்கறேன்”\n”நீங்க போங்க அன்னம்மா, நான் மிர்ணாளினியோட பேசிட்டு அனுப்பி வைக்கிறேன்” என சொல்ல அவர்களை தொந்தரவு செய்யாமல் உள்ளே சென்றுவிட்டார் அன்னம்மா.\nரங்கனோ பொறுமையாக தனது மனதை சமாதானமாக்கிக் கொண்டு மிர்ணாளினியைப் பார்த்தான் அவளோ எதையோ யோசிப்பதைக���கண்டு திகைத்தான்\n”நம்மளை திட்டிட்டு இவள் ஏன் சோகமா இருக்கா, நியாயமா பார்த்தா நாமதான் சோகமா இருக்கனும் சரி, என்ன ஏதுன்னு கேட்போம்” என நினைத்தவன் அவளிடம்\n”மிர்ணாளினி என்ன பிரச்சனை உனக்கு, ஏன் இப்படி இருக்க, நான்தான் காரணம்னு சொன்னா சத்தியமா நான் நம்ப மாட்டேன், எனக்காக நீ இப்படி அர்த்த ராத்திரியில தூக்கத்தை விட்டுட்டு உட்கார்ந்திருக்க மாட்ட, வேற ஏதோ காரணம் இருக்கு சொல்லு” என கேட்க அவளோ அவனையே குழப்பமாகப் பார்த்தாள்\n”என்ன அப்படி பார்க்கற, நீ நினைக்கறத நான் சொல்லிட்டன்னா, என்ன செய்றது நான் உன் புருஷனாச்சே உன்னை பத்தி புரிஞ்சிக்காம இருப்பேனா” என சொல்ல அவளோ முகத்தை திருப்ப அவனுக்கு சங்கடமாகிப் போனது. ரங்கனோ நீண்ட பெருமூச்சுவிட்டபடியே அவளிடம்\n”சாரி போதுமா, பிரச்சனை என்னன்னு சொல்லு” என கேட்க அவளிடம் பதிலே இல்லை\nசரி அவளே பேசட்டும் என அவனும் அமைதியாக காத்திருந்தான், அவளோ அவன் செல்லட்டும் என காத்திருந்தாள், நேரம்தான் சென்றது இருவரும் சிலை போல நின்ற இடத்திலேயே பலமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள், நிலவும் வானத்தின் உச்சிக்கு வந்துவிட்டது.\nஇதமான காற்று அவர்களை வருடிச் சென்றது, அந்த இதமான சூழ்நிலையை ரசிக்க கூட அவர்கள் மனநிலை ஒப்புக் கொள்ளவில்லை, ரங்கன் செல்வான் என நினைத்து அவன் போகாமல் பிடிவாதமாக நிற்பதைக்கண்டு மனம் இறங்கிய மிர்ணாளினியோ மெதுவாக அவனின் முகத்தை பார்த்தாள்.\nதொடர்கதை - காணாய் கண்ணே - 41 - தேவி\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 07 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா\nதொடர்கதை - கஜகேசரி - 07 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 06 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 18 - சசிரேகா\n# RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா — Jeba 2019-11-07 10:43\n+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா — AdharvJo 2019-11-06 20:32\n+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா — madhumathi9 2019-11-06 19:48\n+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா — madhumathi9 2019-11-06 19:12\n+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா — தீபக் 2019-11-06 19:04\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக��� குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/pattern-look.html", "date_download": "2020-09-27T00:23:14Z", "digest": "sha1:O4N676QSJ2U5IUDCSIUR4PWP7O3FH2MH", "length": 6721, "nlines": 51, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "மொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ - Minnal Kalvi Seithi", "raw_content": "\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nமொபைல் போனில் பேட்டன் லாக்(Pattern Look) செய்துள்ளவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ\nஒரு காவலர் பதிவு செய்து Whatsapp குழுவில் வைரல் ஆன இந்த வீடியோ விழிப்புணர்வுக்காக நமது வலைத்தளத்தில் பதிவு செய்யப்படுகிறது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்ப�� குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/20/11951-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-09-26T23:52:13Z", "digest": "sha1:HK5EBCTPUFF7FS6PUEKAHQWOCO3AQFJF", "length": 12214, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உணவை மறுத்து தியானத்தில் ஈடுபட்டுள்ள முருகன், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஉணவை மறுத்து தியானத்தில் ஈடுபட்டுள்ள முருகன்\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nஉணவை மறுத்து தியானத்தில் ஈடுபட்டுள்ள முருகன்\nவேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான முருகன், ஜீவ சமாதி அடைய அனுமதி கேட்டு முதல்வருக்கு கடிதம் வழி மனு அளித்துள்ளார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், உணவு உட்கொள்ளாமல் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், தனது அறையில் வடக்கு திசை நோக்கி அமர்ந்து முருகன் தியானத்தில் ஈடுபட்டுள்ள தாகவும் சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் காலை முதல் உணவு எதுவும் சாப்பிடாமல் தாம் அடைக்கப்பட்ட அறையில் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ள அவர், நேற்றும் உணவு ஏதும் உட்கொள்ளவில்லை. “கடந்த 26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறேன். விடுதலை கிடைக்கும் என்ற நம் பிக்கை எனக்கு இல்லை. எனவே, ஜீவ சமாதி அடைவதற்காக உணவு உண்ணாமல் இருக்கப் போகிறேன். அதற்கு அனு மதி அளிக்க வேண்டும்,” என முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார் முருகன். முருகன் மனு அளிக்காததால் நேற்று அவரது மனைவி நளினியுடனான சந்திப்பு ரத்தானது. உண்ணாவிரதம் நீடித்தால் முருகனுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் ரத்து செய்யப் படும் என சிறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசிங்கப்பூரில் சில வழிபாட்டுத் தலங்களில் நேரடி இசைக்கு அனுமதி\nதிருமலை கோயிலில் வஸ்திரங்களை தலையில் சுமந்து சென்று சமர்ப்பித்த ஆந்திர முதல்வர்\nஇணையம் வழியே 'சிங்கப்பூர் உணவுக் கண்காட்சி'\n‘மாஸ்டர்’ குறித்து லோகேஷ் திட்டவட்டம்\nபள்ளிச் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆசிரியருக்கு 10½ ஆண்டு சிறை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/118126-is-tamil-nadu-assembly-secretary-appointment-the-reason-behind-assembly-session-postponement", "date_download": "2020-09-27T01:56:15Z", "digest": "sha1:3YLAZ4Y2RFQ5HO52SG4WDTBJERUIARJZ", "length": 13579, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "தள்ளிப்போன சட்டமன்றக் கூட்டத்தொடர் - சட்டசபைச் செயலாளர் பதவி நியமனம் காரணமா? | Is Tamil nadu assembly secretary appointment the reason behind assembly session postponement?", "raw_content": "\nதள்ளிப்போன சட்டமன்றக் கூட்டத்தொடர் - சட்டசபைச் செயலாளர் பதவி நியமனம் காரணமா\nதள்ளிப்போன சட்டமன்றக் கூட்டத்தொடர் - சட்டசபைச் செயலாளர் பதவி நியமனம் காரணமா\nதள்ளிப்போன சட்டமன்றக் கூட்டத்தொடர் - சட்டசபைச் செயலாளர் பதவி நியமனம் காரணமா\nதமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 15 ஆம் தேதி கூடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்றச் செயலாளர் தேர்வில் ஒரு புறம் குழப்பம் நடைபெற்று வருகிறது. இந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகளும் தயாராகிவருகின்றன.\nமத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தது. அதன் தொடர்ச்சியாக மார்ச் முதல் வாரத்தில், தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு இதுகுறித்து முறையான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எதற்காக சட்டமன்ற கூட்டத்தொடர் தள்ளிப்போகிறது என்ற கேள்வியும் எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்தது.\nஇந்த நிலையில், தமிழக சட்டமன்றச் செயலாளராக இருந்த பூபதி கடந்த மாதம் 28 ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். தமிழக சட்டமன்றத்தில் செயலாளர் மட்டுமே சட்டமன்றக் கூட்டத்தொடரை முறைப்படி அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர். சட்டமன்ற அலுவல் நடைமுறைகள் இவரது மேற்பார்வையில்தான் நடைபெறும். புதிய சட்டமன்றச் செயலாளராக சீனிவாசனை நியமிக்க சபாநாயகர் தனபால் முயன்றுவந்தார். இதற்காக சீனிவாசனுக்கு சட்டமன்றத் தனிச் சிறப்பு செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டது. ஆனால், சீனிவாசனைவிட சீனியர் அதிகாரிகள் மூவர் இருந்த நிலையில், சபாநாயகரின் இந்த தன்னிச்சை நடவடிக்கை சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஅதே போல், சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கினால், பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஏற்கெனவே தமிழகத்தின் நிதி நிலை மோசமாக உள்ள நிலையில், ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான துறைரீதியிலான ஆய்வுகள் இன்னும் முடிவடையவில்லை. இந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாடு முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது. மார்ச் 5 ஆம் தேதி ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூட்டு மாநாடும், 6 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் மட்டும் கலந்துகொள்ளும் மாநாடும், 7 ஆம் தேதி அன்று காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாடும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முக்கிய விஷயங்கள் அலசப்படுகின்றன.\nஅதேபோல், துறை செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டும் என்கிறார்கள். அதற்குள் சட்டசபை செயலாளர் தேர்வையும் முடித்துவிட உள்ளார்கள். ஏனெனில் சட்டசபை தனிச் சிறப்பு செயலாளராக சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீது கவர்னரின் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இழுபறியால், சட்டசபைச் செயலாளராக சீனிவாசனைக் கொண்டுவரும் சபாநாயகர் தனபாலின் எண்ணம் ஈடேற முடியாத நிலை உள்ளது. விரைவில் இந்தப் பிரச்சனையில் ஒரு முடிவினை எட்ட சபாநாயகர் தரப்பிலிருந்து ஊழியர்களுடன் சமரசப் பேச்சு நடைபெற்று வருகிறது.\nஆனால், மார்ச் மாதத்துக்குள் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையும் இருக்கிறது. மார்ச் இறுதியோடு நிதி ஆண்டு முடிவதால், அதற்குமுன் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலையில், வரும் மார்ச் 15 ஆம் தேதி அன்று தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தைத் தொடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முறையான அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள். ஏனெனில் மார்ச் 15 ஆம் தேதிக்கு முன் துறை ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மாநாடு என அனைத்தையும் முடித்து அரசுத் தரப்பில் முன்தயாரிப்பை செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளார்கள்\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரச���யல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/11/28/tamilnadu-mrb-nurses-protest-continue-for-the-2nd-day-in-dms-campus/", "date_download": "2020-09-27T00:57:44Z", "digest": "sha1:ST7S4FCYOAP3KQAD4W2M6JAT73ZXHX5I", "length": 43877, "nlines": 229, "source_domain": "www.vinavu.com", "title": "போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடும் ஒப்பந்த செவிலியர்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடும் ஒப்பந்த செவிலியர்கள் \nபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்வாழ்க்கைபெண்களச்செய்திகள்போராடும் உலகம்மறுகாலனியாக்கம்மக்கள்நலன் – மருத்துவம்\nபோலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடும் ஒப்பந்த செவிலியர்கள் \n பெண் செவிலியர்கள் இயற்கை உபாதைக்கு தடை போராட்டத்திற்கு வந்த செவிலியர்கள் பாதியில் சிறை பிடிப்பு போராட்டத்திற்கு வந்த செவிலியர்கள் பாதியில் சிறை பிடிப்பு பணி செய்ய விடாமல் தடுப்பதாக வழக்கு போடுவோம் என மிரட்டல் பணி செய்ய விடாமல் தடுப்பதாக வழக்கு போடுவோம் என மிரட்டல் ” என எதற்கும் அஞ்சாமல் உறுதியுடன் போராடி வருகிறார்கள் MRB ஒப்பந்த செவிலியர்கள்.\nகடந்த 2015 -ம் ஆண்டு மருத்துவ பணியாளர்கள் தேர்வு மூலம் 11ஆயிரம் செவிலியர்களை பணிக்கு எடுத்தது தமிழக அரசு. இவர்களுக்கு பணி வழங்கும் போதே ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுப்பதாகவும், இரண்டு ஆண்டுகள் கழித்து நிரந்தர (காலமுறை ஊதிய முறைக்கு) பணிக்கு மாற்றுவதாகவும் கூறியது அரசு. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை ஏமாற்றி வருகிறது அரசு.\nMRB தேர்வு முறை வருவதற்கு முன்பு, அரசு கல்லூரியில் படித்த மாணவர்களை நேரடியாக வேலைக்கு எடுத்தார்கள். அதற்கு தேர்வு எதுவும் கிடையாது. அரசாணை 230 -ன் படி ஒப்பந்தம் செய்து எடுப்பார்கள். சுகாதாரத்துறையில் ஏற்படும் ஆள் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய “எமெர்ஜென்சிக்காக” எடுப்பார்கள். பிறகு 10 1A விதிகளின் படி அவர்களை நிரந்தர பணியாளராக அமர்த்தப்படுவர். இதுதான் 2013 -க்கு முன்பு வரை இருந்த நடைமுறை. இந்த தேர்வு முறை வந்த பிறகு அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.\nதற்போது அரசும் இந்த 230 அரசாணையைத் தான் பிரதானப்படுத்துகிறது. இதுவே ஒரு மோசடி தான். ஆனால் போராடும் செவிளியர்களோ, G.O 191 1st February 1962 Public Services (A) அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் (Time to Scale) என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதை பிரதானப்படுத்துகிறார்கள்.\nஇந்த கோரிக்கைக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து சுமார் 4,000 பேர் தங்கள் சொந்த செலவில் சென்னையில் கூடியிருக்கிறார்கள். சென்னை டி.எம்.எஸ் வளாகம் முழுவதும் வெள்ளை நிறப்பூக்களால் நிறைந்திருக்கிறது. “போராட்டம் நடக்க இருப்பதால் எங்கள் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கொடுங்கள்” என்று போலீசிடம் கூறியுள்ளது டி.எம்.எஸ். நிர்வாகம். அதனால், போராட்டத்திற்கு வந்த பாதி செவிலியர்களை வழியிலேயே கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளது போலிசு. 100 -க்கும் மேற்பட்ட போலிசு, போராடும் செவிலியர்களை சுற்றி வளைத்து அச்சுறுத்தி வருகிறது.\nமழை பெய்த போது போராட்டத்தில் பிசு பிசுப்பு ஏற்பட்டு விடும் என்று போலிசு நினைத்திருக்கலாம். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவிலி���ர்கள் அனைவரும் குடையுடன் வந்ததால் அவ்வளாகம் முழுவதும் வண்ணமயமாகியதை கண்டு காக்கிச் சட்டை அதிர்ச்சியடைந்திருக்கும்.\nவயது முதிர்ந்தோர், கர்ப்பிணி செவிலியர்கள் என அனைவரும் கையில் குழைந்தையுடன் போராட்ட களத்தில் குதித்துள்ளார்கள். “நாங்கள் புதியதாக எதையும் கேட்கவில்லை. இருக்கின்ற சட்டத்தை அமல்படுத்து என்கிறோம். ஆனால் அதனை செய்வதற்கு ஏன் தயங்குகிறார்கள்” என்று கேள்வி எழுப்புகின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள்.\nஏற்கனவே விதி 191 மற்றும், சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு ஒன்றரை வருடம் ஆகிறது. இதுவரை எடுத்துக் கொள்ளப்படவில்லை. கேட்டால் அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யவில்லை. நாங்கள் என்ன செய்வது என்று கேட்கிறார்கள் நீதிபதிகள். ஒவ்வொரு முறையும் வாய்தா வாங்குறது அரசு…. இரண்டுமே எங்களை ஏமாற்றுகிறது என போராட்டத்தின் முன்னணியாளர்கள் கூறுகிறார்கள்.\nஇந்த டி.எம்.எஸ். வளாகத்தில் இதற்கு முன்பு மருத்துவர்கள் 13 நாட்களாக போராடினார்கள். எந்த போலீசும் வரவில்லை. நாங்கள் எங்கள் உரிமைக்காக அமைதி முறையில் போராடுகிறோம். ஆனால் போலீசை வைத்து மிரட்டுகிறார்கள். பேச்சு வார்த்தைக்கு போலீசு மூலம் கூப்பிடுகிறது நிர்வாகம். இதற்கும் போலீசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிறகு எதற்கு போலீசு\nநோயாளிகள், மக்கள் இவர்கள் கூடவே வாழ்ந்து வந்திருக்கிறோம். ஆனால் எங்களை தீவிரவாதிகளைப் போல் அச்சுறுத்துகிறார்கள். “நீங்க உடனடியாக கலைந்து போகவில்லை என்றால் பணி செய்ய விடாமல் தடுப்பதாக வழக்கு போட்டு விடுவோம்”என்று மிரட்டுகிறது போலீசு. இந்த வளாகத்தில் 13 அலுவலகம் உள்ளது. எந்த அலுவலகத்தின் பணிகளையும் நாங்கள் முடக்கவில்லை. எங்கள் கோரிக்கைக்காக நாங்கள் அமைதியான முறையில் கூடியிருக்கிறோம். பிறகு ஏன் போலீசு மிரட்டுகிறது என்பது புரியவில்லை. என்கிறார்கள் போராடும் செவிலியர் முன்னணியாளர்கள்.\nஇவ்வளவு பேர் நாங்க கூடியிருக்கிறோம். இதைக் கலைக்க எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள். “சாப்பாடு வாங்க கூட போக முடியாத அளவுக்கு போலீசு மிரட்டுகிறது…. பெண்கள் கழிவறைக்கு செல்ல கூட இடமில்லை. அலுவலகத்து உள்ளே செல்லவும் அனுமதியில்லை….. பத்திரிக்கையாளர்களை கூட உள்ளே அனுமதி��்காமல் எங்களை ஒடுக்கப் பார்க்கிறார்கள்.. நாங்கள் என்ன தீவிரவாதியா” என்று கொந்தளிக்கிறார்கள் செவிலியர்கள்.\nகுழுவாக இருந்த செவிலியர்களில் இருபத்தைந்து வயது பெண் செவிலியர் ஒருவர், “என் சொந்த ஊர் ராமேஸ்வரம். நான் கிருஷ்ணகிரியில இருக்ககும் ஆரம்ப சுகாதார நிலையத்துல வேலை செய்றேன். எங்களுக்கு கொடுக்கும் 7500 ரூபாய் சம்பளத்தில் வாடகையே 3000 கட்டி விடுகிறேன். மீதி பணத்தில் நான் என்ன செய்ய முடியும்… மூணு வேள சாப்பாடு ஒழுங்கா சாப்பிட முடியல. என்னோட தேவைக்கு கூட வேலை செய்றவங்க கிட்ட கடன் கேட்க முடியல…. இன்றைய விலைவாசியில் வாழ முடியாமா எவ்ளோ கஷ்டங்களை தான் நாங்க சுமக்கிறது….” என்று கேட்கிறார்.\nஅதுபோக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது…. ஆரம்ப சுகாதார நிலையங்கள் அருகிலேயே டாஸ்மாக் கடை அதிகம் உள்ளது. அதன் தொல்லைகளை தினந்தோறும் சந்திக்கிறோம். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இடத்தில் பணியாற்றுகிறோம். மருத்துவர்கள் இல்லை. ஆய்வக பணியாளர் இல்லை, மருந்தாளுனர் இல்லை. இவர்கள் வேலையையும் நாங்கள் சேர்த்தே கவனிக்கிறோம்.\n“எந்த நோயாளிய கேட்டாலும்….. காலைல இருந்து இந்த ஒரு பொண்ணு தான் ஓடிகிட்டே இருக்குன்னு” சொல்லுவாங்க. அவ்வளவு பணிசுமை சார்.\nநோயாளிகளுக்கு முறையான மருத்துவம் செய்ய முடியவில்லை என்பதே எங்களுக்கு மன வேதனையளிக்கிறது. 16 மணி நேரம் சில சமயங்களில் 24 மணி நேரம் கூட உழைக்கின்றோம். “மக்களுக்காக உழைப்பதில் எங்களுக்கு பெருமை தான். ஆனால் எங்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த அரசாங்கம் உணரவில்லை” என்ற சோகத்துடன் வரும் அந்த வார்த்தைகளில் இருந்து செவிலியர்களின் துயரங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.\nஅரசின் மற்ற துறையில் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால விடுமுறை உண்டு. ஆனால் எங்களுக்கு அதுகூட இல்லை…. நாங்கள் விடுமுறை எடுப்பதாக இருந்தால் சம்பளம் இல்லா விடுமுறை தான்… இது தான் எங்களின் வாழ்க்கை….. ஆனால் இதனை நாங்கள் எடுத்துக் கூறினால் “செவிலியர்களுக்கு சேவை தான் முக்கியம்” என்கிறார்கள். எங்கள் உழைப்பைச் சுரண்டுகிறது இந்த அரசு என்று ஒருசேர குரலில் கூறுகிறார்கள் போராடும் செவிலியர்கள்.\n“இந்த போராட்டத்தில் நாங்க���் தோல்வி அடைந்தோம் என்றால் எந்த முகத்த வைத்துக் கொண்டு பணிக்கு போவது” என அழுது கொண்டே கேட்கிறார் 45 வயனதான பெண் செவிலியர். நீங்க ஏன் கலங்குறிங்க… நாம வெற்றி பெறாம இங்கிருந்து போகப்போறதில்லை என்று தேற்றுகிறார்கள் சக செவிலியர்கள்.\nஇந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைவரும் இளங்கலை, முதுகலை என்று செவிலியர் படிப்பில் உயர் படிப்பை முடித்தவர்கள் தான்.. எங்கள் தகுதிக்கு இந்த அரசு கொடுக்கும் மரியாதை இது தானா என்று கோபத்துடன் கேட்கிறார் முதுகலை செவலியர் படிப்பு முடித்துள்ள ஒரு பெண் செவிலியர்.\nஇந்த நியாமான கோபமே இவர்களை போராட்டத்திற்கு அழைத்து வந்துள்ளது. இனி இந்த அரசை நம்பினால் பலனில்லை. போராட்டத்தின் மூலம் தான் தீர்வு காண முடியும் என்பதை அவர்கள் உணர்ந்து விட்டார்கள்.. அதனால் தான் போராட்டத்திற்கு முதல் நாளே “டெர்மினேட்” செய்து விடுவோம் என்று அச்சுறுத்தியும் அதனை கண்டு கொள்ளாமல் ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.\n“நீ கொடுக்கும் சம்பளத்திற்கு அடிமையாக வேலை செய்வதை விட, டெர்மினேட் செய்வதை நாங்கள் பெருமையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் முடிவு தெரியாமல் இங்கிருந்து கலையப் போவதில்லை”என்று அதிகார வர்கத்தின் முகத்தில் அறைந்தாற்போல் கூறுகிறார்கள் அந்த செவிலியர்கள்.\nசெவிலியர்களின் போராட்டத்தை கண்டு அஞ்சி நடுங்கிய அதிகார வர்க்கம் கெஞ்சி கூத்தாடி அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் சென்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் 30 பேரை உள்ளே அழைத்து சென்று சுமார் இரண்டரை மணி நேரம் நடத்திய பேச்சு வார்த்தை இறுதியாக தோல்வியில் முடிந்தது.\n“உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களை இன்னும் நிரந்தரம் செய்யாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்கிறோம்… சம்பளம் வேண்டுமானால் கொஞ்சம் ஏற்றி தருகிறோம். மற்றபடி உங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அதற்கு சுகாதாரத்துறை செயலர், அமைச்சர், நிதித்துறை செயலர் இவர்கள் முன்னிலையில் தான் தீர்மானிக்க முடியும். எங்களுக்கு இரண்டு வார காலம் அவகாசம் கொடுங்கள்… அதன் பிறகு முடிவை அறிவிக்கிறோம்”என்று கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள். அதனை ஏற்காமல் வெளியில் வந்துவிட்டனர் செவிலியர்கள்.\nபேச்சு வார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த செவிலியர்களுக்கு “பேச்சு வார்த்தை தோல்வி” என்ற செய்தி சிறிது அதிர்ச்சியை ஏற்படுத்தியது உண்மை தான்.\nஆனால் பேச்சு வார்த்தைக்கு சென்ற செவிலியர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று அறிவித்தவுடன் அனைத்து செவிலியர்களும் கைதட்டி வரவேற்றனர். அதுமட்டுமல்லாமல் “உங்களுக்குத் தான் அதிகாரம் இல்லையே அப்புறம் எதுக்கு பேச்சு வார்த்தைக்கு கூப்பிடனும்” என்ற கேள்வி அதிகார வர்க்கத்தை நோக்கி எழுந்தது.\nஇதனை சற்றும் எதிரபரத அதிகாரிகள், இன்னும் அதிகமான போலீசை குவித்து உளவியல் ரீதியாக அச்சுறுத்த முயன்றது. போலீசு உயர் அதிகாரிகளை கொண்டு அட்வைசு மழை பொழிந்தது. கீழிருந்த செவிலியர்கள்… “நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியும்….. எங்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சி செய்யாதே…” என்ற கலகக் குரல் எழுந்தது.\nகடைசி வாய்ப்பாக போராட்டத்தின் பிரதிநியான புஷ்பலதாவை மிரட்டி போராட்டத்தை கலை இல்லை என்றால் உன் மீது வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டியதால் பயந்த புஷ்பலதா, தற்போது அதிகாரிகள் கேட்கும் கால அவகாசத்தை நாம் தரலாம். எனவே போராட்டத்தை முடித்து கொள்வோம் என்றார்.\nஆத்திரமடைந்த செவிலியர்கள்… “இன்னுமா இவர்களை நாம் நம்ப வேண்டும். வாழ்க்கையையே இழந்து விட்டோம். இனி வழக்கு நம்மை என்ன செய்து விடப்போகிறது. உங்கள் மீது வழக்கு போட்டால் நீங்கள் ஒதுங்கி கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் உரிமைக்காக போராட வந்துள்ளோம்… நீங்கள் சொல்லி வரவில்லை. எங்கள் சொந்த முயற்சியில் வந்துள்ளோம்…. நூறு வழக்கு போட்டாலும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கின்றோம்” என்று செவிலியர்கள் உறுதியுடன் கூறவே…… திணறினார் புஷ்பலதா.\nமற்றொருவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாம் எப்படி வெற்றி பெற்றோம்.. தொடர்ந்து அங்கேயே இருந்ததால் தான் முடிந்தது. அது போன்று நாம் போராடுவோம். என்று இறுதியாக எடுத்த முடிவின் அடிப்படையில் இரவு போராட்டத்தை தொடர அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்ய ஆரம்பித்தனர். தங்கள் அலைபேசிகளை கொண்டு போராட்டம் நாளையும் தொடரும் என்று அனைவருக்கும் தகவல் கொடுக்க ஆரம்பித்தனர்.\nஅதிகார வர்க்கமோ தூக்கத்தை தொலைத்து விழி பிதுங்கியுள்ளனர். இரண்டாம் நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. நேற்றை விட சுமார் 1,800 செவிலியர்கள் அதிகமாக களத்தில் இறங்கியுள்ளனர்.\nஅவர்களது போராட்டம் வெல்ல நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vethagamam.com/chap/old/Ezekiel/45/text", "date_download": "2020-09-27T00:30:50Z", "digest": "sha1:O3WANCRSOV52ZCNADSUEKO7YZVBD5EBM", "length": 13272, "nlines": 33, "source_domain": "vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி தேசத்தைச் சீட்டுப்போட்டுப் பங்கிடும்போது, தேசத்தில் இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமான பரிசுத்த பங்கைக் கர்த்தருக்கு அர்ப்பிதமாகப் பிரித்து வைக்கக்கடவீர்கள்; இது தன் சுற்றெல்லை எங்கும் பரிசுத்தமாயிருக்கும்.\n2 : இதிலே பரிசுத்த ஸ்தலத்துக்கென்று ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான நாற்சதுரம் அளக்கப்படக்கடவது; அதற்குச் சுற்றிலும் ஐம்பது முழமான வெளிநிலம் இருக்கவேண்டும்.\n3 : இந்த அளவு உட்பட இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் பதினாயிரங்கோல் அகலத்தையும் அளப்பாயாக; அதற்குள் பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் இருக்கவேண்டும்.\n4 : தேசத்தில் பரிசுத்த பங்காகிய இது கர்த்தருக்கு ஆராதனைசெய்யச் சேருகிறவர்களும், பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறவர்களுமான ஆசாரியருடையது; இது அவர்களுக்கு வீடுகளுக்கான இடமும், பரிசுத்த ஸ்தலத்துக்கு அடுத்த இடமுமாயிருக்கவேண்டும்.\n5 : பின்னும் இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமான இடம் ஆலயத்தின் பணிவிடைக்காரராகிய லேவியருடையதாயிருக்கும்; அது அவர்களுடைய காணியாட்சி; அதில் இருபது அறைவீடுகள் இருக்கவேண்டும்.\n6 : பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கு எதிரே நகரத்தின் காணியாட்சியாக ஐயாயிரங்கோல் அகலத்தையும் இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் அளந்து கொடுப்பீர்களாக; அது இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் சொந்தமாயிருக்கும்.\n7 : பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கும் நகரத்தின் காணியாட்சிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், பரிசுத்த படைப்புக்கு முன்பாகவும், நகரத்தின் காணிக்கு முன்பாகவும், அதிபதியினுடைய பங்கு மேற்கிலே மேற்புறமாகவும் கிழக்கிலே கீழ்ப்புறமாகவும் இருப்பதாக; அதின் நீளம் மேல் எல்லை துவக்கிக் கீழ் எல்லைமட்டும் பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் எதிராயிருக்கவேண்டும்.\n8 : இது அவனுக்கு இஸ்ரவேலிலே காணிபூமியாக இருக்கக்கடவது; என் அதிபதிகள் இனி என் ஜனத்தை ஒடுக்காமல் தேசத்தை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு அவர்களுடைய கோத்திரங்களுக்குத்தக்கதாக விட்டுவிடுவார்களாக.\n9 : கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலின் அதிபதிகளே, நீங்கள் செய்ததுபோதும்; நீங்கள் கொடுமையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்; உங்கள் உத்தண்டங்களை என் ஜனத்தைவிட்டு அகற்றுங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n10 : சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான அளவுகுடமும் உங்களுக்கு இருக்கக்கடவது.\n11 : மரக்காலும் அளவுகுடமும் ஒரே அளவாயிருந்து; மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும், அளவுகுடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கக்கடவது; கலத்தின்படியே அதின் அளவு நிருணயிக்கப்படுவதாக.\n12 : சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும�� உங்களுக்கு ஒரு இராத்தலாகும்.\n13 : நீங்கள் செலுத்தவேண்டிய காணிக்கையாவது: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொருபங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொருபங்கையும் படைக்கக்கடவீர்கள்.\n14 : அளவுகுடத்தால் அளக்கிற எண்ணெயின் கட்டளையாவது: பத்துக்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக; பத்து அளவுகுடம் ஒரு கலமாகும்.\n15 : இஸ்ரவேல் தேசத்திலே நல்லமேய்ச்சலை மேய்கிற மந்தையிலே இருநூறு ஆடுகளில் ஒரு ஆடும், அவர்களுடைய பாவநிவாரணத்திற்காகப் போஜனபலியாகவும் தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்தப்படக்கடவதென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n16 : இஸ்ரவேலின் அதிபதிக்கு முன்பாகத் தேசத்தின் ஜனங்களெல்லாரும் இந்தக் காணிக்கையைச் செலுத்தக்கடனாளிகளாயிருக்கிறார்கள்.\n17 : இஸ்ரவேல் வம்சத்தார் கூடிவரக்குறிக்கப்பட்ட சகல பண்டிகைகளிலும் மாதப்பிறப்புகளிலும் ஓய்வுநாட்களிலும் தகனபலிகளையும் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவது அதிபதியின்மேல் சுமந்த கடனாயிருக்கும்; அவன் இஸ்ரவேல் வம்சத்தாருக்காகப்பாவநிவாரணம்பண்ணும் படிக்குப் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் தகனபலியையும் சமாதானபலியையும் படைப்பானாக.\n18 : கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முதலாம் மாதம் முதலாந்தேதியிலே நீ பழுதற்ற ஒரு காளையைக் கொண்டுவந்து, பரிசுத்த ஸ்தலத்துக்குப் பாவநிவிர்த்தி செய்வாயாக.\n19 : பாவநிவாரணபலியின் இரத்தத்திலே கொஞ்சம் ஆசாரியன் எடுத்து, ஆலயத்தின் வாசல் நிலைகளிலும், பலிபீடத்துச் சட்டத்தின் நாலு கோடிகளிலும், உட்பிராகாரத்தின் வாசல்நிலைகளிலும் பூசக்கடவன்.\n20 : பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாந்தேதியிலும் செய்வாயாக; இவ்விதமாய் ஆலயத்துக்குப் பாவநிவர்த்தி செய்வாயாக.\n21 : முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும்.\n22 : அந்நாளிலே அதிபதி தன்னிமித்தமும் தேசத்து எல்லா ஜனங்களிநிமித்தமும் பாவநிவாரணத்துக்காக ஒரு காளையைப் படைப்பானாக.\n23 : ஏழுநாள் பண்டிகையில், அவன் அந்த ஏழுநாளும் தினந்தோறும் கர்த்தருக்குத் தகனபலியாகப் பழு���ற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் தினந்தோறும் படைப்பானாக.\n24 : ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக.\n25 : ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதியில் ஆரம்பமாகிற பண்டிகையிலே அவன் அப்படியே ஏழுநாளும் அதற்குச் சரியானபிரகாரமாகப் பாவநிவாரணபலிகளையும் தகனபலிகளையும் போஜனபலிகளையும், எண்ணெயையும் படைக்கக்கடவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/02/03/andaman.html", "date_download": "2020-09-27T01:38:39Z", "digest": "sha1:BHPCKCNHERVJBCPBRTC6I5RE2XHMPFXD", "length": 14103, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அந்தமான்: சுனாமியோடு 38 நாள் போராட்டம் | 9 people rescued in Andaman after 38 days - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று\nஎஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nஇந்தியாவில் 59 லட்சம் பேரை பாதித்த கொரோனா - 93461 பேர் மரணம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nMovies புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்த��..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅந்தமான்: சுனாமியோடு 38 நாள் போராட்டம்\nசுனாமி தாக்கி 38 நாட்கள் ஆன நிலையில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.\nஅந்தமானில் உள்ள கேம்பெல்பே தீவு சுனாமியால் மோசமாக பாதிக்கப்பட்டது. இத் தீவு இந்தோனேஷியாவில் இருந்து 225 கிலோ மீட்டர்தொலைவில் உள்ளது.\nஇத் தீவிற்கு மீட்புக் குழுவினர் சென்றனர். அப்போது 5 ஆண்கள், 2 பெண்கள், 2 சிறுமிகள் என 9 பேர் உயிருடன் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள்.\nஇவர்களில் 7 பேர் உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 2 பேர் மட்டும் சுனாமிமுகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nமீட்கப்பட்டவர்களில் ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில்,\nநாங்கள் காட்டிலிருந்த தேங்காய், கிழங்கு மற்றும் காட்டுப் பன்றி இறைச்சியை தின்று பசியைப் போக்கினோம். இருந்தாலும் உடல் நிலைமோசமாக பாதிக்கப்பட்டது. மீட்புக் குழுவினர் வருவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் நாங்கள் இறந்திருப்போம் என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு கொடுக்க தேவையில்லை என்று சொல்வது வெட்கக்கேடு - முக ஸ்டாலின்\nஅவசரகதியில் பள்ளிகளை திறந்து மாணவர்களின் உயிருடன் அரசு விளையாடலாமா - மு க ஸ்டாலின்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\nதமிழகம் முழுவதும் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி - 5612 பேர் டிஸ்சார்ஜ்\n\"எந்த காலத்திலும், யாருடனும் சேர மாட்டேன்.. தனித்தே போட்டியிடுவேன்\".. தெறிக்க விட்ட சீமான்\nபிராங்க்ளின் டெம்பிள்டன் நிதி ந��றுவன மோசடி.. நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த சென்னை போலீஸ்\nசசிகலா மக்களால் வெறுக்கப்பட்டவர்... நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம் - அமைச்சர் கே.சி வீரமணி\nரஜினியும் வரலை, கமலும் வரலை.. ஒரு மகனாக வந்து வணங்கிய விஜய்.. நெகிழ்ந்து போன எஸ்பிபி ரசிகர்கள்\nபடுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி.. ஏன் தெரியுமா.. சொன்னா ஆச்சரியப்படுவீங்க\nஎஸ்பிபிக்கு மரணம் ஏற்பட்டது எப்படி.. கடைசி நிமிடங்களில் என்னவானது.. எம்ஜிஎம் மருத்துவர்கள் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/selathil-irunthu-biriyavidai-berrar-aadchiyar-rokini-bothumakkal-kanneer-malka-vazhthu-dhnt-472216.html", "date_download": "2020-09-27T01:22:37Z", "digest": "sha1:7ZDLCSPDTBUH5CX64CZWGTATLL4O2G26", "length": 8033, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலத்தில் இருந்து பிரியாவிடை பெற்றார் ஆட்சியர் ரோகினி... பொதுமக்கள் கண்ணீர் மல்க வாழ்த்து - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசேலத்தில் இருந்து பிரியாவிடை பெற்றார் ஆட்சியர் ரோகினி... பொதுமக்கள் கண்ணீர் மல்க வாழ்த்து\nசேலத்தில் இருந்து பிரியாவிடை பெற்றார் ஆட்சியர் ரோகினி... பொதுமக்கள் கண்ணீர் மல்க வாழ்த்து\nசேலத்தில் இருந்து பிரியாவிடை பெற்றார் ஆட்சியர் ரோகினி... பொதுமக்கள் கண்ணீர் மல்க வாழ்த்து\nஎஸ்பிபி அவர்கள் இந்த கொரோனா லாக்டவுனில் கூட சில இசை\nசெப்டம்பர் 27… உலக சுற்றுலா தினம்…\nமகள் வடிவில் பிறக்கிறாள் ஒரு தாய்... தேசிய மகள்கள் தினம்... செப். 27\nஜனவரியில் கொரோனா தடுப்பு ஊசி: ஐ.நா கூட்டத்தில் பிரதமர் பேச்சு\nஉடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்த ராஜாராம் மோகன் ராயின் நினைவு தினம்… செப்டம்பர் 27\n\"பிறருக்குக் கொடுப்பதே உண்மையான சந்தோஷம்...\": செப்.27… மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள்\nShubman Gillன் அபார ஆட்டம்\nதமிழகத்தில் மீண்டும் குறைந்தது கொரோனா பாதிப்பு\nSPB-யின் மனித நேயம் | முத்தான 3 உதாரணங்கள்\nகிருஷ்ணகிரி: டிரைவரை போட்டுத்தள்ளிய கிளீனர்‍.. ஆயுள்தண்டனை அளித்தது நீதிமன்றம்‍..\nதிருச்சி: மனைவி, மாமியார் கழுத்தறுத்துக் கொலை..குடும்ப பிரச்சனையால் கணவன் வெறிச்செயல்..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/04/04_30.html", "date_download": "2020-09-27T01:17:41Z", "digest": "sha1:ITSC3BWCROZ2AXYIY2SUGBA25CELDU2U", "length": 5957, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "விரிசலடையும் கொரோனா எண்ணிக்கை மேலும் 04 பேருக்கு தொற்று உறுதி ! - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை விரிசலடையும் கொரோனா எண்ணிக்கை மேலும் 04 பேருக்கு தொற்று உறுதி \nவிரிசலடையும் கொரோனா எண்ணிக்கை மேலும் 04 பேருக்கு தொற்று உறுதி \nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 653 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nபுதிதாக மேலும் 04 புதிய பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nசுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது .\nவிரிசலடையும் கொரோனா எண்ணிக்கை மேலும் 04 பேருக்கு தொற்று உறுதி \nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nஜனாதிபதியின் திடீர் விஜயம்-அசமந்தப்போக்கில் செயற்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்\nவீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாரஹேன்பிட்டி அலுவலகத்தின் பிரதான அதிகாரிகள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் பிரிவு ம...\nஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை ரம்பாந்தென்ன பகுதியில் சரிந்து விழுந்த பாரிய கற்பாறை உடைத்து தகர...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/cricketer-javagal-srinath-praises-rajinikanth-and-his-movies.html", "date_download": "2020-09-27T00:04:29Z", "digest": "sha1:QNSLXJ4DIIRRVGCBCAH6VOMXHGK3W67B", "length": 13294, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Cricketer javagal srinath praises rajinikanth and his movies", "raw_content": "\nரஜினிகாந்த் படங்களை பாராட்டி பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் \nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறித்தும் அவரது படங்கள் பற்றியும் பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், லாக்டவுனில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி அசத்தி வருகிறார். இதில் பிரபல கிரிக்கெட் வீரர்களை அடிக்கடி பேட்டி காண்கிறார். தமிழ் திரையுலகில் இருந்து நடிகர் விஷ்ணு விஷாலுடன் உரையாடினார். அப்படி சமீபத்தில் ஜவகல் ஸ்ரீநாத்தை அஸ்வின் பேட்டியெடுத்துள்ளார்.\nபேட்டி முடிய சில நிமிடங்கள் இருக்கும்போது, உங்களுக்கு மிகவும் பிடித்த மூன்று நடிகர்கள் யார் என்று அஸ்வின் கேட்க, அதற்கு அமிதாப் பச்சன், ஷாரூக் கான் மற்றும் ரஜினிகாந்த் என்று ஜவகல் ஸ்ரீநாத் பதிலளித்தார். ஏன் ரஜினி பிடிக்கும் என்று அஸ்வின் கேட்க, அதற்கு அமிதாப் பச்சன், ஷாரூக் கான் மற்றும் ரஜினிகாந்த் என்று ஜவகல் ஸ்ரீநாத் பதிலளித்தார். ஏன் ரஜினி பிடிக்கும் என அஸ்வின் கேள்வியை முன்வைத்தார்.\nஅதற்கு பதிலளித்த ஸ்ரீநாத், நம் வாழ்க்கைக்கு ரஜினிகாந்த் அற்புதமான ஆற்றலைக் கொண்டு வருகிறார் என நான் நினைக்கிறேன். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் ரஜினியின் திரைப்படத்தைப் பாருங்கள். முழு உற்சாகத்தோடு திரும்ப வருவீர்கள். அவர் படங்களில் எங்கோ அடிமட்டத்திலிருந்து வந்து உயர்வார். அவரது திரை ஆளுமை, அவரிடம் இருக்கும் கூடுதலான ஒரு ஈர்ப்பு, திரைப்படங்களுக்கு அவரால் சேரும் உயிர்ப்பு என எல்லாமே காரணம். அதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.\nஒரு சில முறை அவரைச் சந்தித்திருக்கிறேன். ஒரு முறை பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்தேன். தனது காரில் என்னை ஏறும்படியும், எங்கு செல்ல வேண்டுமோ இறக்கிவிடுகிறேன் என்றும் சொன்னார். அவரது கனிவே அது. அதைத்தான் சொல்கிறேன். உங்கள் நாள் மோசமாக இருந்தால், ரஜினிகாந்தின் திரைப்படத்தைப் பாருங்கள் என்று ஸ்ரீநாத் பதில் சொன்னார்.\nதர்பார் திரைப்படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்��ிற்கு இமான் இசையமைக்கிறார்.\nபடத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை.\nஇதனால் திட்டமிட்டபடி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கடினமாகிவிட்டது. இந்த காரணத்தால் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.\nரசிகர்களை ஈர்க்கும் மீசைய முறுக்கு நாயகியின் ரீல்ஸ் வீடியோ \nஇன்ஸ்டாவை அசத்தும் செந்தூரப்பூவே நடிகையின் நடனம் \nமைனா நந்தினியின் வைரல் போட்டோஷூட் \nஜூனியர் ராக்கி பாயின் பெயர் இது தான் \nஇளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி கழற்றிவிட்ட போலீஸ் எஸ்.ஐ பணியிடை நீக்கம் செய்து ஐஜி அதிரடி நடவடிக்கை..\nஒரே மாதத்தில் ஒரே சிறுவனை ஒரே பாம்பு 8 முறை கடித்த அதிசய ஆபத்து\nகல்லூரி மாணவியை காதலித்து உல்லாசம் அனுபவித்த ஆசிரியர் நெருக்கமாக இருந்த வீடியோக்களை வெளியிட்டதால் மாணவி தற்கொலை..\nகுடும்ப பிரச்சனையை நண்பனிடம் கூறிய பெண்.. மிரட்டியே பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்த கொடூரம்\nஇளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி கழற்றிவிட்ட போலீஸ் எஸ்.ஐ பணியிடை நீக்கம் செய்து ஐஜி அதிரடி நடவடிக்கை..\nஒரே மாதத்தில் ஒரே சிறுவனை ஒரே பாம்பு 8 முறை கடித்த அதிசய ஆபத்து\nகல்லூரி மாணவியை காதலித்து உல்லாசம் அனுபவித்த ஆசிரியர் நெருக்கமாக இருந்த வீடியோக்களை வெளியிட்டதால் மாணவி தற்கொலை..\nகுடும்ப பிரச்சனையை நண்பனிடம் கூறிய பெண்.. மிரட்டியே பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்த கொடூரம்\nசென்னை கலைவாணர் அரங்கில் கூடுகிறது சட்டப்பேரவை கூட்டம்\n - ஸ்டாலின் கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/khushbu-sundar-bold-reply-to-an-inappropriate-tweet.html", "date_download": "2020-09-27T00:43:17Z", "digest": "sha1:G5MIIPOPMBZYDHAEFHKOMJ2MMWLHEXY3", "length": 14618, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Khushbu sundar bold reply to an inappropriate tweet", "raw_content": "\nதவறாக கமெண்ட் செய்த இணையவாசிக்கு பதிலடி தந்த நடிகை குஷ்பு \nட்விட���டர் பக்கத்தில் தவறாக கமெண்ட் செய்த இணையவாசிக்கு பதிலடி தந்தார் நடிகை குஷ்பு.\nதிரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு. அரசியலில் பிஸியாக இருக்கும் குஷ்பு, திரைப்படங்கள் தவிர்த்து சீரியலிலும் கலக்கி வருகிறார். லக்ஷ்மி ஸ்டோர்ஸ் எனும் தொடரில் நடித்தார். திரையில் இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல், சோஷியல் மீடியாவிலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் குஷ்பு.\nசமீபத்தில் கண்ணில் காயத்துடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், என்ன ஆச்சு என்று அக்கறையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். கண் சம்மந்தப்பட்ட ஆப்பரேஷன் ஏதாவது இருக்குமா என்றும் கேள்வி எழுப்பினர் அவரது ரசிகர்கள். மேலும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி, சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கப்போவதாக தெரிவித்திருந்தார். அதன் பிறகு மீண்டும் ஆக்ட்டிவாகி ட்வீட்டுகளை பதிவு செய்து வருகிறார்.\nநவரச நாயகன் கார்த்திக் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தன் தந்தையுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கவுதம் கார்த்திக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் குஷ்பு தனக்கு பிடித்த ஹீரோவாக கார்த்திக்கிற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்தார்.தான் கார்த்திக்குடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் ப்ரொஃபைல் பிக்சராக வைத்தார் குஷ்பு. குஷ்புவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, இந்த ஜோடி சூப்பர் ஹிட் ஜோடி என்று பாராட்டினார்கள். ஆனால் சமூக வலைதளவாசி ஒருவரோ, அசிங்கமாக கமெண்ட் அடுத்து இது தான் கூத்தாடிகளின் வாழ்க்கை என்றார்.\nஒரு பெண்ணின் புகைப்படத்தை டிபியாக வைத்திருக்கிறீர்கள்...நீங்கள் ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும். உன் அம்மா யாருடா கூத்தாடி பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்க என்று கேட்டு பதிலடி தந்தார். நடிகை குஷ்புவின் இந்த துணிச்சலான செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.\nபல நாட்கள் கழித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். சிவா இயக்கும் இந்த படத்தை சன் பி���்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.\nலாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. இதனால் திட்டமிட்டபடி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கடினமாகிவிட்டது. இந்த காரணத்தால் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.\nவைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் பைக் ரைட் \nகளைகட்டிய பூவே பூச்சூடவா நடிகையின் திருமணம் \nபரத் மற்றும் பிரியாபவானி ஷங்கர் நடிக்கும் டைம் என்ன பாஸ் வெப்சீரிஸ் \nநயன்தாராவுடன் கோவா சென்றுள்ள விக்னேஷ் சிவன் \nசூர்யா, ஜோதிகா, சிவக்குமார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் “சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்” - ஓய்வு பெற்ற நீதிபதிகள் கூட்டாக கடிதம்\n17 எம்.பி.க்களுக்கு கொரோனா - மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி மற்பு\nசென்னை காவல் ஆணையர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி\nநாளை முதல் டாக்டர்கள் காலவரையற்ற போராட்டம் - கர்நாடகா\n``தாய்மொழியுடன் சேர்த்து, ஹிந்தியை பாதுகாப்பதிலும் அதிக பங்களிப்பு செய்வோம்\" - அமித்ஷா கருத்து\nசூர்யா, ஜோதிகா, சிவக்குமார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் “சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்” - ஓய்வு பெற்ற நீதிபதிகள் கூட்டாக கடிதம்\nஅன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின் பின்னணியில் பாஜக - ஆர்.எஸ்.எஸ். இருந்தது பிரசாந்த் பூஷண் அதிர்ச்சி தகவல்\nகொரோனா தனிமை மையத்தில் பெண்ணை மிரட்டியே 3 நாட்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்த கொடூரம்\nகர்நாடக சினிமா துரையிலும் போர்க்கொடி தூக்கிய ஹிந்தி எதிர்ப்பு குரல்..\nதாலி, மெட்டியை கழற்றி கணவனிடம் கொடுத்துவிட்டு நீ்ட் தேர்வு எழுதச் சென்ற புதுமணப்பெண் தமிழக பண்பாட்டு கலாச்சாரங்கள் திட்டமிட���டு அழிக்கப்படுகிறதா\n“உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம்” நடிகர் சூர்யாவின் கருத்துக்கு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிபதி பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/11/26/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-09-27T00:17:22Z", "digest": "sha1:E33UVV4PK5DGI3667B6WLRP5SII6HQN7", "length": 14144, "nlines": 147, "source_domain": "www.thamilnaatham.media", "title": "தலைவன் பெயரையே என் மகனுக்கும் சூட்டி அவனிலும் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்: செந்தமிழன் சீமான் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் தலைவன் பெயரையே என் மகனுக்கும் சூட்டி அவனிலும் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்: செந்தமிழன் சீமான்\nதலைவன் பெயரையே என் மகனுக்கும் சூட்டி அவனிலும் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்: செந்தமிழன் சீமான்\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் நமது தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரன் 65-வது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரந்து வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளிடத்தில் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும், அளப்பெரிய பெருமிதமும் அடைகிறேன். என தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரனின் 65வது அகவையை முன்னிட்டு வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்.\nஅதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;\nநம் இனத்தைக் கொன்றொழித்த சிங்களர்களால் கூடக் குற்றஞ்சாட்டவோ, களங்கம் கற்பிக்கவோ முடியாத அளவுக்குக் காவியங்களில் மட்டுமே நாம் பார்த்த ஓர் அதிஉன்னதப் புனித வாழ்வை நம் கண்முன்னே வாழ்ந்த வரலாற்று பெருநாயகன் நம் தலைவராவார்.\nஉலகமே தனது வீரத்தைக் கொண்டாடினாலும் தன்னை ‘மாவீரன்’ என விளிக்க ஒருபோதும் அவர் விரும்பியதுமில்லை; அதனை அனுமதித்ததுமில்லை. களத்தில் வீரவிதைகளாக விழுந்த விடுதலைப் போராளிகளையே ‘மாவீரர்கள்’ என்றார்.\nஉலக வரலாற்றில் எந்நாட்டின் துணையும் இல்லாமல், எவரது உதவியும் இல்லாமல் தன் சொந்த நாட்டு மக்களையே ஒரு படையாகக் கட்டி, ராணுவமாகத் திரட்டி அவர்களுக்குப் பயிற்சியும், போர்த்திறனும் போதித்து உலக வல்லாதிக்கங்களை எதிர்த்து விடுதலை��்போர் புரிந்த உலகின் ஒரே புரட்சியாளர் நமது தலைவர் மட்டும்தான்.\nஇந்த உலகில் இதுவரை தோன்றியிருக்கிற பல புரட்சிகர இயக்கங்களைவிட, ஆணுக்கு நிகராகப் பெண்களும் புலிகளாகப் பாய்ந்தப் புறநானூற்று வீரத்தை புவியில் நிகழ்த்தியவர் நம் தலைவர்.தன்னலம் கொண்டு, ‘தான் பெரிது தன் குடும்பம் பெரிது’ என்று தன் வாழ்வை அமைத்துக் கொள்கிறவர்கள் வாழ்கிற இக்காலத்தில், தன்னைப்போலவே தன் குடும்பத்தையும் ஈக வாழ்விற்கு அர்ப்பணித்து உலக வரலாற்றில் இதுவரை தோன்றிய மற்ற தலைவர்கள் எவரைக் காட்டிலும் உயர்ந்த உன்னதத் தியாகத்தை, நினைத்துப் பார்க்க முடியா ஈகப் பெருவாழ்வைக் கொண்டவர் நம் தலைவர்.\nஅந்தத் தலைவனிடத்திலிருந்துதான் நான் அனைத்தையுமே பெறுகிறேன்; கற்றுக்கொள்கிறேன். என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அவர் துணைகொண்டே கடக்கிறேன். இந்த அரசியல் சூழல்கள் தரும் சங்கடங்களில் இருந்தும், பெரும் மன அழுத்தங்களிலிருந்தும், தீரா வேதனைகளிலிருந்தும் என்னை நானே மீட்டுக் கொள்ள என் உயிர் அண்ணன் இடத்தில் இருந்து தான் நான் வாழ்வதற்கான லட்சிய உறுதியைப் பெறுகிறேன். அவருடைய பெயரையே என் மகனுக்கும் சூட்டி அவனிலும் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\nஅவரது வாழ்வே இந்த உலகத்திற்கு நாங்கள் அறிவிக்கும் எமது கொள்கை சாசனமாக, எமது லட்சியப் பற்றுறுதியின் அடையாளமாக எம் முன்னால் புகழொளியோடு சுடர்விட்டு நிற்கிறது. எனது அன்புத்தலைவன் அண்ணன் பிரபாகரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nPrevious articleஜனாதிபதி கோட்டாபய தலைமையில் இன்று கூடுகிறது பாதுகாப்பு சபை\nNext articleஉலகத் தமிழினம் நெஞ்சுருகி நினைவு கொள்ளும் “மாவீரர் நாள்” இன்று\nபாடல்களின் நாயகன் SPB யின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது:\nஒட்டுசுட்டானிலும் போராட்டத்தில் குதித்த மக்கள்:\nஅனைத்துக் கட்சிகளின் போராட்டத்தில் இணைந்து கொண்ட யாழ் பல்கலை மாணவர்கள்:\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மா��ீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபாடல்களின் நாயகன் SPB யின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது:\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களளும் நவம்பர் 15 வரை மூடப்பட்டது:\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannansongs.blogspot.com/2010/08/", "date_download": "2020-09-27T01:49:14Z", "digest": "sha1:KPAJOPCDY5Q6TWL3OHQRNIQ2RLIEILVB", "length": 50010, "nlines": 657, "source_domain": "kannansongs.blogspot.com", "title": "கண்ணன் பாட்டு: August 2010", "raw_content": "\nபாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி\nமுத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ\nநம்மை உடையவன் நாரணன் நம்பி\nஅவனைச் சுவைக்கும் தமிழ்ப் பாடல்களின்...\nகோகுலத்தில் பசுக்கள் + எஸ்.ஜானகி + MSV + கண்ணன்\nஜப்பானில் கமலஹாசன்: ராதே என் ராதே\n - அரை மணி நேரத்தில்\n*அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n*அரி அரி கோகுல ரமணா\n*ஆசை முகம் மறந்து போச்சே\n*ஆடாது அசங்காது வா கண்ணா\n*எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே\n*என்ன தவம் செய்தனை யசோதா\n*என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே\n*கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்\n*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்\n*கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\n*கண்ணன் என்னும் மன்னன் பேரை\n*கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ\n*கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n*கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்\n*கண்ணன் வருவான் கதை சொல்லுவான்\n*கண்ணா என் கையைத் தொடாதே\n*கண்ணா கருமை நிறக் கண்ணா\n*கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்\n*குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்\n*குலம் தரும் செல்வம் தந்திடும்\n*கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\n*சண்முகக் கண்ணனும் மோகனக் கண்ணனும்\n*சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\n*செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா\n*தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்\n*நாடே நாடாய் வீடே வீடாய்\n*நாளை என்பதை யார் தான் கண்டார்\n*நீ இரங���காயெனில் புகல் ஏது\n*நீல வண்ண கண்ணா வாடா\n*பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை\n*பிருந்தா வனமும் நந்த குமாரனும்\n*பூதலத்தை ஓரடி அளந்த ரூபமான\n*போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்\n*மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா\n*மா ரமணன் உமா ரமணன்\n*மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி\n*யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\n*யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே\n*ராதே என் ராதே வா ராதே\n*ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\n*ராம நாமம் ஒரு வேதமே\n*வருக வருகவே திருமலை உறைந்திடும்\n*வான் போலே வண்ணம் கொண்டு\n*விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள்\nகோகுலத்தில் பசுக்கள் + எஸ்.ஜானகி + MSV + கண்ணன்\nஒரு திரு முருகன் வந்து \"உதித்தனன்\" உலகம் உய்ய என்பது போல்...\nஆயர் குலத்தினில் \"தோன்றும்\" அணி விளக்கை\nபிறப்பு அற்றவன் உலகில் பிறந்தால் அது = பிறந்தனன் அல்ல\nதாயைக் குடல் விளக்கம் செய்து, ஆயர் குலத்தில் \"தோன்றும்\" அணி விளக்கை\nதோன்றும் அணி விளக்கு, தமிழ்க் கடவுளாம் மாயோனுக்கு, எம்.எஸ்.வி அலங்காரம் செய்வாரா\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி முருகனுக்கு என்றே தந்த பாடல்கள் ஏராளம் ஏராளம்\nஆனால் அவர் கண்ணனுக்குத் தந்த பாடல்கள் ஏராளம் இல்லை என்றாலும்...\nஒவ்வொரு பாடலும் தாராளம் தாராளம்\nஅந்த இசை நுணுக்கத்திலும், இசை இன்பத்திலும் தாராளம், தாராளம்\nகிருஷ்ண கானம் என்ற தொகுப்பு \"வெளித் தோற்றம் போலவே உள்ளமும் கருப்பாய்க் கொண்டவனுக்கென்றே\" எம்.எஸ்.வி தொடுத்த பாமாலை\nஅந்த மாலையில் மொத்தம் எட்டு விதமான மலர்கள் எட்டு விதமான வாசனைகள்\n* சுசீலாம்மாவின் தேன் குரலும் உண்டு, ஜானகியின் கீச்கீச்-சும் உண்டு\n* TMS-இன் கம்பீரமும் உண்டு\n* எல்.ஆர். ஈஸ்வரி-யின் கும்மாளம் பறக்கும்\n* இத்தனை பாடகர்களுக்கு மத்தியில், கண்ணனுக்குத் தன் குரலையும் சேர்த்தே தரத் துடிக்கும் எம்.எஸ்.வி துவக்கத்தையே எம்.எஸ்.வி தான் துவங்கி வைக்கிறார்\n1. அமர ஜீவிதம் சுவாமி, அமுத வாசகம் - எம்.எஸ்.வி\n2. ஆயர்ப்பாடி மாளிகையில் - எஸ்.பி.பி\n3. கோகுலத்தில் ஒரு நாள் ராதை - பி.சுசீலா\n4. கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் - எஸ்.ஜானகி\n5. கோபியரே கோபியரே - எல்.ஆர். ஈஸ்வரி\n6. கோதையின் திருப்பாவை - கி. வீரமணி\n7. குருவாயூருக்கு வாருங்கள் - பி.சுசீலா\n8. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - TMS\nகண்ணனுக்கென்றே எம்.எஸ்.வி கட்டிய மலர்கள்...இன்ன���ம் வாடாமல், மணம் வீசிக் கொண்டு தானே இருக்கின்றன\nவாடா மலர் கொண்டு, பாடீர் அவன் நாமம் நாடீர் நாள் தோறும், வீடே பெறலாமே\nதூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து...பாட்டைக் கேட்போமா\nஇசை அரசி சுசீலாம்மா தான்\nஇன்-இசை அரசி எஸ்.ஜானகி - இன்னிசைக்கு மட்டும்\nஜானகிக்கே உரித்தான \"கிக்\"கான கீச் கீச் குரலில், கீசு கீசென்றெங்கும் கோகுலத்துப் பசுக்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாடுறாங்க இதோ கேட்டுக் கொண்டே படியுங்கள்\nநாலுபடி பால் கறக்குது இராமாரி\nமூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி\n(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி\nதண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி\nகன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி\n(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி\nகழுத்திலுள்ள தாலி நிக்குது இராமாரி\nஅழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி\n(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி\nபொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி\nவேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி\n(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி\nபாட்டைக் கொஞ்சம் பிரிச்சி மேஞ்சா அந்தரங்கச் சுகம் தெரியும் அந்த ரங்கச் சுகம் புரியும்\nஅட படிப்பில்லாத ஆட்கள் கூட\nவேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி\nஎன்ன ஒரு அழுத்தம், வரிகளிலே படிப்பில்லாத ஆட்களுக்குக் கூட, வேதத்துக்கே பொருள் விளங்குதாம்\n = பாதத்திலே போய் விழுந்தால்\nஇதைப் பற்றிக் கொண்டார்க்கு எல்லாம்...\nஉலக சமுத்திரம் வெறும் முழங்கால் ஆழம் தான்\nஎன்று காட்டி நிற்கிறான் திருவேங்கடமுடையான்\nபடிப்பில்லாத ஆட்களே எனக்குப் போதும் கற்றாரை யான் வேண்டேன் என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்\nஅறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன் தன்னை, பிறவிப் பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம் என்கிறாள் ஒரு இடைச்சி, என் தோழி\nவேதங்களுக்கே கிடைக்காத திருவடிகள், படிப்பில்லாதவர்க்கு எளிதில் கிடைப்பதால், அவர்களுக்கு வேதப் பொருள் தானாகவே விளங்கி விடுகிறது\nஞான யோகம், கர்ம யோகம் என்றெல்லாம் படிப்பில்லாதவர்கள் ரொம்ப கஷ்டப்படுவதில்லை தங்கள் அறிவைக் காட்டிலும் அவன் அன்பையே கைக்கொள்கிறார்கள் தங்கள் அறிவைக் காட்டிலும் அவன் அன்பையே கைக்கொள்கிறார்கள் \"தாங்களே\" தங்கள் ஞானத்தால் தேடி அடைந்தோம் என்ற தொனி படிக்காதவர்களிடத்தில் இல்லை\nஅதனால் தான்.....தமிழ் மால���களே எமக்குப் பெரிதும் உவப்பு\nசெய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி,\nதெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே - என்று வேதக் கடலான தேசிகனே பாடி விடுகிறார்\nபொருள் புரியாமல் இத்தனை நாள் தவித்து, ஆழ்வார்களின் ஈரத் தமிழ் மாலைகளை ஓதிய பின்னால், புரியாத வேதங்களும் புரிந்து விடுகின்றனவாம் அவருக்கு இப்படிச் சொன்னதற்காக அவரைத் தள்ளி வச்சிறாதீக இப்படிச் சொன்னதற்காக அவரைத் தள்ளி வச்சிறாதீக\nநாலுபடி பால் கறக்குது இராமாரி\nமூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி\nஒரு படி = எட்டு ஆழாக்கு\nநாலு படி = 32 ஆழாக்கு\nஅது எப்படி ஆறு லிட்டர் பாலை ஒரே மாடு, அதுவும் படக்-க்குனு கொடுக்குது\n சும்மா கண்ணன் பேரை ஜாலியாச் சொல்லிக்கிட்டே, பாத்திரத்தைக் காட்டினாலே போதுமாம் ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப...\nகன்றுக்குட்டிகள் எல்லாம் முதல் முறையா மேய்ச்சலுக்குப் போகும் போது, தாகம் அடிக்குது முல்லை நிலத்து ஆறோ வேகமா ஓடுது முல்லை நிலத்து ஆறோ வேகமா ஓடுது நேரா ஆற்றில் இருந்து தண்ணி குடிக்க இதுங்களுக்குப் பயமா இருக்கு நேரா ஆற்றில் இருந்து தண்ணி குடிக்க இதுங்களுக்குப் பயமா இருக்கு அம்மா பசுவும் அருகில் இல்லை அம்மா பசுவும் அருகில் இல்லை\nஒரு முறை வேணும்-ன்னா, வாளியில் தண்ணி பிடிச்சிக் கொடுக்கலாம் ஆனா இதுங்களுக்குன்னு எப்பத் தான் வீரம் வர்றது ஆனா இதுங்களுக்குன்னு எப்பத் தான் வீரம் வர்றது மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்பது தானே வாசகம் மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்பது தானே வாசகம் கண்ணனும் அதையே செய்கிறான் தன்னைத் தான் தாழ்த்திக் கொண்டே\nதன்னையே ஒரு மாடு ஆக்கிக் கொள்கிறான்\n கைகளையே முன்னங் கால் ஆக்கி, கால்களை மடிச்சி, கரையில் கால்களுக்கு முட்டுக் கொடுத்து ஊன்றி, ஆற்றின் வேகத்துக்கு அசைந்து கொடுப்பது போல் கொடுத்து, குடிச்சிக் காட்டுறான்\nஅவனைப் பார்த்து ஒவ்வொரு கன்னுக்குட்டியும் அப்படியே செய்கிறது செய்யாத கன்னுக்குட்டிகளையும் பயம் போக்கி, செஞ்சிக் காட்டுறான் செய்யாத கன்னுக்குட்டிகளையும் பயம் போக்கி, செஞ்சிக் காட்டுறான் அத்தனை குட்டிகளுக்கும் முகத்தில் சிரிப்பு\nஇதைப் பார்த்த தாய்ப் பசுக்கள் எல்லாம், கண்ணன் மேல் ஒரு இனம் புரியாத வாஞ்சை அதான் நாலுபடி பால் கறக்குது இராம���ரி அதான் நாலுபடி பால் கறக்குது இராமாரி மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி\nகண்ணன் மாடுகளை மேய்க்கும் உழவுகோலை (சாட்டையை) ஒரு போதும் பயன்படுத்தியதே இல்லை அவன் அன்பே அவற்றைக் கரை சேர்த்து விடுகின்றன அவன் அன்பே அவற்றைக் கரை சேர்த்து விடுகின்றன\nபிதா என்னை அறிந்திருக்கிறது போலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், மேய்ப்பன் உங்களுக்கு என் ஜீவனையே கொடுக்கிறேன்\n யாராச்சும் லேடீஸ் வந்து இதுக்குப் பொருள் சொல்லுங்கப்பா அப்பறமா நானும் சொல்லுறேன்\nசேலை திருத்தும் போது அவன் பெயரை\nஅழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி\n என்ன பொருள் மேற்கண்ட வரிகளுக்கு\nஎட்டு பாடல்களும் ஏழு பேர் பாடுகிறார்கள்\nஆனால் அத்தனையும் எழுதியது ஒரே ஒருவர் தான்\nஎம்.எஸ்.வி தொடுத்த வாடா மலர் மாலைக்கு, பூக் கொணர்ந்தவன் வேறு யார் கண்ணனுக்கே தாசனான நம் கண்ணதாசனே\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஜப்பானில் கமலஹாசன்: ராதே என் ராதே\n\"கண்ணன் பிறந்தநாள் செப்-01 தேதி வருதுல்ல கண்ணன் பாட்டில் தொடர் பதிவுகளாக, இன்னிக்கி ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் இருந்து, கண்ணன் பாட்டு பார்க்கலாமா கண்ணன் பாட்டில் தொடர் பதிவுகளாக, இன்னிக்கி ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் இருந்து, கண்ணன் பாட்டு பார்க்கலாமா\n\"அடப்பாவி, ஜப்பானில் கல்யாணராமன் படத்துல-ல்லாம் ஏதுடா கண்ணன் பாட்டு\n-ன்னு ரைமிங்-க்கா இருக்கே ஒரு கண்ணன் பாட்டு\n டகால்ட்டிக்கு ஒரு அளவே இல்லீயா விட்டா கண்ணன், ஜப்பான்-ல தான் கீதையே சொன்னாரு-ன்னு சொல்லிருவ போல இருக்கே விட்டா கண்ணன், ஜப்பான்-ல தான் கீதையே சொன்னாரு-ன்னு சொல்லிருவ போல இருக்கே\n\"உஷ்ஷ்ஷ்...யக்ஞானான் ஜபான் யக்ஞோ-ன்னு கீதையில் வருது\nஜபம் செய்யறது பத்தி சொல்ல வரும் சுலோகம் அந்த ஜபான்-ஐ ஜப்பான் ஆக்கீட்டாப் போச்சு அந்த ஜபான்-ஐ ஜப்பான் ஆக்கீட்டாப் போச்சு :) அத அப்பறம் இன்னொரு நாள் வச்சிக்கலாம் :) அத அப்பறம் இன்னொரு நாள் வச்சிக்கலாம் இன்னிக்கி பாட்டு மட்டும் பார்ப்போம் இன்னிக்கி பாட்டு மட்டும் பார்ப்போம் வா\n- இது கண்ணன் பாட்டே தான் கமல் கையில் புல்லாங்குழல் கூட இருக்கும் கமல் கையில் புல்லாங்குழல் கூட இருக்கும் கதாநாயகி பேரும் ராதா தான் ��தாநாயகி பேரும் ராதா தான்\nகல்யாணராமன் படத்தில் இன்னிக்கும் ஞாபகம் இருக்கும் ஒரே பாட்டு, \"ஆஹா வந்துருச்சி, ஆசையில் ஓடி வந்தேன்\" தான்\nரொம்ப இயல்பா, அழகா அந்தக் காட்சியைப் படமாக்கி இருப்பாய்ங்க கமல் இடுப்பில் இருந்து பிட் எடுத்து ஸ்ரீதேவியிடம் காதலை ஒப்புவிக்கும் காட்சி\nபதினாறு வயதினிலே சப்பாணி கமலுக்கு அடுத்து, கல்யாணராமன் கமல்.....\nசொத்துக்காக வெள்ளந்திக் கமல் கொலை செய்யப்பட...\nஅண்ணா கமலுக்காக, தம்பி கமல் பழி வாங்கக் கிளம்ப...\nஅண்ணா கமலின் \"சைட்டான\" ஸ்ரீதேவியை, தம்பி கமல் கரம் பிடிக்கிறார்\nஅந்தக் காதலின் தொடர்ச்சியாக, ஜப்பானில் கல்யாணராமன் என்ற அடுத்த படம்\nஸ்ரீதேவி இறந்து போக, அவர்கள் ஐந்து வயது மகன், அப்பா கமலை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுது அடடா\nஅண்ணா கமலின் ஆவியும், அந்தப் பையனும் சேர்ந்து, கமல்-ராதாவை ஜோடி சேர்த்து வைக்கும் ஒவ்வொரு காட்சியும், தமிழ் சினிமாவின் அப்போதைய காலகட்டத்தில் புதுமையானது வித்தியாசமானது\nசரி, வாங்க நாம கண்ணன் பாட்டைப் பார்ப்போம்\nகண்ணே நீ கண்டால் காதல் வாராதா\nபெண்ணே உன் கண்கள் போதை தராதா\nராதா ராதா என் தாகம் ஆராதா\nமுன் பக்கம் பின் பக்கம் ஏதோ\nதென் பட்ட அங்கங்கள் யாவும்\nகண் பட்டு புண் பட்டதோ\nநீ கொடுக்கும் முத்தங்கள், நான் கொடுக்கும் சத்தங்கள்\nராதே உன் ராதே, நான் தானே\nகண்ணா நீ கொஞ்சும் நாள் தானே\nகண்ணா நீ கண்டால், காதல் வராதா\nமன்னா உன் கண்கள், போதை தராதா\nகண்ணா கண்ணா, நீ உண்ணும் தேன் நானா\nவாடை வந்து தொட்டுத் தான், வாய் வெடித்த மொட்டு தான்\nமுன் பக்கம் பின் பக்கம் ஏதோ, இன்பங்கள் தென்பட்டதோ = அடடா, என்ன ஒரு பக்தி ரசம் = அடடா, என்ன ஒரு பக்தி ரசம்\nநீ கொடுக்கும் முத்தங்கள், நான் கொடுக்கும் சத்தங்கள், கண்ணா கண்ணா, நீ உண்ணும் தேன் நானா-ன்னு என் தோழி கோதை பாடுறாப் போலவே நினைச்சிக்குவேன்-ன்னு என் தோழி கோதை பாடுறாப் போலவே நினைச்சிக்குவேன்\nசரி, சரி, பிறந்தநாள் வாழ்த்து சொல்லீருவோம்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஇராமரை உயிராகக் கொண்ட த்யாகராஜர் அவர்கள் அருளிய கீர்த்தனை ஒன்று. எனக்கு மிகவும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கலாம் என்று இங்கு பகிர்ந்து கொள்கிறேன். :-)\n[பாடலும் பொருளும் \"ஸத்குரு ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமி கீர்த்தனைகள்\" என்ற புத்தகத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது.]\nதவ தாஸோஹம் தவ தாஸோஹம்\n1. வர ம்ருதுபாஷ விரஹித தோஷ\n2. ஸரஸிஜ நேத்ர பரமபவித்ர\n3. நிந்நுகோரிதிரா நிருபம சூர\n4. மனவினி விநுமா மறவ ஸமயமா\n6. தரநீவண்டி தைவமு லேதண்டி\n7. ஆகமவிநுத ராக விரஹித\n உத்தம மானிட வேடம் தரித்தவனே தாமரைக் கண்ணனே (தேவர் தலைவனான) இந்திரனின் நண்பனே உன்னையே அண்டினேன். ஒப்பிலா வீரனே உன்னையே அண்டினேன். ஒப்பிலா வீரனே என்னை ஆட்கொள் இது நீ என்னை மறக்கும் சமயமா சூர்யவம்சத்தின் செல்வமே இப்புவியில் உன்னைப் போல தெய்வமுண்டோ உன்னைச் சரணடைந்தேன் ஐயா வேதங்களாலும் த்யாகராஜனாலும் போற்றப்பெறும் ராமா ஆசைகள் அற்றவனே நான் உனது அடிமை ஐயா \nபாடலை எம்.எஸ் அம்மாவின் குரலில் இங்கே கேட்கலாம்.\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nபிரபல பிறமொழிப் பாடல் - தமிழ் ஆக்கம்\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nதாலாட்டு ( 7 )\nகாவடிச் சிந்து ( 3 )\nகும்மி ( 2 )\nபி.சுசீலா ( 22 )\nயேசுதாஸ் ( 16 )\nசீர்காழி ( 13 )\nஸ்ரீராமபாரதி ( 10 )\nமகாராஜபுரம் ( 9 )\nசுதா ரகுநாதன் ( 8 )\nஎஸ்.ஜானகி ( 7 )\nசித்ரா ( 6 )\nநித்யஸ்ரீ ( 6 )\nஅருணா சாய்ராம் ( 5 )\nமும்பை ஜெயஸ்ரீ ( 5 )\nகே.பி.சுந்தராம்பாள் ( 4 )\nபாலமுரளி ( 4 )\nபித்துக்குளி ( 4 )\nவீரமணி-ராதா ( 4 )\nஉன்னி கிருஷ்ணன் ( 3 )\nசெளம்யா ( 3 )\nவாணி ஜெயராம் ( 3 )\nPB ஸ்ரீநிவாஸ் ( 2 )\nசாதனா சர்கம் ( 2 )\nடி.எல்.மகாராஜன் ( 2 )\nதியாகராஜ பாகவதர் ( 2 )\nபி.லீலா ( 2 )\nப்ரியா சகோதரிகள் ( 2 )\nமகாநதி ஷோபனா ( 2 )\nஹரிஹரன் ( 2 )\nஆர்.வேதவல்லி ( 1 )\nஉமா ரமணன் ( 1 )\nஎல்.ஆர்.ஈஸ்வரி ( 1 )\nஎஸ்.பி. ஷைலஜா ( 1 )\nகமலஹாசன் ( 1 )\nகல்யாணி மேனன் ( 1 )\nசசிரேகா ( 1 )\nசைந்தவி ( 1 )\nசொர்ணலதா ( 1 )\nஜனனி ( 1 )\nபட்டம்மாள் ( 1 )\nபவதாரிணி ( 1 )\nபாலசரஸ்வதி ( 1 )\nமித்தாலி ( 1 )\nரமேஷ் ( 1 )\nலதா மங்கேஷ்கர் ( 1 )\nவலம்பரி சோமநாதன் ( 1 )\nவல்லியம்மா ( 1 )\nஷ்ரேயா கோஷல் ( 1 )\nஹரிணி ( 1 )\nஇளையராஜா ( 23 )\nகே.வி.மகாதேவன் ( 13 )\nஜி.ராமநாதன் ( 6 )\nகுன்னக்குடி ( 5 )\nSV வெங்கட்ராமன் ( 2 )\nஆர்.சுதர்சனம் ( 2 )\nவித்யாசாகர் ( 2 )\nஸ்ரீகாந்த் தேவா ( 2 )\nஎஸ்.தட்சிணாமூர்த்தி ( 1 )\nஎஸ்.ராஜேஸ்வர ராவ் ( 1 )\nசி.ஆர்.சுப்பராமன் ( 1 )\nடி.ஆர்.பாப்பா ( 1 )\nநெளஷாத் ( 1 )\nமரகதமணி ( 1 )\nகண்ணதாசன் ( 32 )\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nஊத்துக்காடு ( 14 )\nபாரதியார் ( 12 )\nபாபநாசம் சிவன் ( 9 )\nவைரமுத்து ( 8 )\nநாயகி சுவாமிகள் ( 7 )\nவ��லி ( 7 )\nஅன்னமய்யா ( 5 )\nதியாகராஜர் ( 5 )\nஆண்டாள் ( 4 )\nகல்கி ( 4 )\nஅம்புஜம் கிருஷ்ணா ( 3 )\nமருதகாசி ( 3 )\nசுந்தர வாத்தியார் ( 2 )\nஜயதேவர் ( 2 )\nபுரந்தரதாசர் ( 2 )\nஉளுந்தூர்பேட்டை சண்முகம் ( 1 )\nஏகநாதர் ( 1 )\nகனகதாசர் ( 1 )\nசதாசிவ பிரம்மம் ( 1 )\nநம்மாழ்வார் ( 1 )\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் ( 1 )\nராஜாஜி ( 1 )\nலலிதாதாசர் ( 1 )\nவல்லபாச்சார்யர் ( 1 )\nவள்ளலார் ( 1 )\nவியாசராய தீர்த்தர் ( 1 )\nஅனுமத் ஜெயந்தி ( 1 )\nஅன்பர் கவிதை ( 47 )\nஅஷ்டபதி ( 1 )\nஇராமானுசர் ( 2 )\nஎமனேஸ்வரம் ( 1 )\nகட்டுரை ( 20 )\nகண்ணன் என் சேவகன் ( 1 )\nகவிநயா ( 33 )\nகுமரன் ( 36 )\nகூரத்தாழ்வான் ( 2 )\nகோவி. கண்ணன் ( 1 )\nசங்கர் ( 9 )\nசாத்வீகன் ( 1 )\nச்சின்னப் பையன் ( 2 )\nடுபுக்கு டிசைப்பிள் ( 3 )\nதமிழ் பஜகோவிந்தம் ( 1 )\nதாலாட்டு ( 7 )\nதிராச ( 4 )\nதிருக்கல்யாணம் ( 1 )\nதிருமஞ்சனம் ( 1 )\nதிருவருட்பா ( 1 )\nதிருவல்லிக்கேணி ( 2 )\nதிருவாய்மொழி ( 1 )\nதிலகா ( 1 )\nநா.கண்ணன் ( 1 )\nபகவத் கீதை ( 1 )\nபாப்பா ராமாயணம் ( 12 )\nபித்துக்குளி ( 4 )\nமடல்காரன் ( 3 )\nமதுமிதா ( 2 )\nமலைநாடான் ( 4 )\nமீராவின் கதை ( 1 )\nமெளலி ( 1 )\nராகவ் ( 8 )\nலலிதா மிட்டல் ( 24 )\nவசந்த் ( 26 )\nவல்லியம்மா ( 1 )\nவாரணமாயிரம் ( 1 )\nவெட்டிப்பயல் ( 6 )\nஷைலஜா ( 12 )\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n1.ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\n2.ஆழ்வார்களின், 4000 அருளிச்செயல் (Unicode+Search)\n3.திருவாய்மொழி - ஈடு (புருஷோத்தம நாயுடு)\n4.அமலனாதிப் பிரான் (பெரியவாச்சான் பிள்ளை உரை)\nகண்ணனை மகிழ... இதர தளங்கள்\n* இன்னொரு தமிழ்க் கடவுளான முருகன் பாடல்கள் - முருகனருள் வலைப்பூ\n*திருப்பாவை - மரபுச் சுவை (வேளுக்குடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2018/02/blog-post_5.html", "date_download": "2020-09-27T00:11:43Z", "digest": "sha1:72U4O4QJHNLTF2YYPILYWP4G2Q6NP2MY", "length": 62858, "nlines": 1004, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: இந்தியாவின் சாகர்மாலாவும் சீனாவின் பட்டுப்பாதைகளும்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇந்தியாவின் சாகர்மாலாவும் சீனாவின் பட்டுப்பாதைகளும்\nஇந்தியாவில் சரக்குகளுக்கான போக்கு வரத்துச் செலவு சீனாவிலும் பார்க்க மூன்று மடங்குக்கு மேல் அதிகம். போக்குவரத்துக்கு எடுக்கும் காலமும் அதிகம். இந்தியா தனது மின் உற்பத்திக்கு நிலக்கரியைப் பெரிதும் நம்பியிருக்கின்றது. இந்திய மின��� உற்பத்தியில் 69விழுக்காடு நிலக்கரியில் இருந்து பெறப்படுகின்றது. நிலக்கரிக்கான போக்குவரத்துச் செலவு அதிகம் என்ற படியால் மின் உற்பத்திச் செலவு இந்தியாவில் அதிகம். நிலக்கரிப் போக்குவரத்தில் அதிக செலவு ஏற்படுவதால் இந்தியாவின் மின் உற்பத்திச் செலவு சீனாவுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கின்றது. சீனாவில் மின் உற்பத்திச் செலவு 7 என்றால் இந்தியாவில் 12 ஆக இருக்கின்றது.\nஇந்தியாவில் மின்சாரத்திற்கான செலவும் போக்குவரத்திற்கான செலவும் அதிகம் என்ற படியால் இந்தியாவில் எல்லாப் பொருட்களின் உற்பத்திச் செலவு சீனாவுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே இருக்கின்றது.\nஅந்நியனே அந்நியனே வா வா\nஉலகச் சந்தையில் ஏற்றுமதிக்காகவும் அந்நிய முதலீட்டை கவர்வதிலும் சீனாவுடன் போட்டி போடுவதற்கு போக்குவரத்துச் செலவையும் மின்சார உற்பத்திச் செலவையும் இந்தியா குறைக்க வேண்டும். உதாரணத்திற்குப் பார்ப்போமானால் உருக்கு உற்பத்திச் செலவு இந்தியாவில் சீனாவிலும் பார்க்க 3 மடங்கு அதிகம். டவோஸ் மாநாட்டில் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி உரையாற்றும் போது 2025-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் இரண்டு மடங்காகும் என்றார். அதற்கு ஆண்டொன்றிற்கு 10 விழுக்காடு வளர்ச்சியை இந்தியப் பொருளாதாரம் எட்ட வேண்டும். இந்திய பாதிட்டு குறையை 3 விழுக்காடாக்க வேண்டும் என்பது இந்திய அரசின் திட்டம். 2019 ஆண்டு பொதுத் தேர்தலை எதிர் கொள்ளும் ஆட்சியாளர்கள் தமது வெற்றியை உறுதி செய்ய அரச செலவீனங்களை அதிகரிக்க வேண்டும். அதிகரிக்கும் எரிபொருள் விலையும் அரச நிதியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் சாகர்மாலத் திட்டத்திற்கு அதிக அளவு வெளிநாட்டு முதலீடு தேவைப்படும். உலகின் பல நாடுகளில் 2017-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 2016-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பார்க்க அதிகரித்திருக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்திருந்தது. அந்நிய முதலீட்டிற்கு சிவப்பு நாடா நீக்கப்பட்டு சிவப்புக் கம்பளம் விரிக்கப்படும் என்ற வழமையான சுலோகத்தையும் டவோஸில் முன்வைக்கத் தவறாவில்லை. இந்தியாவிற்குப் பயணிப்பது, முதலிடுவது, உற்பத்தி செய்வது ஆகியவை இலகுபடுத்தப் பட்ட்டுள்ளது என்றார் மோடி அங்கே.\nசீனா எவ்வழி இந்தியா அவ்வழி\nசீனா தனது பொருளாதார அப���விருத்தியையும் சீர்திருத்தத்தையும் தனது கிழக்குக் கரையோரப் பகுதியில் ஆரம்பித்தது. அங்கு அந்நிய முதலீட்டை ஊக்குவித்தது. அங்கிருந்து சீனா தனது ஏற்றுமதியை அதிகரித்து தொடர்ந்து பல பத்தாண்டுகளாக பொருளாதார வளர்ச்சியை ஈட்டிய ஒரே ஒரு நாடு என்று பாராட்டப்படும் நாடாகியது. பல கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். தனது கரையோரத்தை பயன் படுத்தி தனது பொருளாதாரத்தை மேம்படுத்திய பின்னர் உலகெங்கும் தனது விநியோகத்தையும் கொள்வனவையும் தங்கு தடையின்றி நடக்க முத்துமாலைத் திட்டத்தையும் பட்டுப்பாதைத் திட்டத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது சீனாவின் வழியில் இந்தியாவும் சாகர்மாலத் திட்டத்தின் மூலம் பயணிக்க முயல்கின்றது.\nகடற் போக்குவரத்துச் செலவு நிலப் போக்குவரத்துச் செலவிலும் மிகவும் குறைவானதே. சாகர்மாலாத் திடத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவின் போக்குவரத்துச் செலவையும் மின் உற்பத்திச் செலவையும் குறைத்து அந்நிய முதலீட்டை கடலோரப் பகுதிகளில் அதிகரித்து பொருளாதார உற்பத்தியைத் தூண்டுவதே.2003-ம் ஆண்டு இந்தியாவில் அப்போது ஆட்சியில் இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சியால் சாகர்மாலத் திட்டம் இரகசியமாக தீட்டப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு மன்மோகன் சிங் தலைமையில் வந்த காங்கிரசுக் கட்சியும் சாகர்மாலத் திட்டம் பற்றிய இரகசியத்தைப் பேணியது. இரண்டு இந்தியப் பேரினவாதக் கட்சிகளும் சாகர்மாலத் திட்டம் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால் அதை இரகசியமாக வைத்திருந்தன.\nசாகர் மாலா என்பது கடல் மாலை எனப் பொருள்படும். இதற்கான மொத்தச் செலவு 130பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 8,000,000மில்லியன் இந்திய ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 150,000 நேரடி வேலை வாய்ப்புக்களும் அதிலும் பல மடங்கான மறைமுக வேலைவாய்ப்புக்களும் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்கின்றது. 7517 கிலோ மீட்டர் கடற்கரையைக் கொண்டது இந்தியா. இந்தியாவின் 12 பெரும் துறைமுகங்களும் மற்றும்187 துறைமுகங்களும் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஇத்திட்டம் பாவனையாளர்-சார் பொருளாதாரக் கேந்திரோபயத் திட்டம் எனச் சொல்லப்படுகின்றது. ஏற்கனவே உள்ள துறைமுகங்களை பெ��ிது படுத்துதலும் புதிதாகப் பல துறைமுகங்களை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும். இந்தியாவின் மேற்கில் குஜராத் மாநிலத்தில் இருந்து கிழக்கில் ஒரிசா மாநிலம் வரை இத்திட்டம் நீண்டிருக்கின்றது. ஆறுக்கு மேற்பட்ட பாரிய துறைமுகங்கள் பதின்னாங்கிற்கு மேற்பட்ட கடற்கரைப் பொருளாதார வலயங்கள் உருவாக்கப் படவிருக்கின்றன.\n1. துறைமுகங்களை நவீனமயப்படுத்தல், 2. துறைமுகங்களை தொடர்புபடுத்தல்\n3. துறைமுகம்-சார் அபிவிருத்தி, 4. கடற்கரை சமூக அபிவிருத்தி 5. ஆற்றுவழிப் போக்குவரத்துக்கள் உருவாக்கபட்டு அவற்றைத் துறைமுகங்களுடன் இணைத்தல் ஆகியவை சாகர்மாலத் திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். இதில் பழைய துறைமுகங்களை சீரமைத்தல், புதிய துறைமுகங்களை உருவாக்குதல், துறைமுகங்களிடையேயான இணைப்பு, துறைமுகங்களையும் பெரு நகரங்களையும் இணைத்தல் ஆகியவையும் உள்ளடங்கும். இந்தியத் துறைமுகங்களை வெளிநாட்டுத் துறைமுகங்களுடன் தொடர்பு படுத்துதல் ஆகியவையும் அடங்கும். தொடருந்துப் பாதைகளை துறைமுகங்களுடன் இணைக்கப்படும். விமானப் போக்குவரத்தும் துறைமுங்களுடன் தொடர்பு படுத்தப்படும். குளிர்பதன வசதிகள், சேமிக்கும் வசதிகள் போன்றவை உருவாக்கப்படும்.\nசீனா தான் 2013-ம் ஆண்டு ஆரம்பித்த பட்டுப்பாதைகளை Belt and Road, One Belt One Road எனப் பல பெயர்களால் அழைத்தாலும் அதன் நோக்கம் உலக வர்த்தகத்திலும் போக்கு வரத்திலும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே. பொதுவாக இதைப் புதிய பட்டுப்பாதை என பலரும் அழைக்கின்றார்கள். சீனாவின் பழைய பட்டுப்பாதை ஆசியாவில் உள்ள நாடுகளிற்கும் மத்திய தரைக்கடலை ஒட்டிய நாடுகளிற்கும் சீனாவின் பட்டை விற்பனை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டது. அந்தப் பெரும் பாதை வலையமைப்பிற்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய சிறந்த கடற்படையையும் சீனா கொண்டிருந்தது. சீனாவின் புதிய பட்டுப்பாதை இரு வழிகளைக் கொண்டுள்ளது. ஒன்று கடல்வழியானது மற்றது தரைவழியானது. இது ஆசியா ஐரோப்பா தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை உள்ளடக்கியது. துறைமுகங்கள், பெருந்தெருக்கள், தொடருந்துப்பாதைகள், பொருளாதார வலயங்கள், எரிபொருள் வழங்கு குழாய்கள் போன்ற பலவற்றைக் கொண்டது. சீனா 124பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கு முதலீடு செய்யவுள்ளது. ���தில் ஒன்பது பில்லியன் டொலர்கள் வளர்முக நாடுகளின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனது விநியோகம் மற்றும் கொள்வனவிற்கான பாதைகளின் பாதுகாப்பும் சீனா வெளியில் சொல்லாத திட்டம் என பல ஐரோப்பிய அரசுறவியலாளர்கள் கருதுகின்றனர். புதியபட்டுப் பாதையில் தனது படைத்தளங்களையும் சீனா நிறுவும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஐரோப்பியப் பெரு நிலப்பரப்பில் சீனாவின் ஆதிக்கத்தை அதிலும் படைத்துறை ஆதிக்கத்தை ஒரு சில நாடுகள் மட்டுமே ஆதரிக்கலாம்.\nஇந்தியாவின் 1200இற்கு மேற்பட்ட கடற்கரையோரத் தீவுகள் வெளிநாட்டவர்களிடம் ஒப்படைக்கப்படலாம். 1450கடல் வழிப் பாதைகள் உருவககப்படும். 12இற்கு மேற்பட்ட சுட்டிகை நகரங்கள் (Smart Cities) உருவாக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nசீனா கடல்வழிப் பட்டுப்பாதை, தரைவழிப்பட்டுப்பாதை ஆகிய இரண்டையும் முன்னெடுக்கும் சீனா துருவப்பட்டுப்பாதை என மூன்றாவது பட்டுப்பாதையையும் உருவாக்கும் வெள்ளை அறிக்கையை 2018 ஜனவரி 26-ம் திகதி வெளியிட்டுள்ளது. புவி வெப்பமாவதால் வட துருவத்தில் உள்ள பனி உருகி அதனூடாக கப்பல் போக்குவரத்துச் செய்யக் கூடிய நிலை தற்போது உருவாகியுள்ளது புவியின் வட முனையான ஆர்க்டிக் வளையத்தில் கனடா, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, இரசியா, சுவீடன் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் எல்லையைக் கொண்டிருந்தாலும் அதில் பெரும் பகுதி உலகிலேயே பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவுடையதே. ஆர்க்டிக் வளையத்தினூடாகச் சீனா தனது ஏற்றுமதியை வட ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவுற்கும் மிகக் குறுகிய தூரக் கப்பற் பயணத்தால் செய்ய முடியும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சீனா இரசியாவுடன் நெருங்கிய ஒத்துழைப்பைச் செய்ய வேண்டி வரும் அது இந்தியாவிற்கு சவாலாக அமையும்.\nசீனாவின் இனிய கனவு இந்தியாவின் நித்திரையைக் கெடுக்கிறது.\nசீனாவின் புதிய பட்டுப்பாதையான ஒரு வளையம் ஒரு பாதை திட்டம் உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கத்தை பொருளாதார ரீதியாக உறுதி செய்வதாகும். அதன் குறுங்காலத் திட்டம் சீனாவில் மிகையாக உள்ள உற்பத்திச் சாதனங்களை பயன் படுத்தி பல நாடுகளின் உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்து அந்த நாடுகளை சீனாவுக்கு கடன் படச் செய்தல். நடுத்தர காலத் திட்டம் அத்திட்டத்துக்குள் வரும் நாடுகளை ��ன்னைச் சார்ந்த பொருளாதாரக் கட்டமைப்புக் கொண்ட நாடுகளாக மாற்றுவதும் அங்குள் வளங்களை தனது தேவைகளுக்குப் பயன்படுத்துவதும். நீண்ட காலத்திட்டம் அந்த நாடுகளில் படைத்துறை ஆதிக்கத்தைச் செலுத்துவது. இன்னும் சில ஆண்டுகளில் சீனாவிலும் பார்க்க அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட நாடாக மாறவிருக்கும் இந்தியா தனது நாட்டு மக்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பொருளாதாரத்தை உருவாக்க உலகச் சந்தையில் தனது ஏற்றுமதியைக் கணிசமான அளவு அதிகரிக்க வேண்டும். அதைச் செய்ய இந்தியாவால் முடியாமல் போகும் நிலையை சீனா ஏற்படுத்தினால் இந்தியா உலகிலேயே அதிக அளவு வறிய மக்களைக் கொண்ட நாடாக மாறலாம். அது இந்தியாவில் பல உள்நாட்டுக் குழப்பங்களை உருவாக்கவும் நாடு பிளவுபடும் ஆபத்தை அதிகரிக்கவும் செய்யும்.\nவட துருவப் பகுதிகளில் கப்பலோட்டுவதில் இரசியா அமெரிக்காவிலும் பார்க்க சிறந்து விளங்குகின்றது. ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் வளங்களையும் கனிம வளங்களையும் மேற்கு நாடுகள் சூறையாடமல் தடுப்பதற்கு இரசியா பல நடவடிக்கைக்களை எடுக்கின்றது. வட துருவத்தினூடான கப்பல் போக்குவரத்தில் மற்ற நாடுகள் அக்கறை செலுத்துவதை இரசியா அறியும். வடதுருவத்தின் ஆர்க்ரிக்சார் நீர் பகுதியில் (subarctic waters) தன் ஆதிக்கத்தை நிலை நாட்ட பரென்ஸ் கடற்பகுதிக்கு 2018 ஜன்வரி இறுதியில் தனது போர்க்கப்பல்களை அனுப்பி அங்கு ஆட்டிலறி பயிற்ச்சிகளையும் ஏவுகணை எதிர்ப்புப் பயிற்ச்சிகளையும் செய்தது. இரசியாவின் கடல் கேந்திரோபாயத் திட்டத்தில் ஆர்க்டிக் பிராந்தியத்தில் இரசிய நலன்களைப் பாதிக்கக் கூடிய வகையில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தமது வலிமையைப் பெருக்க முனைப்புக் காட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசீனாவும் இரசியாவும் துருவப் பட்டுப்பாதையில் கை கோர்க்கும் போது அது இந்தியாவை அமெரிக்காவை நோக்கி மேலும் நகர்த்தும். ஏற்கனவே இந்தியாவும் அமெரிக்காவும் Logistics Exchange Memorandum of Agreement (LEMOA) என்னும் உடன்படிக்கை மூலம் இந்தியாவில் அமெரிக்கப் படைகள் தமது படைக்கலன்களைப் பராமரிக்கவும் திருத்துதல் வேலைசெய்யவும் வழங்குதல்களைப் பெறவும் முடியும். இந்தியாவின் சாகர்மாலா திட்டத்தில் ஈடுபட்டுள்ள உற்பத்தி நிறுவனங்களையும் பாதுகாக்க வலிமை மிக்க கடற்படையைக் க���ண்ட அமெரிக்காவின் உதவியை இந்தியா நாட வேண்டியிருக்கும்.\nசாகர்மாலா மாநில அதிகாரங்களைச் சாகடிக்குமா\nஇந்தியாவின் கடற்கரை முழுவதும் நடுவண் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். இந்தியக் கடலோரம் வாழும் 25 கோடி மீனவர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படும். கடலோரப் பகுதிகளில் இருந்து மீனவர்கள் வெளியேற்றப்பட்டு பிற மாநிலத்தவர்களும் பிற நாட்டவர்களும் குடியேற்றப்படுவார்கள்.\n. இந்துத்துவாவின் கொள்கை மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிப்பதாகும். அதற்கான ஒரு கருவியாக சாகர்மாலா திட்டம் பாவிக்கப்படலாம்.\nதமிழ்நாட்டுக் கடற்கரை முழுவதும் நடுவண் அரசின் கைக்குப் போவதாலும், தமிழ்நாட்டுக் கரையோரங்களில் பிறநாட்டவர்களும் பிற மாநிலத்தவர்களும் குடியேற்றப்படுவதாலும், படைத்தளங்கள் அமைக்கப்படுவதாலும் தமிழர்களின் இறைமைக்கு ஆபத்து. தமிழர்களின் கவசமாக இருப்பவர்கள் கரையோரங்களில் வாழும் மீனவர்கள். அவர்கள் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டு மீன் பிடித்துறை முழுவதும் கூட்டாண்மை (corporate) நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படும் ஆபத்தும் உண்டு\nபாரதிய ஜனதா ஆட்சியாளர்களின் முதலாளிகளான அதானி போன்றோரினதும் அவர்களுடன் இணைந்து செயற்படும் வெளிநாட்டு கூட்டாண்மைகளினதும் பணியாளர்களாக தமிழர்கள் மாறி அவர்களின் நிரந்தர அடிமைகளாக தமிழர்கள் ஆக்கப்படலாம். பிரித்தானிய ஆட்சியின் போது தமிழ்நாட்டுத் தமிழர்களின் நீர்வளம் மிக்க நிலங்கள் பறிக்கப்பட்டு தெலுங்கு ஜமீந்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் தமிழர்கள் தம் வாழ்வாதரங்களை இழந்து உலகெங்கும் உள்ள பிரித்தானியப் பெருந்தோட்டங்களில் கூலி வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.\nசாகர்மாலா தமிழ்த்தேசியத்திற்கு ஆபத்தான ஒன்றே\nLabels: இந்தியா, இந்தியா-சீனா, சாகர்மாலா, சீனா\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை த��க்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் ப��ர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/10/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2020-09-27T01:46:39Z", "digest": "sha1:PUFQ7UZ3KGUCDXRRKSH7CIJFSEAVQ2HI", "length": 3852, "nlines": 69, "source_domain": "adsayam.com", "title": "பிகில் திரைப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது - Adsayam", "raw_content": "\nபிகில் திரைப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது\nபிகில் திரைப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nவிஜய் டிவி புக��் வடிவேலு பாலாஜி மரணம், ரசிகர்கள் அதிர்ச்சி….\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்\nதகரம் என்று ஒதுக்கினீர்கள் இன்று தங்கமாக ஜொலிக்கிறார் தளபதி, நம்பர் 1…\nகொரோனா தோற்று குறித்த வதந்திக்கு குழந்தையாக மாறி பதிலடி கொடுத்த…\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமோதி – ஷி ஜின்பிங் இன்றைய சந்திப்பு – 12 முக்கிய தகவல்கள்\nதூள் கிளப்பும் ஈழத்து தர்ஷன் லீக்கான காட்சி\nவிஜய் டிவி புகழ் வடிவேலு பாலாஜி மரணம், ரசிகர்கள் அதிர்ச்சி….\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்.. வைரலாகும் பழைய வீடியோ காட்சிகள்\nதகரம் என்று ஒதுக்கினீர்கள் இன்று தங்கமாக ஜொலிக்கிறார் தளபதி, நம்பர் 1 நாற்காலி வந்தது…\nகொரோனா தோற்று குறித்த வதந்திக்கு குழந்தையாக மாறி பதிலடி கொடுத்த நயன்தாரா மற்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/instead-of-protecting-the-environment-it-makes-it-easier-to-start-a-business-kanimozhi", "date_download": "2020-09-26T23:53:10Z", "digest": "sha1:R2ZQGY3DNVC3TGRZPL6CNH5ACN2LL4QG", "length": 6308, "nlines": 41, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nசுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குகிறது - கனிமொழி\nசுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குகிறது - கனிமொழி\nசுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குகிறது - கனிமொழி\nசுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் தற்போது, \"சூழலியல் தாக்க மதிப்பீடு 2006\" நடைமுறையில் உள்ளது.இதன்படி, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் திட்டமாக இருப்பின் அதற்கு அனுமதி மறுக்கவும் ,ஆபத்து ஏற்படுத்தாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்குவதும் குறித்து அரசு அமைத்த குழு ஆய்வு செய்யும்.\nஇதற்கிடையில் புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு \"சூழலியல் தாக்க மதிப்பீடு 2020\" என்ற பெயரில் வெளியிட்டது. ஆனால் \"சூழலியல் தாக்க மதிப்பீடு 2020\" வரைவிற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவி���்டுள்ள பதிவில்,புதிய சுற்றுச்சூழல் கொள்கை வரைவு,சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குகிறது.மனிதர்கள் நலனை விலையாக கொடுத்து வளர்ச்சி பற்றி பேசுகிறது.நாடு முழுக்க கோலங்கள் மூலம் இக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. வரையப்பட்ட சில கோலங்கள் என்று பதிவிட்டுள்ளார்.\nபுதிய சுற்றுச்சூழல் கொள்கை வரைவு,சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குகிறது.மனிதர்கள் நலனை விலையாக கொடுத்து வளர்ச்சி பற்றி பேசுகிறது.நாடு முழுக்க கோலங்கள் மூலம் இக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. வரையப்பட்ட சில கோலங்கள்#ScrapEIA2020 pic.twitter.com/TUN2QTFtZu\n7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..\n\"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது\"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி\nகொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..\n28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..\n#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்\nமும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது\nசீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்\n#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.\nதீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..\nதேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-sep16/31445-2016-09-12-14-11-34", "date_download": "2020-09-27T01:22:48Z", "digest": "sha1:YJBBI4VALESIQ4TJ6DKHSKMBE4VD2HSB", "length": 14601, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "‘பிள்ளையார் சுழி’ வந்த கதை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2016\n‘மனம் புண்படும்’ பார்ப்பனர் பார்வைக்கு... கடவுள் ‘சக்தி’ கப்பல் ஏறுகிறது\nபுராணங்களும் வேதங்களும் கள் குடித்த பைத்தியக்காரனின் உளறல்களே \n‘சுப்ரபாதம்’ எப்படி யாரால் வந்தது\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 5\n‘பிடி மண்’ - ஜாதி இழிவை நிலைநிறுத்தும் பண்பாடு\nகடவுளையும், மதத்தையும் எதற்காக ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்\nதாலியை அறுத்தெறியும் வேலையே முதல் வேலை\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 12 செப்டம்பர் 2016\n‘பிள்ளையார் சுழி’ வந்த கதை\nபல்லவ நாட்டை ஆண்ட நரசிம்மவர்ம பல்லவனுடைய படைத் தலைவன் (சேனாதிபதி) பரஞ்சோதி வாதாபி நகரை வென்று - அந்நாட்டரசன் புலிகேசியைக் கொன்று, நகரச் சொத்துக்களை கொள்ளையடித்து வந்தான். அவன் கொண்டு வந்த பொருள்களின் மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது அதில் யானைத் தலையுடைய ஒரு பொம்மையும் இருந்ததைக் கண்டனர். அந்த பொம்மையை புலிகேசி அரண்மனையில் வேடிக்கைக்காக வைத்திருக்கிறான். அதைத்தான் பிள்ளையார் என்கின்றனர் - முழுமுதற் கடவுள் என்கின்றனர். இப்போர் கி.பி.641இல் நடந்தது.\nஅப்பொழுது மூட்டை முடிச்சுகளில் வந்த பொருள்களில் பிள்ளையாரும் ஒன்று. அதன்படி பார்த்தால் பிள்iளாயர் தமிழ்நாட்டிற்கு வந்து 1375 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆகவே, இடையில் வந்த பிள்ளையார் - முதல் கடவுளாக எப்படி ஆனார் அதுதான் போகட்டும்; கல் உருவத்திற்கு சுழி ஏது அதுதான் போகட்டும்; கல் உருவத்திற்கு சுழி ஏது அதனால் என்ன நன்மை ஒரு விஷயம் எழுதுகிறோம் என்றால் பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுத வேண்டுமா\nஅக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினார்கள். அறிவு வளராத காலம் - பேனா, பேப்பர் இல்லாத நேரம், ஆணியைக் கொண்டு ஓலையில் எழுதுவது கடினம். அதற்கு ஏற்றாற்போல் ஓலை பக்குவப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். எழுத்தாணியும் கூர்மையுள்ளதாக இருக்க வேண்டும். இவை இரண்டும் சரியில்லை என்றால் எழுத முடியாது. பக்குவமற்ற ஓலை முறிந்துவிடும்.\nகூர்மையில்லாத எழுத்தாணி ஓலையில் தகுந்தாற்போல் கீறலை விழச் செய்யாது. பொதுவாக எழுத்துக்களை எழுத வேண்டுமென்றால் நேர்க்கோடுகள் - வளைவுக் கோடுகள் சேர்ந்துதான் எழுத்து முழு வடிவம் பெறுகிறது.\nஎனவே வளைவுக் கோடும�� - நேர்க்கோடும் சரியாக எழுத ஓலையும் - எழுத்தாணியும் தகுதியுள்ளதாக இருக்கிறதா என்று முதலில் சோதிக்க வேண்டியது எழுத்தாளரின் கடமையன்றோ என்று முதலில் சோதிக்க வேண்டியது எழுத்தாளரின் கடமையன்றோ அதன்படி ஓலையின் முகப்பில் ஓர் வளைவு கோடும் - ஓர் நேர்க்கோடும் இழுத்து, ‘உ’ என்ற வடிவத்தை உண்டாக்குகிறார். அது பிள்ளையார் சுழியும் அல்ல - பிள்ளையாரும் அல்ல. ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதிய காலத்தில் ‘உ’ என்ற தலைப்புக் குறி பயன்பட்டது. இப்பொழுதோ ஊற்றுப் பேனாவும், ‘பால் பாயின்ட்’ பேனாவும், பேப்பரும் வந்த பிறகும் ஏனோ அந்தச் சுழி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pkirukkalgal.blogspot.com/2011/05/", "date_download": "2020-09-27T01:18:19Z", "digest": "sha1:B4E2QHJAIIQLFVONCRXAEIMBQRAGSXSF", "length": 58116, "nlines": 147, "source_domain": "pkirukkalgal.blogspot.com", "title": "பித்தனின் கிறுக்கல்கள்: 05/01/2011 - 06/01/2011 '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை தயவு செய்து எனது அனுமதி பெற்ற பிறகே தங்கள் இணையதளத்திலோ (அல்லது) வலைப்பூவிலோ பயன்படுத்தவும்\nபித்தனின் கிறுக்கல்கள் – 42\nதிஹார் ஜெயிலில் கனிமொழி அடைக்கப் பட்டாரோ இல்லையோ, எமக்கு சில நண்பர்கள் நேரிலும், தொலைப் பேசியிலும் “என்ன இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், இதைப் பற்றி கொஞ்சம் விலாவரியாக எழுதக்கூடாதா�� என்று கேட்டு நான் என்னவோ சட்ட வல்லுனர்போலவும், நாம் சொல்வதை நம் வீட்டிலேயே யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதும் இல்லை என்ற உண்மை கிஞ்சித்தும் தெரியாமல், நாம் சொல்வது சரி என்று பாவம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை ஏமாற்றாமல் இதோ நம் பக்க கருத்து.\nகனிமொழியைப் பற்றி நாம் எழுத நேரிடும் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஹூம் தலையெழுத்து.\nஅதற்கு முன்னால், என்னுடைய முந்தைய பதிவை படித்த (அல்லது எமது வலைபூவை பார்க்க வந்த) 58 பேருக்கும், பின்னூட்டமிட்ட நாகுவிற்கும் நன்றி.\nமுதலில் சில விஷயங்கள், கனிமொழி ஒரு பெண், ஒரு தாய், ஒரு ப்ராந்தியக் கட்சித் தலைவரின் மகள், ஒரு கண்ணியமான ராஜ்யசபா எம்.பி. போன்ற கருத்துக்கள் இருப்பவர்கள் தயவு செய்து அடுத்த செய்திக்கு செல்வது உத்தமம். இந்த உதவாக்கரை வாதங்கள் எமக்கு எந்த காலத்திலும் ஏற்புடையதில்லை.\nஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் மொத்த மதிப்பு சில கோடிகள் இருக்க, அதில் பங்குதாரராக இருக்க ஒரு நிறுவனம் அதன் மதிப்பை விட 20 மடங்கு பணம் தந்ததாகவும், அதை அந்த நிறுவனம் நிராகரித்ததால் அந்தப் பணத்தை அவர்கள் கடனாகத் தந்ததாகவும், அந்த நிறுவனத்தில் தனது தந்தை கையெழுத்துப் போடச்சொல்லி 20% பங்குதாரராக ஆக்கியதால் ஆனதாகவும், அதைத் தவிர தான் அதன் எந்த தினப்படி நிர்வாகத்திலும் பங்கு பெறவில்லை என்றும் கதை சொல்லும் கனிமொழி, எப்படி இந்தப் பணவிஷயம் பற்றி இவ்வளவு விலாவரியாக சொல்ல முடிந்தது. இவர்தான் அந்த நிறுவனத்தின் எந்த செயல்பாட்டிலும் தலையிடாமல் இருந்தவராயிற்றே ஒரு பேச்சுக்கு இந்த கதையை இப்படி அணுகிப் பார்க்கலாம், நான் ஒரு கம்பெனி இங்கு ஆரம்பித்து அதன் மதிப்பு 1000$ என்று வைத்துக் கொள்ளுங்கள், அதை ஒரு பெரிய பணக்கார கம்பெனி ஒன்று 20000$ முதலீட்டில் சில பங்குகள் வாங்க முயற்சித்தால் அதை யாராவது நம்புவார்களா ஒரு பேச்சுக்கு இந்த கதையை இப்படி அணுகிப் பார்க்கலாம், நான் ஒரு கம்பெனி இங்கு ஆரம்பித்து அதன் மதிப்பு 1000$ என்று வைத்துக் கொள்ளுங்கள், அதை ஒரு பெரிய பணக்கார கம்பெனி ஒன்று 20000$ முதலீட்டில் சில பங்குகள் வாங்க முயற்சித்தால் அதை யாராவது நம்புவார்களா எங்க ஊரில் ஒன்று சொல்வார்கள், “கேக்கரவன் கேணையான இருந்தா கேப்பையில் நெய் வழியுதுன்னு சொன்னா நம்புவான்” ன்னு அதைப் போல இப���படி ஒரு கதை சொல்லி பிறகு அதை கடன் என்று சொல்லி, பிறகு அதை அவர்கள் திருப்பித் தந்தமாதிரி செய்து, அந்தப் பணம் அஞ்சுகம் பிக்சர்ஸ் உதவியால் திருப்பியதாக செய்து அதற்கு ஆவணங்கள் தயாரிக்கப் பட்டு, இத்தனை தில்லு முல்லுகளையும், ராஜா கைதுக்குப் பிறகு செய்து அதை திறம்பட செய்து முடித்தப் பிறகு சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளை கொண்டு ஒரு விசாரணை என்ற பேரில் ஒரு கண் துடைப்பு போலச் செய்து பிறகு உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை தனது சுய பொறுப்பில் எடுத்துக் கொண்ட பிறகு இந்தக் கைது நடை பெற்றுள்ளது.\nசி.பி.ஐயின் சில செயல்பாடுகளும் சந்தேகத்துக்குரியவைதான், 20% பங்குதாரர்கள் கனிமொழி மற்றும் சரத்குமார் கைது சரி, 60% பங்குதாரர் தயாளு அம்மா ஏன் கைதாகவில்லை, அவருக்கு வயதாகிவிட்டது, அவருக்குத் தமிழைத்தவிர வேறு மொழி தெரியாது என்று விட்டு விட்டோம் என்று சி.பி.ஐ சப்பை கட்டு கட்டியிருக்கிறது. ஆக இந்தியாவில் வயதானவர்கள் நல்லவர்கள், அதுவும் ஆங்கிலம் தெரியாமல் தாய் மொழி மட்டும் தெரிந்தவர்கள் கைதுக்கு அப்பாற்பட்டவர்கள், நல்ல லாஜிக், அப்படின்னா 71 வயது முலயம் சிங் யாதவும், 63 வயது லாலு ப்ரசாத் யாதவும் எந்தத் தில்லு முல்லு செய்தாலும் தண்டனையில்லை. சூப்பர், இப்படி ஒரு புலனாய்வு நிறுவனம் அதற்குத் தலைமை தன்னிகரில்லாத உலகத் தலைவர்களிலேயே அதிகம் படித்தத் தலைவர் மன்மோகன் சிங். வாழ்க ஜனநாயகம், வளர்க அவர்கள் அறியாமை.\nசரி தொடங்கியப் ப்ரச்சனைக்கு வருவோம். வாங்கிய 214 கோடியை வட்டியுடன் திருப்பித் தந்தீர்கள், இவைகள் ஏன் எழுத்துப் பூர்வமாக இல்லை வட்டி எவ்வளவு என்று ஏன் ஒருவரும் கேட்கவில்லை வட்டி எவ்வளவு என்று ஏன் ஒருவரும் கேட்கவில்லை வாங்கிய பணத்தை என்ன செய்தீர்கள் வாங்கிய பணத்தை என்ன செய்தீர்கள் வாங்கிய பணத்தில் எந்த தேச விரோத செயலும் செய்யவில்லை என்று யார் உத்தரவாதம் தந்தார்கள் வாங்கிய பணத்தில் எந்த தேச விரோத செயலும் செய்யவில்லை என்று யார் உத்தரவாதம் தந்தார்கள் சாதாரணமாக ஒரு இந்திய வங்கியில் 50000 ரூபாய்கள் எடுக்கவோ அல்லது கணக்கில் வரவு வைக்கவோ முக்கியத் தேவை பான் கார்டு நம்பர், இது நம்மைப் போன்ற பொது ஜனங்களுக்கு ஒரு நிறுவனம் சட்டென்று 214 கோடியை வாங்க முடிகிறது, அதை சட்டென்று வட்டியுடன் திரும்பத் தர முடிகிறது எப்படி சாதாரணமாக ஒரு இந்திய வங்கியில் 50000 ரூபாய்கள் எடுக்கவோ அல்லது கணக்கில் வரவு வைக்கவோ முக்கியத் தேவை பான் கார்டு நம்பர், இது நம்மைப் போன்ற பொது ஜனங்களுக்கு ஒரு நிறுவனம் சட்டென்று 214 கோடியை வாங்க முடிகிறது, அதை சட்டென்று வட்டியுடன் திரும்பத் தர முடிகிறது எப்படி இந்தப் பணப் பட்டுவாடாவில் தொடர்புடைய வங்கிகள் யார் இந்தப் பணப் பட்டுவாடாவில் தொடர்புடைய வங்கிகள் யார் அவர்கள் எப்படிப் பட்ட ஆவணங்களை தயார் செய்து இந்த பட்டுவாடாவை செய்தார்கள். இதெல்லாம் இந்த விசாரணையில் வெளிவரும் என்று எமக்கு நம்பிக்கையில்லை.\nஜெயலலிதாவும் ஒரு பெண், தாத்தாவின் ஆட்சிக்காலத்தில் அவர் சட்டசபையிலேயே அவமானப் படுத்தப் பட்டது மறந்து விட்டதா, மேலும் அவரைப் பற்றி சேரிகளில் தினமும் தமிழில் சொல்ல முடியாத வார்த்தைகளில் போவோரையும் வருவோரையும் குடித்து விட்டு ஏசும் பல கழிசடைகளைப் போல சமீபத்திய தேர்தலில் ப்ரசாரத்திலும் பேசிய முத்தமிழ் வித்தகருக்கு ஜெயலலிதா ஒரு பெண் என்பது மறந்து விட்டதா பெண் என்று பார்த்துத்தான் ஜெயலலிதா ஜெயிலில் மற்றக் கைதிகளைப் போல வைக்கப் பட்டாரா பெண் என்று பார்த்துத்தான் ஜெயலலிதா ஜெயிலில் மற்றக் கைதிகளைப் போல வைக்கப் பட்டாரா சோ சொன்னது போல ஜெயலலிதா ஒரு ஆணைப் போலத்தான் தனக்கு நேர்ந்த அவமானங்களையும் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டார், தாத்தாவைப் போல சாதாரண ஒரு கைதுக்கு “ஐய்யோ கொல்ராங்களே” என்று அழுது அடம்பிடித்து அதையே திரும்பத் திரும்ப தொலைக்காட்சியில் காண்பித்து போன முறை ஆட்சியைப் பிடித்தாரே அதைப் போல செய்யாமால் தன் திறமை, தனது ஆட்சியின் கண்டிப்பு, தேர்ந்த நிர்வாகத் திறமை இவைகளைச் சொல்லி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.\nராப்ரி தேவியும் ஒரு தாய்தான், அவர் செய்யாத குற்றமா இந்தியா இத்தனை குட்டிசுவரானதுக்குக் காரணமான இந்திராவும் ஒரு தாய் அவர் செய்யாத குற்றமா இந்தியா இத்தனை குட்டிசுவரானதுக்குக் காரணமான இந்திராவும் ஒரு தாய் அவர் செய்யாத குற்றமா இது என்ன லாஜிக், இதைக் கேட்டு தாய்மார்கள் கண்ணீர் சிந்தி மக்களின் அனுதாபம் இவர்கள் பக்கம் வந்துவிடும் என்று எண்ண ஆரம்பித்தால் இவர்கள் பைத்தியக்காரர்களா அல்லது இவர்கள் இப்படி நினைக்கலாம் என்று இவர்களை விட்டு வைத்திருக்கும் மக்கள் பைத்தியக்காரர்களா\nஇவர் ஒரு ப்ராந்தியக் கட்சித் தலைவரின் மகள்:\nஅதாவது ஒரு கட்சித் தலைவரின் மகள் (நேர்மையான வாரிசோ அல்லதோ அது நமக்குத் தேவையில்லாத விஷயம்), கைதுக்கு அப்பாற்பட்டவர், ஹும் “நல்லாத்தான் கதை எழுதராங்க”.\nஒரு கண்ணியமான ராஜ்யசபா எம்.பி.\nராஜ்யசபா எம்.பி என்பது பலருக்கு ஒரு குறுக்கு வழி எம்.பி பதவி (பாமக – அன்புமணி, மன்மோகன் சிங் என்று பட்டியல் நீளும்) அதே சமயம் பல நல்லவர்களும் இந்தியாவின் பாராளுமன்றத்தின் சட்ட திட்டங்களின் தீர்மானங்களில் பங்கு பெற்று தங்களின் கருத்தை வெளிப்படுத்தி பல நல்ல செயல்களைச் செய்ய முடியும் (சோ, செழியன், டாக்டர் ராஜா ராமன்னா மற்றும் பலர்), ஆக ராஜ்யசபா எம்.பி என்பதால் இவர் கைதுக்கு அப்பாற்பட்டவர் என்பது ஏற்க முடியாத ஒன்று.\nஇந்தப் பதிவு வெளிவரும் நேரம் தயாநிதி மாறன் சோனியா காந்தியைச் சந்தித்து பேசியிருப்பதாக தகவல்கள் வருகிறது, சமீபத்தில் டெல்லி சென்று கனிமொழியை சிறையில் பார்த்து கதறி அழுத தாத்தாவும், சோனியாவை பார்க்கவில்லை பார்த்தால் யாராவது ஏதாவது சொல்வார்கள் என்று பார்க்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். அதாவது இந்தியாவில் எது நடக்க வேண்டும் என்றாலும் யாரும் ப்ரதமரைப் பார்த்து சொல்ல வேண்டும் என்று சொல்வதில்லை, சோனியாவைப் பார்த்தால் போதும் என்று தீர்மானமே செய்திருக்கிறார்கள். இப்படி ஒரு ப்ரதமர், இவர் வடிவேலு படத்தில் வருவது போல “ரொம்ப நல்லவரு” என்று யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தானே சொல்லிக் கொள்வார். ஹூம் பாரதி சொன்னான், “சீச்சீ நாயும் பிழைக்கும் இப் பிழைப்பு” இது இவருக்குத்தான் போல இருக்கிறது.\nஇந்த வழக்கின் போக்கு எப்படி இருக்கும் என்று எம்மிடம் ஆரூடம் கேட்டவர்கள் சிலர் அவர்களுக்காக எம் கருத்து இரு வழிகளில் ஒன்று சி.பி.ஐ சரியாக தங்கள் கடமைகளைச் செய்தால், இரண்டு அராஜகம் தலைவிரித்தாடினால். இதில் இரண்டாவது நடக்காமல் இருந்தால் எம்மைவிட அதிக சந்தோஷம் அடையப் போவது யாரும் இல்லை.\nமுதலில் சி.பி.ஐ ஒழுங்காக தங்கள் கடமையைச் செய்தால்:\n1. சரத்குமார் அப்ரூவர் ஆகலாம், ஆனால் உயிரோடு இருப்பாரா என்பது சந்தேகம். ஒரு வேளை அப்படி அவருக்கு ஏதும் நடக்காமல் இருந்தால் கனிமொழியோடு தயாளுவும் உள்ளே போக நேரிடும்.\n2. சரத் அப்ரூவராகாமலேயே, உச்ச நீதி மன்றம், தயாளுவை ஏன் கைது செய்யவில்லை என்று சி.பி.ஐயை குடாய்ந்தால் அவர் உள்ளே செல்ல நேரிடும்.\n3. சோ சொன்னது போல இந்திய கிரிமினல் சட்டத்தில் “ஒருவரின் மனைவி, மகள் ஏன் அவருடைய வேலைக்காரனே தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தால் அதற்கும் அவருக்கும் தொடர்புள்ளது என்று அவரையும் விசாரணைக்கு உட்படுத்தப் படவேண்டும்” என்பது இருந்தால் தாத்தாவும் சக்கர நாற்காலியோடு உள்ளே போய் களி திங்க வேண்டியதுதான்.\n4. தயாநிதி மாறன் தனது தொலைத் தொடர்பு அமைச்சர் காலத்தில் செய்த அட்டூழியங்களுக்காக கைது செய்யப் படும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வரத் தொடங்கியிருக்கிறது, அதைத தவிர்க அவர் அப்ரூவராக ஆனால், இன்னும் எத்தனை தலைகள் திஹாருக்கு போக வேண்டுமோ.\n5. தாத்தா இனி தாங்காதுடா சாமின்னு மண்டையைப் போட்டால், நடைபெறும் அடிதடியில் கனியுடன் ராசாத்தியும் உள்ளே போக, தயாளு தப்பித்து சொந்த ஊருக்கு பயணப்படலாம்.\n1. ராஜாவோ அல்லது வேறு யாரோ, யார் பெயர் உங்கள் மனதில் வருகிறதோ அவர் பெயரை எழுதிக் கொள்ளுங்கள். அவர் சோனியாவிடமோ அல்லது யாராவது ஒருவரிடம், என்னிடம் ராஜாவை யார் இப்படி நடந்து கொள்ளச் சொல்லி சொன்னார் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது என்றால், இந்த வழக்கின் திசை மாறி கனிமொழி, ராஜா இருவரும் வெளியே வந்து விடுவார்கள், கைதான மற்ற பணக்காரர்கள் காலப் போக்கில் வழக்கின் குழப்பங்களைக் கொண்டு வெளிவந்து சில பல கோடிகளை இழந்து விட்டு மற்ற வேலைகளைச் செய்யப் போய்விடுவார்கள்.\n2. இப்படி ஒரு ஊழல் நடந்தது என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் எப்படி சர்காரியா கமிஷனின் அறிக்கையில் தான் விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்வதில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்று தீர்ப்பு பெற்ற போதும் இதுவரை அதற்காகக் கைதாகாமல் இன்றுவரை தைரியமாக சக்ரநாற்காலியிலாவது உலாவர முடியுமென்றால் இது என்ன பெரிய விஷயம் என்று அந்தக் குடும்பம் இன்னும் வீறுகொண்டெழுந்து ஆடும்.\n3. இந்த கேசை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு ஏதாவது நடந்து அவருக்கு பதிலாக வேறு ஒருவர் “அடியைப் பிடிடா பாரதப் பட்டா” என்று இந்தக் கேசை முதலில் இருந்து ஆரம்பித்து நடத்த வேண்டும், அதுவரை இவர்கள் நீதி மன்றக் காவலில் இருக்காமல், வாரம் ஒருமுறை நீதி மன்றம் வந்து கையெழுத்திட்டால் போதும் என்��ு சொன்னால் போதும் இவர்கள் வீட்டிற்கு வந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக யாரை எப்படி ‘கவனிப்பது’ என்ற வேலையில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள்.\n2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்திருப்பது மிகப் பெரிய ஊழல் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் எம்மைப் பொறுத்த வரையில், இது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது இன்னும் கண்டு பிடிக்கப் படாதது எவ்வளவோ என்ற மலைப்பு எமக்கு இன்னும் தீரவில்லை. இஸ்ரோவின் ஊழல் இதைவிட பல மடங்கு அதிகம் என்றும் அது பலமுறை நமது ‘சுத்தமான’ ப்ரதமருக்கு எடுத்துச் சொல்லப் பட்டும் அவர் அதை நடத்த அனுமதி தந்ததும் பிறகு விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததும் அந்த காண்ட்ராக்ட் நிறுத்தப் பட்டதும் சமீபத்தில் நடந்தது. அலைக்கற்றையில் ராஜா எனது பரிந்துரை எதையும் கேட்கவில்லை நான் நல்லவன் என்று ப்ரதமரே சொல்லிவிட்டார், சரி தகவல் தொடர்பு ப்ரதமரின் கீழ் இல்லாத இலாகா, ராஜாவின் கீழ் இருந்தது ஒப்புக் கொள்கிறோம், இஸ்ரோ ப்ரதமரின் கீழ் இன்றும் இயங்கும் இலாகாவாயிற்றே, அதில் எப்படி இப்படி ஒரு ஊழல், இவர் இவரே சொல்கிற படி நல்லவரென்றால், இவருக்குப் பின் இருந்து இப்படி பல ஊழல்களைச் செய்யும் அந்தக் கெட்டவர் யார்\nஇதையெல்லாம், சி.பி.ஐயும் கேட்கப் போவதில்லை, உச்ச நீதி மன்றமும் கேட்கப் போவதில்லை, நம் நாட்டு மக்களும் கேட்கப் போவத்தில்லை.\n“ஸாரே ஜஹான் ஸே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா”\nதமிழகத்தின் சுற்றுச் சூழல் அமைச்சர் திரு. மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணமடைந்தார். இதில் ஏதோ மர்மமிருக்கிறது என்று ஜெயலலிதா வழக்கை சி.பி.சி.ஐ.டி குழுமத்திற்கு மாற்றியிருக்கிறார். இவர் போட்டியிட்டு தோற்கடித்த கே.என். நேரு திருச்சியில் அநேக இடங்களை கையகப்படுத்தியிருப்பவர், “என்னய்யா, திருச்சி மலைக் கோட்டையைத் தவிர எல்லா இடத்தையும் வாங்கிட்ட போல இருக்கே” என்று தாத்தாவால் பாராட்டப் பட்டவர், இதில் இவருடைய சம்பந்தம் இருக்கலாம் என்று தகவல்கள் கசிகிறது. இந்த விபத்தில் பல நெருடல்கள்:\n1. இவருக்கு போலீஸ் பாதுகாப்பில்லை, காரணம் “இவர் வேண்டாம்ன்னு சொல்லிட்டார் அதனால நாங்க போயிட்டோம்” என்று போலீஸ் சால்ஜாப்பு சொல்கிறது. இது தாத்தாவின் கனவில் அண்ணா, பெரியார், காயிதே மில்லத் எல்லோரும் இவரைப் பாராட்டி பேசுவது போல இருக்கிறது.\n2. இவருடைய ட்ரைவரிடம் ஒரு செல்ஃபோன் கூட இல்லை\n3. இவர்களை இடித்த லாரி (லாரியா, டிப்பர் லாரியா, பெரிய கண்டெயினர் லாரியா என்றும் தெரியவில்லை), எங்கே என்றும் தெரியவில்லை\n4. இவருடைய ட்ரைவருக்கு ஒரு கீறல் கூட இல்லாமல் தப்பி விட்டார் ஆனால், இவருக்கு அருகில் இருந்த அமைச்சர் நசுங்கி இறந்து விட்டார்.\nஎங்கேயோ யாருக்கோ கெட்ட காலம் ஜாம் ஜாம் என்று ஆரம்பித்து விட்டது என்பதற்கு இது அறிகுறி. இதற்கு நடுவில் தி.மு.க. இவருக்காக இரங்கல் கூட்டம் நடத்தி நடந்ததற்கு நாங்கள் பொறுபில்லை என்று காட்ட முயற்சித்திருக்கிறார்கள்.\nஇந்தப் போட்டிகள் தேவையா, இல்லையா என்பது போய், இனி இந்த போட்டிகளை எப்படி முறைப் படுத்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதை முதலில் அறிமுகம் செய்த கபில் தேவ்வை கட்டம் கட்டி ஒதுக்கியது பி.சி.சி.ஐ என்று நினைவு, அந்த எம் கருத்து தவறானால் தெரியப் படுத்தவும். எமக்கு இந்தப் போட்டிகளின் அவசியம் புரியவில்லை, எனவே இதைப் பற்றி பேசாமலிருப்பதே உசிதம். இந்தப் போட்டிகளில் அரை குறை ஆடைகளில் “சீர் லீடர்” நடனங்கள் வேறு, சமயத்தில் இவர்கள் பரத நாட்டிய உடைகளிலும் வந்து நாட்டியம் ஆடுகிறார்கள் என்று கேள்வி, அது சரி என்றால், குஷ்பு இந்தியப் பெண்களைப் பற்றிப் பேசியதையும், அவர் காலில் செருப்புடன் ஒரு மேடையில் அமர்ந்திருந்ததையும் கேள்வி கேட்க யாருக்கும் அருகதையில்லை.\nபித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்\nபித்தனின் கிறுக்கல்கள் – 41\nசமீபத்தில் நமது வலைப்பூவில் வந்த ஒரு பதிவில் சூரிய அஸ்தமனம் என்று ஒரு படம் வெளியிட்டிருந்தார்கள். அது தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியிருக்கிறது. தி.மு.க கூட்டணியின் தோல்வி என்பது சமீபத்தில் ஜப்பானைத் தாக்கிய சுனாமியாக வந்து தாக்கி கதறக் கதற அடித்திருக்கிறது.\nதோல்விக்கு பிறகு தி.மு.க விலிருந்து எதிர் அணிக்கு பறக்க இருக்கும் வல்லூறுகளை என்ன செய்வது என்று தெரியவில்லை, மகளை எப்படி காப்பாற்றப் போகிறோம் என்று, ஜால்ரா அடிக்கும் யாரும் கணிக்கக்கூட முடியவில்லை, தமிழகத்தில் நாதி இல்லாமல், மத்தியில் காங்கிரஸை முறைத்துக் கொள்ளவும் பயமாக இருக்கிறது, ஜெ எந்த கூட்டில் கை வைத்து எப்படி இவரது ஓட்டை விழுந்த ராஜாங்கத்தை முற்றும் சிதைக்கப் போகிறார் என்று கலக்கமாக இருக்கிறது. மனை���ி, துணைவி, அது, இது என்று போகிற போக்கில சேர்த்துக் கொண்ட பலதும் சேர்ந்து இந்தத் தள்ளாத வயதில் தன்னை தாளிக்க ஆரம்பித்திருப்பதை தடுக்கவும் முடியவில்லை, வளர்த்து விட்ட மாறன் சகோதர பேரன்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்றும் தெரியவில்லை. தயாநிதியும் 2ஜியில் கைதாக வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிகின்ற அதே நேரம், அவர் எப்போது எதை எவரிடம் சொல்லி யாருக்கு என்ன ஆபத்து வரப்போகிறதோ என்ற மனக் கவலையை சொல்லியழ மூளை இல்லாத உடன்பிறப்பு எதுவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை.\nபாவம், தாத்தாவின் நிலைமை. இதற்குப் பிறகும் திருந்துவதாக இல்லாமல், த்ராபையான ஒரு கடிதத்தை இன்று ஒரு பெரிய கட்டுரையாக எழுதி வழக்கத்துக்கும் மிக அதிகமாக உளறியிருக்கிறார். உடன்பிறப்பிற்கு கடிதம் எழுதி அதை அவர்கள் நம்புவார்கள் என்று இவர் நம்புவது இவருடைய இஷ்டம். ஆனால், அவர்கள் நம்பினால் இவரும் இவருடைய கழிசடை கூட்டங்களும் செய்த கொள்ளையில் இருந்து இவர்களை நீதி மன்றம் விடுதலை செய்து வெளியில் விட்டுவிடும் என்று நினைத்து எழுதினாரோ, அல்லது இதை யாராவது மொழி பெயர்த்து காங்கிரஸ் தலைமைக்கு சொல்லி அவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று எழுதினாரோ தெரியவில்லை.\nஇவ்வளவு உளறியவருக்கு முதலில் 2 வருடங்களுக்கு முன்பு இவருடைய பேரன்களோடு நடந்த மோதல் முடிவுக்கு வந்து “கண்கள் பனித்தது, இதயம் இனித்தது” டைலாக் சொன்ன கையோடு 2G பற்றி ஒரு பத்திரிகைக்காரர் கேட்டதற்கு “அது முடிந்து போன விஷயம்” என்று தைரியமாக ஒரு உச்சநீதி மன்ற நீதிபதி போல தீர்ப்பு சொல்லி முழு பூசணிக்காயை பானைச் சோற்றில் இல்லை, ஒரு சோற்றுப் பருக்கையில் மறைக்க முயற்சித்ததை சாமர்த்தியமாக மறந்து விட்டார், மக்களும் சரி, கோர்ட்டும் சரி மறக்கவில்லை என்பது தெரியும் போது தடுமாறுகிறார்.\nசமீபத்தில் ராஜா கைதான போது, ராஜா தலித் அதனால் ஆரியர்களும் பலரும் சேர்ந்து அவரை அழிக்க முயலுகிறார்கள் என்று சொன்ன டைலாக் மறந்து போன கையோடு, கனிமொழியைக் காப்பாற்ற “எல்லா தவறுகளையும் செய்தது ராசா தான்” என்று ராம்ஜெத்மலானியை வைத்து சொல்லச் செய்ததையும் மறந்து போய்விட்டார்.\nராஜா செய்த செயலால்தான் தமிழகத்தில் அனைவருக்கும் குறைந்த செலவில் செல் பேசியில் பேச வாய்ப்பு கிட்டியிருக்கிறது என்று இவரும் இ��ரது மகன் ஸ்டாலின் மற்றும் பலரும் உளறியிருந்தது மறந்து போய் “எல்லா தவறும் செய்தது ராசாதான்” என்று இப்போது சொல்ல முயலும் போது அன்று தான் சொன்னதுதான் தவறு என்று இன்றும் புரிந்து கொள்ளாமல், தான் சொல்வதையெல்லாம் கேட்க மூளையில்லாத உடன்பிறப்புகள் இருக்கிறது என்று எந்த தைரியத்தில் நம்பிக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.\nஇவர் சிறைச்சாலையில் மகளையும், மகளோடு சரத்குமார் மற்றும் ராசாவைச் சந்திக்க நாளை டெல்லி பயணமாகிறார். அவர்களை சிறையில் சந்திப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் நீதி மன்றத்திலும் கொஞ்சிக் குலாவி அது நீதிபதிக்கு உறுத்தி “சரி சரி இவரையும் சக்கர நாற்காலியோடு உருட்டிக் கொண்டு போய் திஹார் ஜெயில் போடுங்கள், அங்கே கொஞ்சிக் குலாவட்டும்” என்று உத்தரவு பிறப்பித்தால் சூப்பராக இருக்கும்.\nரஜனிக்கு உடல் நிலை சரியில்லை என்று நாளுக்கு ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. எது எப்படியிருந்தாலும் அவர் சீக்கிரம் குணமடையவும், அதே நேரம் அவருடைய தீவிர ரசிகர்கள் கழக உடன் பிறப்புகள் போல பைத்தியக்காரத்தனமாக தற்கொலை என்ற முடிவிலிருந்து தள்ளி நிற்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nஆடுகளம் என்றத் திரைப்படத்திற்கு தனுஷுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. இவருக்கு இது அதிகம், இது ரஜனிக்கு சென்றிருக்க வேண்டிய விருது என்றெல்லாம் பலர் கூச்சலிட ஆரம்பித்திருக்கும் வேளையில், நாம் மறந்து விட்ட ஒரு விஷயத்தை ஞாபகப் படுத்த விரும்புகிறேன். ரஜனியின் எந்திரன் படம் மிக மிக அதிக சிரத்தையோடு அவர் நடித்த ஒரு படம் அதில் அவருடைய நடிப்பு என்பது அந்த சிட்டி ரோபோ ஒரு வில்லனாக ஆனபிறகு அங்கங்கே பல இடங்களில் தெரிகிறது, ஆடுகளம் (இன்னமும் முழுவதும் பார்க்கவில்லை ஒரு 30 நிமிட படம் பார்க்கவேண்டியிருக்கிறது) அப்படி இல்லை, ஒரு பழைய லுங்கி, சட்டை, சண்டைச் சேவல், ஓட்டை சைக்கிள், கேவலமான தாடி, ஒரு சின்ன ஓட்டு வீடு என்று எந்த ஆரவாரமும் இல்லாமல் இருக்கும் ஒரு படம். இதில் படத்தை நகர்த்திக் கொண்டு செல்வது தனுஷ், கதை, திரைக்கதை, இயக்குனர், இசை மட்டுமே. மேலும் மறுபடி மறுபடி சிவாஜிக்கு தரப் படாத விருது என்பதால், அதை யாருக்கும் தரக்கூடாது என்ற வாதமும் ஏற்க்கக்கூடியதில்லை. அப்படிப் பார்த்தால், சுஹாசினி என்ற சராசரிக்க��ம் கீழான நடிப்பாற்றல் உள்ள நடிகைக்கு எப்படி கொடுத்தார்கள் என்று இன்றும் என்னால் வாதிடமுடியும்.\nவின்ஸ் ஃப்ளின் எழுதிய அமெரிக்கன் அஸாஸின். இவர் எழுத்து அமெரிக்காவில் மிகப் ப்ரசித்தம் என்று சமீபத்தில் ஒருவர் எனக்கு அறிமுகம் செய்து வைக்க, இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.\nகதை சி.ஐ.ஏ.யின் சார்பில் தீவிரவாதத்தையும், தீவிர வாதிகளையும் அழிக்க இந்த கதையின் நாயகன் மிட்ச் ராப் போன்ற பலரை தயார் செய்வதையும், அவர்களின் பயிற்சி, அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை, அவர்களின் பயிற்ச்சியாளரின் திறமை போன்ற பலதை நமக்கு நம் கண் முன்னே கொண்டு வந்து காட்ட முயற்சிக்கிறார்\nநல்ல நடை, நல்ல கதையமைப்பு எல்லாம் இருந்தும் ராஜேஷ் குமாரின் கதையைப் படிப்பது போல ஒரு உணர்வு எனக்கு தோன்றுவதை மாற்ற முடியவில்லை.\nலாஜிக் என்ற ஒன்றைப் பற்றிக் கவலைப் படாவிட்டால் இந்தப் படத்தை கண்டிப்பாக ரசிக்கலாம். குறிப்பாக இதன் கதாநாயகன் ஜேசன் ஸ்டதம் (ட்ரான்ஸ்போர்டர் புகழ்) வழக்கம் போல் அலட்டிக் கொள்ளாமல் நடிக்கிறார்.\nவிருவிருப்புக்கு குறைவில்லாத படம். இவருடன் ஹாஸ்டேஜ் என்ற ப்ரூஸ் வில்லீஸின் படத்தில் வில்லனாக வந்து கலக்கிய பென் ஃபாஸ்டர் மற்றும் டொனால்ட் சுத்தர்லாண்ட் நடித்திருக்கிறார்கள். குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமில்லை.\nஜேம்ஸ்பாண்டாக நடிக்கும் டானியல் க்ரெய்க் நடிக்கும் ஒரு அருமையான படம். பலப் பல முடிச்சுகளை போட்டு அதையெல்லாம் கதாநாயகனான டானியல் முறியடிக்கிறாராரா இல்லையா என்று நம்மை சீட்டின் முனைக்கு நகர்த்தி தள்ளாட வைத்திருக்கும் ஒரு படம். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். கண்டிப்பாக குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமில்லை.\nப்ரகாஷ்ராஜ் தயாரிப்பில், ராதா மோகனின் இயக்கத்தில் நாகார்ஜுன் நடித்து வெளிவந்துள்ள படம். கதை பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில் நடந்த காண்டஹார் விமானக் கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டுள்ள அருமையான திரைப்படம். நகைச்சுவைக்கும் குறைவில்லாமல் மிக மிக நன்றாக எடுக்கப் பட்டுள்ள ஒரு படம். பல நல்ல புது நகைச்சுவை நடிகர்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் அதே தருணத்தில் கதையின் போக்கு, விரு விருப்பு குறையாமல் வைத்திருக்கும் அந்தத் திறமை ராதாமோகனிடம் தெரிகிறது. குடும்பத்துடன் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கப் படவேண்டிய படம்.\nவழக்கம் போல அசட்டுச் சிரிப்புடன் வளைய வரும் சேரனைப் பார்த்து பார்த்து நொந்தவர்களுக்கு வித்தியாசமான ஒரு சேரனை நமக்கு அறிமுகம் செய்கிறார் மிஷ்கின். முதல் காட்சியில் ஆட்டோவில் தடுமாறி நிற்கும் ஒரு பெண்ணை பார்த்து அவளுக்கு உதவச் செல்லும் ஒரு பெண், அவளைத் தெறித்துப் பார்க்கும் ஆட்டோ ட்ரைவர் என்று ஆரம்பிக்கும் கதையில் தொய்வு என்று தேடினால்தான் கிடைக்கிறது. ஒய்.ஜி. மகேந்திரன் அவருடைய மனைவியாக வரும் லஷ்மி ராமகிருஷ்ணன், பிணவறையில் அடோப்ஸி செய்யும் டாக்டர் ஜுடாஸாக வரும் ஜெயப்ரகாஷ் என்று அனைவரும் கலக்குகிறார்கள். சில சில இடங்களில் திரைக்கதை (கதையும் கூட) தொய்கிறது, அதை விளக்கினால், கதையை முழுவதும் சொன்னது போல ஆகிவிடும். கண்டிப்பாக குழந்தைகளைத் தவிர்த்து விட்டு பார்ப்பது உத்தமம்.\nபல முறை பலரும் சொல்லியும் இந்தப் படத்தை இதுவரை பார்க்காமல், எனது நண்பன் சமீபத்தில் பார்த்து விட்டு ரொம்ப சிலாகித்து பேசி என்னைப் பார்க்கத் தூண்டியதனால் பார்த்தேன். இதை தமிழில் சங்கர் இயக்கி விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் மூவரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அது எப்படி இருக்குமோ தெரியாது ஆனால், ஆமீர்கானையும், மாதவனையும், ஷர்மான் ஜோஷியையும் தாண்டி தமிழில் இம் மூவரும் நடிப்பில் மிஞ்சுவது ரொம்ப கஷ்டம். பொமன் இரானியின் நடிப்புக்கு இணை அவரேதான். படத்தில் தேவையில்லாத ஒரு பாத்திரம் என்றால் அது பொமன் இரானியின் இரண்டாவது மகள் பியாவாக வரும் கரீனா கபூர் தான். அதை கண்டிப்பாக மறந்து விட்டு பார்க்கலாம்.\nகதை என்ன, காட்சி என்ன என்று கேட்காமல் இந்தப் படத்தை கண்டிப்பாக குடுபத்தோடு பல முறை பார்க்க்க் கூடிய ஒரு படம்.\nபித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்\nநிறைய எழுதுவேன், அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வேன்.\nவருகை தந்த அனைவருக்கும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/06/blog-post_757.html", "date_download": "2020-09-27T00:30:12Z", "digest": "sha1:GOLQB5QW2SDDER3ZJRXZ4OBQOIGSSIBX", "length": 3984, "nlines": 114, "source_domain": "www.ceylon24.com", "title": "சிறைச்சாலை உத்தியோகத்தர் நௌபர் விபத்தில் உயிரிழப்பு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nசிறைச்சாலை உத்தியோகத்தர் நௌபர் விபத்தில் உயிரிழப்பு\nநேற்றிரவு களுவ���ஞ்சிக்குடி கல்லாறில் இடம்பெற்ற விபத்தில், சிறைச்சாலை உத்தியோகத்தர் நௌபர் அகால மரணமானார்.\nசாய்ந்ததருதைப் பிறப்பிடமாகக் கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தரான இவர், முச்சக்கர வண்டியொன்றில், தமது நிலையப் பொறுப்பதிகாரியுடன் பிரத்தியேக விஜயம் செய்த வேளையில் இரவு 11.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nசாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹீம் நௌபர், 4 பிள்ளைகளின் தந்தையாவார்.\nதென் கிழக்குப் பல்கலை விரிவுரையாளர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t122061-topic", "date_download": "2020-09-27T01:26:29Z", "digest": "sha1:CSB7X2WKYDZBNFSMBGXIJFFP5QOIBPYY", "length": 21426, "nlines": 208, "source_domain": "www.eegarai.net", "title": "ப்ளாக் தொடங்குவது எப்படி? - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.\n» ஈரம் தொலைக்குமோ மேகம்\n» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...\n» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு\n» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா\n» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை\n» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்\n» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு \n» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் \n» சில ஆன்மீகக் குறிப்புகள் \n» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்\n» பெரியவாதான் \"ப்ரத்யக்ஷ பெருமாள் \n» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)\n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…\n» 'என்னை அறிந்தால்\" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா\n» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை\n» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm\n» ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், க���ர்ட்டூனிஸ்ட்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:35 am\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN\n» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்\n» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா\n» பாபநாசம் சிவன் 10\n» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு\n» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் \n» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி\n» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் \n» நாட்டுக் கதம்ப சாதம்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» \"எந்த பத்மாவதி\" திருச்சானூர் பத்மாவதியா\n - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\n - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .\n“ப்ளாக் தொடங்குவது எப்படி என்ற இந்த நூலில் “ப்ளாக் என்றால் என்ன , ப்ளாக் தொடங்குவது எப்படி , என்பது போன்ற பல கேள்விகளுக்கு மிக மிக\nஎளிதாக இந்த நூல் எழுதப் பட்டு இருக்கின்றது .இணைய அறிவு இல்லாதோருக்கு கூட மிக எளிதாக புரியும் படி ஒவ்வொரு பதிவும் நம் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும் . ப்ளாக் எழுத அல்லது தொடங்க நினைக்கும் அனைவருக்கும் “ப்ளாக் தொடங்குவது எப்படி “மிகுந்த உதவி கரமாக இருக்கும் .\nRe: ப்ளாக் தொடங்குவது எப்படி - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .\nபார��ட்டுக்கள் ,நல்ல முயற்ச்சி தொடர்ந்து செல்லுங்கள்\nRe: ப்ளாக் தொடங்குவது எப்படி - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .\nநன்றி கார்த்திக். மிக தெளிவாக இருக்கிறது.\nRe: ப்ளாக் தொடங்குவது எப்படி - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .\nRe: ப்ளாக் தொடங்குவது எப்படி - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .\nRe: ப்ளாக் தொடங்குவது எப்படி - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .\n - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .\nநல்ல முயற்ச்சி தொடர்ந்து செல்லுங்கள்.\nRe: ப்ளாக் தொடங்குவது எப்படி - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .\nRe: ப்ளாக் தொடங்குவது எப்படி - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ப்ளாக் தொடங்குவது எப்படி - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t149908-9-11", "date_download": "2020-09-27T00:28:06Z", "digest": "sha1:BAF7HTJ5QW2FTMIROMXDQB6BXS2BLIOJ", "length": 18792, "nlines": 145, "source_domain": "www.eegarai.net", "title": "9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.\n» ஈரம் தொலைக்குமோ மேகம்\n» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...\n» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு\n» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா\n» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை\n» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்\n» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு \n» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் \n» சில ஆன்மீகக் குறிப்புகள் \n» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்\n» பெரியவாதான் \"ப்ரத்யக்ஷ பெருமாள் \n» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)\n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…\n» 'என்னை அறிந்தால்\" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா\n» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை\n» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm\n» ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:35 am\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN\n» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்\n» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா\n» பாபநாசம் சிவன் 10\n» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு\n» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் \n» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி\n» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் \n» நாட்டுக் கதம்ப சாதம்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» \"எந்த பத்மாவதி\" திருச்சானூர் பத்மாவதியா\n9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\n9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்\n9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி\nசெப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீதும், ராணுவத் தலைமையக���ான பெண்டகன் மீதும் அல் பாயிதா தீவிரவாதிகள் விமானத் தாக்குதல் நடத்தினார்கள். இருபத்தியோராம் நூற்றாண்டில் உலகம் எத்தனை அதிநவீன தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டிய சம்பவம்அது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார் யார் எப்படி இத்தனை பெரிய தாக்குதலைத் திட்டமிட்டார்கள் எப்படி இத்தனை பெரிய தாக்குதலைத் திட்டமிட்டார்கள் எத்தனை மில்லியன் டாலர்கள் இதற்குச் செலவழித்தார்கள் எத்தனை மில்லியன் டாலர்கள் இதற்குச் செலவழித்தார்கள் குறி பிசகாமல் அடிக்க என்னென்ன பயிற்சிகள் மேற்கொண்டார்கள் குறி பிசகாமல் அடிக்க என்னென்ன பயிற்சிகள் மேற்கொண்டார்கள் கிட்டதட்ட ஒரு வருட காலத்துக்கும் மேலாக அமெரிக்காவிலேயே மையம் கொண்டு, அமெரிக்க உளவுத்துறையின் கழுகுக் கண்களை எப்படி ஏமாற்றினார்கள் கிட்டதட்ட ஒரு வருட காலத்துக்கும் மேலாக அமெரிக்காவிலேயே மையம் கொண்டு, அமெரிக்க உளவுத்துறையின் கழுகுக் கண்களை எப்படி ஏமாற்றினார்கள் தமிழில் முதல்முறையால் இத்தனை விவரங்களும் ஆதார பூர்வமாக வெளியாகிறது. அல் காயிதாவின் உலகளாவிய நெட் ஒர்க், அமெரிக்க உளவுத்துறை, பாதுகாப்புத்துறை, குடியேற்றம் மற்றும் குடியுரிமை வழங்கும் துறைகளின் பிரச்சனைகள், அதிகார வர்க்கத்தில் உள்ள அகங்காரப் பிரச்சனைகள் எனப் பல அம்சங்களை மிக விரிவாக அலசி ஆராயும் செப்டம்பர் 11 விசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் எழுதப் பட்ட நூல் இது.\nRe: 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைக��்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/01/31193848/1225490/chennai-high-court-clears-Ilayaraja-75-show.vpf", "date_download": "2020-09-27T01:37:12Z", "digest": "sha1:NYFLKPECN6GP42BVII2SRWS566VLGRR6", "length": 16723, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்த தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு || chennai high court clears Ilayaraja 75 show", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇளையராஜா 75 நிகழ்ச்சி நடத்த தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇளையராஜா 75 நிகழ்ச்சியை நடத்த தடையில்லை என தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Ilayaraja75 #Vishal #ProducersCouncil\nஇளையராஜா 75 நிகழ்ச்சியை நடத்த தடையில்லை என தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Ilayaraja75 #Vishal #ProducersCouncil\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர்கள் ஜே.சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு குறித்த தகவல் ஏதும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு உள்ளிட்ட நிகழ்ச்சி சம்பந்தமான கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில், இளையராஜா 75 நிகழ்ச்சியை நடத்த தடையில்லை என தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், உரிய ஆதாரங்களின்றி கடைசி நேரத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதனால் தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.\nஎனவே, இளையராஜா 75 நிகழ்ச்சியை தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்த தடையில்லை. மேலும், கணக்கு வழக்குகளை மார்ச் 3 பொதுக்குழுவில் தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. #Ilayaraja75 #Vishal #ProducersCouncil\nஇளையராஜா 75 | விஷால் | ஜே.சதீஷ்குமார் | தயாரிப்பாளர் சங்கம்\nஇளையராஜா பற்றிய செய்திகள் இதுவரை...\nஇளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர்\nபிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இளையராஜா புகார்\nராஜா ஸ்டுடியோவை உருவாக்கி வரும் இளையராஜா\nரசிகர்களின் இல்லம் தேடி வரும் இளையராஜா\nபாடல் வெளியிட்டு கொரோனா வாரியர்ஸை கவுரவித்த இளையராஜா\nமேலும் இளையராஜா பற்றிய செய்திகள்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nதீபிகாவைத் தொடர்ந்து ஷ்ரத்தா கபூர்... போதைப்பொருள் வழக்கு விசாரணை தீவிரம்\nஇந்தியாவில் மொத்த பாதிப்பு 59 லட்சம்... குணமடைந்தவர்கள் 48.49 லட்சம்: கொரோனா அப்டேட்ஸ்\nபா .ஜனதா கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியது - சுக்பிர் சிங் பாதல் அறிவிப்பு\nஎஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் - கங்கை அமரன்\nகர்நாடக சட்டசபையில் எதிர்ப்புக்கிடையே நில சீர்திருத்தம், வேளாண் சட்டதிருத்த மசோதாக்கள் நிறைவேறியது\nதமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் பாண்டியராஜன்\nஇன்று 116-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தலைவர்கள் மரியாதை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுந்தைய மாடலை விட குறைந்த விலையில் வெளியாகும் ஒன்பிளஸ் 8டி\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Kim-Jong-Un", "date_download": "2020-09-27T00:39:00Z", "digest": "sha1:BU4VCJTYLTTEVMDCAYHO6FNN7NDG7PBO", "length": 16661, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "Kim Jong Un News in Tamil - Kim Jong Un Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் அன்\nஅதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் அன்\nவடகொரியா ராணுவத்தால் தென்கொரிய அதிகா���ி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தென்கொரியாவிடம் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கேட்டார்.\nசெப்டம்பர் 26, 2020 08:35\nவடகொரியா தலைவர் கிம் மகத்துவம் பற்றி அறிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் தினமும் 90 நிமிடம் ஒதுக்க அரசு உத்தரவு\nவடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் மகத்துவம் பற்றி அறிய தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தினமும் 90 நிமிடங்கள் ஒதுக்க வடகொரிய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசெப்டம்பர் 18, 2020 02:06\nசீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு தள்ள அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு\nகொரோனா பரவலை தடுக்க சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு தள்ள வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளார்.\nசெப்டம்பர் 12, 2020 15:20\nபூச்சிகளை சாப்பிடும் மக்கள், தெருக்களில் கேட்பாரற்று சடலங்கள்: வடகொரியாவின் நிலைமை குறித்து இளம்பெண் தகவல்\nவடகொரியாவில் கிம் ஜாங் ஆட்சியின் கீழ் அப்பாவி மக்கள் படும் கொடுமைகளை அங்கிருந்து வெளியேறி தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.\nசெப்டம்பர் 05, 2020 17:07\nகிம் ஜாங் அன் உடல் நிலை குறித்து வெளியாகும் மாறுபட்ட தகவல்கள்\nவடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் உடல் நிலை குறித்து மாறுபட்ட தகவல்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nகோமாவில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் - ஆட்சி அதிகாரத்தில் சகோதரி\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதால், அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் அனைத்து பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஆட்சி அதிகாரத்தை தங்கையிடம் ஒப்படைக்க வட கொரியா அதிபர் முடிவு என தகவல்\nவட கொரியா அதிபர் கிம் ஜாங்க் உன் ஆட்சி அதிகாரத்தை தனது தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகொரியப்போர் நினைவு தினம் - ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு துப்பாக்கி வழங்கிய கிம் ஜாங் அன்\nகொரியப்போர் நினைவு தினத்தையொட்டி வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு துப்பாக்கிகளை வழங்கினார்.\nகொரிய தீபகற்பத்தில் நீடிக்கும் பதற்றம்: மூத்த ராணுவ அதிகாரிகளுடன் வடகொரியா தலைவர் கிம் ஆலோசனை\nகொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து ���ரும் நிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் அந்த நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்புக்கு வாய்ப்பில்லை: வடகொரியா\nஅணு ஆயுத விவகாரம் தொடர்பாக டிரம்ப்-கிம் ஜாங் அன் இந்த ஆண்டு சந்தித்து பேச வாய்ப்பில்லை என வட கொரியா தெரிவித்துள்ளது.\n - மிகுந்த விழிப்புடன் இருக்க கிம் ஜாங் அன் எச்சரிக்கை\nகொரோனா வைரசுக்கு எதிரான போரின் வீரியம் சற்று குறைந்தாலும் மீள முடியாத நெருக்கடியில் தள்ளப்படுவோம் என கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் ஊடுருவலை தடுத்துவிட்டோம்- வட கொரிய தலைவர்\nகொரோனா வைரஸ் ஊடுருவாமல் வட கொரியா தடுத்துவிட்டதாக அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nசட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான் அறிவிப்பு\nமன்மோகன்சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது- ராகுல் காந்தி சொல்கிறார்\nபேசுவதற்கு எதுவும் இல்லாத தலைவர்... ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா பதிலடி\nஅதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் அன்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு- பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் மூன்றாவது நாள் ரெயில் மறியல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/abhishek-bachchan-corona-thotril-irundhu-meendar/", "date_download": "2020-09-27T00:24:17Z", "digest": "sha1:ZG3WJGMAZ5MPRGXOYY6P65XIJIQGEGSL", "length": 8223, "nlines": 153, "source_domain": "www.penbugs.com", "title": "டிஸ்சார்ஜ் ஆகும் அபிஷேக் பச்சன் | Penbugs", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 5612 பேர் டிஸ்சார்ஜ்\nஅபிஷேக் பச்சன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்\nஅபிஷேக் பச்சன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்\nஅமிதாப் பச்சன் ,அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோா் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 11-ஆம் தேதி மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.\nஅங்கு அவா்களுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினாா்.\nமுன்னதாக, அமிதாபின் மருமகளும், நடிகையுமான ஐஸ்வா்யா ராய் , அவரின் பேத்தி ஆராத்யா ஆகியோா் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் பூரண குணமடைந்து சமீபத்தில் வீடு திரும்பினா்.\nஇந்நிலையில் கடந்த 26 நாள்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அபிஷேக் பச்சன் இன்று கொரோனோ தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3793 பேர் டிஸ்சார்ஜ்\nடெல்லி Breaking: நிசாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கான வேண்டுகோள்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6037 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று 5612 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/02/11507-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2020-09-27T00:14:35Z", "digest": "sha1:S4ZQZYKMBIUVV2LU33DIN5QDKLYRFPBQ", "length": 13416, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த மூவர் மீது வழக்கு, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த மூவர் மீது வழக்கு\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nபெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த மூவர் மீது வழக்கு\nபிராஸ் பசார் சாலையில் அமைந்துள்ள கார்ல்டன் ஹோட் டலில் சென்ற ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி 23 வயது பெண் ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக வியட்னாமிய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பிரிட்டிஷ் நாட்டவர் மீது விசாரணை நடைபெறுகிறது. டாம் தான் கோங், 22, மைக்கல் லே, 24, வூ தாய் சன், 24 ஆகிய மூவரும் செப்டம்பர் 9ஆம் தேதி 2 நாள் ‘அல்ட்ரா சிங்கப்பூர்’ நடன இசை விழாவிற்காக பிரிட்டனிலிருந்து சிங்கப்பூர் வந்துள்ளனர். இந்த மூவருடைய நண்பர், ரிச்சர்ட் எனும் ஆன் வியட் ட்ரின், 24, மலேசிய நாட்டைச் சேர்ந்த பெண்ணை இரவுநேர கேளிக்கை விடுதியில் சந்தித்தார். அப்போது அந்தப் பெண் குடிபோதையில் இருந்தார்.\nபிறகு அப்பெண் கேட்டுக் கொண்டதை அடுத்து ஆன் தங்கியிருந்த கார்ல்டன் விடுதிக்கு அவர்கள் வந்தனர். அப்பெண்ணின் சம்மதத்துடன் பின்னிரவு 2.30 மணியளவில் ஆன் அவருடன் உடலுறவு கொண்டார். அப்போது ஆன்னின் நண்பர்கள் மூவரும் அறைக்குள் இல்லை. பின்னிரவு 4 மணியளவில் ஆன், அவரது நண்பர் கோங்கை ஹோட்டல் அறைக்குள் அனுமதிக்க கோங் தூங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தார்.\nஅதன் பின்னர் கோங் அறையைவிட்டு வெளியேற 4.25 மணியளவில் இரண்டாவது நபரான வூ அறைக்குள் வந்து அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தார். அவரைத் தொடர்ந்து ஒரு நிமிடத்திலேயே மூன்றாவது நபர் மைக்கல் அறைக்குள் வந்து அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது அந்தப் பெண் கண்விழிக்க இருவருக்கும் வாக்குவாதம் இடம்பெற்றது. அதற்குப் பிறகு காலை 6.30 மணியளவில் அப்பெண் ஹோட்டலை விட்டுச் சென்றார். ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த வழக்கில் மொத்தம் 24 சாட்சிகள் விசாரிக்கப்படுவார்கள்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆக���யவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nகர்நாடகாவில் 2.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு\nகொவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஊழியர் அழகு பெரியகருப்பனின் மரணம்: உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம்\nகுப்பைகளை மறுபயனீடு செய்ய திட்டம்\nWHO: திறம்பட கையாளாவிட்டால் உயிரிழப்புகள் 2 மில்லியனை எட்டக்கூடும்\nசெங்காங்கில் கைகலப்பு: ஆடவர் மீது குற்றச்சாட்டு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/badminton/saina-nehwal-sudden-marriage/c77058-w2931-cid296588-su6257.htm", "date_download": "2020-09-27T00:41:08Z", "digest": "sha1:DF2MYTLNA5GJNNISLJ563P5PLW3EXV3Y", "length": 3344, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "சாய்னா நேவால் திடீர் திருமணம்!", "raw_content": "\nசாய்னா நேவால் திடீர் திருமணம்\nஇந்திய பேட்மிண்டனின் சிறந்த வீரர், வீராங்கனையாக கருதப்படும் சாய்னா நேவால் மற்றும் பருப்பள்ளி காஷ்யப் இன்று திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சாய்னா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nஇந்திய பேட்மிண்டனின் சிறந்த வீரர், வீராங்கனையாக கருதப்படும் சாய்னா நேவால் மற்றும் பருப்பள்ளி காஷ்யப் இன்று திடீர் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சாய்னா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nநாளை மறுநாள் திருமணம் செய்ய இருந்த சாய்னா, திடீரென, இன்று திருமணம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். திருமணத்தின் போது, குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சாய்னா ட்விட்டரில் பதிவிட, அதை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/07/blog-post_23.html", "date_download": "2020-09-26T23:43:41Z", "digest": "sha1:ODWPFYKP4X6EF7RMQGZVGFTC6SBKPNFP", "length": 10236, "nlines": 42, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஒப்பந்தத் தொழிலாளிக்கும் ஓய்வூதியம் கட்டாயம்!", "raw_content": "\nஒப்பந்தத் தொழிலாளிக்கும் ஓய்வூதியம் கட்டாயம்\nசிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு\nமின்வாரிய ஒப்பந்தத் தொழி லாளர்களுக்கும் பென்சன் வழங்க வேண்டும் என சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு, மின் ஊழியர்களை பெரும் உற்சாகத்திற்குள் ளாக்கியுள்ளது.\n1990களில் நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கத்திற்கு வந்த பின்னர், அதன் கடுமையான பாதகங்கள் மின்துறையையும் விட்டுவைக்கவில்லை. இந்திய மின்துறையில் பணியாற்றும் ஊழியர்களில் 60 சதவீதத்திற்கும் மேல் தினக்கூலி, ஒப்பந்த, அவுட்சோர்சிங் தொழிலாளிகளை வைத்தே பணிகளை நிறைவேற்ற அரசுகள் முயன்று வருகின்றன.தமிழக மின்வாரியத்தில் நவீனதாராளமயக் கொள்கை அமலாக்கம் என்ற பெயரால் நிரந்தரத்தொழிலாளர்களின் எண்ணிக்கை யை குறைத்து, ஒப்பந்த முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அவ்வாறு பணியாற்றும் ஒ��்பந்தத் தொழிலாளர்களுக்கு சட்டத்தில் சொல்லப்பட்ட குறைந்தபட்சக் கூலி, அடையாள அட்டை, ஓய்வறைகள், மருத்துவ வசதி, பென்சன் வழங்குதல் போன்ற எந்த ஏற்பாட்டை யும் அமல்படுத்த தயாரில்லை.\nஇந்நிலையில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சலுகைகளான குறைந்தபட்சக் கூலி, அடையாள அட்டை, ஓய்வறை, மருத்துவவசதி போன்றவைகளை பெற்றுத்தர தொடர்ச்சியாக முயற்சிக்கின்றன. அதன் ஒரு பகுதியாக ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு சமூக பாது காப்பு அளிக்கும் விதமாக வருங்கால வைப்புநிதி பங்கீட்டுத் தொகையை பிடித்தம் செய்து மின்வாரியமும் அதற்கான தொகையை அளித்து பணி ஓய்வுபெறும் போது பென்சன்வழங்க வேண்டும் என்ற கோரிக்கை யை ஒப்பந்தத் தொழிலாளர்களின் பட்டியலோடு மின்வாரியத்தை சிஐடியு மின் ஊழியர் மத்தியமைப்பு அணுகியது.\nவருங்கால வைப்புநிதி ஆணையத்தின் உத்தரவு\nஆனால் வாரியமோ, மத்திய அமைப்பின் கோரிக்கையை நிராகரித்தது. இந்நிலையில் ஓய்வூதியச் சட்டம் 1952 அடிப்படையில் வருங்கால வைப்பு நிதி பங்கீட்டுத் தொகையை மின்வாரியம் பிடிப்பதற்கான உத்தரவை வழங்க வேண்டும் என வருங்கால வைப்பு நிதிஅலுவலகத்தை அணுக, வருங்கால வைப்புநிதி அலுவலகம் மின்ஊழியர் மத்திய அமைப்பிடம் ஒப்பந்த தொழிலாளர் பட்டியலைப் பெற்றுக்கொண்டு மின்வாரியம் போன்ற நிறுவனங்களுக்கு வருங்கால வைப்பு நிதிச் சட்டத்திலிருந்து விலக்களிக்க முடியாது’’ என்றும் சட்டத்திருத்தம் செய்த நாளான 1.08.1988 முதல் தொகையை கணக்கிட்டு மின்வாரியம் செலுத்த வேண்டுமென ஆணையிட்டது.வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் உத்தரவை அமல்படுத்துவதற்கு பதிலாக வருங்கால வைப்புநிதி சட்டத்திலிருந்து விதிவிலக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையோடு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது தமிழ்நாடு மின்சார வாரியம். தனி அமர்வு நீதிபதியும், கூட்டமர்வு நீதிபதியும் வருங்கால வைப்புநிதி ஆணையர் வழங்கிய உத்தரவை செயல்படுத்துமாறு ஆணையிட்டார்கள்.\nஆனாலும் அத்தீர்ப்புக்கும் எதிராக தமிழக அரசும், மின்வாரியமும் 2009ல் உச்சநீதிமன்றத்தை அணுகின.2009ல் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில்,எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் 2017 ஜூலை 20 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஓய்வூத��யத் சட்டத்தை அமலாக்குவதில் இருந்து தமிழக மின் வாரியத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நிராகரித்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்திடம் ஊழியர்களும், வாரியமும் செலுத்த வேண்டியபங்கீட்டுத் தொகையை (சந்தா) மின்வாரியமே செலுத்தி ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பென்சன் வழங்க வேண்டும் என்ற மகத்தான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.\n22 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள்\nஇந்த வழக்கில் சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பு அளித்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 21,964 தொழிலாளிகளுக்கு இ.பி.எப் பென்சன் அடிப்படையில் ஓய்வூதியம் கிடைக்கச் செய்துள்ள இந்த மகத்தான தீர்ப்பினை மின்வாரியத்தின் உயர்வுக்காக அல்லும் பகலும் பாடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிடைக்கின்ற வகையில் 2004ல் துவங்கி 2017ஆம் ஆண்டில்வெற்றிகரமாக பெற்றுத் தந்துள்ளது செங்கொடி இயக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/55841/", "date_download": "2020-09-27T00:35:51Z", "digest": "sha1:PTN2EMN2W4MYGMY6ZA4IJLLPAUV6KCQQ", "length": 7264, "nlines": 101, "source_domain": "www.pagetamil.com", "title": "அரசின் கையாளாகத்தனத்தை மறைக்கவே அவசரகால சட்டம்! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅரசின் கையாளாகத்தனத்தை மறைக்கவே அவசரகால சட்டம்\nஅரசாங்கம் தனது தவறுகளையும் கையாலகாத்தனத்தையும் அரசியல் ஆளுமையற்ற தன்மையையும் மூடி மறைப்பதற்காக அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nஅவசரகால சட்டம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்த நாடு ஒரு போதும் ஜனநாயக சூழலில் அமைதியான முறையில் இயங்கத் தகுதியற்றதோ என்ற சந்தேகத்தையே அண்மைய அவசரகால சட்டம் எழுப்பியுள்ளது. ஜே.ஆரின் ஆட்சியிலிருந்து மகிந்தவின் ஆட்சிக்காலம் வரை அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தது. பின்னர் அதன் முக்கிய சரத்துக்கள் சில பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இணைக்கப்பட்டு அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது.\nஅது வரை மாதந்தோறும் அவசரகாலச் சட்டத்தின் மீது நாடாளுமன்றத்தில் சம்பிரதாயத்திற்காக வாக்கெடுப்பு நடப்பதும் அது வெற்றியடைவதும் கடந்தகால வரலாறு. உங்களால் முடிந்தால், இந்த அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் நீக்கிப் பாருங்கள் உங்களால் ஒரு நாள் கூட ஆட்சி செய்ய முடியாது என்று கூறியிருந்தேன். அந்த அளவிற்கு இந்த நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்கள் ஆளுமை அற்றவர்கள். அதனை நிரூபிப்பது போலவே இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடு அமைந்துள்ளது.\nஇன்றைய அரசாங்கம் தனது தவறுகளையும் கையாலகாத்தனத்தையும் அரசியல் ஆளுமையற்ற தன்மையையும் மூடி மறைப்பதற்காக அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது என்றார்.\nநரேந்திர மோடி- மஹிந்த ராஜபக்ஷ இருதரப்பு பேச்சு\n20 இலங்கைக்கு ஆபத்தையே கொண்டு வரும்\nகுவைத்திலுள்ள இலங்கை தூதரகமும் தற்காலிகமாக மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/06/18/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-27T01:21:55Z", "digest": "sha1:J2GFUBPTPMSLSERLUDSUVGCHRRJKMLB4", "length": 14701, "nlines": 188, "source_domain": "www.stsstudio.com", "title": "பூக்களை (ப்) பறிக்காதீர்கள்..!கவிதை.ரதிமோகன் - stsstudio.com", "raw_content": "\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ் :முத்துசுவாமி அவர்கள்27.09.2019 இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடனும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்ககளுடனும் கொ ண்டாடுகின்றார் இவர்…\nயேர்மனிய நிழல் படப்பிடிப்பாளர்நந்தபாலன் பாலகிருஸ்ணன் நகரில் வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர்பொதுப்பணியாளர் நந்தபாலன் , அவர்கள் 25.09.2020 இன்று தனது பிறந்தநாளை…\nமட்டக்களப்பு மண் தந்த ஒலிப்பதிவாளர்திரு மலையவன் இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் தனது குடும்பத்ததருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள்…\n1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சனிக்கிழமை இரவுநேர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள்மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றுக் கொண்டிருந்தவேளை-வர்த்தகசேவையில்…\n.கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 20 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார்…\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nஉங்கள் கொட்டத்தை அடக்குவது யார்\nசில கண அற்ப சுகத்திற்காக\nஒரு கணம் சிந்திக்க மாட்டீர்களா..\nஈவிரக்கம் சற்றும் இல்லையா உமக்கு\nபட்டம் பெற்ற நீதவானும் இங்கு கலக்கத்தில்…\nகண்டதுண்டமாக வெட்டி தொலைத்தாலும் அடங்குமா\nலண்டனில் விம்பம் போட்டியில் 2 குறும்படங்கள் 3 விருதைப் பெற்றுள்ளது.\nஜெர்மனி ஹம் காமாட்சியம்மன் ஆலயத்தில் 25வது வெள்ளி விழா\n***சிரித்த முகம் வேண்டும் ****\nசிறு பிராயத்தை பற்றி சிலவேளைகளில் சிந்தித்துப்…\nபாடகி செல்வி தேவதி தேவராசா(13வது) பிறந்தநாள் வாழ்த்து:\nபாடகியாக திகழ்ந்து வரும் தேவதி.தேவராசா…\nமதங்களின் பெயராலே மனங்களை வெல்பவன்…\nநாடகவியலாளர் J.A.சேகரன் திரு.திருமதி.சேகரன் தம்பதியிரின் திருமணநாள் நல்வாழ்த்துக்கள்\nபிரான்ஸில் வாழும் மூத்த நாடகவியலாளர்…\nஇசைக்கச்சேரியும் பொற்கிளி வழங்கும் கௌரவிப்பு விழாவும்.\nஇசைக்கச்சேரியும் பொற்கிளி வழங்கும் கௌரவிப்பு…\nதிசைக்கொரு கோபுரம் மேகங்களைத் தாண்டி…\nஇயக்குனர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் பிறந்தநாள்வாழ்த்து 19.06.2018\nஇன்று பிறந்தநாள் காணும் இயக்குனர்,கதை…\nதாளவாத்தயக்கலைஞர் யதார்த்தன் தேவகுருபரன் 19.09.2017\nயேர்மனி டோ ட்முண்ட் சிவன் ஆலயதேர்த்திருவிழா 02.07.2017 சிறப்பாக நடந்தேறியது\nயேர்மனி டோ ட்முண்ட் ஹொம்புறுக் நகரில்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ், அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.09.2020\nநிழல் படப்பிடிப்பாளர் நந்தபாலன் பாலகிருஸ்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.09.2020\nஒலிப்பதிவாளர் மலையவன்அவர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 25.09.2020\nகவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (647) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-26T23:52:22Z", "digest": "sha1:4ERPU2NOEHFCSRQJNSHO22IJLXDE73PJ", "length": 9251, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "அவதாரப்படலம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ அவதாரப்படலம் ’\nபிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nசிவபெருமானின் இரு புதல்வர்களாகச் சிறப்பிக்கப்படுபவர்கள் விநாயகரும் முருகனும், இதில் முருகன் விஷ்ணு வடிவினராகக் கொண்டால், விநாயகர் பிரம்மாவின் வடிவம். விநாயகப்பெருமான் நரசிம்மப்பெருமானைப் போல, தேவ மனித பூத மிருக சகல ஜீவ இணைப்பை தனது திருவுடலில் காண்பிக்கும் அழகுடையவர் எப்போதும் தீமைக்கு எதிராகப் போராடுகிற கடவுள். நடனம் கூட ஆடவல்லவர். இந்தக் கடவுளை பெருந்தீனி உண்பவர் என்றும் சோம்பலானவர் என்றும் நினைப்பதே பெரிய தவறு.. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்\nஎப்படிப் பாடினரோ – 4: கவிகுஞ்சர பாரதி\nஅத்வானியின் கடிதம் – படிக்கத் தெரிந்தவரின் பதவுரை\nதமிழகத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள்\nவன்முறையே வரலாறாய்… – 18\nகுற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\nகுரு வலம் தந்த கிரி வலம்\nஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள்\nஇந்த வாரம் இந்து உலகம்: ஏப்ரல்-8, 2012\nஒபாமாவின் வாக்க��றுதிகளும், நடைமுறை நிலையும் – ஒரு பார்வை\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 2\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 6\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 5\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-26T23:45:34Z", "digest": "sha1:Y4AKMWMGUUK3ZIXYZDK23ZDLUVBODKCL", "length": 12217, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "பசுக்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதன்னலம் என்பதைச் சிறிதும் கருதாது இந்து ஒற்றுமைக்கும், இந்து விழிப்புணர்வுக்கும் அயராது உழைத்த ஒரு மகத்தான கர்மயோகியைத் தமிழ்நாட்டு இந்துக்கள் இழந்து நிற்கின்றனர். தனது எழுத்துக்களுக்காக ஹரன் ஒருபோதும் சொந்தம் கொண்டாடியதோ அல்லது அதை ஏதோ பெரிய விஷயமாக நினைத்ததோ இல்லை. தர்மத்தைக் காப்பதும் இந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமான புனித வேள்வியில் தான் சமர்ப்பிக்கும் ஆகுதிகளாகவே அவற்றை அவர் எண்ணினார். எழுத்துக்களுடன் கூட, செயல்வீரராகவும் களப்பணியாளராகவும் அவரது பங்களிப்புகள் சிறப்பானவை. பசுக்கள் பாதுகாப்பு, அராஜகமாக கால்நடைகளைக் கடத்துவதற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் அவர் ஆத்மார்த்தமாக ஈடுபட்டார். துணிச்சலுடன் கடத்தல் சம்பவங்களை ஆவணப்படுத்துவது, காவல் துறையினரிடம்... [மேலும்..»]\nஉச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்\nதற்போது சில வாரங்களாக (பி.ஜே.பி ஆட்சி அமைத்த பின்) இங்கிருந்து கடத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கை மிக அதிகம். வளர்க்க விரும்புவோர் நாட்டுப்பசுக்கள் தேடினால் கிடைப்பதில்லை. ஆனால் வெட்டுக்கு கடத்தப்படும் லாரிகளில் மட்டும் நூற்றுக்கணக்கில் நாட்டுப்பசுக்கள் செல்கின்றன. இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல, கர்நாடகா உட்பட பிறமாநிலங்களில் உள்ள பசு ஆர்வலர்களும் இந்த நிலையை உறுதி செய்கிறார்கள். ஒருபக்கம் பிங்க் புரட்சி முன்னைக்காட்டிலும் வேகமாகவும், தீவிரமாகவும் அரங்கேறி வருகிறது. மறுபக்கம் இனவிருத்தி செய்யும் நாட்டு பசுக்களின் காளைகளை சில மதமாற்ற சக்திகள் கைப்பற்ற துடிக்கின்றன... பிங்க் புரட்சிக்கு பரிகாரமாக... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 6\nமீனாட்சி அம்மன் கோயில் கடைகளும் தொடரும் அபாயங்களும்\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2\nகோயில்களும், தொல்லியல் துறையும்: ஒரு பார்வை\nமுஸாபர் நகர்: கலவரங்களும் கற்பழிப்புகளும் கள்ள மெளனங்களும்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 3\nஇந்துக்கோவிலின்மீது இலங்கைக் கிறித்தவரின் மதவெறித் தாக்குதல்\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1\nதிருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… – 2 [நிறைவுப் பகுதி]\nதமிழில் வீர சாவர்க்கரின் இரண்டு நூல்கள் புதிய வெளியீடு\nவிலகும் திரை: பைரப்பாவின் “ஆவரணா” நாவலை முன்வைத்து…\nஅதிகாரப் போட்டியின் நடுவே விக்ரம் – வேதா\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-09-26T23:50:09Z", "digest": "sha1:PLIZOJBUQIEP7RZWZGVO2OYONS3E5YQ7", "length": 9498, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "பயணி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇரண்டு நாட்கள் முன் இருக்குமா மலர்மன்னனிடமிருந்து வந்தது தொலை பேசி அழைப்பு ஒன்று. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிக் கொண்டே தொலை பேசியை எடுத்தேன். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே, ”உங்க ரங்கநாதன் தெரு கட்டுரை நம்ம சென்னையில் வந்திருக்கு இந்த மாதம். பாருங்கோ நெட்லே கிடைக்கும். அச்சிலே வரதுக்கு நாளாகும்” என்றார். ”பாக்கறேன். ஆனால் நெட் கனெக்‌ஷன் போயிடுத்து” என்று கொஞ்சம் நிம்மதி அடைந்து அவருக்கு பதில் சொன்னேன். அவருக்கும் எனக்கும் இடையே சுமார் இருபது நாட்களுக்கும் மேலாக அவருடைய புத்தகம் “திராவிட இயக்கம், புனைவும் உண்மையும்” பற்றித் தான் பேச்சு. அது பெற்றுள்ள... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அம���ப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஅரபு நாடுகளில் பணிப்பெண்கள்: தொடரும் கொடூரங்கள்\nஇந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 4\nமதமாற்றம் எனும் கானல் நீர்\n[பாகம் 11] பன்றிக்கறியும் ஞான கர்மங்களும்\nஅயோத்தி: ஆலயம் அமைவதை ஆதரிக்கும் ஷியாக்கள்\nமுதுமை – சில சிந்தனைகள்\nதேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்\nதிருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\nதெய்வ தசகம்: ஸ்ரீ நாராயண குருதேவர்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/human-rights/", "date_download": "2020-09-27T01:17:06Z", "digest": "sha1:7ZEPLOFYYAWB2C4KALHOG5HHR5GRT3NK", "length": 9511, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "human rights | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகாஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்\n\"நான் ஜம்முவில் சாக விரும்பவில்லை. (என் தாய்மண்ணான) ஸ்ரீநகரில் அமைதியாக வாழ்ந்து மடிய விரும்புகிறேன்\" என்று 68 வயதான ரோஷன்லால் என்பவர் சொன்னார். நான்கு பேர் கொண்ட தன் குடும்பத்துடன் 1990ல் மற்ற இந்துக்களுடன் சேர்ந்து ஸ்ரீநகரை விட்டு ஓடியவர். கோயில் படிகளை முயற்சியுடன் ஏறிக்கொண்டு \"நிரந்தரமான அமைதிக்காகவும், எங்கள் பாரம்பரிய வீட்டிற்கு திரும்பவும் அம்மனை வேண்டினேன்\" என்றார் ரோஷன் லால். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02\nமுஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்\nமுகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்\nஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு\nபா.ஜ.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் (தமிழில்)\nதெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nஒரு கர்நாட��ப் பயணம் – 4 (கோகர்ணா, முருடேஷ்வர்)\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 1\nபிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/26/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-27T02:01:10Z", "digest": "sha1:RRD7TONWRPJ2VOYUHIWGQ2YVTG37ZA4O", "length": 8035, "nlines": 78, "source_domain": "adsayam.com", "title": "ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு - Adsayam", "raw_content": "\nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇது குறித்து ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பட்டுள்ளதாவது,\nஇன்று காலை 6 மணிக்கு 16 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஊரடங்கு குறித்த பகுதிகளில் 2 மணியில் இருந்து அமுலாகுவதுடன் மீண்டும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாணத்திற்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிப்பு\nஇது குறித்து ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பட்டுள்ளதாவது,\nகொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு மிகவும் இடர் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.\nபுத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, மார்ச் 27 வெள்ளிக் கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nயாழ்ப்பாணத்திற்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிப்பு\nஇம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மார்ச் 30 திங்கள் 6.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.\nஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்யக்கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.\nநாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் பற்றிய இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்கள் மீண்டும் அறிவிக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும்.\nயாழ்ப்பாணத்திற்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிப்பு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமருந்துகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக பரிசோதனைகளில் தகவல் – வைத்தியர் ஜயருக் பண்டார\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2020/02/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2020-09-26T23:30:27Z", "digest": "sha1:CPNYKTRNAWEM3XA6PNC6OAR7HR5PDDNB", "length": 16532, "nlines": 205, "source_domain": "pattivaithiyam.net", "title": "கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும்!! ஏன் தெரியுமா?? |", "raw_content": "\nகல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும்\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nகுளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கிவிட்டது இனி பகல் நேரம் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் உடலில் உள்ள நீர்ச்சத்து வி��ர்வை மூலம் அதிகமாக வெளியேறும் இதனால் உடலில் வறட்சி அடைந்த சருமம் பொலிவிழந்து காணப்படும். எப்பொழுது பார்த்தாலும் ஒரே தாகமாக இருக்கும் இது போன்ற பிரச்சனைகளைப் போக்கும் ஒரு அருமையான பழம் என்றால் அது தர்ப்பூசணி தான் இது தாகத்தை மட்டும் போக்கக் கூடியது அல்ல. இதில் பல மருத்துவ நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. முக்கியமாக இதை தினமும் ஒரு துண்டாவது சாப்பிட்டால் உடலுக்கு அத்தனை நன்மைகள் கிடைக்கின்றன. இதில் அப்படி என்ன நன்மைகள் என்று தெரிந்துகொள்ள இந்த பதிவை இறுதி வரை படித்து பாருங்கள்.\nதர்பூசணியில் ஏராளமான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கார்போஹைட்ரேட் ஆகியவை உள்ளது. உடல் நலத்திற்கு அதிக ஊட்டச்சத்து வழங்க கூடிய பழவகைகளில் தர்பூசணியும் ஒன்று. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரிகள் 7 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது. இது கோடை காலத்தில் ஏற்படும் உடல் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல் இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு பசலைக் கீரைக்கு சமமானதாகும்.\nஅடுத்து தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதுடன் கலோரிகள் குறைவாக இருக்கிறது. இதனால் உடல் வறட்சி நீங்குவது உடல் எடை குறைவது மட்டுமின்றி வேறு நன்மைகளும் நிறைந்துள்ளன. பொதுவாக கோடைக் காலங்களில் உடலில் உள்ள நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் இரத்தத்தில் நீர்ச்சத்து குறைந்து இரத்த ஓட்ட வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் தர்பூசணி பழங்களை சாப்பிடுவதால் இரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து இரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு ஒரு புத்துணர்ச்சி தருகிறது.\nமேலும் நீர் சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்ற தோடு நீர்த்தாரையில் ஏற்படும் அடைப்பு நீர் குத்தல் போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுகளை நீக்க உதவுகிறது.\nஅடுத்து இதில் 11 சதவீதம் விட்டமின் ஏ 13% விட்டமின் சி இருக்கிறது. இந்த விட்டமின் சத்து மாரடைப்பைத் தடுக்க உதவுகிறது. தர்பூசணியில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். இதய துடிப��பை சீராக்கும். மேலும் இதில் லைகோபின் சிற்றுளியால் சக்திகள் மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக செயல்படுகின்றன. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால் இது இதயத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அடுத்து பெண்களைப் பொறுத்தவரையில் கர்ப்ப காலத்தில் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது குழந்தை வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இரத்த அழுத்த பாதிப்பு எடை குறைக்க உதவுகிறது.\nஅடுத்ததாக வயிற்றில் நீர்ச்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இதை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும்.\nஅடுத்து வெயில் காலத்தில் அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை செய்ய முக்கியமானது சருமப் பிரச்சனை தர்பூசணியில் இருக்கும் விட்டமின் சி பீட்டா-கரோட்டின் ஆகிய இரண்டும் செயல்பட்டு சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் இதில் உள்ள க்ளுடாதியோன் சருமத்தில் வெடிப்பு சரும வறட்சி சருமத்தில் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும். மேலும் முடியும் நன்றாக வளர்வதற்கு இது உதவுகிறது.\nஇதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருவது ஆண்மையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநம்ப முடியலையே…கோவத்தில் பார்வையாளே எரிக்கும்...\nயார் யாருக்கெல்லாம் விபரீத ராஜயோகம்...\n பிஞ்சிலேயே பழுத்த குட்டி நயன்தாரா.. போதை ஏற்றும் அணிகாவின் வைரல் புகைப்படம்\nநம்ப முடியலையே…கோவத்தில் பார்வையாளே எரிக்கும் சிம்மத்தின் அற்புத குணங்கள்\nயார் யாருக்கெல்லாம் விபரீத ராஜயோகம் தெரியுமா தனுசு ராசி மீது திசை திரும்பிய குறி\n வீட்டிற்குள் பூட்டி வைத்து கணவன் செய்த கொடூர செயல்:\nதெரிஞ்சிக்கங்க… இந்த 3 ராசியும் காதலிக்கவே கூடாத ஒரே ஒரு ராசி எது தெரியுமா\n இந்த ஒரு அதிசய பொருள் போதும்….\n கணவர் வெளிநாடு சென்றதும் கர்ப்பமாக இருக்கும் பிரபல நடி���ை.. நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம்..\n அஜித்தின் ரீல் மகளுக்கு போட்டியாக க்ளாமரில் களமிரங்கும் 19 வயதான கமலின் ரீல் மகள்\n விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகைக்கு இரட்டைக் குழந்தையா \nவனிதா விஜயகுமாரை 14 வயதில் துரத்தி துரத்தி காதலித்த குட்டிப்பையன்…\nரசிகனின் செருப்பை தனது கையால் எடுத்து கொடுத்த தளபதி விஜய் – வீடியோவுடன் இதோ\nபிஸ்கட் சாப்பிடாதீங்க… அனைவருக்குமான அவசர எ ச் சரிக்கை தகவல்\nதிருமணமான 2 மாதத்தில் காட்டில் த லை இல்லாமல் கிடந்த அழகிய இளம்பெண்ணின் உடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/20/srilanka.html", "date_download": "2020-09-27T01:35:51Z", "digest": "sha1:Z6S3WEVUQTJU7GD2PTVTJABW6YQJLQEL", "length": 13652, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையில் புலிகளின் 4 படகுகள் மூழ்கடிப்பு | lanka navy, air force destroy tiger boats - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று\nஎஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nஇந்தியாவில் 59 லட்சம் பேரை பாதித்த கொரோனா - 93461 பேர் மரணம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nMovies புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன��� பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கையில் புலிகளின் 4 படகுகள் மூழ்கடிப்பு\nஇலங்கை கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள், விடுதலைப்புலிகளின் 4 படகுகளை தகர்த்ததாக இலங்கை ராணுவ செய்திக்குறிப்புதெரிவிக்கிறது.\nஇதுகுறித்து இலங்கை ராணுவ செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:\nஇலங்கையில் சாலை பகுதியில் உள்ள கடலில் புலிகள் படகுகளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கடற்படை வீரர்களும்,விமானப்படை வீரர்களும் சேர்ந்து கடும் தாக்குதல் நடத்தினர்.\nஇதில் புலிகளின் 4 படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. 3 படகுகள் தப்பித்துவிட்டன. இந்தத் தாக்குதலில் 4 இலங்கை கடற்படை வீரர்கள்4 பேருக்குக் காயம் ஏற்பட்டது. புலிகள் தரப்பில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை.\nஇதே போல் கடந்த நான்கு நாட்களுக்கு முன் விடுதலைப்புலிகளின் படகுகளை கடற்படையினர் தகர்த்தனர் என்றார்.\nமுன்னதாக, விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சண்டைநிறுத்தம் இந்த மாதம் 24 ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் sri lanka செய்திகள்\nஇந்தியாவுடன் அரசியல் பொருளாதார நட்பு...மகிந்த ராஜபக்ச ட்வீட்டுக்கு மோடியின் பதில் இதுதான்\nஇலங்கை... 19வது அரசியலமைப்புச் சட்ட திருத்தம்.. அப்படின்னா என்ன... ஓகே சொன்ன கோத்தபய\nஅங்கொடா லொக்கா ...தொழில் கூட்டாளி...இலங்கையில் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n.. 3 மாதம் ஆகிவிட்டது.. சமூக பரவல் இல்லை.. எப்படி சாத்தியம்\nகொரோனா: அவசரப்பட்டு ஆட்சியை கலைத்து விழிக்கும் கோத்தபய.. இலங்கை பொதுத் தேர்தல் மறுபடி தள்ளி வைப்பு\n'மெய்யியலில் தமிழர்கள்..' உலகத் தமிழர் இணைய பாலம் நடத்தும் கலந்துரையாடல்.. ஆன்லைனில் பங்கேற்கலாம்\nவந்தே பாரத் மிஷன் 3.0: இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க பறக்கிறது 2 விமானங்கள்\nஇலங்கையில் சிக்கி தவித்த 700 இந்தியர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வருகை\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன���, சீமான் இரங்கல்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nகோத்தபய ராஜபக்சேவிற்கு போன் போட்ட மோடி.. சீனாவிற்கு செக் வைக்க திட்டம்.. இந்தியா மாஸ்டர் பிளான்\nதிருச்சி-இலங்கை விமான சேவை மே 15 வரை ரத்து.. ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/07/01/hotel.html", "date_download": "2020-09-26T23:48:50Z", "digest": "sha1:D2LYEFR4ESBHEDLBUXFIPDMCL6BQAG3Z", "length": 16850, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "அஜக் ஆட்டம்-மஜா போஸ்: போலீஸ் வேட்டையில் சிக்கிய அழகிகள்! | 16 women arrested for obscene dance in Chennai hotels - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஎஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nஇந்தியாவில் 59 லட்சம் பேரை பாதித்த கொரோனா - 93461 பேர் மரணம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு கொடுக்க தேவையில்லை என்று சொல்வது வெட்கக்கேடு - முக ஸ்டாலின்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஜக் ஆட்டம்-மஜா போஸ்: போலீஸ் வேட்டையில் சிக்கிய அழகிகள்\nகலாச்சார நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடியும், நிர்வாண போஸ்கொடுத்தும் நடத்தப்பட்ட நிகழ்ச்சியை போலீஸார் தடுத்து நிறுத்தி 16 அழகிகளைக்கைது செய்தனர்.\nசென்னை அண்ணா சாலையை ஒட்டியுள்ள சாலை ஜெனரல் பேட்டர்ஸ் சாலை. இந்தசாலையில் ஸ்ருதி பேலஸ் என்ற ஒரு ஹோட்டல் உள்ளது.\nஇங்கு கலாச்சார நடனம் ஆடுவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்தஹோட்டலின் மாடியில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக போலீஸாருக்குத்தகவல் வந்தது.\nமேலும், இந்த ஹோட்டலுக்கு பல குற்றவாளிகளும் வந்து பணத்தை வாரி இறைத்துஆபாச நடனத்தை ரசித்துப் பார்ப்பதாகவும், பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவருவோருக்கு இது சந்திப்பு மையமாகவும் விளங்குவதாகவும் போலீஸாருக்குத்தகவல்கள் கிடைத்தன.\nஇதேபோல சாந்தி தியேட்டருக்கு அருகே உள்ள வணிக வளாகம் ஒன்றின்மேல்தளத்திலும் ஆபாச நடனம் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து போலீஸார் இந்த இரு விடுதிகளையும் முற்றுகையிட்டு நடவடிக்கைஎடுக்க முடிவு செய்தனர். இதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, முத்துவேல் பாண்டி, கல்யாணி, மகாலட்சுமிஆகியோர் தலைமையிலான போலீஸ் படை அதிரடியாக இருஹோட்டல்களுக்குள்ளும் புகுந்தது.\nஇரவு 11 மணிக்கு உள்ளே புகுந்த போலீஸாரைப் பார்த்ததும் அங்கு ஆபாசமாகநடனம் ஆடிக் கொண்டிருந்த அழகிகள் அரை குறை ஆடைகளுடன் ஓட்டம்பிடித்தனர். அவர்களை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.\nஇரு ஹோட்டல்களிலும் மொத்தம் 19 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில்அழகிகள் 16 பேர். திரைப்பட துணை நடிகை நிஷா, ரூபா, அஞ்சலி, சுதா, சாந்தினி,தேவி, ஸ்ரீலதா, கவிதா, ரம்யா, பிரியா, இன்னொரு நிஷா, ரேஷ்மா, லதா, இன்னொருதேவி, விஜிஸ்ரீ, பூனம் ஆகியோர் பிடிபட்ட அழகிககள்.\nஇவர்களில் வடபழனி நிஷா, சாலிகிராமம் தேவி, பிரியா, பெங்களூர் நிஷா, லதாஆகியோர் திரைப்பட துணை நடிகைகள் ஆவர். இவர்களுடன் இரு ஹோட்டல்களின்மேலாளர்கள் 3 பேரும் சிக்கினர்.\nஅனைவரையும் அண்ணா சாலை காவல் நிலையத்திற்கு முதலில் போலீஸார் கொண்டுசென்றனர். அழகிககள் முகத்தை மூடிய��டி அணிவகுத்து காவல் நிலையத்திறகுள்கொண்டு செல்லப்பட்டதைப் பார்த்து அங்கு பொதுமக்கள் ஏராளமான பேர் கூடிவிட்டனர்.\nபின்னர் அனைவரையும் போலீஸார் வேனில் ஏற்றி நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்றனர். படு நாகரீகமான தோற்றத்தைக் கொண்ட அந்த அழகிகள் முகத்தில்கவலையோ, கலக்கமோ தெரியவில்லை.\nஅவர்களில் சிலர் மட்டும் அழுதபடி இருந்தனர்.அவர்களை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திய பின்னர் 15 நாள் காவலில் நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அவர்களதுசார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.\nஇதைப் பரிசீலித்த நீதிபதி அனைவரையும் ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். இந்தஅழகிகளுக்குப் பின்னர் பல பெரும் புள்ளிகள் இருப்பதாக கருதப்படுகிறது. காரணம்இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போகும் தகவல் தெரிந்ததும் ஏராளமானவழக்கறிஞர்கள் இவர்களுக்காக ஆஜராக நீதிமன்றத்தில் குவிந்தனர்.\nமேலும் இவர்களது உறவினர்களும் பெருமளவில் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.ஜாமீன் கிடைத்த பின்னர் அனைத்து அழகிகளும் கார்களில் ஏறி பறந்து விட்டனர்.இந்த அழகிகள் அனைவரும் முதலில் சாதாரணமாக ஆட ஆரம்பிப்பார்களாம்.\nபின்னர் டப்பாங்குத்துப் பாட்டுக்கள் தொடங்கும். அப்போது தாங்கள் அணிந்துள்ளஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி பார்வையாளர்கள் மீது பரவசப்படுத்துவார்கள்.அதன் பின்னர் நிர்வாண போஸ் கொடுப்பது ஆரம்பமாகுமாம்.\nபோலீஸார் வேட்டைக்குச் சென்றபோது வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்பாட்டுக்கு படு ஆபாசமாக ஆடிக் கொண்டிருந்தனர். போலீஸாரைப் பார்த்ததும்உடைகளைக் கூட மாற்ற தோணாமல் அப்படியே ஓடி போலீஸாரையே பீதியில்ஆழ்த்தினார்களாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2020-09-26T23:37:36Z", "digest": "sha1:7WJW574YQZ4GSTLWGTH7NQDB7UY5H6O6", "length": 14736, "nlines": 122, "source_domain": "thetimestamil.com", "title": "இந்த ஆண்டு மதுரை சித்திராய் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை சித்திராய் 2020 திருவிழா நடக்காது, ஆனால் திருக்கல்யனம் நடைபெறும்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nபாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nசேவாகி���் புல்லட் ரயில் வரும், ஆனால் தோனி நான்காவது இடத்தில் இல்லை, மோடி ஜி தன்னை விளக்கிக் கொள்ள வேண்டும் – மகேந்திர சிங் தோனி பேட்டிங் குறித்து வீரேந்தர் சேவாக் கருத்துரை டிசி vs சிஎஸ்கி ஐபிஎல் மேட்ச் பவுண்டுகள்\nரிலையன்ஸ் சில்லறை விற்பனை 1.75 சதவீத பங்குகளுக்கு சில்வர் லேக்கிலிருந்து ரூ .7,500 கோடியைப் பெற்றது. வணிகம் – இந்தியில் செய்தி\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nஇப்போது அமேசான் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் முன்கூட்டிய ஆர்டர்களை அறிமுகப்படுத்த முடியாது என்று எச்சரிக்கிறது • Eurogamer.net\nபாகிஸ்தான் செய்தி: சீன அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், உய்கர் மனைவி-மகன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் மற்றும் மகள்கள் அனாதை இல்லம் – பாக்கிஸ்தானி முஸ்லீம் ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர்கள் மீது சீனா அடக்குமுறையை அம்பலப்படுத்தியுள்ளார்.\nபீகார் சட்டமன்றத் தேர்தல்கள் 2020: உபேந்திர குஷ்வாஹாவின் ‘விடுபடுதல்’ பீகார் அரசியலில் ‘உஜ்ஜூத்தை’ உருவாக்கியது. பாட்னா – இந்தியில் செய்தி\nKXIP VS RCB லைவ் ஸ்கோர் | KXIP vs RCB Today ஐபிஎல் போட்டி | கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி 6 நேரடி கிரிக்கெட் ஸ்கோர் சமீபத்திய புதுப்பிப்புகள் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் லோகேஷ் ராகுலின் ஸ்கோரால் தோற்றது, 109 ரன்கள் எடுத்தது; ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாபின் இரண்டாவது மிகப்பெரிய வெற்றி\nவோடபோன் யோசனை Vi 1 ஜிபி இலவச தரவை 7 நாட்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு வழங்குகிறது\nசுஷாந்த் சிங் ராஜ்புத் வீடியோ வைரஸ் மீது எனது கோபத்தை வெளிப்படுத்தியதாக அங்கிதா லோகண்டே த்ரோபேக் வீடியோ வைரல் கூறுகிறது – அங்கிதா லோகண்டேவின் பழைய வீடியோ வைரலாகியது,\nHome/un categorized/இந்த ஆண்டு மதுரை சித்திராய் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை சித்திராய் 2020 திருவிழா நடக்காது, ஆனால் திருக்கல்யனம் நடைபெறும்\nஇந்த ஆண்டு மதுரை சித்திராய் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை சித்திராய் 2020 திருவிழா நடக்காது, ஆனால் திருக்கல்யனம் நடைபெறும்\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 17, 2020, 20:19 [IST]\nமதுரை: இந்த ஆண்டு மதுரை விழாவை ரத்து செய்வதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nகோவில் விருந்து 144 தடை உத்தரவு நடைமுறையில் இருந்ததைத் தவிர வேறு வழியில்லாமல் ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலகப் புகழ் பெற்றது. சித்ரா திருவிழா தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆன்மீக பண்டிகைகளில் ஒன்றாகும்.\nஇந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25 ஆம் தேதி ஒரு கொடியுடன் தொடங்க இருந்தது. முடிசூட்டு பிரச்சினை காரணமாக, ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, மேலும் திருவிழா நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. இது குறித்து கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வந்தது. திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என்று கோயில் நிர்வாகம் இன்று அறிவித்தது.\nஉதயகுமார் அமைச்சர் தூய்மை தொழிலாளர்களின் காலடியில் குனிந்தார். நெகிழ்ச்சி\nமே 2 ம் தேதி மீனாட்சி அம்மானிலும், மே 3 ஆம் தேதி டிக்விஜயத்திலும் ஞானஸ்நானம் இருக்காது. இதற்கிடையில், மே 4 ஆம் தேதி, மீனாக்ஷ்யம்மன், சொக்கநாதன் திருப்பல்லரியா நடைபெறும். 4 சிவாச்சார்யர்கள் முன்னிலையில், விழா நடைபெறும். காலை 9:05 மணி முதல் காலை 9:25 மணி வரை பெண்களை வீட்டில் புத்தலிக்கு மாற்றலாம்.\nநிகழ்வு www.maduraimeenakshi.org இல் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதே போல் அறிவிக்கப்பட்டது.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD அவர்களின் பாதுகாப்பிற்கு நீங்கள் பொறுப்பு | மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி\nதிருச்சி சூப்பர் கொரோனர் 32 பேருக்கு சிகிச்சையை முடிக்கிறார் | திருச்சி: இந்தூர்: 32 கொரோனா வைரஸ் நோயாளிகளை வெளியேற்றிய பின்னர் மீட்பு\nஊரடங்கு உத்தரவில் “நல்லது”. | பாண்டிச்சேரி மாநிலத்தில், 22 மதுபான கடை உரிமங்கள் சட்டவிரோத மதுபான விற்பனையை ரத்து செய்தன\nமுன்மாதிரியான செயல்பாடு .. அனைவருக்கும் சிறப்பு .. திருநெல்வேலியின் துணை போலீஸ் கமிஷனருக்கு முதலில் வாழ்த்துக்கள் | அர்ஜுன் சரவணன், துணை போலீஸ் கமிஷனர் திருநெல்வேலி\n“டெல்லி போனங்கலா .. உங்கள் முடிவு கொரோனல் பரவல்” மருத்துவர் மறுக்கிறார் .. கர்ப்பிணி கண்ணீர் | கொரோனா வைரஸ்: ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மறுப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகிரீடம் பிரச்சினை 3 நாட்களில் அகற்றப்படும். | தமிழகத்தில் வ���ரஸ் பூஜ்ஜியமாக பரவுகிறது என்று சொல்வது மிக விரைவாக இருக்கிறதா\nபாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nசேவாகின் புல்லட் ரயில் வரும், ஆனால் தோனி நான்காவது இடத்தில் இல்லை, மோடி ஜி தன்னை விளக்கிக் கொள்ள வேண்டும் – மகேந்திர சிங் தோனி பேட்டிங் குறித்து வீரேந்தர் சேவாக் கருத்துரை டிசி vs சிஎஸ்கி ஐபிஎல் மேட்ச் பவுண்டுகள்\nரிலையன்ஸ் சில்லறை விற்பனை 1.75 சதவீத பங்குகளுக்கு சில்வர் லேக்கிலிருந்து ரூ .7,500 கோடியைப் பெற்றது. வணிகம் – இந்தியில் செய்தி\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nஇப்போது அமேசான் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் முன்கூட்டிய ஆர்டர்களை அறிமுகப்படுத்த முடியாது என்று எச்சரிக்கிறது • Eurogamer.net\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-09-27T00:23:41Z", "digest": "sha1:TCRRG6JHSTNVZITQ4ZOAUND6JPVX3W5V", "length": 17243, "nlines": 126, "source_domain": "thetimestamil.com", "title": "சீனா சிறப்பாக செயல்படுகிறது ... இந்திய விராஸ்தான் ஆபத்து .. நேபாள பிரதமர் ஆக்கிரமிப்பு பற்றி பேசுகிறார் ... மேலும் சிண்டால் | இந்திய வைரஸ் சீனாவை விட ஆபத்தானது என்று நேபாள பிரதமர் கே.பி. ஓலி கூறுகிறார்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்���ட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nமாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கம் வழங்கியது | மாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கத்தை வழங்கியது\nபாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nசேவாகின் புல்லட் ரயில் வரும், ஆனால் தோனி நான்காவது இடத்தில் இல்லை, மோடி ஜி தன்னை விளக்கிக் கொள்ள வேண்டும் – மகேந்திர சிங் தோனி பேட்டிங் குறித்து வீரேந்தர் சேவாக் கருத்துரை டிசி vs சிஎஸ்கி ஐபிஎல் மேட்ச் பவுண்டுகள்\nரிலையன்ஸ் சில்லறை விற்பனை 1.75 சதவீத பங்குகளுக்கு சில்வர் லேக்கிலிருந்து ரூ .7,500 கோடியைப் பெற்றது. வணிகம் – இந்தியில் செய்தி\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nHome/un categorized/சீனா சிறப்பாக செயல்படுகிறது … இந்திய விராஸ்தான் ஆபத்து .. நேபாள பிரதமர் ஆக்கிரமிப்பு பற்றி பேசுகிறார் … மேலும் சிண்டால் | இந்திய வைரஸ் சீனாவை விட ஆபத்தானது என்று நேபாள பிரதமர் கே.பி. ஓலி கூறுகிறார்\nசீனா சிறப்பாக செயல்படுகிறது … இந்திய விராஸ்தான் ஆபத்து .. நேபாள பிரதமர் ஆக்கிரமிப்பு பற்றி பேசுகிறார் … மேலும் சிண்டால் | இந்திய வைரஸ் சீனாவை விட ஆபத்தானது என்று நேபாள பிரதமர் கே.பி. ஓலி கூறுகிறார்\nபுதுப்பிக்கப்பட்டது: புதன், மே 20, 2020, இரவு 7:47 மணி. [IST]\nகாத்மாண்டு: சீன மற்றும் இத்தாலிய கொரோனா வைரஸை விட இந்தியா முழுவதும் பரவும் வைரஸ் மிகவும் ஆபத்தானது. நேபாளம் பிரதமர் கே.பி. சர்மா ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார், நேபாளம் வைரஸால் அதிகம் பாதிக்கப்படக்கூடியது.\nசீனர்களால் கட்டுப்படுத்தப்படும் திபெத்தின் மனசரோவர் பிராந்தியத்தின் நுழைவாயிலான லிபுலெக் வாயிலுக்கு இந்தியா ஒரு வழியைத் தொடங்கியுள்ளது. இது சீனாவை கோபப்படுத்தியது. கூடுதலாக, நேபாளம் திடீரென்று தனது கோபத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது.\nஇந்த வழக்கில், நேற்று பிரதமர் கே.பி., ஷர்மா சவுண்ட் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவுடன் சர்ச்சைக்குரிய நிலத்தின் புதிய தேசிய வரைபடத்தை வெளியிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇந்தியாவில் உத்தரகண்ட் மாநிலத்தின் பிராந்தியங்களில் லிம்பியாத்துரா, கலாபானி மற்றும் லிபுலெக் ஆகியவை அடங்கும். தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்திற்கு நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஅப்படியானால், நேபாள பிரதமரின் வார்த்தைகள் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.\nஅவர் என்ன சொன்னார் என்று பாருங்கள்: இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வருபவர்கள் காரணமாக நேபாளத்தில் கிரீடத்தின் பரவல் அதிகரித்துள்ளது. உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சில தலைவர்கள் இதற்கு காரணம்.\nஉள்நாட்டு விமான நிறுவனம் மே 25 ஐ அறிமுகப்படுத்துகிறது\nசீன மற்றும் இத்தாலிய கொரோனா வைரஸை விட இந்தியா முழுவதும் பரவும் வைரஸ் மிகவும் ஆபத்தானது. நேபாளத்தில், பெரும்பாலான மக்கள் இந்திய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஆக்கிரமிக்கப்பட்ட நேபாளத்தை இந்தியா அடையும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம். யார் வருத்தப்படுகிறார்கள் என்பது எங்களுக்கு கவலையில்லை. இந்த பகுதிகளை எந்த விலையிலும் வர்த்தகம் செய்வோம். எனவே ஒலி கூறுகிறது.\nஇன்று பதிவு செய்யுங்கள் – பதிவு இலவசம்\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD இந்தியாவில் கொரோனல் இறப்பு எண்ணிக்கை 500 கொரோனா வைரஸ்களை நெருங்குகிறது: இந்தியாவில் கிட்டத்தட்ட 500 பேர் இறந்தனர்\nவர்த்தகர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு. ஈ-காமர்ஸ் வணிகங்கள் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்வதை மத்திய அரசு தடை செய்கிறது | மையத் தடைகள் ஈ-காமர்ஸ் தளங்களில் இருந்து அத்தியாவசியமற்ற பொருட்களை வழங்குகின்றன\nஅம்மா எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியானவர் .. | அம்மா எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியானவர் ..\nவிளைவுகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள் .. “இது” சீனா ஐரோப்பாவின் ஐரோப்பாவிற்கு இடையேயான கொரோனா உறவு .. என்ன நடந்தது | கொரோனா வைரஸ்: ஐரோப்பிய ஒன்றிய தொற்று அறிக்கை சீனாவை கோபப்படுத்துகிறது\nஆம் .. செங்கல்பட்டு ரோடு நைட் ஒன் போச் .. அது என்ன .. “காட்டு” பூனை .. “அது” வருகிறதா | பூட்டு: செங்கல்பட்டு சாலைக்கு அருகில் ஒரு காட்டு விலங்கின் பாதை, வைரல் வீடியோ\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவைய���ன புலங்கள் * குறிக்கப்பட்டன\nதிருப்பப்பாய் திருப்பள்ளி எழுச்சி பாடல் 30 # மார்காஷி, # திருப்பாவாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 30\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14630-thodarkathai-thamarai-mele-neerththuli-pol-sasirekha-10?start=5", "date_download": "2020-09-27T00:17:00Z", "digest": "sha1:6Y63XTTLDWDRJEWNBKIICJQ5M35GNHNQ", "length": 16209, "nlines": 216, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\nகேட்கவும் அப்படி இப்படி என தலையை சுழட்டி ஒருவழியாக தனது அறையின் பால்கனியைப் பார்த்தான் அங்கு சின்னதம்பி கையை ஆட்ட\n”ஓ இந்த சுண்டலி கத்திச்சா” என நினைத்தவன் என்ன என்பது போல் சத்தம் வராமல் குரல் எழுப்பாமல் கையால் சைகை செய்ய அவனோ சிரித்தபடியே\n”ஒண்ணாயிட்டீங்களா” என்பது போல சைகை செய்து பேச அது அவனுக்கு கேட்கவில்லை அதனால் அவனும் அமைதியாக\n”ஒண்ணும் கேட்கல” என சொல்ல அந்நேரம் மிர்ணாளினியோ\n”உங்களை அவர் கூப்பிட்டா போக வேண்டியதுதானே இங்க ஏன் நிக்கறீங்க” என கேட்க அவனோ அதிர்ந்தான்\n”அதுக்குள்ள பேசிட்டியா” என கேட்க அவளோ\n”ரிங் போகுது ஆனா, அம்மா எடுக்கலை என்கூட பேச அவங்க விரும்பலை போல” என்றாள் சோகமாக\n”என் நெம்பர் அவங்களுக்கு தெரியாதே, தூங்கிட்டு இருப்பாங்க மறுபடியும் போன் பண்ணிப்பாரு” என சொல்ல உடனே அவளும் மீண்டும் போன் செய்துப் பார்த்தாள் கடைசி ரிங்கில் ஹலோ என்ற குரல் கேட்டதும் மிர்ணாளினியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அந்த மகிழ்ச்சியை வெகுவாக ரசித்தபடியே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான் ரங்கன்.\n”ம்மா” என மிர்ணாளினி அழைக்க மறுபக்கம் ஒரே அமைதி, சில நொடிகள் கழித்து விசும்பல் சத்தம் கேட்கவும் மிர்ணாளினி புரிந்துக் கொண்டாள் தன் தாய் அழுவது அவளுக்கு புரிந்துவிட தானும் அழலானாள்.\nஅவள் அழுவதை புரிந்துக் கொண்ட ரங்கனும் அவளை தொந்தரவு செய்யாமல் அவ்விடம் விட்டு செல்லாமல் அமைதியாக ஓரமாக நின்றுக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவளோ ரங்கன் இருப்பதை கவனியாமல் தன் தாயிடம் பெங்காலி மொழியில் பேசினாள். அவள் பேசியது ஒன்றுகூட அவனுக்கு புரியவில்லை நொந்துப் போய் அங்கிருந்த வாசல்படியில் சென்று அமர்ந்துக் கொண்டான். அவளோ தனது தாயிடம் பெங்காலி மொழியில்\n”அம்மா எப்படியிருக்கீங்க அம்மா, பேசுங்கம்மா என்கூட பேசமாட்டீங்களா” என கேட்க அதற்கு மறுபக்கம்\n”என்னை விட்டு எங்கம்மா போன” என அவளது தாய் மஹிமா கேட்கவும் அவளுக்கு கண்கள் கலங்கி கண்ணீர் தாரை தாரையாக கன்னத்தில் வழிந்தது.\n”ம்மா” என்று மட்டும் அவளால் உச்சரிக்க முடிந்தது மேற்கொண்டு பேச முடியாமல் தடுமாறிப் போனாள்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 41 - தேவி\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 07 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா\nதொடர்கதை - கஜகேசரி - 07 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 06 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 18 - சசிரேகா\n# RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா — Jeba 2019-11-07 10:43\n+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா — AdharvJo 2019-11-06 20:32\n+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா — madhumathi9 2019-11-06 19:48\n+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா — madhumathi9 2019-11-06 19:12\n+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசி���ேகா — தீபக் 2019-11-06 19:04\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக் குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2017/05/blog-post_16.html", "date_download": "2020-09-26T23:23:25Z", "digest": "sha1:NKSWZS3QN7Z3YL4RGCTR27GIEG2NWZSS", "length": 20228, "nlines": 204, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, உறங்கும் போது திடீரென கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன் தெரியுமா? | www.goldenvimal.com", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nஉறங்கும் போது திடீரென கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன் தெரியுமா\nஉறங்கும் போது திடீரென கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன் தெரியுமா\nகண்டிப்பாக அனைவரும் இதை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருப்பீர்கள், திடீரென உங்களுக்கே தெரியாமல் ஏதோ நூறடி உயரத்தில் இருந்து கீழே விழுவது போன்று உணர்ந்து விழுந்தடித்து உறக்கத்தில் இருந்து எழுந்திரு உட்கார்ந்து மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பீர்கள். நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் போது நள்ளிரவில் திடீரென விழிப்பு ஏற்படுவது ஏன்\nகண்டிப்பாக அனைவரும் இதை உணர்ந்திருப்போம். ஆனால், இது ஏன் உண்டாகிறது என என்றாவது யோசித்திருக்கிறீர்களா நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நமது மூளை, கனவுக்கு இடையேயான ஹார்மோன் இணைப்பில் ஏற்படும் தாக்கத்தினால் தான் இது உருவாகிறது. ஹைப்நிக் ஜர்க் உறங்கிக் கொண்டிருக்கும் போது ஏற்படும் தொல்லைகளை தான் ஹைப்நிக் ஜர்க் (Hypnic Jerk) என குறிப்பிடுகிறார்கள். இதை Hypnagogic jerk அல்லது Sleep Start என்றும் கூட கூறுகிறார்கள். காரணம் இதற்கான காரணம் இதுதான் என இன்று வரை யாரும் ஊர்ஜிதமாக கூறியதில்லை என உளவியலாளர் டாம் ஸ்டாஃபோர்ட் கூறுகிறார். மேலும், 'உறக்கத்தில் இருந்து எழும் நிலை மற்றும் கனவு நிலைகளுக்கு மத்தியில் உண்டாகும் கூரான போருக்கு மத்தியில் ஏற்படும் தாக்கம் என இதை கூறலாம்' என்றும் டாம் கூறியுள்ளார். மூளை மற்றும் உடல் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது உடல் பாரளைஸ் நிலைக்கு சென்றுவிடும். அப்போது ஆர்.ஈ.எம் எனப்படும் Rapid Eye Movement-க்குள் நீங்கள் செல்லும் போது தான் கனவுகள் தோன்றுகின்றன. மூளை மற்றும் உடல் இந்த ஆழ்ந்த தூக்க நிலையில் இருக்கும் உடல் மூளையை தாண்டி செயல்படும் போது நீங்கள் திடீரென விழுவது போன்ற உணர்வுடன் எழுவது அல்லது உங்களுக்கே தெரியாமல் திடீரென விழிப்பது போன்ற நிகழ்வுகள் உண்டாகின்றன. தசை இழுப்பு நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது உங்கள் தசைகளில் இழுப்பு ஏற்படும். இதை ஆங்கிலத்தில் 'myoclonus' என கூறுகிறார்கள். விக்கல் வருவது கூட இந்த வகையை சேர்ந்தது தான் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மர்மம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கீழே விழுவது போன்ற உணர்வு இன்று வரையும் தெளிவான, முழுமையான விடை கிடைக்காத மர்மமாக தான் இருக்கிறது. இதை சார்ந்து நிறைய தியரிகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. டாம் ஸ்டாஃபோர்ட் , பிரடெரிக் கூலிட்ஜ் டாம் ஸ்டாஃபோர்ட் இதை எழும் நிலை கனவுக்கு மத்தியிலான தாக்கத்தில் உண்டாகும் வெளிபாடு என கூறுவது போல, பிரடெரிக் கூலிட்ஜ், ஆழ்ந்த உறக்கத்தின் போது பாரளைஸ் ஆகியிருக்கும் தசைகளில் உண்டாகும் ரிலாக்ஸினால் கூட இது உண்டாகலாம் என கூறுகிறார். இயல்பானது ஆய்வாரள்கள் இது குறித்து பல கருத்துகள் கூறினும். இது மிகவும் இயல்பானது, எந்த கொடிய விளைவும் அற்றது என கூறுகின்றனர். மேலும் சில ஆராய்ச்சியாளர்கள் ஹைப்நிக் ஜர்க்கிற்கும் அதிகரிக்கும் இதயத்துடிப்பு, மூச்சு, வியர்வை போன்றவைக்கும் தொடர்புடையதாக இருக்கிறது என கூறுகின்றனர். காரணிகள் அதிகமாக காஃபைன், நிக்கோட்டின் உட்கொள்வோர், வெறித்தனமாக உடற்பயிற்சி செய்வோர், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இது அடிக்கடி ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. பதட்டம் பதட்டம் மற்றும் உறக்கமின்மை தான் இதற்கான முக்கிய / அதிகப்படியான காரணியாக இருக்கிறது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அடிக்கடி இப்படி ஏற்பட்டால் உங்களுக்கு பதட்டம், மன அழுத்தம் நிறைய இருக்கிறது என்பதை இது வெளிக்காட்டுகிறது என்று அர்த்தம். உறக்கம் அதிகப்படியான வேலை, வேலை பளு, மன அழுத்தம் இருந்தால் நள்ளிரவு வரை வேலை செய்வதை தவிர்த்து, முதலில் நன்கு உறங்குங்கள். நல்ல உறக்கமே இதற்கான நற்மருந்தாகும்....\nWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nவாசிக்க வந்து சென்றவர்கள் ,,\nஎன் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n⭐⭐⭐💗💗 உங்களின் கருத்து. 💗💗⭐⭐⭐\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \n⭐⭐ 🎁 நன்காெடை அளிக்க 🎁 ⭐⭐\n🚂 திண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம் 🚂\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா ���ெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nதங்க நகைச் செய்வது எப்படி \nதொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகிற நகைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், சிறிய கடைகளில், அதாவது, நாம் வளையலோ, சங்கிலியோ செய்யக்...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nதிண்டுக்கல் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டியவை\nSri... திண்டுக்கல் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டியவை கற்களைத் தலையணையாகக் கொண்ட ஊர் என்ற பொருளில்...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nGoldenvimal News Paper விமலின் தமிழ் வார இதழ்\nநன்காெடை பண பரிமாற்றம் செய்ய\nஅனைத்துப் பக்கங்கள் My All Pages\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/15389", "date_download": "2020-09-26T23:43:23Z", "digest": "sha1:XJIBU5A4NLYQHEKUND7IVBHLTZPPXPFE", "length": 8512, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "எமது நிலங்களில் ராடார் தளங்களை அமைக்கும் செயற்பாடுகளை அனுமதிக்கமாட்டோம் – இரணைத்தீவு மக்கள் – | News Vanni", "raw_content": "\nஎமது நிலங்களில் ராடார் தளங்களை அமைக்கும் செயற்பாடுகளை அனுமதிக்கமாட்டோம் – இரணைத்தீவு மக்கள்\nஎமது நிலங்களில் ராடார் தளங்களை அமைக்கும் செயற்பாடுகளை அனுமதிக்கமாட்டோம் – இரணைத்தீவு மக்கள்\nஎமது தாய் நிலத்தில் பாக்கு நீரிணையை கண்காணிக்கும் பாரிய ராடார் தளங்களை நிறுவ முயற்சிக்கும் அரசின் செயற்பாடுகளை ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை என இரணைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகாணி விடுவிப்பை வலியுறுத்தி எட்டாவது நாளாகவும் ந���ற்றைய தினம் போராட்டம் முன்னெடுத்திருந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.\nதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள்,\nஎமது மண்ணை அபகரித்து அதில் கடற்படைக்கு பாரிய ராடார் தளத்தினை நிறுவி கண்காணிப்பில் ஈடுபடப் போவதால் மக்களை மீள்குடியேற்றம் செய்யமுடியாது என அரசு திட்டமிடுவதை நாங்கள் அறிகின்றோம்.\nஎமது உயிர் போனாலும் பாரம்பரியமாக தொழில் செய்து வந்த பூர்வீக நிலத்தை கடற்படைக்கோ அல்லது வேறு எந்தத் தேவைக்களுக்கோ விட்டுக்கொடுக்கப் போவதில்லை.\nஎமது நிலம் எமக்கு வேண்டும். அதுவரை எமது உயிரே போனாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை. எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் நாம் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை.\nகடந்த காலம் போல அரசுக்கு ஆதரவாக எமக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி எமது போராட்டங்களை சிதைக்க தமிழ் அரசியல்வாதிகள் முனைந்தால் அவர்களுக்கு தக்க பாடத்தை எதிர்வரும் தேர்தலில் புகட்டுவோம் எனவும் தெரிவித்தனர்.\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர��� கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/34595", "date_download": "2020-09-26T23:46:32Z", "digest": "sha1:VXAWFSEU5Z4JIEFUYMUDT354KREGYMUX", "length": 9342, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "காணாமல் போனவர்களது குடும்பத்தவர்களுக்கும் ஜனாதிபதக்குமிடையில் சந்திப்பு – | News Vanni", "raw_content": "\nகாணாமல் போனவர்களது குடும்பத்தவர்களுக்கும் ஜனாதிபதக்குமிடையில் சந்திப்பு\nகாணாமல் போனவர்களது குடும்பத்தவர்களுக்கும் ஜனாதிபதக்குமிடையில் சந்திப்பு\nகாணாமல் போனோரது குடும்ப அங்கத்தவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nஇந்தச் சந்திப்பில் காணாமல் போனவர்களது குடும்பத்தவர்கள் தமது பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார்கள். நாட்டின் எந்த இனப்பிரிவைச் சேர்ந்தவர்களது பிரச்சினைகள் குறித்தும் தமக்கு பரந்த புரிந்துணர்வு இருப்பதாகத் ஜனாதிபதி தெரிவித்தார். மிகவும் நியாயமான விதத்தில் பிரச்சினைகளைத் தீர்க்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.\nஅரசாங்கம் தடுப்பு முகாம்களில் சிலரை தடுத்து வைத்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.அத்தகைய இரகசிய தடுப்புமுகாம்கள் எதுவும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் செயற்படவில்லை என்றும் அவ்வாறு எவரும் இரகசியமாகத் தடுத்து வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.\nகாணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.\nகாணாமல் போனவர்களது குடும்ப அங்கத்தவர்களின் முறைப்பாடுகள், கோரிக்கைகள், தகவல்கள் போன்றவற்றை சேகரிப்பதற்கான புதிய வ��ண்ணப்பப்பத்திரங்களை மாவட்ட செயலாளர்கள் ஊடாக கிடைக்கச் செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்h. அடுத்த மாதம் 15ம் திகதிக்கு முன்னர் தகவல்களை சேகரிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு சுற்றுநிருபம் அனுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தத் தகவல்களை காணாமல் போனோர் அலுவலகமும், காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுவும் மீள்பரிசீலனை செய்ய உள்ளன.\nவங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்\nமழையின் காரணமாக நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் ஆ பத்து\nஅதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்\nகொழும்பில் உ டையும் அ பாயத்தில் கட்டடம் அ வசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/03/blog-post_521.html", "date_download": "2020-09-27T01:24:07Z", "digest": "sha1:R3BFJXIK4ZNYYIGOQ7XA2HISZ6PQSDRJ", "length": 4758, "nlines": 48, "source_domain": "www.onlinejaffna.com", "title": "யாழ் மாவட்டத்தின் ஊரடங��கு நீடிப்பு: நாளை தளர்த்தப்படாது! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › யாழ் மாவட்டத்தின் ஊரடங்கு நீடிப்பு: நாளை தளர்த்தப்படாது\nயாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nபுத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇருப்பினும் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஏனைய ஐந்து மாவட்டங்களிலும் முன்னர் குறிப்பிட்டது போன்று நாளை காலை மாலை 6 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் இரண்டு மதியம் 2 மணிக்கு அமல்படுத்தப்பட உள்ளது.\nஇவ்வாறு மீள அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\n10 மாதத்திலேயே பிறந்தோம்; எனக்கு 22 வயது; தயவுசெய்து எமது படங்களுடன் போலி செய்திகளை பரப்பாதீர்கள்: இணையத்தை கலக்கும் இளம்ஜோடி வேண்டுகோள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nஇடிபாடுகளிற்குள் சிக்கிய தம்பதியினரின் சடலங்கள் மீட்பு\nயுவதியின் பாவாடைக்குள் 47 படம் எடுத்த ஆசாமிக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/92207765/notice/111471?ref=jvpnews", "date_download": "2020-09-27T00:42:01Z", "digest": "sha1:J66X7AVB2HNFSUN4ZSXM4M3FRMUGM4LS", "length": 10000, "nlines": 167, "source_domain": "www.ripbook.com", "title": "Thambapillai Pathmanathan - Obituary - RIPBook", "raw_content": "\nநுணாவில்(பிறந்த இடம்) சம்பியா பொற்ஸ்வானா அவுஸ்திரேலியா\nதம்பாப்பிள்ளை பத்மநாதன் 1935 - 2020 நுணாவில் இலங்கை\nபிறந்த இடம் : நுணாவில்\nவாழ்ந்த இடங்கள் : சம்பியா பொற்ஸ்வானா அவுஸ்திரேலியா\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சம்பியா, தென் ஆபிரிக்கா Botswana, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,\nதம்பா, அமணி, கனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசிவபாக்கியம் செல்வநாயகம்(கனடா), தவமணி நாகேந்திரன்(கனடா), அற்புதமணி தங்கவடிவேல்(கனடா), யோகநாதன்(அவுஸ்திரேலியா), லோகநாதன்(அவுஸ்திரேலியா), சிவசோதி தியாகராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nமோனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஆழ்ந்த அனுதாபங்கள்...ஆத்மா சாந்தி ...ஓம் சாந்தி....\nசம்பியா பொற்ஸ்வானா அவுஸ்திரேலியா வாழ்ந்த இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/23612/PM-Modi-meets-Israel-PM-Benjamin-Netanyahu", "date_download": "2020-09-27T01:09:45Z", "digest": "sha1:TXSDPHZOVCOD3GMA5UYKS2NHFM3WKN77", "length": 7293, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரதமர் மோடியுடன் இஸ்ரேலியப் பிரதமர்: புகைப்பட கேலரி | PM Modi meets Israel PM Benjamin Netanyahu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபிரதமர் மோடியுடன் இஸ்ரேலியப் பிரதமர்: புகைப்பட கேலரி\nபிரதமர் மோடி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.\nஆறு நாட்கள் சுற்றுப் பயணமாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று இந்தியா வந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இணையப் பாதுகாப்பு, எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட துறைகள் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்களும் இவற்றில் அடங்கும்.\nஇஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் பிரதமர் மோடியும் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த உடன்பாடுகள் கையெழுத்��ாகின. மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்றனர். இந்தியாவில் ஆறு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நெதன்யாகு, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்ல இருக்கிறார்.\nஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் கனிமொழி வீட்டில் கருணாநிதி..\nஜல்லிக்கட்டில் சோக நிகழ்வு: காளை குத்தி இளைஞர் உயிரிழப்பு\nசுப்மன் கில் அரைசதம் - ஹைதராபாத்தை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா அணி\nயார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்... அதிமுக தான் நம்பர் ஒன் - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'மீனவர் பிரச்னை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுகப்படும்' - மோடி, ராஜபக்ச முடிவு\nஎஸ்.பி.பி ஆத்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nகொரோனா தடுப்புக்கு ஐநா என்ன செய்தது - பிரதமர் மோடி கேள்வி\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் கனிமொழி வீட்டில் கருணாநிதி..\nஜல்லிக்கட்டில் சோக நிகழ்வு: காளை குத்தி இளைஞர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/06/19/15158/", "date_download": "2020-09-27T00:26:05Z", "digest": "sha1:FBG4D2TIACQA452YG5AA3Z4VQFUNVCE4", "length": 5702, "nlines": 103, "source_domain": "mandaitivu-ch.com", "title": "mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய\nவருடாந்த பொங்கல் விழா 2014\n*ஆடி மாதம் 20ம் நாள் (ஆடி- 04/07/2014) வெள்ளிக்கிழமை:-\n*ஆடி மாதம் 27ம் நாள் (ஆடி- 11/07/2014) வெள்ளிக்கிழமை:-\n*ஆடி மாதம் 30ம் நாள் (ஆடி- 14/07/2014) திங்கட்கிழமை:-\nவருடாந்த பொங்கலும் தீ மிதித்தலும்\nஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய\nபுதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் 2014-2015\nதலைவர் :-திரு. வீ .சோமசுந்தரம்\nசெயலாளர் :-திரு. சீ. மகேந்திரராசா\nஉப தலைவர் :-திரு. பொ.சபாநாயகம்\n1. திரு. ந. நடனகோபால்\n4. திரு. பே. லோகநாதன்\n« முகப்புவயல் சிவசுப்பிரமணியனின் மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2014 ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கூசி வலைகளை மண்டைதீவு மீனவர்கள் தாமாக முன்வந்து எரித்து அழித்துள்ளனர் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/powercut-45-2/", "date_download": "2020-09-27T01:24:12Z", "digest": "sha1:AL46BATI74MZD2CAYPYE6KGG4HWHABLO", "length": 10584, "nlines": 158, "source_domain": "orupaper.com", "title": "யாழ் மாவட்டம் பிரதேச வாரியாக காலை மாலை இரவு மின்வெட்டு நேரங்கள்... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சமூகம் யாழ் மாவட்டம் பிரதேச வாரியாக காலை மாலை இரவு மின்வெட்டு நேரங்கள்…\nயாழ் மாவட்டம் பிரதேச வாரியாக காலை மாலை இரவு மின்வெட்டு நேரங்கள்…\nஇன்று (18) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் நான்கு நாட்களுக்கு யாழ்ப்பாண விபரம்\nசூறாவத்தை, மலப்பை,மயிலங்காடு, ஏழாலை, குப்பிளான்,கட்டுவன் உரும்பிராய், அங்கிலிப்பாய், சுன்னாகம்,ஊரெழ, கரந்தன்,\nபுன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, ஈவினை, மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், கட்டுடை, சுதுமலை, இணுவில்,கோண்டாவில்,கொக்குவில்.\nசுன்னாகம், கந்தரோடை, மாசியப்பிட்டி, அளவெட்டி, மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பளை, பன்னாலை, சிறுவிளான், மாவிட்டபுரம், காங்கேசன்துறை, மயிலிட்டி, தையிட்டி, வறுத்தைளைவிளான், வட்டுக்கோட்டை,காரைநகர்,இளவாலை,ஊர்காவற்துறை.\nநவக்கிரி, புத்தூர்,ஆவரங்கால்,வீரவாணி,சுதந்திரபுரம்,குட்டியப்புலம் வசாவிளான்,அச்சுவேலி,இடைக்காடு,வளலாய் பருத்துறை,நெல்லியடி,சாவகச்சேரி,நுனாவில்,\nசனிக்கிழமை இரவு நேரம் மட்டும் மின்வெட்டு\nPrevious articleஎதிர்வரும் 20ம் திகதி கூடும் கூட்டமைப்பு – மோதலிற்கு வழி கோலுமா\nNext articleஊடகப் பேச்சாளர் ரெலோவிற்கு வழங்க முடியாது \nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nபிரான்ஸ் அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளினால் அதிருப்தி அடைந்த மாகாண முதல்வர்…\nசிங்களத்தின் மனோநிலையை புரிந்து கொண்டவா் தலைவா் பிரபாகரன்…\nஉங்கள் தொலைபேசிகளில் உடனடியாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்…\nநடைமுறைக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள், மதுச்சாலைகள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மூடப்படும்..\nஅனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nசரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…\nஏழாம் நாளில் திலீபன் அண்ணா இறுதியாக பேசியது…\nஉண்ணாவிரத போராட்ட களத்தில் யாழ் பல்க��ை மாணவர்கள்\nநினைவேந்தலுக்கு அடுத்தடுத்து தடையுத்தரவு – ராஜபக்சேவினரை எச்சரிக்கும் சம்பந்தன் \nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nசிங்கள மாணவிக்கே இராணுவச் சிப்பாயால் இந்த நிலையா…\nநீதியமைச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது…\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nஅனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை…\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nசரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…\nஏழாம் நாளில் திலீபன் அண்ணா இறுதியாக பேசியது…\nஉண்ணாவிரத போராட்ட களத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்\nநினைவேந்தலுக்கு அடுத்தடுத்து தடையுத்தரவு – ராஜபக்சேவினரை எச்சரிக்கும் சம்பந்தன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2012/01/02/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-25/", "date_download": "2020-09-27T00:14:10Z", "digest": "sha1:GMZPMSEIVL675BCYD37TK6JT4HHEXDZZ", "length": 16329, "nlines": 406, "source_domain": "sathyanandhan.com", "title": "ஜென் ஒரு புரிதல் – 25 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ஜென் ஒரு புரிதல் – பகுதி 24\nஜென் ஒரு புரிதல் -26 →\nஜென் ஒரு புரிதல் – 25\nPosted on January 2, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜென் ஒரு புரிதல் – 25\nபதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ப்யூசனி’ன் ஹைக்கூ கவிதைகள் இவை. கடைசியில் உள்ள கவிதை எந்த மதத் துறவியும் எழுதாதது. ஜென் சிந்தனையைத் தெளிவாக்குவது.\nதன் குஞ்சு வாயைத் திறந்து\nவசந்தம் வற்றிக் காய்ந்து விட்டது\nதம் பறத்தலை ஒன்றன் பின் ஒன்றாக முடிக்கும்\n‘ஓஜ்’ நதி இரண்டடி இறங்கி விட்டது\nஒரு கடை திறந்து விட்டது\nபெண் ஒரு கடிதத்தை வாசிக்கிறாள்\nபிளம் மரப் பூப்பின் மேலாக\nகாட்டுப் பூ பூவின் முன்\nகீறல்கள் – நிலவு அதை\nநதியை நோக்கி நிற்கும் வீடுகள்\nஅதில் மிதந்து கீழே வரும்\nஅது எவ்வளவு உஷ்ண்மாக இருக்கிறது\nஇந்த வருடத்தின் முதல் கவிதை\nஇந்த வசந்த காலப் பகல்\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← ஜென் ஒரு புரிதல் – பகுதி 24\nஜென் ஒரு புரிதல் -26 →\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.khanacademy.org/math/cc-1st-grade-math/cc-1st-place-value", "date_download": "2020-09-27T01:11:59Z", "digest": "sha1:LKPGCEPW2LTVG6SFIFOPDWYBVTXKICJD", "length": 7083, "nlines": 84, "source_domain": "ta.khanacademy.org", "title": "இட மதிப்பு | முதல் நிலை | Math | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nதிறமையானவர் (ஒரு மாதிரியை திறத்தல்)\nதிறமையானவர் (ஒரு மாதிரியை திறத்தல்)\nஎண்கள் 0 முதல் 120 வரை\n0 முதல் 120க்குள் விடுபட்ட எண்கள்\n120 எண்கள் வரைநிலையை உயர்த்த 7 கேள்விகளின் 5 ஐ பெறுங்கள்\nஇட மதிப்பின் உதாரணம்: 25\nஇட மதிப்பின் உதாரணம்: 42\nபத்து பொருள்களின் குழுக்கள்நிலையை உயர்த்த 7 கேள்விகளின் 5 ஐ பெறுங்கள்\nபத்துகள் மற்றும் ஒன்றுகள்நிலையை உயர்த்த 7 கேள்விகளின் 5 ஐ பெறுங்கள்\n2-இலக்க இட மதிப்புச் சவால்நிலையை உயர்த்த 7 கேள்வி��ளின் 5 ஐ பெறுங்கள்\nமேற்கண்ட திறன்களில் நிலையை உயர்த்தி 400 வரை தேர்ச்சிப் புள்ளிகளைச் சேகரியுங்கள்\nவிடப் பெரியது மற்றும் விடக் குறைவு குறியீடுகள்\n2-இலக்க எண்களை ஒப்பிடவும்நிலையை உயர்த்த 7 கேள்விகளின் 5 ஐ பெறுங்கள்\n2-இலக்க எண்களை ஒப்பிடுக 2நிலையை உயர்த்த 7 கேள்விகளின் 5 ஐ பெறுங்கள்\nஇந்தப் பிரிவில் உள்ள அனைத்து திறன்களிலும் நிலையை உயர்த்தி 600 தேர்ச்சிப் புள்ளிகள் வரை சேகரியுங்கள்\nஇப்பாடத்தில் ஒன்றுகள், பத்துகளின் இட மதிப்புகளைப் பற்றியும் இரண்டு இலக்க எண்களை ஒப்பிடவும் பழகுவோம்.\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/category/newskural/sports/?filter_by=popular", "date_download": "2020-09-27T01:42:30Z", "digest": "sha1:WQUGQJVT2VDMGEVZMKGV7LLXDJMJUTCA", "length": 9431, "nlines": 180, "source_domain": "thamilkural.net", "title": "Latest Sports News in Tamil (விளையாட்டு செய்திகள்) - Live Scores, Results & Match Updates - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கி புறப்பட்டார் மஹேல ஜெயவர்தன\nமூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறியது பேயர்ன் மூனிச்\nரசிகர்களிடம் உதவி கோரிய சச்சின் டெண்டுல்கர்\nதோனிக்கு பிரதமர் மோடி புகழ்ந்து வாழ்த்து கடிதம்\nதோனியின் ஓய்வை குறித்து விராட் கோலியின் பதிவு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா\nபுதிய விதிமுறைகள் இது தான்\nஅவுஸ்திரேலியா அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது\nதோனியை இந்திய கிரிக்கெட் சபை சரியான பாதையில் வழிநடத்தவில்லை-சக்லைன் முஷ்டாக்\nடோனிக்காக பிரியாவிடை கிரிக்கட் போட்டி\nநேரத்திற்கு முன்னர் போட்டியினை ஆரம்பிக்க வேண்டும்- கிறிஸ் சில்வர்வுட்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் – புதிய சாதனை\nபாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இடையிலான இறுதி நாள் ஆட்டம் இன்று\nலங்கன் பிரீமியர் லீக் அடுத்த ஓகஸ்டில்\nடோனியின் ஆசனத்தில் எவரும் அமர்வதில்லை – யுஸ்வேந்திர சாஹல்\nவவுனியாவில் தேசிய முன்னணி அணிகளிற்கிடையே கூடைப்பந்தாட்டப் போட்டி\nசாட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி\nமுதலாவது போட்டி மழை காரணமாக இரத்து\nமூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nசர்வதேச கராத்தே போட்டி இலங்கையில்\nசெஸ் ஒலிம்பியாட் தொடரில் முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி\nரோகித் ஷர்மா புதிய உலக சாதனை\nகோஹ்லி கற்றுக் கொண்ட பாடம்\nஇங்கிலாந்துக்கு பயணிக்க இருக்கும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி\nஆண்டின் முதலாவது தொடர் இந்தியா வசம்\nஐ.பி.எல் போட்டிகள் மார்ச் மாதம் ஆரம்பம்\nஇந்தியா – இலங்கை 2வது T20 போட்டி இன்று\nதமிழ் தலைவர்களே இதுதான் உங்களின் ஆட்பலமா\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\n8 மணித்தியாலங்களின் பின் உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது\nதமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்\nதமிழர்களைச் சோதிக்காதீர்; வீண்விளைவைச் சந்திப்பீர்- ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/5083", "date_download": "2020-09-27T00:46:42Z", "digest": "sha1:65Z6H5TED2F4BHDUJVDOT74OCVSJVD72", "length": 4370, "nlines": 50, "source_domain": "vannibbc.com", "title": "அநுராதபுரம் கட்டுகெலியாவ முஸ்லீம் மகா வித்தியாலய மாணவர்களின் சாதனை – Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்", "raw_content": "\nஅநுராதபுரம் கட்டுகெலியாவ முஸ்லீம் மகா வித்தியாலய மாணவர்களின் சாதனை\nவடமத்திய மாகாணத்தில் அநுராதபுரத்தில் கலன்பிதுனுவெவ வலயத்தில் அமைந்துள்ள ஒரு பாடசாலை அ/கனந்தர கட்டுகெலியாவ முஸ்லிம் ம.வி 2019ம் ஆண்டில் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தேசிய ,மாகாண, வலய மட்டங்களில் பங்குபற்றி பல பதக்கங்களை பெற்றுள்ளார்கள்.\nதேசிய மட்ட தமிழ் தினம்.\nதேசிய மட்ட கணித ஒலிம்பியாட்\nதேசிய மட்ட விளையாட்டு போட்டி\nசர்வதேச சிதம்பர கணித போட்டி\nமாகாண மட்ட கணித வினாவிடை போட்டி\n12 வயது சிறுமியை ஒரே மாதத்தில் இரண்டு ஆண்களுக்கு தி ருமணம் செய்து வை த்த தங்தை: வெளிவரும் ப கீர் ச ம்பவம்\nவவுனியா-பாவற்குளம் பகுத��யில் இடம்பெற்ற வி பத்தில் பெண் ஒருவர் கா யம்\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\nநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்\nஇ றந் தவ ரின் ச டல த் தை அ டக்க ம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அ…\nவவுனியாவில் ஆடு தி ருட்டு உட்பட பல்வேறு தி ருட்டுச் ச ம்பவங்களுடன்…\nமுன்னணிக்குள் உடைவு முக்கியஸ்தர் பதவி பறிப்பு\nவவுனியா கனகராயன்குளம் பகுதியில் ரயில் வி பத் து : வடக்கிற்கான…\nவாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/13931/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-27T00:35:40Z", "digest": "sha1:IOOUWS5E4UU3SRNOY34WWCNV2EJGDZ44", "length": 6148, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "பிக்பாஸ் புகழ் சித்தப்பு சரவணனா இது, புதிய லுக்- வைரலாகும் புகைப்படங்கள் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nபிக்பாஸ் புகழ் சித்தப்பு சரவணனா இது, புதிய லுக்- வைரலாகும் புகைப்படங்கள் \nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டவர் சித்தப்பு சரவணன்.\nஇந்த சீசனில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பல விஷயங்கள் நடந்தது. அதிலும் சரவணன் அவர்கள் வீட்டில் உள்ளே இருந்த போட்டியாளர்களுக்கே தெரியாமல் வெளியேறியது தான் மிகவும் ஷாக்கிங்காக இருந்தது.\nஇதுவரையிலும் அவர் எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பது சரியாக தெரியவில்லை.\nநிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சித்தப்பு படங்களில் கமிட்டாகி நடிக்க பிஸியாகி விட்டார். இருந்தாலும் அந்த நிகழ்ச்சியால் தனக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது என்று வருத்தமாக அப்போதே கூறியிருந்தார்.\nகொரோனாவால் படப்பிடிப்புகள் செல்லாத சித்தப்பு அண்மையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளது. அந்த புகைப்படங்கள் வெளியாக என்னது சரவணன் அவர்களா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.\n“இதுல எது சூடான Flask” – ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள் \nஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பசங்களை கவரும் தர்ஷனின் காதலி நடிகை சனம் ஷெட்டி \n“மியா கலீஃபா விட செம்மயா இருக்க��” யாஷிகா ஆனந்த் Latest Glamour Clicks \n“இதுல எது சூடான Flask” – ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள் ” – ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள் \nஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பசங்களை கவரும் தர்ஷனின் காதலி நடிகை சனம் ஷெட்டி \n“மியா கலீஃபா விட செம்மயா இருக்கு” யாஷிகா ஆனந்த் Latest Glamour Clicks \nஉயிருக்கு போராடிய SPB – மருத்துவமனையில் இருந்து வெளியான கலங்கவைக்கும் வீடியோ \nபோதைப்பொருள் குழுவுக்கு நிர்வாகியே தீபிகா படுகோன் தான்.. உறையவைத்த என்சிபி..\nவாயை பிளந்து பார்க்க வைக்கும் சுரேகா வாணியின் முன்னழகு புகைப்படங்கள் \nTransparent புடவையில் Pose கொடுத்த மேகா ஆகாஷ் ட்ரெண்டிங் புகைப்படங்கள்..\nசின்ன குழந்தை போல அடம்பிடிக்கும் சீரியல் நடிகை வைரலாகும் புகைப்படம் \nVJ அஞ்சனா வெளியிட்ட பரபரப்பு புகைப்படம் திகைத்த ரசிகர்கள்..\nநடிகை ஷெரின் வெளியிட்ட Latest Click கண்டபடி கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்.. கண்டபடி கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/06/07/15-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-27T00:41:46Z", "digest": "sha1:IV7YG7HE2VQDMHCODJNOXU3FUOKT5BX2", "length": 9426, "nlines": 105, "source_domain": "www.netrigun.com", "title": "15 ஆயிரம் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஐரோப்பிய நாடு! | Netrigun", "raw_content": "\n15 ஆயிரம் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஐரோப்பிய நாடு\nஇத்தாலியில் வாழும் சட்டவிரோத குடியேறிகள் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வதிவிட அனுமதி வழங்கப்படவுள்ளது.\nஇது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இத்தாலி உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஜுன் மாதம் முதலாம் திகதி அமுல்படுத்தப்படும் பொது மன்னிப்பு காலத்தில் புதிய சட்டம் மூலம் இந்த வதிவிட அனுமதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n8 வருடங்களின் பின்னர் செயற்படுத்தப்படும் இந்த பொது மன்னிப்பு கால சட்டம் மூலம், விவசாயம், மீன்பிடி, வீட்டு பணி சேவை மற்றும் மேலும் சில பிரிவுகளின் ஊழியர்களுக்கு சேவை யோசனை ஊடாக தொழில் ஒப்பந்த செய்துக் கொள்வதன் மூலம் இந்த வதிவிட அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஜுன் மாதம் முதலாம் திகதி முதல் ஜுலை மாதம் 15ஆம் திகதி வரையிலான 45 நாட்களுக்குள் இந்த வதிவிட அனுமதிக்கு விண்���ப்பிக்க வேண்டும் என இத்தாலி உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇத்தாலியில் முன்னெடுக்கவுள்ள இந்த நடவடிக்கையின் கீழ் அந்த நாட்டில் வதிவிட அனுமதியின்றி வசிக்கும் இலங்கையர்கள் 15 ஆயிரம் பேருக்கு வதிவிட அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇத்தாலியில் உள்ள சட்டவிரோத இலங்கையர்களுக்கு புதிய விமான அனுமதி பத்திரம் பெறுவதற்காக இத்தாலி நகரத்தில் உள்ள இலங்கை தூரகம் மற்றும் மிலான் நகர உயர் ஸ்தானிகரலாயத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விமான அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு அவசிய ஆலோசனைகளை தூதரக இணையத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் பணியாற்றும் இலங்கை தூதுவர் சிசிர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nநிலவும் நிலைமைக்கமைய விமான அனுமதி பத்திரம் விண்ணப்பிக்கும் போது ஜுன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னரான தினம் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்வதற்கு அவசியமான ஆவணங்களை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.\nஆவணங்களை ஒப்படைத்த நாள் முதல் குறைந்தது 10 நாட்களுக்குள் வதிவிட அனுமதி விண்ணப்பித்தவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது.\nPrevious articleபிரான்சில் முகக்கவசங்கள் – சிகரெட் கட்டைகள் – பொதுவெளியில் எறிவதற்கு அதிகமாக்கப்படும் தண்டனை\nNext articleதென்மராட்சியில் ரௌடிக்குழுக்கள் மோதல்: 3 பேர் காயம்; மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு\nமிட் நைட்டில் பாய்பிரண்டுடன் ரொமான்ஸ்.\nமனைவி, மாமியார், மச்சினிச்சி பிணத்துடன் உடலுறவு.\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்…\nநீச்சல் குளத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய 39 வயது விக்ரம் பட நடிகை..\nவிளம்பரத்திற்காக எல்லைமீறி சட்டையை நழுவவிட்ட நடிகை..\nபிக்பாஸ் மேடையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/guide-to-italy-by-train/?lang=ta", "date_download": "2020-09-27T00:51:36Z", "digest": "sha1:YLVQEKQ27NKC7SXKNAYOGATE3APM3GXH", "length": 20371, "nlines": 96, "source_domain": "www.saveatrain.com", "title": "இத்தாலி கம்ப்ளீட் தொடக்க கையேடு ரயில் மூலம் | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > இத்தாலி கம்ப்ளீட் தொடக்க கையேடு ரயில் மூலம்\nஇத்தாலி கம்���்ளீட் தொடக்க கையேடு ரயில் மூலம்\nரயில் பயணம் இத்தாலி, சுற்றுலா ஐரோப்பா\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 07/06/2020)\nசெய்யவும் கணம் நீங்கள் அதன் பெரிய மண் மீது காலடி எடுத்து வைக்க மூலம் ரயிலில் இத்தாலியுடன் வீசியெறிந்த தயாராக. வரலாற்றின் நிலம், அற்புதமான கட்டிடக்கலை, பெரும் கலாச்சாரம் மற்றும் வருகிறது நேர்த்தியான, அதிநவீன மற்றும் மரியாதை மக்கள் உங்களின் கடைசி நாள் வரை நினைவில் ஏதாவது இருக்கும் ஒரு இரகசிய தெரிந்து கொள்ள வேண்டுமா ஒரு இரகசிய தெரிந்து கொள்ள வேண்டுமா ரயிலில் இத்தாலி கூட மிகவும் நேர்த்தியானது நீங்கள் கற்பனை செய்யலாம் விட\nஇப்போது, நீங்கள் போகிறீர்கள் என்பதால் ரோமியோ ஜூலியட் நிலம் தொடர்வண்டி மூலம், இங்கே ஒருவேளை நீங்கள் பின்பற்ற வேண்டும் சில பயனுள்ள குறிப்புகள் உள்ளன (நீங்கள் இத்தாலி இருந்திருக்கும் குறிப்பாக ஒருபோதும் மற்றும் சரளமாக மொழி பேச வேண்டாம்):\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nஇத்தாலி உங்கள் வழியைக் கண்டறிவதில் ரயில் அட்டவணை மூலம்\nஅனைவருக்கும் ரயிலில் இத்தாலி முழுவதும் பயணம் மற்றும் அவர்களின் உண்மைகளை ஒருங்கிணைத்து பெற விரும்பியதற்கு, இடையே தேர்வு:\nTrenitalia, அனைத்து தேசிய பாதைகளில் தேசிய ரயில் சேவை; அது ஒரு வழக்கமான வேகம் ரயில்.\nஇடாலோ ரயில், அதிவேக ரயில்கள் / பாதைகளுக்கான.\nசிறந்த விருப்பத்தை ரயிலில் இத்தாலி பாருங்கள் உள்ளது, மற்றும் பாதுகாப்பாக இருப்பதற்கு: விலையை ஒப்பிடும், தேதிகளையும் நேரங்களையும் மற்றும் சிறந்த உங்கள் வரவு செலவு திட்டம் பொருந்தும் என்று விருப்பத்தை கண்டறிந்து உங்கள் பயண வரைபடம். அட்டவணை ஒப்பிட்டு இருவரும் பாருங்கள். ஒருவேளை நீங்கள் சொல்லியல் குழப்பி வேண்டும், எனவே இங்கே நீங்கள் காண்பீர்கள் சுருக்கமாக வடிவங்கள் ஆகும் Trenitalia தளம்:\nரோம் முனைகளில் (மத்திய நிலையம்) -> TE- ஐ ரோம்\nநேபிள்ஸ் மத்திய (மத்திய நிலையம்) -> என்ஏ C.The\nபுளோரன்ஸ் சாண்டா மரியா குறுநாவல் (மத்திய நிலையம்) -> Fl.SMN\nவெனிஸ் சாண்டா லூசியா ரயில் நிலையம்\nவெனிஸ் செயிண்ட் லூசியா (தீவில்) -> மற்றும். S.L.\nவெனிஸ் Mestre (நிலப்பகுதியில்) -> மாஸ்டர்\nமிலன் மத்திய (மத்திய நிலையம்) -> MI C.le\nபியாசா பிரின்சிப்பி (மத்திய நிலையம்) -> ஜிஇ P.P.\nஜெனோவா Stazione Brignole -> ஜிஇ பிரிகேடியர்\nLa Spezia மையநீங்கி (மத்திய நிலையம்) -> ஸ்பைஸ்\nபைசா மையநீங்கி (மத்திய நிலையம்) -> பிஐஎஸ்எ சி.\nஅங்கு நீங்கள் ரயிலில் இத்தாலி எடுத்து போது நீங்கள் கருப்பு குறிப்பானதாக மேல் ஒரு ரயில் நிலையத்தின் பெயரை பார்ப்பீர்கள் முறை இருக்கும், சிவப்பு சில மற்றவர்களும் பின்பற்றுகின்றனர்; இந்த நீங்கள் பயணிக்கும்போது நகரில் ஒரு சில ரயில் நிலையங்கள் உள்ளன குறிக்கிறது, ரயில் அனைத்து ரயில் நிறுத்தங்கள் உங்களைக் கொண்டுசெல்லும்.\nபுளோரன்ஸ் பைசா ரயில்கள் செல்லும்\nரோம் ரயில்கள் செல்லும் புளோரன்ஸ்\nமிலன் புளோரன்ஸ் ரயில்கள் செல்லும்\nவெனிஸ் மிலன் ரயில்கள் செல்லும்\nநீங்கள் ஆன்லைன் ரயில் டிக்கட் மூலம் உங்கள் இத்தாலி பதிவு அல்லது நிலையத்தில் அது வாங்க வேண்டும்\nரயில் வழியாக இத்தாலிக்கு உங்கள் டிக்கெட் புக்கிங் பற்றி நல்ல செய்தி ஆன்லைன் புக்கிங் அமைப்புகள் பழுதின்றி வேலை மற்றும் சூப்பர் நம்பகமான உள்ளது. நிலையங்கள் எல்லா இடங்களிலும் இருக்க முடியும் நெரிசலான - மற்றும் மன அழுத்தம் என்று வகை தேவை யார், வலது நீங்கள் புத்தகம் ஒன்று ஒப்புக்கொண்டிருந்தார் அல்லது நேரடியாக செலுத்த உங்கள் ரயில் டிக்கெட் ஆன்லைன். எனினும், நீங்கள் தன்னிச்சையான பற்றி இருந்தால் - காத்திருக்க நீங்கள் நிலையம் பெற வரை மற்றும் உங்கள் டிக்கெட் வாங்க பிறகு.\nகொலோன் டார்ட்மண்ட் ரயில்கள் செல்லும்\nமுனிச் டார்ட்மண்ட் ரயில்கள் செல்லும்\nஹனோவர் டார்ட்மண்ட் ரயில்கள் செல்லும்\nஎப்படி நீங்கள் உங்கள் டிக்கட் கிடைத்தது ஒருமுறை ரயில் வழியாக இத்தாலிக்கு பெற வேண்டாம்\nநீங்கள் ரயில் நிலையம் வழியாக இத்தாலிக்கு பெற போது, உங்கள் அடுத்த கோல் ஒரு பெரிய தொங்கும் பலகை இருக்கும். எங்கே நீங்கள் உங்களுக்கு தேவையான மேம்படுத்தப்பட்டது அனைத்து தகவல்களும் கிடைக்கும் என்று. நீங்கள் பலகை பார்க்க முடியவில்லை என்றால், பெரிய ஏதாவது அடியில் நின்று மக்கள் கூட்டத்தின் பார்க்க - மற்றும் voila வழக்கில் நீங்கள் உங்கள் ரயில் இடப் பக்கத்தில் உடனடியாக கண்காணிப்பதில்லை, பதட்ட தொடங்க வேண்டாம். நீங்கள் \"Partenze\" பார்த்து என்பதை உறுதி செய்து கொள்ளவும் (புறப்பாடு) \"Arrivi\" பதிலாக (வருகை) குழப்பம் தவிர்க்க. அனை���்து குறைந்தது குழப்பமான விருப்பத்தை ரயில் எண் மற்றும் புறப்படும் நேரம் செல்ல வேண்டும். நீங்கள் உங்கள் ரயில் கண்டுபிடிக்க போது, \"பின் பார்க்க,\"ஐந்து\" binario \" (நடைமேடை). நீங்கள் கிடைத்தது ஒருமுறை என்று வரிசைப்படுத்தப்பட்ட, நீங்கள் செல்ல சரிதான்\nஒரு ஜோக் நான் ஒருமுறை கேட்டேன் ஏற்பட்டது உள்ளது: போதெல்லாம் நீங்கள் அசிங்கமான அல்லது தனிமையாக, ரயில் வழியாக இத்தாலிக்கு செல்ல. எவ்வளவு தகாத நீங்கள் பார்க்க, உள்ளூர் ஆண்கள் திட்டுவார் \"பெல்லா\" உனக்கு பின்னால். அபிமான, வலது\" உனக்கு பின்னால். அபிமான, வலது இனி ஒரு நிமிடம் காத்திருக்க வேண்டாம், உங்கள் டிக்கெட் முன்பதிவு saveatrain.com மற்றும் இத்தாலி க்கான பொதி தொடங்க\nநீங்கள் உங்கள் தளத்துக்கு எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, இங்கே கிளிக் செய்யுங்கள்: http://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/ru_routes_sitemap.xml நீங்கள் / Ru செய்ய / டி அல்லது / அது மேலும் மொழிகள் மாறும் முடியும்.\nரயில் டிக்கெட் ரயில் பயண travelitaly\nஎன் வலைப்பதிவு எழுத்து மிகவும் பொருத்தமான பெற எளிதான வழி, ஆராய்ச்சி, மற்றும் தொழில் உள்ளடக்கத்தை எழுதப்பட்ட, நான் முடிந்தவரை ஈடுபடும் அது செய்ய முயற்சி. - நீங்கள் இங்கே கிளிக் செய்யலாம் என்னை தொடர்பு கொள்\n6 ரயில் ஐரோப்பாவில் பயணிக்கும்போது சிக்கனமான குறிப்புகள்\nரயில் பயணம் இத்தாலி, ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nரயில் வணிக பயணத்தை சரியாக செய்வது எப்படி\nரயில் மூலம் Business சுற்றுலா, ரயில் பயண உதவிக்குறிப்புகள், ரயில் பயணம் இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\n5 ரோம் இருந்து நாள் பயணங்கள் இத்தாலி ஆராய\nரயில் பயணம் இத்தாலி, ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\n10 ஐரோப்பாவில் குடும்ப விடுமுறைக்கான உதவிக்குறிப்புகள்\n7 ஐரோப்பாவில் ப��ணம் செய்ய மிகவும் மலிவு இடங்கள்\n5 ஐரோப்பாவின் சிறந்த இயற்கை அதிசயங்கள்\n7 ஐரோப்பாவில் வெளிப்புற செயல்பாடுகளுக்கான சிறந்த நகரங்கள்\n10 ஐரோப்பாவில் இயற்கை கிராமங்கள்\n5 ஐரோப்பாவில் சிறந்த பிக்னிக் ஸ்பாட்\n5 ஐரோப்பாவில் சிறந்த கட்சி நகரங்கள்\n7 ஐரோப்பாவில் பீட்டன் பாதை இலக்குகளுக்கு வெளியே\n7 ஐரோப்பாவில் சிறந்த இளங்கலை மற்றும் இளங்கலை பயணங்கள்\n10 ஐரோப்பாவில் சிறந்த நகர இடைவெளிகள்\nபதிப்புரிமை © 2020 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/04/blog-post_36.html", "date_download": "2020-09-27T00:43:09Z", "digest": "sha1:OURQJ2J2MNZOXPBBJAL33GUCCSQJI5TD", "length": 3293, "nlines": 49, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "சாவகச்சேரியில் விபத்து! -காரை இடித்து நொருக்கிய பஸ்- சாவகச்சேரியில் விபத்து! -காரை இடித்து நொருக்கிய பஸ்- - Yarl Thinakkural", "raw_content": "\n -காரை இடித்து நொருக்கிய பஸ்-\nவடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தனின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nசாவகச்சேரி நகர்ப் பகுதிகளில் இன்று இரவு 10. 30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.\nகாரை சாவகச்சேரி நகரில் தையல் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைத்துவிட்டுச் சென்ற பின்னர் வேகக் கட்டுபாட்டை இழந்த மினிபஸ் கேசவன் சயந்தனின் காரை மோதித் தள்ளியது. இதனா‌ல் கார் மிகப் பலத்த சேதமடைந்துள்ளது.\nஇவ் விபத்தின் போது மினி பஸ் சாரதி காயங்களுக்குள்ளாகி சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவிபத்து தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2013/10/blog-post_5319.html?showComment=1381635671138", "date_download": "2020-09-27T00:17:12Z", "digest": "sha1:WFH6ZZ25PCZSRWD26UG622U75RFTLWYM", "length": 173748, "nlines": 1446, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: உதை வாங்கும் நேரமிது !", "raw_content": "\nவணக்கம். அக்டோபர் இதழ்களின் reviews + விற்பனை குறை சொல்ல இடம் தரவில்லை எ���்பது மட்டுமல்லாது, இங்கு நமது பதிவு + பின்னூட்டங்களும் ஏக விறுவிறுப்பாய் அமைந்தது இரட்டை சந்தோஷத்துக்கு வழி தேடித் தந்தது ஆனால் ஷொட்டுக்களும் - குட்டுக்களும் மாறி மாறி நம் பக்கமாய் வருவது வழக்கமான நியதியே என்பதால் - இம்முறையும் அது தொடர்ந்ததில் எனக்கு அதிக வியப்பில்லை ஆனால் ஷொட்டுக்களும் - குட்டுக்களும் மாறி மாறி நம் பக்கமாய் வருவது வழக்கமான நியதியே என்பதால் - இம்முறையும் அது தொடர்ந்ததில் எனக்கு அதிக வியப்பில்லை ஆனால் குட்டுக்கள் விழுந்த காரணம் தான் நிஜமாக என்னை சற்றே விழிக்கச் செய்தது \n2013-ல் எஞ்சி இருக்கும் வண்ண மறுபதிப்புகளுள் ஒன்றான சிக் பில் ஸ்பெஷலின் கதைகளில் நேர்ந்ததொரு மாற்றம் தான் சமீபத்திய குட்டு மழையின் காரணி \"விண்வெளியில் ஒரு எலி\" கதையின் அன்றைய நமது மொழிபெயர்ப்பு பாணியானது தூய தமிழில் இருப்பதால் அதனிடத்தில் வேறொரு கதையைத் தேர்வு செய்வது உசிதம் ; அல்லது அதே கதைக்குப் புதிதாய் இன்னொரு மொழிபெயர்ப்பு தயாரித்தால் தேவலை ' என நண்பர் கிரி இங்கே சுட்டிக்காட்டி இருந்ததும் ; அது எனக்கும் சரி என்று தோன்றியதால் \"விண்வெளியில் ஒரு எலி\"க்கு கல்தா கொடுக்கப்பட்டதும் நாம் அறிந்ததே \"விண்வெளியில் ஒரு எலி\" கதையின் அன்றைய நமது மொழிபெயர்ப்பு பாணியானது தூய தமிழில் இருப்பதால் அதனிடத்தில் வேறொரு கதையைத் தேர்வு செய்வது உசிதம் ; அல்லது அதே கதைக்குப் புதிதாய் இன்னொரு மொழிபெயர்ப்பு தயாரித்தால் தேவலை ' என நண்பர் கிரி இங்கே சுட்டிக்காட்டி இருந்ததும் ; அது எனக்கும் சரி என்று தோன்றியதால் \"விண்வெளியில் ஒரு எலி\"க்கு கல்தா கொடுக்கப்பட்டதும் நாம் அறிந்ததே ஆனால் இந்த மாற்றம் நிறையவே வருத்தக் குரல்கள் ; கண்டனங்கள் ; மின்னஞ்சல் அர்ச்சனைகள் உருவாக காரணமாக இருக்குமென்று சத்தியமாய் நான் நினைத்திருக்கவில்லை ஆனால் இந்த மாற்றம் நிறையவே வருத்தக் குரல்கள் ; கண்டனங்கள் ; மின்னஞ்சல் அர்ச்சனைகள் உருவாக காரணமாக இருக்குமென்று சத்தியமாய் நான் நினைத்திருக்கவில்லை 'ஏகமாய் எதிர்பார்த்த கதையினை வாசகர் ஒருவர் சொன்னார் ( 'ஏகமாய் எதிர்பார்த்த கதையினை வாசகர் ஒருவர் சொன்னார் () என்பதற்காக 'படக்' கென நீங்கள் எவ்விதம் மாற்றலாம் ) என்பதற்காக 'படக்' கென நீங்கள் எவ்விதம் மாற்றலாம் ' என்ற கேள்வியோடு துவங்கி ; ' ���தைத் தலையில் கட்டினாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோமென்ற போக்கை ஜீரணிக்க முடியவில்லை ' என்ற கேள்வியோடு துவங்கி ; ' எதைத் தலையில் கட்டினாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோமென்ற போக்கை ஜீரணிக்க முடியவில்லை ' ; 'இதே போல் குட்டிக் காரணங்களைத் தொடர்ந்தால் கோவிந்தா தான் ' ; 'இதே போல் குட்டிக் காரணங்களைத் தொடர்ந்தால் கோவிந்தா தான் ' என்ற ரீதியிலான பிரவாகங்கள் ' என்ற ரீதியிலான பிரவாகங்கள் கருத்து சுதந்திரம் நம் பிறப்புரிமை என்ற போதிலும் - அவசியங்களுக்கு ஏற்ப சில வேளைகளில் அரங்கேறும் சில மாற்றங்களைப் புரிந்து கொள்தலும் அவசியம் என்றாகாதா கருத்து சுதந்திரம் நம் பிறப்புரிமை என்ற போதிலும் - அவசியங்களுக்கு ஏற்ப சில வேளைகளில் அரங்கேறும் சில மாற்றங்களைப் புரிந்து கொள்தலும் அவசியம் என்றாகாதா மறுபதிப்புகளைப் பொருத்த வரை நான் personal ஆகச் சந்தித்திடும் நெருடல்கள் சிலவுண்டு :\nஅன்று துவங்கி, இன்றளவும் தொடரும் ஒரு கதையினை (லக்கி லுக் ; பிரின்ஸ் ; டைகர் இத்யாதி) மறுபதிப்பு செய்யும் போது உங்களின் nostalgia craving அதே ஒரிஜினல் மொழிபெயர்ப்பையே துளி மாற்றமுமின்றிக் கோருகிறது என்பது நிதர்சனம். ஆனால் ரசனைகளில் பரிணாம வளர்ச்சி என்பதைப் போலவே ஒரு கதையை ; ஒரு தொடரை நாம் கையாளும் விதங்களிலும், எழுத்து நடைகளிலும் ஒரு இயற்கையான மாற்றம் இருந்திடுவதும் கூட யதார்த்தம் தானே 20 ஆண்டுகளுக்கு முந்தைய நம் எழுத்துகளை இன்று மீண்டும் படிக்கும் போது எனக்கு நெருடல்கள் சில தோன்றுகின்றன 20 ஆண்டுகளுக்கு முந்தைய நம் எழுத்துகளை இன்று மீண்டும் படிக்கும் போது எனக்கு நெருடல்கள் சில தோன்றுகின்றன ஆனால் அவற்றை செப்பனிட அவகாசம் இருப்பதில்லை என்பதோடு - உங்களின் 'பழமைக் காதல் ' அந்தச் செப்பனிடும் முயற்சிகளை இரசிப்பதுமில்லை என்பதால் status quo போதுமென்று விட்டு விடுகிறேன்.\nஇது தவிர, என்னைப் பொறுத்த வரை நமது முந்தைய இதழ்களை அவ்வப்போது நான் மீண்டும் படிப்பதோ ; புரட்டுவதோ கிடையாது நமது oldies எல்லாமே அட்டைப்படன்களாய் ; அனுபவங்களை ; கதைகளின் மெல்லிய outline கலை மாத்திரமே ஏன் தலைக்குள் உறைகின்றன என்பது தான் நிஜம் நமது oldies எல்லாமே அட்டைப்படன்களாய் ; அனுபவங்களை ; கதைகளின் மெல்லிய outline கலை மாத்திரமே ஏன் தலைக்குள் உறைகின்றன என்பது தான் நிஜம் So - மறுபதிப்புக்கென நான் ஒரு கத��யைத் தேர்வு செய்யும் போது எனக்குத் துணை நிற்பது - அந்தக் கதையின் ஒரிஜினல் பதிப்பு வெளியான சமயம் கிட்டிய வெற்றியும் ; ஈட்டிய பாராட்டுக்களும் மாத்திரமே So - மறுபதிப்புக்கென நான் ஒரு கதையைத் தேர்வு செய்யும் போது எனக்குத் துணை நிற்பது - அந்தக் கதையின் ஒரிஜினல் பதிப்பு வெளியான சமயம் கிட்டிய வெற்றியும் ; ஈட்டிய பாராட்டுக்களும் மாத்திரமே ஏகப்பட்ட தடவைகள் ஒரு கதையைப் படித்திருந்து அதனை மனப்பாடமாய் ஒப்பிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் நீங்கள் தானேயன்றி நானில்லை ஏகப்பட்ட தடவைகள் ஒரு கதையைப் படித்திருந்து அதனை மனப்பாடமாய் ஒப்பிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் நீங்கள் தானேயன்றி நானில்லை \"விண்வெளியில் ஒரு எலி\"யைப் பொருத்த வரை அதனில் பயன்படுத்தப்பட்டிருந்தது பேச்சு வழக்குத் தமிழல்ல என்பது நண்பர்கள் சுட்டிக்காட்டும் வரை எனக்கு நிச்சயமாய் நினைவிலில்லை \"விண்வெளியில் ஒரு எலி\"யைப் பொருத்த வரை அதனில் பயன்படுத்தப்பட்டிருந்தது பேச்சு வழக்குத் தமிழல்ல என்பது நண்பர்கள் சுட்டிக்காட்டும் வரை எனக்கு நிச்சயமாய் நினைவிலில்லை ஒரே இதழில் - ஒரே நாயகரின் கதைகள் - வெவ்வேறு இரு விதங்களில் கையாளப்பட்டிருக்கும் பட்சத்தில் புது / சமீப வாசகர்களுக்கு அது நெருடலாய் அமைந்திடும் என்ற காரணத்தினால் கதைகளை switch செய்திடத் தீர்மானித்தேன் ஒரே இதழில் - ஒரே நாயகரின் கதைகள் - வெவ்வேறு இரு விதங்களில் கையாளப்பட்டிருக்கும் பட்சத்தில் புது / சமீப வாசகர்களுக்கு அது நெருடலாய் அமைந்திடும் என்ற காரணத்தினால் கதைகளை switch செய்திடத் தீர்மானித்தேன் ஆனால் அதற்கே பிடரியில் சாத்து வாங்க நேரிடும் போது - இன்னும் நான் சொல்லக் காத்திருக்கும் சங்கதிக்கு பெரியதொரு டின் நிச்சயம் என்பது புரிகிறது \nஎலியாரை மூட்டை கட்டி விட்டு அதனிடத்தில் \"இரும்புக் கௌபாய்\" கதையினை அறிவித்திருந்தோம் ஆனால் தலை நோவு விட்ட பாடில்லை ஆனால் தலை நோவு விட்ட பாடில்லை சிக் பில் தொடரின் கதைகளுக்கான வண்ணப் பக்கங்களை நவீன பாணியிலான டிஜிட்டல் கோப்புகளாய் மாற்றிடத் தீர்மானமாகி உள்ளதாகவும் ; முந்தைய files -ல் சில நுணுக்கமான குறைபாடுகள் சில உள்ளதால் அவற்றைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் நம் பதிப்பகத்தினர் குண்டைத் தூக்கிப் போட்டு விட்டனர் சிக் பில் தொடரின் கதைகள��க்கான வண்ணப் பக்கங்களை நவீன பாணியிலான டிஜிட்டல் கோப்புகளாய் மாற்றிடத் தீர்மானமாகி உள்ளதாகவும் ; முந்தைய files -ல் சில நுணுக்கமான குறைபாடுகள் சில உள்ளதால் அவற்றைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் நம் பதிப்பகத்தினர் குண்டைத் தூக்கிப் போட்டு விட்டனர் இந்தப் புதுப்பிக்கும் பணியில் சிக் பில்லின் ஆரம்ப காலத்துக் கதைகளும் (ரொம்பவே புராதனமானவைகள் இந்தப் புதுப்பிக்கும் பணியில் சிக் பில்லின் ஆரம்ப காலத்துக் கதைகளும் (ரொம்பவே புராதனமானவைகள்) ; சமீபத்திய சில கதைகளும் மாத்திரமுமே பூர்த்தியாகி உள்ளன ; பாக்கிக் கதைகள் தயாரகிட சில / பல மாதங்கள் எடுக்குமெனக் கையை விரித்து விட்டனர் ) ; சமீபத்திய சில கதைகளும் மாத்திரமுமே பூர்த்தியாகி உள்ளன ; பாக்கிக் கதைகள் தயாரகிட சில / பல மாதங்கள் எடுக்குமெனக் கையை விரித்து விட்டனர் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள கதைகளுள் தற்சமயம் வண்ண மாற்றம் செய்யப்பட்டு தயாராக உள்ள கதைகள் இரண்டே இரண்டு மாத்திரமே நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள கதைகளுள் தற்சமயம் வண்ண மாற்றம் செய்யப்பட்டு தயாராக உள்ள கதைகள் இரண்டே இரண்டு மாத்திரமே \nஅதிலும் \"விற்பனைக்கு ஒரு ஷெரிப் \" ஆல்பத்தில் ஒரு பிரதான 30 பக்கக் கதை + 8 பக்கம் + 6 பக்கக் குட்டிக் கதைகள் என்பது தான் அமைப்பு. 'இதனில் அந்த 30 பக்கப் பிரதானக் கதை மாத்திரமே டிஜிட்டல் கோப்புகளில் தயாராக உள்ளன ; பாக்கியை ஒரு மாதத்திற்குள் உங்களுக்காக வண்ணப் புனரமைப்பு செய்திட முயற்சிக்கிறோம் ' என்று சொல்லியுள்ளனர் ஆனால் நம் அவசரத்திற்கு அது சாத்தியமாகுமென்ற நம்பிக்கை பெரியளவில் என்னுள் இல்லை ஆனால் நம் அவசரத்திற்கு அது சாத்தியமாகுமென்ற நம்பிக்கை பெரியளவில் என்னுள் இல்லை சிக் பில் தொடரானது இதர மொழிப் பதிப்பகங்களால் அத்தனை ஆர்வமாய் நாடப்படும் கதைவரிசை அல்ல என்பதால் அவர்களுக்கு இது ஒரு முன்னணித் தொடர் ஆகாது சிக் பில் தொடரானது இதர மொழிப் பதிப்பகங்களால் அத்தனை ஆர்வமாய் நாடப்படும் கதைவரிசை அல்ல என்பதால் அவர்களுக்கு இது ஒரு முன்னணித் தொடர் ஆகாது So - இதன் பொருட்டு அவர்கள் பெரியதொரு சடுதியைக் காட்ட முகாந்திரங்கள் அதிகமில்லை \nஆக வண்ணத்தில் மறுபதிப்புக்கு நமக்கு சாத்தியம் என்பது - \"விற்பனைக்கு ஒரு ஷெரீப் \"-30 பக்கங்கள் + \"நிழல் 1..நிஜம் 2\" கதையின் 44 பக்கங��கள் மாத்திரமே இதில் ஒரு குட்டியான ஆறுதல் என்னவெனில் \"நி 1..நி--2\" கதைக்கு இப்போது தயார் செய்யப்பட்டுலவை புதிப்பிக்கப்பட்ட சித்திரங்களே இதில் ஒரு குட்டியான ஆறுதல் என்னவெனில் \"நி 1..நி--2\" கதைக்கு இப்போது தயார் செய்யப்பட்டுலவை புதிப்பிக்கப்பட்ட சித்திரங்களே நாம் இந்தக் கதையினை 13 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியிட்ட சமயம் நமக்கு வழங்கப்பட்டவை 1960-களில் உருவாக்கப்பட்ட இதன் ஒரிஜினல் சித்திரங்களே நாம் இந்தக் கதையினை 13 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியிட்ட சமயம் நமக்கு வழங்கப்பட்டவை 1960-களில் உருவாக்கப்பட்ட இதன் ஒரிஜினல் சித்திரங்களே 1980-களில் குறிப்பிட்ட சில கதைகளை ஓவியர் திபெத்தைக் கொண்டு re -draw செய்திருந்தனர் 1980-களில் குறிப்பிட்ட சில கதைகளை ஓவியர் திபெத்தைக் கொண்டு re -draw செய்திருந்தனர் இது தொடர்பானதொரு சர்ச்சை கூட நமது பதிவுகள் துவங்கிய சமயம் எழுந்தது நினைவிருக்கலாம் இது தொடர்பானதொரு சர்ச்சை கூட நமது பதிவுகள் துவங்கிய சமயம் எழுந்தது நினைவிருக்கலாம் (http://lion-muthucomics.blogspot.in/2012/02/blog-post_13.html) So - இம்முறை இக்கதையை நாம் வண்ணத்தில் வெளியிடும் போது முற்றிலும் புதிதான artwork சாத்தியமாகிடும் (http://lion-muthucomics.blogspot.in/2012/02/blog-post_13.html) So - இம்முறை இக்கதையை நாம் வண்ணத்தில் வெளியிடும் போது முற்றிலும் புதிதான artwork சாத்தியமாகிடும் பாருங்களேன் - சின்னதாய் ஒரு சாம்பிள் :\n'ஆண்டின் அட்டவணையைத் திட்டமிடும் போதே இதையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு என்ன கேடு ' என்ற கேள்விகள் நிச்சயம் எழும் என்பதை நான் உணராது இல்லை ' என்ற கேள்விகள் நிச்சயம் எழும் என்பதை நான் உணராது இல்லை ஆனால் இந்த digitalization பணிகள் ; தீர்மானங்கள் - சமீப சங்கதிகள் ; நமது கைக்குள் அறவே இருந்திடா விஷயங்கள் எனும் போது கையைப் பிசைவதைத் தாண்டி நான் செய்வதற்கு அதிகமில்லை ஆனால் இந்த digitalization பணிகள் ; தீர்மானங்கள் - சமீப சங்கதிகள் ; நமது கைக்குள் அறவே இருந்திடா விஷயங்கள் எனும் போது கையைப் பிசைவதைத் தாண்டி நான் செய்வதற்கு அதிகமில்லை ஓராண்டுக்குத் தேவையான கதைகளை ஒட்டு மொத்தமாய்க் கொள்முதல் செய்திடும் கோமான்களாய் நாம் இருந்திடும் பட்சத்தில் இது போன்ற கடைசி நிமிடக் காரணங்களை ஓரளவிற்கு மட்டுபடுத்திட இயலும் தான் ; ஆனால் இலட்சங்களில் நீண்டு செல்லும் ராயல்டிகளை 12 மாதங்களுக்கு முன்பாகவே முடக்கும் சக்தியோ ; ���ாகசமோ நமக்கு அந்நியம் என்பதால் - அன்றைய சமையலுக்கு அன்றைய அன்னக் கொள்முதல் என்பது தானே சாத்தியமாகிட முடியும் \n2013-ன் அட்டவணையில் இதுவரை நேர்ந்துள்ள ஒரே மாற்றம் Jason Brice கதையினைக் கழற்றி விட்டு, அதனிடத்தில் கிரீன் மேனரை நுழைத்தது மாத்திரமே மையக்கரு முறையற்ற உறவைக் காட்டிடும் கதையாக JB இருந்ததாலும் ; கிரீன் மேனரின் மாறுபட்ட பாணியை உங்களுக்கு அறிமுகம் செய்திடும் ஆர்வமும் கைகோர்த்ததால் மட்டுமே அந்த மாற்றம் அவசியமானது மையக்கரு முறையற்ற உறவைக் காட்டிடும் கதையாக JB இருந்ததாலும் ; கிரீன் மேனரின் மாறுபட்ட பாணியை உங்களுக்கு அறிமுகம் செய்திடும் ஆர்வமும் கைகோர்த்ததால் மட்டுமே அந்த மாற்றம் அவசியமானது அதற்குப் பின் இந்த சிக் பில் பல்டி - நம் கட்டுப்பாட்டிற்கு மீறியதொரு சூழ்நிலை ஏற்படுத்தித் தந்துள்ள கட்டாயம் \nஒரு மாத அவகாசம் கொடுக்கும் பட்சத்தில் \"விற்பனைக்கு ஒரு ஷெரீப்\" கதையின் பாக்கி 16 பக்கங்களும் வண்ணத்தில் தயாராகிடுமா என்று சின்னதாய் ஒரு சான்ஸ் பார்த்திடும் பொருட்டு - சிக் பில் ஸ்பெஷலை டிசெம்பருக்கு நகற்றி விட்டு, அதனிடத்தில் ஜானி ஸ்பெஷலை இம்மாதம் கொணரலாம் என எண்ணியுள்ளோம். \"ஊடு சூன்யம் \" + \"ஓநாய் மனிதன்\" என்றதொரு combo வில் ஜானி ஸ்பெஷல் வரவிருக்கிறது இந்த மாற்றங்கள் நண்பர்கள் சிலரது உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதை உணர்கிறேன் இந்த மாற்றங்கள் நண்பர்கள் சிலரது உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதை உணர்கிறேன் ஆனால் சின்னதொரு பட்ஜெட்டோடு ; ஓராண்டுத் திட்டமிடல்கள் என்பதையெல்லாம் முதல் முறையாய் தரிசிக்கும் எனக்கு இதுவும் ஒரு learning curve என்பதால் - என் வசம் வருத்தம் தெரிவிப்பதைத் தாண்டி வேறு உருப்படியான கேடயம் ஏதுமில்லை ஆனால் சின்னதொரு பட்ஜெட்டோடு ; ஓராண்டுத் திட்டமிடல்கள் என்பதையெல்லாம் முதல் முறையாய் தரிசிக்கும் எனக்கு இதுவும் ஒரு learning curve என்பதால் - என் வசம் வருத்தம் தெரிவிப்பதைத் தாண்டி வேறு உருப்படியான கேடயம் ஏதுமில்லை ஒருக்கால் மாற்றம் கொண்ட கதையினைத் தாங்கி வரும் இந்த சிக் பில் ஸ்பெஷல் இதழினை சந்தாவில் வாங்கிடுவதில் நண்பர்களுக்குப் பிரியம் இல்லாதிருப்பின் சின்னதாய் ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடும் பட்சத்தில் இது உங்களது சந்தாவில் அனுப்பப்படாது. அந்த வரவு தொகையை 2014-க்க��� carry forward செய்திடும் சுதந்திரம் நிச்சயமாய் உண்டு \n2013 புகட்டும் ஒவ்வொரு பாடமும் தொடரவிருக்கும் ஆண்டின் செயல்பாடுகளுக்கு நிறையவே உதவிடும் என்பது புரிகிறது ஏற்கனவே 2014-ன் முதல் ஆறு மாத இதழ்களுக்கான கதைக் கொள்முதலுக்காக இப்போதிலிருந்தே 'தம் ' கட்டிப் பணம் புரட்டும் முயற்சிகளைத் துவங்கி விட்டோம். கடந்த காலங்களில் நமது ஸ்டாக் பல்லாயிரம் பிரதிகளாய் இருந்தாலும், அதனில் முடங்கிடும் தொகையானது பூமியை அதிரச் செய்யும் ஒரு எண்ணமாக இருந்திடாது ஏற்கனவே 2014-ன் முதல் ஆறு மாத இதழ்களுக்கான கதைக் கொள்முதலுக்காக இப்போதிலிருந்தே 'தம் ' கட்டிப் பணம் புரட்டும் முயற்சிகளைத் துவங்கி விட்டோம். கடந்த காலங்களில் நமது ஸ்டாக் பல்லாயிரம் பிரதிகளாய் இருந்தாலும், அதனில் முடங்கிடும் தொகையானது பூமியை அதிரச் செய்யும் ஒரு எண்ணமாக இருந்திடாது ஆனால் இன்றோ சில ஆயிரங்கள் கையிருப்புப் பிரதிகள் கூட பல லட்ச முதலீட்டைக் கபளீகரம் செய்து வருவதால் - ஆண்டின் போக்கில் நாங்கள் இதனுள் pump செய்திட அவசியமாகும் கூடுதல் முதலீட்டின் அளவுகளும் 'திடும்' திடுமென அதிகரித்த வண்ணம் உள்ளன ஆனால் இன்றோ சில ஆயிரங்கள் கையிருப்புப் பிரதிகள் கூட பல லட்ச முதலீட்டைக் கபளீகரம் செய்து வருவதால் - ஆண்டின் போக்கில் நாங்கள் இதனுள் pump செய்திட அவசியமாகும் கூடுதல் முதலீட்டின் அளவுகளும் 'திடும்' திடுமென அதிகரித்த வண்ணம் உள்ளன இதையெல்லாம் சொல்லி உங்களது அனுதாபங்களைச் சம்பாதிப்பதோ ; வரக்கூடிய டின்களை திசை திருப்புவதோ நிச்சயமாய் எனது நோக்கமல்ல ; என் பக்கத்துப் பார்வையினை சற்றே உங்கள் விழித் திரைகளுக்கும் கொண்டு வரும் ஒரு யதார்த்த முயற்சி மாத்திரமே இதையெல்லாம் சொல்லி உங்களது அனுதாபங்களைச் சம்பாதிப்பதோ ; வரக்கூடிய டின்களை திசை திருப்புவதோ நிச்சயமாய் எனது நோக்கமல்ல ; என் பக்கத்துப் பார்வையினை சற்றே உங்கள் விழித் திரைகளுக்கும் கொண்டு வரும் ஒரு யதார்த்த முயற்சி மாத்திரமே 'கல்லாதது உலகளவு ' என்று சும்மாவா சொன்னார்கள் என்பதை தினமும் நாம் படித்து வரும் பாடங்கள் புரியச் செய்கின்றன விற்பனை முகவர்களின் ஒத்துழைப்பும் சிறுகச் சிறுக அதிகரிக்கத் தொடங்கும் போது நமது சிரமங்கள் சற்றே மட்டுப்படும் என்பதையும் உணர்வதால் அதற்கென முயற்சிகளையும் செய்து வருகிறோம் விற்பனை முகவர்களின் ஒத்துழைப்பும் சிறுகச் சிறுக அதிகரிக்கத் தொடங்கும் போது நமது சிரமங்கள் சற்றே மட்டுப்படும் என்பதையும் உணர்வதால் அதற்கென முயற்சிகளையும் செய்து வருகிறோம் எல்லாவற்றிற்கும் மேலாக 2014-ன் பிரதான இலக்கு - 1500 சந்தாக்களாவது திரட்ட வேண்டுமென்பதே எல்லாவற்றிற்கும் மேலாக 2014-ன் பிரதான இலக்கு - 1500 சந்தாக்களாவது திரட்ட வேண்டுமென்பதே அடுத்த 10 நாட்களுக்குள் புதிதாய் ஒன்றிரண்டு தொடர்களுக்கான பேச்சு வார்த்தைகள் நலமாய் முடிந்து விடுமென்ற நம்பிக்கை எனக்கிருப்பதால் - அதனையும் integrate செய்து 2014-ன் அட்டவணை + சந்தா அறிவிப்பை உறுதியாய் வெளியிட்டு விடுவோம்.\nபுத்தாண்டின் உத்வேகத்தை நிர்ணயம் செய்யும் பொறுப்பு வெகு சீக்கிரமே உங்கள் திசை நோக்கிப் பயணிக்கும் வேலை நெருங்கி விட்டது guys \n1.தொடரவிருக்கும் நமது விளம்பரத்துக்கு நண்பர் ரமேஷ் குமாரின் ஆக்கம் இதோ :-)\n2.KBGD போட்டிக்கான கோப்புகள் இன்று மின்னஞ்சலில் விண்ணப்பித்துள்ள 9 நண்பர்களுக்கும் அனுப்பிடப்படும். ஒரு வார அவகாசமென்பது சரியாக இருக்குமா guys வெற்றி பெரும் நண்பருக்கு நம் வாழ்த்துக்களோடு ஒரு தீபாவளிப் பட்டாசு பார்சல் பரிசும் உண்டு \n3.KBT-3 -க்கு இது வரை வந்துள்ள ஆக்கங்கள் அழகாய் உள்ளன அதிலும் ஒரே நாளில் முதல் கதையை எழுதி அனுப்பி இருந்த நண்பர் சிம்பாவின் வேகம் அமர்க்களம் \n4.சென்னையில் LANDMARK கடைகளில் நமது இதழ்களின் விற்பனை மகிழ்ச்சி தரும் விதத்தில் இருந்து வருகிறது இவ்வாரத்து bestseller - \"நிலவொளியில் நரபலி \" :-)\nகாலை வணக்கம் சார்.. பதிவைப்படித்து விட்டு வருகிறேன்...\nஎன்னை பொருத்தவரை தேர்ந் தேடுதுள்ள இரண்டு கதைகளுமே விருப்பம் இல்லை.\nமுதல் கதை ஒரு சிறு கதைஅளவே நமது பாக்கெட் ஸைசில் வந்தது.\nஇரண்டாவது சமீபத்தில் வந்த கதை மீண்டும் மறுபதிப்பு என்பது சற்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை..\nநான் ஆவலுடன் எதிர்பார்த்தது எலி மற்றும் இரும்புக்கவ்பாய்.\nஅதற்காக நான் இதனை எனது சந்தாவில் வேண்டாம் யெற்று கூறமாட்டேன்.\nஆனால் எனது கருத்து வண்ணக்கலவைகள் வரும் வரை நாம் ஏன் இந்த மறுபதிப்பை தள்ளி வைக்க கூடாது.\nஅதற்கு பதில் லக்கியின் பூம் பூம் படலம் மற்றும் புரட்சி தீ அல்லது ஒரு கோச் வண்டியின் கதை போல எதாவது மாறுதல் செய்யலாமே.\nமுயற்சி செய்து பாருங்கள் சார்.\nஅல்லது கா���்சனின் கடந்தகாலம் 2 பாகமும் பழைய மொழிபெயர்ப்புடன் கலரில் ....:)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 October 2013 at 09:49:00 GMT+5:30\n//அல்லது கார்சனின் கடந்தகாலம் 2 பாகமும் பழைய மொழிபெயர்ப்புடன் கலரில் ....:) //\nகிருஷ்ணா வ வெ : Sorry, அத்தனை short notice -ல் புதிதாய் ஒரு செட் கதைகளைத் தயார் செய்வது சாத்தியமாகாதே \nநண்பரே கிருஷ்ணா .. என் உள்ளத்தில் உதித்த கருத்தை முன்னரே இனம்கண்டு பதிவிட்டமைக்கு நன்றி..\nஉண்மையை சொல்லுவதானால் சிக் பில்லைவிட ஜானியின் கதைகளின் சித்திரங்களும் வண்ணச்சேர்க்கையும் அற்புதமாக இருப்பவை.\nஅத்துடன் ரிப்போர்டர் ஜானியை தரிசித்தும் வெகு நாட்களாகிவிட்டது.சிக் பில்லை விட அதிகம் எதிர்பார்க்கின்றேன்..\nஎன் பெயர் லார்கோ-வில் இருந்த அச்சுத்தரம் மீண்டும் வராத சார்..\nஅச்சுத்தரம் பற்றி எண்ணிக்கையில் மனம் சோர்வடைந்து விடுகிறது...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 October 2013 at 09:56:00 GMT+5:30\n//அத்துடன் ரிப்போர்டர் ஜானியை தரிசித்தும் வெகு நாட்களாகிவிட்டது.சிக் பில்லை விட அதிகம் எதிர்பார்க்கின்றேன்..//\n//அத்துடன் ரிப்போர்டர் ஜானியை தரிசித்தும் வெகு நாட்களாகிவிட்டது.சிக் பில்லை விட அதிகம் எதிர்பார்க்கின்றேன்..//\nபலத்த விமர்சனத்தை எதிர்நோக்கும் பதிவு இது\nசார்... இந்த முறை நீங்கள் செய்துள்ள மாற்றம் நண்பர்களிடையே வரவேற்பைப்பெறும் என்றே நினைக்கிறேன்.. சென்ற சில மாதங்களில் அதிகமாக கார்ட்டூன் கதைகளே வந்தது.. அதனால் இந்த மாற்றம் நன்மைக்கே.. அதுமட்டுமல்லாமல் ரிப்போர்ட்டர் ஜானியைப்பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது...\nஇங்கு உள்ள பலபேரிடன் நி1நி2கதை இருக்கும் , சார் வேறு கதை ஏதாவது முயற்சி செய்யுங்கள் .எங்களுக்கு வருட கடைசியில் வந்தால் போதும் .\nranjith ranjith : நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள கதைகளுள் தற்சமயம் வண்ண மாற்றம் செய்யப்பட்டு தயாராக உள்ள கதைகள் இரண்டே இரண்டு மாத்திரமே அவை : விற்பனைக்கு ஒரு ஷெரிப் & நிழல் 1..நிஜம் 2 \nவேறு கதைகள் இருக்கும் பட்சத்தில் சிக்கலே கிடையாதே \n KBT3 அதக்குள்ள அனுப்பிச்சிட்டாங்களா... சார்..சார்..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்... நான் இப்பதான ஆரம்பிச்சிருக்கேன்...\nநண்பர் ரமேஷ்குமார் எப்போதும்போல பின்னியிருக்கிறார்...:-)\n// இந்த சிக் பில் பல்டி - நம் கட்டுப்பாட்டிற்கு மீறியதொரு சூழ்நிலை ஏற்படுத்தித் தந்��ுள்ள கட்டாயம் \nநீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி. ஒவொரு நாளும் எங்களுக்கு தரமான காமிக்ஸ் தர நீங்கள் சந்திக்கும் சவால்கள் பல.\nகதை மாற்றங்கள் என்னை பெரிதும் பாதிப்பதில்லை. நீங்கள் தேர்வு செய்து தரும் அனைத்து கதைகளும் சிறப்பாகவே இருக்கும்.\n// 2013 புகட்டும் ஒவ்வொரு பாடமும் தொடரவிருக்கும் ஆண்டின் செயல்பாடுகளுக்கு நிறையவே உதவிடும் என்பது புரிகிறது \n ஒவொரு நாளும் படிக்கும் பாடங்கள் அடுத்த நாள் சிறப்பாக அமைய உதவும். கடந்த காலம் திரும்ப கிடைபதில்லை,எவ்விலை கொடுப்பதானாலும்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 October 2013 at 09:39:00 GMT+5:30\nஜானியின் ஓநாய் மனிதனுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் \nலார்கோ கதை முன்னே வந்து சந்தோசம் தந்தது போல உணருகிறேன் \nசிக் பில் கதைகள் தயாராகும் வரை பொறுமை காத்து பின்னர் வெளியிடலாம் சார் , அதற்க்கு பதிலாக புதிய கதைகள் வந்தாலும் சந்தோசமே , இல்லை எனில் இதனை அடுத்த வருடத்திற்கு மாற்றி விடுங்களேன் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 October 2013 at 09:42:00 GMT+5:30\nநண்பர் ரமேஷ் குமாரின் விளம்பரம் அருமை \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 October 2013 at 09:47:00 GMT+5:30\nவிண்வெளியில் ஒரு எலி , இரும்பு கவ்பாய் இரண்டுமே வேண்டும் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : காத்திருப்போம் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 October 2013 at 09:58:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 October 2013 at 10:08:00 GMT+5:30\nஇந்த வருடம் ஏதேனும் பழைய கதைகள் தந்தே ஆகா வேண்டும் எனில் ஜானி,லக்கி லுக்கின் வேறு கதைகளை முயற்சிக்கலாமே சார் \nநானும் இதை வழிமொழிகிறேன். சிக் பில் கதைகள் வண்ணத்தில் தயாராகும் வரை காத்திருந்து வெளியிடலாம்.\nஇடைப்பட்ட வேளையில், வேறு ஏதாவது தயாராக உள்ள கதைகளை வெளியிடலாமே\n''இந்த வருடம் ஏதேனும் பழைய கதைகள் தந்தே ஆகா வேண்டும் எனில் ஜானி,லக்கி லுக்கின் வேறு\nசில சமயங்களில் மாற்றங்கள் அவசியமே.\nவிளம்பரம் நன்றாக அமைந்துள்ளது. \"இப்போது புதுப்பொலிவுடன் முழு வண்ணத்தில் \" என்று வருவதால் விளம்பரமும் வண்ணத்தில் அமைந்தால் நன்றாக இருக்கும். இருந்தாலும் ஆகும் செலவையும் கருத்தில் கொண்டுதான் ஆகவேண்டும்.\nசிக் பில் ஸ்பெஷல் பதிலாக தயவு செய்து கார்சன��ன் கடந்தகாலம் 2 பாகமும் வெளியிட முயற்சிக்கவும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 October 2013 at 10:19:00 GMT+5:30\n//அடுத்த 10 நாட்களுக்குள் புதிதாய் ஒன்றிரண்டு தொடர்களுக்கான பேச்சு வார்த்தைகள் நலமாய் முடிந்து விடுமென்ற நம்பிக்கை எனக்கிருப்பதால் - அதனையும் integrate செய்து 2014-ன் அட்டவணை + சந்தா அறிவிப்பை உறுதியாய் வெளியிட்டு விடுவோம். //\nசிறந்த தொடர்களை வெளியிடும் நமது நிறுவனம் அடுத்த மிக சிறந்த தொடர்களை வெளியிட போகிறது என்பது மேலும் கூடுதல் சந்தோசம். காத்திருக்கிறேன் மிக பெரிய எதிர் பார்ப்புகளுடன் \nஅடுத்த வருடம் அதிகரிக்க போகும் சந்தாக்களின் எண்ணிக்கைக்கு வாழ்த்துக்கள் சார் \n// சிறந்த தொடர்களை வெளியிடும் நமது நிறுவனம் அடுத்த மிக சிறந்த தொடர்களை வெளியிட போகிறது என்பது மேலும் கூடுதல் சந்தோசம். காத்திருக்கிறேன் மிக பெரிய எதிர் பார்ப்புகளுடன் \nஅடுத்த வருடம் அதிகரிக்க போகும் சந்தாக்களின் எண்ணிக்கைக்கு வாழ்த்துக்கள் சார் \nஆகாயத்தில் அட்டகாசம் ஒரு கிளாசிக், மிகவும் ரசிக்கும்படி இருந்தது குறிப்பாக உங்கள் மொழிபெயர்ப்பு அட்டகாசம்... நகைச்சுவை தெறிக்கிறது, அனுபவித்து எழுதி இருப்பது சொற்களில் பிரதிபலிக்கிறது குறிப்பாக உங்கள் மொழிபெயர்ப்பு அட்டகாசம்... நகைச்சுவை தெறிக்கிறது, அனுபவித்து எழுதி இருப்பது சொற்களில் பிரதிபலிக்கிறது அனைத்து வயதினரும் ரசிக்க ஏற்ற (நண்பர் வி-சு மன்னிப்பாராக) இந்த ப்ளூகோட் பட்டாளம், வரும் ஆண்டில் ஒரு முக்கிய இடம் பிடிக்கும் என நம்புகிறேன்\n'ப்ளுபெர்ரி/டைகர், ரிக்/ஜானி என ஒரு சிலர் மட்டுமே மெம்பர்களாக இருக்கும், 'பெயர்மாற்ற கிளப்பில்', இன்னும் இரு புது வரவுகளா' - என்ற ஒரே ஒரு வருத்தம் தான்' - என்ற ஒரே ஒரு வருத்தம் தான் ஒரு கதைத்தொடரை தமிழில் அறிமுகம் செய்யும் போது, அதில் வரும் முக்கியத்துவம் இல்லாத துணைப்பாத்திரங்களின் பெயர்கள், உச்சரிக்க சிரமமாக இருந்தால் - அவற்றை ஜிம், ஜானி, ஜாக்கி என்று எவ்வளவு எளிதாக வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம், பெரிதாய் பாதிப்புகள் இராது ஒரு கதைத்தொடரை தமிழில் அறிமுகம் செய்யும் போது, அதில் வரும் முக்கியத்துவம் இல்லாத துணைப்பாத்திரங்களின் பெயர்கள், உச்சரிக்க சிரமமாக இருந்தால் - அவற்றை ஜிம், ஜானி, ஜாக்கி என்று எவ்வளவு எளிதாக வேண்டுமானால் ���ாற்றிக் கொள்ளலாம், பெரிதாய் பாதிப்புகள் இராது இத்தொடர் பற்றிய இணைய ஆராய்ச்சி, ஒரிஜினல் பிரதியின் PHD என்றெல்லாம் ஓவராக அலட்டிக் கொள்ளாமல், ஜாலியாக படித்தால் இது எல்லாம் ஒரு பெரிய விஷயமாகவே தெரியாது என்பதை நானும் ஏற்கிறேன் இத்தொடர் பற்றிய இணைய ஆராய்ச்சி, ஒரிஜினல் பிரதியின் PHD என்றெல்லாம் ஓவராக அலட்டிக் கொள்ளாமல், ஜாலியாக படித்தால் இது எல்லாம் ஒரு பெரிய விஷயமாகவே தெரியாது என்பதை நானும் ஏற்கிறேன் ஆனாலும், கதையின் நாயகர்கள் பெயர்களையே மாற்றுவது ஜீரணிக்க இயலாத ஒன்றாக இருக்கிறது\nஏழு வயது குழந்தைகளுக்கு, செஸ்டர்ஃபீல்ட் & ப்ளட்ச் என்ற ஒரிஜினல் பெயர்களை விட, ஸ்கூபி & ரூபி போன்ற catchy-யான பெயர்கள் எளிதில் மனதில் பதியும் என்று நீங்கள் சொல்லலாம், உண்மைதான் ஆனால் படிக்கப் படிக்க ஒரிஜினல் பெயர்களும் பழகிவிடும் ஆனால் படிக்கப் படிக்க ஒரிஜினல் பெயர்களும் பழகிவிடும் சிறுவயதில் - மாடஸ்டி ப்ளைசி, ப்ரூனோ ப்ரேஸில், பிளாஷ் கார்டன், மாண்ட்ரேக் போன்ற பல கடினமான பெயர்களையும் இலகுவாக மனதில் பதித்து, அவர்களை ரசித்த குழந்தைகள் தான் நாங்களும் சிறுவயதில் - மாடஸ்டி ப்ளைசி, ப்ரூனோ ப்ரேஸில், பிளாஷ் கார்டன், மாண்ட்ரேக் போன்ற பல கடினமான பெயர்களையும் இலகுவாக மனதில் பதித்து, அவர்களை ரசித்த குழந்தைகள் தான் நாங்களும் இக்கால சிறுவர் சிறுமியரும் விரும்பும், ஆஸ்டெரிக்ஸ் அண்ட் ஓப்ளிக்ஸ்க்கை விடவா செஸ்டர்ஃபீல்ட் அண்ட் ப்ளட்ச் சிரமமாகத் தெரிகின்றன இக்கால சிறுவர் சிறுமியரும் விரும்பும், ஆஸ்டெரிக்ஸ் அண்ட் ஓப்ளிக்ஸ்க்கை விடவா செஸ்டர்ஃபீல்ட் அண்ட் ப்ளட்ச் சிரமமாகத் தெரிகின்றன Don't underestimate the intelligence of smaller kids\nமற்றபடிக்கு, லக்கியின் நாலு பக்க ஃபில்லர் ஓகே ரகம் இரத்தப் படலம் இன்னமும் படிக்கவில்லை இரத்தப் படலம் இன்னமும் படிக்கவில்லை அதில் வெளியான ஃபில்லர் பேய்க்கதை கதை மட்டும் படித்தேன், தயவு செய்து இது போன்ற வெகு சுமாரான கதைகளை இனி வெளியிட வேண்டாமே ப்ளீஸ்\nஅறிவிக்கப் பட்டிருக்கும், ஜானி ஸ்பெஷலின் இரண்டு கதைகளையும் சிறு வயதில் படித்திருக்கிறேன், இரண்டுமே அருமையான கதைகள் என்பதாக ஞாபகம்\nமிகவும் Professional ஆன, கவர்ச்சிகரமான டிசைன் ரமேஷ் வாழ்த்துக்கள் - இதற்கும், KBGD-யில் வெற்றி காணவும்\nKarthik Somalinga : பிரதம நாயகரான XIII -ன் கதையைப் படிக்கவே இன்னமும் வேகம் தோன்றவில்லை எனும் போது - காலத்தின் சுழற்சிக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பது புரிகிறது :-) \nப்ளூகோட் பட்டாளத்தைப் பொருத்த வரை - எழுத நிறையவே சிரமப்பட்டேன் என்பது தான் நிஜம். சிக் பில் ; லக்கி போல் ஏற்கனவே ஒரு pattern establish ஆகிய தொடராக இருக்கும் பட்சத்தில், அதே தண்டவாளத்தில் வால் பிடித்துக் கொண்டு செல்ல சிரமம் அதிகம் இராது ஆனால் இது புதியதொரு தொடர் மட்டுமல்லாது - கார்ட்டூன் பாணிகளுக்கு கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம் கொண்டதும் கூட ஆனால் இது புதியதொரு தொடர் மட்டுமல்லாது - கார்ட்டூன் பாணிகளுக்கு கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம் கொண்டதும் கூட So ஒரேடியாய்க் கேலிக் கூத்தாய் ஆகிடவும் அனுமதிக்காமல், மெல்லியதொரு balance maintain ஆகிட வேண்டும் என்பது முக்கியமாய்ப்பட்டது So ஒரேடியாய்க் கேலிக் கூத்தாய் ஆகிடவும் அனுமதிக்காமல், மெல்லியதொரு balance maintain ஆகிட வேண்டும் என்பது முக்கியமாய்ப்பட்டது மற்றபடிக்கு நம் கவுண்டரும் ; செந்திலும் உலவிடும் வரை இது போன்ற கதைகளைக் கையாளும் போது inspiration -க்கு அதிகம் தேடத் தேவை இல்லை தானே \nபெயர் மாற்றங்கள் எப்போதுமே விவாதங்களுக்குள்ளான தலைப்பு என்பதில் இரு வேறு கருத்துக்கள் கிடையாது ஆனால் எல்லா சமயங்களிலும் ஒரிஜினல்களைப் பின்பற்ற வேண்டுமென்ற சிந்தனையில் எனக்கு உடன்பாடு கிடையாது ஆனால் எல்லா சமயங்களிலும் ஒரிஜினல்களைப் பின்பற்ற வேண்டுமென்ற சிந்தனையில் எனக்கு உடன்பாடு கிடையாது ரிப்போர்டர் ஜானியை \"ரிக் ஹோசெட்\" என்று விளிப்பதோ ; CID லாரன்சை - \"பராகுடா\" என்றும் மொட்டை டேவிட்டை - \"பிரொல்லோ\" என்றும் அழைப்பதோ - சுலபம் / சிரமம் எனக் கருதுவது அவரவர் கண்ணோட்டங்களில் மாறுபடத் தான் செய்யும் \nஆனால் இது போன்ற பெயர் மாற்றங்களை செய்யும் ஒரே வேற்று மொழிப் பதிப்பகம் நாம் மட்டும் அல்லவே ரிப்போர்டர் ஜானியின் நாமகரணங்கள் தேசத்துக்கு தேசம் வேறுபடுபவை : ஜெர்மனியில் ரிக் மாஸ்டர் ; ஹாலந்தில் ரிக் ரிங்கேர்ஸ் ; பின்லாந்தில் ரிக்கு ஒக்சா ; ஸ்வீடனில் ரிக் ஹார்ட் ; ஆலன் பாக் ரிப்போர்டர் ஜானியின் நாமகரணங்கள் தேசத்துக்கு தேசம் வேறுபடுபவை : ஜெர்மனியில் ரிக் மாஸ்டர் ; ஹாலந்தில் ரிக் ரிங்கேர்ஸ் ; பின்லாந்தில் ரிக்கு ஒக்சா ; ஸ்வீடனில் ரிக் ஹார்ட் ; ஆலன் பாக் A rose by any name is still fragrant என்று எடுத்துக் கொள்வோமே என்பது தான் எனது எண்ணம் A rose by any name is still fragrant என்று எடுத்துக் கொள்வோமே என்பது தான் எனது எண்ணம் \nP.S : 'Andy' என்ற பெயரை ஒரு முறை தமிழாக்கம் செய்து பாருங்களேன்.. லார்கோவின் துரத்தும் தலைவிதி \" கதையினில் வந்த ஒரு துணைப் பாத்திரத்துக்கு Andy என்ற பெயர் அமைந்திருந்தது லார்கோவின் துரத்தும் தலைவிதி \" கதையினில் வந்த ஒரு துணைப் பாத்திரத்துக்கு Andy என்ற பெயர் அமைந்திருந்தது அதனை தமிழில் முயற்சித்த போது முழித்த முழி இன்னமும் நினைவிருக்கிறது :-)\nFiller pages-ஐப் பொருத்த வரை மதியிலா மந்திரி நீங்கலாய் வேறு எதுவும் தேறும் ரகமாய் எனக்குத் தோன்றவில்லை Ripley's Believe it or Not..Nature's Trail...Animal Facts போன்ற ஒற்றைப் பக்க விஷயங்களை முயற்சிப்பது மட்டுமே எஞ்சி நிற்கும் option \n//பிரதம நாயகரான XIII -ன் கதையைப் படிக்கவே இன்னமும் வேகம் தோன்றவில்லை எனும் போது - காலத்தின் சுழற்சிக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பது புரிகிறது :-) \nஇது ஒரே ஒரு இதழோடு முடியும் கதை அல்ல என்பதால், படிக்கும் உத்வேகம் துளியும் தோன்றவில்லை என்பதே நிஜம் எப்படியும் இதன் அடுத்த பாகம் வெளிவர பல மாதங்கள் பிடிக்கும் என்பதால், மெதுவாக படித்துக் கொள்ளலாமே என்று வைத்து விட்டேன் எப்படியும் இதன் அடுத்த பாகம் வெளிவர பல மாதங்கள் பிடிக்கும் என்பதால், மெதுவாக படித்துக் கொள்ளலாமே என்று வைத்து விட்டேன்\n//ப்ளூகோட் பட்டாளத்தைப் பொருத்த வரை - எழுத நிறையவே சிரமப்பட்டேன் என்பது தான் நிஜம்//\n எனது இரண்டே இரண்டு மிகச் சிறிய மொழிபெயர்ப்பு முயற்சிகளின் படி, சீரியஸ் கதையை விட 'சிரி'யஸ் கதையே மிகவும் சோதனை செய்தது அதிலும் KBT3-க்கான லக்கி கதைகள் ரொம்பவே சவாலாக இருக்கின்றன அதிலும் KBT3-க்கான லக்கி கதைகள் ரொம்பவே சவாலாக இருக்கின்றன இத்தனை வருடங்கள் இவற்றை சுவை குறையாமல் மொழிபெயர்த்து வரும் உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட் இத்தனை வருடங்கள் இவற்றை சுவை குறையாமல் மொழிபெயர்த்து வரும் உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட் ஒரே நாளில் முடித்து அனுப்பிய நண்பர் சிம்பாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\n//ஒரேடியாய்க் கேலிக் கூத்தாய் ஆகிடவும் அனுமதிக்காமல், மெல்லியதொரு balance maintain ஆகிட வேண்டும் என்பது முக்கியமாய்ப்பட்டது//\nஅது அந்தக் கதையில் பிரமாதமாய் தெரிகிறது சின்னப் பசங்க சமாசாரம் என்று ஒதுக்கி விட முடியாத நகைச்சுவைக் கதை\n//நம் கவுண்டர��ம் ; செந்திலும் உலவிடும் வரை//\nஅப்படியே நமது வடிவேலு, விவேக், சந்தானம் & சென்னைத் தமிழ்\nஅதே ஃப்ளோவில், தமிழ்நாட்டில் \"ரிக்சா மாமா\" என்று சொல்லி விடுவீர்களோ என ஒரு கணம் பயந்தே விட்டேன்\n//'Andy' என்ற பெயரை ஒரு முறை தமிழாக்கம் செய்து பாருங்களேன்..\nசில விதிவிலக்குகள் இருக்கலாம், அதை \"ஆண்ட்டீ\" என்று கூட சமாளிப்பாக போடலாம் தான் நீங்கள் சொல்வதும் புரியாமல் இல்லை, நான் எனது அதிருப்தியை மட்டுமே பதிவு செய்துள்ளேன் நீங்கள் சொல்வதும் புரியாமல் இல்லை, நான் எனது அதிருப்தியை மட்டுமே பதிவு செய்துள்ளேன்\n//லக்கி லூக்கின் \"புரட்சித் தீ\" தயாராக உள்ளதால் ரூ.50 விலையில் அது சாத்தியம்//\n//Filler pages-ஐப் பொருத்த வரை மதியிலா மந்திரி நீங்கலாய் வேறு எதுவும் தேறும் ரகமாய் எனக்குத் தோன்றவில்லை//\nலக்கி லூக்கின் கதைகள் பரவாயில்லை சார் Tinkle-ல் வரும் காக்கை காளி, சுப்பாண்டி, வேட்டைக்கார வேம்பு, கபீஷ் போன்ற உள்நாட்டு சித்திரச் சிறு கதைகளும் ஒரு நல்ல ஆப்ஷன் Tinkle-ல் வரும் காக்கை காளி, சுப்பாண்டி, வேட்டைக்கார வேம்பு, கபீஷ் போன்ற உள்நாட்டு சித்திரச் சிறு கதைகளும் ஒரு நல்ல ஆப்ஷன் குழந்தைகளையும் கவரும். இவற்றின் உரிமங்களைப் பெறும் வாய்ப்பு இருக்கிறதா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 October 2013 at 13:46:00 GMT+5:30\n இப்போது தாங்கள் வெளியிடும் ஃபில்லர் கதைகள் திகில் அருமை \nKarthik Somalinga : //எப்படியும் இதன் (XIII) அடுத்த பாகம் வெளிவர பல மாதங்கள் பிடிக்கும் என்பதால், மெதுவாக படித்துக் கொள்ளலாமே என்று வைத்து விட்டேன் :)// ஆண்டுக்கு ஒரு பாகம் என தெளிவாய் இருக்கிறார்கள் ; so - நீங்கள் XIII -ஐப் புரட்ட இன்னமும் எக்கச்சக்க அவகாசம் உள்ளது :-)\n//Tinkle-ல் வரும் காக்கை காளி, சுப்பாண்டி, வேட்டைக்கார வேம்பு, கபீஷ் போன்ற உள்நாட்டு சித்திரச் சிறு கதைகளும் ஒரு நல்ல ஆப்ஷன் குழந்தைகளையும் கவரும்.// நிச்சயம் முயற்சிக்கலாம் - ஆனால் வெறும் filler pages -க்கு அவர்கள் ஒப்புதல் சொல்வார்களா என்பது தெரியவில்லை குழந்தைகளையும் கவரும்.// நிச்சயம் முயற்சிக்கலாம் - ஆனால் வெறும் filler pages -க்கு அவர்கள் ஒப்புதல் சொல்வார்களா என்பது தெரியவில்லை அதே போல் நம் நண்பர்கள் இதற்கு எவ்விதம் ரியாக்ட் செய்வார்கள் என்பதும் மில்லியன் rupee question \nசமீபமாய் GARFIELD -க்கு கிடைத்த டின் நிஜமாய் disappoint செய்த சங்கதி நான் ஏகமாய் ரசித்ததொரு ��ார்ட்டூன் ஏகமாய் மண்ணைக் கவ்வியதைப் பார்த்த போது சங்கடமாய் இருந்தது நான் ஏகமாய் ரசித்ததொரு கார்ட்டூன் ஏகமாய் மண்ணைக் கவ்வியதைப் பார்த்த போது சங்கடமாய் இருந்தது ரசனைகளில் தான் எத்தனை வர்ணங்கள் \n# A rose by any name is still fragrant என்று எடுத்துக் கொள்வோமே என்பது தான் எனது எண்ணம் \n==/Tinkle-ல் வரும் காக்கை காளி, சுப்பாண்டி, வேட்டைக்கார வேம்பு, கபீஷ் போன்ற உள்நாட்டு சித்திரச் சிறு கதைகளும் ஒரு நல்ல ஆப்ஷன் குழந்தைகளையும் கவரும்.// நிச்சயம் முயற்சிக்கலாம் - ஆனால் வெறும் filler pages -க்கு அவர்கள் ஒப்புதல் சொல்வார்களா என்பது தெரியவில்லை குழந்தைகளையும் கவரும்.// நிச்சயம் முயற்சிக்கலாம் - ஆனால் வெறும் filler pages -க்கு அவர்கள் ஒப்புதல் சொல்வார்களா என்பது தெரியவில்லை அதே போல் நம் நண்பர்கள் இதற்கு எவ்விதம் ரியாக்ட் செய்வார்கள் என்பதும் மில்லியன் rupee question அதே போல் நம் நண்பர்கள் இதற்கு எவ்விதம் ரியாக்ட் செய்வார்கள் என்பதும் மில்லியன் rupee question \n காக்கை காளி மற்றும் சுப்பாண்டியின் கதைகள் நமது ஆசிரியரின் மொழிபெயர்ப்பில் வந்தால் சூப்பர்தான் (கார்த்திக்... நீங்கள் ஆவலைக் கிளப்பிவிட்டுவிட்டீர்கள் (கார்த்திக்... நீங்கள் ஆவலைக் கிளப்பிவிட்டுவிட்டீர்கள்\nவாண்டுமாமா: அட... அது சமந்தகன்னா...\nவிஜயன் (80s): அடடா... அங்கே செல்வது சமந்தகன் அல்லவே\nவிஜயன் (now): ஆகா... வந்துட்டாய்யா சமந்தகன்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 October 2013 at 15:04:00 GMT+5:30\n==/Tinkle-ல் வரும் காக்கை காளி, சுப்பாண்டி, வேட்டைக்கார வேம்பு, கபீஷ் போன்ற உள்நாட்டு சித்திரச் சிறு கதைகளும் ஒரு நல்ல ஆப்ஷன் குழந்தைகளையும் கவரும்.// நிச்சயம் முயற்சிக்கலாம் - ஆனால் வெறும் filler pages -க்கு அவர்கள் ஒப்புதல் சொல்வார்களா என்பது தெரியவில்லை குழந்தைகளையும் கவரும்.// நிச்சயம் முயற்சிக்கலாம் - ஆனால் வெறும் filler pages -க்கு அவர்கள் ஒப்புதல் சொல்வார்களா என்பது தெரியவில்லை அதே போல் நம் நண்பர்கள் இதற்கு எவ்விதம் ரியாக்ட் செய்வார்கள் என்பதும் மில்லியன் rupee question அதே போல் நம் நண்பர்கள் இதற்கு எவ்விதம் ரியாக்ட் செய்வார்கள் என்பதும் மில்லியன் rupee question \nரமேஷ் குமாரின் விளம்பர ஆக்கம் சூப்பர்.. ஒரே குறை, நமது trade mark ஹீரோக்கள் - ஸ்பைடர், இரும்புக்கை & ஆர்ச்சி இல்லாதது மட்டுமே :)\nDear Editor - தமிழில் \"பிரகாஷ் பப்ளிஷர்ஸ்\" என்பதற்கு பதில் \"பி��காஷ் பதிப்பகம்\" இருந்தால் நன்றாக இருக்கும்.\nஇதற்கு முன் தயாரான விளம்பரங்களைவிட இப்போது உள்ள விளம்பர மாடல் அற்புதமாக வந்துள்ளது. ஆனால் அரசியல் புலனாய்வு பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதால் எந்த பயனும் இல்லை. பணம்தான் வீண் விரயம். இதில் 10 விளம்பரம் கொடுப்பதற்கு பதிலாக குமுதம், ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் 3 அல்லது 5 விளம்பரம் கொடுத்தால் பன்மடங்கு வாசகர்களை சென்றடையும்.\nஇந்த வருடம் சிக் பில்லை நீக்கிவிட்டு வேறு ஏதாவது முயற்சி செய்யலாம். நிழல் 1..நிஜம் 2 சமீபத்தில் தான் வெளியானது. சிக் பில் இந்த வருட மோசமான இதழாக வந்துவிடுமோ என்று தோன்றுகிறது.\nஎவ்வளவு விரைவில் சந்தா அறிவிப்பு வெளியிடுகிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு வேலை பளு குறையும்\n//இந்த வருடம் சிக் பில்லை நீக்கிவிட்டு வேறு ஏதாவது முயற்சி செய்யலாம். நிழல் 1..நிஜம் 2 சமீபத்தில் தான் வெளியானது. சிக் பில் இந்த வருட மோசமான இதழாக வந்துவிடுமோ என்று தோன்றுகிறது.//\nப்ளூகோட்ஸ் நேற்றுதான் படித்துமுடித்தேன். காமெடினாலே உங்களுக்கு ஏக குஷி போல... மொழிபெயர்ப்பிலும் அந்த குஷி தெரிகிறது\nகாமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில் : கதையின் mood அப்படிப்பட்டது :-)\nஒரு மென்மையான காதல் கதையை மொழிபெயர்த்துக் காட்டுங்களேன் பார்க்கலாம்\n==ஒரு மென்மையான காதல் கதையை மொழிபெயர்த்துக் காட்டுங்களேன் பார்க்கலாம்\nஎனக்கென்னவோ எடிட்டர் இந்த ஏரியாவில் இன்னும் பெட்டரா பெர்ஃபார்ம் பண்ணுவார்னு தோனுது... ;-)\nமேகலா காமிக்ஸின் ஒரு கோடைமலர் இதழில் \"இரட்டைக்குழந்தை\" என்று ஒரு கதை வந்ததாய் ஞாபகம். மென்மையான காதல் பாசம் நிறைந்த கதை... இதுபோன்ற கதைக்களங்களையும் நாம் முயற்சிக்கலாமே...\n நம்ம எடிட்டரை அடுத்த மாதத்திலிருந்து 'சிங்கத்தின் வாலிப வயதில்' அப்படீன்னு ஒரு புதுத்தொடரை ஆரம்பிக்கச் சொல்லுவோம் சர்குலேசனும் சகட்டு மேனிக்கு ஏறிடுமில்லையா சர்குலேசனும் சகட்டு மேனிக்கு ஏறிடுமில்லையா\nப்ளூகோட்ஸ் - காமெடிக்களத்தில் இன்னொரு ரகளையான வரவு...\nஉங்கள் நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nஆனால் நிழல் 1 நிஜம் 2 கதை என்னிடம் 3 Copy BW -ல் இருக்கு சார் (மற்ற நண்பர்களும் கண்டிப்பாக வைத்திருப்பார்கள்). இன்னும் சில காலம் கழித்து ரீப்ரின்ட் செய்தால் தேவலை. இப்போதைக்கு நிழல் 1 நிஜம் 2 ரீப்ரின்ட் வேண்��வே வேண்டாம்.\nஅப்புறம் நண்பர் ரமேஷ் அவர்களின் விளம்பர ஆக்கம் நன்றாகவே இருந்தாலும் டெக்ஸ் -க்கு அடுத்த FRAME ல் உள்ள படமும், லார்கோவுக்கு அடுத்த FRAME ல் உள்ள படமும் யார் அவர்கள் என்ற கேள்வியை எழுப்பும் வண்ணம் தெளிவில்லாமல் உள்ளது. அந்த இடத்தில் பார்த்த உடன் தெரிந்து கொள்ளும்படியான ஸ்டில்களை மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும்.\nடெக்ஸ் அருகில் டைகரின் பிரமாதமான ஸ்டில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.\nஇரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் மற்றும் ஆர்ச்சி போன்றோரை விட்டுவிட்டால் பலருக்கு நம் விளம்பரம் சரியாக reach ஆகாது என்பது என் எண்ணம்.\n//ஆனால் எனது கருத்து வண்ணக்கலவைகள் வரும் வரை நாம் ஏன் இந்த மறுபதிப்பை தள்ளி வைக்க கூடாது.\nஅதற்கு பதில் லக்கியின் பூம் பூம் படலம் மற்றும் புரட்சி தீ அல்லது ஒரு கோச் வண்டியின் கதை போல எதாவது மாறுதல் செய்யலாமே.\nமுயற்சி செய்து பாருங்கள் சார்.\nஅல்லது கார்சனின் கடந்தகாலம் 2 பாகமும் பழைய மொழிபெயர்ப்புடன் கலரில் ....:)// எனக்கும் இந்த எண்ணமே (ஏற்கனவே தாங்கள் பதில் அளித்திருந்தாலும்) தோன்றுகிறது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 October 2013 at 11:44:00 GMT+5:30\nTSI-NA-PAH : லக்கி லூக்கின் \"புரட்சித் தீ\" தயாராக உள்ளதால் ரூ.50 விலையில் அது சாத்தியம் ஆனால் லக்கி overdose ஆகிடக் கூடாதே என்றும் சின்ன பயம் \nDear Editor, லக்கி லூக்கின் \"புரட்சித் தீ\" உடன் மற்றொரு லக்கி லூக் கதையை சேர்த்து லக்கி லூக் ஸ்பெஷல் (ருபாய் நூறு விலையில்)ஆகவே விட்டுவிடலாமே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 October 2013 at 13:48:00 GMT+5:30\nஇல்லை சிறுவர்களின் வாங்கும் சக்திக்கு உட்படவேண்டும் , கார்டூன் கதைகள் என நினைத்தால் இரண்டு ஐம்பது ரூபாய் புத்தகங்களாக வெளியிடலாமே\n\"லக்கி எப்பவும் ஓவர்டோஸ் ஆகவே ஆகாது..\n@ இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் மற்றும் ஆர்ச்சி போன்றோரை விட்டுவிட்டால் பலருக்கு நம் விளம்பரம் சரியாக reach ஆகாது என்பது என் எண்ணம்.\nஎடி சார்,தீபாவளி நெருங்குவதாலோ என்னவோ, பட படன்னு பட்டாசு மாதிரி பதிவு போட்டுடீங்க...\nமுதலில், நண்பர் ரமேஷ் குமாரின் கிராபிக் மாயாஜாலம் அருமை. பினிஷிங் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் நண்பரே.\nஅடுத்து, இடைமாற்றம் அடைந்த கதைகள் பற்றி. ஜானி கதைகள் முந்திக்கொண்டு வருவதில் எந்த ஒரு நெருடலும் இல்லை. ஆனால் சிக் பில் மாற்று கதைக��ுக்கு பதில் சிறிது கூடுதல் நேரம் ஆனாலும் கூட, வேறு கதைகளை, நாயகர்களை முயற்சிக்கலாம். கூடுதலாக நீலச்சட்டை நாயகர்களில் கதை வந்தாலும் கூட சந்தோசமே.\nஅடுத்த மாதம், உடனடி மாற்றம் முடியாவிட்டாலும், ஒன்று இரண்டு மாதங்கள் கழித்து , கூடுதலாக ஒரு புத்தகம் , வரும் மாதங்களில் சேர்த்து வெளியிட முயற்சிக்கலாம். இல்லை, நீங்கள் அளித்துள்ள மாற்று கதைகள், தயாரிக்கும் முயற்சியில் முன்னமே இறங்கியிருந்தால், வழமை போலவே புத்தகங்களை அனுபிடுங்கள். No probs, as alwayz welcome to any books. :)\nமுடிவாக, மொழிபெயர்ப்பு போட்டியின் இரண்டாவது கதை எனக்கு இதுவரை வரவில்லை.... :( கொஞ்சம் என்னான்னு பாருங்க சார்...\nசிம்பா : உங்கள் கூரியர் கவர் திரும்ப வந்துள்ளது ; போனில் உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை என்று சற்று முன்னர் ஸ்டெல்லா சொல்லித் தெரிந்து கொண்டேன்... ஆபீசுக்கு ஒரு போனே அடிக்க முடியுமா - பாருங்களேன் \nஇதோ உடனடியாக செய்கிறேன் சார்...\nஎடி சார், பேசிவிட்டேன். தற்சமயம் உள்ள Mobile number எதோ ஒரு குறிப்பில் மாற்றம் செய்யாமல் விடுபட்டு விட்டது... இருந்தும் கூரியர் எனது முகவரிக்கு வராமல் திரும்பியது குழப்புகிறது. Any wayz... மீண்டும் கூரியர் செய்வதற்கு பதில், எனக்கு Scanned copies, mail செய்தாலும் கூட ஓகே. :)\n\\லக்கி லூக்கின் \"புரட்சித் தீ\" தயாராக உள்ளதால் ரூ.50 விலையில் அது சாத்தியம் ஆனால் லக்கி overdose ஆகிடக் கூடாதே என்றும் சின்ன பயம் ஆனால் லக்கி overdose ஆகிடக் கூடாதே என்றும் சின்ன பயம் \n- இந்த முடிவை நண்பர்களும் ஏற்றுகொள்வார்கள் என்று நினைக்கிறன் , சிக் பில் ஸ்பெஷல் அடுத்த வருட வெளியிட்டில் இடம் பெறலாமே...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 12 October 2013 at 13:49:00 GMT+5:30\n//- .................இந்த முடிவை நண்பர்களும் ஏற்றுகொள்வார்கள் என்று நினைக்கிறன் //\nடியர் சார்....நாம் ஆரம்ப கட்டத்துல இருக்கோம் ...அதனால இந்த மாதிரி சின்ன சிக்கல்கள் சகஜம்...விரைவில் 2013 சந்தா அறிவிப்பு வெளியிட்டா பரவா இல்லைன்னு தோணுது .....மின்னும் மரணம் புத்தகத்த collecters spl புத்தகமா போட போறதால அந்த சந்தாவையும் இப்பவே சொல்லிரலாமே .....கொஞ்சம் உங்களுக்கு சப்போர்ட்டா இருக்குமே ....\n// விரலிடுக்கில் வழிந்த தவறுதல்\nசிக் பில் கதைகளில் பிரச்சனை இருந்தால்\nமினி லயனில் வந்த வேறு கதைகளை கலரில் மறு வெளியீடு செய்யவும்\nஅவசரம் வேண்டாம் 2014இல் பார்த���து கொள்ளலாம்\nபில்லர் பேஜ்=க்கு திகில் மற்றும் கபீஸ் அருமையாக இருக்கும்\nFiller Pages-க்கு பழைய திகில் கதைகளை முயற்சிக்கலாமே சார்..\nஇந்தத் தீபாவளிக்கு ஒரு ஆக்ஸன் (டெக்ஸ்) + ஒரு காமெடி (சிக்-பில்) + ஒரு மனதை வருடிடும் க்ராபிக் நாவல் என்ற சரியான ஃப்ளேவர்களில் விருந்து கிடைக்கப்போகிறது என்ற என் நினைப்பில் லேசாய் மண்விழுந்தாலும், வேறு வழியின்றி நிகழ்ந்திடும் இம்மாதிரியான மாற்றங்களை உங்கள் பிரச்சினைகளுடன் துணை நிற்பதற்காகவாவது நானும் ஏற்றுக்கொள்ளவே விரும்புகிறேன். வரவிருக்கும் ஜானி கதைகளும் நிச்சயம் சிறப்பானவையே எனினும் இந்த தீபாவளிக்கு ஒரு சிரிப்புத் தோரணம் இல்லாதது சிறு குறையாகவே தோன்றுகிறது\nசிக்-பில் ஸ்பெசலை டிசம்பருக்கு தள்ளிவைத்திருப்பதால் கிடைத்திருக்கும் கால அவகாசத்தைப் பயன்படுத்தி 'விண்வெளியில் ஒரு எலி'யையே பழமையும் இல்லாமல், புதுமையும் இல்லாமல் சற்றே 'பட்டி-டிங்கரிங்' செய்து வெளியிட வாய்ப்பிருக்குமா என்று அறிந்திட ஆவல்\n'ப்ளூகோட்ஸ்' பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்கள் என்பதே உண்மை அட்டகாசமான அறிமுகம் பயணத்தின்போது படித்துச்சென்றதில் பல பக்கங்களில் என்னையறியாமல் குலுங்கிச் சிரித்ததில் பக்கத்து சீட்டிலிருந்த பயணி ஒருவர் தெறித்து விழும் நிலைக்குத் தள்ளப்பட்ட புண்ணியம் ப்ளூகோட்ஸ் நாயகர்களையும், காமெடி வசனங்களை அநியாயத்து அள்ளித் தெளித்திருந்த உங்களையுமே சாரும் :) அடுத்தவருடப் பட்டியலில் இவர்களுக்குக் கணிசமான இடம் ஒதுக்கி, நான் இன்னும் பல பயணிகளைத் தள்ளிவிட உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். :)\nஏற்கனவே ஒரிஜினல் பெயர்களில் நம் ப்ளூகோட்ஸ் நாயகர்களை ரசித்திட்ட நம் நண்பர்களில் சிலருக்கு இந்தப் பெயர்மாற்றம் சற்றே எரிச்சல்படுத்தியிருந்தாலும், முதன்முறையாக படிக்கும் என்போன்றவர்களுக்கு இந்தப் பெயர்கள் கதைக்கும், வசனங்களுக்கும் தோதாய் அமைந்து ரசிக்கவே வைத்திடுகிறது. (வசனங்களில் அடிக்கடி இடம்பெறும் பெயர்கள் short & sweet ஆக அமைந்திடுவது பல விதங்களில் வசதியானது, இல்லையா சார்) ஸ்கூபி-ஆஹா\nசற்றே வித்தியாசமான கோணத்தில் வெளிப்படும் உங்கள் ரசணை இம்முறையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. இடதுபுறமுள்ள float ஆகிடும் நம் காமிக்ஸ் புத்தகங்கள் என்னை ரொம்பவே கவர்கிறது. தொடர்ந்து கலக��க வாழ்த்துக்கள்\nஎன்ன பூனையார் அமைதியாக இருக்கிறீர்கள் இந்த முறை மண்ணுகவ்வ ரெடியாகவில்லையா இந்த முறை மண்ணுகவ்வ ரெடியாகவில்லையா மீ டுடே\nதினமும் ஒரு மணிநேரமாவது மண்ணு கவ்வி-துப்பி பிராக்டீஸ் பண்ணிட்டிருக்கேனாக்கும் ஐ லைக் கவ்விங் மண் ஐ லைக் கவ்விங் மண்\n// ஐ லைக் கவ்விங் மண்\nபூனைகள் மண்ணைக்கவ்வி பார்த்ததில்லை, ஆனால் அவை மண்ணுக்குள்ளே செய்துவைக்கும் காரியங்களால் யாருமே நிம்மதியாக மண்ணைக்கவ்வ முடியாமல் போகிறது\nசந்தடிசாக்கில், பூனைகளுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் உங்களுடைய நோக்கம் எனக்குப் புரியாமலில்லை\n* எவ்வளவு 'அவசரம்' என்றாலும் குழி தோண்டியே போகின்றன.\n* 'போன' பிறகு, மீண்டும் மூடிவிட்டே செல்கின்றன.\n(மேற்சொன்ன இரு விசயங்களையும் மனிதர்கள்கூட கடைபிடிப்பதில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்)\n* குழியை மூடிவிட்டாலும் பூனைகள் 'மிக கச்சிதமாக மூடியிருக்கிறோமா' என்பதை உறுதிசெய்ய 'நுகர்தல்' முறையில் அக்குழியை சுற்றிச் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்கின்றன.\n* குழிபறிப்பதற்கென்று குறிப்பிட்ட ஒரு இடத்தை மட்டும் தேர்வுசெய்கின்றன.\nநீங்கள் மண்ணைக் கவ்வ விரும்பும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டியது, தன் ராஜ்ஜியத்தை விரிவாக்கிடும் பொருட்டு கண்ட இடங்களில் காலைத் தூக்கிடும் நாய்களிடமிருந்து மட்டுமே\n// நீங்கள் மண்ணைக் கவ்வ விரும்பும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டியது, தன் ராஜ்ஜியத்தை விரிவாக்கிடும் பொருட்டு கண்ட இடங்களில் காலைத் தூக்கிடும் நாய்களிடமிருந்து மட்டுமே\n வாஸ்தவம்தான், விளக்குக் கம்பங்களினருகில் மண்கவ்வப்படும்போது உஷார்\nஇதழ்களின் தயாரிப்பில் இருக்கும் நியாயமான சிக்கல்களை ஏற்காமல் எங்கே போய்விடப்போகிறோம். ஆனால் விஜய் பயப்படுவதுபோல தீபாவளிக்கு மூன்றை இரண்டாக மட்டும் தயவுசெய்து குறைத்துவிடாதீர்கள். அதுவும் காமெடிக்கு ஏற்பாடு செய்யுங்கள். லக்கிதான் நம்முன் இப்போது இருக்கும் வாய்ப்பெனில் இருகரம் நீட்டி வரவேற்கிறோம். அல்லது வேறு ஆக்‌ஷன் என்றாலும் மிக மகிழ்வோடு ஏற்போம். புத்தக எண்ணிக்கையை குரைத்துவிடாதீர்கள், 50 ரூ ஒல்லிபுக்காக ஆக்கிவிடாதீர்கள், ப்ளீஸ்\nஏனோ சிக்பில் கோவுக்கு நேரம் சரியில்லை.. நிழல் வேண்டாமே தல முடிந்தால் கைவசம் இருக்கும் வேறு கதைகளை கொடுங்கள்.\nகார்சனின் கடந்த காலத்தை கண்ணில் பார்க்க விரும்பும் அடிமைகளில் நானும் ஒருவன் தல கொஞ்சம் கருணை காட்டுங்கள்...\nசார் ஒரு சிறிய விண்ணப்பம் சிக் பில்லின் விற்பனைக்கு ஒரு ஷெரிப்,லக்கி லுக்கின் புரட்சி தீ ரெடியாக இருப்பாதாக கூறினிர்கள். என் இருவரையும் இனைத்து டபுள் டாமாக.காமெடி ஸ்பெஷல் வெளியிட்டால் சூப்பராய் இருக்கும்\nதோழர் ரஞ்சித் நான் உங்களை ஆதரிகின்றேன்..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 October 2013 at 14:39:00 GMT+5:30\nஜானி ஸ்பெஷல் ஒரு மாதம் முன்பாகவே வருவது சூப்பர். ஊடு சூன்யம் + சைத்தான் வீடு என்று முன்பு அறிவித்ததாக ஞாபகம் சைத்தான் வீடு காலி செய்ய ஓநாய் மனிதன் வருவதன் காரணமென்னவோ.. சைத்தான் வீடு காலி செய்ய ஓநாய் மனிதன் வருவதன் காரணமென்னவோ.. anyway சைத்தான் வீடுக்கு (கதைக்கு) ஓநாய் மனிதன் ஒன்றும் சளைத்தவனல்லவே\nஇருக்கும் களேபரத்தில் சிக் பில்லை கொஞ்சம் தள்ளிப்போட்டால் தேவலை சிக் பில்லை அவசரத்தில் அள்ளித் தெளிக்கவேண்டாமே சிக் பில்லை அவசரத்தில் அள்ளித் தெளிக்கவேண்டாமே பொறுமையாக அடுத்தாண்டுப் பார்த்துக்கொள்ளலாமே..\n1. Rs.50/- புரட்சித் தீ ஒரு நல்ல சாய்ஸ், (லக்கி லுக் மாஸ்டர் பீஸ் இதழ், ஓவர் டோஸ் இதற்குப் பொருந்தாது\nரிப்போர்டர் ஜானியை 30 நாட்களுக்கு முன்பே பார்க்கப்போவதில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம் சார் சிக்-பில் ஸ்பெஷல் கைவிடப்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சியே சிக்-பில் ஸ்பெஷல் கைவிடப்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சியே அதற்குப் பதிலாக XIIIன் முதல் இரண்டு பாகங்களைக் களமிறக்கலாமே சார் அதற்குப் பதிலாக XIIIன் முதல் இரண்டு பாகங்களைக் களமிறக்கலாமே சார் அப்படிச் செய்தால்தான் எங்கள் கோபம் குறைந்து சமாதானமடைவோம் சார்\n# சேலம் டெக்ஸ் விஜயராகவன்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 October 2013 at 14:43:00 GMT+5:30\nசார் முதலில் கையை கொடுங்கள், ப்ளூ கோட்ஸ் ஆங்கிலத்தில் படித்து படித்து நிறைய தடவை சிரித்து விட்டதால் சுவாரசியம் இல்லாமல்தான் படிக்க ஆரம்பித்தேன் ஆனால் உங்களின் மந்திர எழுத்து நடையால் என்னை நிஜமாகவே கட்டி போட்டு விட்டிர்கள் , அற்புதமான மொழி பெயர்ப்பு, இதை மொழி பெயர்க்கும் போது நிச்சயமாக நீங்கள் நல்ல மூடில் இருந்திருக்க வேண்டும் :). இதே விதமான மொழி நடையைத்தான் நீங்கள் எல்லா கார்ட்டூன் கதைகளுக���கும் உபோயோகித்து வருகிறிர்கள் அதற்க்கு விதி விலக்காக ஒரு சில கதைகள் உண்டு அதில் ஒன்றுதான் \"விண்வெளியில் ஒரு எலி\". உதாரனத்திற்கு வடிவேலு \"ஆப்பு வச்சுட்டண்யா வச்சுட்டான்\" என்று சொல்வதற்க்கு பதில் \"ஆப்பு வைத்து விட்டார்கள்\" என்று வசனம் பேசினால் சிரிப்பு வருமா. அதனால்தான் அந்த கதை சரி வராது என்று சொன்னேன், அந்த கதை பழைய மொழி பெயர்ப்போடு வந்திருந்தால் விஜயன் சார் இதை விட அதிகமான விமர்சனத்தை சந்தித்து இருப்பார். சற்று சிந்தித்து பாருங்கள் ப்ளூ கோட்ஸ் சுத்த தமிழில் பழைய கால பேச்சு நடையில் வந்து இருந்தால் ரசித்து இருப்பீர்களா. அதனால்தான் அந்த கதை சரி வராது என்று சொன்னேன், அந்த கதை பழைய மொழி பெயர்ப்போடு வந்திருந்தால் விஜயன் சார் இதை விட அதிகமான விமர்சனத்தை சந்தித்து இருப்பார். சற்று சிந்தித்து பாருங்கள் ப்ளூ கோட்ஸ் சுத்த தமிழில் பழைய கால பேச்சு நடையில் வந்து இருந்தால் ரசித்து இருப்பீர்களா. ஆரம்ப காலத்து சிக் பில் கதைகள் எல்லாம் இதே சுத்த தமிழில்தான் மொழி பெயர்க்க பட்டு இருக்கும், உதாரனத்திற்கு ஆர்டின் மரணம் இன்னும் பல கதைகள்....நிச்சயமாக அதே பழைய மொழி பெர்யர்ப்போடு இபப்போது வந்தால் அது ஹிட் ஆக வாய்ப்பு மிக மிக குறைவு. இதை விஜயன் சார் உணர்ந்ததால்தான் அந்த கதையை மாற்றம் செய்ய சம்மதித்தார், அதை புரிந்து கொள்ளாமல் அவரை சாடுவது சரியா. ஆரம்ப காலத்து சிக் பில் கதைகள் எல்லாம் இதே சுத்த தமிழில்தான் மொழி பெயர்க்க பட்டு இருக்கும், உதாரனத்திற்கு ஆர்டின் மரணம் இன்னும் பல கதைகள்....நிச்சயமாக அதே பழைய மொழி பெர்யர்ப்போடு இபப்போது வந்தால் அது ஹிட் ஆக வாய்ப்பு மிக மிக குறைவு. இதை விஜயன் சார் உணர்ந்ததால்தான் அந்த கதையை மாற்றம் செய்ய சம்மதித்தார், அதை புரிந்து கொள்ளாமல் அவரை சாடுவது சரியா . எனக்கு என்னமோ விண்வெளியில் ஒரு எலி கதையின் பெயர் மிக கவர்ச்சியாக எல்லோரையும் கவர்வதால் ஏற்படும் பாதிப்பு இது என்றுதான் நினைக்க தோன்றுகிறது. விண்வெளியில் ஒரு எலி கதையை விட இரும்பு கௌ பாய் அதி அற்புதமான கதை என்பது என் கருத்து. பழைய சுத்த தமிழில் வந்த காமெடி கதைகளுக்கு பேச்சு வழக்கில் அதற்க்கு புது பரிமாணம் கொடுத்ததால்தான் அந்த கதைகள் இன்றளவும் நம் மனதில் நிறைந்து இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.\nஇவை இரண்டையும் விட \"நீல பேய் மர்மம்\" அருமையான கதை நண்பரே\nஅனைத்து நண்பர்களுக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.\n விளம்பர Design-ல் பழைய வாசகர்களை ஈர்க்கக்கூடிய ஹீரோக்களை (இரும்புக்கை & ஆர்ச்சி) சேர்த்து ஒரு Design-ஐயும் தற்போது ஆசிரியருக்கு அனுப்பியுள்ளேன் (as a choice). முதலில் இவர்களை சேர்க்காமல் விட்டதற்குக் காரணம் - பழைய (சூப்பர்) ஹீரோக்களின் கதைகளே இன்னமும் தொடர்ந்து வெளிவருவதான தவறான assumption-ஐ தவிர்க்கத்தான் ( இப்படியும் ஒரு குழப்பம் உள்ளதல்லவா ( இப்படியும் ஒரு குழப்பம் உள்ளதல்லவா\n@Vijayan: // KBGD போட்டிக்கான கோப்புகள் இன்று மின்னஞ்சலில் விண்ணப்பித்துள்ள 9 நண்பர்களுக்கும் அனுப்பிடப்படும். ஒரு வார அவகாசமென்பது சரியாக இருக்குமா guys \nஒரு வாரம் என்னைப் பொருத்த வரையில் Fine\n// சென்னையில் LANDMARK கடைகளில் நமது இதழ்களின் விற்பனை மகிழ்ச்சி தரும் விதத்தில் இருந்து வருகிறது இவ்வாரத்து bestseller - \"நிலவொளியில் நரபலி \" :-) //\nசார், தீபாவளி ஸ்பெஷலுக்கு அடுத்ததாக (For Early/Mid 2014) தேர்வு செய்யும் டெக்ஸ் கதைக்கு இதே பாணி சித்திரங்கள் கொண்ட முழுவண்ண இதழுக்கு வாய்ப்பிருக்கிறதா\nஅதாங்க hats off ரமேஷ் குமார்\nதொப்பியை மேலே தூக்காதீங்க... வழுக்கை தெரியுது\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 October 2013 at 14:55:00 GMT+5:30\nஇப்போதான் முக்கால்வாசி முழுமை பெற்றது நண்பரே ஸ்பைடரை காணோமே உண்மையில் காமிக்ஸ் என்றாலே ஆயிரம் பேர் வந்தாலும் தமிழ் கூறும் நல்காமிக்ஸ் உலகிற்கு இவர்களே அச்சாணி \nஇவர்களின் கதை வருதோ இல்லையோ காமிக்ஸ் தொடர்ந்து வருகிறது என பலர் உணர்வர் ஈரோடு திருவிழாவில் வந்து வினவிய நண்பர்களே சாட்சி ஈரோடு திருவிழாவில் வந்து வினவிய நண்பர்களே சாட்சி லயன் , முத்து என்றாலோ அல்லது இவர்களை தனியாக பிரித்து பார்ப்பது என்றாலோ என் போன்றோருக்கு சிரமமே லயன் , முத்து என்றாலோ அல்லது இவர்களை தனியாக பிரித்து பார்ப்பது என்றாலோ என் போன்றோருக்கு சிரமமே சிரமம் பார்க்காமல் வலை மன்னனையும் பிணைத்து விடுங்கள் , வந்து விட்டு போகட்டும் விளம்பரங்களிலாவது\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 October 2013 at 14:57:00 GMT+5:30\nஅப்புறம் உங்களை போன்ற நண்பர்கள் கார்சனின் கடந்த காலத்திற்கு வண்ணம் பூசலாமே ஆசிரியர் அறிவித்த மொழி பெயர்ப்பு போட்டி போல இங்கே உள்ள நண்பர்களுக்கு ஆளுக்கு பத்து பக்கங்கள் கொடுத்து சிறப்பாக வந்தால் கார்சனின் கடந்த காலத்தை வண்ணத்தில் பார்க்க அருமை வாய்ப்பு கிட்டலாமே\nஸ்பைடரை அந்த சிறிய இடத்துக்குள் attractive-ஆக காட்டமுடியவில்லை ஸ்பைடரின் முழு உருவமும் தரும் Impression-ஐ பாதி உருவம் தரவில்லை. ஸ்பைடருக்காக கொஞ்சம் மற்ற விஷயங்களை சுருக்கிடுவதும் கஷ்டம்தான். சோர்ந்துபோய் விட்டுவிட்டேன்\nEvolution: குற்றச்சக்கரவர்த்தி => நீதிக்காவலன் => தியாகி :D\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 October 2013 at 07:39:00 GMT+5:30\n2014 சந்தா விபரம் அறிவிக்க சரியான தருணம்...........ஆனால் லயன் &முத்து காமிக்ஸ்RS-100 புக் பத்து + special புக் இரண்டு என்று ஒரே விலையாக(Fixed book price) இருத்தல் ஆண்டு சந்தா சரியாக இருக்கும் மற்ற விலையில் (Rs-25 /- Rs-50/-)வரும் புக் எல்லம் Sunshine Library வெளியீடுங்கள் சந்தா தொகையை அனுப்ப ஏதுவாக இருக்கும். ****please fixed price rate for our book******\nஇங்கு உள்ள பலபேரிடன் நி1நி2கதை இருக்கும் வேறு கதை ஏதாவது முயற்சி செய்யுங்கள் .எங்களுக்கு வருட கடைசியில் வந்தால் போதும் . சிக் பில் கதைகள் தயாராகும் வரை பொறுமை காத்து பின்னர் வெளியிடலாம் சார் , அதற்க்கு பதிலாக புதிய கதைகள் வந்தாலும் சந்தோசமே , இல்லை எனில் இதனை அடுத்த வருடத்திற்கு மாற்றி விடுங்களேன் \nRs.50/- புரட்சித் தீ ஒரு நல்ல சாய்ஸ், (லக்கி லுக் மாஸ்டர் பீஸ் இதழ், ஓவர் டோஸ் இதற்குப் பொருந்தாது\nசிக் பில் கதை தொகுப்பை டிசம்பர் இக்கு தள்ளி விட்டு ரிப்போட்டர் ஜானி கதை தொகுப்பை புதிதாக வெளியிட நினைத்த உங்கள் முடிவை வரவேற்கின்றேன் . நீங்கள் எமக்கு அவசியமான முடிவையே எப்போதும் எடுப்பீர்கள் . கருப்பு வெள்ளை இலா அல்லது கலரிலா இன்னும் பாரிஸ் க்கு XIII மற்றும் நீலச்சட்டை வீரர்களின் சாகசம் வந்து கிடைக்கவில்லை .\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 13 October 2013 at 07:46:00 GMT+5:30\nவெளியீடு வரிசையில் மாற்றம் வரின் இணையதளத்திற்கு அப்பால் உள்ள நண்பர்களுக்கும் தொலைபேசி மூலமாகவோ டிசம்பரில் வெளியிடுவதானால் அடுத்த வெளியீட்டிலோ அறிவித்தல் நலம்\nசிக் பில் specialஐ 2014க்கு postpon செய்வதே சால சிறந்தது\nஇரத்தபடலம் printing தரம் சொதப்பல் ஆகாயத்தில் அட்டகாசம் உண்மையில் அட்டகாசம்\nசிக் பில்லுக்காக நான் காத்திருக்க தயார் இடை செருகல் லக்கி லூக்காக இருந்தால் தீபாவளிக்கு ஏகப்பட்ட டமால் டுமீல் தான் \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 13 October 2013 at 10:41:00 GMT+5:30\nலக்கி லூக்கின் \"புரட்சித் தீ\" எனக்கு ஓகே\nநீண்ட நாட்களாய் உங்களை காணவில்லையே மந்திரியாரே என்ன ஆச்சு உங்கள் எழுத்துக்களை ரொம்பவே மிஸ் பண்ணவேண்டியதாகிவிட்டது\nஉதை வாங்கும் நேரமில்லை ...........\nகதை வாங்கும் நேரம் இது ...............\nவாங்க மந்திரி... ரொம்ப நாளா உங்களை பாக்க முடியாம டல்லாயிட்டுது\nஉயிர் நண்பருக்கு புற்றநோய் அதனால் சற்றே இடிந்து விட்டேன்......\nஉங்கள் நண்பர் விரைவில் குணமடைய நானும் பிரார்த்திப்பேன்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 October 2013 at 15:00:00 GMT+5:30\nஉங்கள் நண்பர் விரைவில் குணமடைய நானும் பிரார்த்திக்கிறேன்\nஉங்கள் நண்பருக்காக நானும் பிரார்த்தனை செய்கிறேன் சார்\nதொழில்நுட்ப சிக்கல்களின் காரணமாக சிக் பில் ஒரு மாத காலம் தாமதமாக வருவதில் எந்த பிரச்சினையுமில்லை, நாங்கள் எப்போதும் உங்களோடு இருக்கிறோம். ஆனால் சிக் பில் கதைத் தேர்வுகள் குறித்து நமது நண்பர்கள் கூறியிருக்கும் விசயங்களை நீங்கள் கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். எளிதில் கிடைக்காத கதைகளுக்காகவே மறுபதிப்பு எனச் சொல்லிவிட்டு நீங்களே அதை மீறினால் எப்படி ஆக சிக் பில்லுக்குப் பதிலாக நம்மிடம் தயாராய் இருக்கும் மற்ற இதழ்களை - அவை லக்கி என்றாலும் ஓகேதான் - வெளியிடுவதே நல்ல முடிவாயிருக்கும். என்னைப் பொறுத்தவரைக்கும் லயன் குடும்ப மக்களுக்கு டெக்ஸ்-லக்கி இருவரும் எந்தக் காலத்திலும் ஓவர்டோஸ் ஆகத் தெரியமாட்டர்கள் எனத் தீர்மானமாக நம்புகிறேன். நன்றி.\nசார் ..பதிவிற்கு நன்றி .\nஉங்கள் நிலைமை புரிகிறது .\nஎனவே சிக் பில் மறு பதிப்பை அடுத்த வருடம் கூட தள்ளி வைத்து கொள்ளுங்கள் .அருகாமையில் வந்த நிழல் ஒன்று நிஜம் இரண்டு கண்டிப்பாக வேண்டாம் .(மீண்டும் ஒரு கடிதத்தை எழுத வைக்காதீர்கள் சார் ..ப்ளீஸ் )\nஜானி ஸ்பெஷல் ஓகே .நீங்கள் ஏற்கனவே அறிவித்த \"சைத்தான் வீடு \"மற்றும் \"ஓநாய் மனிதன் \"இரண்டும் இடம் பெற்றால் மிக்க சந்தோசம் அடைவேன் .(அதனால் உங்களுக்கு பிரச்சனை இல்லை எனில் ).\n// மீண்டும் ஒரு கடிதத்தை எழுத வைக்காதீர்கள் சார், ப்ளீஸ் //\n போராட்டக்குழுவின் தலைவர் எடிட்டரை மிரட்டப் பயன்படுத்தும் பாணியே அலாதியானது\nகத்தியின் முனையை விட பேனாவின் முனை கூர்மை தான் நண்பரே ....\nஆனால் பரணியின் பேனா முனை அவ்வளவு கூர���மை இல்லை என்பது நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் அறிந்தது தானே .. :-)\n//ஆனால் பரணியின் பேனை முனை அவ்வளவு கூர்மையானதல்ல என்பது சங்க உறுப்பினர்கள் அனைவரும் அறிந்ததுதானே//\n அவ்வப்போது நம் உறுப்பினர்களின் பின்புறத்தில் நீர் பேனாவால் குத்துவது வாடிக்கை என்பதால், உங்கள் பேனா முனையின் கூர்மை நாங்கள் நன்கு அறிந்ததே\nஎன்ன தான் குத்து வாங்கினாலும் நமது சங்க செயலாளருக்கு நமது சங்கம் ஆரம்பித்த காரணம் ஆவது இப்பொழுது நினைவில் இருக்கிறதா ..\n(தலைவர் மறக்க வில்லை .புலி பதுங்குவது பாய்வதற்கே ....:-)\n// சங்கம் ஆரம்பித்த காரணம் ஆவது நினைவில் இருக்கிறதா\n நமது போரட்டத்தின் பிரதானக் கொள்கையான 'சிங்கத்தின் சிறு வயதில்'உடன், 'சிங்கத்தின் வாலிப வயதில்'யும் சேர்த்துக்கொண்டால் காதல் ரசம்/குழம்பு/பொறியல் சொட்டும் காவியமும் கிட்டிடுமில்லையா\nதீவிர காமிக்ஸ் அபிமானியும், போராளியுமான நண்பர் சேலம் பரணி நண்பர்களின் \"பின்\"னால் குத்துகிறாரா\nஇதை கண்டித்து உடனடியாக வாழைப்பூ வடை சாப்பிடும் போராட்ட்டத்தை ஆரம்பிக்கிறேன்.\nசங்கத்து ஆட்களும் அவரவர் வீடுகளில் இருந்தவாறே இந்த போராட்டத்தை கடைபிடிக்கலாம்.\n//வாழைப்பூ வடை சாப்பிடும் போராட்டத்தை //\n வாழ்நாள் முழுக்கப் போராடிட்டே இருக்கலாம் போலிருக்கே\nஇந்த போராட்டத்தில் கலந்து கொள்ள எனக்கும் ஒரு இடம் வேண்டும் விஸ்வா சார் .எங்கள் செயலாளர் அவர்களுக்கு விடுமுறை கொடுத்து ஆவது எனக்கு அந்த இடத்தை ஒதுக்கும் மாறு வேண்டி கொள்கிறேன் .\nஈரோடு விஜய், தீவிர காமிக்ஸ் அபிமானியும், போராளியுமான நண்பர் சேலம் பரணி:\nஇந்த மாதிரி மாதிரி பல போராட்டங்கள் கைவசம் உள்ளன.\n- சனிக்கிழமை சுண்டல் சாப்பிடுவது\n- புதன்கிழமை புட்டு சாப்பிடுவது\nஎன்று பலவிதமான \"உண்ணும் விரத\" போராட்டங்கள் இருக்கின்றன.\nஎன்ன, ஒரே ஒரு கண்டிஷன் - நீங்கள் சாப்பிடுவதில் பாதியை அறசீற்றம் கொண்டு எழும் எனக்கும் பாதி தரவேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதது அல்லவே\nஇன்னாபாது... அடிக்கடி போராளி போராளினு கூப்புட்ரீங்க... அவ்வளவு Bore-ஆ அடிக்கிறாரு அந்தத் தம்பி\nயாராவது உளவுதுறை ஆட்கள் நமது தளத்தில் உபயோக படுத்தி உள்ள வார்த்தைகளை கவனித்தால் நம்ப வாத்தியார் ஏதோ \"போராளி\" குரூப் நடத்துறார் அப்படின்னு அவரை உள்ள தூக்கி போட்டாலும் போட்டு விடுவாங்க :-)\nஇன்னாபாது... அடிக்கடி போராளி போராளினு கூப்புட்ரீங்க... அவ்வளவு Bore-ஆ அடிக்கிறாரு அந்தத் தம்பி\nஅது Bore இல்லை, Por . ஆகவே Por ஆளி = போராளி.\nச்சே, ஒரு போராளிக்கு இந்த அளவுக்கு விளக்கம் கொடுக்கனுமா என்று நம்முடைய தீவிர காமிக்ஸ் அபிமானியும், போராளியுமான நண்பர் சேலம் பரணி அவர்கள் மனம் நொந்துக் கொள்வது கண்முன்னே தெரிகிறது.\n//யாராவது உளவுதுறை ஆட்கள் நமது தளத்தில் உபயோக படுத்தி உள்ள வார்த்தைகளை கவனித்தால் நம்ப வாத்தியார் ஏதோ \"போராளி\" குரூப் நடத்துறார் அப்படின்னு அவரை உள்ள தூக்கி போட்டாலும் போட்டு விடுவாங்க :-)//\nகாதை கிட்டே கொண்டு வாங்க, ஒரு ரகசியம் சொல்றேன்: தமிழகத்தின் டாப் உளவுத்துறை அதிகாரிகள் இருவர் (கடந்த வாரம் சந்தித்தேன்) நம்முடைய காமிக்ஸ் அபிமானிகள்.\nஆகவே கண்டிப்பாக உளவுத்துறை நம் இணையதளத்தை \"கவனித்துக்\" கொண்டுதான் இருக்கிறது.\nவிஸ்வா சார் :# \"கண்டிப்பாக உளவு துறை நம் இணையத்தை கண்காணித்து கொண்டு தான் இருக்கிறது \" #\nஆகா ....இதுக்கு தான் எனக்கு இத்துனை பில் டப்பா ....\nரமேஷ் குமார் உங்கள் படைப்பு அட்டகாசம் .வாழ்த்துகள் .\nசார் ...நமது சந்தா எண்ணிக்கை இன்னும் 1500 வரவில்லை என்பது அதிர்ச்சியான விஷயம் எனக்கு .\nஅடுத்த வருடம் நீங்கள் எதிர் பார்க்கும் எண்ணிக்கையை விட இரு மடங்காக உயர என்னுடைய வேண்டுதல்கள் கண்டிப்பாக உண்டு சார் .\nஆகாயத்தில் அட்டகாசம் அரு​மை சூட்​டோடு சுடாக அதன் மற்ற ​தொடர்க​ளையும் ​வெளியிடுமாறு ​கேட்டுக்​கொள்கி​றேன்,\nஇன்று ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு ​சென்றிருந்​தேன் ஆச்சர்யம் படத்தில் காமிக் நண்பர் ரகுலன் நடித்துள்ளார், வாழ்த்துக்கள்,\nபகலில் பக்கம் பார்த்து பேசு. இரவானால் அதையும் பேசாதே -என்ற முதுமொழியை தீவிரமாக கடைபிடிக்கும் அதிதீவிர ரகசிய காப்பாளன் நான்\nஆனால், அன்றைய தின உற்சாக மூடில் உங்களை நேரில் கண்டதும் சற்றே உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்.நல்லவேளையாக யார் காதிலும் விழவில்லை\nநீங்கள் மிகுந்த அதிர்ப்தியடைந்தீர்கள் என்பது உங்கள் முகமாற்றத்தின் மூலம் தெரிந்தது.அடியேன் மீது நீங்கள் கோபத்திலிருந்தால் அது முற்றிலும் நியாயமே \nநீங்கள் யார் என்ற விபரத்தை இதுநாள் வரை யாரிடமும் நான் வெளிப்படுத்தவில்லை.இந்நிலையே தொடரும் \nஅடியேனை உங்கள் ஜால்ரா பாயாக நினைத்து மன்னித்துவிடுங்களேன்.ப்ளீஸ்\nபதிவுபோட்டு இரண்டு நாட்களாகியும் இதுவரை என் பின்னூட்டங்களில் ஒன்றிற்குக் கூட எடிட்டர் பதில் அளிக்கவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் இங்கு சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்\nமுனகும் பூனைக்குட்டியாரை யாரும் அடித்துவிடாதீர்கள்... விடாதீர்கள்..தீர்கள்.. ள்\nErode VIJAY @ நம்ப வாத்தியார்ரின் இந்த பதிவை படித்தவர்கள் நேரில் சென்று டின் கட்டி விட்டாங்க போல :-) விஜயன் சார், உங்கள் காமிக்ஸ் அலுவலர்கள் அனைவர்க்கும் பண்டிகை கால வாழ்த்துக்கள்.\n@ Parani from தூத்துக்குடி\nநாம அவருக்கு டின் கட்டினாத்தான் அவரு நமக்கு Tin-Tin காட்டுவாரோ\nமொபைலில் படிப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டுமப்பா.. பின்னூட்டமிட்டால் குறைக்கவேண்டிய இடத்தில் குரைக்கவேண்டியதாகிவிடுகிறது.. :-))))))))))))))\nஇப்போதுதான் ரமேஷின் விளம்பரத்தைப் பெரிதாகப் பார்க்கிறேன். பிளாக்&ஒயிட் வெர்ஷனுக்கு இது மிகச்சிறந்த ஆக்கம் (அடாடா.. கிராபிக் டிஸைனர் போட்டிக்கும் மண்ணுகவ்வ ரெடியாகிக்கொள்ள வேண்டியதுதான் போல.. ஹிஹி (அடாடா.. கிராபிக் டிஸைனர் போட்டிக்கும் மண்ணுகவ்வ ரெடியாகிக்கொள்ள வேண்டியதுதான் போல.. ஹிஹி\nஆதி தாமிரா @ // மொபைலில் படிப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டுமப்பா.. பின்னூட்டமிட்டால் குறைக்கவேண்டிய இடத்தில் குரைக்கவேண்டியதாகிவிடுகிறது.. :-)))))))))))))) //\nஆய்தபூஜைக்கு மேஜை,டிராயர் எல்லாம் சுத்தம் செய்திருப்பீர்களே.\nபோன வருடம் மந்திரவாதி மாண்ட்ரேக் சாகஸம் கிடைத்ததாக சொல்லியிருந்தீர்கள்.\nசேலம் அமர்நாத் :இந்த முறை டிராயரில் சிக்கியது பார்த்து ஆசிரியர் கூட திகைத்து விட்டார் .காரணம் கிடைத்தது .........\n\"சிங்கத்தின் சிறு வயதில் \" தொகுப்பு ...:-)\nஇன்ப அதிர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை.\nஇத இத இத்த்தான் எதிர்பாரத்தேன்.\nவிஜயன் சார், கடந்த 4 மாதம்களாக குடும்ப சுழல் காரணமாக நமது காமிக்ஸ் படிக்க முடியவில்லை, மனதில் உறுதி வேண்டும் தவிர நேற்று கிடைத்த சிறிய இடைவெளியில் \"ஆகாயத்தில் அட்டகாசம்\" படித்தேன் நேற்று கிடைத்த சிறிய இடைவெளியில் \"ஆகாயத்தில் அட்டகாசம்\" படித்தேன் அருமை (காமெடி கொஞ்சம் சுமார்தான்) , செந்தில் கவுண்டமணி ஜோடியை நினைவு படுத்தியது அருமை (காமெடி கொஞ்சம் சுமார்தான்) , செந்தில் கவுண்டமணி ஜோடியை நினைவு படுத்தியது அடுத்து அடுத்து கதைகளில் இந்த கூட்டணி காமெடியில் இன்னும் அசத்துவார்கள் என நினைகிறேன்\nசிக்-பில் ஸ்பெஷல் முதலில் அறிவித்த கதைகளை தயார் செய்ய சிறிது காலதாமதம் (2014) ஆனாலும் பரவாயில்லை சொன்ன கதைகளை வெளி இட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் அந்த இரண்டு கதைகளும் அரிய மிக சிறந்த கதைகள், தயவு செய்து இந்த கதைகளை வெளி இட வேண்டும் அந்த இரண்டு கதைகளும் அரிய மிக சிறந்த கதைகள், தயவு செய்து இந்த கதைகளை வெளி இட வேண்டும் சிக்-பில் ஸ்பெஷல் என அறிவித்த காரணத்திற்காக சுமாரான கதைகளை வெளி இட வேண்டாம் என அன்புடன் கேட்டுகொள்கிறேன். மீண்டும் ஒருமுறை யோசிக்க வேண்டும்\nஇந்த வருட சிக்-பில் ஸ்பெஷல் பதில் காமெடி ஸ்பெஷல் என்று நமது காமிக்ஸ்ல் வெளிவந்துள்ள 2 சிறந்த கதைகளை (லக்கி மற்றும் சிக்-பில் கதைகள் இல்லா) வெளி இட முடியும்மா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 14 October 2013 at 07:40:00 GMT+5:30\nகாமெடி கர்னல் , ஸ்க்ரூஜ் , ...\nஇது எனக்கு டபுள் ஓகே .முடிந்தால் இந்த \"கொள்ளை கார கார் \" மாய தீவில் அலிபாபா \"\nவிஜயன் சார், சொந்த ஊரான தூத்துக்குடி செல்லும் காரணத்தால் நமது இந்த மாதம் மற்றும் தீபாவளி புத்தகம்களை பெங்களூர் முகவரிக்கு பதில் எனது தூத்துக்குடி முகவரிக்கு அனுப்பும்படி உங்கள் அலுவலக பெண்மணி இடம் கூறி இருந்தேன், எனது வேண்டுகோளை நினைவுவைத்து இந்த மாத புத்தகத்தை தூத்துக்குடி முகவரிக்கு அனுப்பிய அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துவிடும்கள்\nகடந்த 10 நாட்களாக விருதுநகரில் இருந்தும் கூப்பிடும் தூரத்தில் (சிவகாசி) உள்ள நமது ஆசிரியர போய் பார்க்க முடியவில்லை :-(\nகிரபிக் டிசைனர் போட்டிக்கு படங்கள் கிடைத்ததா நண்பர்களே முன், பின் அட்டைக்குரிய படங்கள் சரியாக வந்துள்ளனவா\nநிழல் 1 நிஜம் 2 மறுபதிப்பு தேவையில்லை. மிக அண்மைய காலம் வரை ஸ்டாக்கில் இருந்த கதையல்லவா\nதமிழ் நாட்டுக்கு வெளியையும் இந்த எண்ணம் தான் நண்பர்களிடம் .மறந்து விடாதீர்கள் .\nபாத்திங்களா ....என்னை மாட்டி விட இங்கே நிறைய நண்பர்கள் உள்ளனர் . :-) எனவே வெறும் பரணி ...அல்லது \"அடேய் பரணி \"\nதீவிர காமிக்ஸ் அபிமானியும், போராளியுமான நண்பர் சேலம் பரணி அவர்களே,\n//பாத்திங்களா ....என்னை மாட்டி விட இங்கே நிறைய நண்பர்கள் உள்ளனர் . :-) எனவே வெறும் பரணி ...அல்லது \"அடேய் பரணி \"\nஇது தானாக சேர்ந்த கூட்டம் கிடையாது. உங்களுடைய தீவிர காமிக்ஸ் அன்பினால் உருவான கூட்டம்.\nநீங்க சும்மாவாச்சும் தேர்தலில் நின்னு பாருங்க சார், அப்போ தெரியும் உங்களுக்கு மக்கள் கிட்டே இருக்கும் ஆதரவு பத்தி.\nநானே சேலம் வந்து உங்களுக்கு ஆதரவாக கள்ள ஒட்டு போடுவேன்.\nஅரசியலில் அதிரடியாக நுழைந்து பிரதமருக்கும், முதலமைச்சருக்கும் பல கடிதங்கள் எழுதவிருக்கும் அண்ணல் சேலம் பரணியார் அவர்கள் ... வாழ்க வாழ்க.\nசார் ...உசுப்பி விட்டு உசுப்பி விட்டு உதைப்பாங்களே \"\nஅது இது தானா ...\nஎனது சங்க \"தலைவர் \"பதவியை கூட உடனடியாக ரத்து செய்து அதை எங்கள் சங்க செயலாளருக்கு ....\n\"பதில் கமெண்ட்ஸ் இன் பனி மலை \"\n\" ஈரோடு லக்கி லூக் \"\n\"போராளி \",தீவிர வாதி \",\"பயங்கர வாதி \",இன்னும் என்ன என்னவோ பட்டம் வாங்க போகிற \"ஈரோடு விஜய் \" அவர்களுக்கு கொடுத்து விட்டு நான் உடனடியாக இந்தியா வை வெளியே செல்கிறேன் .\nஅந்த செயலாளர் பதவி உடனடியாக \"கிங் விஸ்வா \"அவர்களுக்கு அளிக்கும் படியும் இந்த வெளி நாட்டு பயணி வேண்டி கொள்கிறான் .\nதமிழ்நாட்டில் காமிக்ஸ் களப்பணி ஆற்ற அரசாங்கம் இடம் தராததால் (விஸ்வரூபம் கமல் ஹாசன் போல) இந்த நாட்டை விட்டே வெளியேறவிருக்கும் தீவிர காமிக்ஸ் அபிமானியும், போராளியுமான நண்பர் சேலம் பரணி அவர்கள் சொன்னதை அப்படியே நாயகன் கமல் குரலில் படிக்கவும்.\nஇதனால். நான் சொல்ல விரும்புவது / விழைவது / என்னவென்றால் ........\nஇந்த காமிக்ஸ் புக்கு , இதை சித்திரக்கதை என்றும் சொல்லலாம், அல்லது வரையப்பட்ட படங்களால் அழகூட்டப்பட்ட புத்தகம் என்றும் சொல்லலாம், இந்த காமிக்ஸ் புத்தகங்களையும் அதன் பின்னே அயராது உழைத்துக்கொண்டு இருக்கும் இந்த சிறு குழுவையும், இவர்களை குழு என்று சொல்வதை விட, மனங்களால் இணைந்துள்ள சிறிய மக்கள் கூட்டம் என்றும் சொல்லலாம், நான் பாராட்ட விரும்புகிறேன் அல்லது ஆசைப்படுகிறேன்.\nஅதே சமயம், இந்த பாராட்டு அதன் மூலம் நடைபெறும் சங்கதிகள் - இவற்றைப்பற்றி பேசுகையில், இதன்மூலம் உளவுத்துறை, இவர்களை கண்காணிக்கும் குழு என்றும் அழைக்கலாம்- என்னை கவனித்துக்கொண்டு வருவதாக கிங் விஸ்வா சொல்லி இருக்கிறாராம். அவரை வெறும் விஸ்வா என்று சொன்னாலும் தப்பில்லை.\nநல்ல புத்தகங்களுக்கு வரவேற்ப்பு அளிக்கும் என்னை போன்றவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை என்றால், எந்த நாட்டில் நல்ல புத்தகங்களுக்கு இடமிருக்கிறதோ அந்த நாட்டிற்கு நான் செல்வேன்.\nஅந்த நாடு எதுவாகவும் இருக்கலாம். ஏன் ஃப்ரான்ஸ் ஆகவும் கூட இருக்கலாம். நண்பர் ராட்ஜா, கனவுகளின் காதலன் போன்றோர்கள் என்னை வரவேற்க தயாராக இருக்கவும்.\nம்ம்ஹும் ......என்ன சொன்னாலும் வுட மாட்டாங்க போல இருக்கு .உள்ள வச்சுட்டு தான் மறு வேலை ன்னு கங்கணம் கட்டிட்டு விஸ்வா சார் வேலை பாக்குறது மட்டும் நல்லா புரியுது .\n\"நீங்க நல்ல்லா இருக்கனும் சார் ...\" :-)\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 14 October 2013 at 12:27:00 GMT+5:30\nதீபாவளி புக்ஸ் எல்லாம் எல்லோருக்கும் 31 அக்டோபர் அன்று வர வழி செயுங்கள்\nஇந்த மாதிரி தீபாவளி (3 புக்ஸ்) அதிசிய தீபாவளி\nஎனக்கு ஒரே குறை குண்டு புக்கில் பழைய ஸ்டைலில் 6+ கதைகள் இல்லையே என்று:-(\nஅதற்கு விடையாய் ஒன்று செய்யலாமே எல்லா பூக்சையும் சேர்த்து ஒரே பைண்டிங் போட்டுடுங்களேன் :) :-) :-) :-):-) ரொம்ப ஜாலியாய் இருக்கும்.\nஅட்லீஸ்ட் எல்லா அட்டையிலும் தீபாவளி மலர் என்று பிரிண்ட் செய்யுங்கள் -\nஅப்புறம் அட்டையோட நாலு பக்கமும் பட்டாசு வெடிக்கிற மாதிரி வடிவமயுங்கலேன் -\nஇந்த வாட்டி என் எதிர்பார்ப்புகள் மிக அதிகம், ஏமாதிராதிங்க.\nநாலு வரி அடிக்க 20 மினுட்ஸ் ஆச்சி, இதுக்கு மேலே தமிழ்ல திருன்ச்ளிடேரடே(transliterate) பன்னேன்ன நாக்கு துண்டாயிரும் - :-)\n// நாலு வரி அடிக்க 20 மினுட்ஸ் ஆச்சி, இதுக்கு மேலே தமிழ்ல திருன்ச்ளிடேரடே(transliterate) பன்னேன்ன நாக்கு துண்டாயிரும் - :-) //\nType பண்ண ரொம்பகஷ்டமா இருந்தா இதை Try பண்ணிப்பாருங்கள்:\n\"தீபாவளி புக் அக்டோபர் 31 க்குள் வர வேண்டும் .\" # ..+1\n\"இந்த மாதிரி தீபாவளி (3புக் ) அதிசியம் .\" #...+2\n\"குண்டு புக்கில் +6 கதை இல்லாதது ஒரு குறை \"..+3\nசார் ....அடுத்த பதிவு எங்க தானை தலைவன் ,காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் டெக்ஸ் அவர்களின் \"குண்டு புக் \" பற்றியது தானே ..\nமீண்டும் எங்கள் ஆசிரியர் அவர்களை காண வில்லை .உடனடியாக அவரை \"அன்பினால் \"கட்டி இழுத்து வரவும் .\nசில வருடங்களுக்கு முன்பு டாடா நிறுவனம் ஒரு லட்சம் ரூபாயில் கார் ஒன்று தயாரிக்கபோவதாக அறிவித்தது. நிறைய பேர் முன்பதிவு செய்தார்கள். பல சிரமங்களுக்கிடையே, டாடா சொன்னபடி காரை தயாரித்து அளித்தனர். மாறாக டாடா நிறுவனம் “ எங்களால் ஒரு லட்சம் ரூபாயில் காரை தயாரிக்க முடியவில்லை... வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாய்க்கு பைக் தருகிறோம் “ என்று சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும். பதிவு செய்த மக்கள் பணத்தை திரும்ப கேட்டிருப்பார்கள். டாடா பட்ட சிரமங்களை பற்றிய ஆவண படம் டிஸ்கவரி சேனல் தமிழில் ஒளிபரப்பானது.\nகாமிக்ஸை “ நேசிக்கிற” “ கவலைக்கு மருந்தாக பார்க்கின்ற” “ குழந்தை பருவத்திற்க்கு அழைத்து செல்கின்ற கால யந்திரமாக “ பார்கின்ற என்னை போன்ற சாமான்யனுக்கு இது போன்ற மாற்றங்களும் ஏமாற்றங்களும் எவ்வளவு வேதனை தரும் என்பது விஜயன் சாருக்கு தெரியுமா\nரெகுலர் சந்தா 1500 கூட தொடவில்லை என்று ஆசிரியர் சொன்னதை கொஞ்சம் கவனிங்க பாஸ்.. டாட்டா மிகபெரியதொரு நிறுவனம், அவர்களே நீங்கள் கூறியதை போல கஷ்டப்பட்டு தான் கொடுத்துள்ளார்கள்.. அப்போ நமது நிறுவனத்தின் நிலைமை உங்களுகே நன்றாக தெரியும் ஆகவே தயவு கூர்ந்து வார்த்தைகளில் கவனம் கொள்ளுங்கள்\n சில மாதங்களுக்கு முன்னால் இந்தியா டுடேயில் வெளியான தமிழ் காமிக்ஸ் பற்றிய கட்டுரைதான் என் பால்ய பருவத்தை மீன்டும் இணையத்தின் மூலம் காண வழி செய்தது \nதங்களின் முத்து, மற்றும் லயன் காமிக்ஸ் தொடங்கி எண்பதுகளில் வெளியான தமிழ் காமிக்ஸ்கள் ஒன்று விடாமல் வாங்கி படித்து வளர்ந்தவன் நான் தமிழ் காமிக்ஸ் நலிந்துள்ள இன்றைய நிலையில் நீங்கள் வலைப்பூவின் மூலம் ஈட்டும் பணி அளப்பரியது.\nசில வாரங்களாக தமிஸ் காமிக்ஸ் வலைப்பூக்கள் ஒன்று விடாமல் தேடி படித்துகொண்டிருக்கும் அதே நேரத்தில், தமிழ் காமிக்ஸ் பற்றிய கட்டுரை ஒன்றையும் நான் தொடங்கியிருக்கும் வலைப்பூவில் பதித்துள்ளேன் \nஎன் வலைப்பூவுக்கு வருகை தந்து அக்கட்டுரை பற்றிய உங்களின் கருத்தினை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.\nஉங்களின் அறிய பணிக்கு நன்றிகள் பல.\nதங்களின் முத்து, மற்றும் லயன் காமிக்ஸ் தொடங்கி எண்பதுகளில் வெளியான தமிழ் காமிக்ஸ்கள் ஒன்று விடாமல் வாங்கி படித்து வளர்ந்தவன் நான் தமிழ் காமிக்ஸ் நலிந்துள்ள இன்றைய நிலையில் நீங்கள் வலைப்பூவின் மூலம் ஈட்டும் பணி அளப்பரியது.\nசில வாரங்களாக தமிஸ் காமிக்ஸ் வலைப்பூக்கள் ஒன்று விடாமல் தேடி படித்துகொண்டிருக்கும் அதே நேரத்தில், தமிழ் காமிக்ஸ் பற்றிய கட்டுரை ஒன்றையும் நான் தொடங்கியிருக்கும் வலைப்பூவில் பதித்துள்ளேன் \nஎன் வலைப்பூவுக்கு வருகை தந்து அக்கட்டுரை பற்றிய உங்களின் கருத்தினை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.\nஉங்களின் அறிய பணிக்கு நன்றிகள் பல.\nஎன் வலைப்பூவின் முகவரி : saamaaniyan.blogspot.fr\n//ஏகப்பட்ட தடவைகள் ஒரு கதையைப் படித்திருந்து அதனை மனப்பாடமாய் ஒப்பிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் நீங்கள் தானேயன்றி நானில்லை \nஇப்புடி \"டோங்க்\" ண்ணு குட்டிப் புட்டீங்களே ஸார்\nஎங்கள் வீதியில் ஒரு வானவில் \nநீலச் சட்டைகளுக்கு சிகப்புக் கம்பளம்...\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1374640.html", "date_download": "2020-09-27T00:17:45Z", "digest": "sha1:AN4AEAJE4AHYCOX5KDXZ2KI3MCVNOC76", "length": 18173, "nlines": 211, "source_domain": "www.athirady.com", "title": "இரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு!! – Athirady News ;", "raw_content": "\nஇரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு\nஇரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இரண்டாவது நோயாளி உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nநேற்றுமுன்தினம் 60 வயதுடைய ஒருவர் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் இன்று இரண்டாவது நோயாளி உயிரிழந்துள்ளார்.\nயாழ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 7 பேர்\nகொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க\nயாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறிகள்\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது\nஇலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சர���க்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு\nராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி\nதர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்\nகொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை\nபுத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்\nஅக்குரணை பகுதியில் ஒரு ஊர் முடக்கம்\n5 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கும் \nஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கைது\nகொரோனா நோயால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது\nஇலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு\nசென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஉணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் ஆலோசனை\nநானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு\n9 நாட்களில் விமானப்படை கட்டிய விடுதி கையளிப்பு\nபுத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nஇந்தியாவில் 17 பேர் உயிரிழப்பு; 724 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி\nவதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா\nபாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு\nவடக்கு மாகாண கிளினிக் நோயாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nதிருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.\nஏப்ரல் 3 ஆம் திகதிவரை ஊரடங்கு தொடரும் நிலை\nஅடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..\nபோலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய மக்கள்.. இவங்களுக்கெல்லாம் கொரோனா வரனும்.. கொதித்த பிரபல நடிகை\n100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா\nஉலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம் \nஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்��ுமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு \nவவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடைசில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை\nகோரோனா வைரஸை மௌலவிகள் முழு ஒத்துழைப்பை எமக்கு வழங்குங்கள்-மேஜர் ஜெனரல் சிந்தக கமகே.\n32 டிகிரி வெயிலில் கொரோனா அழிந்து விடும் – ஐதராபாத் டாக்டர் நம்பிக்கை..\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர்…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய ��ூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2010/12/blog-post_23.html", "date_download": "2020-09-27T01:46:50Z", "digest": "sha1:THDAXTJL2QMVGXSVB643YUO5PEF2J2C4", "length": 16775, "nlines": 232, "source_domain": "www.writercsk.com", "title": "மதியப்பூனை முதல் மயிரு வரை", "raw_content": "\nமதியப்பூனை முதல் மயிரு வரை\nபுத்தகக்காட்சியை மையமிட்டு வழக்கம் போல் இந்த வருட‌க்கடைசியிலும் நிறையப் புத்த‌கங்கள் கௌரவமான‌ நிகழ்வுகள் மூலம் வெளியிடப்படுகின்றன. இந்த‌ ஆண்டு சற்றே பிரத்யேக கவனத்துடன் இந்நிகழ்வுகளை எதிர்பார்க்கிறேன். இவற்றுள் சில பாசத்திற்குரியவர்களுடையவை; இன்னும் சில ப்ரியத்துக்குரியவர்களுடையவை.\nஎனது பதிப்பாளர் அகநாழிகை பொன்.வாசுதேவனின் முதல் கவிதைத்தொகுப்பான 'ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை', நான் சமீபத்தில் வியந்து வியந்து படித்து வரும் எழுத்துக்குச் சொந்தக்காரராகிய விமலாதித்த மாமல்லனின் கதைகள் முழுத்தொகுதி, இதுகாறும் என் மன‌திற்கு நெருக்கமான கவிதைகளை மட்டுமே எழுதி வரும் முகுந்த் நாகராஜனின் நான்காவது கவிதைத்தொகுப்பான 'K அலைவரிசை', ஆரம்பம் முதலே நான் கவனித்துச் சிலாகித்து வரும் கார்த்திகாவின் கன்னிக் கவிதைத்தொகுப்பான‌ 'இவளுக்கு இவள் என்றும் பேர்', சக பதிவுலக நண்பர்களான‌ நர்சிம், நிலா ரசிகன் ஆகியோரது கவிதைத்தொகுப்புகள் - முறையே 'தீக்கடல்', 'வெயில் தின்ற மழை' - ஆகியன வரும் டிசம்பர் 26, 2010 அன்று (மாலை 5.30) உயிர்மை பதிப்பகம் சார்பில் தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலக அரங்கில் வெளியிடப்படவிருக்கிறது.\nமனுஷ்ய புத்திரனின் ஏழாம் கவித்தொகுப்பான 'இதற்கு முன்னும் இதற்குப் பிறகும்' கிறிஸ்துமஸ் அன்றும், நான் மிக எதிர்பார்க்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் நாவலான 'துயில்' புத்தாண்டு அன்றும் அதே அரங்கில் (மாலை 6 மணி) வெளியிடப்படுகின்றன‌.\nஇவை தவிர, கவிஞரும் நண்பருமான‌ யாத்ராவின் முதல் கவித்தொகையான 'மயிரு' (தலைப்பைப் பார்த்தால் பொறாமையாய் இருக்கிறது - என்ன தைரியம்) அகநாழிகை பதிப்பகம் சார்பில் டிசம்பர் 29, 2010 அன்று வெளியிடப்படுகிறது (Venue not yet unveiled).\nஇந்நிகழ்வுகளுள் எதிலெதிலெல்லாம் ஆஜர் ஆகி அட்டென்டன்ஸ் போடுவேன் என்பது இன்னமும் உறுதியாகா நிலையில் (அடியேன் Positioning பெங்களூர் எனக் குறிப்பறிக‌), இப்போதைக்கு தொடர்புடைய நண்பர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nAn Update: யாத்ராவின் புத்த‌க வெளியீட்டு ரகசியம் now unveiled - அழைப்பிதழ் இங்கே:\nநன்றி CSK. யாத்ராவின் புத்தக வெளியீடு தற்போது புதிய மாற்றங்களுடன், குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள சென்னை, டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக அரங்கில்தான் நடைபெற உள்ளது.\nதங்களின் இனிய பதிவுக்கு மிக்க நன்றி நண்பா, விரைவில் தொடர்பு கொள்கிறேன் :)\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள���, கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\nPen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்\nஅமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:\n1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்\n2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா\n3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா\nஇல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.\n4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா\nசில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி\nதமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nதமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nமும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/othercountries/04/285804", "date_download": "2020-09-27T01:06:50Z", "digest": "sha1:XVPBXYNXMWKULWY4SIBKEMEE2O445RTL", "length": 6376, "nlines": 57, "source_domain": "canadamirror.com", "title": "உலக மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்? உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் - Canadamirror", "raw_content": "\nகனடாவில் கைதான மூன்று ஈழத்தமிழர்கள்: அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட அபாயகர பொருள்\nபிரான்சுக்குள் ஊடுருவிய தீவிரவாதி; பாரீஸில் நடந்த கோரத்தாக்குதல்\nகனடாவில் 97 பேர் கவலைகிடம்\nகனடாவிற்கு செல்ல காத்திருப்போருக்கு கனேடிய அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்\nவெளிநாட்டில��� இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசியதால் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nஉலக மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்\nஉலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.\nஇதனால் 2024-ம் ஆண்டின் இறுதி வரை தடுப்பூசி புழக்கத்திற்கு வராது என்று எச்சரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மருந்து நிறுவனங்கள் உற்பத்தி திறனை இன்னும் அதிகரிக்கவில்லை. இது உலக மக்களுக்கு குறைந்த நேரத்தில் தடுப்பூசி கிடைப்பதற்கு போதுமானதாக இல்லை.\nகொரோனா நோயாளிகளுக்கு பொதுவாக இரண்டு டோஸ் தடுப்பூசி தேவை என்றால் உலகம் முழுவதும் 1,500 கோடி தேவைப்படும் 35 தடுப்பூசிகள் சோதனை நிலையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.\nஇது உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஆனால், கொரோனா பாதிப்பு தடுப்பூசி உற்பத்தியாளர்களின் திறனை விட அதிகமாக உள்ளது.\nமேலும் தற்போது தடுப்பூசி இறுதிக்கு அருகில் யாரும் வருவதை கேள்விப்பட்டதில்லை எனக் கூறும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா, கொரோனா தடுப்பூசியை உருவாக்க அஸ்ட்ராஜெனெகா மற்றும் நோவாவாக்ஸ் உள்ளிட்ட ஐந்து சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 100 கோடி டோஸ் அளவை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/11149/?lang=ta/", "date_download": "2020-09-26T23:46:09Z", "digest": "sha1:PQR2GC5QBEDDVYH6FEDNEXUMMAFCF7PY", "length": 3391, "nlines": 66, "source_domain": "inmathi.com", "title": "சிலைக் கடத்தலின் பின்னணியில் பெரும் புள்ளிகள்: அம்பலப்படுத்த தயாராகும் ‘சிலை திருடர்’ புத்தகம் | இன்மதி", "raw_content": "\nசிலைக் கடத்தலின் பின்னணியில் பெரும் புள்ளிகள்: அம்பலப்படுத்த தயாராகும் ‘சிலை திருடர்’ புத்தகம்\nForums › Inmathi › News › சிலைக் கடத்தலின் பின்னணியில் பெரும் புள்ளிகள்: அம்பலப்படுத்த தயாராகும் ‘சிலை திருடர்’ புத்தகம்\nTagged: சிலை திருட்டு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம், பொன்.மாணிக்கவேல்\nசிலைக் கடத்தலின் பின்னணியில் பெரும் புள்ளிகள்: அம்பலப்படுத்த தயாராகும் ‘சிலை திருடர்’ புத்தகம்\nசிங்கப்பூரைச் சேர்ந்த சார்டட் ஷிப் ப்ரோகரும் கணக்காளருமான எஸ்.விஜயகுமார் தமிழகத்தின் மிகப் பழமையான கோயில்களிலிருந்து களவாடப்பட்ட சிலைகளைத் தேடி கண்டு\n[See the full post at: சிலைக் கடத்தலின் பின்னணியில் பெரும் புள்ளிகள்: அம்பலப்படுத்த தயாராகும் ‘சிலை திருடர்’ புத்தகம்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479493", "date_download": "2020-09-27T00:51:54Z", "digest": "sha1:NFNGIAQ3F2DUE3OFVTK6UCWA4NCN23EF", "length": 21086, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு கல்லுாரியில் கம்பன் விழா கட்டுரைப் போட்டி| Dinamalar", "raw_content": "\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - ...\n'பாலு நினைவுடனேயே இருப்பேன்': கே.ஜே.யேசுதாஸ் ... 2\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி 1\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் ... 2\nதெலுங்கானாவின் முதலீடுகளை அதிகமாக ஈர்க்கும் ...\nவேளாண் மசோதாக்களுக்கான எதிர்ப்பு குறித்து உ.பி., ... 1\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் ... 1\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் ... 8\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\nமாணவியருக்கு நிதி உதவி: நிதிஷ் உறுதி\nஅரசு கல்லுாரியில் கம்பன் விழா கட்டுரைப் போட்டி\nகள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் கம்பன் விழா கட்டுரை போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.\nகள்ளக்குறிச்சியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தியாகதுருகம் கம்பன் கழகம் சார்பில் கம்பன் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். கம்பன் கழக நெறியாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மோட்சானந்தம் வரவேற்றார்.சங்கராபுரம் திருக்குறள் பேரவை லட்சுமிபதி, சாந்தகுமார், கல்லுாரி மாணவர்கள் அன்பரசன், சிவசக்தி ஆகியோர் கம்பன் படைத்த காவிய சிறப்புகளை விளக்கினர்.தொடர்ந்து கஸ்துாரி இளையாழ்வார், அமுதன், கீதாஞ்சலி ஒரு குழுவாகவும், அறிவழகன், வாசுதேவன், பரமேஸ்வரி ஆகியோர் ஒரு குழுவாகவும் இணைந்து, 'கம்ப ராமாயணம் படித்து மகிழ்வதற்கே; பின்பற்றி வாழ்வதற்கே' என்ற தலைப்பில��� பட்டிமன்றம் நடத்தப்பட்டது.நெடுமானுார் பாரதியார் தமிழ்ச்சங்கத் தலைவர் கதிர்வேல், சின்னசேலம் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிதைத்தம்பி, கற்க கசடற இலக்கிய மன்ற தேவ திருவருள் ஆகியோர் நடுவர்களாக பட்டிமன்றத்தை நடத்தினர்.தொடர்ந்து மாணவர்களுக்கு வினாடி வினா, கட்டுரை போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு திருவண்ணாமலை அரசு கல்லுாரி முன்னாள் முதல்வர் சுப்ரமணியன் பரிசு வழங்கி பாராட்டினார்.கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியை ஆனந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கம்பன் கழக மகளிரணி செயலர் பருவத அரசி நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாண்டியர் காலத்து பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு: அரசு காப்பாச்சியர் மருதுபாண்டியன் தகவல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத���தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாண்டியர் காலத்து பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு: அரசு காப்பாச்சியர் மருதுபாண்டியன் தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/11/12055751/Bowlers-attribute-to-Indian-teams-success--Rohit-sharma.vpf", "date_download": "2020-09-27T01:29:48Z", "digest": "sha1:7VFS3H4CPMNHKOQFSLE3Y2S6MJUU4D2X", "length": 20089, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bowlers attribute to Indian team's success - Rohit sharma Comment || ‘இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்’ - ரோகித்சர்மா கருத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்’ - ரோகித்சர்மா கருத்து + \"||\" + Bowlers attribute to Indian team's success - Rohit sharma Comment\n‘இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்’ - ரோகித்சர்மா கருத்து\nவங்காளதேச அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு தான் காரணம் என்று பொறுப்பு கேப்டன் ரோகித்சர்மா தெரிவித்தார்.\nநாக்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ���ன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 62 ரன்னும், லோகேஷ் ராகுல் 52 ரன்னும் எடுத்தனர்.\nபின்னர் ஆடிய வங்காளதேச அணி 19.2 ஓவர்களில் 144 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி தோல்வியை சந்தித்தது. 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்த வங்காளதேச அணி அதன் பிறகு பெருத்த சரிவை சந்தித்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற 27 வயது வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நிகழ்த்தப்பட்ட 12-வது ‘ஹாட்ரிக்’ சாதனை இதுவாகும். அத்துடன் அவர் ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் முகமது நைம் 81 ரன்கள் குவித்தும் அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை.\nவெற்றிக்கு பிறகு இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nபந்து வீச்சாளர்களால் தான் இந்த வெற்றி கிடைத்தது. மிடில் ஓவரில் பனித்துளியால் பந்து வீசுவது கடினமாக இருக்கும் என்பதை நான் அறிந்து இருந்தேன். ஒரு கட்டத்தில் வங்காளதேச அணி வலுவான நிலையில் இருந்தது. கடைசி 8 ஓவர்களில் அந்த அணி வெற்றிக்கு 69 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை முன்னேற்ற பாதையில் பயணிக்க வைத்தனர். நான் வீரர்களிடம் நாட்டுக்காக விளையாடுவதை நினைவில் வைத்து செயல்படும்படி அறிவுறுத்தினேன். இந்த போட்டியில் எல்லா பாராட்டுகளும் பந்து வீச்சாளர்களையே சாரும்.\nபேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் சிறப்பாக செயல்பட்டார்கள். அணியில் தங்களது பொறுப்பை உணர்ந்து எல்லா வீரர்களும் செயல்பட்டனர். உலக கோப்பை போட்டிக்கு முன்பு சில ஆட்டங்கள் தான் நமக்கு இருக்கிறது. நமது அணியின் கலவை நன்றாக உள்ளது. சில வீரர்கள் வாய்ப்பை தவற விட்டுள்ளனர். அவர்களும் அணிக்கு திரும்புவார்கள். அணியில் உள்ள எல்லா வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இதனால் வீர��்களை தேர்வு செய்வது தேர்வாளர்களுக்கும், கேப்டன் விராட்கோலிக்கும் தலைவலியாக இருக்கும். இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.\nதோல்வி குறித்து வங்காளதேச அணியின் கேப்டன் மக்முதுல்லா கூறுகையில், ‘20 ஓவர் போட்டியில் நாங்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது இருக்கிறது. எங்களிடம் அதிரடியாக ரன் குவிக்கக்கூடிய வீரர் இல்லை. சாதுர்யமாகவும், மனரீதியாகவும் நிலை யாக செயல்பட்டால் தான் நாங்கள் முன்னேற்றம் காண முடியும். பேட்டிங்கில் நாங்கள் முன்னேற்றத்தை எட்டினால் அதிக வெற்றிகளை பெற முடியும். சமீபகாலமாக பல ஆட்டங்களில் நாங்கள் இதே மாதிரியான தவறை தான் செய்கிறோம். எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை 174 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார்கள். ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமாக இருந்தாலும் நாங்கள் எங்கள் பணியை சரியாக செய்யவில்லை. இந்த போட்டி தொடரில் 3 ஆட்டங்களிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதாகவே நினைக்கிறேன். 20 ஓவர் போட்டியை பொறுத்தமட்டில் உத்வேகத்தை இழந்து விட்டால் அதனை மீட்டு எடுப்பது என்பது மிகவும் கடினமானதாகும். இந்த போட்டியில் நாங்கள் வெற்றிக்கு நெருக்கமாகவே வந்தோம். 6-7 பந்துகளில் 3-4 விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. முஷ்பிகுர் ரஹிமை நான் குறை சொல்லமாட்டேன். டெல்லி போட்டியில் அவர் தான் எங்களுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அல் அமின் ஹூசைன் நன்றாக பந்து வீசினார். முகமது நைம் பேட்டிங் அருமையாக இருந்தது. நாங்கள் பேட்டிங்கை சரியாக நிறைவு செய்யவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. முஸ்தாபிஜூர் ரகுமான் சிறந்த பவுலர். ஆனால் அவர் இந்த தொடரில் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. எல்லா வீரருக்கும் இதுபோல் நிலைமை வரத்தான் செய்யும். அதற்காக அவரை அணியில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை. அவர் நல்ல பார்முக்கு திரும்புகையில் வங்காளதேச அணி வெற்றி பெறும்’ என்றார்.\n1. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி; சாம் பில்லிங்ஸ் சதம் ‘வீண்’\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.\n2. ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.\n3. ‘பட்லர், வோக்ஸ் அதிரடியாக விளையாடி வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர்’ - பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தங்களது அணியின் வெற்றி வாய்ப்பை பட்லரும், வோக்சும் அதிரடியாக விளையாடி தட்டிப்பறித்து விட்டதாக பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி கூறியுள்ளார்.\n4. இலங்கை நாடாளுமன்ற தேர்தல்; ராஜபக்சே கட்சி சூப்பர் மெஜாரிட்டி வெற்றி பெற்றது\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே கட்சி 3ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி சூப்பர் மெஜாரிட்டி வெற்றி பெற்றுள்ளது.\n5. ‘இந்திய அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது’ - ஆக்கி இந்தியா அறிவிப்பு\nகொரோனா பாதிப்பால் ‘சாய்’ சமையல்காரர் மரணம் அடைந்தாலும் இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியிடம் வீழ்ந்தது சென்னை அணி\n2. ரெய்னா மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா சென்னை அணி சிஇஒ விளக்கம்\n3. கவாஸ்கர் மீது அனுஷ்கா சர்மா சாடல் கோலியின் ஆட்டத்தை விமர்சிக்க எனது பெயரை இழுப்பதா\n4. ‘தோல்விக்கு நானே பொறுப்பு’- கோலி\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி முதல் வெற்றி ஐதராபாத்தை வீழ்த்தியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/tag/mother-in-law/", "date_download": "2020-09-26T23:47:21Z", "digest": "sha1:YRCZU5XZ56DHGHWJA53QM5N4LG4GULGL", "length": 6381, "nlines": 81, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "mother in law Archives - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » மாமியார்\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\n'திமிர்பிடித்த மாமியார் நோய்க்குறி கையாள்வதில்’\nதூய ஜாதி | மே, 20ஆம் 2015 | 11 கருத்துக்கள்\nஅது உண்மையில் நன்றாக தொடங்கியது. பையன் உண்மையில் என் சிறந்த நண்பர் ... இரண்டு தொடக்கத்தில் பேசப்படுகிற விருப்பு உண்மையில் குணமடை ... அவரது தாயார் ஒரு காரணத்தாலும் அல்லது வரையறுக்கும் வரை ...\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nத வீக் குறிப்பு – # 2\nத வீக் குறிப்பு செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/david-warner", "date_download": "2020-09-27T01:52:10Z", "digest": "sha1:5OEXUAQY3PHKTPSCUW25JOCJ3WHWQBUN", "length": 6417, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "david warner", "raw_content": "\nஐதராபாத்தை வீழ்த்திய சஹால் சுழல்... கோலி மட்டுமா... ஆர்சிபியன்ஸ் செம ஹேப்பி\nவார்னர், பேர்ஸ்டோ, ரஷீத், நபி... இம்போர்ட்டட் வீரர்கள் மட்டுமே போதுமா\nடிக் டாக் தடை: `அப்போ அன்வர்’ - வார்னரைக் கலாய்த்த அஸ்வின்\nவாவ்... பிரவுனி ஆண்ட்ரியா, சாக்லேட் தோசை கீர்த்தி, கொலைவெறி வார்னர்... சோஷியல் மீடியா ரவுண்ட் அப்\n`புட்டபொம்மா' வார்னர், `மியூசிக்கல் ட்ரீட்' அனிருத், `அப்டேட்' அஜித்... - சோஷியல் மீடியா டாக்ஸ்\nஐபிஎல்: நார்த் இந்தியன் லெவன் vs சௌத் இந்தியன் லெவன்... எப்படி இருக்கும்\nவார்னர், வில்லி, பேர்ஸ்டோ, ரஷீத்... நட்சத்திரங்கள் நிறைந்த SRH ஆல்டைம் லெவன்\n‘கொரோனா போராட்டக் களத்தில் இருப்பவர்களுக்காக’ – வார்னர் செலுத்தும் நன்றி\n`ரசிகர்கள் இல்லைன்னா வாழ்க்கை கஷ்டம் பாஸ்..’ - காலி மைதானமும் வைரல் வீடியோவும் #AusVsNz\n2003-ல் டிராவிட்... 2020-ல் ராகுல்.. ஆஸ்திரேலிய தொடரில் கோலிக்குக் கிடைத்த ஜாக்பாட் #INDvAUS\n`7 ஆண்டுகள்; 15 ஆண்டுகள்' - `அடிலெய்டு முச்சதம்' வார்னரின் `சேப்பாக்கம்' கனெக்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/ta/radio", "date_download": "2020-09-26T23:31:57Z", "digest": "sha1:XPOMP2CBHYQVFJYKOXAY2Z7BKMGFHX5B", "length": 10808, "nlines": 153, "source_domain": "index.lankasri.com", "title": "Live Music Radio Stations - Listen Music Online Live FM Radio", "raw_content": "\nATBC தமிழ் எப் எம் வனொலி\nதமிழ் சன் எப் எம்\nதமிழ் 2 எப் எம்\nறீம் செயார் எப் எம்\nதமிழ் வண் றேடியோ CH\nஇளையராஜாவின் எழுந்து வா பாலு வீடியோவுக்கு எஸ்.பி.பியின் நெகிழ்ச்சி செயல்: நேரில் பார்த்த மருத்துவர் உருக்கம்\nலங்காசிறி நியூஸ் - 4 hours ago\nவாழ்க்கை கொடுத்தவரையே மறந்தாரா அஜித்- எஸ்.பி. பிக்காக இதையாவது செய்திருக்கலாமே\nS.P.பாலசுப்ரமணியத்திற்காக மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா: எங்கு தெரியுமா\nலங்காசிறி நியூஸ் - 9 hours ago\nஎஸ்பிபியின் இறுதிச் சடங்கில் கூடிய கூட்டத்தை பயன்படுத்தி நடந்துள்ள சம்பவம்\nலங்காசிறி நியூஸ் - 9 hours ago\nஜேர்மனியில் கோலாகலமாக நடந்த ஒரு திருமணம்... வாழ்த்துவதற்கு பதில் வருத்தப்படும் மக்கள்: காரணம் இதுதான்\nலங்காசிறி நியூஸ் - 9 hours ago\nS.P.B-க்கு அஞ்சலியின் போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2 நடிகர்கள் விஜய்யால் நெகிழ்ந்து போன எஸ்.பி.பி ரசிகர்கள்\nலங்காசிறி நியூஸ் - 10 hours ago\nரசிகனின் செருப்பை தனது கையால் எடுத்து கொடுத்த தளபதி விஜய் - வீடியோவுடன் இதோ\nஎஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்.. புகைப்படத்துடன் இதோ\nமறைந்த பாடகர் SPB-யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nலங்காசிறி நியூஸ் - 15 hours ago\nவிடைபெற்றார் S.P.B...72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: வெளியான புகைப்படங்கள்\nலங்காசிறி நியூஸ் - 15 hours ago\nஎஸ்பிபி உடலை பார்த்து கதறி அழுத அவரின் நெருங்கிய நண்பரான பாடகர் மனோ\nலங்காசிறி நியூஸ் - 15 hours ago\nகண்களை இழந்த ஈழத்தமிழருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த S.P.B: வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ\nலங்காசிறி நியூஸ் - 19 hours ago\nபிஞ்சு குழந்தையை ஆற்றில் வீசிக் கொன்ற தந்தை: கொடூர சம்பவத்தின் பின்னணி\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nஎன் உயிர் பிரிந்தால்... 15 ஆண்டுக்கு முன்பே கடைசி ஆசையை கூறிய எஸ்பிபி\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nஎஸ்பிபி இல்லாத ஒரு மே���ையை... முடிவுக்கு வந்த ஒரு சகாப்தம்: கண்கலங்கிய பாடகி சித்ரா\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\n குஷ்புவின் கேள்விக்கு S.P.B அளித்த பதிலின் வீடியோ காட்சி\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\n லண்டன் காவல் நிலையத்திற்குள்ளே சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி: பிரதமர் ஆழ்ந்த இரங்கல்\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nபாடகர் யேசுதாஸ்க்கு பாத பூஜை செய்த S.P.B ஏன் தெரியுமா\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nமருத்துவமனையில் சிகிச்சையின் போது SPB எப்படியிருந்தார் வெளியான கண்களை குளமாக்கும் புகைப்படம்\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி குறித்து பேசிய தளபதி விஜய் - மிகவும் நெகிழ்ச்சியான வீடியோ இதோ\nசினிஉலகம் - 1 day ago\nஅதிகளவில் பாதாமை உட்கொண்டால் வரும் ஆபத்துக்கள்\nலங்காசிறி நியூஸ் - 1 day ago\nS.P.B-யின் உடல் நாளை அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம்\nலங்காசிறி நியூஸ் - 2 days ago\nSPB மரணத்துக்கு காரணம் இதுதான் அவருக்கு கொரோனா இல்லை.. வெளியான மருத்துவமனை அறிக்கை\nலங்காசிறி நியூஸ் - 2 days ago\nஎன் வாழ்நாள் முழுவதும் அந்த ஆசை இனி நிறைவேறாமல் இருக்கும் S.P.B மரணத்தால் தினேஷ் கார்த்திக் உருக்கம்\nலங்காசிறி நியூஸ் - 2 days ago\nஎஸ்.பி.பியின் உடல் அவரின் வீட்டிற்கு வந்தடைந்தது - மனதை உலுக்கிய புகைப்படத்துடன் இதோ\nசினிஉலகம் - 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.com/property_category/house/", "date_download": "2020-09-27T02:05:18Z", "digest": "sha1:U5CKBOOKIAGUIN7RMSIVWOTFN3ZSHTWQ", "length": 25181, "nlines": 631, "source_domain": "jaffnarealestate.com", "title": "House – Jaffna Real Estate", "raw_content": "\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்ப���ய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி 10 பரப்பு 4 குழி காணியுடன் 2 வீடுகள் உடனடி விற்பனைக்கு.[KIL138]\nகிளிநொச்சி 10 பரப்பு 4 குழி காணியுடன் 2 வீடுகள் உடனடி விற்பனைக்கு.[KIL138]\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி புதுமுறிப்பு நகரில் மஹாதேவ ஆச்சிரமம் அருகில் 8 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு.[KIL137]\nகிளிநொச்சி புதுமுறிப்பு நகரில் மஹாதேவ ஆச்சிரமம் அருகில் 8 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு.[KIL137]\nValikamam - வலிகாமம், Kopay - கோப்பாய்\nகோப்பாயில் 23 பரப்பு காணி பழைய வீடு மற்றும் 2 கடைகள் உடனடி விற்பனைக்கு.[KOP104]\nகோப்பாயில் 23 பரப்பு காணி பழைய வீடு மற்றும் 2 கடைகள் உடனடி விற்பனைக்கு.[KOP104]\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி புதுமுறிப்பு நகரில் 8 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு.KIL136\nகிளிநொச்சி புதுமுறிப்பு நகரில் 8 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு.KIL136\nValikamam - வலிகாமம், Manipay - மானிப்பாய்\nமானிப்பாயில் அமைதியான சூழலில் 3 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு. [MAN104]\nமானிப்பாயில் அமைதியான சூழலில் 3 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு. [MAN104]\nValikamam - வலிகாமம், Jaffna - யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் நாவலர் வீதியில் 1 பரப்பு காணி வீடு உடனடி விற்பனைக்கு. [JAF137]\nயாழ்ப்பாணம் நாவலர் வீதியில் 1 பரப்பு காணி வீடு உடனடி விற்பனைக்கு. [JAF137]\nValikamam - வலிகாமம், Jaffna - யாழ்ப்பாணம், Thirunelvely - திருநெல்வேலி\nதிருநெல்வேலியில் 1½ பரப்பு காணி வீடு உடனடி விற்பனைக்க.[THI110]\nதிருநெல்வேலியில் 1½ பரப்பு காணி வீடு உடனடி விற்பனைக்க.[THI110]\nமட்டுவில் சாவகச்சேரியில் 10 பரப்பு காணியுடன் கூடிய வீடு உடனடி விற்பனைக்கு.[MAD106]\nமட்டுவில் சாவகச்சேரியில் 10 பரப்பு காணியுடன் கூடிய வீடு உடனடி விற்பனைக்கு.[MAD106]\nதெல்லிப்பளை வீமன் கமத்தில் 2 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு. [THE109]\nதெல்லிப்பளை வீமன் கமத்தில் 2 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு. [THE109]\nValikamam - வலிகாமம், Thirunelvely - திருநெல்வேலி\nதிருநெல்வேலி பலாலி வீதியில் 3.5 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு THI109]\nதிருநெல்வேலி பல��லி வீதியில் 3.5 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு THI109]\nவவுனியா பூந்தோட்டத்தில் 1.5 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு [vav105]\nவவுனியா பூந்தோட்டத்தில் 1.5 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு [vav105]\nValikamam - வலிகாமம், Jaffna - யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்தில் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் 2 பரப்பு காணி வீடு உடனடி விற்பனைக்கு [JAF136]\nயாழ்ப்பாணத்தில் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் 2 பரப்பு காணி வீடு உடனடி விற்பனைக்கு [JAF136]\nValikamam - வலிகாமம், Urumpirai - உரும்பிராய்\n4 பரப்பு காணியுடன் மேல்மாடி வீடு உடனடி விற்பனைக்கு [URU107]\n4 பரப்பு காணியுடன் மேல்மாடி வீடு உடனடி விற்பனைக்கு [URU107]\nValikamam - வலிகாமம், Thirunelvely - திருநெல்வேலி\nதிருநெல்வேலி இராமநாதன் வீதியில் 2 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு [THI105]\nதிருநெல்வேலி இராமநாதன் வீதியில் 2 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு [THI105]\nVadamaradchi - வடமராட்சி, Vetrilaikerny - வெற்றிலைக்கேணி\nவெற்றிலைக்கேணியில் 8 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [VTK101]\nவெற்றிலைக்கேணியில் 8 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [VTK101]\nValikamam - வலிகாமம், Kondavil - கோண்டாவில்\nகோண்டாவிலில் 1.5 பரப்பு காணியுடன் புதிய வீடு உடனடி விற்பனைக்கு [KON120]\nகோண்டாவிலில் 1.5 பரப்பு காணியுடன் புதிய வீடு உடனடி விற்பனைக்கு [KON120]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=304082720", "date_download": "2020-09-27T00:00:23Z", "digest": "sha1:U7OAEUJFNEVTBYT6VG7CGBLQQPBTS5NC", "length": 33043, "nlines": 850, "source_domain": "old.thinnai.com", "title": "ஆழி | திண்ணை", "raw_content": "\nஆழியே ஆழ்கடலே நிலத்தின் நீராடையே\nகாணா ஆழத்தில் கனமான அமைதியா\nஅகண்ட உன் அகத்திலே திமிங்கலமும் சுறாவும்\nவாழும் போதும் சிப்பியும் சங்கும் சிறுமீனும்\nஓடித்திரிய இடம் இன்னும் மிச்சமிருக்கு\nநாடி அணியும் முத்தும் பவளமும் விளைஞ்சிருக்கு\nஉன் கரிக்கும் நீரையோ குடித்திட முடியாது\nஆயின் நீ தந்த உப்பின்றி உணவில் சுவையேது\nஉன் சாரம் நீராவியாய் மேகத்தை சூலாக்கி\nவரமாக வந்து கொட்டிய மழையமுதாலே\nதழைத்து செழித்து பிழைக்குது வையகம்\nகண்டங்களை அணைக்கும் உன் கரங்கள்\nகாதங்களை அளக்கும் நகரொத்த கலங்கள்\nவெப்பக்கரையில் நிற்கும் தென்னை மரங்கள்\nவெள்ளிப்பனி மூடிய கடுங்குளிர் துருவங்கள்\nமாலுமிகளை ஈர்க்கின்றதோர் தீராக்காதல் வலை\nமொழிகளை இனங்களை இணைப்பதுன் வேலை\nதாலாட்டி ஓடத்தை ஏந்த���கின்ற தாயே\nதள்ளாடி தடம் புரண்டும் கூட போவாயே\nசித்தம் பித்தாகி புரட்டியும் போடுவாயே\nஊரை உருட்டி உலையில் போட்டு முடித்து\nகரை தாண்டி கண்டம் விழுங்கி பசியாறி\nஊறு பல செய்து ஊழித்தாண்டவம் ஆடுவாயே\nபிறக்கின்ற கற்பனை ஊற்றுக்கோ நிகரில்லை\nகாடு மலை கடந்து வந்த தீஞ்சுவை நதி நீரும்\nஉன்னில் உவப்பாக கலந்து உவர்ப்பானதுவே\nநுரையோடு எழும்பி சளைக்காது தவழ்ந்து வந்து\nகரையோடு உடைந்து போவது களிப்பான காட்சியே\nஎல்லா இனமும் எல்லா தினமும் உன் கரையை நாடுது\nஉலகே உன்னோடு விளையாடி இளைப்பாறக் கூடுது\nஆழியே எமை மயக்க மந்திரம் என்ன போட்டாயோ\nமடியிலே கிடக்க வைக்க தந்திரந்தான் செய்தாயோ\nபுயலும் மழையும் உன் பொலிவை மாற்றவில்லையே\nவள்ளலாய் உனைப் போல் மாற யாம் கற்கவில்லையே\nவேலைக் கிடைத்தும் அல்லல் பட்ட கதை\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 34\nஅழியாவரம் பெற்ற ஸ்டாலினிசமும் எஸ் வி ராஜதுரையும்\nதமிழ்நாட்டு கட்சிகளை, அமைப்புகளை பிளக்கும் உளவுத்துறை\nபோலி மதசார்பற்ற வாதிகளும் , தேசிய கொடியும்\nஎய்ட்ஸ் பற்றிய திரைப்படம் – இயக்குனர் ரேவதி – நேர்காணல்\nஜெயலட்சுமி – சீரழிவின் உச்சியில் காவல் துறை, நீதித் துறை, மருத்துவத் துறை\nகலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை\n7. செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – செல்பேசிக்குள்ளே\nஇதயம் உன்னை வரைந்து பார்க்கிறது\n (காதலிக்கச்சொன்ன வள்ளுவர் (110) தொடர்..)\nதவறாக ஒரு அடையாளம் (திண்ணை வாசகர்கள் கதையை எப்படி முடிக்க விரும்புவார்கள் என்று அறிந்து கொள்ள ஆசை)\nசாதாரண தொலைநோக்கி தொலைதூர நட்சத்திரத்தின் கிரகத்தைக் காண்கிறது\nகலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை\nநீர்வளச் செல்வத்தைச் சீர்கேடாக்கும் தொழிற்சாலைகளின் துர்வீச்சுத் துணுக்குகள் [Water Pollutants Created by Industrial Chemical Di\nதுணையாக நிற்கும் வரிகள் -கொங்குதேர் வாழ்க்கை- சிவக்குமார்- நூல் அறிமுகம்\nயோனி பிளஸ் முலை = நாஞ்சிலார் பிளஸ் சிபிச் செல்வன் = பாராட்டுகள்\nகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்\nசொன்னார்கள் ஏப்ரல் 27 2004\nவிஜயகாந்த் – ரஜினி ஒரு ஒப்பீடு…\nபாப்லோ நெருதா: சர்ச்சைகளும் நிதானத்துடன் ஈடுபடுதலும்\nதிண்ணை வாசகர்களுக்காக சி�� விஷயங்கள்.\nஆட்டோகிராஃப் 15- ‘எதிரி பேரை சொல்லி அடித்தால் வெற்றி என்றே அர்த்தம் ‘\nஅடையாளம் காட்டும் கையேடு – கவிதை ரசனை -விக்ரமாதித்யன் – நூல் அறிமுகம்\nஏய் குருவி – கவிக்கட்டு 21\nPrevious:வேடத்தைக் கிழிப்போம்-8 (தொடர் கவிதை)\nNext: தவறாக ஒரு அடையாளம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவேலைக் கிடைத்தும் அல்லல் பட்ட கதை\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 34\nஅழியாவரம் பெற்ற ஸ்டாலினிசமும் எஸ் வி ராஜதுரையும்\nதமிழ்நாட்டு கட்சிகளை, அமைப்புகளை பிளக்கும் உளவுத்துறை\nபோலி மதசார்பற்ற வாதிகளும் , தேசிய கொடியும்\nஎய்ட்ஸ் பற்றிய திரைப்படம் – இயக்குனர் ரேவதி – நேர்காணல்\nஜெயலட்சுமி – சீரழிவின் உச்சியில் காவல் துறை, நீதித் துறை, மருத்துவத் துறை\nகலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை\n7. செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – செல்பேசிக்குள்ளே\nஇதயம் உன்னை வரைந்து பார்க்கிறது\n (காதலிக்கச்சொன்ன வள்ளுவர் (110) தொடர்..)\nதவறாக ஒரு அடையாளம் (திண்ணை வாசகர்கள் கதையை எப்படி முடிக்க விரும்புவார்கள் என்று அறிந்து கொள்ள ஆசை)\nசாதாரண தொலைநோக்கி தொலைதூர நட்சத்திரத்தின் கிரகத்தைக் காண்கிறது\nகலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை\nநீர்வளச் செல்வத்தைச் சீர்கேடாக்கும் தொழிற்சாலைகளின் துர்வீச்சுத் துணுக்குகள் [Water Pollutants Created by Industrial Chemical Di\nதுணையாக நிற்கும் வரிகள் -கொங்குதேர் வாழ்க்கை- சிவக்குமார்- நூல் அறிமுகம்\nயோனி பிளஸ் முலை = நாஞ்சிலார் பிளஸ் சிபிச் செல்வன் = பாராட்டுகள்\nகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்\nசொன்னார்கள் ஏப்ரல் 27 2004\nவிஜயகாந்த் – ரஜினி ஒரு ஒப்பீடு…\nபாப்லோ நெருதா: சர்ச்சைகளும் நிதானத்துடன் ஈடுபடுதலும்\nதிண்ணை வாசகர்களுக்காக சில விஷயங்கள்.\nஆட்டோகிராஃப் 15- ‘எதிரி பேரை சொல்லி அடித்தால் வெற்றி என்றே அர்த்தம் ‘\nஅடையாளம் காட்டும் கையேடு – கவிதை ரசனை -விக்ரமாதித்யன் – நூல் அறிமுகம்\nஏய் குருவி – கவிக்கட்டு 21\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8918", "date_download": "2020-09-27T01:28:44Z", "digest": "sha1:GPKIUISCW3C23AGY5PONLAPW4WS5L66W", "length": 17041, "nlines": 234, "source_domain": "www.arusuvai.com", "title": "ஊருக்கு போறேன்! ஊருக்கு போறேன்!! ஊருக்கு போறேன்!!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபாபு அண்ணா மற்றும் அன்பு தோழிகளுக்கு,\n23 ஜூலை நான் இந்தியாவிற்கு கிளம்புகிறேன்...\n26 செப்டம்பர் திரும்ப வருகிறேன்..\nநீண்ட நெடு நாட்களாக கைவலி அவதியால் அறுசுவை வெறும் பார்வையிட மட்டுமே முடிந்தது.. இனி ஊருக்கு போவதால் அதுவும் முடியாது..\nபெரும் பிரிவு இது... இப்போதே நிறைய புதுமுகங்கள்.. நாங்கள் எல்லாம் பழய முகமாகி காற்றில் மறைந்து விட்டோம் சிலரைத்தவிர...\nபாபு அண்ணா மற்றும் அன்பு தோழிகளுக்கு,\n23 ஜூலை நான் இந்தியாவிற்கு கிளம்புகிறேன்...\n26 செப்டம்பர் திரும்ப வருகிறேன்..\nநீண்ட நெடு நாட்களாக கைவலி அவதியால் அறுசுவை வெறும் பார்வையிட மட்டுமே முடிந்தது.. இனி ஊருக்கு போவதால் அதுவும் முடியாது..\nபெரும் பிரிவு இது... இப்போதே நிறைய புதுமுகங்கள்.. நாங்கள் எல்லாம் பழய முகமாகி காற்றில் மறைந்து விட்டோம் சிலரைத்தவிர...\nஐ சுபா 2 மாசமா ஊர்ல இருக்க போரீங்க ஜாலி தான்.\nஆமா அந்த கண்ணாடி குத்தி கை வலிநீங்களெ அதுவாஎன்னபா இது டைப்பே பன்ன முடியாத மாதிரி கிழுச்சீங்களா..குழந்தையை யார் பாத்துக்கிட்டா.\nஆமாம் புதுமுகங்கள் நிறிய இருக்க்கிறார்கள்.மறைந்து விடக் கூடாதே என்று தான் நான் அடிக்கடி வருகிறேன் மற்றபடி இப்பொழுது முன்னை விட மகள் என் கூடவே இருக்க ஆசைப்படுகிறாள்.போய் வாங்க..வந்து திவாகர் என்ன செய்தார் ஊரில்னு சொல்லுங்க.\nகுழந்தைக்கும் எனக்குமே குளிக்க கணவர��ன் துணை தான்...\nமேலும் பாத்திரம் துலக்குவதும் அவர் தான்..\nசமையல் எல்லாம் இடது கையால் தான்.. திவாகருக்கு உணவு கொடுக்க மிகுந்த கஷ்டம்..\nஎழுத முடியவில்லை... இன்னும் நிறைய கஷ்டங்கள்... அறுசுவைக்கு அடித்த குறிப்பு கூட முதலில் அடித்தவைகள் தான்...\nபாத்திரம் கழுவிவது மட்டும் இடது கையால் தான் தொடர்கிறது...\nசுபா என்ன இப்படி பன்னிடீங்க..சொல்லி ப்ரியோஜனம் கில்லை சில சமயம் ஆக்சிடென்ட் ஆகிவிடும்.\nகைய்யில் வலி இல்லாமல் தண்ணீர் படும்போது மட்டும் எரிகிறதென்றால் க்லவுஸ் போட்டு கழுகி பாருங்க.சுபாவுக்கு அவசரம் அதிகம் போல இருக்கு..முன்ன சுடு தண்ணியை மேல ஊத்திக்கிட்டீங்க இப்ப கை அறுத்துக்கிட்டாச்சு..கால் போனா ஆம்பிளைகளுக்கு கஷ்டம் கை போனா பெண்களுக்கு கஷ்டம் அதிகம்..\n2 கை இருந்தே இங்க ஊட்டி விட படும் பாடு.இன்னொன்னு எக்ஸ்ட்ரா இருந்தா நல்லா இருக்குமேன்னு இருக்கும்.\nமகள் நலம் காலியில் அந்த ஈ ஜூனியரில் வரும் ஹை ஃபை வந்தால் தான் என்னால் அறுசுவைக்கு வர முடியும்.கூடியே விரைவில் ப்ரீஸ்கூலர்ஸ்கான சானெல் எமிரேட்ஸில் தொடங்குவார்கள் என கேள்விபட்டேன்\nஅடடா,கேட்கவே கஷ்டமாக உள்ளது.ருபி,சொன்னது போல் எவ்வளவு ஜாகிரதையாக இருப்பினும்,இது போல நடந்துவிடுகிரது.சரி,ஊரில் போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க.\nஎத்தனை புது முகங்கள் வந்தாலும்,OLD IS GOLD,சுபா.\nசந்தோசமாக போய் வாங்க ...என்னமா அவ்லோ தூரத்துக்கா வெட்டி இருக்கீங்க>பாவம் ரொம்ப கஸ்டப்பட்டு இருப்பீங்களேபாவம் ரொம்ப கஸ்டப்பட்டு இருப்பீங்களேநம்ம கே.ஆர் சொன்னது போல ஓல்ட் இஸ் கோல்ட் தான் சுபா சந்தோசமா போய் வாங்க...\nஹாய் சுபா, இன்னும் கை சரியாகலையா காயம் ஆறி விட்டதா ரொம்ப கஷ்டப்படறீங்க இல்ல. முதல்ல உங்க கைக்கு சுத்திப் போடுங்க.\nசெல்விக்கு போன் செய்தபோது உங்களை விசாரித்தார்கள். சுபா அறுசுவைக்கு வருவதில்லை என்று சொன்னேன்.\nநானும் அப்பப்ப இந்த சுபாவைக்காணோமே என்று நினைப்பேன். வெல்கம் டு இந்தியா. உடம்பைப்பார்த்துக்கொள்ளுங்கள். விரைவில் நலம் பெற்று நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.\nதிவாகர் எப்படி இருக்கிறான். நலமா\n உங்கள் கையில் காயம் என்று இன்று தான் உங்க பதிவை பார்த்தேன். பாவம் பையன் வைத்துக் கொண்டு ரொம்ப கஷ்டப் பட்டு இருப்பீர்கள். இப்பொழுது வலி எப்படி இருக்கிறது இந்தியாவ��ல் ரெஸ்ட் எடுத்து நல்லா சுத்திட்டு வாங்க. முடிந்த வரை காயம் ஆறும் வரை கஷ்டமான வேலையை செய்யாதீர்கள்.\nஹாய் ஜானகி என்னமா என்னை மறந்தாச்சா\nமுன்பு இரு பதிவில் விசாரிட்தேன் பதில் இல்லை :-(\nஇப்படி அனியாயத்துக்கு மறந்துட்டீங்களே ஜானகி நியாயமா\nஇந்தியா வந்த போதும் பேசல. டூ காதான் ஜானகி கூட.\nசமைத்து அசத்திய சமையல் ராணிகளுக்கு\n\"வேலைநேர கிசுகிசு\" -- \"புதுப் பொலிவுடன் அரட்டை\"\nஇரட்டைசதம் அடித்த நம்ம வனிதாவை வாழ்த்தலாம் வாங்க\nபுது வருட அரட்டை அரங்கம் 2\nகுழந்தைகள் ஆலோசனை மையம் பாகம் மூன்று\nகுரட்டை விடாம மீண்டும் அரட்டையடிக்க வாங்க\nஹாய் ஜாலியா அரட்டை அடிக்க இங்கே வாங்க (பாகம் 66)\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T02:01:27Z", "digest": "sha1:FLVO4SVYYB7SGXDEQYWW7IJLUD6BGO4G", "length": 7746, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "கௌரி அம்பிகாதேவி சமேத கங்கேசுவரர் ஆலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கௌரி அம்பிகாதேவி சமேத கங்கேசுவரர் ஆலயம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருள்மிகு கௌரி அம்பிகாதேவி சமேத கங்கேஸ்வரர் தேவஸ்தானம்\nஅருள்மிகு கௌரி அம்பிகாதேவி சமேத கங்கேஸ்வரர் தேவஸ்தானம்\nதேசப்படத்தில் இரணைமடு சிவன் கோவில்\nகிளிநொச்சி, பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில்\nஅருள்மிகு கௌரி அம்பிகாதேவி சமேத கங்கேஸ்வரர் தேவஸ்தானம் யாழ் கண்டி நெடுஞ்சாலையில் 155ஆம் கட்டைப் பகுதியில் வீதிக்குக் கிழக்காக வீதியுடன் அமைந்துள்ளது. 1980 ஆம் ஆண்டு வரை ஓர் இலிங்கத்தை மரத்தின் கீழ் வைத்து ஊரவர்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் அரசாங்கம் விவசாய ஆராய்ச்சி அலுவலர்களுக்குப் பகிர்ந்தளித்தபோது இலிங்கத்திற்கு ஓர் பந்தல் போடப்பட்டது. 1984 ஆம் ஆண்டளவில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்காக கோயில் அமைப்பு விதிகளுக்கு அமையக் கட்டப்பட்டது. 1989 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலஸ்தானத்தில் சிவலிங்கமும் வாயிலின் இருபக்கமும் பிள்ளையாரும் முருகனும் ஸ்தாபிக்கப்பட்டனர். அச்சமயத்தில் வைரவர் சூலவடிவில் வைக்கப்பட்டு இருந்தார். கோயிலுக்கான கிணறும் இக்காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. தற்போது தினமும் இருநேரப் பூசை நடைபெறுகிறது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2014, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17655-trinamool-congress-mp-mahua-moitra-moves-supreme-court-challenging-the-citizenship-amendment-act.html", "date_download": "2020-09-26T23:18:59Z", "digest": "sha1:GTJJ537INQHKJ7TS3ONKXCCZRCOU74XU", "length": 9286, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திரிணாமுல் எம்.பி. மனு.. | Trinamool Congress MP Mahua Moitra moves Supreme Court challenging the Citizenship Amendment Act - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திரிணாமுல் எம்.பி. மனு..\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மோயித்ரா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, பெளத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அதே நேரத்தில், முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர்.\nஇந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்) கட்சி, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று(டிச.12) மனு தாக்கல் செய்திருக்கிறது. இதே போல���, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான மகுவா மோயித்ரா ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇம்மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டுமென்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் மோயித்ராவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதை தலைைம நீதிபதி பாப்டே ஏற்க மறுத்தார். எனவே, ஓரிரு நாட்களில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வரலாம் என தெரிகிறது.\nபோக்குவரத்து விதிமீறல்.. ஒரே வாரத்தில் 35000 வழக்கு.. சென்னை போலீஸ் நடவடிக்கை\nபிரிட்டனில் மீண்டும் பிரதமராகிறார் ஜான்சன்.. கன்சர்வேடிவ் அமோக வெற்றி\nகொரோனாவுக்கு போலி தடுப்பு மருந்து தயாரித்தவர் கைது \nஇந்தியா தனது பொறுப்பை நிறைவேற்றும். ஐ. நா. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nசமூக வலைத்தளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nகொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகத்தை நெருங்கும் கேரளா..\nராமரை தொடர்ந்து கிருஷ்ணரின் நிலத்தை மீட்க கோரி வழக்கு... மதுரா நீதி மன்றத்தில் இந்து அமைப்பு தொடர்ந்தது...\nகேரள அரசுக்கு உலக சுகாதார மையம் விருது..\nசுற்றிலும் காட்டு யானைக் கூட்டம், தப்பிப்பதற்கு விவசாயி என்ன செய்தார் தெரியுமா\nநிதிஷ் கட்சியில் டிஜிபி.. ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகளை தொற்றும் பதவி ஆசை..\nஇந்தியாவில் கொரோனா பலி 93 ஆயிரம் தாண்டியது.. ஒரே நாளில் 1089 பேர் சாவு..\nஇந்திய பத்திரிகைகள் சங்கத் தலைவராக தினமலர் ஆதிமூலம் தேர்வு..\nஎஸ்பிபி உடல் நாளை காலை தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படுகிறது\nதமிழ் நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்.. நுரையீரல் புற்றுநோயால் அவதிபட்டவரை வைரஸ் தாக்கியது\nகேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி பம்பர் கிடைத்தது யாருக்கு தெரியுமா\nஇன்றைய தங்கத்தின் விலை 25-09-2020\nகொரோனா பாதிப்பில் நிறைய பேருக்கு உதவினேன் எனக்கு யாராவது உதவுங்கள்.. புற்றுநோய் பாதித்த அங்காடித் தெரு நடிகை கெஞ்சல்..\nவருங்கால கணவர் போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை..\nகொரோனா நிபந்தனைகள் தளர்வு 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு\nநிக்கி கல்ராணி, ஐஸ்வர்யாவை தொடர்ந்து மற்றொரு நடிகைக்கு கொரோனா தொற்று..\nஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன்: இன்று முதல் இந்தியாவில் ஆரம்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Actress+Samantha", "date_download": "2020-09-27T02:09:29Z", "digest": "sha1:KJSAPZCC5F3GI5RCRKB6PCOXBRUFIDRM", "length": 4116, "nlines": 47, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Actress Samantha | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nமும்பை சென்று இந்தி பேசாத சமந்தா.. காரணம் இதுதானாம்..\nநடிகை சமந்தா தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்கிறார். இந்த ஆண்டில் சமந்தா நடித்த சூப்பர் டீலக்ஸ் மற்றும் தெலுங்கில் ஓ பேபி, மன்மதடு 2ம் பாகம் ஆகிய தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆனது. தற்போது 96 பட ரீமேக்கில் நடித்து வருகிறார்.\n4 பேர் என்கவுன்ட்டர்: விஷால், சமந்தா பாராட்டு.. டிவிட்டரில் நட்சத்திரங்கள் வரவேற்பு..\nதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவரை திட்டமிட்டு டூவீலரை பஞ்சர் செய்து உதவி செய்வதாக கூறி கடத்தி சென்று திட்டமிட்டு கடத்தி பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்டார்.\nகடைசியாக ஒப்புக்கொண்ட சமந்தா.. வெப் சீரிஸ் பற்றி ஏன் இந்த மவுனம்\nநாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் சமந்தா திரைப் படங்களில் நடித்து வருகிறார்.\nவில்லியாக மாறும் விஜய் நாயகி... யாரென்று தெரியுமா...\nசினிமாவுக்கு போட்டியாக டிஜிட்டல் வெப் தளங்கள் வந்துவிட்டன. என்றாலும் அதிலும் திரை நட்சத்திரங்கள் ஊடுருவி டிஜிட்டல் தளத்தையும் தங்கள் வசம் கொண்டு வந்திருக் கின்றனர்.\nசமந்தாவை கடுப்பேற்றிய குழந்தை பற்றிய கேள்வி... ஆண்டு, தேதி, நேரத்துடன் பதில் அளித்தார்...\nநடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன் யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/onepluse6tfeature/", "date_download": "2020-09-27T01:24:04Z", "digest": "sha1:PXQMXXC7IYJTWGU6MUZ47XG7AXJ3S36D", "length": 6546, "nlines": 96, "source_domain": "teamkollywood.in", "title": "அதிரடி தள்ளுபடி விலையில் விற்பனையாகும் ஒன்பிளஸ் 6 டி போன்கள்! - Team Kollywood", "raw_content": "\nஅதிரடி தள்ளுபடி விலையில் விற்பனையாகும் ஒன்பிளஸ் 6 டி போன்கள்\nஅதிரடி தள்ளுபடி விலையில் விற்பனையாகும் ஒன்பிளஸ் 6 டி போன்கள்\nஇந்த ஆண்டின் இறுதியில் ஒன்பிளஸ் நிறுவனம் தங்களது சார்பாக ஒரு சர்ப்ரைஸ் விற்பனை நடத்தவுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஒன்பிளஸ் நிறுவனத்தால் ரூபாய் 37,999க்கு ���றிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 6டீ வகை ஸ்மார்ட்போன்கள் தற்போது தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.\nவரும் டிசம்பர் 29 முதல் ஜனவரி 6 வரை பல சலுகைகள் அளிக்கப்பட உள்ளன. அவைகளில் உடனடி தள்ளுபடி, வட்டியில்லா தவணை வசதி மற்றும் பழய போன்களுக்கு எக்ஸ்சேஞ் விலை போன்ற மக்களை கவரும் தள்ளுபடிகள் உள்ளன.\nமேலும் அமேசானில் எச்.டி.எப்.சி. வங்கி கார்டுகள் மூலம் வாங்குபவர்களுக்கு தவணை வசதி திட்டத்தில் கூடுதலாக 1500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். மேலும் பழைய ஒன்பிளஸ் போன்களை ஆன்லைன் சைட்டிலே அல்லது கடைகளில் எக்ஸ்சேன்ஞ் முறையில் கொடுத்து வாங்கினால் கூடுதலாக ரூபாய் 2,000 குறைக்கப்படும்.\nஇந்த 6.41 இஞ்சு ஆப்டிக் அமோலெட் டிஸ்ப்ளே, டியல் கேமரா,10 ஜிபி ரேம், குயால்கோம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்.ஓ.சி, 3,700 mAh பாட்டரி பவர் மற்றும் 20 மெகா பிக்சல் கேமரா என மக்களை கவரும் வகையில் உள்ள பல அம்சங்களுடைய இந்த போனை தள்ளுபடி விலையில் வாங்க மூடியும்.\nPrevious 2018ல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்ட ஃபிளிப்கார்ட்\nNext கேள்விக்குறியாகும் தேர்தல்களின் பாதுகாப்பு: ஃபேஸ்புக் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=599170", "date_download": "2020-09-27T00:36:20Z", "digest": "sha1:GZFUEQ4N7SSXV3GJKWQT6FBS3QW3ZWPK", "length": 6629, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக ஏற்றம்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை ந��ளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஇந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக ஏற்றம்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி\nமும்பை: இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக ஏற்றமடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து 36,675 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36 புள்ளிகள் அதிகரித்து 10,800 புள்ளிகளில் முடிந்துள்ளது.\nபஜாஜ் பைனான்ஸ் பங்கு விலை 7.8 சதவீதமும் இண்டஸ்இண்ட் வங்கி பங்கு விலை 6%ம் அதிகரித்தன. பஜாஜ் ஃபின்செர்வ் பங்கு விலை 5%-ம் ஐசிஐசிஐ வங்கி பங்கு 3.8%ம் ஆக்சிஸ் வங்கி பங்கு 3% உயர்ந்துள்ளது. என்.டி.பி.சி., ஐ.டி.சி., டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை குறைந்து வர்த்தகம் ஆகின.\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,622க்கும் சவரன் ரூ.37,008க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.53.30க்கு விற்கப்படுகிறது.\n10.61 லட்சம் வாகனங்கள் தமிழகத்தில் புதிதாக பதிவு: சென்னை வடக்கு ஆர்டிஓவுக்கு முதலிடம்: ஊரடங்குக்கு பிறகு விற்பனை சுறுசுறுப்பு\nதங்கம் சவரனுக்கு 72 குறைந்தது\nரேஷன் கடையில் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 1.30 முதல் 2.80 வரை உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு\nவேளாண் மசோதாக்களால் சிறு, குறு விவசாயிகள் அதிக பலன் அடைவர்: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nஐ.என்.எஸ். புதிய தலைவராக ஆதிமூலம் தேர்வு\nஒரு வாரமாக விலை குறைந்து வந்த நிலையில் தங்கம் சவரனுக்கு 200 அதிகரிப்பு: நகை வாங்குவோர் மீண்டும் அதிர்ச்சி\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vikramaadhithyan", "date_download": "2020-09-27T01:25:37Z", "digest": "sha1:DH4U7OBGJZI7FT25IUSMGYXQM5FC3Y3E", "length": 11217, "nlines": 109, "source_domain": "www.panuval.com", "title": "விக்ரமாதித்யன் புத்தகங்கள் | Vikramaadhithyan Books | Panuval.com", "raw_content": "\nஅவன் எப்போது தாத்தாவானான்தமிழ்க் கவித்துவ மரபில் ஆழ்ந்த பிடிமானமும் தனித்துவத் திறனும் கொண்ட தன்னுணர்ச்சிக் கவிஞரான விக்ரமாதித்யனின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இது.தன் நெடிய கவித்துவப் பயணத்தில் தனக்கென ஒரு தனித்துவமிக்க கவிதை மொழியை வசப்படுத்திய படைப்பு மேதை. அவருடைய பிரத்தியேக அடையாளங்கள் கொண்ட அ..\nகவிதையும் கத்தரிக்காயும்தன் கவிதையைப் பற்றி ‘ கனவு போல, ஒரு காலும் தீராத ஒளியும் இருளும் போல’ என சுய மதிப்பீடாய்ச் சொல்வதில் உண்மை இருக்கிறது. கவிதை என்பது ஒருவித கனவு நம் மனம் எழுதுகோல் மூலம் காகிதத்தில் காணும் கனவு , அது ஒருகாலும் தீராத ஒளியும் இருளும் போல், தெளிவற்றும் தெளிவிழந்தும் மயங்கி நிற்..\nகாடாறு மாதம் நாடாறு மாதம்\nகாடாறு மாதம் நாடாறு மாதம்தமிழ் இலக்கிய உலகில் தனக்கெனத் தனித்தடம் பதித்திருப்பவர் நம்பியண்ணன். அவரது கவிதைகளை ஆராதித்து உபாசிக்கிற ரசிகர்கள் இங்கே நிறையபேர் இருக்கிறார்கள். தனது தனித்த சிந்தனையாலும் எழுத்துக்களாலும் பலரையும் வசப்படுத்தி வைத்திருப்பவர் அவர்.-நக்கீரன்கோபால்..\nதமிழ்க் கவிதை மரபின் நீண்ட நெடிய தொடர்ச்சியின் கடைசிக் கண்ணியாகத் தன்னைப் பாவிக்கும் புதுக்கவிஞனான விக்ரமாதித்யன், வாழ்க்கைப் பார்வை, உள்ளடக்கம் சார்ந்து நவீனத்துக்கும் மரபுக்கும் இடையிலான திரிசங்கு நிலையில் இருக்கிறார். யாத்திரையில் இருக்கும்போது வீட்டைப் பற்றிய ஞாபகம்; வீட்டிலிருக்கும்போது யாத்திர..\nசொல்லிடில் எல்லை இல்லைதனி மனிதர்களின் இயல்புகளிலிருந்து, சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள அம்சங்கள் வரை எதையும் கவித்துவத்துடன் நோக்கி அதனை நல்ல படைப்பாகத் தரும் ஆற்றல் மிக்கவர் விக்ரமாதித்யன். சொல்வதில் எந்தத் தயக்கமுமின்றி வெளிப்படையாகச் சொல்லக் கூடியவர். -நக்கீரன் கோபால்..\nதீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது\nதீயின் விளைவாகச் சொல் பிறக்கிறதுநக்கீரன் குடும்பத்தின் தொடக்கக்கட்டத்தில் பங்கு பெற்றிருந்தவர் கவிஞர் விக்ரமாதித்யன் எனும் நம்பிராஜன். இன்று அவரது பன்முகத்தன்மை கவிஞராக, எழுத்தாளராக, விமர்சகராக, திரைக்கலைஞராக விரிவடைந்திருக்கிறது. எனினும், தனது பழைய பாசறையை அவர் மறக்கவில்லை. பாசறையும் அவரை மறக்கவில்..\nகவிஞர்கள் தங்களுக்கான உலகத்தைத் தாங்களே படைத்துக்கொள்கிறார்கள். அவர்களின் உலகத்திற்குள் வாசகர்கள் நுழையும்போது புதிய புதிய அனுபவங்களைப் பெறுகிறார்கள். நவீனக் கவிதை உலகில் தவிர்க்க முடியாதவராக முத்திரை பதித்துள்ள கவிஞர் விக்ரமாதித்யன் தன்னுடைய கவிதை உலகத்தைப் புதுமையான முறையில் படைத்தளிக்கும் ஆற்றல் ..\nநின்ற சொல்கவிஞர்கள் தங்களுக்கான உலகத்தைத் தாங்களே படைத்துக்கொள்கிறார்கள். அவர்களின் உலகத்திற்குள் வாசகர்கள் நுழையும்போது புதிய புதிய அனுபவங்களைப் பெறுகிறார்கள். நவீனக் கவிதை உலகில் தவிர்க்க முடியாதவராக முத்திரை பதித்துள்ள கவிஞர் விக்ரமாதித்யன் தன்னுடைய கவிதை உலகத்தைப் புதுமையான முறையில் படைத்தளிக்கு..\nமஹா கவிகள் ரதோற்சவம்எதை எழுதுவார், எப்போது எழுதுவார், எப்படி எழுதுவார் என்று அவருடைய தொடர்ச்சியான வாசகர்களாலும் , சக கவிஞர்களாலும்கூட யூகிக்க முடியாது எனபதுதான் கவிஞர் விக்ரமாதித்யனின் தனிச்சிறப்பு. இந்தத் தொகுப்பில் கவிதை பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ஒரு கவிஞ்சனின் நிலை இந்தத் தமிழ் மண்ணில் எ..\nமாயம் செய்யும் கவிதைதாமிரபரணி நதிபாயும் நெல்லை பூமியில் தவழ்ந்த இவர். 17 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் 10-க்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புகள் என இதுவரை 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கவிஞர் விக்ரமாதித்யனிடமிருந்து இன்னும் பல கவிதை குறித்த கட்டுரைத் தொகுப்புகள் வெள..\nருத்ர பூமிகவிஞர் விக்ரமாதித்யன் - சொதி மணக்கும் நெல்லைப் பூமியில் தவழ்ந்த இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் நம்பிராஜன். எழுத்துலகில் பயணித்தபோது, ‘ விக்ரமாதித்யன்’ ஆனார். கவிஞர், எழுத்தாளார், பத்திரிகையாளார், விமர்சகர், நடிகர் என பல அவதாரங்களைக் கொண்ட இவரை ‘ ஒர் அவதார புருஷர்’ என்றும் சொல்லலாம். இவர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/17906--2", "date_download": "2020-09-27T01:42:52Z", "digest": "sha1:XHHCY4OE7YOIS2XHHDNTN22ZKYFT57GP", "length": 11862, "nlines": 248, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 April 2012 - தெரிந்த புராணம்... தெரியாத கதை! | doctor t.s.narayanaswamy - therindha puranam... theriyada kadhai", "raw_content": "\nஅழகு... அற்புதம்... ஆண்டவன் தரிசனம்\nஜாம்பவான் குகை... சுயம்பு லிங்கங்கள்\nபெண்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் அம்பிகை\nஇனிய வரங்கள் அருளும் ஈரோடு கோயில்கள்\nகோ மாதா... நம் குல மாதா\n9 படித்துறைகள்... 9 நெய்தீபம்... 9 வார தரிசனம்\nஒரு கிராமம்... ஒன்பது தெய்வங்கள்\nநான்கு திசைகளிலும் ஒன்பது நிலை கோபுரங்கள்\nஉலகம் காக்கும் ஒன்பது நிலை கோபுரம்\nகர்ணன் கொடியில் என்ன சின்னம்\nபக்தி கதை சொல்லும் வெள்ளை கோபுரம்\nஅடுத்த இதழுடன்... குருப்பெயர்ச்சி பலன்கள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nஜகம் நீ... அகம் நீ..\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-27T00:35:10Z", "digest": "sha1:Q5UXHJE6MBTSGEF5OS5SHZJPDKKHS3C4", "length": 12290, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\nஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசசிகலா குடும்பத்தினர், அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி முதல் தொடர் சோதனை மேற்கொண்டனர். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா என 3 மாநிலங்களில் 187 இடங்களில் 1800-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர்.\nநாட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளில் இது மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கடந்த 13-ம் தேதி வரை சோதனை நீடித்தது. இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் சசிகலாவின் உறவினர்களான விவேக் மற்றும் அவர���ு சகோதரிகள் கிருஷ்ணபிரியா, ஷகீலா, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளரான பூங்குன்றன் உள்ளிட்டவர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.\nஇதன் தொடர்ச்சியாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது பூங்குன்றன் அங்கிருந்தார்.\nமேலும், சோதனை தொடங்கிய சற்று நேரத்தில் இளவரசியின் மகன் விவேக் போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்து சேர்ந்தார்.\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது போயஸ் கார்டன் வேதா இல்லம் சசிகலா குடும்பத்தினரின் பராமரிப்பில் இருந்து வருகிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது பணியாற்றியவர்களே தற்போதும் உள்ளனர். பூங்குன்றன் அவ்வப்போது இங்கு வந்து சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வருமான வரித்துறையினர் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கிடையே ஜெயலலிதா வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடைபெறுவதை அறிந்து பத்திரிகையாளர்களும், அதிமுகவினரும் அதிக அளவில் அங்கு கூடினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வருமான வரித் துறை சோதனைக்கு எதிராக அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.\nஇதனையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஜெயலலிதா வீட்டுக்கு சுமார் 200 மீட்டருக்கு முன்பாகவே அனைவரையும் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனை மட்டும் போலீஸார் வீட்டுக்குள் செல்ல அனுமதித் தனர்.\nஇந்த சோதனை நடந்து கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த சசிகலா ஆதரவாளரான வி.பி.கலைராஜன் கூறும்போது, ‘‘ஜெயலலிதா வசித்த வீடு அதிமுக தொண்டர்களுக்கு கோயில் போன்றது. பிரதமர் நரேந்திர மோடி கூட இந்த வீட்டுக்கு வந்துள்ளார். இப்போது அந்த வீட்டின் புனிதம் கெடும் வகையிலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் இந்த வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.\nவருமான வரித் துறையினரின் இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கே.சி.பழனிச்சாமி, “போயஸ் கார்டன் இல்லத்தை சசிகலா குடும்பத்தின��் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காரணத்தால்தான் தற்போது அங்கு வருமான வரித் துறை சோதனை நடைபெறுகிறது. இந்த அவல நிலை ஏற்பட்டதற்கு சசிகலா குடும்பத்தினர்தான் பொறுப்பு” என்றார்.\nவருமான வரித்துறை சோதனைக்கு எதிராக மறியலில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/17/why-rupee-falls-in-continues-how-the-rupee-s-down-value-will-impact-you-016093.html", "date_download": "2020-09-27T01:30:48Z", "digest": "sha1:2RCNI63UQMG5EAQGYEMHKULZZH4HAQYF", "length": 29442, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்! | Why rupee falls in continues? How the rupee's down value will impact you? - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nஇந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\n14 hrs ago 65% பேருக்கு வருமானம் காலி.. சென்னை நிலைமை என்ன தெரியுமா..\n14 hrs ago சென்செக்ஸின் 835 புள்ளிகள் ஏற்றத்துக்கு என்ன காரணம்\n15 hrs ago 835 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ் ஒரே நாளில் 5% மேல் விலை ஏறிய 59 BSE500 பங்குகள்\n15 hrs ago ரூ.20,000 கோடி வரி வழக்கு.. இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடபோன் வெற்றி.. \nAutomobiles இந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\nMovies ரொம்ப கஷ்டமா இருக்கு.. மின்சார கனவு நினைவுகளை ஷேர் செய்து இயக்குநர் ராஜிவ் மேனன் உருக்கம்\nNews 21 குண்டுகள் முழங்க.. செங்குன்றம் பண்ணை வீட்டில் இன்று எஸ்பிபியின் உடல் நல்லடக்கம்\nSports என்ன ஆட்டம் இது.. 12 வருடத்தில் இப்படி நடந்ததே இல்லை.. விளாசிய பிளமிங்.. முக்கிய வீரருக்கு செக்\nLifestyle புரட்டாசி சனிக்கிழமையான இன்று சனிபகவான் இந்த 3 ராசிக்காரங்களுக்கு நல்லத மட்டும் செய்யப்போறாராம்...\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : ட��லருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 71.88 ரூபாயாக சரிந்துள்ளது.\nஇதற்கு அமெரிக்க டாலருக்கு தேவை அதிகரித்திருப்பதும், சவுதியில் எண்ணெய் கிணறும், எண்ணெய் வயலும் தாக்கப்பட்டதையடுத்து கச்சா எண்ணெய் விலையும் மறு புறம் மளமளவென ஏறிக் கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களின் பாதுக்காப்பு கருதி, அமெரிக்கா டாலர் போன்ற முதன்மை கரன்சிகளை நாடத் தொடங்கியுள்ளனர்.\nரூபாயின் மதிப்பு மளமளவென சரிவு\nசர்வதேச அளவில் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தினை ஹவுதி கிளர்ச்சியாளர்கள், 10 ஆளில்லா விமானம் மூலம், தாக்குதல் நடத்தியதால் பெருத்த சேதம் அடைந்துள்ளது என்றும், இதனால் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த நிலையில் இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய்யில் இரண்டாவது பெரிய இறக்குமதி செய்யும் நாடு சவுதி என்பதால், இந்தியாவுக்கு இதனால் பாதிப்பு அதிகம் என்பதால், இதனால் ரூபாயின் மதிப்பு இப்படி மளமளவென சரிந்துள்ளது.\nவெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பிரச்சனை\nசரி இதனால் இந்தியர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று கேட்கிறீர்களா குறிப்பாக வெளி நாடுகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பிற்காக குறிப்பிட்ட தொகையை கணக்கிட்டு வைத்திருப்பார்கள், இப்படி சில நேரங்களில் எதிர்பாராத விதமாக ரூபாய் சரியும்போது அது அங்குள்ள மாணவர்களையும் பெரிதும் பாதிக்கும். இதனால் மாணவர்கள் தாங்கள் கட்ட வேண்டிய கட்டணங்களில் அதிக தொகை செலுத்த வேண்டியிருக்கும்.\nஉதாரணத்திற்கு கடந்த 2017ல் டாலருக்கு 65 ரூபாய் செலுத்திய மாணவர்கள் இன்று 71.88 வரை செலுத்த வேண்டியிருக்கும். இது கிட்டதட்ட 10% அதிகமாகும். மேலும் அவர்களின் உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள், டியூசன் கட்டணம், தங்கும் இடம் என அனைத்திற்கும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் முன்னர் கணக்கிட்டதை விட மாணவர்கள் அதிகம் செலுத்த வேண்டியிருப்பதோடு செலவினங்களும் அதிகரிக்கும்.\nவெளி நாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு பிரச்சனை\nவெளி நாடுகளுக்கு பயணம் செய்ய காத்திருப்பவர்கள், ஏற்கனவே செல்ல திட்டமிட்டுருப்பவர்கள், ரூபாயின் சரிவால் முன்னர் கணக்கிட்ட தொகையினை விட அதிக தொகையினை செலுத்த வேண்டியிருக்கும். அதிலும் அவர்கள் ஹோட்டல்கள், ரயில், பஸ், டாக்ஸியில் பயணம் செய்யவும், ஷாப்பிங் செய்யும் போதும் அதிக தொகையினை செலுத்த வேண்டியிருக்கும்.மேலும் பயணித்திற்காக டிக்கெட் முன்னரே பதிவு செய்யாதவர்கள் தற்போது இன்னும் கூட செலுத்த வேண்டியிருக்கும்.\nரூபாய் சரிவால் உருவாகும் முக்கிய பிரச்சனையே பணவீக்கம் தான். தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய், வீழ்ச்சி கண்டு ரூபாயின் மதிப்பு, நேரிடையாக எரிபொருள் விலையில் எதிரொலிக்கலாம். இதனால் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும். இது தவிர தினசரி உபயோகப்படும் பொருள்களான விவசாய பொருட்களில் இந்த அழுத்தம் இருக்கலாம், இதனால் அவற்றின் விலையும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.\nரூபாயின் இந்த வீழ்ச்சியால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கலாம். அதிலும் இந்திய 80 சதவிகித எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. ஆக தொடர்ந்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையும் போது எரிபொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இதனால் தினசரி செலவுகளும் அதிகரிக்கும்.\nமருத்துவ துறையை பொறுத்த வரை, மருத்துவம் சம்பந்தமான உபகரணங்கள் மற்றும் மருத்துவ கருவிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் இந்த உபகரணங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் மருத்துவ செலவுகளும் அதிகரிக்கலாம். அதிலும் நீங்கள் வெளிநாடுகளில் மருத்துவம் பார்க்க முடிவு செய்திருந்தால், இன்னும் செலவுகள் அதிகரிக்கக் கூடும். அதே போல இன்றைய காலகட்டத்தில் அதிகளவிலான மருந்துகளும் இறக்குமதி செய்யப்படுவதால், இதற்கும் நாம் அதிக தொகை செலுத்தி தான் பெற வேண்டி இருக்கும்.\nலேப்டாப், கார்கள் விலை அதிகரிக்கும்\nஇது தவிர கார்கள் லேப்டாப்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஆட்டோமொபைல் சார்ந்த உதிர் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் அதிகளவு விலை கொடுத்து வாங்கும் உதிரி பாகங்களை உபயோகிக்கும் போது கார்களின் விலையையும் இது அதிகரிக்கும். இதே போல லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டார் தொடர்பான உதிர்பாகங்களும் இறக்குமதி செய்யப்படுவதால், அதன் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஇது தவிர கார்கள் லேப்டாப்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஆட்டோமொபைல் சார்ந்த உதிர் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் அதிகளவு விலை கொடுத்து வாங்கும் உதிரி பாகங்களை உபயோகிக்கும் போது கார்களின் விலையையும் இது அதிகரிக்கும். இதே போல லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பான உதிரிபாகங்களும் இறக்குமதி செய்யப்படுவதால், அதன் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகாளையின் பிடியில் சென்செக்ஸ்.. சற்றே ஆறுதல் தந்த ரூபாய்..\nஇந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணமா.. இன்னும் வீழ்ச்சி காணுமா.. என்ன ஆவது இந்தியா\nஇதுக்கே தாங்க முடியல.. இன்னும் 4%ன்னா.. இந்தியாவின் நிலை என்ன\nபடு வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பு.. காஷ்மீர் பிரச்சனையும் ஒரு காரணமா\nதாறுமாறாக உயரும் தங்கம் ஒரு சவரன் ரூ. 25000த்தை தாண்டியது - விலை குறையுமா\nஅமெரிக்காவை விட இந்தியாவில் இது எல்லாம் விலை குறைவு..\nசற்றே ஆறுதல் கொடுக்கும் ரூபாய் மதிப்பு.. ரூ.74.58 ஆக அதிகரிப்பு.. காரணம் என்ன\nபயங்கர சரிவில் சென்செக்ஸ்.. ஏன் இந்த சரிவு.. என்ன காரணம்..\nஇந்திய ரூபாயின் மதிப்பு ரு.73.51 ஆக வீழ்ச்சி.. என்ன காரணம்..\nமீண்டும் வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ள ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணுமோ\nசற்றே ஆறுதல் தந்த ரூபாய்.. 74.82 ரூபாயாக அதிகரிப்பு..\nமீண்டும் சரிவின் பிடியில் ரூபாய்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\nபொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..\n52 வார உச்ச விலை அல்லது புதிய விலை உச்சத்தைத் தொட்ட வர்த்தகமான 98 பங்குகள் விவரம்\nசெம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/drones-attacked-saudi-aramco-oil-processing-factory-in-saudi-arabia-016054.html", "date_download": "2020-09-27T00:52:43Z", "digest": "sha1:3OYG3W42CLQOKA3XMEWZEFUHO6QONQMC", "length": 30064, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகி��் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்..பெட்ரோல் டீசல் விலை உயருமா..அதிர்ச்சியில் உலக நாடுகள்! | Drones attacked Saudi Aramco oil processing factory in Saudi Arabia. - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்..பெட்ரோல் டீசல் விலை உயருமா..அதிர்ச்சியில் உலக நாடுகள்\nஉலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்..பெட்ரோல் டீசல் விலை உயருமா..அதிர்ச்சியில் உலக நாடுகள்\n11 hrs ago பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\n12 hrs ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு\n12 hrs ago 7 மாத சம்பளத்துடன் பணிநீக்கம்.. சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..\n12 hrs ago தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இந்த வாரத்தில் 5 நாட்கள் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nMovies புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nNews எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாய் : அமெரிக்கா சீனா பிரச்சனையால் உலகின் பொருளாதார நிலை மந்த நிலையை நோக்கி செல்கின்றது என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தான் அந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக ஓயத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல்கள் நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.\nஉலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயலும் தீப்பிடித்து எரிவது அந்த நாட்டில் மட்டும் அல்ல, அதை சுற்றியுள்ள உலக நாடுகளிலும் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசவுதி அரேபியாவி��் அந்த நாட்டு அரசு, சவுதி அராம்கோ என்ற அரசு மிகப்பெரிய நிறுவனத்தை நடத்தி வருகிறது, இந்த நிறுவனம் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும், எண்ணெய் வயல்களையும் நடத்தி வருகிறது. இது தவிர உலக நாடுகளின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையரும் கூட. இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் தாக்குதல் நடந்திருப்பது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசவுதி அராம்கோ நிறுவனம், சவுதியின் தலைநகரான ரியாத்தில் இருந்து 330 கி.மீ. தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் என்ற மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையே உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும், குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறி வைத்து கடந்த சனிக்கிழமையன்று அதிகாலையில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.\nஆளில்லா விமான தாக்குதலால் சவுதி அராம்கோவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயலும் கொழுந்துவிட்டு தீப்பிடித்து எரிந்தன. இதனால் பெருத்த சேதம் அடைந்ததாகவும், இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயலும் பெருத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளாதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாலை 4 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், இதைத் தொடர்ந்து, அராம்கோவின் தொழில்துறை பாதுகாப்பு குழுக்கள் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைத் ஈடுபட்டன என்றும் கூறியுள்ளது.\nஇந்த அதிரடியான தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த நாட்டு அரசு விசாரணையை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது. எனினும் இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்பது குறித்தும் எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த தாக்குதல்களால் உயிரிழப்புகளோ, வேறு என்னென்ன பாதிப்புகள் என்பது குறித்தான அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் இந்த தாக்குதலால் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.\nஇந்த தாக்குதலை ஏமன் நாட்டைச்சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இது தொடர்பாக அந்த கிளர்ச்சியாளர்களின் அல் மசிராஹ் டெலிவிஷனில் வெளியிட்ட செய்தியில், அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயல் ஆகியவற்றில் கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் வெளியிடப்பட்டுள்ளது.\nஏமனில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, கடந்த 2015-ம் ஆண்டு முதலே பிரச்சனை நிலவி வருவதாகவும், இந்த நிலையில் தான் சவுதி அரேபியாவை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னரே இப்பிரசனையால் பல்லாயிரகனக்காக மக்கள் உயிரிழந்ததோடு, அந்த சமயத்தில் எண்ணெய் உற்பத்தியும் பெரிதும் பதிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.\nஏற்கனவே சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்த அதிரடியான தாக்குதலால் மேலும் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கிட்டதட்ட பாதி உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் மற்ற நிறுவனங்களிலும் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஒரு புறம் இந்த எண்ணெய் கிணறுகள் தாக்குதலால் உற்பத்தி வெகுவாக பாதிகப்பட்டுள்ளது என்ற நிலையில், எண்ணெய்க்காக சவுதியை நம்பியுள்ள நாடுகள் பதற்றத்தில் உள்ளன. ஏனெனில் இறக்குமதி குறையும் போது விலை அதிகரிக்கும் என்றும், மேலும் இந்த தாக்குதலால் சர்வதேச அளவிலும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அண்மையில் தான் அமெரிக்காவின் பேச்சை கேட்டு, ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்த்து, சவுதியிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதன் எதிரொலி இந்தியாவிலும் காணப்படலாம் என்றும் கருதப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிலையன்ஸ்-ல் புதிய மாற்றம்.. 15 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு தயாராகும் முகேஷ் அம்பானி..\nசீனா உடனான 10 பில்லியன் டாலர் டீல் முறித்துக்கொண்டது சவுதி..\nசவுதியின் எண்ணெய் ஜாம்பவானுக்கே இந்த நிலையா.. செலவு குறைப்புக்கு திட்டமிடும் சவுதி அராம்கோ\nமுகேஷ் அம்பானியின் அசுர வளர்ச்சி.. உலகின் இரண்டாவது மிகப்பெரிய எனர்ஜி நிறுவனம்..\nதாறுமாறான அறிவிப்புகள்.. ஆனாலும் இண்ட்ராடேவில் ரிலையன்ஸ் பங்குகள் 6.15% சரிவு.. என்ன காரணம்..\nமுகேஷ் அம்பானியின் பார்ட்னருக்கே இந்த நிலையா.. சரியும் எண்ணெய் சாம்ராஜ்யம்.. சரிந்த லாபம்.. ஏன்\nசொன்னதை செய்வோம்.. நிச்சயம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்போம்.. சவால் விடும் சவுதி அராம்கோ..\nஅம்பானி பார்ட்னருக்கு நடந்த சோக கதை.. 320 பில்லியன் டாலர் மாயம்..\nரிலையன்ஸ்-ஆரம்கோ டீல்-க்குத் தடை.. மத்திய அரசு அதிரடி தலையீடு..\n இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..\nகம்பெனி மதிப்பு மட்டும் 1.5 லட்சம் கோடி டாலராம்.. ஐபிஓ வேலையில் சவுதி அராம்கோ..\nசொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nSenior Citizen Savings Scheme 7.4% வட்டி தரும் அரசின் மாஸ் திட்டம் நன்மைகள் என்ன\nசூப்பர் செய்தி.. அவசர கால எண்ணெய் சேமிப்பு மூலம் ரூ.5,000 கோடிக்கு மேல் மிச்சப்படுத்திய இந்தியா..\nபொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/medicine/98308-effects-of-lunar-eclipse-2017", "date_download": "2020-09-27T01:13:54Z", "digest": "sha1:CVERL3UWZYZJBXGXZYR2SMJIFNZC2K7W", "length": 12883, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "சந்திர கிரகண நேரத்தில் மனநல பாதிப்பு அதிகமாகுமா? -மருத்துவம் என்ன சொல்கிறது? #lunareclipse | Effects of Lunar Eclipse 2017", "raw_content": "\nசந்திர கிரகண நேரத்தில் மனநல பாதிப்பு அதிகமாகுமா -மருத்துவம் என்ன சொல்கிறது\nசந்திர கிரகண நேரத்தில் மனநல பாதிப்பு அதிகமாகுமா -மருத்துவம் என்ன சொல்கிறது\nசந்திர கிரகண நேரத்தில் மனநல பாதிப்பு அதிகமாகுமா -மருத்துவம் என்ன சொல்கிறது\nசூரியன் -பூமி -சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வருவது சந்திர கிரகணம் எனப்படும். சந்திரன் மறைக்கப்படுவது சந்திரகிரகணம் என்றும், சூரியன் மறைக்கப்படுவது சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சந்திரகிரகணமானது பௌர்ணமி தினத்திலும், ச��ரிய கிரகணமானது அமாவசையிலும் ஏற்படும். முழுமையாக ஏற்படும் சந்திரகிரகணம் பூரண சந்திரகிரகணம் என்றும், முழுமையடையாமல் அரைகுரையாக இருந்தால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇன்று ஏற்படப் போவது பகுதி சந்திர கிரகணம். இதை இந்தியா உள்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் காணமுடியும்.\nஆனால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இது பகல் நேரத்தில் ஏற்படுவதால் அவர்களால் இதைக் காண முடியாது என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்த சந்திர கிரகணத்தை காண முடியவில்லை. அதனால் இன்றைய சந்திர கிரகணத்தைக் காண பலரும் ஆர்வமாக உள்ளனர். இதனால் சந்திரகிரகணத்தைப் பொது மக்கள் காண்பதற்காக சென்னை, மும்பை, கொல்கத்தா, டில்லி ஆகிய நகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த கிரகணமானது எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தெரியாது. வெவ்வேறு நேரங்களில் தெரியும். இந்திய நேரப்படி, இரவு 10.51 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. 12.49 வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதை, ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் காணமுடியும்.\nகிரகண காலத்தில் நீர் அருந்தகூடாது, உணவு உண்ணக்கூடாது, கர்ப்பிணிகள் வெளியே செல்லக்கூடாது, மனநலம் பாதிக்கப்படும் என பலவாறு பயமுறுத்துவார்கள். இன்னும் சிலர், கிரகணத்தைப் பார்ப்பதால் வாழ்வில் நன்மைகள் ஏற்படும், நல்லது நடக்கும் என்றும் சொல்வார்கள்.\nஇந்த நம்பிக்கைகள் எல்லாம் உண்மையா சந்திர கிரகணத்தால் உடல்நலம் பாதிக்குமா\nபொது மருத்துவர் தேவராஜனிடம் கேட்டோம்\n\"சந்திர கிரகணத்தைப் பொறுத்தவரை கதிர்வீச்சு ரீதியாக பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. கிரகண நேரத்தில் வெளியே வருவதை மட்டும் தவிர்த்தால் போதும். கிரகண நேரத்தில் தண்ணீர் அருந்தினாலோ, சாப்பிட்டாலே உடல்ரீதியான பாதிப்புகள் வரும்\nஎன்பது நிரூபிக்கப்படவில்லை. இந்தக் கூற்று முற்றிலும் தவறு.\nஇதை வெறும் கண்களால் பார்ப்பதால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. சூரிய கிரகணத்தைப் பார்ப்பதுதான் தவறு. சாதாரணமாக சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம். கண்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் தவிர மற்றவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை.\nகர்ப்பிணிகள் அந்த நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, உடல் மிகவும் சோர்வாக இருந்தால் வெளியில் வருவதையும், அந்நேரத்தில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.\nஇது ஏற்படுத்தும் முக்கிய பாதிப்பு, மனநலம் சார்ந்தது. மனநல பாதிப்பு உள்ளவர்கள், கிரகண வேளையில் வெளியில் செல்வதால் பாதிப்பு அதிகரிக்ககூடும். சிலர் கிரகண நேரத்தில் கூடுதலாக ரியாக்ட் செய்வார்கள். இது சாதாரண விஷயம் தான். பயப்படத்தேவையில்லை. சாதாரணமாக விட்டுவிட்டால் ஓரிரு மணி நேரங்களில் சரியாகி விடும்.\nகிரகணம் என்பது ஒரு இயற்கை நிகழ்வு. இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாவற்றோடும் அதற்குத் தொடர்பு உண்டு. ஆனால் அந்த தொடர்புபகள் இயல்பானவை. அதனால் சந்திர கிரகணம் குறித்து அச்சம் தேவையில்லை...\" என்கிறார் டாக்டர் தேவராஜன்.\nசந்திர கிரகணம் பற்றிய கற்பிதங்களை புறம் தள்ளிவிட்டு உங்கள் குழந்தைகளுக்கு இந்த நிகழ்வை அறிவியல்பூர்வமாகச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam4tamil.com/index.php/2018-02-12-07-59-17", "date_download": "2020-09-27T00:28:22Z", "digest": "sha1:GSDEDDNWQDXDLZXYKSTJIWA24HMYZGY7", "length": 5416, "nlines": 122, "source_domain": "islam4tamil.com", "title": "வீடியோ தொடர்களுக்கு", "raw_content": "\nஅல்லாஹுவை நம்புவது (ஈமான் கொள்வது)\nவானவர்களை நம்புவது (ஈமான் கொள்வது)\nவேதங்களை நம்புவது (ஈமான் கொள்வது)\nதூதர்களை நம்புவது (ஈமான் கொள்வது)\nமறுமை நாளை நம்புவது (ஈமான் கொள்வது)\nவிதியை நம்புவது (ஈமான் கொள்வது)\n50 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் குர்ஆன் விளக்கம்\t Hits: 281\nஐம்பதுக்கும் மேலான அகீதா வீடியோக்கள்\t Hits: 271\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளுங்கள்-251Videos\t Hits: 596\nஅரபு மொழி (இலக்கணம், ஸர்ஃபு)\nரமழான் நோன்பின் சட்டங்களும் ஒழுங்குகளும்\nஜனாஸா சட்டங்கள் | தொடர் - 2\nஅகீதா ⁞ தவ்ஹீதை குறைக்கக்கூடிய காரியங்கள் 2 ⁞...\nநபிவழித் தொழுகை (செயல்முறை விளக்கம்\nகடமையான குளிப்பு (ஃபிக்ஹ் தொடர் 12\nசுத்தம் (ஃபிக்ஹ் தொடர் 3\nஸிஹ்ரு (சூனியம்) தொடர்பான விபரம்\nநபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்\nஅல்லாமுல் கமரிய்யா (சந்திர எழுத்துக்கள்) - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan4_41.html", "date_download": "2020-09-26T23:48:47Z", "digest": "sha1:VY62QF4MCYHF32VRQQLWYSHJRTZK2FQN", "length": 35437, "nlines": 81, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 4.41. கரிகாலன் கொலை வெறி - \", கரிகாலன், கந்தமாறன், கொண்டு, என்றான், மீது, வெறி, பன்றி, சென்று, பிறகு, அந்தப், வந்தியத்தேவன், வந்த, முடியவில்லை, கொலை, வேட்டை, வந்து, சேர்ந்து, பன்றிகள், அல்லவா, அவன், பார்த்து, அவர், அந்த, இந்தச், படகு, கொன்று, சமயத்தில், இல்லை, வந்தியத்தேவனும், தொடர்ந்து, பெரிய, கால்வாய், புலி, ஒருவேளை, கொண்டிருந்தது, மிருகங்கள், காட்டு, போய்க், காட்டில், பொன்னியின், வேலை, நேரம், இளைய, அம்பு, செல்வன், காட்டுப்பன்றி, வேட்டையில், அதற்கு, சென்ற, இந்தப், விட்டான், போய்த், நினைத்துக், தாரை, அதைக், விட்டு, பன்றியைத், எங்கே, இன்னொரு, வல்லவரையா, சந்தர்ப்பம், எனக்கு, சொல்ல, அந்தக், ராணி, நான், பற்றி, செம்பியன், என்னால், தங்கள், பழுவூர், மட்டுந்தான், பார்த்தேன், அச்சமயம், தெரிந்த, என்பதை, பக்கமாகவோ, சென்றதா, பெண்மணிகள், வந்தவர்கள், பழுவேட்டரையர், ஆமாம், இருக்கலாம், எனக்கும், தெரிந்து, வேண்டும், கொல்லப், கந்தமாறா, பக்கம், அப்போது, பார்த்தாயா, என்னைக், உச்சி, வில்லை, முகத்தில், கொல்ல, பாய்ந்து, செய்த, என்றும், ஆதித்த, கல்கியின், அமரர், அன்று, அவனுடைய, மற்றவர்கள், அவனுடன், கரிகாலனுடைய, விழுந்தன, களைத்துப், எடுத்துக், காணப்பட்டது, ஒன்று, மீதும், வரையில், என்ன, அவ்வளவு, சிறிய, கூச்சலிட்டான், கீழே, எந்த, சொல்லுங்கள், போதும், பார்த்திபேந்திரன், இளவரசரின், தோன்றியது, வீடு, அம்பும், எடுத்து, இந்தக், இன்று, இவ்வளவு, மட்டும், அவற்றின்", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n4.41. கரிகாலன் கொலை வெறி\nபொன்னியின் செல்வன் - 4.41. ���ரிகாலன் கொலை வெறி\nஆதித்த கரிகாலன் தான் வேட்டையாடச் சென்று வெகு காலமாயிற்று என்றும், வில்வித்தையையே மறந்து போயிருக்கக் கூடும் என்று சொன்னான் அல்லவா அன்று அவன் வீரநாராயண ஏரிக்கரைக் காட்டில் வேட்டையாடியதைப் பார்த்தவர்கள் அவ்விதம் எண்ணவில்லை. அவனுடைய வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளுக்கு அன்று எத்தனையோ காட்டு மிருகங்கள் இரையாயின. முயல்களும், மான்களும், கரடிகளும், சிறுத்தைகளும் செத்து விழுந்தன. விலங்கு எதுவும் கண்ணில் படாத போது வானத்தில் பறந்த பறவைகள் மீது அவனுடைய அம்புகள் பாய்ந்தன. பருந்துகளும் இராஜாளிகளும் அலறிக் கொண்டு தரையில் விழுந்தன. கரிகாலனுடைய கொலை வெறி நேரமாக ஆக அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனுடன் சென்றவர்களுக்கு அதிக வேலை இருக்கவில்லை. குதிரைகளும் மனிதர்களும் கூட்டமாக இரைச்சலிட்டுக் கொண்டு சென்றதில் காட்டு மிருகங்கள் தத்தம் இடத்திலிருந்து கிளம்பிச் சிதறி ஓடின. மற்றவர்கள் வேட்டையில் செய்த உதவி அவ்வளவேதான். கரிகாலன் மீது பாய வந்த மிருகங்கள் மீது மற்றவர்கள் அம்பு விடுவதையும் வேலை எறிவதையும் கூடக் கரிகாலன் அனுமதிக்கவில்லை. கந்தமாறன் ஒரு தடவை அவ்வாறு கரிகாலன் மீது பாய்ந்து வந்த கரடியின் பேரில் அம்பு எய்தான். அப்போது கரிகாலன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்து, \"கந்தமாறா அன்று அவன் வீரநாராயண ஏரிக்கரைக் காட்டில் வேட்டையாடியதைப் பார்த்தவர்கள் அவ்விதம் எண்ணவில்லை. அவனுடைய வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளுக்கு அன்று எத்தனையோ காட்டு மிருகங்கள் இரையாயின. முயல்களும், மான்களும், கரடிகளும், சிறுத்தைகளும் செத்து விழுந்தன. விலங்கு எதுவும் கண்ணில் படாத போது வானத்தில் பறந்த பறவைகள் மீது அவனுடைய அம்புகள் பாய்ந்தன. பருந்துகளும் இராஜாளிகளும் அலறிக் கொண்டு தரையில் விழுந்தன. கரிகாலனுடைய கொலை வெறி நேரமாக ஆக அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனுடன் சென்றவர்களுக்கு அதிக வேலை இருக்கவில்லை. குதிரைகளும் மனிதர்களும் கூட்டமாக இரைச்சலிட்டுக் கொண்டு சென்றதில் காட்டு மிருகங்கள் தத்தம் இடத்திலிருந்து கிளம்பிச் சிதறி ஓடின. மற்றவர்கள் வேட்டையில் செய்த உதவி அவ்வளவேதான். கரிகாலன் மீது பாய வந்த மிருகங்கள் மீது மற்றவர்கள் அம்பு விடுவதையும் வேலை எறிவதையும் கூடக் கரிகாலன் அனுமதிக்கவி���்லை. கந்தமாறன் ஒரு தடவை அவ்வாறு கரிகாலன் மீது பாய்ந்து வந்த கரடியின் பேரில் அம்பு எய்தான். அப்போது கரிகாலன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்து, \"கந்தமாறா நீ கரடியைக் கொல்லப் பார்த்தாயா நீ கரடியைக் கொல்லப் பார்த்தாயா என்னைக் கொல்ல முயன்றாயா\" என்று கேட்டான். கந்தமாறன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. பிறகு அவன் வில்லை வளைக்கவே இல்லை.\nஏறக்குறைய சூரியன் உச்சி வானத்தை அடைந்த சமயத்தில் எல்லாரும் களைத்துப் போனார்கள். சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வீடு திரும்பலாமே என்ற யோசனை எல்லாருடைய மனத்திலும் தோன்றியது. ஆனால் கரிகாலனோ களைத்துப் போன குதிரையை மேலும் காட்டு வழிகளில் செலுத்திக் கொண்டு போனான்.\nகாலை நேரத்திலெல்லாம் கந்தமாறன் கரிகாலனையொட்டிப் போய்க்கொண்டிருந்தான். \"என்னைக் கொல்லப் பார்த்தாயா\" என்று கரிகாலன் அவனைக் கேட்ட பிறகு கந்தமாறன் பின்னால் தங்கிப் பார்த்திபேந்திரனுடன் சேர்ந்து கொண்டான். அவனிடம் இளவரசரின் முரட்டுத்தனமான நடத்தையையும் பேச்சையும் பற்றிக் குறை கூறத் தொடங்கினான். பார்த்திபேந்திரன் அதற்குச் சமாதானம் கூற முயன்றான்.\nஇந்தச் சமயம் பார்த்து வந்தியத்தேவன் கரிகாலனை அணுகினான். பிறகு அவர்கள் இருவருமே சேர்ந்து முன்னால் சென்று கொண்டிருந்தார்கள். வந்தியத்தேவன் வில்லும் அம்பும் எடுத்து வரவில்லை. அவனுக்கு வில்வித்தை அவ்வளவாகப் பழக்கமும் இல்லை. கையில் வேல் மட்டும்தான் கொண்டு வந்திருந்தான். ஆகையால் கரிகாலனுடைய வேட்டையில் குறுக்கிடாமல் அவன் ஜாக்கிரதையாகச் சென்று வந்தான். ஏதாவது அபாயம் நேருவதாக இருந்தால் வேலை உபயோகிப்பதற்கு மட்டும் எச்சமயமும் ஆயத்தமாகப் போய்க் கொண்டிருந்தான். அதற்கு அவசியம் உச்சி நேரம் வரை ஏற்படவில்லை.\nகந்தமாறன் பார்த்திபேந்திரனிடம், \"இன்றைக்கு இவ்வளவு வேட்டை ஆடியது போதாதா இன்று ஒரு நாளிலேயே இந்தக் காட்டிலுள்ள விலங்குகளையெல்லாம் கொன்று தீர்த்து விடுவார் போலிருக்கிறதே. இவருடைய வேட்டை வெறி தணிவதற்குக் கொல்லி மலைக்குத்தான் போக வேண்டும். 'இன்றைக்குப் போதும்; வீடு திரும்பலாம்' என்று சொல்லுங்கள் இன்று ஒரு நாளிலேயே இந்தக் காட்டிலுள்ள விலங்குகளையெல்லாம் கொன்று தீர்த்து விடுவார் போலிருக்கிறதே. இவருடைய வேட்டை வெறி தணிவதற்குக் கொல்லி மலைக���குத்தான் போக வேண்டும். 'இன்றைக்குப் போதும்; வீடு திரும்பலாம்' என்று சொல்லுங்கள்\nஅதற்குப் பார்த்திபேந்திர பல்லவன், \"தம்பி இளவரசரின் உள்ளத்தில் ஏதோ கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை விட்டுக் கொடுத்துவிடுவது என்றால் இலேசான காரியமா இளவரசரின் உள்ளத்தில் ஏதோ கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை விட்டுக் கொடுத்துவிடுவது என்றால் இலேசான காரியமா அந்த ஆத்திரத்தையெல்லாம் வேட்டையில் காட்டுகிறார். அது வரையில் நல்லதுதான். இல்லாவிடில் உன் மீதும் என் மீதும் காட்டுவார். அவராகச் சலிப்புற்றுப் 'போதும்' என்று சொல்லட்டும். நாம் தலையிட வேண்டாம்\" என்றான்.\nஇந்தச் சமயத்தில் அந்த வனம் வனாந்தரமெல்லாம் நடுங்கும்படியான உறுமல் சத்தம் ஒன்று கேட்டது. கந்தமாறன் முகத்தில் பீதியின் அறிகுறி காணப்பட்டது.\n\"காட்டுப்பன்றிக்கு என்ன அவ்வளவு பயம் புலி, கரடியெல்லாம் இளவரசரிடம் பட்ட பாட்டில் பன்றி எந்த மூலை புலி, கரடியெல்லாம் இளவரசரிடம் பட்ட பாட்டில் பன்றி எந்த மூலை\n\"நீங்கள் தெரியாமல் சொல்கிறீர்கள் இந்தக் காடுகளில் உள்ள பன்றிகள் புலி கரடிகளை சின்னாபின்னமாக்கிவிடும் யானையை முட்டிக் கீழே தள்ளிவிடும் யானையை முட்டிக் கீழே தள்ளிவிடும் குதிரைகள் இலட்சியமே இல்லை, அம்பும் வேலும் காட்டுப்பன்றியின் தோலிலே பட்டுத் தெறித்து விழுமே தவிர அதன் உடலுக்குள்ளே போகாது குதிரைகள் இலட்சியமே இல்லை, அம்பும் வேலும் காட்டுப்பன்றியின் தோலிலே பட்டுத் தெறித்து விழுமே தவிர அதன் உடலுக்குள்ளே போகாது... ஐயா நில்லுங்கள்\" என்று கந்தமாறன் கூச்சலிட்டான்.\nஅதே சமயத்தில் காட்டுப் புதர்களிலே ஒரு சிறிய சுழற்காற்று அடிப்பது போன்ற அல்லோலகல்லோலம் ஏற்பட்டது. மறு நிமிடம் குட்டி யானைகளைப் போன்ற கரிய பெரிய உருவம் வாய்ந்த இரண்டு காட்டுப்பன்றிகள் வெளிப்பட்டன. அவை ஒரு கண நேரம் நின்று குதிரைகளையும் அவற்றின் மீது வந்தவர்களையும் உற்றுப் பார்த்தன.\nபின் தொடர்ந்து வந்த வேட்டைக்காரர்களில் சிலர் இதற்குள் அங்கு வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் தாரை தப்பட்டைகளைப் பிராணன் போகிற அவசரத்துடன் முழக்கிக் கொண்டு \"கா கூ\" என்று கூச்சலிட்டார்கள்.\nஅந்தப் பன்றிகள் என்ன நினைத்துக் கொண்டனவோ என்னமோ தெரியவில்லை. ஒருவேளை அவற்றின் குட்டிகளை நினைத்துக் கொண்டிருக்கலாம். குட்டிகளுக்கு ஆபத்து வராமல் தடுக்க வேண்டுமென்ற உணர்ச்சியினால் தூண்டப்பட்டிருக்கலாம். அல்லது தாரை தப்பட்டைகளின் சப்தத்தைக் கேட்டு மிரண்டிருக்கலாம். பன்றிகள் இரண்டும் வெவ்வேறு திசையை நோக்கி பிய்த்துக் கொண்டு ஓடத் தொடங்கின.\nகந்தமாறன் அதைப் பார்த்துவிட்டு, \"கோமகனே அவை போய்த் தொலையட்டும், ஐந்தாறு வேட்டை நாய்கள் இல்லாமல் ஒரு காட்டுப்பன்றியைத் துரத்திக் கொல்ல முடியாது அவை போய்த் தொலையட்டும், ஐந்தாறு வேட்டை நாய்கள் இல்லாமல் ஒரு காட்டுப்பன்றியைத் துரத்திக் கொல்ல முடியாது\nகரிகாலன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வில்லை வளைத்து அம்பை விட்டான். அது ஒரு பன்றியின் முதுகில் போய்த் தைத்ததைப் பார்த்து விட்டு இளவரசன், \"ஆஹா\" என்று உற்சாக கோஷம் செய்தான். அடுத்த கணத்தில் அந்தப் பன்றி உடம்பை ஒரு உலுக்கு உலுக்கியது. அம்பு தெறித்துக் கீழே விழுந்தது; பன்றி மேலே ஓடியது.\nகந்தமாறன் அப்போது சிரித்த சிரிப்பில் ஏளனத்தின் தொனி தெரிந்தது. கரிகாலன் அவனைப் பார்த்து, \"கந்தமாறா எங்கே ஒரு பந்தயம் நானும் வந்தியத்தேவனும் அந்தப் பன்றியைத் தொடர்ந்து போய் அதைக் கொன்று எடுத்துக் கொண்டு வருகிறோம். நீயும் பார்த்திபேந்திரனும் இன்னொரு பன்றியைத் துரத்திப் போய்க் கொன்று எடுத்து வாருங்கள் இந்தப் பன்றிகள் இரண்டையும் கொல்லாமல் அரண்மனைக்குத் திரும்பக்கூடாது இந்தப் பன்றிகள் இரண்டையும் கொல்லாமல் அரண்மனைக்குத் திரும்பக்கூடாது\" என்று சொல்லிக் கொண்டே குதிரையைத் தட்டி விட்டான். வந்தியத்தேவனும் அவனுடன் சென்றான்.\nஅவர்கள் தொடர்ந்து சென்ற காட்டுப்பன்றி எந்தத் திசையில் எந்த வழியாகப் போய்க் கொண்டிருக்கிறதென்பது கொஞ்ச நேரம் வரையில் தெரிந்து கொண்டிருந்தது. ஏனெனில் பன்றி சென்ற வழியிலிருந்த செடி கொடிகளும் புதர்களும் அந்தப் பாடுபட்டிருந்தன. பின்னர் ஒரு சிறிய கால்வாய் குறுக்கிட்டது. அது காட்டில் பெய்யும் மழைத் தண்ணீரை ஏரியில் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய். அவ்விடத்துக்கு வந்த பிறகு பன்றி எந்தப் பக்கம் போயிற்று என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கால்வாயைக் கடந்து அப்பாலுள்ள காட்டுக்குச் சென்றதா கால்வாய் ஓரமாக இந்தப் பக்கமாகவோ, அந்தப் பக்கமாகவோ சென்றத�� என்பதை அறிய முடியவில்லை.\nஅச்சமயம் கால்வாயின் வழியாகத் தெரிந்த ஏரியின் விசாலமான நீர்ப்பரப்பில் தெரிந்த ஒரு காட்சி அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தது. படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதிலிருந்தவர்கள் பெண்மணிகள் என்றும் அறியக் கூடியதாயிருந்தது. ஆனால் அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. வந்தியத்தேவனும் கரிகாலனும் அச்சமயம் இருந்த இடத்தை நோக்கியே படகு வருவதாக முதலில் காணப்பட்டது. பிறகு திசை சற்றுத் திரும்பி, ஏரிக் கரையோரமாக இருந்த இன்னொரு தீவை நோக்கிச் சென்று படகு மறைந்து விட்டது.\n பெண்மணிகள் போலத் தோன்றினார்கள் அல்லவா\n\"பெண்கள் போலத்தான் தோன்றியது; அதற்குமேல் எனக்கும் தெரியவில்லை\" என்றான் வந்தியத்தேவன்.\n\"ஒருவேளை சம்புவரையர் வீட்டுப் பெண்களாயிருக்குமோ\n\"இருந்தாலும் இருக்கலாம்; ஆனால் அவர்கள் ஏன் இவ்வளவு தூரம் வரவேண்டும்\n\"ஆமாம்; அவர்களாயிருக்க முடியாதுதான்...காலையில் பழுவேட்டரையர் புறப்பட்டுப் போய்விட்டார் அல்லவா நிச்சயந்தானே\n அரண்மனை வாசல் திறப்பதையும் அவர் யானை மீது வெளியே போவதையும் நானே பார்த்தேன்.\"\n\"ஆமாம்; கிழவர் மட்டுந்தான் போனார்; இளைய ராணி போகவில்லை.\"\n\"அந்தக் கிழவரைப் போன்ற வீராதி வீரனை எங்கே பார்க்கப் போகிறோம் என் பாட்டனார் மலையமானைக் கூடப் பழுவேட்டரையருக்கு அடுத்தபடியாகத்தான் சொல்ல வேண்டும்...\"\n அந்தக் கிழவர்களைப் பற்றியெல்லாம் பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன். தங்களுடைய வீரத்தைப் போர்க்களத்தில் நேரில் பார்த்திருக்கிறேன்; கடம்பூர் அரண்மனையிலும் பார்த்தேன். கிழவர்கள், குமாரர்கள் எல்லாரையும் எப்படி நடு நடுங்க அடித்துக் கொண்டிருந்தீர்கள்\n\"அது உண்மைதான், ஆனால் எதற்காக அவ்வளவு தடபுடல் செய்தேனோ, அந்தச் சந்தர்ப்பம் நெருங்கி வந்திருக்கும்போது எனக்கு உள்ளமும் உடலும் நடுங்குகின்றன. என்னைப் போன்ற பயங்கொள்ளிக் கோழையை இந்தச் சோழ நாட்டிலேயே காணமுடியாது...\"\n இன்று காட்டில் வேட்டையாடியபோது அப்படித் தாங்கள் பயந்து நடுங்கியதாகத் தெரியவில்லையே வனவிலங்குகள், பட்சிகள், பின்னோடு வந்தவர்கள் எல்லோரையும் அல்லவா நடு நருங்கச் செய்தீர்கள் வனவிலங்குகள், பட்சிகள், பின்னோடு வந்தவர்கள் எல்லோரையும் அல்லவா நடு நருங்கச் செய்தீர்கள்\n\"இவையெல்லாம் ஒரு தைரியத்தில் சேர்ந்ததா கேவலம் ஒரு வேட்டை நாய் வேங்கைப் புலி மீது பாய்ந்து கொல்லுகிறது; காட்டுப்பன்றி மதயானையோடு சண்டைக்குப் போகிறது. வேட்டையாடும் தைரியம் ஒரு தைரியமா கேவலம் ஒரு வேட்டை நாய் வேங்கைப் புலி மீது பாய்ந்து கொல்லுகிறது; காட்டுப்பன்றி மதயானையோடு சண்டைக்குப் போகிறது. வேட்டையாடும் தைரியம் ஒரு தைரியமா வல்லவரையா, கேள் நான் செய்த சூழ்ச்சி பலித்துவிட்டது. பழுவேட்டரையர் நந்தினியைத் தனியாக விட்டு விட்டுச் சென்று விட்டார். ஆயினும் அவளைத் தனிமையில் பார்த்துப் பேசுவதைப் பற்றி எண்ணினால் எனக்குப் பீதி உண்டாகிறது\" என்றான் ஆதித்த கரிகாலன்.\n அதற்கு காரணம் உண்டு; இத்தனை காலமும் பழுவூர் இளைய ராணியைப் பற்றி ஒருவிதமாக எண்ணி இருந்தீர்கள். இப்போது அவர் தங்கள் சகோதரி என்பதை அறிந்திருக்கிறீர்கள். அவரோ தங்கள் குலத்தையே அழித்துவிட விரும்பும் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களோடு சேர்ந்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் அவரிடம் சொல்வது கஷ்டமான காரியந்தான். எனக்கு அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் என்னால் சொல்ல முடியவில்லையே\n நீ அறிந்து வந்து கூறிய செய்தி ஒவ்வொன்றும் திடுக்கிடச் செய்வதாகவே இருக்கிறது. இன்னமும் என்னால் நமப முடியவில்லை. ஆனால் சிற்சில பழைய விஷயங்களை யோசித்துப் பார்த்தால் உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனக்கும் அவளுக்குமிடையில் எப்பொழுதும் ஒரு மாயத்திரை இருந்து வந்தது. பழையாறை பெரிய பிராட்டியார் - செம்பியன் மாதேவியார் - நந்தினியுடன் நான் சகவாசம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அந்த நாளில் வற்புறுத்திச் சொன்னார். ஆனால் உண்மை முழுவதையும் சொல்லவில்லை; சொல்லியிருந்தால் இவ்வளவெல்லாம் நேர்ந்திராது...\"\n\"செம்பியன் மாதேவிக்கு முழு உண்மையும் தெரிந்திராமலிருக்கலாம். யாரோ அநாதை ஊமை ஸ்திரீ பெற்று போட்டுப் போன பெண் என்று மட்டும் அறிந்திருக்கலாம். சுந்தர சோழரின் மகள் பழுவூர் இளைய ராணி என்பது ஒருவேளை தெரியாமலிருக்கலாம்.\"\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 4.41. கரிகாலன் கொலை வெறி, \", கரிகாலன், கந்தமாறன், கொண்டு, என்றான், மீது, வெறி, பன்றி, சென்று, பிறகு, அந்தப், வந்தியத்தேவன், வந்த, முடியவில்லை, கொலை, வேட்டை, வந்து, சேர்ந்து, பன்றிகள், அல்லவா, அவன், பார்த்து, அவர், அந்த, இந்தச், படகு, கொன்று, சமயத்தில், இல்லை, வந்தியத்தேவனும், தொடர்ந்து, பெரிய, கால்வாய், புலி, ஒருவேளை, கொண்டிருந்தது, மிருகங்கள், காட்டு, போய்க், காட்டில், பொன்னியின், வேலை, நேரம், இளைய, அம்பு, செல்வன், காட்டுப்பன்றி, வேட்டையில், அதற்கு, சென்ற, இந்தப், விட்டான், போய்த், நினைத்துக், தாரை, அதைக், விட்டு, பன்றியைத், எங்கே, இன்னொரு, வல்லவரையா, சந்தர்ப்பம், எனக்கு, சொல்ல, அந்தக், ராணி, நான், பற்றி, செம்பியன், என்னால், தங்கள், பழுவூர், மட்டுந்தான், பார்த்தேன், அச்சமயம், தெரிந்த, என்பதை, பக்கமாகவோ, சென்றதா, பெண்மணிகள், வந்தவர்கள், பழுவேட்டரையர், ஆமாம், இருக்கலாம், எனக்கும், தெரிந்து, வேண்டும், கொல்லப், கந்தமாறா, பக்கம், அப்போது, பார்த்தாயா, என்னைக், உச்சி, வில்லை, முகத்தில், கொல்ல, பாய்ந்து, செய்த, என்றும், ஆதித்த, கல்கியின், அமரர், அன்று, அவனுடைய, மற்றவர்கள், அவனுடன், கரிகாலனுடைய, விழுந்தன, களைத்துப், எடுத்துக், காணப்பட்டது, ஒன்று, மீதும், வரையில், என்ன, அவ்வளவு, சிறிய, கூச்சலிட்டான், கீழே, எந்த, சொல்லுங்கள், போதும், பார்த்திபேந்திரன், இளவரசரின், தோன்றியது, வீடு, அம்பும், எடுத்து, இந்தக், இன்று, இவ்வளவு, மட்டும், அவற்றின்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2011/02/blog-post_11.html", "date_download": "2020-09-27T00:27:31Z", "digest": "sha1:STSGISGSJXQH44XWQQJNPF4WNAQHF2OW", "length": 18191, "nlines": 203, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: வெளியேறினார் முபாரக்...", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக)...\nஎகிப்து புரட்சி வென்றதற்கு பின்பான தகவல்கள் இந்த பகுதியில் தொடர்ந்து update செய்யப்படும், இன்ஷா அல்லாஹ்.\nஎகிப்து மக்களின் அமைதி புரட்சி வென்றது....அதிபர் பதவியிலிருந்து விலகினார் முபாரக்....அல்லாஹு அக்பர் என்ற கோஷங்கள் வானை பிளக்கின்றன...\nஅதிபர் முபாரக் பதவி விலகியதாக சில நிமிடங்களுக்கு (11/02/2011, 7 PM local) முன் துணை அதிபர் சுலைமான் அறிவித்தார். Supreme Council of Armed Forces முபாரக்கின் அதிகா��ங்களை கவனிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இறுதியாக, இறைவன் மக்களுக்கு அருள் புரியட்டும் என்பதோடு அவரது பேச்சு முடிந்தது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்,\nநாடு தற்போது சந்தித்து கொண்டிருக்கும் கடுமையாக சூழ்நிலைகளை மனதில் கொண்டு அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக ஹோஸ்னி முபாரக் முடிவெடுத்திருக்கின்றார். உயர் இராணுவ மன்றத்திடம் (Higher Council of the armed forces) நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை அவர் ஒப்படைத்துள்ளார்.\nஇறைவன் மக்களுக்கு அருள் புரிவானாக..\nகாசாவில் கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக பி.பி.சி தெரிவிக்கின்றது. ஆயிரகணக்கான பாலஸ்தீனியர்கள் எகிப்து வெற்றியை பிரதிபலிக்கும் விதமாக பேரணியும் நடத்தியுள்ளனர்.\nஇந்த புரட்சியின் வெற்றிக்கு பின்னணியில் பேஸ்புக் சமூக தளத்திற்கு மிகப்பெரிய பங்குள்ளது. அதுபோலவே அல்ஜசீராவிற்கும். எப்படி துனிசிய புரட்சிக்கு பின்னணியில் அல்ஜசீரா உறுதுணையாக நின்றதோ அதுபோலவே இந்த புரட்சியிலும் மிகப்பெரிய பங்கை அது ஆற்றியுள்ளது.\nகடந்த மூன்று வாரங்களாக இராணுவம் நடந்து கொண்ட விதம் எகிப்து மக்களிடையே பெரும் வரப்பேற்பை பெற்றிருக்கின்றது. முஸ்லிம் சகோதரத்துவ கட்சி இராணுவத்தின் பங்கை பாராட்டியுள்ளது. பொறுப்போடும், விவேகத்துடனும் இராணுவம் நடந்து கொண்டதாக எகிப்து மக்களின் நன்மதிப்பை பெற்ற இஸ்லாமிய அறிஞரான மாவொஹ் மசூத் தெரிவித்துள்ளார்.\n\"அபார வெற்றி\" என்று புரட்சியின் முடிவை வர்ணித்துள்ளது ஈரான்.\nமுபாரக்கின் முடிவை நம் நாடு வரவேற்றுள்ளது.\nபுரட்சியின் வெற்றி குறித்து இதுவரை இஸ்ரேல் எந்த அறிக்கையும் விடவில்லை. இது, இஸ்ரேலின் மனநிலையை நன்கு பிரதிபலிப்பதாக பி.பி.சி தெரிவிக்கின்றது.\nதற்காலிக கட்டத்திற்கான நடவடிக்கைகளை விரையில் அறிவிக்க போவதாக உயர் இராணுவ மன்றம் அறிவித்துள்ளது.\nபேஸ்புக் பற்றிய ஒரு நகைச்சுவை உலாவுவதாக அல்ஜசீராவின் வலைப்பூ கூறுவது,\nமறுமையில், முன்னாள் அதிபர்களான அன்வர் சாடத் மற்றும் கமல் அப்தல் நாசரை சந்திக்கின்றாராம் முபாரக். அப்போது அவ்விருவரும் முபாரக்கை பார்த்து கேட்டார்களாம், \"படுகொலை செய்யப்பட்டீர்களா அல்லது விஷம் வைக்கப்பட்டீர்களா\" என்று. அதற்கு முபாரக் சொன்ன பதில், \"இல்லை, பேஸ்புக்\".\nதஹ்ரிர�� சதுக்கத்தில் தான் அமைத்த தற்காலிக தடைகளை அகற்றி கொண்டிருக்கின்றது இராணுவம். சதுக்கத்தில் நிறைந்திருக்கும் குப்பைகளை அரசு ஊழியர்களுடன் சேர்ந்து மக்களும் அப்புறப்படுத்தி கொண்டிருக்கின்றனர்.\nநீண்ட நாள் அமைதிக்கு பிறகு, இறுதியாக, புரட்சியை வரவேற்றுள்ளது சவூதி. சென்ற மாதம் முபாரக்குக்கு ஆதரவாக சவூதி மன்னர் கருத்து தெரிவித்திருந்தது நினைவு கூறத்தக்கது.\nசிறிது சிறிதாக இயல்பு நிலை திரும்புவதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஸ்தம்பித்து போயிருந்த பங்கு வர்த்தகம் புதன்கிழமையிலிருந்து மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமற்ற நாடுகளுடனான ஒப்பந்தங்கள் எந்த வகையிலும் மீறப்பட மாட்டாது என்ற உயர் இராணுவ மன்ற அறிக்கை இஸ்ரேலுக்கு வயிற்றில் பாலை வார்த்துள்ளது. இந்த அறிக்கையை அது வரவேற்றுள்ளது.\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அரசியல் சாசனமும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. எகிப்து மக்களின் மற்றுமொரு முக்கிய கோரிக்கையும் நிறைவேறியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.\nதொடர்புடைய பதிவுகள்: , , ,\nLabels: அனுபவம், எகிப்து புரட்சி, சமூகம், செய்திகள்\nசத்தியம் வென்றது, எல்லா புகழும் இறைவனுக்கே.\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் இளம்தூயவன்,\nஅசத்தியம் அழிந்தே தீரும். அல்லாஹு அக்பர்...\nபணியிலிருந்து பத்தரை மணிக்குத்தான் வீடு திரும்பினேன். உடன் அல்ஜசீராவில் மக்களின் மகிழ்ச்சியை லைவாக கண்டதும் ஆனந்தக்கண்ணீர்..\nடென்ட்டுகளை காலி பண்ணிவிட்டு பெட்டி படுக்கைகளுடன் மக்கள் மனநிறைவுடன் வீடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். வேறு ஒரு 'சாவி கொடுக்கப்பட்ட பொம்மை' வந்து ஆட்சியில் அமர்ந்து மீண்டும் ஒரு புரட்சிக்கு வேலை வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன்...\nஇனியாவது எகிப்தில் மக்களுக்கான ஆட்சி, மக்களாட்சி, எகிப்திய மக்களுக்கு நன்மை விளையும் நல்லாட்சி என்றென்றும் மலர்ந்திட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.\nவ அலைக்கும் ஸலாம் (வரஹ்)\nஇன்னும் சில வருடங்களுக்காவது இந்த புரட்சியினால் அச்சம் கொண்டு பொம்மைகளாக ஆட்சியாளர்கள் மாற மாட்டார்கள் என்று நம்புகின்றேன். எனினும் அல்லாஹ்வே நன்கறிந்தவன்...\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன���ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\n50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...\nதமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...\nஇஸ்லாமிற்கெதிரான பதிவுகளால் என்னென்ன நன்மைகள்\n\"ஒசாமா பின் லேடன் வாஷிங்டனில் இருக்கின்றார்\" - அஹ்மதிநிஜாத்\nயுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்....\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nஎகிப்து புரட்சி - அமெரிக்கா - இஸ்ரேல் - முஸ்லிம் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2017/05/supercarrier.html", "date_download": "2020-09-27T00:05:33Z", "digest": "sha1:Z3XNYQJ6VKR4LY2JKZU2OACIG3PPXLDJ", "length": 59360, "nlines": 1005, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: Supercarrier என்னும் பெருவிமானந்தாங்கிக் கப்பல்கள்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nSupercarrier என்னும் பெருவிமானந்தாங்கிக் கப்பல்கள்\n1991இல் ஏற்பட்ட சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்காவின் கடற்படையும் கடல்சார் படையும் குறைந்த அளவு சவால்களையே எதிர் கொண்டிருந்தன. ஈரான், ஈராக், வட கொரியா மற்றும் சில தீவிரவாத அமைப்புக்கள் அமெரிக்கக் கடற்படைக்கு சிறிய அளவு அச்சுறுத்தலையே விடக்கூடிய நிலையில் இருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவினதும் மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளும் தமது பாதுகாப்புச் செலவீனங்களைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தன. ஆனால் சீனாவின் துரித வளர்ச்சியும் இரசியாவின் மீள் எழுச்சியும் நிலைமைகளைத் தலைகீழாக மாற்றிவிட்டன. இரசியா தனது படைத்துறையை 2020இலும் சீனா தனது படைத்துறையை 2030இலும் உலகின் முதற்தரப் படைத்துறைகளாக மாற்றத் திட்டமீட்டன. இதனால் அமெரிக்கா தனது பாதுகாப்புச் செலவீனங்களை அதிகரிக்கதை வகையில் படைத்துறை தொழில்நுட்பங்களை மேம்படுத்தி சீனாவினதும் இரசியாவினதும் சவால்களை 2030இல் சமாளிக்கத் திட்டமிட்டது. அத்திட்டத்தின் முக்கியமான ஒன்று USS FORD வகை விமானம் தாங்கிக் கப்பல் உருவாக்கமாகும். முதலாவது USS FORD வகை விமானந்தாங்கிக் கப்பல் தற்போது தயார் நிலையில் உள்ளது.\nஐக்கிய அமெரிக்கா தனது விமானந்தாங்கிக் கப்பல்களின் தரத்தை தொழில்நுட்ப ரீதியாக அடிக்கடி மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றது. மென்பொருள் ரீதியாவும் வன்பொருள் ரீதியாகவும் இந்த மேம்படுத்துதல் தொடர்கின்றது. தனது போட்டி நாடுகளிலும் பார்க்க தான் எப்போதும் ஒரு படி முன்னே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படிச் செய்கின்றது.\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் தனித்துப் பயணிப்பதில்லை. அவற்றை சுற்றி ஒரு பெரும் பரிவாரம் எப்போதும் இருக்கும். அவை விமானம் தாங்கிக் கப்பலுக்கு பல வட்டப் பாதுகாப்பை வழங்கும். விமானந்தாங்கிக் கப்பல்கள் நீருக்குக் கீழ், நீர் மேற்பரப்பு, வான்வெளி ஆகியவற்றில் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இவற்றைத் தடுக்க பல நாசகாரிக் கப்பல்கள் ஈடுபடுத்தப்படும். அத்துடன் குறைந்தது ஒரு frigate கப்பலாவது இருக்கும். மொத்தக் கப்பல்களையும் Carrier Battle Group என அழைப்பர். விமானம் தாங்கிக் கப்பலை எதிரி விமானங்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ஒரு Guided Missile Cruiser என்னும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் அந்தப் பரிவாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். Light Airborne Multi-Purpose System என்னும் முறைமை கொண்ட கப்பல் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் பாதுகாக்கும். பல உலங்கு வானூர்திகள் விமானந்தாங்கிக் கப்பல்களுக்குச் சுற்றவர உள்ள கடற்பரப்பின் கீழ் உள்ள பகுதிகளை இலத்திரனியல் கருவிகளால் பார்வையிட்டுக் கொண்டே இருக்கும்.\nகப்பல்களில் இருந்து விமானங்களைச் செலுத்தும் முறைமைகள்\nஇதுவரை மூன்று முறைகள் மூலம் விமானங்களில் இருந்து கப்பல்கள் பறந்து செல்லும். முதலாவது பொதுவாக விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்கள் கிளம்பும் போது சிறு தூரம் ஓடிப் பறக்க ஆரம்பித்தல். இரண்டாவது நீராவிக் கவண் அதாவது steam catapult என்னும் தொழில் நுட்பம். ஆடு மேய்ப்பவர்கள் V வடிவத் தடியில் இறப்பர் கட்டி செய்யும் கவணில் இருந்து கல் வீசுவது போல விமானங்கள் பறக்கச் செய்யப்படும். மூன்றாவது EMALS முறைமை. இதில் விமானம் தாங்கிக் கப்பலில் அணுவலுவால் மின்காந்த தொழில் நுட்பம் மூலம் விமானத்தைப் பறக்கச் செய்யப்படும். இதனால் இரண்டு முதல் நாற்பது தொன் வரையான எடையுள்ள ஒரு விமானம் ஒரு சில நொடிகளில் மணிக்கு இருநூற்றி இருபது கிலோ மிட்டர் வேகத்தைப் பெறும். நீராவிக் கவண் தொழில் நுட்பப்படி ஆகக் கூடியது பதினெட்டுத் தொன் எடையுள்ள விமானங்களை மட்டுமே செலுத்த முடியும்\nஎன்ன இந்த Supercarrier என்னும் பெருவிமானம்தாங்கிகள்\nகப்பல்களின் எடை அது கடலில் அமிழும்போது இடப்பெயர்வு செய்யும் நீரின் எடையை வைத்து அளவிடப்படும். Supercarrier என்னும் பெருவிமானம்தாங்கிக் கப்பல்கள்\n1. 64,000மெற்றிக் தொன்களிலும் அதிக எடையை உடையவை.\n2. அறுபதிற்கும் மேற்பட்ட விமானங்களைத் தாங்கிச் செல்லக் கூடியவை. 3. ஒரேயடியாக ஐந்து விமானங்கள் மேல் எழும்பிப் பறக்கும் வசதியுடவை. அமெரிக்காவிடம் தற்போது பத்து நிமிட்ஸ் வகையைச் சார்ந்த பெருவிமானம்தாங்கிக் கப்பல்கள் உள்ளன. இரசியாவும் சீனாவும் ஒவ்வொரு பெருவிமானம்தாங்கிக் கப்பலை உருவாக்குகின்றன. பிரித்தானியாவின் இரு பெருவிமானம்தாங்கிக் கப்பல்கள் 2018இல் சேவையில் ஈடுபடுத்தப்படும்.\nஅடுத்த தலைமுறைப் பெருவிமானம்தாங்கிக் கப்பல்\nஅமெரிக்காவின் அடுத்த தலைமுறைப் பெருவிமானம் தாங்கிக் கப்பலாக USS Gerald R. Ford உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள்:\nஒரு நாளில் இரு நூற்றி இருபது பறப்புக்களை மேற்கொள்ளக் கூடிய தொண்ணூறு விமானங்களை இது தாங்கக் கூடியது.\nஇதன் இயக்கங்கள் யாவும் எண்மியப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக மின்சாரத்தில் இயங்கங்கக் கூடிய இந்த விமானம் தாங்கிக் கப்பலிற்குத் தேவையான மின்சாரம் அணுவலுவில் இருந்து பெறப்படுகின்றது. 13800 வோல்ற்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியவை. இது நிமிட்ஸ் வகை விமானந்தாங்கிக் கப்பல்களிலும் பார்க்க மூன்று மடங்காகும்.\nEMALS முறைமை மூலம் விமானங்கள் இதிலிருந்து பறக்கும்\nமுப்பது கடல் மைல்களிற்கு அதிக வேகமாகப் பயணிக்கக் கூடியது. 112,000 எடையுள்ளது. இருபத்தைந்து மாடிகளைக் கொண்டது. 54 ஆண்டுகள் சேவையில் இருக்கக் கூடியது.\nஉலகின் எந்தப் பாகத்திற்கும் செல்லக் கூடியது.\nமற்ற வகை விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் முப்பது விழுக்காடு குறைந்த பணியாட்கள் இதற்குப் போதும்.\nஇதில் Sea Sparrow missile எனப்படும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை கப்பல்களைத் தாக்க வரும் உயர்வேக ஏவுகணைகளை அழிக்கக் கூடியவை.\nஅடுத்த தலைமுறை போர்விமானங்களையும் ஆளில்லாப் போர் விமானங்களையும் தாங்கக் கூடியது. இதன் மின்காந்த வீச்சு முறைமையால் சிறிய ரக ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்படலாம்.\n· அமெரிக்காவின் முன்னணி விமானங்களான F-35 fighter FA-18E/F super hornet ஆகியவை இதில் உள்ளடக்கப்படும்.\nகப்பலின் அடிப்பாகத்தில் இருந்து பத்து உயர்த்திகள் மூலம் குண்டுகளும் படைக்கலன்களும் விமானத்தின் மேற்பாகத்துக்கு கொண்டு வந்து விமானங்களில் துரிதமாக ஏற்றப்படும். ஒவ்வொரு உயர்த்தியும் இரண்டு இலட்சம் இறாத்தல் எடையைத் தூக்க வல்லவை. அவை மற்றைய கப்பல்களிலும் பார்க்க இரண்டு மடைங்கு வலுவுடையவை.\nஉலகவரலாற்றில் மிகவும் செலவு மிக்க Gerald R Ford விமானம் தாங்கிக் கப்பல் திட்டமாகும். பத்துக் கப்பல்களுக்குமான மொத்தத் திட்டச் செலவு 36பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். உருவாக்கி முடிக்கும் போது ஒரு கப்பல் 13பில்லியன் டொலர்கள் பெறுமதியானவையாக இருக்கும். அவற்றில் இணைக்கப்படவுள்ள F-35C போர்விமானங்கள் அறுநூற்றைம்பது மைல்கள் பறப்புக் கொண்டது. மிகவும் தொலை தூரங்களுக்கு வேவுபார்க்கக் கூடியவை. உன்னதமான புலப்படாத்தன்மையைக் கொண்டவை.\nஇந்தியாவின் தொடர்ச்சியான கடும் முயற்ச்சிகளுக்குப் பின்னர் இந்தியாவிற்கு அமெரிக்கா EMALS முறைமையை விற்பனை செய்ய ஒத்துக் கொண்டுள்ளது. இந்த வகையில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியாதான் இந்த முறைமையைக் கொண்ட விமானம்தாங்கிக் கப்பலை உருவாக்குகின்றது. இந்தியாவின் ஐ.என்.எஸ். விஷால் விமானம் தாங்கிக் கப்பலில் இந்த முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்காக ஐ.என்.எஸ். விஷால் விமானம் தாங்கிக் கப்பலை இரசியா உருவாக்குகின்றது. ஆனால் முறைமைத் தொழில்நுட்பம் இரசியாவின் கைகளுக்குப் போவதை அமெரிக்கா விரும்பாது. 1990-ம் ஆண்டின் பின்னர் இரசியா விமானந்தாங்கிக் கப்பல்களை உருவாக்குவது குறைவு. இதனால் இரசியாவின் அனுபவமின்மை விஷாலைப் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுகின்றது.\nசீனாவின் பெருவிமானம்தாங்கிக் கப்பல் 2021-ம் ஆண்டு சேவைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு CV-18 எனத் தற்காலிகப் பெயரிடப்பட்டுள்ளது. சீனா லியோனிங் என்ற விமானம் தாங்கிக் கப்பலை ஏற்கனவே உருவாக்கிச் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. ஆனால் ஒரு விமானந்தாங்���ிக் கப்பலைப் பாதுகாக்கக் கூடிய வலிமை சீனாவின் நாசகாரிக் கப்பல்களிடம் இல்லை எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. இதனால் சீனாவிடம் தற்போது இருக்கும் லியோனிங் விமானம் தாங்கி\nகப்பல் ஒரு பயிற்ச்சி விமானந்தாங்கிக்கப்பல் மட்டுமே எனச் சொல்லப்படுகின்றது. ஆனால் விமானந்தாங்கிக்கப்பற்துறையில் சீனா முக்கியமான முதற்படியை லியோனிங் மூலம் எடுத்து வைத்துள்ளது. கண்டம் விட்டுக் கண்டம் போய் சீனாவின் லியோனிங்கால் செயற்பட முடியாது.\nசோவியத் ஒன்றியத்தின் கப்பல் கட்டுமானத் துறை உக்ரேனில் பெருமளவு நிலை கொண்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியா புதிதாக எந்த ஒரு விமானந்தாங்கிக் கப்பல்களையும் உருவாக்கவில்லை. இரசியா தனக்கு என இரு போர்க்கப்பல்களை நிர்மாணிக்கும் வேலையை பிரான்ஸிடம் ஒப்படைத்திருந்தது. அது நிறைவேறும் தறுவாயில் கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தது. அதனால் இரசியாவிற்கான அந்தப் போர்க்கப்பல் விற்பனை நிறுத்தப்பட்டது. அந்த இரண்டு போர்க்கப்பல்களையும் எகிப்து வாங்கியது. ஆனால் இரசியாவின் Krylov State Research Center ஒரு பெருவிமானந்தாங்கிக் கப்பலை உருவாக்கும் திட்டத்தை வரைந்துள்ளது. அது அமெரிக்காவின் நிமிட்ஸ் வகைக் கப்பல்களுக்கும் போர்ட் வகைக் காப்பல்களுக்கும் இணையாகக் கூடிய வகையில் உள்ளன. ஆனால் இரசிய அரசு அதில் பெரும் அக்கறை காட்டவில்லை. இரசியாவிடம் தற்போது இருக்கும் விமானந்தாங்கிக் கப்பல் Admiral Kuznetsov சிரியாவிற்குச் செல்லும் போது அதனுடன் ஒரு இழுவைக் கப்பலும் சென்றது. உரிய பராமரிப்பு இன்மையால் அது பழுதடையலாம் என்ற அச்சமே அதன் காரணம். சிரிய அரசுக்கு ஆதரவான படை நடவடிக்கையின் போது பல தடவைகள் Admiral Kuznetsovஇல் இருந்து கிளம்பும் போதும் தரையிறங்கும் போதும் விபத்துக்கள் நடந்ததாகவும் சொல்லப்படுகின்றது\nசீனாவின் DF-21 \"Carrier Killer\" என்னும் antiship ballistic missile என்ற ரக ஏவுகணைகளால் 810 கடல் மைல்கள் தொலைவில் உள்ள 1,100 அடி நீளமானதும் 70 விமானங்களைக் கொண்டதும் ஆறாயிரம் பேரைக் கொண்டதுமான ஒரு பெரிய விமானம் தாங்கிக் கப்பலை அழிக்க முடியும் எனச் சொல்லப் படுகின்றது. 1995-ம் ஆண்டு அமெரிக்காவின் இரு விமானந்தாங்கிக் கப்பல்கள் தைவானை ஒட்டி நகர்தப்பட்டதால் சீனா தைவானை ஆக்கிரமிக்கும் திட்டத்தைக் கைவிட்டது. அதன் பின்னர் ச��னா அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்களை அழிக்கக் கூடிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்கத் தொடங்கியது. சீனா DF-21 \"Carrier Killer\" ஏவுகணைகள உருவாக்கிய பின்னர் இரசியா, சீனா, வட கொரியா போன்ற நாடுகளும் அதே மாதிரியான ஏவுகணைகளை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டன. இதனால் அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பல்கள் இனிச் செல்லாக்காசு ஆகிவிடும் எனப் பல படைத்துறை ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டனர். சீனாவின் DF-21 \"Carrier Killer\" என்னும் ஏவுகணைகள் தரையில் இருந்து நகரக் கூடிய பார ஊர்திகளில் இருந்து ஏவப்படக் கூடியவை. அவை ஒலியிலும் பார்க்கப் பலமடங்கு வேகத்தில் பாயும். அதன் பின்னர் அமெரிக்கா அந்த ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கியழிக்கும் ஏவுகணைகளை உருவாக்கி 2016-ம் ஆண்டு வெற்றிகரமான பல பரிசோதனைகளைச் செய்தது. அதன் மூலம் அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பல்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா பல நீர்மூழ்கி-வேட்டையாடும் விமானங்களயும் உலங்கு வானூர்திகளையும் உருவாக்கியது. அத்துடன் நீரின் கீழ் எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கக் கூடிய ஏவுகணைகளையும் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்களையும் உருவாக்கியது.\nசீனா, இந்தியா போன்ற நாடுகளால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் ஆகக் கூடியது ஐந்து பெருவிமானந்தாங்கிக் கப்பல்களை மட்டுமே வைத்திருக்க முடியும். தற்போது அமெரிக்கா வைத்துள்ள பத்து நிமிட்ஸ் வகை பெருவிமானந்தாக்கிக் கப்பல்களும் இனி உருவாக்கவிருக்கும் பத்து போர்ட் வகை பெருவிமானந்தாங்கிக் கப்பல்களும் எண்ணிக்கை அடிப்படையிலும் தொழில்நுட்ப மேம்பாட்டு அடிப்படையிலும் தந்நிகரில்லதவையாக இருக்கின்றன. இதனால் உலகக் கடற்பரப்பில் அமெரிக்க ஆதிக்கம் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு தொடரப் போகின்றது.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள��� எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்���ாவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/1061", "date_download": "2020-09-26T23:24:53Z", "digest": "sha1:KDFMX6TANJ6NEPW5CN7BFJNFNPQD4GOH", "length": 12348, "nlines": 69, "source_domain": "www.vidivelli.lk", "title": "அதிர்ச்சி தரும் போதை மாபியாவின் ஊடுருவல்", "raw_content": "\nஅதிர்ச்சி தரும் போதை மாபியாவின் ஊடுருவல்\nஅதிர்ச்சி தரும் போதை மாபியாவின் ஊடுருவல்\nபலப்பிட்டிய – பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று பாரிய தொகை ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளமையானது நாட்டினுள் போதைப் பொருள் எந்தளவு தூரம் ஊடுருவித் தாக்கம் செலுத்துகிறது என்பதை உணர்த்தி நிற்கிறது. இது இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய தொகை ஹெரோயின் போதைப் பொருள் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசுமார் 2777 மில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 234 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளே இவ்வாறு நேற்றுக் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதற்கிடையில் இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் சுமார் 5166 மில்லியன் ரூபா பெறுமதியுடைய சுமார் 430 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஹெரோயின் போதைப் பொருள் சம்பந்தமாக நாடு முழுவதும் 37,304 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nநேற்றைய தினம் பேருவளை – பலப்பிட்டிய கடற்கரையில் கைப்பற்றப்பட்ட பெருந் தொகை போதைப் பொருட்கள் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர். மற்றவர் முஸ்லிம் ஒருவராவார். இது இலங்கை முஸ்லிம்களுக்கு பலத்த அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nமுஸ்லிம்கள் இந்த நாட்டில் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபடுகின்றனர், அதிகமானோர் இந்த வர்த்தகத்துடனும் போதைப் பொருள் பாவனையுடனும் சம்பந்தப்பட்டுள்ளனர் என இனவாத சக்திகள் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், இவ்வாறான பாரிய போதைப் பொருள் வலையமைப்புகளுடன் தொடர்புடைய முஸ்லிம்கள் கைதாவது அந்தக் குற்றச்சாட்டுக்களை மெய்ப்படுத்துவதாகவே அமைந்துவிடுகின்றமை கவலைக்குரியதாகும். முஸ்லிம்கள் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதாகின்ற சமயம் அவர்களை சிங்கள ஊடகங்கள் அளவுக்கதிகமாக கவனயீர்ப்புடன் செய்தி வெளியிடும் கலாசாரமும் தொடர்ந்து வருகின்றன. இதுவும் முஸ்லிம்கள் தொடர்பான பொது அபிப்பிராயம் ஏற்படக் காரணமாகியுள்ளது.\nஎது எப்படியிருப்பினும் இந்த வர்த்தகத்திலும் பயன்பாட்டிலும் முஸ்லிம்களில் குறிப்பிட்ட ஒரு தொகையினர் தொடர்புபட்டுள்ளனர் என்ற உண்மையை நாம் மறுப்பதற்கில்லை. இது தொடர்பில் நாம் வெளிப்படையாகப் பேச வேண்டியுள்ளது. ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அவற்றினடியாக முஸ்லிம் சமூகத்தை போதை மாபியாவிடமிருந்து பாதுகாக்கவும் வேண்டியுள்ளது.\nஇன்று முஸ்லிம் பாடசாலைகளையும் முஸ்லிம் கிராமங்களையு���் இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை அசுர வேகத்தில் இடம்பெற்று வருகின்றமையும் சமூகம் எதிர்நோக்கும் மிகப் பெரிய ஆபத்தாகும். இந்த வியாபாரத்தை முஸ்லிம் பகுதிகளில் முன்னெடுப்பவர்களும் நமது சமூகத்தைச் சேர்ந்தவர்களேயாவர். பல முஸ்லிம் நகர்ப்புறங்களில் அரசியல் செல்வாக்குள்ளவர்களும் பிரபல வர்த்தகர்களும் இந்த போதைப் பொருள் வர்த்தகத்தின் பின்னணியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் சமூகத்தில் நல்ல மனிதர்கள் போன்று வேடமிட்டு நடமாடுகின்றனர். இதுவே இன்று போதைப் பொருள் வியாபாரிகளை அழித்தொழிக்க முடியாதிருப்பதற்குக் காரணமாகும்.\nஅதுமாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தில் போதைப் பாவனைக்கு அடிமையானோரை அதிலிருந்து மீட்பதற்கான, அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான நிலையங்கள் இல்லாதிருப்பதும் துரதிஷ்டவசமானதாகும். இதன் காரணமாக போதைக்கு அடிமையான பலர் கடைசி வரை அப் பழக்கத்திலிருந்து மீள முடியாது தவிக்கின்றனர். இவ்வாறான பலர் முஸ்லிமல்லாதவர்களால் நடாத்தப்படுகின்ற நிலையங்களிலேயே தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இது அவர்களுக்கு மார்க்க ரீதியான வழிகாட்டல்களை வழங்குவதற்குத் தடையாகவுள்ளது.\nஎனவேதான் முஸ்லிம் சமூகத்தில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பில் பாரிய ஆய்வு ஒன்று மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதனடியாகக் கண்டறியப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் முன்மொழியப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் வீரியமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இன்றேல் போதையின் பிடியிலிருந்து நமது சமூகத்தையும் மீட்க முடியாது போய்விடும்.\nஉயி­ருக்கு ஆபத்து ஏற்­பட்டால் ஜனா­தி­பதி மைத்­தி­ரியே பொறுப்பு\nபடையெடுக்கும் யானைகளால் கல்முனை மக்கள் பீதியில் September 23, 2020\nஊடகங்களில் குறிவைக்கப்படும் அட்டுளுகம September 23, 2020\nஆணைக்குழுவுக்கு சட்டத்தரணிகளும் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல தடை; பாதுகாப்பு நடைமுறைகளும் இறுக்கம் September 21, 2020\nகமர் நிசாம்தீன் மீது பொய்க் குற்றச்சாட்டையே சுமத்தினேன் September 21, 2020\nபடையெடுக்கும் யானைகளால் கல்முனை மக்கள் பீதியில்\nஹிஜாப் அணிந்த பளு தூக்கும் வீராங்கனை மஜீஸியா பானு\n2020 பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் முஸ்லிம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://costaricascallcenter.com/ta/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-09-27T00:33:05Z", "digest": "sha1:S4HNVQC5XXBJO2X2AXWIUWXRN3K6XSZ2", "length": 8102, "nlines": 18, "source_domain": "costaricascallcenter.com", "title": "இருமொழி அழைப்பு மைய தரவு நுழைவு | Costa Rica's Call Center", "raw_content": "\nஇருமொழி அழைப்பு மைய தரவு நுழைவு\nகோஸ்டா ரிக்காவின் கால் சென்டர் உங்கள் வளர்ந்துவரும் அவுட்சோர்சிங் பிரச்சாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்ட இருமொழி தரவு நுழைவு குமாஸ்தாக்களை வழங்குவதற்கு திறனுள்ளது. சிறிய நிறுவனங்களுக்கு, தேவைப்பட்டால், ஒரு தற்காலிக தீர்வை வேகமாக வளர்ந்த காலத்தில் பயன்படுத்தலாம். தொடர்ச்சியான அளவு தரவுகளை மாற்ற வேண்டிய அவசியமான பெரிய பிபிஓ அருகில் உள்ள திட்டங்களுக்கு, உங்கள் அவுட்சோர்சிங் தேவைகளின் அளவு மற்றும் அளவைப் பொறுத்து எங்கள் மத்திய அமெரிக்க அழைப்பு நிலையத்தை நிரந்தர அடிப்படையில் பணியாற்ற முடியும்.\nஅழைப்பு மையங்களுக்கான கடல் இருமொழி தரவு நுழைவு ஒரு கடுமையான செறிவூட்டப்பட்ட கவனம் மற்றும் நம்பகமான BPO கட்டமைப்பை உண்மையிலேயே பயனுள்ள மற்றும் நேரம் உணர்திறன் கொண்டதாக இருக்க வேண்டும். எழுத்துப்பிழை, இலக்கண மற்றும் இலக்கண திறன்கள் ஆகியவை துல்லியத்தன்மைக்கு முக்கியமாகும், ஏனெனில் நிலையான அலுவலக உபகரணங்கள் மற்றும் ஒவ்வொரு பயன்பாட்டிற்கான செயல்முறை செயல்களிலும் ஈடுபடுவதில் நம்பிக்கை உள்ளது. பல பணிகள் இன்னமும் ஆரம்ப தரவுகளின் துல்லியத்தன்மையை உறுதிப்படுத்த மற்றும் தவறாக அல்லது தவறான தகவலில் கைமுறையாக முக்கியமாக உறுதிப்படுத்த ஆரம்ப முடிவுகளின் முழுமையான மதிப்பாய்வுகளை உள்ளடக்கியுள்ளது. இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அழைப்பு மைய செயல்முறையின் போது பல அல்லது முக்கிய தகவல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.\nகடந்த சில தசாப்தங்களில் புதிய அவுட்சோர்சிங் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பல இணைய பயன்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், கையொப்பமிடப்பட்ட ஆவணங்கள் வியாபாரத்தில் குறைவாகவே காணப்படுகின்றன மற்றும் நவீன காலத்தில் குறைந்துவிட்டன. கோஸ்டா ரிகாவின் கால் சென்டர் நிறுவனங்கள், பணியாளர்களிடம் தங்கள் கவனத்தை கவனத்தில் எடுத்துக்கொள்வதற்கு ஒரு ம��யம் மையத்தை பயன்படுத்துவதை எளிதாக்குகிறது, மேலும் நேரத்தை, வளங்கள் மற்றும் மூலதனத்தை நிறுவனத்தில் அதிக செலுத்தும் நிலைப்பாடுகளில் முதலீடு செய்வது ஒரு சொந்த தரவுக்குள் நுழைய அனுமதிக்காது.\nஎங்கள் உயர் பயிற்சி பெற்ற இருமொழி கால் சென்டர் முகவர்கள் இந்த பணிகளை முழுமையாக அமெரிக்காவில் நிறைவேற்றுவதற்கான ஒரு பகுதியை முழுமையாக நிறைவேற்ற முடியும். எங்கள் லத்தீன் அமெரிக்க அவுட்சோர்ஸிங் டேட்டா என்ட்ரி திணைக்களம் உள்ளீடு குறிப்பு எண்கள், மூன்றாம் நபரின் தொடர்புத் தகவல், விற்பனைக் கட்டளைகள், சரக்குகள் மற்றும் விநியோக அறிக்கைகள், செலவுகள் மற்றும் உங்கள் நிறுவனம் தேவைப்படும், ஆவணப்படுத்தப்பட்டு, ஆங்கிலத்தில் அல்லது ஸ்பானிஷ் அல்லது இரண்டிலும் ஏற்பாடு செய்யக்கூடிய வேறு எதையும் கொடுக்க முடியும்.\nஎமது கடல்சார் மனித வளம் திணைக்களம் குறிப்பாக இருபது கால் சென்டர் முகவர்களை நிரூபிக்கப்பட்ட முன் தரவு நுழைவு அனுபவத்துடன் அமர்த்தியுள்ளது. எங்களது BPO நிறுவனத்தில் சேர மற்றும் எந்த அவுட்சோர்ஸ் நெட்ஷோர் பிரச்சாரத்திலும் பணிபுரியும் பொருட்டு, அனைத்து அழைப்பு மைய வேட்பாளர்கள் விசைப்பலகை மற்றும் வேர்ட் செயலாக்க, விரிதாள், மற்றும் தரவுத்தள மேலாண்மை ஆகியவற்றில் முன்னேறிய திறன்களை கொண்டிருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/bigg-boss-vanithas-lawyer-is-also-lawyer-for-sandy/", "date_download": "2020-09-27T01:14:19Z", "digest": "sha1:5GWBNDUPSU3MP7MSADL2CTJQFQL2IPF5", "length": 9454, "nlines": 157, "source_domain": "navaindia.com", "title": "Bigg Boss Vanitha's Lawyer Is Also Lawyer For Sandy - NavaIndia.com", "raw_content": "\nபிக் பாஸ் வனிதாவின் திருமண பிரச்சனை தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. நடிகையும் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது பின்னர்தான் தெரிய வந்தது. இதையடுத்து பீட்டரின் முதல் மனைவி காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.\nபீட்டர் பவுலின் மனைவி புகார் அளித்ததை தொடர்ந்து தனக்கு நடைபெற்றது திருமணமே இல்லை என்றும் அது வெறும் காதலின் வெளிப்பாடு தான் என்று அந்தர் பல்டி அடித்தார் வனிதா. அதேபோல வனிதாவை பலரும் விமர்சித்து வரும் நிலையில் தன்னை கடுமையாக விமர்சித்த ரவீந்திரன் மற்றும் சூர்யாவை மீதும் வழக்கு தொடுத்துள்ளார். வனிதா தற்போது பக்கபலமாக இருந்து வருவது வனிதாவின் வகையிலான ஸ்ரீதர் என்பவர் தான்.\nவழக்கறிஞரான ஸ்ரீதர் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா இருந்த போது அவரது மூன்றாவது குழந்தையின் கடத்தல் விவகாரத்தில் வழக்கறிஞராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல மீரா மிதுன் மற்றும் ஜோ மைக்கேல் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது மீரா மிதுனுக்கு இவர்தான் வழக்கறிஞராக ஈடுபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த இரண்டு விஷயங்களும் நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்களான சாண்டி மற்றும் காஜல் பசுபதி பிரச்சினைக்கும் இவர்தான் வழக்கறிஞராக இருந்திருக்கிறார். சாண்டி மற்றும் காஜல் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் திருமணமும் செய்துகொண்டனர். பின்னர் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுவிட்டனர். இவர்களுக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்தது வழக்கறிஞர் ஸ்ரீதர் தான் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.\nPrevious articleகாலா படத்தில் ரஜினி மருமகளாக நடித்த நடிகையா இது இப்படி ஒரு கிளாமர் அவதாரத்தில் நடித்துள்ளாரே.\nஅமெரிக்காவில் இரண்டாவது நாளாக 70,000 பேருக்கு கொரோனா… ஆட்டம் காணும் வல்லரசு\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று – 85 பேர் உயிரிழப்பு\nபாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை\nசிங்கிள் மதர்.. மகனுக்காக எதையும் கடந்து வாழும் ஜி தமிழ் மகேஷ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pkirukkalgal.blogspot.com/2007/06/", "date_download": "2020-09-27T00:43:11Z", "digest": "sha1:BTL7DIZZBOKKDI6KMOUCHP43B23DOEFQ", "length": 18276, "nlines": 82, "source_domain": "pkirukkalgal.blogspot.com", "title": "பித்தனின் கிறுக்கல்கள்: 06/01/2007 - 07/01/2007 '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை தயவு செய்து எனது அனுமதி பெற்ற பிறகே தங்கள் இணையதளத்திலோ (அல்லது) வலைப்பூவிலோ பயன்படுத்தவும்\nபித்தனின் கிறுக்கல்கள் - 11\nசிசேரியன் ஆப்ரேஷன் செய்த மாணவன், தப்பி ஓட்டம்.\nதிருச்சி மணப்பாறையைச் சேர்ந்த 15 வயது மாணவனை அவனது மருத்துவப் பெற்றோர், கின்னஸ் சாதனைக்காக சிசேரியன் ஆப்ரேஷன் செய்ய வைத்து அதை ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் பித்துக்குளித்தனத்திற்கு என்று எந்த வரைமுறையும் கிடையாது என்பதை தெளிவாக்கியிருக்கிறார்கள். 15 வயது மாணவன், முறையான மருத்துவப் படிப்பு படிக்காதவன் கடினமான சிசேரியன் அறுவை சிகிச்சை செய்திருக்கிறான். அதை அவனது தந்தை பெருமையாக ஒரு டாக்டர்கள் சங்க கூட்டத்தில் பேசி இன்று கைதாகி சிறையில் இருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் பாலமுரளி அம்பாட்டி தான் உலகின் குறைந்த வயது மருத்துவர் என்ற சாதனையை நிகழ்த்தியிருப்பவர். அதை முறியடிக்க பாவம் ஒரு அப்பாவி பெண்ணிற்கு ப்ரசவம் பார்த்திருக்க வேண்டாம், யாராவது ஒரு தமிழக அரசியல் வாதிக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்திருக்கலாம், அதுவம் இலவசம் என்று சொல்லியிருந்தால், அவர்களும், போட்டி போட்டுக் கொண்டு வந்திருப்பார்கள். ஒரு சமூக சேவையாகவாவது இருந்திருக்கும்.\nதேர்தல் வாக்குச் சாவடிகள் அனைத்தும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. தொகுதி எல்லைகள் சீல் வைக்கப்பட்ட���ள்ளன. அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 6 கம்பெனி துணை ராணுவப் படையினரும், 2500 போலீஸாரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப் பதிவு நடைபெறும். 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே பதட்டம் நிறைந்தவையாகவும், சில வாக்குச் சாவடிகள் மிகப் பதட்டமானவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே தொகுதி முழுவதும் மிக பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்கள் சுமார் 1 லட்சத்து 56 ஆயிரம். கள்ள ஓட்டுப் போட வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை நிலை ராணுவப் படையினர் நிறுத்தப்படவுள்ளனர். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிக்குள்ளும், வாக்குப் பதிவு மையத்திற்குள்ளும் போலீஸார் நுழையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் மட்டுமே போலீஸார் செயல்படுவர். வாக்காளர்கள் வரிசையில் நிற்பதைக் கூட துணை ராணுவப் படையினர்தான் ஒழுங்குபடுத்துவார்கள். போலீஸார் அதில் தலையிட மாட்டார்கள். வாக்குப் பதிவு மையத்தின் அதிகாரி உத்தரவிட்டால் மட்டுமே மாநில போலீஸார் வாக்குச் சாவடிக்குள் நுழைய முடியும் என்றார். நகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விடுதிகள், திருமண மண்டபங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.\nஇதெல்லாம் பீகாரில் என்றால் நாமெல்லாம் அது வழக்கம்தானே என்று விட்டு விடுவோம், இது நடப்பது மதுரை மேற்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல், அதற்கு இவ்வளவு செலவு, அதைவிட கொடுமை, தமிழக முதல்வர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாக அறிக்கைக்கு மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.\nஇந்தப் படத்தைப் பற்றி பலரும் பலவிதமாக பேசி எழுதி விட்டனர். சதங்காவும் ரொம்ப நொந்து போய் எழுதியிருந்தார். இந்தப் பெயரைச் சொன்னாலேயே அடித்து விடுவார்கள் போல இருக்கிறது. நமக்கு யாரிடம் என்ன பயம், என்ன தயக்கம், அதோடு ���ாராவது அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்றால் முதலில் அதைத்தான் செய்வோம், எனவே, சிவாஜி படத்தைப் பற்றிய என் கிறுக்கல்கள்.\n56 வயது இளைஞர், சிவாஜி படத்திற்கு காண்ட்ராக்டில் கையெழுத்து போட்ட உடனே படத்தின் வினியோகஸ்தர்கள் படத்தை 50 கோடி விலை பேசி வாங்கி விட்டனர். மீதி இடங்களில் பலவற்றை நடிகரே விலை பேசி வெளியிட்டதாக செய்தி. படம் தமிழ் நாட்டில் மட்டும் 140 கோடிக்கு கடைசியாக விற்கப்பட்டிருக்கிறது.\nகதை என்று ஒன்றும் ப்ரமாதமாக இல்லை, இந்தியாவில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை சாடி, அதிகார வர்கத்தின் அடக்குமுறையை சாடி, காதல், காமெடி, சண்டை, க்ராஃபிக்ஸ் என்று விளையாடி வழக்கம் போல சங்கர் தந்திருக்கும் மற்றோரு படம்தான் சிவாஜி.\nபடத்தில் பல நடிகர்கள் இருந்தாலும், அனைவரையும் தன் தோளில் சுமந்து படத்தை நகர்த்தியிருக்கிறார் ரஜனி. கதாநாயகி வரும் சாதா இடங்கள் பரவாயில்லை, பாடல் காட்சிகளில் அவரது உடை எப்போது மொத்தமாக அவிழ்ந்து விடுமோ என்று ரொம்ப பயமாகவே இருந்தது.\nமுத்துவிற்கு பிறகு விவேக், ரஜனியோடு நடிக்கும் படம் இது, அவருக்கு நிறைய முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. பன்ச் டைலாக் பேசுகிறார், படம் முழுக்க ரஜனியோடு ஒட்டியபடியே வருகிறார். ஆனால், அவருடைய நகைச்சுவைகூட ரஜனி அனுமதித்ததால் வருவது போன்ற உணர்வு தோன்றுகிறது. வேறு யாருக்கும் அப்படி தோன்றியதா என்று தெரியவில்லை. கடைசியாக இந்தப் படத்திற்கு வசனம் சுஜாதா என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.\nஇந்தப் படம் பற்றி இப்படி பேசப் படுவதற்கு என்ன காரணம், பால் குடம், ஆடு பலி, பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் எல்லாவற்றிற்கும், என்ன காரணம் ரஜனி என்ற ஒரு தனி மனிதன் தான். அவர் சொல்கிற நாளில் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு, அன்றே தணிக்கை செய்யப்படுகிறது. அவர்கள் சொல்லும் மாற்றங்கள் செய்த பிறகு அவர் சொல்லும் நாளில் மீண்டும் தணிக்கைக்கு அனுப்பப் படுகிறது. அவர் சொல்லும் நாளில் அவர்கள் சான்றிதழ் தருகின்றனர், அவர் சொல்லும் நாளில் படம் திரையிடப் படுகிறது. எம்.ஜி.ஆர் -க்கு பிறகு தமிழ் திரைஉலகில் ஒருவர் சொல்லும் படி எல்லாம் நடக்கிறது என்றால் அது ரஜனிக்கு மட்டும்தான்.\nஅதே சமயம், இந்தப் படத்தை ஒரு பொழுது போக்குக்கு என்று பார்த்து விட்டு நமது அடுத்த வேலையை கவனிக்க போயிடனும், அதை ��ிட்டுட்டு, அந்தப் படத்தை நோண்டி நொங்கெடுக்கனும்னு புறப்பட வேண்டியதே இல்லை. இந்தப் படத்தால், இளம் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா எல்லோருக்கும் கொஞ்சம் கதி கலங்கிதான் இருக்கிறது என்று நினைக்கிறேன். இவர்கள் ரஜனியிடமிருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். தன்னால் எது முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது, எதை, எந்த விகிதத்தில் தர வேண்டும் என்பது தெரிகிறது. அவருடைய அந்த கணக்கு பிடிபடுவது கடினம்தான், ஆனால் அதை தெரிந்து கொண்டால் நிச்சயம் வெற்றிதான்.\n-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்\nநிறைய எழுதுவேன், அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வேன்.\nவருகை தந்த அனைவருக்கும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/visakhapatnam-standing-ship-fire-accident-no-casualties-reported-investigation-going-on/articleshow/77450183.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2020-09-27T01:12:25Z", "digest": "sha1:VPO4CR7JQHK2GMWWCNEWSWXSXOJFK6RU", "length": 14445, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீர் தீ, விஷாகப்பட்டின துறைமுகத்தில் பரபரப்பு...\nவிஷாகப்பட்டின துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nகரையில் நின்ற கப்பலில் தீ விபத்து எப்படி நடந்தது..\nவேளாண் மசோதாக்களை கண்டித்து நெல்லையில் சாலை மறியல்\nகானக்குயில் கண்மூடியது - விவேக்\nஎஸ்பிபிக்கு அஞ்சலி:கூட்டம் கூட்டமாக குவிந்த ரசிகர்கள்..\nவிசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து கடும் போராட்டத்திற்குப் பின் அடைக்கப்பட்ட நிலையில், தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடக்கியுள்ளனர்.\nவிஷாகப்பட்டினம் துறை முகத்தின் மேற்கு க்யூ 5 பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியாருக்குச் சொந்தமான வணிகக் கப்பல் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணிக்கு இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகப்பல் இன்ஜின் அறையில���ருந்து கிளம்பிய தீப்பொறி தீவிபத்தாக மாறியதாகத் தெரிகிறது. இந்த தீ, குறிப்பிட்ட கபிலிலிருந்த எண்ணெய் கழிவுள், பருத்தி ஆடைகள், சுத்தம் செய்யப் பயன்படுத்தத் துணிகளில் பரவி கொழுந்து விட்டு எரிந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.\nவிபத்தை அடுத்து துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் துறைமுக தீயணைப்பு கல்லகளைக் கொண்டு தீயை அணைக்கும் பணியைத் தொடங்கினர். அதே வேளை, தீ அணைப்பு துறையினர் சிலரை ஆக்சிஜன் முக கவசங்களோடு கப்பலுக்குள் அனுப்பி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தினர்.\nகனிமொழியிடம் ஹிந்தியில் கேள்வி: விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவு\nதுரித நடவடிக்கை காரணமாக விபத்து ஏற்பட்ட சில மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தின்போது கப்பலிலிருந்த 5 மீனவர்களும் கப்பலிலிருந்து வெளியே குதித்துவிட்டனர். இதன் காரணமாக உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.\nகுறித்த கப்பல் எரிந்து முற்றிலும் நாசமடைந்தது. தீ விபத்து காரணமாக எரிந்த கப்பலின் மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த தீ விபத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீர் தீ, விஷாகப்பட்டின துறைமுகத்தில் பரபரப்பு...\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nTirupati Temple: திருப்பதி கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்...\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; மீண்டும் ஊரடங்கா - மத்திய...\nகொன்று குவித்த கொரோனா; நீளும் பட்டியல் - இந்தியாவிற்கு ...\nகாருக்கு அடியில் இப்படியொரு ஷாக்; வரிசை கட்டி நின்ற வாக...\nஉண்டியல் வசூல்; கோடிக்கணக்கில் கொட்டியும் ஏமாந்து போன த...\nபாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை: ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவேளாண் மசோதாக்களை கண்டித்து நெல்லையில் சாலை மறியல்\nகானக்குயில் கண்மூடியது - விவேக்\nஎஸ்பிபிக்கு அஞ்சலி:கூட்டம் கூட்டமாக குவிந்த ரசிகர்கள்..\nசென்னை எம்ஜிஎம் மருத்துவமனை முன்பு பரபரப்பு..\nவிவசாய மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் ரயில் மறியல்\nஎஸ் பி பியை பார்த்தே பாடகர் ஆனேன் - வேல்முருகன்\nதமிழ்நாடுஒத்திப்போகுமா தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்\nவர்த்தகம்சென்னையில் சுங்கக் கட்டணம் உயர்வு\nஇந்தியாமாணவர்கள் கவனத்திற்கு: நவம்பர் திட்டத்தில் கைகோர்க்கும் பள்ளிகள்\nக்ரைம்கொரோனா முகாமில் பெண் குளிக்கும்போது நேர்ந்த அதிர்ச்சி..\nதமிழ்நாடுமக்கள் கருத்துலாம் தேவை இல்லைங்க.. என்ன சொல்கிறார் வானதி\nசெய்திகள்பேட் கம்மின்ஸ் மிரட்டல் பந்துவீச்சு... ஹைதராபாத்தை அசால்ட்டாக ஜெயித்த கொல்கத்தா\nதமிழ்நாடுஎன்னது ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவியா\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nபொருத்தம்காதலில் வெற்றிபெற செய்ய வேண்டிய சில எளிய பரிகாரங்கள்\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/08/12/actor-sanjay-dutt-diagnosed-with-stage-3-lung-cancer-here-is-what-it-means/", "date_download": "2020-09-27T00:08:35Z", "digest": "sha1:UFJV6AZM7BK4XR6TRGJDD4G7FXY4VPEQ", "length": 14920, "nlines": 134, "source_domain": "themadraspost.com", "title": "நுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன? #தெரிந்துக்கொள்வோம்", "raw_content": "\nReading Now நுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு ஆகஸ்ட் 9-ம் தேதி கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பாதிப்பு இல்லையென தெரியவந்தது. இதனையடுத்து ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சஞ்சய் தத் உடல்நலம் சீராகி ஆகஸ்ட் 10) வீடு திரும்பினார்.\nஇந்தி நடிகர் சஞ்சய் தத்\nஇதனிடையே திடீரென்று தனத��� மருத்துவ காரணங்களுக்காக திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக சஞ்சய் தத் அறிவித்து உள்ளார். அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் விரைந்து குணமாக வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்நோய் பற்றி சில தகவல்களை நாம் தெரிந்துக்கொள்வோம்.\nநுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது ஏன்…\nநுரையீரல் புற்றுநோயானது மரபணு காரணியை கொண்டிருந்தாலும், புகைபிடிப்பது, காற்று மாசுபாடு மற்றும் சமையல் புகை உள்ளிட்டவையால் ஏற்படும் தீங்குடன் இணைக்கப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் இறப்புகளில் 80% புகைபிடிப்பால் அல்லது புகைப்பிடிப்பவர்கள் பக்கத்தில் இருந்து பாதிப்புக்கு உள்ளாபவராக உள்ளனர் என Cancer.org தெரிவித்துள்ளது.\nநுரையீரல் புற்றுநோயின் ஆபத்து ஒரு காலத்தில் புகைபிடிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கையுடன் தொடர்புடையது; மருத்துவர்கள் பெரும்பாலும் பேக்-ஆண்டுகள் என்று அழைப்பதன் அடிப்படையில் புற்றுநோய் ஆபத்தை அளவிடுகிறார்கள். சிகரெட் புகையில் காணப்படும் கிட்டத்தட்ட 7000 ரசாயன கலவைகள் காணப்படுகிறது, இதனால் பல புற்றுநோய்கள் உருவாகிறது என கருதப்படுகின்றன.\nபல ஆண்டுகளாக, டெல்லி போன்ற பெரிய பெருநகரங்களில் புகைபிடிக்காதவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அதிகரித்து வரும் நுரையீரல் புற்றுநோய்களின் எண்ணிக்கையுடன் காற்று மாசுபாடு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.\n2 அல்லது 3 வாரங்களுக்குப் பிறகும் போகாத இருமல்\nமோசமாகி வரும் நீண்டகால இருமல்\nதொடர்ந்து மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு\nஉள்ளிட்டவை நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும் என இங்கிலாந்தின் National Health Service தெரிவித்து உள்ளது.\nநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை\nஇது பொதுவாக மார்பு எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன், ப்ரோன்கோஸ்கோபி மற்றும் பயாப்ஸி மூலம் மருத்துவரால் கண்டறியப்படும். சோதனைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டவுடன் மருத்துவர்களால் தீர்மானிக்கப்படும் நுரையீரல் புற்றுநோயின் வெவ்வேறு வகைகள் மற்றும் நிலைகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சை ஆகியவற்றின் கலவையாக மிகவும் பொதுவான சிகிச்சை திட்டம் இதில் இருக்க��ம்.\nசிகரெட் புகையிலிருந்து தள்ளியிருப்பு நோய் தடுப்பு நடவடிக்கையில் வேரூன்றியுள்ளது. நீங்கள் புகைபிடித்தாலும் அதிலிருந்து வெளியேற வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், உங்கள் ஆபத்து சிகரெட்டுகளில் கணக்கிடப்படுகிறது. டெல்லி போன்ற இடங்களில் காற்று மாசுபாடு பெரும் சவாலாகியிருக்கிறது. புகைபிடிக்காதவர்கள் மற்றும் குழந்தைகள் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகாமல் தடுக்க மாசுபாட்டை குறைக்க அரசாங்கங்களின் தீவிர நடவடிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nஇந்தி திரையுலகை மிரட்டும் போதை மருந்து விவகாரம்…\nமாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது ஏன்\n வெள்ளை மாளிகைக்கு ரிசின் தடவிய கடிதம்…\nஇந்திய தூதருக்கு பாகிஸ்தான் விசா வழங்க மறுப்பு\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nரூ.6 ஆயிரம் உதவித்தொகை: விவசாயிகள் நேரடியாக இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்\nஇந்தியாவில் பசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு... நாட்டு மாடுகளின் எண்ணிக்கை வீழ்ச்சி...\nஅமெரிக்காவையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 20-ஐ எட்டியது\n12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீல குறிஞ்சி மலர்களை பார்க்கலாம்\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan5_63.html", "date_download": "2020-09-27T01:11:00Z", "digest": "sha1:7ZTE3RMWLVREZZ2SK24HD73CUUMXUATO", "length": 56181, "nlines": 81, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 5.63. பினாகபாணியின் வஞ்சம் - அவன், \", பினாகபாணி, சேந்தன், தப்பி, வந்தியத்தேவன், கொண்டு, மீது, என்ன, அங்கே, அவனுடைய, அந்த, எங்கே, வேண்டும், அமுதன், பினாகபாணியின், ஆகையால், வெளியில், வைத்தியர், பெரிய, குதிரைகள், வந்து, பார்த்தான், போலும், பொன்னியின், சேனாதிபதி, குரோதம், வேறு, அவர், தப்பிச், பார்த்துக், முதன்மந்திரி, இருக்க, வீரர்கள், மட்டும், என்றார், இருவரும், நல்லது, நின்று, மறைந்து, தெரியவில்லை, அல்லவா, பாதாளச், பைத்தியக்காரன், ஒருவேளை, வந்தியத்தேவனும், சிறிது, இரண்டு, இருக்கவேண்டும், அநிருத்தர், பிற்பாடு, கேட்டது, போனான், நின்ற, அனுப்பி, ஆமாம், அமுதனும், ஈட்டியை, அவ்வாறே, அப்பால், உற்றுப், கையில், போகட்டும், தன்னுடைய, வழியாகப், இந்தப், போய்க், தெரிந்து, என்னமோ, யார், அவர்களைப், காரியம், முடியும், பின்னால், இப்போது, செய்ய, சென்றான், தடவை, இல்லை, சென்று, செல்வன், சிறையில், தெரியும், அவனைக், வஞ்சம், முதலில், வழியாக, அவ்வளவு, கையிலே, பின்தொடர்ந்து, ஜன்ம, யாரோ, மகன், சமீபத்தில், முன்னொரு, அவனுக்குப், அமுதனுடைய, பதிலாக, வழியில், திரும்பி, கடவுளே, சென்றார்கள், வாள், பட்ட, போது, ஒருவன், இருவர், தூரத்தில், இன்னும், இருந்த, சுவரில், ஓடிய, கோட்டை, சட்டென்று, கண்டார்கள், நடந்து, இருட்டில், மிக்க, ஓரமாக, குடிசையின், காதில், குரலும், பின்புறத்தை, முடியாது, போய்ப், கல்கியின், பூங்குழலியின், அமரர், சத்தம், வந்தவன், விழுந்து, ஓங்கிய, திரும்பிப், பூங்குழலியும், செய்து, அருகில், செய்தது, பார்த்தபோது, குதிரைகளின், அதிகமாயிற்று, சற்றுத், வந்தியத்தேவனைக், காவலர்களும், தெரியாமல், மெள்ள, பேசிக், இளவரசர், பேச்சு, சொல்லி, சந்தேகமில்லை, ஓடுவதற்கு, குந்தவைதேவி, ஆயத்தமாக, அடைந்தபோது, ஓரத்தில், அவர்களைத், பேரில், அடியோடு, நானே, காட்டவில்லை, சிறிதும், பற்றிய, அந்தப், பைத்தியக்காரனைப், அவ்வளவாகப், சேனாதிபதியும், அறிந்தபோது, அவனை, போய், பரபரப்புக், இல்லாவிடில், அல்லது, வருவான், சுரங்கப்பாதை, நான், அவர்களுடைய, மறுபடியும், பிடித்து, சேர்ந்து, அடைந்து, சூழ்ச்சியில், அந்தக், எங்கேயாவது, கோப��், ஓடியவர்களைத், போகிறார்கள், கொள்ளலாம், தக்க, இன்று, வெளியேறினான், ஓடிப், அச்சமயம், பைத்தியக்காரனும், சுற்றிப், ஆயினும், வாசல், அவனுக்குத், பற்றி, வந்தியத்தேவனுடைய, முட்டாளே, புதர்களில், குந்தவை, எதிரே, தொடர்ந்து, தீவர்த்தியுடன், பிடிக்க, வெளி, இரகசியச், எடுத்த, நேர்ந்தது, இவர்கள், தனக்கு, கொழுந்து, உள்ளத்தில், நடந்தவற்றை, இருந்து, செய்தி, தஞ்சைக், என்றும், மனதில், சென்ற, கண்டுபிடித்துப், கூடாது, போனதும்", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 5.63. பினாகபாணியின் வஞ்சம்\nபொன்னியின் செல்வரும், குந்தவைதேவி முதலானோரும் பாதாளச் சிறைக்குச் சென்று பார்த்தபோது அங்கே அவர்கள் வந்தியத்தேவனைக் காணவில்லை. அவனுக்குப் பதிலாக வைத்தியர் மகன் பினாகபாணியைக் கண்டார்கள். பினாகபாணி சுவரில் இருந்த இரும்பு வளையங்களில் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தான்.\n பைத்தியக்காரன் தப்பி ஓடிவிட்டான்\" என்று கூச்சலிட்டுக் கொண்டுமிருந்தான். அவனைக் குந்தவை தேவிக்கும் வானதிக்கும் நன்கு நினைவிருந்தது. முதன் முதலில் வந்தியத்தேவனுக்குத் துணையாக அவனையும் கோடிக்கரைக்கு அவர்கள் அனுப்பினார்கள் அல்லவா பினாகபாணியை விடுதலை செய்யப் பண்ணி விசாரித்தபோது அவன் சற்றுமுன் அங்கு நடந்த நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகத் தெரியப்படுத்தினான். தப்பி ஓடிப்போனவர்களை விரைவாகத் தொடர்ந்து பிடிக்க வேண்டுமென்றும் ஆத்திரப்பட்டான்.\nஆனால், அவனுடைய வரலாற்றைக் கேட்டவர்கள் அது விஷயத்தில் அவ்வளவு ஆத்திரம் கொள்ளவில்லை. வந்தியத்தேவனுடைய சாமர்த்தியத்தைப் பற்றி மனத்திற்குள் அ��ர்கள் மெச்சிக் கொண்டதுடன், அச்சமயம் அவன் தப்பி ஓடிப் போனதே ஒருவிதத்தில் நல்லது என்று எண்ணிக் கொண்டார்கள். மணிமேகலை தனது எண்ணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கியபோது குந்தவை, அவளைத் தடுத்து, \"தங்காய் பேசாமலிரு இது பெரிய இராஜாங்க விஷயம். பெண் பிள்ளைகளாகிய நமக்கு அதைப்பற்றி என்ன தெரியும் உன் மனதில் இருப்பதை என்னிடம் தனியாகச் சொல்லு உன் மனதில் இருப்பதை என்னிடம் தனியாகச் சொல்லு\nஎல்லாரும் பாதாளச் சிறையின் வாசலில் வந்தபோது அங்கே சேனாதிபதி பெரிய வேளாரும் வந்து சேர்ந்தார். சிறையில் ஏதோ தவறு நடந்துவிட்டது என்ற செய்தி அவர் காதுக்கு அதற்குள் எட்டியிருந்தது. நடந்தவற்றை அறிந்தபோது சேனாதிபதியும் தப்பி ஓடியவர்களைப் பிடிப்பதில் அவ்வளவாகப் பரபரப்புக் காட்டவில்லை. உண்மையில் அவருடைய மனத்திற்குள்ளேயும் வந்தியத்தேவன் மீது சாட்டப்பட்டிருந்த குற்றத்தைப் பற்றிச் சிறிதும் நம்பிக்கை உண்டாகியிருக்கவில்லை. அருள்மொழிவர்மர், குந்தவைதேவி முதலியோர் வந்தியத்தேவனிடம் கொண்டிருந்த அபிமானத்தையும் அறிந்திருந்தார். ஆகையால், கோபம் கொள்வதற்குப் பதிலாக வந்தியத்தேவனுடைய கெட்டிக்காரத்தனத்தைக் குறிப்பிட்டு சிரித்தார்.\n\"அந்த வாணர்குல வாலிபன் ரொம்ப சாமர்த்தியசாலி இலங்கை, மாதோட்டச் சிறையிலிருந்தும் அவன் இப்படித்தான் ஒரு தடவை தந்திரமாகத் தப்பிச் சென்றான் இலங்கை, மாதோட்டச் சிறையிலிருந்தும் அவன் இப்படித்தான் ஒரு தடவை தந்திரமாகத் தப்பிச் சென்றான்\nவைத்தியர் மகன் குறுக்கிட்டு, \"ஐயா தப்பி ஓடியவர்களைத் தேடிப் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டாமா தப்பி ஓடியவர்களைத் தேடிப் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டாமா\n அவர்கள் எங்கே தப்பிச் சென்றுவிடப் போகிறார்கள் இந்தக் கோட்டைக்குள்ளேதான் இருக்க வேண்டும் இந்தக் கோட்டைக்குள்ளேதான் இருக்க வேண்டும் பார்த்துக் கொள்ளலாம்\" என்றார் சேனாதிபதி பெரிய வேளார்.\nபினாகபாணி ஆத்திரத்துடன் \"இல்லை, இல்லை அந்தக் கொலைக்காரனுக்குச் சுரங்கப்பாதை தெரியும். அதன் வழியாக அவன் வெளியேறிப் போய்விடுவான் அந்தக் கொலைக்காரனுக்குச் சுரங்கப்பாதை தெரியும். அதன் வழியாக அவன் வெளியேறிப் போய்விடுவான்\nசேனாதிபதி இதனால் கோபம் அடைந்து, \"முட்டாளே நீ எனக்குப் புத்தி சொல்ல முன் வந்துவிட்டாய�� நீ எனக்குப் புத்தி சொல்ல முன் வந்துவிட்டாயா அவர்கள் தப்பிச் செல்வதற்கு நீதானே காரணம் அவர்கள் தப்பிச் செல்வதற்கு நீதானே காரணம் வேண்டுமென்றே அவர்களுடன் சேர்ந்து நீயே இந்தச் சூழ்ச்சி செய்தாயோ, என்னமோ வேண்டுமென்றே அவர்களுடன் சேர்ந்து நீயே இந்தச் சூழ்ச்சி செய்தாயோ, என்னமோ இவனைப் பிடித்து மறுபடியும் பாதாளச் சிறையிலே போடுங்கள் இவனைப் பிடித்து மறுபடியும் பாதாளச் சிறையிலே போடுங்கள்\" என்று பக்கத்தில் நின்ற வீரர்களைப் பார்த்துக் கூறினார்.\nபினாகபாணி நடுநடுங்கிப் போனான். \"இல்லை, ஐயா சத்தியமாக நான் அவர்களுடைய சூழ்ச்சியில் சேர்ந்தவன் அல்ல. முதன்மந்திரி அனுப்பி நான் வந்தேன் சத்தியமாக நான் அவர்களுடைய சூழ்ச்சியில் சேர்ந்தவன் அல்ல. முதன்மந்திரி அனுப்பி நான் வந்தேன்\nபொன்னியின் செல்வர் குறுகிட்டு, \"ஆமாம்; இவன் முதல்மந்திரியின் ஆள் அல்லவா தக்க காவலுடன் அவரிடம் அனுப்பிச் சேர்த்துவிடலாம். முதன்மந்திரியே இவனுக்குத் தக்க தண்டனை கொடுக்கட்டும் தக்க காவலுடன் அவரிடம் அனுப்பிச் சேர்த்துவிடலாம். முதன்மந்திரியே இவனுக்குத் தக்க தண்டனை கொடுக்கட்டும்\nஅவ்வாறே சேனாதிபதி வைத்தியர் மகனை முதன்மந்திரி அநிருத்தரிடம் கொண்டுபோய் ஒப்புவித்துவிடும்படி தம்முடைய வீரர்கள் நால்வருக்குக் கட்டளை பிறப்பித்தார்.\nமுதன்மந்திரி அநிருத்தர் பினாகபாணியிடம் சிறையில் நடந்தவற்றைக் கேட்டு அறிந்தபோது அவரும் அவ்வளவாகப் பரபரப்புக் காட்டவில்லை. அநிருத்தர் எந்த முக்கியமான காரியத்துக்கும் ஒரு ஆளை மட்டும் நம்பி அனுப்புவதில்லை. எங்கேயாவது ஒற்றனை அனுப்பினால், அவனைக் கவனித்துக் கொள்ளப் பின்னால் இன்னொருவனையும் அனுப்பி வைப்பது அவர் வழக்கம். அவ்வாறே இப்போதும் ஆழ்வார்க்கடியானை அனுப்பியிருந்தபடியால் அவர் கவலைப்படவில்லை. ஓடிப்போனவர்களை அவன் பிடித்துக் கொண்டு வருவான் அல்லது அவர்களைப் பற்றிய செய்தியாவது கொண்டு வருவான் என்று நம்பினார். ஓடிப்போனவர்கள் இருவரும் ஒரு வழியாக அகப்படாமலே ஓடிப்போய்விட்டால் பல தொல்லைகள் தீர வகை ஏற்படும் என்ற எண்ணமும் அவர் மனதில் இருந்தது.\nஎனவே, பினாகபாணி பாதாளச் சிறையில் நடந்தவற்றைச் சொல்லிவிட்டு, \"ஐயா என்னுடன் நாலு ஆள்களை அனுப்பி வைத்தால் நானே அவர்களைத் திரும்பவும் கைப்பற்றி வர���கிறேன்\" என்று சொன்னபோது, அநிருத்தரும் அவன் பேரில் எரிந்து விழுந்தார்.\n அந்தப் பைத்தியக்காரனைப் பற்றி வெளியில் யாருக்குமே தெரியக்கூடாது என்று அல்லவா உன்னை அனுப்பினேன். இல்லாவிடில் நானே போய் அவனை அழைத்து வந்திருக்கமாட்டேனா இப்போது அரண்மனையைச் சேர்ந்த பலருக்கும் அவனைப் பற்றித் தெரிந்து போய்விட்டது. அது போதாது என்று நீ வேறு மறுபடியும் விளம்பரப்படுத்தப் பார்க்கிறாயா இப்போது அரண்மனையைச் சேர்ந்த பலருக்கும் அவனைப் பற்றித் தெரிந்து போய்விட்டது. அது போதாது என்று நீ வேறு மறுபடியும் விளம்பரப்படுத்தப் பார்க்கிறாயா போதும் உன்னுடைய சேவை நீ ஒற்றன் வேலைக்குச் சிறிதும் தகுதி அற்றவன் போ இனி என் முகத்தில் விழிக்காதே இனி என் முகத்தில் விழிக்காதே இன்று நடந்தவற்றை யாரிடமும் சொல்லாதே இன்று நடந்தவற்றை யாரிடமும் சொல்லாதே சொன்னதாகத் தெரிந்தால் உன்னைக் கழுவில் ஏற்றக் கட்டளையிடுவேன் சொன்னதாகத் தெரிந்தால் உன்னைக் கழுவில் ஏற்றக் கட்டளையிடுவேன்\nபினாகபாணி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு முதன்மந்திரி வீட்டிலிருந்து வெளியேறினான். அவனுடைய உள்ளத்தில் ஆசாபங்கத்தினால் ஏற்பட்ட குரோதம் கொழுந்து விட்டெரிந்தது. அந்தக் குரோதமெல்லாம் வந்தியத்தேவன் மீது திரும்பியது. அவனாலேதான் தனக்கு எடுத்த காரியத்தில் தோல்வியும், அபகீர்த்தியும் உண்டாயின. சேனாதிபதியும் முதன்மந்திரியும் தன்னைக் கடிந்து கொள்ளவும் நேர்ந்தது. இவர்கள் எல்லோரும் அலட்சியமாயிருந்தால் இருந்து விட்டுப் போகட்டும். வந்தியத்தேவனைக் கண்டுபிடித்துப் பழிவாங்கும் கடமை தன்னுடையது. பைத்தியக்காரன் தப்பி ஓடிப் போனாலும் போகட்டும். வந்தியத்தேவன் மட்டும் விடக் கூடாது. கோடிக்கரைக்குப் பிரயாணம் சென்ற நாளிலிருந்து தன்னுடைய விரோதி அவன். கடைசியாக இந்தப் பெரிய தீங்கைத் தனக்குச் செய்திருக்கிறான். அவனைக் கண்டுபிடித்துப் பழிவாங்கியே தீரவேண்டும்\nஇவ்வாறு பினாகபாணி தீர்மானித்துக் கொண்டு தஞ்சைக் கோட்டையைவிட்டு வெளியேறினான். வந்தியத்தேவன் கோட்டைக்குள் இருக்கமாட்டான் என்றும், இரகசியச் சுரங்கப்பாதை வழியாகப் போயிருப்பான் என்றும் அவன் உண்மையிலேயே நம்பினான். ஆனால் சுரங்கபாதை எங்கே இருக்கிறதென்றாவது, அதன் வெளி வாசல் எங்கே திறக்கிறதென்றாவ��ு, அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் கோட்டைச் சுவரில் எங்கேயோ ஓரிடத்தில் அந்த இரகசியச் சுரங்கப் பாதையின் வெளி வாசற்படி இருக்கத்தான் வேண்டும். சுவர் ஓரமாகப் போய்ச் சுற்றிப் பார்த்தால் ஒருவேளை கண்டுபிடித்தாலும் கண்டுபிடிக்கலாம். ஏன் வந்தியத்தேவனும், பைத்தியக்காரனும் வெளியில் வரும்போது கையும் மெய்யுமாக அவர்களைப் பிடித்தாலும் பிடித்து விடலாம்...\nஇத்தகைய எண்ணத்தினால் பினாகபாணி தஞ்சைக் கோட்டையின் வெளிப்புறத்தில் மதிளை ஒட்டி வடவாற்றின் அக்கரை வழியாகப் போய்க்கொண்டிருந்தான். மதிள் சுவரைக் கவனமாக உற்றுப் பார்த்துக் கொண்டே போனான். கொடும்பாளூர் வீரர்கள் சிலர் கையில் தீவர்த்தியுடன் அவ்வப்போது மதிளைச் சுற்றிப் போய்க் கொண்டிருந்தார்கள். வைத்தியர் மகனிடம் இன்னமும் அவன் முதன்மந்திரியின் ஆள் என்பதற்கு அடையாளமான இலச்சினை இருந்தது. ஆகையால், வீரர்கள் எதிர்ப்பட்டால் அவன் அவர்களிடமிருந்து சமாளித்துக் கொண்டு செல்ல முடியும். ஆயினும், அவன் எடுத்த காரியம் அதனால் தாமதம் ஆகும். ஆகையால் தீவர்த்தியுடன் காவல் வீரர்கள் எதிரே வந்தபோதெல்லாம் பாதை ஓரத்தில் மரங்கள் புதர்களில் மறைந்து நின்று அவர்கள் அப்பால் போனதும் வெளி வந்தான். இப்படி அவன் ஒரு தடவை புதர்களில் மறைந்து கொண்டிருந்தபோது அவனுக்குச் சற்றுத் தூரத்தில் இன்னும் இருவர் ஒளிந்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான். அவர்களில் ஒருவன் கையில் வாள் இருந்தது. தீவர்த்தி வெளிச்சம் புதர்களின் வழியாக வந்து இரண்டொரு கிரணங்கள் அந்த வாளின் மீது பட்ட போது அது ஒளி வீசியது. ஆனால் ஒளிந்திருந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.\nகாவலர்கள் அப்பால் போனதும் அந்த இரு மனிதர்களும் நதிக் கரைக்கு வந்து பினாகபாணி சென்ற திசைக்கு எதிர் பக்கமாக நடந்து சென்றார்கள். பினாகபாணி தன் வழியே சிறிது தூரம் சென்றான். சட்டென்று அவன் மனத்தில் ஓர் ஐயம் உதித்தது. அவர்கள் இருவரும் தப்பி ஓடிய வந்தியத்தேவனும் பைத்தியக்காரனுந்தானோ என்னமோ ஏன் இருக்கக்கூடாது கோட்டை வாசலை நோக்கி அவர்கள் சென்றபடியால் அவனுக்கு முதலில் அச்சந்தேகம் உதிக்கவில்லை. ஆனால் வந்தியத்தேவன் மிக்க தந்திரசாலி. துணிச்சலும் உள்ளவன் ஆகையால் என்ன உத்தேசத்துடன் போகிறானோ, என்னமோ\nஎனவே பினாகபாணியும் திரும்பி அவர்களைச் சற்றுத் தூரத்தில் பின்தொடர்ந்து போனான். ஒருவனுடைய கையிலே வாள் இருந்தபடியால் ஓடிப்போய் அவர்களை எதிர்ப்படவும் விரும்பவில்லை. அநாவசியமாக அன்னியன் ஒருவனுடன் சண்டை போடும் சமயம் அதுவல்ல. அவர்கள் தப்பி ஓடியவர்கள்தான் என்று நிச்சயம் தெரிந்துகொண்ட பிறகுதான் எதுவும் செய்ய வேண்டும். அவனுடைய கையில் குத்தீட்டி ஒன்று இருக்கவே இருந்தது. அதைத் திடீரென்று உபயோகித்து அவனுடைய ஜன்ம விரோதியைத் தீர்த்துக் கட்டுவதே நல்லது. அதோ வடக்குக் கோட்டை வாசல் தெரிகிறது அடேடே அங்கே என்ன இவ்வளவு கூட்டமும் ஆர்ப்பாட்டமும் பல்லக்குகள், தீவர்த்திகள், முன்னும் பின்னும் அரண்மனைச் சேவகர்கள் பல்லக்குகள், தீவர்த்திகள், முன்னும் பின்னும் அரண்மனைச் சேவகர்கள் யாரோ முக்கியமானவர்கள் வெளியில் போகிறார்களோ, திரும்பி வருகிறார்களோ தெரியவில்லை\n சட்டென்று மாயமாய் மறைந்து விட்டார்களே குறுக்கு வழியில் புகுந்துவிட்டார்கள் போலும் குறுக்கு வழியில் புகுந்துவிட்டார்கள் போலும் எங்கே போயிருப்பார்கள் இராஜபாட்டைக்குப் போய் விட்டார்களா, என்ன தப்பி ஓடிய கைதிகள் அவ்வளவு தைரியமாக இராஜபாட்டைக்குச் சென்றிருக்க முடியுமா தப்பி ஓடிய கைதிகள் அவ்வளவு தைரியமாக இராஜபாட்டைக்குச் சென்றிருக்க முடியுமா இல்லாவிடில் எங்கே போயிருக்க முடியும் இல்லாவிடில் எங்கே போயிருக்க முடியும்... சேந்தன் அமுதனுடைய நந்தவனக் குடிசை அங்கே சமீபத்தில் இருப்பது பினாகபாணிக்கு நினைவு வந்தது. முன்னொரு முறை வந்தியத்தேவன் அங்கே ஒளிந்திருந்தான் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது... சேந்தன் அமுதனுடைய நந்தவனக் குடிசை அங்கே சமீபத்தில் இருப்பது பினாகபாணிக்கு நினைவு வந்தது. முன்னொரு முறை வந்தியத்தேவன் அங்கே ஒளிந்திருந்தான் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது ஆமாம் அவர்கள் வந்தியத்தேவனும், பைத்தியக்காரனுந்தான். சேந்தன் அமுதன் வீட்டுக்குத்தான் போகிறார்கள் போலும் அல்லது அந்தத் தந்திரசாலியான வந்தியத்தேவன் வேறு என்ன உத்தேசம் வைத்திருக்கிறானோ தெரியவில்லை.\nசேந்தன் அமுதனுடைய நந்தவனம் இருந்த திசையை நோக்கிப் பினாகபாணி சென்றான். இருட்டில் வழி கண்டுபிடித்துச் செல்வது அவ்வளவு சுலபமாயில்லை. தட்டுத்தடுமாறி நந்தவனத்தை அடைந்தபோது அங்கே சிவிகைகளும் காவலர்களும் இருப்பதைக் கண்டு வியந்தான். என்ன செய்தவதென்று தெரியாமல் அவன் தயங்கி நின்றபோது, சிவிகைகள் புறப்பட்டு விட்டன. காவலர்களும், பின்தொடர்ந்து சென்றார்கள்.\nபினாகபாணி அந்த நந்தவனத்தில் நாலாபுறமும் உற்றுப் பார்த்தான். ஒரு வேலியின் ஓரமாக இரண்டு குதிரைகளின் தலைகள் தெரிந்தன. வைத்தியர் மகனின் ஆர்வம் அதிகமாயிற்று. மெள்ள மெள்ள நடந்து குடிசையை அணுகினான். ஒரு மரத்தினடியில் இருவர் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவர்கள் தான் தேடி வந்த ஆசாமிகளாகத்தான் இருக்கவேண்டும். குதிரைகள் இரண்டு ஆயத்தமாக நிற்கின்றனவே, அது எப்படி அவர்கள் தப்பி ஓடுவதற்கு வேறு யாராவது, பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள், இரகசியமாக உதவி புரிகிறார்களா, என்ன அவர்கள் தப்பி ஓடுவதற்கு வேறு யாராவது, பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள், இரகசியமாக உதவி புரிகிறார்களா, என்ன அவர்களைத் தப்பவைக்கும் சூழ்ச்சியில் இராஜ குடும்பத்தினரே சம்பந்தப்பட்டிருப்பார்களோ அவர்களைத் தப்பவைக்கும் சூழ்ச்சியில் இராஜ குடும்பத்தினரே சம்பந்தப்பட்டிருப்பார்களோ அந்தப் பைத்தியக்காரன் தனக்கு ஏதோ இரகசியங்கள் தெரியும் என்பதாக அலறிக் கொண்டிருந்தானே, அந்த ரகசியங்கள் வெளிப்படக் கூடாது என்பதற்காக ஒருவேளை இதெல்லாம் நடைபெறுகிறதோ அந்தப் பைத்தியக்காரன் தனக்கு ஏதோ இரகசியங்கள் தெரியும் என்பதாக அலறிக் கொண்டிருந்தானே, அந்த ரகசியங்கள் வெளிப்படக் கூடாது என்பதற்காக ஒருவேளை இதெல்லாம் நடைபெறுகிறதோ\nமரத்தின் பின்னால் மறைந்து நின்று பேசுகிறவர்கள் யார் என்று உற்றுப் பார்த்தான். அவர்களில் ஒருவன் பைத்தியக்காரன்தான்; சந்தேகமில்லை. அவனுடைய கம்மல் குரலை நன்றாக அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. அப்படியானால், இன்னொருவன் வந்தியத்தேவனாகத்தானே இருக்கவேண்டும் ஆனால் அவன் மாதிரி தோன்றவில்லையே ஆனால் அவன் மாதிரி தோன்றவில்லையே இது என்ன அதிசயம் இளவரசர் மதுராந்தகரைப் போல் அல்லவா தோன்றுகிறது தலையிலே இளவரசுக் கிரீடம்... மதுராந்தகருக்கும் இந்தப் பைத்தியக்காரனுக்கும் இடையில் என்ன அந்தரங்கப் பேச்சு இருக்க முடியும்\nஅது ஏதாவது இருந்துவிட்டு போகட்டும். தன்னுடைய ஜன்ம விரோதியான வந்தியத்தேவன் எங்கே பக்கத்திலேதான் எங்கேயாவது இருக்க வேண்டும் சந்த���கமில்லை. கையிலே வாளுடன் நடந்தவன் அவனேதான் பக்கத்திலேதான் எங்கேயாவது இருக்க வேண்டும் சந்தேகமில்லை. கையிலே வாளுடன் நடந்தவன் அவனேதான் ஒருவேளை, வேலி ஓரத்தில் குதிரைகளைப் பார்த்தோமே ஒருவேளை, வேலி ஓரத்தில் குதிரைகளைப் பார்த்தோமே அவற்றில் ஒன்றின் மீது ஓடுவதற்கு ஆயத்தமாக உட்கார்ந்திருக்கிறானோ அவற்றில் ஒன்றின் மீது ஓடுவதற்கு ஆயத்தமாக உட்கார்ந்திருக்கிறானோ பைத்தியக்காரன் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறானோ பைத்தியக்காரன் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறானோ...ஆகா அப்படித்தான் இருக்கவேண்டும். அவர்கள் தப்பிச் செல்வதற்குக் காரணமானவர் மதுராந்தகர்தான் போலும் மதுராந்தகருடைய தூண்டுதலினால்தான் வந்தியத்தேவன் கரிகாலரைக் கொன்றான் போலும் மதுராந்தகருடைய தூண்டுதலினால்தான் வந்தியத்தேவன் கரிகாலரைக் கொன்றான் போலும் இப்போது அவர்கள் தப்பித்துக் கொண்டு புறப்படுவதற்கு முன்னால், பைத்தியக்காரனிடம் மதுராந்தகர் ஏதோ செய்தி சொல்லி அனுப்புகிறார் போலும் இப்போது அவர்கள் தப்பித்துக் கொண்டு புறப்படுவதற்கு முன்னால், பைத்தியக்காரனிடம் மதுராந்தகர் ஏதோ செய்தி சொல்லி அனுப்புகிறார் போலும் கடவுளே இவையெல்லாம் மட்டும் உண்மையாக இருந்து, தன்னால் அவற்றை உண்மை என்று நிரூபிக்கவும் முடியுமானால்...\nஇப்படியெல்லாம் பினாகபாணியின் கோணல் மூளை வேலை செய்தது. எல்லாவற்றுக்கும் குதிரைகளின் அருகில் போய்ப் பார்ப்பது நல்லது. அங்கே ஒருவேளை வந்தியத்தேவன் தனியாக இருந்தால், தன் கையிலிருந்த குத்தீட்டியினால் ஒரு கை பார்க்கலாம். பிற்பாடு, இந்தப் பைத்தியக்காரனைப் பிடித்துப் பயமுறுத்தி உண்மையை அறியலாம். மதுராந்தகரும் பைத்தியக்காரனும் பேசிக்கொண்டு நின்ற மரத்திற்கு நேர் எதிரே வேலிக்கு அப்பால் குதிரைகள் நின்றன. அவர்களைத் தாண்டிக்கொண்டு அங்கே போக முடியாது. வழியில் தாமரைக் குளம் வேறு இருந்தது. ஆகையால் குடிசைக்குப் பின்புறத்தை அடைந்து அங்கே வேலியைத் தாண்டிப் போய்க் குதிரைகள் நின்ற இடத்தைச் சேர்வதுதான் நல்லது.\nபினாகபாணி அவ்வாறே சென்று குடிசையின் பின்புறத்தை அடைந்தபோது, அவனுடைய காதில் சேந்தன் அமுதன் குரலும், பூங்குழலியின் குரலும் வீழ்ந்தன. பூங்குழலியின் மீது கோடிக்கரையில் முதன்முதலாக அவளைச் சந்தித்தபோதே பினாகபாணி மோகம் கொண்டிருந்தான். அவள் காரணமாகவே வந்தியத்தேவன் மீது அவனுடைய குரோதம் அதிகமாயிற்று. பிற்பாடு, அவன் மந்தாகினியைக் கைப்பற்றிக் கொண்டு வரப்போனபோது சேந்தன் அமுதனுக்கும் பூங்குழலிக்கும் ஏற்பட்டிருந்த நட்புரிமையைத் தெரிந்து கொண்டு மனம் புழுங்கினான். சேந்தன் அமுதன் மீதும் அவனுக்குக் குரோதம் உண்டாகியிருந்தது.\nஇப்போது சேந்தன் அமுதனும், பூங்குழலியும் மகிழ்ச்சி ததும்பிய மலர்ந்த முகங்களுடன் சல்லாபமாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பினாகபாணி குடிசையின் சிறு பலகணி வழியாகப் பார்த்தான். சேந்தன் அமுதன் மீது அவன் குரோதம் கொழுந்து விட்டு எரிந்தது. இன்னும் சிறிது அருகில் சென்று அவர்களுடைய பேச்சைக் காது கொடுத்துக் கேட்டான். கலியாணம் செய்து கொண்டு கோடிக்கரை செல்லுவது பற்றிய அவர்கள் பேச்சு அவன் காதில் விழுந்தது. கலகலவென்று அவர்கள் இருவரும் சேர்ந்து சிரித்த ஒலி, அவனுடைய குரோதக் கனலைப் பொங்கி எழச் செய்தது சீச்சீ கடைசியில் இந்த ஊமைப் பூக்காரியின் மகனா பூங்குழலியை அடையப் போகிறான் அந்த எண்ணத்தைப் பினாகபாணியினால் சகிக்கவே முடியவில்லை. வந்தியத்தேவனையும், பைத்தியக்காரனையும் அவர்களைப் பிடிக்கும் உத்தேசத்தையும் அச்சமயம் அடியோடு மறந்துவிட்டான். முதலில், இந்தத் தேவாரம் பாடும் சேந்தன் அமுதனை இந்த மண்ணுலகத்திலிருந்து அனுப்பிவிட வேண்டும். மற்றக் காரியங்களையெல்லாம் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம்.\nஇவ்விதம் முடிவு செய்து பலகணிக்கு வெளியே சற்று ஓரமாக நின்று குத்தீட்டியைச் சேந்தன் அமுதன் மேல் எறியக் குறி பார்த்தான். தற்செயலாக அந்த ஈட்டியையும் அதை ஏந்திய கையையும் மட்டும் பார்த்துவிட்ட பூங்குழலி 'வீல்' என்று கூச்சலிட்டாள். உடனே சேந்தன் அமுதனும் பலகணிப் பக்கம் திரும்பிப் பார்த்தான் ஆகா அவன் மார்பின் பேரில் ஈட்டியை எறியச் சரியான சந்தர்ப்பம்\nபினாகபாணியின் கை ஈட்டியை எறிய ஓங்கிய போது பின்னால் தடதடவென்று காலடிச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது ஓர் ஆள் வெகு சமீபத்தில் வந்து விட்டான். இருளில் அவன் யார் என்று தெரியவில்லை. யாராயிருந்தாலும் சரி, தன்னுடைய உத்தேசத்தைத் தெரிந்து கொண்டு தன்னைப் பிடிப்பதற்கே ஓடி வருகிறான். சேந்தன அமுதன் மீது எறிவதற்கு ஓங்கிய ஈட்டியை ஓடி வ���்தவன் மீது செலுத்தினான். வந்தவன் கீழே விழுந்தான்.\nஅதே சமயத்தில் இரண்டு குதிரைகள் புறப்பட்ட சத்தம் கேட்டது. அவர்கள் வந்தியத்தேவனும், பைத்தியக்காரனாகவும் இருக்க வேண்டும். அப்படியென்றால் இருட்டில் தன்னைத் தடுக்க வந்து தன் ஈட்டிக்கு இலக்கானது இளவரசர் மதுராந்தகராயிருக்கக்கூடும்.. இந்த எண்ணங்கள் மின்னல் வேகத்தில் பினாகபாணியின் உள்ளத்தில் தோன்றி அவனுக்குப் பயங்கரத்தை உண்டாக்கின.\nகுடிசைக்கு உள்ளேயிருந்து 'ஆகா' 'ஐயோ' என்ற குரல்கள் எழுந்தன. கதவைத் திறந்து கொண்டு வெளியில் யாரோ வரும் சத்தமும் கேட்டது.\nபினாகபாணி ஓட்டம் பிடித்தான். அங்கிருந்து தப்பி ஓடுவதுதான் அப்போது முதன்மையாக அவன் செய்ய வேண்டிய காரியம். குதிரைகள் மீது ஓடியவர்களைத் தொடர்ந்து போய்ப் பிடிப்பது இரண்டாவது காரியம். தலைகால் தெரியாமல் பினாகபாணி விழுந்து அடித்து ஓடினான்.\nசில கண நேரத்துக்கெல்லாம் பூங்குழலியும் சேந்தன் அமுதனும் விளக்குடன் வெளியில் வந்தார்கள். வந்தியத்தேவன் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டார்கள். அவர்கள் அடைந்த பயங்கரத்தையும், துயரத்தையும் சொல்லி முடியாது. மிக்க பரிவுடன் அவனை இருவரும் பிடித்துத் தூக்கிக் கொண்டு போய்க் குடிசைக்குள் சேர்த்தார்கள். அவன் இறந்துவிடவில்லை என்று அறிந்து சிறிது ஆறுதல் பெற்றார்கள்.\nவாணி அம்மை முன்னொரு தடவை கந்தமாறனுக்குச் செய்த பச்சிலை வைத்தியத்தை இன்று காயம் பட்ட வந்தியத்தேவனுக்குச் செய்யும்படி நேர்ந்தது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 5.63. பினாகபாணியின் வஞ்சம், அவன், \", பினாகபாணி, சேந்தன், தப்பி, வந்தியத்தேவன், கொண்டு, மீது, என்ன, அங்கே, அவனுடைய, அந்த, எங்கே, வேண்டும், அமுதன், பினாகபாணியின், ஆகையால், வெளியில், வைத்தியர், பெரிய, குதிரைகள், வந்து, பார்த்தான், போலும், பொன்னியின், சேனாதிபதி, குரோதம், வேறு, அவர், தப்பிச், பார்த்துக், முதன்மந்திரி, இருக்க, வீரர்கள், மட்டும், என்றார், இருவரும், நல்லது, நின்று, மறைந்து, தெரியவில்லை, அல்லவா, பாதாளச், பைத்தியக்காரன், ஒருவேளை, வந்தியத்தேவனும், சிறிது, இரண்டு, இருக்கவேண்டும், அநிருத்தர், பிற்பாடு, கேட்டது, போனான், நின்ற, அனுப்பி, ஆமாம், அமுதனும், ஈட்டியை, அவ்வாறே, அப்பால், உற்றுப், கையில், போகட்��ும், தன்னுடைய, வழியாகப், இந்தப், போய்க், தெரிந்து, என்னமோ, யார், அவர்களைப், காரியம், முடியும், பின்னால், இப்போது, செய்ய, சென்றான், தடவை, இல்லை, சென்று, செல்வன், சிறையில், தெரியும், அவனைக், வஞ்சம், முதலில், வழியாக, அவ்வளவு, கையிலே, பின்தொடர்ந்து, ஜன்ம, யாரோ, மகன், சமீபத்தில், முன்னொரு, அவனுக்குப், அமுதனுடைய, பதிலாக, வழியில், திரும்பி, கடவுளே, சென்றார்கள், வாள், பட்ட, போது, ஒருவன், இருவர், தூரத்தில், இன்னும், இருந்த, சுவரில், ஓடிய, கோட்டை, சட்டென்று, கண்டார்கள், நடந்து, இருட்டில், மிக்க, ஓரமாக, குடிசையின், காதில், குரலும், பின்புறத்தை, முடியாது, போய்ப், கல்கியின், பூங்குழலியின், அமரர், சத்தம், வந்தவன், விழுந்து, ஓங்கிய, திரும்பிப், பூங்குழலியும், செய்து, அருகில், செய்தது, பார்த்தபோது, குதிரைகளின், அதிகமாயிற்று, சற்றுத், வந்தியத்தேவனைக், காவலர்களும், தெரியாமல், மெள்ள, பேசிக், இளவரசர், பேச்சு, சொல்லி, சந்தேகமில்லை, ஓடுவதற்கு, குந்தவைதேவி, ஆயத்தமாக, அடைந்தபோது, ஓரத்தில், அவர்களைத், பேரில், அடியோடு, நானே, காட்டவில்லை, சிறிதும், பற்றிய, அந்தப், பைத்தியக்காரனைப், அவ்வளவாகப், சேனாதிபதியும், அறிந்தபோது, அவனை, போய், பரபரப்புக், இல்லாவிடில், அல்லது, வருவான், சுரங்கப்பாதை, நான், அவர்களுடைய, மறுபடியும், பிடித்து, சேர்ந்து, அடைந்து, சூழ்ச்சியில், அந்தக், எங்கேயாவது, கோபம், ஓடியவர்களைத், போகிறார்கள், கொள்ளலாம், தக்க, இன்று, வெளியேறினான், ஓடிப், அச்சமயம், பைத்தியக்காரனும், சுற்றிப், ஆயினும், வாசல், அவனுக்குத், பற்றி, வந்தியத்தேவனுடைய, முட்டாளே, புதர்களில், குந்தவை, எதிரே, தொடர்ந்து, தீவர்த்தியுடன், பிடிக்க, வெளி, இரகசியச், எடுத்த, நேர்ந்தது, இவர்கள், தனக்கு, கொழுந்து, உள்ளத்தில், நடந்தவற்றை, இருந்து, செய்தி, தஞ்சைக், என்றும், மனதில், சென்ற, கண்டுபிடித்துப், கூடாது, போனதும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.khanacademy.org/math", "date_download": "2020-09-27T01:47:04Z", "digest": "sha1:7HEWRHZGMEVIYGZB6ZZE7B4W6OIVCETS", "length": 8442, "nlines": 89, "source_domain": "ta.khanacademy.org", "title": "Math | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nஅடிப்படைக் கணிதத்தை கற்றுக் கொள்ளுங்கள்—எண்ணிக்கை, வடிவங்கள், அடிப்படைக் கூட்டல், கழித்தல் மற்றும் பல...\nகூட்டல் மற்றும் கழித்தல் அறிமுகம்: அடிப்படைக் கணிதம்\nஇடமதிப்பு (பத்துகள் மற்றும் நூறுகள்): அடிப்படைக் கணிதம்\n20க்குள் கூட்டல் மற்றும் கழித்தல் .: அடிப்படைக் கணிதம்\n100க்குள் கூட்டல் மற்றும் கழித்தல்: அடிப்படைக் கணிதம்\n1000க்குள் கூட்டல் மற்றும் கழித்தல்: அடிப்படைக் கணிதம்\nஅளவீடு மற்றும் தரவு: அடிப்படைக் கணிதம்\nமழலையர் கணிதத்தை கற்றுக் கொள்ளுங்கள் - எண்ணிக்கை, அடிப்படைக் கூட்டல், கழித்தல், மற்றும் பல... (\"Common Core\" தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது)\nஎண்ணிக்கை மற்றும் இட மதிப்பு: மழலையர் வகுப்பு\nகூட்டல் மற்றும் கழித்தல்: மழலையர் வகுப்பு\nஅளவீடு மற்றும் வடிவியல்: மழலையர் வகுப்பு\nமுதல் வகுப்புக் கணிதத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் - கூட்டல், கழித்தல், நீளம், வரைபடங்கள், நேரம் மற்றும் வடிவங்கள். (\"Common Core\" தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது)\nஇட மதிப்பு: முதல் நிலை\nகூட்டல் மற்றும் கழித்தல்: முதல் நிலை\nஅளவீடு மற்றும் தரவு: முதல் நிலை\nஇரண்டாம் வகுப்புக் கணிதத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் - கூட்டல், இனமாற்றதுடன் கழித்தல், இட மதிப்பு, அளவீடு, வடிவங்கள் மற்றும் பல... (\"Common Core\" தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது)\nஇட மதிப்பு: 2-ஆம் நிலை\n100க்குள் கூட்டல் மற்றும் கழித்தல்: 2-ஆம் நிலை\n1000க்குள் கூட்டல் மற்றும் கழித்தல்: 2-ஆம் நிலை\nஅளவீடு மற்றும் தரவு: 2-ஆம் நிலை\nவடிவியலின் அடிப்படையைக் கற்க—உயர்கல்வி மற்றும் கல்லூரி கணிதத்தில் உங்களுக்கு இந்த அடிப்படைத் திறன்கள் அவசியம் தேவைப்படும்.\nசிறிய எண்களைக் கொண்டு எண்ணுதல்\nசிறிய எண்களைக் கொண்டு எண்ணவும்\nகாணொலி1 நிமிடம் 58 நொடிகள்1:58\nகுறிப்பிட்ட எண்ணை விட கூடுதலாக அல்லது குறைவாக 1 எண்ணைக் கண்டுபிடிக்கவும்\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/surya-devi-affected-by-corona/", "date_download": "2020-09-26T23:46:06Z", "digest": "sha1:GLHBZFANRGJW7EGCYH3PCYZ7YFGEDZZM", "length": 6062, "nlines": 78, "source_domain": "tamil.innewscity.com", "title": "சூர்யா தேவிக்கு கொரோனா: தேடும் மாநகராட்சி அதிகாரிகள் | inNewsCity Tamil", "raw_content": "\nசூர்யா தேவிக்கு கொரோனா: தேடும் மாநகராட்சி அதிகாரிகள்\nநடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சைக்குள்ளான வகையில் யூடியுப் சேனல்களில் பேசிவந்த சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே வனிதா விஜயகுமாரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த சூர்யா தேவி என்பவர் வனிதா விஜயகுமார் குறித்து சர்ச்சைக்குள்ளான வகையில் பேசிவந்தார்.\nஇதனை தொடர்ந்து தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக சூர்யா தேவி மீது வனிதா விஜயகுமார் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் சூர்யா தேவியைக் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். சூர்யா தேவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக கடந்த 23ஆம் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. அவரை அழைத்துச் சென்ற பெண் காவல் ஆய்வாளர் ரேணுகாதேவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.\nரேணுகா தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். ஆனால் வீட்டிலிருந்த சூர்யா தேவி தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சூர்யா தேவியை மாநகராட்சி அதிகாரிகள் தேடிவருகின்றனர்.\nவிற்பனைக்கு வரும் ரியல்மீயின் முதல் பிட்னெஸ் பேண்ட்\nமதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்காதீர்கள் என்றால் நாங்கள் விரோதிகளா\nகட்டாயக் கல்விக் கட்டணம்: உள்ளிருப்பு போரா���்டத்தில் குழுமூர் மக்கள்\nசென்னை: 4 பேரிடம் 27 லட்சம் மோசடி செய்த வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு\nசிறப்புக் கட்டுரை: சீனா சோசலிச நாடா\nசிறப்புக் கட்டுரை: எது தேசபக்தி\nசிறப்புக் கட்டுரை: எஸ்.பி.பி என்னும் வசீகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rashid-khan-helicopter-shot-inspired-by-ms-dhoni-ninja-cut-898660.html", "date_download": "2020-09-27T01:53:40Z", "digest": "sha1:H4JHXC4IAHIKQGR56Q5UXMYJJVIFP34J", "length": 6750, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோனியாக மாறிய ரஷீத் கான் | NINJA CUT - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதோனியாக மாறிய ரஷீத் கான் | NINJA CUT\nதோனியாக மாறிய ரஷீத் கான்\nதோனியாக மாறிய ரஷீத் கான் | NINJA CUT\nRaina Chennai Teamக்கு வர மாட்டார்\nPat Cummins செம பதிலடி\nSRHஐ Easyஆ வீழ்த்திய KKR\nஐ.பி.எல் 2020: Kolkata vs Hyderabad | ஹைதராபாத் முதல் பேட்டிங்\nShubman Gillன் அபார ஆட்டம்\nCSK-வை ஒரே வார்த்தையில் காலி செய்த சேவாக்\nதமிழக வீரர் முரளி விஜய் மீது எகிறிய தோனி மற்றும் ஃப்ளெமிங்\nDhoni விளக்கம் | CSK தோல்விக்கு இது தான் காரணம் | CSK vs DC\nஎப்போதும் துல்லியமாக விக்கெட் கேட்கும் தோனி எளிதான கேட்ச் ஒன்றை பிடித்து விட்டு அவுட் கேட்கவில்லை.\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47361&ncat=1360", "date_download": "2020-09-27T01:59:38Z", "digest": "sha1:ELY6U7XSARM65TZLDKW6BKXDYUBLM56S", "length": 30805, "nlines": 327, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு கட்டுரை கதை! | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் மோடி கேள்வி ஐ.நா.,வுக்கு பிரதமர் மோடி கேள்வி\n'பாலு நினைவுடனேயே இருப்பேன்': கே.ஜே.யேசுதாஸ் உருக்கம் செப்டம்பர் 27,2020\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம் செப்டம்பர் 27,2020\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n2 கோடியே 41 லட்சத்து 84 ஆயிரத்து 448 பேர் மீண்டனர் மே 01,2020\nஅடர்ந்த இருள். மொபைல் வெளிச்சத்தில் ஓர் உருவம் தட்டுத் தடுமாறி, சுவரைப் பிடித்தபடி நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த உருவத்தின் சடையைச் சேர்த்து, கழுத்தைப் பிடித்தது ஒரு கை. திடுக்கிட்டுத் திரும்பியது முதல் உருவம். கழுத்தைப் பிடித்த உருவம் வில்லன் சிரிப்புச் சிரித்தது. “ஏய், நம்ம கேங்கோட மீட்டிங் இருக்கு.\n” என்றது கிசுகிசுப்பான குரலில்.\nமாட்டிக்கொண்ட உருவமோ பரிதாபமாக விழித்தது. “அதுல இருந்து எஸ்கேப் ஆகத்தான் முயற்சி பண்றேன்” என்றது பரிதாபமாக.\nஅது ஏதோ கொள்ளைக்கூட்டம் என்று நினைத்துவிடாதீர்கள். இருவரும் பத்திரிகையின் உதவி ஆசிரியர்கள். எதிர்வரும் இதழில் என்னென்ன சிறப்பு விஷயங்களை வெளியிடலாம் என்பதற்கான 'ஐடியா மீட்டிங்' நடக்கவிருந்தது என்பதுதான் விஷயம்.\nவாரா வாரம் இந்த மாதிரி மீட்டிங் நடக்கும் அதில், ஆசிரியர் குழுவினர் ஐடியா கொடுக்க வேண்டும். ஆசிரியர் அதற்கு மகிழ்ச்சியோடு ஒப்புதல் கொடுப்பார். அல்லது கூடுதல் மகிழ்ச்சியோடு ஐடியாவை மறுப்பார். புதிதாக ஐடியா எதுவும் மூளை வசம் உதிக்காததால்தான் அந்த முதல் உருவம் ஓட முயன்றது.\nமின்சாரம் வர, அந்த இடம் பிரகாசமானது.\n“அப்பிடி எல்லாம் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது. ஒழுங்கா மீட்டிங்குக்கு வா.”\n“அடச்சே… ஒனக்கு ஐடியா குடுக்கத்தான் தெரியலைன்னா, ஐடியா மீட்டிங்குல எப்பிடி நடந்துக்கணும்னும் தெரியலை. என்னைப் பாரு… நான் என்னைக்காவது ஐடியா குடுத்திருக்கேனா யாராச்சும் ஐடியா சொல்வாங்க. அது நல்லா இருக்குன்னு நீளமாப் பேசுவேன். நானே ஐடியா குடுத்தது மாதிரி ஆயிடும். அதையே நீயும் ஃபாலோ பண்ணு. வா, மீட்டிங் ஆரம்பிக்கப்போகுது.”\nகான்ஃபரன்ஸ் ஹால். ஆசிரியர் குழுவே தீவிரமான முகத்தோடு அமர்ந்திருக்கிறது. “கோடை விடுமுறைக்கு நம்ம இதழ் கொண்டாட்டமா இருக்கணும். நீங்க ஐடியா சொல்லுங்க” ஆசிரியரின் குரல் அமைதியைக் கிழித்தது.\nஇந்த அளவு கிழிந்ததோடு போகட்டும் என்று அமைதி தொடர்ந்தது. “யாராவது பேசுங்களேன்ப்பா.”\nவேறு வழியில்லை. ஒரு குரல் எழுந்தது. “சார், லீவுக்கு…”\nஆசிரியர் குரல் இடைமறித்தது. “எங்கெங்கே டூர் போகலாம், வெயிலுக்கு என்னென்ன பழங்கள் சாப்பிடலாம் இது மாதிரி பழைய ஐடியாவை ஓரமா வச்சுட்டுப் புதுசா ஏதாவது யோசிங்க.”\n“வருஷா வருஷம் ஐடியா கேட்டா எப்பிடி சார்…”\n“வருஷா வருஷம் கோடை விடுமுறை வருதில்ல…”\nஇப்படியாகத் தொடர்ந்த மீட்டிங்கில் சில நல்ல ஐடியாக்கள் எட்டப்பட்டன. அதில் ஒன்று, நகரின் அருகில், சில மாத புதுப்பித்தலுக்குப் பிறகு திறக்கப்பட்டிருக்கும் விலங்கியல் பூங்காவைப் பற்றி எழுதுவது என்பது.\nமீட்டிங் ���ீரியஸ் மோடுக்கு மாறியது.\n“அங்கே ஒரு 25 வெள்ளை மயில்களை இறக்கியிருக்காங்களாம் சார்.”\n“இன்டரஸ்டிங். போட்டோகிராபரோட போய் ஒரு ரவுண்ட் அப் பண்ணலாம்.”\n“நம்ம கலர் மயில் இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்கள் மூலமா இங்கிலாந்துக்குப் போய், அங்கே கலப்பு ஏற்பட்டுத்தான் வெள்ளை மயில் வந்துச்சாம் சார்.”\n“20 வருஷம் வரைக்கும் வாழுமாம் சார்…”\n“ஓகே. இது மாதிரியான எல்லா விஷயங்களையும் ZOO அத்தாரிட்டிகிட்டே கேட்டுக்குங்க. வேற புக்ஸ்ல, வெப்ல இருந்தாலும் கலெக்ட் பண்ணுங்க.”\n“வெள்ளை மயில் மட்டும் வச்சா, பேஜ் அழகா இருக்காது சார்.” தலைமை லே அவுட் டிசைனர் தன் கவலையை வெளியிட்டார்.\nதலைவரே பேசிய பிறகு தான் சும்மா இருக்கலாமா ஓவியர் சொன்னார்: “சாதா மயில்கிட்ட வெள்ளை மயில் பெருமை அடிச்சுக்கிற மாதிரி கார்ட்டூன் போடலாம்.”\n“வெள்ளை மயில்தானே கலர் அடிக்கிற வேலை மிச்சம்…” என்றது ஒரு குரல். அதில் கொஞ்சம்கூட கேலியே தெரியவில்லை.\n“ஆமாமா. அந்த நேரத்துல வேற ரெண்டு படங்கள் வரைஞ்சுடலாம்” தன்னையே விட்டுக்கொடுக்காமல் ஓவியர் பதிலடி.\nதிட்டமிட்டபடி தகவல்கள் திரட்டி வந்துவிட்டார் நிருபர். கணினியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். மூளையில் இருப்பதை கணினிக்கு மாற்ற ஒரு கேபிள் இருந்தால் வசதியாக இருக்கும் என்று அவர் சிந்தனை ஓடியது. டைப் அடித்துத்தான் ஆகவேண்டும். விரல்கள் கீபோர்டில் நடனம் ஆட ஆரம்பித்தன. “கொஞ்சம் வேகமா அடிங்க” - இது ப்ரூஃப் ரீடரின் குரல். “உங்க கட்டுரையில கமா, கோலன் எல்லாம் போடவே மாட்டேங்கிறீங்க. கடைசி நேரத்துல குடுத்தீங்கன்னா, கமா போடுறதுக்குள்ள உயிர் போகுது” என்றும் சேர்த்துக்கொண்டார்.\n“கட்டுரை எழுதுறதுல உக்கிரமா இருக்கேன் சார். முடிச்சுட்டு ஒரு 400 கமா டைப் அடிச்சு மெயில் பண்றேன். தேவையான இடத்துல போட்டுக்கோங்க” என்றபடி விரல் நடனத்தைத் தொடர்ந்தார் நிருபர்.\nகட்டுரை ரெடி. இப்போது கணினியை உற்றுப்பார்ப்பவர் உதவி ஆசிரியர். “வெள்ளை மயில்னா முழுக்க வெள்ளையாவே இருக்குமா நம்மோட சீதோஷ்ணம் அந்த மயிலுக்கு ஒத்துக்குமா நம்மோட சீதோஷ்ணம் அந்த மயிலுக்கு ஒத்துக்குமா கலர் மயிலோட இனப்பெருக்கம் பண்ணினா, கலர்க் குஞ்சு வருமா, வெள்ளைக் குஞ்சு வருமா கலர் மயிலோட இனப்பெருக்கம் பண்ணினா, கலர்க் குஞ்சு வருமா, வெள்ளைக் குஞ்சு ���ருமா என்று தொடங்கி, பல கேள்விகளை எழுப்பி, கட்டுரையை, நிருபருக்குத் திருப்பி அனுப்பினார், உ.ஆ. அவ்வளவு சந்தேகங்களையும் விசாரித்து, கட்டுரையில் சேர்த்து அனுப்பினார் நிருபர். இப்போது கட்டுரை சூடாக இருந்தது. சூட்டுக்குக் காரணம், நிருபரின் பெருமூச்சு.\nஒரு வெள்ளை மயில் பக்கம் முழுதும் தோகை விரித்திருக்க, அந்தப் பின்னணியில் கறுப்பு எழுத்துகளும் வண்ணத் தலைப்பும் படங்களுமாக கம்பீரமாகத் தயார் ஆகியிருந்த அந்தப் பக்கத்தை, தன் வகுப்பறையில் அமர்ந்து ஒரு சுட்டி வாசகர் பார்த்துக்கொண்டிருந்தான்.\nஎட்டிப் பார்த்த இன்னொரு மாணவன், “ஏய் ஏய், எங்கே காட்டு… சூப்பரா இருக்கு” என்றான்.\nஅதே பக்கத்தைக் கையில் வைத்திருந்த உ.ஆ. ஒருவர், 'வெள்ளை மயில் எந்த சீசன்ல வலசை போகும்னும் சேர்த்திருக்கலாமோ…' என்று மண்டையைக் குடைந்துகொண்டிருந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇது பல்லி இல்ல, கில்லி\nநாய்க்குச் சோறு, ரூ. 3.6 லட்சம் தண்டம்\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதிய��ல் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t3367-topic", "date_download": "2020-09-27T01:04:08Z", "digest": "sha1:ZOFFSABSLGUOL7IQBXORJC6DZ6IYVC6X", "length": 18842, "nlines": 232, "source_domain": "www.eegarai.net", "title": "தமிழ் ஆங்கில அகராதி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.\n» ஈரம் தொலைக்குமோ மேகம்\n» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...\n» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு\n» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா\n» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை\n» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்\n» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு \n» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் \n» சில ஆன்மீகக் குறிப்புகள் \n» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்\n» பெரியவாதான் \"ப்ரத்யக்ஷ பெருமாள் \n» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)\n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவ��� சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…\n» 'என்னை அறிந்தால்\" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா\n» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை\n» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm\n» ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:35 am\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN\n» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்\n» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா\n» பாபநாசம் சிவன் 10\n» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு\n» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் \n» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி\n» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் \n» நாட்டுக் கதம்ப சாதம்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» \"எந்த பத்மாவதி\" திருச்சானூர் பத்மாவதியா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nமிக்க நன்றி திரு விஜய் அவர்களே\nஎனக்கு தமிழ் டு ஆங்கிலம் அகராதி\nவேண்டும் முடிந்தால் ஏற்பாடு சேய்யும்\nRe: தமிழ் ஆங்கில அகராதி\nRe: தமிழ் ஆங்கில அகராதி\nRe: தமிழ் ஆங்கில அகராதி\nRe: தமிழ் ஆங்கில அகராதி\nRe: தமிழ் ஆங்கில அகராதி\nஅருமையான அகராதி இ���்கு கிடைக்கும்\nRe: தமிழ் ஆங்கில அகராதி\nஎனக்கும் இவை உதவியாக இருந்தாது நன்றிக்கள்...\nRe: தமிழ் ஆங்கில அகராதி\nஅருமையானவை இந்த லிங்க்...விஜய் அசத்துரே டா..\nRe: தமிழ் ஆங்கில அகராதி\nRe: தமிழ் ஆங்கில அகராதி\nRe: தமிழ் ஆங்கில அகராதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5NjU3OQ==/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-26T23:53:29Z", "digest": "sha1:QWIPILC3Y3GSULK5JDWBT3AFN5NEPHPY", "length": 8998, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தகவல் பாதுகாப்பு கேள்விக்குறி ஜூம் ஆப்புக்கு தடை வருமா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nதகவல் பாதுகாப்பு கேள்விக்குறி ஜூம் ஆப்புக்கு தடை வருமா மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nபுதுடெல்லி: தனிநபர் தகவல் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் ஜூம் ஆப்பிற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜூம் வீடியோ ஆப் மூலமாக மக்கள் பலரும் உரையாடி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த இந்த ஆப் பயன்படுத்த எளிது என்பது மட்டுமின்றி, ஏராளமானோர் ஒரே சமயத்தில் வீடியோ கால் பேசவும், அவற்றை ரெக்கார்ட் செய்யவும் என பல வசதிகள் உள்ளன. பல பள்ளிகள் ஜூம் ஆப் மூலமாக ஆன்லைன் வகுப்புகள் எடுக்கின்றன.இந்நிலையில், ஜூம் ஆப்பில் தனிநபர் தகவல் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும், இதில் பொதுமக்களின் தகவல்கள் மூன்றாம் தர நிறுவனங்களுக்கு விற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறி டெல்லியை சேர்ந்த ஹர்னு் சவுக் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் வாஜீ சாபிக் ஆஜராகி, ‘‘இந்த ஆப் தேச பாதுகாப்புக்கே அச்���ுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது. இந்த ஆப் மூலமாக நடக்கும் தகவல் திருட்டால் இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளன. பல நாடுகள் ஜூம் ஆப்பை தடை செய்துள்ளன. இந்த ஆப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கம்ப்யூட்டர் அவசரகால மீட்பு குழு (சிஇஆர்டி) கூட எச்சரித்துள்ளது. எனவே, உரிய சட்டம் இயற்றும் வரை ஜூம் ஆப் இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்’’ என்றார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி விசாரணையை ஒத்தி வைத்தார்.\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் மோடி கேள்வி\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் சிறப்பு அமர்வில் பிரதமர் மோடி காரசார கேள்வி\n10.61 லட்சம் வாகனங்கள் தமிழகத்தில் புதிதாக பதிவு: சென்னை வடக்கு ஆர்டிஓவுக்கு முதலிடம்: ஊரடங்குக்கு பிறகு விற்பனை சுறுசுறுப்பு\nதங்கம் சவரனுக்கு 72 குறைந்தது\nஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nசென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்.1-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் மகேஷ்குமார்\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\nஎன்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/22340", "date_download": "2020-09-27T00:26:54Z", "digest": "sha1:E23BHLV6DM5BS5D3JETFI7CO43P2QZVG", "length": 10208, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "இந்தியாவிலேயே முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க அம்மா கோவிட் - 19 திட்டம்.. முதல்வர் தொடங்கி வைத்தார் - The Main News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா..\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..\nதீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nஇந்தியாவிலேயே முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க அம்மா கோவிட் – 19 திட்டம்.. முதல்வர் தொடங்கி வைத்தார்\nஇந்தியாவில் முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க கூடிய அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இத்திட்டத்தில் இணைய 2500 கட்டணம் செலுத்த வேண்டும்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த எல்இடி வீடியோ வாகனங்களின் சேவைகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களில் 30 எல்இடி வாகனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்த 1 லட்சம் பேருக்கு செல்போனில் முதல்வர் குரல் பதிவில் வாழ்த்து கூறும் நிகழ்ச்சியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் 10 லட்சம் இல்லங்களுக்கு கொரோனா, டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. ரூ.33 கோடி மதிப்பீட்டில் 37 பாலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.\nஅப்போது, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் (TUFIDCO) 2019-2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால ஈவுத் தொகையான 7.44 கோடி ரூபாய்க்கான க��சோலையை இன்று (14.08.2020) அமைச்சர் வேலுமணி முதல்வரிடம் வழங்கினார்.\nகொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டம் நாளை முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதன்மூலம் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 20பேர் கொண்ட மருத்துவ குழு சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளது. அதன்படி, 14நாட்கள் தனிமையில் இருக்கும் போது அவர்களுக்கு தேவையான முழு மருத்துவ உதவிகள் வழங்கப்படும். மேலும், 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை மதிப்புள்ள பல்ஸ் ஆக்ஸி மீட்டர், வெப்பமானி, மாத்திரைகள், 14 முகக்கவசம், கிருமி நாசினி அடங்கிய தொகுப்புகளை 2 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில், இதற்காக இலவச தொடர்பு எண்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில் 50 சதவிகிதம் பேர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். எனவே அவர்களின் இல்லத்திற்கே சென்று சிகிச்சை வழங்குவதற்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் சென்னையில் தொடங்கி விரைவில் தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்பட உள்ளது.\n← திமுகவில் இருந்து நிறைய பேர் வெளியே வருவார்கள்.. கு.க.செல்வம் அதிரடி பேட்டி..\nமீண்டும் உயரத்தொடங்கிய தங்கம் விலை..சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து ரூ.40,888-க்கு விற்பனை\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா..\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..\nதீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/kanimozhi-mp-speech-opportunity-we-miss-pain-worried/", "date_download": "2020-09-27T01:20:15Z", "digest": "sha1:O4P7O3DYMOCEEMPUEI4YUHA3RPFUSLGQ", "length": 5689, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "வாய்ப்புக்களை தவற விடுகிறோம் என்ற வலி உருவானதாக கனிமொழி கவலை ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nவாய்ப்புக்களை தவற விடுகிறோம் என்ற வலி உருவானதாக கனிமொழி கவலை \nவாய்ப்புக்களை தவற விடுகிறோம் என்ற வலி உருவானதாக கனிமொழி கவலை \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி October 20, 2019 9:45 PM IST\nமூடி மறைப்பதாக கனிமொழி பேச்சு \nபோலீஸுக்கு மாமா வேலை பாக்குறீயானு மிரட்டும் ரவுடிகள் மீது மூன்று வருடமாக நடவடிக்கை எடுக்காத மதுரை போலீஸ் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_504.html", "date_download": "2020-09-27T01:10:51Z", "digest": "sha1:J6O2WX3KQ6I7H5CMZ4ROJYT3KXQTWB42", "length": 24900, "nlines": 183, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சாய்ந்தமருதில் மு.கா கூட்டம் குழப்பப்பட்டது ஏன் ? இது அல்லாஹ்வின் தண்டனையா ? அங்கு கட்சியில் இணைவதற்கான தகுதி என்ன ?", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழர���க்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசாய்ந்தமருதில் மு.கா கூட்டம் குழப்பப்பட்டது ஏன் இது அல்லாஹ்வின் தண்டனையா அங்கு கட்சியில் இணைவதற்கான தகுதி என்ன \nசாய்ந்தமருதில் நேற்று இரவு முஸ்லிம் காங்கிரசின் வட்டார புனரமைப்பு என்ற போர்வையில் ஓர் கூட்டம் நடந்ததாகவும், அது குழப்பபட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.\nநான் பிறந்து வாழ்கின்ற குறித்த எனது வட்டாரத்தில் நடைபெற்ற குறித்த கூட்டம் குழப்பப்பட்ட செய்தி வெளியானதன் பின்புதான் இவ்வாறான கூட்டம் நடைபெற்றதை அறியக்கூடியதாக இருந்தது.\nஅவ்வாறாயின் இந்த கூட்டம் யாருக்கு இதுக்கு பெயர்தானா கட்சி புனரமைப்பு \nஅண்மையில் சிராஸ் மீராசாஹிபின் தலைமையில் அவரது கட்சி புனரமைப்பு கூட்டங்கள் நடைபெற்ற போது அதனை யாரும் குழப்பவில்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரசின் கூட்டம் நடைபெற்றால் மட்டும் ஏன் குழப்பப்படுகின்றது \nசாய்ந்தமருதில் மு.கா அதிகாரிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜனரஞ்சகம் இல்லாத சுயநலவாதிகளின் கைகளில் கட்சி அதிகாரம் இருக்கின்றதுதான் இதற்கு காரணமாகும்.\nஅத்தோடு இந்த கூட்டத்தை குழப்பியவர்களும் முஸ்லிம் காங்கிரசின் தீவிர போராளிகளாக இருந்து ஓரம்கட்டப்பட்டவர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை.\nசாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் எழுதப்படாத ஓர் சட்டம் உள்ளது. அதாவது குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போன்று குறித்த ஒரு சிலரது கைகளில் கட்சியின் அதிகாரம் உள்ளது.\nஇவர்களது விருப்பத்தை மீறி முஸ்லிம் காங்கிரசுக்குள் யாரையும் அனுமதிக்கமாட்டார்கள். அவ்வாறு தலைவர் மூலமாக யாராவது கட்சிக்குள் உள்வாங்கப்பட்டால் எப்படியாவது வெட்டிக் குத்தி குதறி வெளியேற்றி விடுவார்கள்.\nஅவ்வாறாயின் சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரசில் இடம் கிடைப்பதென்றால் என்ன தகுதி வேண்டும் \nசாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரசின் அதிகாரம் யாருடைய கைகளில் உள்ளதோ அவர்களது குடும்ப உறவினர்களாக இருக்க வேண்டும் . அவர் தூரத்து சொந்தமாக இருந்தாலும் பருவாயில்லை.\nஅத்தோடு தலைவருடன் தொடர்பு இருக்க கூடாது. அரசியல் அறிவு இருக்க கூடாது. நியாயத்தை தட்டிக்கேட்டு விவாதிக்க கூடாது. மார்பை நிமிர்த்தி நடக்க கூடாது. அதிகாரிகள் எதனை பேசினாலும் வாய்மூடி மௌனியாக இருப்பதுடன் “ஆமாம் ஆமாம்” என்று கூறுவதற்கு மட்டும் வாயை திறக்க வேண்டும்.\nதாங்கள் கட்சியின் மூலமாக எதனை அனுபவித்தாலும் அதனை யாரும் கண்டுகொள்ளக்கூடாது. சுருக்கமாக கூறப்போனால் ஓர் அடிமயாக அல்லது பாமரமகனாக மட்டும் இருத்தல் வேண்டும். அதாவது பிரமுகராக இருக்க கூடாது.\nஎனவேதான் இவர்கள் அல்லாஹ்வை மறந்ததுடன், எப்போதாவது மரணிக்க வேண்டியவர்கள் என்ற எண்ணம் துளியளவும் இவர்களிடம் இல்லை. அதனால் தாங்கள்தான் கட்சியின் காவலர்கள் என்று போலி வேஷம் போடுகின்ற இவர்களை அல்லாஹ் தண்டிக்கின்றான்.\nஅதாவது நாங்கள் மட்டுமே அரசியல் செய்ய வேண்டும். வேறு திறமையானவர்கள் யாரும் இந்த கட்சியில் வந்துவிட கூடாது என்று நினைத்து கட்சியை அழித்து வருகின்ற இவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்படும் தண்டனைதான் தொடர்ந்து கூட்டம் குழப்பப்படுவதாகும்.\nமற்றவர்களுக்கு இவர்கள் சதி செய்ய, இவர்களுக்கு அல்லாஹ் சதி செய்கின்றான்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஇராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ...\nராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\n\"வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்\" நல்லையா தயாபரன்\nபலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னைய...\n‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா\n(சுன்னாகம் நிருபர்) 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் வ...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nசப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..\nயாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் க...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nபாங்காக்கில் அவசர நிலை பிரகடனம்\nபாங்காக்கில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் தாய்லாந்து பிரதமர் அபிஸிட் வெஜ்ஜாஜிவா. பிரதமர் அபிஸிட்டுக்கு எதிரான செஞ்சட்டை போராட்டக்காரர்க...\nசந்தையில் மஞ்சள் என்ற பேரில் போலி மஞ்சள்\nஇந்நாட்களில் சந்தையில் மஞ்சள் தூள் மற்றும் மஞ்சள் துண்டுக்கான தட்டுப்பாடு அதிகளவில் நிலவுவதால், பேரளவில் பலசரக்குப் பொருட்களை உற்பத்தி ச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்த��ை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.com/news_details.php?/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF/&id=33399", "date_download": "2020-09-27T00:39:08Z", "digest": "sha1:LZKE4WD5W6PDE666XC7LWXNSOLJUO2TK", "length": 8667, "nlines": 88, "source_domain": "www.tamilkurinji.com", "title": " சின்னம்மை வடு மறைய , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செ��்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nதேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.\nகாதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது\nகாதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை ...\nதேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும். ...\nபனி நாட்களில் வெளிப்புற குளிர்ச்சியால் கர்ப்பப்பை சுருங்கி விரிவது வழக்கத்தை விட அதிகமா இருக்கும். இதனால் மாதவிடாய் வலி சற்றுக் கூடுதலா இருக்கும். கடுகு எண்ணெய் + ...\nதயிர், மோரை எப்படி சாப்பிடலாம்\nதொடர்ந்து தயிர், மோர் எடுப்பவர்கள் குளிர்காலம் வந்தாலே அவற்றை சாப்பிடமாட்டார்கள். அப்படித் தவிர்ப்பது நல்லதல்ல. தயிரில் வெண்ணெய் எடுத்து விட்டு மஞ்சள் கலந்து நல்லெண்ணெயில் ஓமத்தைத் தாளிச்சிக் ...\nகேசரி செய்யும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லத்தைப் போட்டு விட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.* இட்லி மாவு கரைத்ததும் அதில் சிறிது சர்க்கரையைத் தூவி வைத்துவிட்டால் அதிகம் புளிக்காமல் ...\nதினமும் 2 ஸ்பூன் திராட்சை சாறு கொடுத்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் சரியாகி விடும். ...\nசிறிது பேரிச்சம்பழம்,உலர் திராட்சை இரண்டையும் இரவே தண்ணீரில் ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டால் சரியாகி விடும்.. ...\nஇரவு உணவுக்கு பின் பப்பாளி பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகி விடும். அகத்திகீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையிலும் ,மாலையிலும் ஒரு டம்ளர் பாலில் கலந்து ...\nஇஞ்சி,கொத்தமல்லி,புதினா சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகி விடும். ...\nகற்பூர வாழைக்காயை தோல்சீவாமல் வெட்டி காயவைத்து பொடிசெய்து கொள்ளவும். இது 500 கிராம்,பனங்கற்கண்டு 2 5 கிராம் ஏலக்காய் பொடி 10 கிராம் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.khanacademy.org/math/early-math/cc-early-math-measure-data-topic/cc-early-math-compare-estimate-length/e/estimating-lengths", "date_download": "2020-09-27T01:32:41Z", "digest": "sha1:3K3RCT2VKRLJYZPHIGUAJYS6QSTTT5PY", "length": 5138, "nlines": 59, "source_domain": "ta.khanacademy.org", "title": "நீளங்களை மதிப்பிடல் (பயிற்சி) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nMath அடிப்படைக் கணிதம் அளவீடு மற்றும் தரவு நீளத்தை ஒப்பிடுதல் மற்றும் மதிப்பிடுதல்\nநீளத்தை ஒப்பிடுதல் மற்றும் மதிப்பிடுதல்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nMath·அடிப்படைக் கணிதம்·அளவீடு மற்றும் தரவு·நீளத்தை ஒப்பிடுதல் மற்றும் மதிப்பிடுதல்\nநீளத்தை ஒப்பிடுதல் மற்றும் மதிப்பிடுதல்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/11107-sirukathai-puthuvaravu-anusuya", "date_download": "2020-09-27T01:21:09Z", "digest": "sha1:YPNQL5DB5PC5VADGGLPYEIQDEFV26TQ5", "length": 19512, "nlines": 237, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - புதுவரவு – அனுசுயா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - புதுவரவு – அனுசுயா\nசிறுகதை - புதுவரவு – அனுசுயா\nசிறுகதை - புதுவரவு – அனுசுயா\n\"அத்தான்.. போன் ரிங் ஆகுது எடுங்க..\"\nஇதோ நான் உடனே கிளம்பி வரேன்..\n\"வேணாம் பாரதி..நான் அவசரமா போகணும்..நீ அபிமன்யுவை பார்த்துக்கோ..பை\"என்றான் அர்ஜுன்.\n\"ஹலோ டாக்டர்...குழந்தை எப்படி இருக்கு\n\"ஹலோ டிஎ���்பி சார்..குழந்தைக்கு பரவாயில்லை.. நல்ல வேளை உடனே குழந்தையை கொண்டு வந்ததால காப்பாத்த முடிஞ்சுது.. பட் உடம்புல நிறைய காயங்கள் இருக்கு..2 டேஸ் அப்சர்வெசன்ல வைக்கனும்..\"\n\"ஓ.கே டாக்டர்.. நான் பார்க்கலாமா\n\"என்ன அத்தான்.. சீக்கிரம் வந்துருவீங்கன்னு நினைச்சேன்.இவ்வளவு லேட் ஆயிடுச்சு\"என்றபடி கதவை திறந்தாள் பாரதி..\n\"ஆமாம் மா.. இன்னைக்கு பிறந்த ஆண் குழந்தையை யாரோ குப்பை தொட்டியில் போட்டுட்டு போயிட்டாங்க..தெரு நாய்ங்க கடிக்க ஆரம்பிச்சுட்டு...நல்ல வேளை பக்கத்துல உள்ளவங்க குழந்தையை காப்பாத்தி உடனே போலீஸ் க்கு இன்பார்ம் பண்ணாங்க.\"என்றான் அர்ஜுன்..\n\"Thank God... குழந்தை இப்போ எப்படி இருக்குநீங்க பார்த்தீங்களா\n\" பார்த்தேன்..இப்ப பரவாயில்லை.2 டேஸ் அப்சர்வெசன்ல வைக்கனும்னு சொல்றாங்க..\"என்றான் அர்ஜுன்..\nகோபத்தின் உச்சியில் இருந்த பாரதி பேச ஆரம்பித்தாள்\n\"ஐயோ பாவம்.. இப்படி குழந்தையை குப்பை தொட்டியில் போடுறவங்கள சும்மாவே விடக்கூடாது.. குழந்தை இல்லாம எத்தனை பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்ராங்க கோயில்,குளம்,பூஜைன்னு போறாங்கஅருமை தெரிஞ்சவங்களுக்கு கடவுள் குழந்தையை கொடுக்குறது இல்லை.. குப்பை தொட்டியில் குழந்தையை போட்டுட்டு போனவுங்கள கண்டுபிடிச்சு குழந்தையை கொடுப்பிங்களா\n\"வேணாம்ணு தான் குழந்தையை குப்பை யில்ல போட்டுட்டு போய் இருக்காங்க..திருப்பி கொடுத்தாலும் நாளைக்கு கிணத்துல போட்டு கொன்னுடுவாங்க.. அதைவிட அரசோட காப்பகத்தில் வளரலாம்..\"என்றான் பாரதி..\n\"அதுவும் சரிதான் அத்தான் ....நாம அந்த குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாமா\nஒரு நொடி ஆச்சரியமாக மனைவி யை பார்த்து \"நீ நல்லா யோசிச்சு தான் பேசுறீயா\n\"இதுல யோசிக்க என்ன இருக்கு\n\"இல்ல.. நமக்கு ஏற்கனவே குழந்தை இருக்கு..\"என்றபடி அவளின் மீது பார்வையை செலுத்தினான்..\nஅவளோ சிறிதும் அசராமல்\"இருந்தா என்னஇன்னொரு குழந்தை வேணும்னு நினைக்க மாட்டோமாஇன்னொரு குழந்தை வேணும்னு நினைக்க மாட்டோமா குழந்தை இல்லாத தம்பதிகள் தான் குழந்தையை தத்து எடுக்கணுமா\nகண் முன்னாடி ஒரு குழந்தை வாழ்க்கை அழியக் கூடாது.இன்னொரு குழந்தை யை பொருளாதார ரீதியாகவும் நம்மால நல்ல வளர்க்க முடியும்.குழந்தையை தத்து எடுத்து வளர்க்க நாமளும் ஆசிரமத்தில் வளரனும்னு அவசியம் இல்லை.. யாரோ செய்த தப்புக்கு இந்த குழந்தை க்கு தண்டனை கொடுக்க கூடாது..ஆதரவற்ற குழந்தைகள் க்கு உதவி செய்றோம்னு அங்கு போய்ட்டு அந்த குழந்தைங்களை நம்ம அப்பா அம்மா இருந்தா நம்ம பிறந்த நாளும் இப்படி தான் கொண்டாடி இருப்பாங்களானு ஏங்க வைக்க கூடாது.\"என்றாள்.\nமனைவியின் எண்ணத்தை மனதில் பாரட்டியவாறு\n\"நீ சொல்றதும் சரிதான்...எனக்கும் அந்த குழந்தையை பார்த்ததும் தோணிச்சு..நாம அந்த குழந்தையை தத்து எடுக்கலாமா னு ஆனால் உங்கிட்ட பேசிட்டு முடிவு பண்ணலாம்னு நினைச்சேன்..\"என்றான் அர்ஜுன்..\n குழந்தை யை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்ங்க..\"என்றாள் பாரதி.\nஅர்ஜுனோ சிரித்து கொண்டே\"உத்தரவு மகாராணி\"என்றான்.\nஇருவரும் தங்களின் புதிய வரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்..\nசிறுகதை - பட்டாம் பூச்சி – முகிலா\nசிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகா\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிறுகதை - தாய் வாசம் - முகில் தினகரன்\nசிறுகதை - அடைமழை - சு. ராம்கபிலன்\nசிறுகதை - மழையில் கலந்த கண்ணீர் துளிகள் - ருஜித்ரா விமலதாசன்\nசிறுகதை - நானாகவே நான் வாழ்கிறேன் - மது கலைவாணன்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக் குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டு���்பிடித்த கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/02232333/Inspector-of-Velayuthampalayam-dismissed-for-bribery.vpf", "date_download": "2020-09-27T00:12:53Z", "digest": "sha1:PJJZZSXSAUB5QVOFDVW5XYIAOXY3AXJI", "length": 15275, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Inspector of Velayuthampalayam dismissed for bribery case || கார் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கு: வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கு: வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் + \"||\" + Inspector of Velayuthampalayam dismissed for bribery case\nகார் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கு: வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்\nகார் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தார்.\nகரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே தவுட்டுப்பாளையத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 16-ந்தேதி கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் மாணிக்கவல்லி என்பவர் இறந்தார். இது தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான நாமக்கல்லை சேர்ந்த ராஜசேகரனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் காரை மோட்டார் வாகன ஆய்வுக்கு அனுப்ப வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, காரின் உரிமையாளரான சேலத்தை சேர்ந்த அபிஷேக்மாறனிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். மேலும் காரை ஆவணங்களுடன் மோட்டார் வாகன ஆய்விற்கு அனுப்பி வைக்க போலீஸ் நிலைய எழுத்தரான ஏட்டு செந்தில்குமார் தனக்கு ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என அவரும் கேட்டார்.\nஇது தொடர்பாக கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் அபிஷேக்மாறன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். கட��்த மாதம் 26-ந் தேதி வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு செந்தில்குமாரிடம், ரசாயன பவுடர் தடவிய ரூ.15 ஆயிரத்தை அபிஷேக்மாறன் கொடுத்தார். அப்போது அவரை கையும், களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரை பணியிடை நீக்கம் செய்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவிட்டார்.\nஇந்த வழக்கில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பரிந்துரை செய்தார்.\nஅதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமியை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேற்று உத்தரவிட்டார். லஞ்ச புகார் வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. தட்டார்மடம் கொலை வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்\nதட்டார்மடம் கொலை வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.\n2. திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு: திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு\nதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n3. அரசுக்கு எதிராக தவறான தகவல்களை கூறிய ஆசிரியர் பணியிடை நீக்கம்\nஅரசுக்கு எதிராக தவறான தகவல்களை கூறிய ஆசிரியரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.\n4. ராஜஸ்தான் துணை முதல் மந்திரி, பிரதேச காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்\nராஜஸ்தான் துணை முதல் மந்திரி, பிரதேச காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சி நீக்கியுள்ளது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.ப���.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கல்லூரி மாணவர் கொலை தாய்-மகன் கைது\n2. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n4. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n5. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/07/27175755/Today-there-are-more-than-11000-COVID19-facilities.vpf", "date_download": "2020-09-27T01:53:55Z", "digest": "sha1:O4M243457AA43HDE5CRPEE6O7L65EYMR", "length": 11526, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Today, there are more than 11,000 COVID19 facilities & more than 11 lakh isolation beds in the country || கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் குறைவு - பிரதமர் மோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் குறைவு - பிரதமர் மோடி\nகொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் குறைவாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.\nமும்பை, கொல்கத்தா, நொய்டாவில்அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்கள்பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் மாதிரிகள் வரை இந்த மையங்கள் மூலம் பரிசோதனை செய்ய முடியும்.\nஇந்த மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- “ சரியான நேரத்தில�� எடுக்கப்பட்ட முடிவுகளால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. கொரோனா உயிரிழப்பு விகிதமும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைவாக உள்ளது.\nஉலகளாவிய தொற்றான கொரோனாவை இந்தியர்கள் தைரியத்துடன் எதிர்த்து போராடி வருகின்றனர். நாட்டில் கொரோனா சிகிச்சைக்காக 11 லட்சத்திற்கும் மேல் படுக்கைகள் உள்ளன. நாட்டில் 1,300 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 5 லட்சம் பரிசோதனைகளுக்கும் மேல் செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.\n1. மராட்டியத்தில் மேலும் 20,419- பேருக்கு கொரோனா தொற்று\nமராட்டியத்தில் புதிதாக 20,419- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. மனிதகுலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது- ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி பேச்சு\nமனிதகுலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது- ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது பொதுச் சபையில் பிரதமர் மோடி பேசினார்.\n3. கால மாற்றத்திற்கேற்ப ஐநா தனது செயல்களை மாற்ற வேண்டியுள்ளது: பிரதமர் மோடி\nகால மாற்றத்திற்கேற்ப ஐநா தனது செயல்களை மாற்ற வேண்டியுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.\n4. கேரளாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு- இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 299 பேர் பாதிப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 299 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட மத்திய அரசுக்கு ரூ.80,000 கோடி தேவை இருக்கிறதா..\n2. ரூ.20,000 கோடி வரி தொடர்பான வழக்கு: இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடஃபோன் வெற்றி\n3. அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு\n4. போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்\n5. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479542", "date_download": "2020-09-27T02:14:39Z", "digest": "sha1:I4UGP5ASMDTQI2VY2EGUBEV4Y227NBPI", "length": 20717, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "பாதுகாப்புடன் திருவிழா நடத்த அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு| Dinamalar", "raw_content": "\nசெப்.,27 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - ... 3\n'பாலு நினைவுடனேயே இருப்பேன்': கே.ஜே.யேசுதாஸ் ... 5\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி 1\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் ... 5\nதெலுங்கானாவின் முதலீடுகளை அதிகமாக ஈர்க்கும் ...\nவேளாண் மசோதாக்களுக்கான எதிர்ப்பு குறித்து உ.பி., ... 1\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் ... 2\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் ... 12\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\nபாதுகாப்புடன் திருவிழா நடத்த அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு\nஓமலூர்: போலீஸ் பாதுகாப்புடன், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் திருவிழாவை நடத்த, அமைதி பேச்சுவார்த்தையில் முடிவானது.\nசேலம் மாவட்டம், தாரமங்கலம், கைலாச நாதர் கோவிலில் தைப்பூச தேரோட்டம், கடந்த, 8ல் தொடங்கியது. மூன்றாம் நாள், தேரோட்டம் நிறைவில், இரு தரப்பிடையே மோதல் வெடித்து, கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதனால், கோவில், தேர் நிலை பகுதியில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேட்டூர் சப் -கலெக்டர் சரவணன் தலைமையில், ஓமலூர் போலீஸ் டி.எஸ்.பி., பாஸ்கரன், தாசில்தார் குமரன் முன்னிலையில், ஓமலூர், தாலுகா அலுவலகத்தில், நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில், திருவிழாவில் இளைஞர்களை கட்டுப்படுத்த வேண்டும்; எந்த பிரிவினரும் கோவிலை சொந்தம் கொண்டாடக்கூடாது; பிரச்னை குறித்து, சமூக வலைதளங்களில் பரப்பினாலோ, அசம்பாவிதத்தில் ஈடுபட்டாலோ, அவர்கள் மீது நடவடிக்கை; அனைவரும் ஒற்றுமையாக திருவ��ழாவை நடத்த வேண்டும். தகுந்த போலீஸ் பாதுகாப்புடன், தெப்பத்திருவிழா நடக்கும் என முடிவு செய்யப்பட்டது.\n15ல் தெப்பத்தேர்: மேலும், இன்று குதிரை வாகனத்தில் எழுந்தருளல், நாளை, நடராஜர் தரிசனத்தில் வீதியுலா, நாளை மறுநாள் தெப்பத்தேர் விழா, 16ல், தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில், மோதலில் ஈடுபட்ட இருதரப்பினர், கோடிக்காரர், கோவில் அர்ச்சர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசேலம் வழியே சிறப்பு ரயில் இயக்கம்: இன்று முன்பதிவு தொடக்கம்\n15, 16ல் சித்த மருத்துவ முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசேலம் வழியே சிறப்பு ரயில் இயக்கம்: இன்று முன்பதிவு தொடக்கம்\n15, 16ல் சித்த மருத்துவ முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/aathiyil-yaanaikal-irundhana-1010020", "date_download": "2020-09-26T23:44:41Z", "digest": "sha1:7GDI4R2SF3UHB5B525SI54W6OHBJYR3Z", "length": 9551, "nlines": 212, "source_domain": "www.panuval.com", "title": "ஆதியில் யானைகள் இருந்தன - கோவை சதாசிவம் - தடாகம் வெளியீடு | panuval.com", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபல்லி ஓர் அறிவியல் பார்வை\nபல்லி ஓர் அறிவியல் பார்வைகட்டமைக்கப்பட்ட நம்பிக்கையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை வாய்மை அற்ற நம்பிக்கைகளை பற்றிக் கொண்டு அறிதலை, தேடுதலை கைவிடமுடியாது என்னால் வாய்மை அற்ற நம்பிக்கைகளை பற்றிக் கொண்டு அறிதலை, தேடுதலை கைவிடமுடியாது என்னால் அறிவு நம்பிக்கையிலிருந்து தொடங்குவதில்லை அறிவின் உயரத்தை சுருக்கியதில் நம்பிக்கைகளுக்கு நிறைய பங்குண்..\nநம்ம கழுதை நல்ல கழுதை\nநம்ம கழுதை நல்ல கழுதைபூவுலகில் பொதி சுமப்பதாக ஓர் உயிரினம பிறக்குமா…கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை வருமா…கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை வருமா…கழுதைப்பால் குழந்தைகளுக்கு நலம் சேர்க்குமா…கழுதைப்பால் குழந்தைகளுக்கு நலம் சேர்க்குமா…முட்டாள், மூதேவி, அறிவுகெட்ட, கூறுகெட்ட…. வசைச்சொற்களில் கழுதையை இணைப்பது ஏன்…முட்டாள், மூதேவி, அறிவுகெட்ட, கூறுகெட்ட…. வசைச்சொற்களில் கழுதையை இணைப்பது ஏன்…குடும்பத்தில், பனிமலையில், அரசியலில் கழுதையின் தலையை உருட்ட..\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nதமிழர் பண்பாடும் - தத்துவமும் : நா.வானமாமலை :பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ' தமிழர் பண்பாடும், தத்துவமும்' என்னும் பொருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்..\nதமிழில் வெளியாகும் இயற்கை மற்றும் காட்டுயிர்களைப் பற்றிய ஒரே இதழ் காடு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். ..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nநிலநடுக்கம்,சுனாமி,ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சா..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nநிலநடுக்கம்,சுனாமி,ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சா..\nஅறியப்படாத தமிழ்மொழிநூல் உள்ளடக்கம்கல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யாதிருக்குறளில் முரண்பாடுகள் ஏன்அணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/kongaswala-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-26T23:49:44Z", "digest": "sha1:KR2ATLB5JRZCZ7ZVV2ZEQWIVF6VMSPRM", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Kongaswala North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Kongaswala Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ர��ில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/8698", "date_download": "2020-09-27T00:12:22Z", "digest": "sha1:EHU36AQU6WQPQ34RTDDCI6GH3R4MFFYO", "length": 7231, "nlines": 68, "source_domain": "www.vidivelli.lk", "title": "ஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை", "raw_content": "\nஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை\nஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை\nஉயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்­புல்­லாஹ்­வினால் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்ற மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழ­கத்தை அர­சாங்கம் பொறுப்­பேற்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக உயர் கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார்.\nநாட்டின் நலன்­க­ரு­தியே இந்த தீர்­மா­னத்தை அமைச்சு மேற்­கொண்­டுள்­ளது எனவும் அவர் விடி­வெள்­ளிக்கு குறிப்­பிட்டார்.\nஇந்தப் பல்­க­லை­க­ழ­கத்­திற்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன், மக்கள் மத்­தி­யி­லி­ருந்து பாரிய எதிர்ப்­பு­களும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக உயர் கல்­வி­ய­மைச்சர் கூறினார்.\nSAITM என்று அழைக்­கப்­படும் மருத்­துவ மற்றும் தொழி­நுட்ப கற்­கை­க­ளுக்­கான தெற்­கா­சிய நிலை­யத்தை அர­சாங்கம் பொறுப்­பேற்­றது போல் மட்­டக்­க­ளப்பு பல்­க­லை­க்க­ழ­கத்­தையும் பொறுப்­பேற்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.\nஇந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்­வுடன் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது. இந்த தனியார் பல்­க­லைக்­கழம் தனி­யொரு இனத்­தினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு உரு­வாக்­கப்­பட்­டது என்றும் அவர் தெரி­வித்தார்.\nசவூதி அரே­பி­யாவின் ஜித்தா நகரைத் தள­மாகக் கொண்டு செயற்­படும் அல்–­ஜுபைல் நன்­கொடை மன்­றத்தின் நிதி­யு­த­வியின் கீழ், மட்­டக்­க­ளப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான புணானை பிரதேசத்தில் சுமார் 35 ஏக்கர் நிலப்பரப���பில் இந்தப் பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.-Vidivelli\nநெலுந்தெனிய, உடுகும்புறவில்: பள்ளி வளாகத்தில் புத்தர் சிலை வைத்த விவகாரத்திற்கு தீர்வு\nராகம வைத்தியசாலை தொழுகை அறை, கிராண்ட்பாஸ் பள்ளியை மீள திறக்க நடவடிக்கை எடுக்குக\nபடையெடுக்கும் யானைகளால் கல்முனை மக்கள் பீதியில் September 23, 2020\nஊடகங்களில் குறிவைக்கப்படும் அட்டுளுகம September 23, 2020\nஆணைக்குழுவுக்கு சட்டத்தரணிகளும் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல தடை; பாதுகாப்பு நடைமுறைகளும் இறுக்கம் September 21, 2020\nகமர் நிசாம்தீன் மீது பொய்க் குற்றச்சாட்டையே சுமத்தினேன் September 21, 2020\nபடையெடுக்கும் யானைகளால் கல்முனை மக்கள் பீதியில்\nஹிஜாப் அணிந்த பளு தூக்கும் வீராங்கனை மஜீஸியா பானு\n2020 பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் முஸ்லிம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/sep/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3227288.amp", "date_download": "2020-09-27T00:08:19Z", "digest": "sha1:4VGVTQVYCVNYQ3MMSZNATYJ6VBNWSE32", "length": 4424, "nlines": 30, "source_domain": "m.dinamani.com", "title": "குண்டுக் காயங்களுடன் 2 சடலங்கள் கண்டெடுப்பு | Dinamani", "raw_content": "\nகுண்டுக் காயங்களுடன் 2 சடலங்கள் கண்டெடுப்பு\nகிரேட்டர் நொய்டா சாலையில் குண்டுக் காயங்களுடன் இருவரின் சடலம் இருந்தது செவ்வாய்க்கிழமை காலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து கௌதம் புத் நகர் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் வைபவ் கிருஷ்ணா கூறியதாவது: சூரஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்டது ஜன்பாத் கிராமம். இந்தக் கிரமாத்துக்கு வெளியே ஒரு புதரில் இந்த இரண்டு சடலங்களும் கிடந்தன. இரண்டு உடல்களிலும் துப்பாக்கிக் குண்டுக் காயங்கள் இருந்தன. ஒரு சடலத்தின் கை பகுதியில், துப்பாக்கி ஒன்று கிடந்தது.\nஇருவரையும் யாராவது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு சடலத்தை இந்தப் புதரில் வீசினரா அல்லது அவர்களே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து உடனடியாக முடிவு செய்ய முடியவில்லை. பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அந்த அதிகாரி.\n‘சிசோடியா உடல்நிலை நன்றாக உள்ளது’\nதில்லியில் மேலும் 3,827 பேருக்கு கர���னா பாதிப்பு\nஆன்டிஜென் எதிா்மறை நோயாளிகளுக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனை: தில்லி அரசு உத்தரவு\nகரோனா: குணமடைந்த 2.25 லட்சம்பேரில் 50 சதவீதத்தினா் வீட்டுத் தனிமையில் இருந்தவா்கள்\nஎஸ்.பி.பி. மறைவுக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் இரங்கல்\nதில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.35 லட்சத்துடன் பயணி கைது\nகேஜரிவால் ஆபாசமாக பாடியது போன்ற போலி விடியோ:போலீஸாா் வழக்குப் பதிய தில்லி நீதிமன்றம் உத்தரவு\nதில்லி சிறைத்துறை தலைமை இயக்குநருக்கு கரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/08/10/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95-2/", "date_download": "2020-09-27T00:08:02Z", "digest": "sha1:GKHVLEHPFSAYGBNV4LJJGLJLYKE2Y2WL", "length": 9160, "nlines": 102, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திரு கந்தையா அமிர்தலிங்கம் அவர்கள்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nமரண அறிவித்தல் திரு கந்தையா அமிர்தலிங்கம் அவர்கள்…\n(உரிமையாளர்-நியூ இராஜ்குலன் இண்டஸ்ரிஸ், ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்)\nஅன்னை மடியில் : 13 யூலை 1936 — இறைவன் அடியில் : 9 ஓகஸ்ட் 2013\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், திருகோணமலையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அமிர்தலிங்கம் அவர்கள் 09-08-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா ஆசைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராஜமணி(இளைப்பாறிய சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர்-யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புக் கணவரும்,\nகேசவராஜ்(உரிமையாளர்- Shop Locally Black Pool- UK), மிருணாளினி(தபாலதிபர்- திருகோணமலை, லண்டன்), அமுதினி(ஆசிரியை-திருகோணமலை), இராகுலன்(ஆசிரியர்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசெல்வநாயகி(இளைப்பாறிய ஆசிரியை- கொழும்பு), காலஞ்சென்ற விசாலாட்சி(இளைப்பாறிய சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nரேணுகா(லண்டன்), பிரபாகரன்(முகாமைத்துவ உதவியாளர், உள்ளூராட்சி திணைக்களம்- திருமலை, லண்டன்), லோகேஸ்வரன்(உரிமையாளர், Alosopra- திருகோணமலை), வாசுகி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஅஜய்(லண்டன்), ஹரிஸ்(லண்டன்), ஹியாம்(லண்டன்), மதுஷாயினி(லண்டன்), சர்மிலி(லண்டன்), புருஷோத்தமன்(லண்டன்), செளமியா(திருமலை), பிரவீனா(திருமலை), சாரண்யா(லண்டன்), சத்யன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-08-2013 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் இல.9/30, விகாரை வீதி, திருகோணமலை என்னும் இடத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« மரண அறிவித்தல் திரு சரவணமுத்து சிதம்பரநாதன் அவர்கள்… அமரர் கந்தையா சுந்தரமூர்த்தி 10ம் ஆண்டு நினைவஞ்சலி… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14506-thodarkathai-tholainthu-ponathu-en-idhayamadi-rasu-03?start=7", "date_download": "2020-09-27T01:18:37Z", "digest": "sha1:563D37FAOPR5YMPMNUSNJ2ONRYYIYBWV", "length": 11610, "nlines": 201, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 03 - ராசு - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 03 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 03 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 03 - ராசு - 5.0 out of 5 based on 2 votes\n\"இது லைப்ரரி. இங்கே எதுவும் பேச வேண்டாம் திவாகர். மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்கும். நாம வெளியில் போகலாம்.\" என்றவள் தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.\nஅவனும் வேறு வழியில்லாமல் அவளைப் பின்தொடர ஆரம்பித்தான்.\nகண்ணம்மாவிற்கு பதட்டமாக இருந்தது. <\nஏற்றுக் கொள்ளவில்லை. அவள் தனக்குத் திருமணம் ஆகி குழந்தையும் இருப்பதைக் கூறினாள். ஆனால் அவனோ தன்னை சமாதானம் செய்வதற்காக அவள் பொய் சொல்கிறாள் என்று எண்ணினான்.\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 09 - ராசு\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 08 - ராசு\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 07 - ராசு\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 06 - ராசு\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 05 - ராசு\n# RE: தொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 03 - ராசு — madhumathi9 2019-10-14 18:48\n# RE: தொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 03 - ராசு — Raasu 2019-10-15 18:14\n# RE: தொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 03 - ராசு — rspreethi 2019-10-14 18:25\n# RE: தொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 03 - ராசு — Raasu 2019-10-15 18:13\n# RE: தொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 03 - ராசு — தீபக் 2019-10-14 17:32\n# RE: தொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 03 - ராசு — Raasu 2019-10-15 18:12\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக் குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598284", "date_download": "2020-09-26T23:34:42Z", "digest": "sha1:5GQ7CGRNULNUK65O3NE55KNFWJ7KZRNQ", "length": 14314, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனா கோரத்தாண்டவம்,..5.29 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 11,189,388 ஆக உயர்வு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.29 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 11,189,388 ஆக உயர்வு\nடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.29 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், உலகளவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,189, 388 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை 5,29,064 பேர் உயிரிழந்த நிலையில் 6,297,202 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,836 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649,889 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18,669 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3,94,319 பேர் குணமடைந்தனர்.\n* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1385 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58,378 ஆக அதிகரித்துள்ளது.\n* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 132,101 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,890,588 ஆக அதிகரித்துள்ளது.\n* பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 63,254 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,543,341 ஆக அதிகரித்துள்ளது.\n* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,859 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 667,883 ஆக அதிகரித்துள்ளது.\n* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 44,131 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 284,276 ஆக உயர்ந்துள்ளது.\n* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,385 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 297,625 ஆக அதிகரித்துள்ளது.\n* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 34,833 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 241,184 ஆக உயர்ந்துள்ளது.\n* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 11,260 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235,429 ஆக அதிகரித்துள்ளது.\n* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,073 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 197,000 ஆக அதிகரித்துள்ளது.\n* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 29,893 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166,960 ஆக அதிகரித்துள்ளது.\n* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,765 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61,727 ஆக அதிகரித்துள்ளது.\n* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,113 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,335 ஆக அதிகரித்துள்ளது.\n* இந்தோனேஷியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3036 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,695 ஆக அதிகரித்துள்ளது.\n* குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,763 ஆக அதிகரித்துள்ளது.\n* சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,479 ஆக அதிகரித்துள்ளது.\n* ஜப்பானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 976 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,068 ஆக அதிகரித்துள்ளது.\n* மலேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,648 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.\nகொரோனா கோரத்தாண்டவம் பலி பாதிப்பு\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எத���ர்பபு\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் சிறப்பு அமர்வில் பிரதமர் மோடி காரசார கேள்வி\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது: மருத்துவ ஆய்வில் தகவல்\nஎந்தவித நிபந்தனையும் இல்லாமல் வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்கத் தயார்: ஜப்பான் பிரதமர் சுகா பேச்சு\nஐநா.வில் பாக். பிரதமர் இம்ரான் பேச்சு ‘ஆவேசமான இடைவிடா உளறல்’ என இந்தியா கடும் கண்டனம்\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/", "date_download": "2020-09-27T01:45:06Z", "digest": "sha1:M6NDQMDST2Q4SBNOQO54PNET23USO5LP", "length": 16181, "nlines": 204, "source_domain": "www.pothunalam.com", "title": "Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News in தமிழ்", "raw_content": "\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nவீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nகைதொழில் – சத்து மாவு தயாரிப்பு \nசிறு தொழில் – பிரட் தயாரிப்பு ரூ 500 to ரூ 10000 தினம் வீட்டிலிருந்தே பணம் சம்பதிக்கலாம்\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nகுடிசைதொழில் – ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு ..\nமுன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..\nசத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020..\nசத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2020.. Thoothukudi District Jobs.. Thoothukudi Job Vacancy 2020: தூத்துக்குடி மாவட்டத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்...\nசத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் வேலைவாய்ப்பு...\nதமிழ்நாடு அரசு சத்துணவு துறை வேலை���ாய்ப்பு 2020..\nசத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்...\nசத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்...\nசத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்...\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nசளி பிரச்சனைக்கு (Cold treatment in tamil language) பூண்டு எப்படி பயன்படுத்தலாம் விரிவான விளக்கம் சளி குணமாக இயற்கை வைத்தியம்.. Cold treatment in tamil language.. இந்த சளி குணமாக இயற்கை...\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்.. சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம் - பொதுவாக உடலில் நீர் பற்றாக்குறை போன்ற சில காரணமாக இரத்தத்தில் நீர் பிரியும் போது ஏற்படுவது தான்...\nஇயற்கையான முறையில் தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..\nகருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ...\nமூச்சு விடும் போது வலிக்குதா\nஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி...\nமுன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..\nமுக கருமை, பரு நீங்க இரவில் 10 நிமிடம் இதை தேய்த்தால் போதும்..\nஅட ஒரு இரவில் உங்கள் கருவளையங்களைப் போக்க Magical Tips..\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..\nரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்..\nஒரே இரவில் முகம் வெள்ளையாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nஇனி ஸ்மார்ட்போனில் போன் சார்ஜையும் பகிரலாம்..\nஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி\nஇன்டர்நெட்டின் வேகம் மெதுவாக உள்ளதா இதோ உங்களுக்கான தீர்வு..\nஉங்கள் போட்டோவை WhatsApp Sticker ஆக மாற்றுவது எப்படி\nதுணியில் பட்ட சமையல் கறையை நீக்குவது எப்படி\nகுளவி வீட்டில் கூடு கட்டினால் என்ன பலன்..\nகருத்துபோன பழைய நகையை இப்படி செய்தால் புது நகையாக மாறிவிடும்..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nபான் கார்டு விதிமுறைகளில் ஒரு மாற்றம் – தெரிந்து கொள்ளுங்கள்\nஅழுகும் குழந்தையை அமைதிப்படுத்த சூப்பர் வழி..\nமலையாள மொழியில் பெண் குழந்தை பெயர்கள்..\nவைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க இதை சாப்பிடுங்க..\nகுழந்தைக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது\nஉங்கள் செல்ல குழந்தைகளுக்கான கஞ்சி உணவு செய்முறை..\nதாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்..\nசெவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்.. செவ்வாய் தோஷம் நிவர்த்தி..\nபல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன பலன்..\nதிருமணத்தில் இணைய கூடாத ராசிகள்..\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nவீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nகைதொழில் – சத்து மாவு தயாரிப்பு \nசிறு தொழில் – பிரட் தயாரிப்பு ரூ 500 to ரூ 10000 தினம்...\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nபுதிய மெஹந்தி டிசைன் தினமும் போட தயாரா..\nபுதிய மெஹந்தி டிசைன் 2020.. (Latest Mehndi Design) மெஹந்தி போடுவது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம். எந்த விசேஷமாக இருந்தாலும் பெண்கள் அவர்களது கைகளை அழகுபடுத்தும் வகையில் போட்ட டிசைன்களையே திரும்ப...\nபுதிய மெஹந்தி டிசைன் 2020 ..\nமா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..\nசொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி முறை..\nதேங்காய் நார் கழிவில் செழிக்குது செடிகள்\nசீரக சம்பா சாகுபடி முறை..\nஒரே ரோஸ் செடியில் பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது\nகோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை..\nசுவையான பன்னீர் புலாவ் செய்வது எப்படி\nகோதுமை மாவு இருக்கா சுவையான போண்டா ரெசிபி..\nசத்து மாவு செய்முறை அதன் பயன்கள் மற்றும் சத்து மாவு ரெசிபிஸ்..\nகைதொழில் – சத்து மாவு தயாரிப்பு \nசிறு தொழில் – பிரட் தயாரிப்பு ரூ 500 to ரூ 10000 தினம்...\nகுடிசைதொழில் – ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு ..\nடிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினஸ் சுயதொழில் ..\nஸ்டேஷனரி ஷாப் தொழில் மூலம் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்..\nசொட்டு நீர் பாசனம் முறையில் பூசணி சாகுபடி..\nஇட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி..\nமத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2019..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%83-2-2-2-2/", "date_download": "2020-09-27T00:10:40Z", "digest": "sha1:QMLRJXVXBK2WNMEAWL7BHDELNE5WUEJY", "length": 7390, "nlines": 104, "source_domain": "www.qurankalvi.com", "title": "பிறையைப் பார்க்கும் போது ஓதும் துஆ! – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆ��் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nபிறையைப் பார்க்கும் போது ஓதும் துஆ\n1- தப்ஃஸீர் ஸுரதுல் பலத் (90) 1-10 வரை உள்ள வசனங்கள்\n2- 40 ஹதீஸ்கள் 35 வது ஹதீஸ்: இஸ்லாமிய சகோதரத்துவம்.-2\n3 – ஹிஸ்னுல் முஸ்லிம்: பிறையைப் பார்க்கும் போது ஓதும் துஆ\nTags அஷ்ஷெய்க். அஸ்ஹர் ஸீலானி துஆ\nPrevious இடி இடிக்கும் போதும் தப்ஃஸீர் ஹதீஸ் துஆக்கள்\nNext உணவு உட்கொள்ள ஆரம்பிக்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்\n71: இறை மன்னிப்புக்காகக் காத்திருந்த மூவர்\n11: நாளும் ஆதாரப் பூர்வரமான ஒரு துஆவை மனனமிடுவோம்\n10: நாளும் ஆதாரப் பூர்வரமான ஒரு துஆவை மனனமிடுவோம்\n71: இறை மன்னிப்புக்காகக் காத்திருந்த மூவர்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் Ramadan அஷ்ஷெய்க். அஸ்ஹர் ஸீலானி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் S.யாஸிர் ஃபிர்தௌஸி மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் அஷ்ஷேக் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி அல்குர்ஆன் கூறும் வரலாறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/03/google-adult-content-policy.html", "date_download": "2020-09-27T02:06:37Z", "digest": "sha1:TFLXI3NG5HHLEZZ5KXVQSWFRLMATB66J", "length": 38120, "nlines": 362, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பின் வாங்கிய கூகுள்+ஆபாசதளம் பார்ப்பவர் எத்தனை பேர்?+நண்பர் அனுபவம்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசனி, 7 மார்ச், 2015\nபின் வாங்கிய கூகுள்+ஆபாசதளம் பார்ப்பவர் எத்தனை பேர்\n2015 மார்ச் 23 முதல் ஆபாச படங்களை வீடியோக்களை பதிவுகளை அனுமதிக்காது அவற்றை நீக்கி விட வேண்டும் அல்லது வலைப்பூவை யாரும் காண முடியாதபடி பிரைவேட்டாக செட்டிங்க்ஸ் மாற்றிக் கொள்ளவேண்டும் என்று அறிவிப்பு செய்திருந்தது.. கூகுள் . இது தொடர்பாக முந்தைய பதிவை\n(23மார்ச்2015 முதல் ஆபாசத்திற்கு ஆப்பு கூகுள் முடிவ...)\nஎழுதி இருந்தேன். ஒருவாரத்திற்குள் தனது முடிவை வாபஸ் பெற்று எனக்கு பல்பு கொடுத்து விட்டது கூகுள்.\nபல்லாயிரக் கணக்காணவர்களின் வேண்டுகோளை ஏற்று ஆபாச உள்ளடக்கம் பற்றிய அறிவிப்பை அமுல்படுத்தாது என்று ஒவ்வொரு ப்ளாக்கருக்கும் அறிவிப்பை அவர்களது டேஷ் போர்டில் தெரியச் செய்துள்ளது\nகூகுளின் தனது முடிவை மாற்றி வெளியிட்டுள்ள செய்தி இது. (பதிவர் வருண் அப்போதே கருத்திட்டுள்ளார் .)\nஇது வயது வந்தோர்க்கு மட்டும் என்று சொல்லி விட்டால் போதுமா\nசிகரட் அட்டையில் புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று எழுதுவதும், குடி குடியைக் கெடுக்கும் என்று பாட்டிலில் குறிப்பிடுவதும் எந்த வகையிலும் மாற்றத்தையும் ஏற்படுத்தியதில்லை . ஒரு நல்ல முடிவை கூகிள் ஏன் வாபஸ் பெற்றுக் கொண்டது எல்லாம் வியாபாரம்தான்.விளம்பர வருமானத்தை விட யாருக்கு மனம் வரும். சில புள்ளிவரங்களை பார்க்கலாம்\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகில் அதிகம் பார்க்கப்படும் முதல் 100 வலைத்தளங்களுக்குள் இரண்டு மூன்று ஆபாச வலைதளங்கள் இடம்பெற்று விடுகின்றன.\nஉலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 450 மில்லியன் பேர் ஆபாச தளங்களை பார்வையிடுகிறார்கள்.இவை Netflix, Amazon ,Twitter தளங்களின் மொத்த பார்வையாளர்களை விட அதிகம்\nஇந்தியாவில் வலைதள பார்வையாளர்களில் ஆபாச தளங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் செலவிடுகிறார்கள்( இதற்கு எல்லோரும் பார்க்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல)\nஒவ்வொரு ஆபாச தளமும் சராசரியாக ஒருமாதத்திற்கு 7.5 முறைகள் பார்வையிடப் படுகிறது\nகைபேசியில் இத்தளங்களை பார்வையிடுவோர் எண்ணிக்கை 90 இலட்சம்\nஇந்தியாவில் மொத்த வலைத்தள traffic இல் 30% இவ்வகை தளங்களுக்கானவை\nபாலியல் தொடர்பானவற்றை பார்ப்பதும் படிப்பதும் தவறு என்று முழுமையாக சொல்லி விடமுடியாது என்று சொல்லும் உளவியல் நிபுணர்கள், இவற்றுக்கு அடிமையாகி விடுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள்\nபல வலைத்தளங்கள் இயல்பான பாலியியல் உணர்வுகளை மிகைப் படுத்தி தவறான புரிதலை ஏற்படுத்தி விடுகின்றன. குறிப்பாக பதின்ம வயதுடையவர்களின் மனதில் இவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இவ்வகை வலைத்தளங்கள் இவர்களைக்கவர பல்வேறு தந்திரங்களை மேற்கொள்கின்றன. இவற்றால் கவரப்பட்டவர்களிடமிருந்து மின்னஞ்சல் முகவரிகள்,தொலைபேசி எண்கள் புகைப்படங்கள் உள்ளிட்ட பல தனி விவரங்கள் சேகரிக்கப் பட்டு விடுகின்றன. கணினி வைரஸ்களை பரப்புவதில் இவ்வகைத்தளங்களே முக்கியப்பங்கு வகிக்கின்றன .\nமூன்று வயதுக் குழந்தைகள் கூட கணினி, கைபேசியை திறமையாக கையாள்கின்றன. பள்ளி சிறார் சிறுமியர் கணினியிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். கைபேசியுடன்தான் உறவாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை திறமையாகக் கண்காணிக்கும் அளவுக்கு நமக்கு ஞானம் இருக்கிறதா என்பது ஐயமே பாதுகாப்பையும் எச்சரிக்கை உணர்வையும் மட்டும் அவ்வப்போது வலியிறுத்துவது மட்டுமே நம்மால் முடிந்தது.\nஎனக்குத் தெரிந்த ஒருவருக்கு பள்ளி வயதில் ஒரு மகனும் மகளும் உண்டு. அடுத்த ஆண்டு ஒய்வு பெற இருப்பவர் அவர்.புதிதாக கணினியும் இணைய இணைப்பும் வாங்கினார். மெயில் பார்ப்பது அனுப்புவது மட்டுமே அவர் அறிந்தது.. மனைவியும் பிள்ளைகளும் கோடை விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தபோது எதேச்சையாக ஆபாச தளங்களை பார்க்க நேர்ந்தது. வீட்டில் யாரும் இல்லை என்ற தைரியத்தில் ஆர்வம் காரணமாக ஒரு வாரம் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்தார் போலிருக்கிறது.\nஒரு வாரத்திற்குப் ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வர, அலுவலகத்திலி ருந்து மகிழ்ச்சியுடன் மனைவி மக்களை காண வீடு சேர்ந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது .\n\"........இந்த வயசுல கண்றாவிப் படங்களை எல்லாம் ஒரு வாரமா பாத்தீங்களாமே. உங்கள் பையன் உங்க வண்டவாளத்தை கப்பலேத்திட்டான் .இது மட்டும்தானா நாங்கள் இல்லாத நேரத்தில வேற என்னவெல்லாம் செஞ்சீங்க . உங்களை நல்லவர்னு நினச்சேனே...\" என்று பொங்கி எழ மனிதர் பாவம் பதில் சொல்ல முடியாமல் \"ஞ\" வரிசையில் 12 விதமாக விழித்தார் .\nபின்னர் என்னிடம் கேட்டார் \"அவங்க இல்லாத நேரத்திலதான் பாத்���ேன். எப்படி தெரிஞ்சிருக்கும் \"\n\"பசங்க எல்லாம் இப்ப ரொம்ப அட்வான்ஸ்.உங்க பையனுக்கு கம்பியூட்டர் இன்டர்நெட் பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு. வீட்டுக்கு வந்ததும் browsing history ஐ பாத்திருப்பான் அதில நீங்க பாத்த வெப் சைட் எல்லாம் இருக்கும். உடனே அம்மாகிட்ட போட்டு கொடுத்திட்டான் .\" என்றேன்.\n\"அதுல இவ்வளோ விஷயம் இருக்காகம்ப்யூட்டர்ல என்ன பண்ணாலும் தெரிஞ்சுடுமா \" என்றார் அப்பாவியாக\n\"அடுத்த முறை இந்த மாதிரி பாத்தவுடன் ஞாபகமா ஹிஸ்டரிய டெலிட் பண்ணிடுங்க.\" என்றேன் சிரித்துக் கொண்டே\n\"ஆளை விடுப்பா . இனிமே கம்ப்யூட்டர் பக்கமே போகமாட்டேன்\" என்றார்\nகூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 1:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கணினி, சமூகம், தொழில்நுட்பம்\nவருமானத்தை பார்த்தவன் அதை இழப்பானா \nமுடிவில் சொன்னது காமெடியாயினும் சிந்திக்க வேண்டிய விடயமே...\nதமிழ் மணம் இணைப்புடன் 1\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 11:02\nகில்லர் ஜியின் அதிவேக கருத்துக்கு நன்றி .\nவலிப்போக்கன் 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:49\nருசி கண்ட பூனை மாதிரிதான். இதுவும்........\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 11:02\nஸ்ரீராம். 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 4:54\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 11:03\nபெயரில்லா 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 6:50\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 11:03\nதிண்டுக்கல் தனபாலன் 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 7:19\nஹா... ஹா... யாரந்த பெரிசு...\nமற்றபடி ------- கண்டுபிடிக்கலாம்... ஒவ்வொரு நாளும் browser-யை மூடும் போது ஏதாவது ஒரு மின்னஞ்சலை sign-out செய்யாமல் வைத்தால் மாட்டுவான் (ர்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 11:04\nகரந்தை ஜெயக்குமார் 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 7:40\nவருமானம் மட்டுமே பெரிதாகிப் போன உலகு அல்லவா இது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 11:04\nகூகுள் பலவற்றை இலவசமாக வழங்குகிறது. உண்மையில் எதுவும் இலவசம் இல்லை\nவளரும்கவிதை / valarumkavithai 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:42\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nவளரும்கவிதை / valarumkavithai 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:43\nஅந்தச் செய்தி எனக்கும் புரியாமல்தான் இருந்தேன். நான் “என் பார்வையில் காதலும் காமமும்- ” என்றொரு பதிவு இட்டிருந்ததால் நம் பதிவுகள் முடக்கப்பட்டு விடுமோ என்று சந்தேகம் வேறு வந்தது.. நல்லவேளை தெளிவு படுத்தினீர்கள். நன்றி முரளி அய்யா. த.ம.எண்-8.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 11:05\nகூகுள் இப்படி வாபஸ் வாங்கும் என்று நினைக்கவில்லை\nவெங்கட் நாகராஜ் 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:07\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 11:05\nபெயரில்லா 7 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:14\nfacebook கை வீழ்த்திய tsu வலைத்தளம், facebookil ஒண்ணுமே கிடைக்காது , tsu வில் மகிழ்ச்சியுடன் பணமும் கிடைக்கும், facebook ம் twitter ம் இணைந்ததுதான் tsu,தேவையில்லாத போஸ்ட் களை போடமுடியாது ,பாதுகாப்பானது ,ஆயிரகணக்கான தமிழர்கள் உள்ளனர்,tsu வில் இதுவரை எங்களுக்கு கிடைத்த பணம் ரூ 9,800/- , மாதம் 300 டாலர்கள் வரை சம்பாதிக்க வாய்ப்பு ,கீழே உள்ள ரெபரல் கோடை கிளிக் செய்து எங்களுடன் இணைந்துகொள்ளலாம்,இது FACEBOOK ஐ விட அட்வான்ஸ் ஆனது , android ilum பயன்படுத்தி கொள்ளலாம் (இங்கே க்ளிக் செய்யவும் ). tsu.co/nataraja\n இந்தக் காலத்துல குட்டிப் பசங்களே இணையத்துல மேஞ்சப்புறம் ஹிஸ்டரி டெலிட் பண்ணிடறாங்க......சீனு கூட அதை தனது பதிவு ஒன்றில் எழுதியிருந்தார்.....ம்ம்ம்ம் என்னத்த சொல்ல....ம்ம் கூகுள் இப்படி பல்பு கொடுத்துருச்சே\nmsuzhi 8 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 1:41\nநல்ல முடிவை மாற்றிக்கொண்டதாக நீங்கள் சொல்லுங்கள். ஒரு மோசமான முடிவை எடுக்காமல் விட்ட சாமர்த்தியம் என்று நான் பாராட்டுகிறேன். இதை வியாபார நோக்கு என்பது அறியாமை.\nதங்களது இப்பதிவை ஒவ்வொருவரும் படிக்கவேண்டும். குழந்தைகளும், இளைஞர்களும் நிதானமாகவும் நடந்துகொள்ளவேண்டும். தேவை எது, தேவையற்றது எது என்பதை உணர்ந்து தவறாக வழிநடத்திச் செல்லும் பாதையைத் தவிர்ப்பது சமுதாயத்திற்கும் நமக்கும் நலம் பயக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும். இது பெரியவர்களுக்கும் பொருந்தும்.\nUnknown 8 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:35\nஇனி, இதெல்லாம் தடுக்க இயலாது முரளி\nகவிஞர்.த.ரூபன் 9 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 2:29\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nகவிஞர்.த.ரூபன் 9 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 2:32\nயாவரும் அறியவேண்டிய கருத்தை வெகுசி���ப்பாக சொல்லியுள்ளீர்கள்.. பாராட்டுக்கள் அண்ணா.\nதடுப்பது என்பது முடியாத காரியம் எப்படி தடுத்தாலும் உதாணத்துக்கு Wi-Fi கடவுச் சொல் தெரியாவிட்டால் அதற்கென்று ஒரு மென்பொருளை தறவிறக்கம் செய்து அதன் வழி நெற்வேக் பார்ப்பது போலதான்..... அண்ணா\nஜோதிஜி 13 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 7:37\nவீட்டில் இருக்கும் மூணு பேரில் இரண்டு பேர்கள் எப்போதும் நான் உலாவும் கூகுள் ப்ளஸ், முகநூல் போன்றவற்றை என் பின்பக்கம் நின்று கொண்டே பார்த்துக் கொண்டேயிருப்பதால் ரொம்பவே அடக்கி வாசிக்க வேண்டியதாக உள்ளது.\n”தளிர் சுரேஷ்” 21 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:22\nகூகுள் இப்படி பல்டி அடிக்கும் என்று எதிர்பார்த்ததுதான் இப்போதைய அறிவிப்பு புகையிலை குட்காவுக்கு விதித்த தடை மாதிரிதான் இப்போதைய அறிவிப்பு புகையிலை குட்காவுக்கு விதித்த தடை மாதிரிதான் அவரவர்களாக திருந்தாத வரையில் உலகம் திருந்தாது.\nezhil 31 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:22\nஉளவியளாலர்கள் கூறுவது உண்மைதான்.... வியாபாரிகள் உலகம் நாம்தான் விழிப்புன் இருக்க வேண்டும்.....\nezhil 31 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:23\nஉளவியளாலர்கள் கூறுவது உண்மைதான்.... வியாபாரிகள் உலகம் நாம்தான் விழிப்புன் இருக்க வேண்டும்.....\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் வாங்கிய கூகுள்+ஆபாசதளம் பார்ப்பவர் எத்தனை பேர...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nசெய்தி ஒன்று ஏப்ரல் 26. -மே 2 பாக்யா இதழில் கவிஞரும் பதிவருமான மதுமதி அவர்களின் பேட்டியை அவரது வலைப் பக்கத்தில் படித்திருப்பீர...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே ��ருக்கிறது. ச...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nசமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் ...\nபுரோகிதரே போதும் -சொன்னவர் யார்\nகீழே ஒரு பிரபல கவிஞரின் கவிதைகள் மூன்றை தந்திருக்கிறேன். இந்தக் கவிஞரின் (ஏற்கனவே கொஞ்சம் நினைவில் இருந்த) கவிதை ஒன்றைத...\nமனிதரைத் தவிர மற்ற பிறப்புகள் சுத்தம்-பாலகுமாரன்.\nகரையோர முதலைகள் பால குமாரனின் புகழ் பெற்ற நாவல்.இதில் நாயகி ஸ்வப்னா மற்றும் நாயகி தியாகு தவிர கவிதைக்காகவே படைக்கப் பட்டது இன்னொரு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam4tamil.com/index.php/component/users/?view=reset&Itemid=435", "date_download": "2020-09-27T00:37:40Z", "digest": "sha1:D7C7VRN6Q43ZM65V7TYZZBQUNIG6DEUW", "length": 4909, "nlines": 116, "source_domain": "islam4tamil.com", "title": "Islam4Tamil", "raw_content": "\nஅல்லாஹுவை நம்புவது (ஈமான் கொள்வது)\nவானவர்களை நம்புவது (ஈமான் கொள்வது)\nவேதங்களை நம்புவது (ஈமான் கொள்வது)\nதூதர்களை நம்புவது (ஈமான் கொள்வது)\nமறுமை நாளை நம்புவது (ஈமான் கொள்வது)\nவிதியை நம்புவது (ஈமான் கொள்வது)\nஅரபு மொழி (இலக்கணம், ஸர்ஃபு)\nரமழான் நோன்பின் சட்டங்களும் ஒழுங்குகளும்\nஜனாஸா சட்டங்கள் | தொடர் - 2\nஅகீதா ⁞ தவ்ஹீதை குறைக்கக்கூடிய காரியங்கள் 2 ⁞...\nநபிவழித் தொழுகை (செயல்முறை விளக்கம்\nகடமையான குளிப்பு (ஃபிக்ஹ் தொடர் 12\nசுத்தம் (ஃபிக்ஹ் தொடர் 3\nஸிஹ்ரு (சூனியம்) தொடர்பான விபரம்\nநபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்\nஅல்லாமுல் கமரிய்யா (சந்திர எழுத்துக்கள்) - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2020/08/25/akirakurosawa-best-top-10-movie-list-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2020-09-26T23:33:31Z", "digest": "sha1:OJPKQTONWJ6IKW2FRGKA2ZAKYLOUXWWZ", "length": 6722, "nlines": 96, "source_domain": "jackiecinemas.com", "title": "#AkiraKurosawa Best Top 10 Movie List | #அகிராகுரோசாவா சிறந்த 10 திரைப்படங்கள் - #Jackiesekar #Jackiecinemas | Jackiecinemas", "raw_content": "\nஇருபது வருஷத்துக்கு முன்னாடி அகிரா குரோசவா உலகத��� திரைப்படங்கள் மூலமாக தெரியும்… இரண்டாயிரத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டில் மிஷ்கின் மூலமாகத்தான் தெரியும்…\n57 வருடத்தில் 30 திரைப்படங்களை இயக்கியவர்…\nடைட்டில் கார்டிலிருந்து எண்டு கார்டு வரை அவர் நினைப்பது போலத்தான் படம் வந்திருக்கிறது…எல்லா டிபார்ட்மெண்டலும் அவர் தலையீடு அதிகம் இருக்கின்றது என்று அவர் மீது கோபம் உண்டு.\nஅகிரா குரோசாவாவின் மிகப்பெரும் பலம் திரைக்கதையும் எடிட்டிங்கும்… இந்த இரண்டும் தான் ஒரு திரைப்படத்தின் முதுகெலும்பாக கருதினார்…\nஸ்டான்லி குப்ரிக் அகிரா குரோசாவா ரெண்டுபேரும் ஒரே ஒரு காட்சிக்காக அதிகம் மெனக்கெடும் இயக்குனர்கள்….\nஅகிரா குரோசாவாவின் முக்கிய 10 திரைப்படங்கள் மற்றும் அவரைப் பற்றிய சுவாரஸ்யங்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nஹிந்திக்கு போகும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 1 படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்\nஹிந்திக்கு போகும் “பியார் பிரேமா காதல்”\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து\nஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி பிரகாஷ்\nஹாலிவுட்டில் கலக்கும் தமிழ் இசையமைப்பாளர் பிரித்விக்\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் சைலன்ஸ் படத்தின் டிரெய்லர்\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/people-know-where-the-world-cup-cricket-tournament-is-going/c77058-w2931-cid306519-s11188.htm", "date_download": "2020-09-26T23:49:50Z", "digest": "sha1:R6CDD3USOPU4SIAS4337FACB26XKRDDY", "length": 3389, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "2023 -இல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி எங்க நடக்கப் போகுது தெரியுமா மக்களே!", "raw_content": "\n2023 -இல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி எங்க நடக்கப் போகுது தெரியுமா மக்களே\n2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் மார்ச் 23-ஆம் தேதி வரை போட்டி நடைபெறவுள்ளது.\n2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அந்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் மார்ச் 23 -ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறவுள்ளது. 1987, 1996, 2011 என 3 முறை உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றுள்ளது. இதில் 1987 உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான், இந்தியா இணைந்து நடத்தின. 1996 மற்றும் 2011 -இல் ஆசிய அணிகள் சேர்ந்து போட்டியை நடத்தின.\nஇந்த நிலையில், 2023 -ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை இந்தியா மட்டும் தனித்தே நடத்தவுள்ளது. 2019 உலகக்கோப்பை தொடர் நேற்று முடிவடைந்தது. இங்கிலாந்து அணி முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாற்று படைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-27T00:42:40Z", "digest": "sha1:MCDMN45VRYYEUCROCLCW2AQFYKKNTTBB", "length": 6672, "nlines": 74, "source_domain": "media7webtv.in", "title": "அதிமுக அரசு கொறடாவை கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்... - MEDIA 7 NEWS", "raw_content": "\nHome தமிழ்நாடு அதிமுக அரசு கொறடாவை கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்…\nஅதிமுக அரசு கொறடாவை கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்…\nஅரியலூர் அண்ணா சிலை அருகில் அரியலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரத்தில் தலையிட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் குடிமராமத்து பணி உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களில் ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதி இல்லாமல் பணிகளை ஆளுங்கட்சியினருக்கு வழங்கி வருவதாகவும், ஊராட்சியில் 15 சதவீதம் கமிஷன் கேட்பதாகவும் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு தலைமை கொறடா ராஜேந்திரனுக்கு உடந்தையாக மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சிஒன்றிய மற்றும் உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) உள்ளிட்ட அதிகாரிகள்நடந்துகொள்வதாகவும் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் கு. சின்னப்பா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் உலகநாதன்,��கரதிமுகசெயலாளர்முருகேசன்,மாவட்டதிமுகஇளைஞரணிஅமைப்பாளர் தெய்வ இளையராஜா ,வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன்,இந்தியா தேசிய காங்கிரஸ் நகர செயலாளர் சந்திரசேகர், சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி, ஒன்றிய செயலாளர் துரை அருணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜகுமாரி அறிவழகன், சென்னிவனம்சா.கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.\nPrevious articleஅரியலூரில் சிஐடியூ நிர்வாகிகள் தலைமையில்தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.\nNext articleமுகக்கவசத்துடன் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை… கோவையில்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தியாகி திலீபன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி\nகும்பகோணத்தில் முகக் கவசம் இல்லாமல் செல்பவர்களுக்கு அபராதம் வசூல் செய்த நகராட்சி சுகாதார அலுவலர்…\nநிலக்கரி ஏற்றிவந்த டேரஸ்லாரி கவிழ்ந்ததால் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.\nஅனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கருத்து\nதிண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகே அரசு பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர்...\nபாபநாசம் அருகே ஐம்பொன் சிலை கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nationalprioritiespartnership.org/ta/d-bal-max-review", "date_download": "2020-09-27T00:44:08Z", "digest": "sha1:HJMFDEPN7PHUAINGHBSQ2QB23TAHHCFI", "length": 28928, "nlines": 105, "source_domain": "nationalprioritiespartnership.org", "title": "D Bal Max ஆய்வு, நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா?", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்Chiropodyசுறுசுறுப்புநோய் தடுக்கமுடிசுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nD Bal Max அனுபவங்கள்: தூரத்திலிருந்தும் தசையை வளர்ப்பதற்கு இன்னும் பொருத்தமான தீர்வு உள்ளதா\nஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கு D Bal Max வெளிப்படையாக மிகவும் உகந்த வழியாகும். பல மகிழ்ச்சியான பயனர்கள் ஏற்கனவே காட்டியுள்ளனர்: தசையை உருவாக்குவது மிகவும் எளிதானது. D Bal Max தயாரிப்பு கூறுவதை எவ்வளவு தூரம் பின்பற்றுகிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை தசையை உருவாக்க இது உண்மையில் உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை இப்போது எங்கள் வழிகாட்டியில் நீங்கள் காணலாம்:\nD Bal Max பற்றி ஒருவர் என்ன கற்பிக்க வேண்டும்\nD Bal Max உற்பத்தியின் விருப்பம் தசை வெகுஜனத்தை அதிகரிப்பதாகும். பயனர்கள் தயாரிப்பை சுருக்கமாகவும் நீண்ட காலத்திலும் பயன்படுத்துகிறார்கள் - விரும்பிய முடிவுகள் மற்றும் உங்கள் மீதான தனிப்பட்ட விளைவுகளைப் பொறுத்து.\nமிகுந்த மகிழ்ச்சியடைந்த பயனர்கள் D Bal Max மூலம் தங்களின் மிகப்பெரிய சாதனைகளைப் பற்றி தெரிவிக்கின்றனர். சுருக்கமாக மிக முக்கியமான தகவல்கள்:\nD Bal Max பின்னால் உள்ள நிறுவனம் ஒரு நல்ல பெயரைக் கொண்டுள்ளது மற்றும் நீண்ட காலமாக இணையத்தில் நிதியை விற்பனை செய்து வருகிறது - இதன் விளைவாக, தயாரிப்பாளர்கள் பல வருட அனுபவத்தை உருவாக்கியுள்ளனர்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nஅதன் உயிரியல் அடிப்படையில் D Bal Max பயன்பாடு பாதிப்பில்லாதது என்று எதிர்பார்க்கலாம்.\nநிறுவனம் D Bal Max விற்கிறது, இதன் விளைவாக ஒரு தயாரிப்பு, இது தசையை வளர்ப்பதற்கான நோக்கத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.\nஇது உங்களுக்காக எதைப் பற்றியது என்பதில் சரியான கவனம் செலுத்துவது - அதைக் கண்டுபிடிப்பது கடினம், ஏனெனில் தற்போதைய தயாரிப்புகள் மேலும் மேலும் நோக்கங்களை உள்ளடக்குகின்றன, எனவே விற்பனையாளர் அவற்றை ஒரு வகையான காப்புரிமை தீர்வாக விற்க முடியும்.\nஇதன் விளைவாக, ஆரோக்கியமான பொருட்கள் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன அல்லது இல்லை, அதனால்தான் இந்த தயாரிப்புகள் பயனற்றவை.\nD Bal Max வெப்ஷாப்பில் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து வாங்கலாம், இது இலவசமாகவும் விரைவாகவும் அனுப்பப்படுகிறது.\nஎந்த பயனர்கள் D Bal Max வாங்க வேண்டும்\nஇதை விரைவாக விளக்கலாம். Revitol Hair Removal Cream கூட சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது. எங்கள் மதிப்பீடுகள் D Bal Max சில பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றன.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தசைக் கட்டமைப்பால் துன்புறுத்தப்படும் எந்தவொரு மனிதனும் D Bal Max மூலம் வேகமாக முன்னேறுவான் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇருப்பினும், நீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே விழுங்க முடியும் மற்றும் உங்கள் எல்லா தேவைகளையும் உடனடியாக தீர்க்க முடியும் என்று நீங்கள் நம்பும் வரை, நீங்கள் மீண்டும் சிந்திக்க வேண்டும். நீங்கள் உடல் கட்டுப்பாடு மற்றும் பிடிவாதம் இருக்க வேண்டும், ஏனென்றால் உடல் தொடர்பான மாற்றங்கள் கடினமானவை.\nஇந்த கட்டத்தில் D Bal Max வழியைக் குறைக்க முடியும். நிச்சயமாக, இதை நீங்கள் ஒருபோதும் தவிர்க்க முடியாது. நீங்கள் போதுமான வயதாகி, தசையை உருவாக்க விரும்பினால், நீங்கள் இந்த தயாரிப்பை உருவாக்கலாம், அதை நோக்கத்துடன் பயன்படுத்தலாம் மற்றும் சரியான நேரத்தில் வெற்றியை அனுபவிக்கலாம்.\nD Bal Max நிலையான அம்சங்கள் வெளிப்படையானவை:\nஒரு சிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் இனிமையான பயன்பாடு 100% இயற்கை பொருட்கள் அல்லது பொருட்களை வழங்குகிறது\nமருந்தாளருக்கான பயணத்தையும், தசையை வளர்ப்பதற்கான ஒரு மருந்தைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடலையும் நீங்களே காப்பாற்றுகிறீர்கள்\nமருத்துவரிடமிருந்து உங்களுக்கு மருந்து பரிந்துரை தேவையில்லை, ஏனென்றால் மருத்துவ ஆலோசனையின்றி இணையத்தில் தயாரிப்பு வாங்கப்படலாம், மேலும் சாதகமான சொற்களிலும்\nநீங்கள் தசை வளர்ச்சியைப் பற்றி மகிழ்ச்சியுடன் பேசுகிறீர்களா முன்னுரிமை இல்லையா நீங்கள் செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் இந்த தயாரிப்பை நீங்களே ஆர்டர் செய்யலாம், மேலும் ஆர்டரைப் பற்றி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்\nD Bal Max அந்தந்த விளைவு\nதனித்தனி பொருட்களின் கலவை ஒன்றாக ஒன்றாக இருப்பதால் தான் D Bal Max சிறந்த விளைவு அடையப்பட்டது.\nD Bal Max போன்ற நிலையான தசைக் கட்டமைப்பிற்கு இயற்கையான தீர்வை உருவாக்கும் ஒரு விஷயம், இது உடலில் உள்ள உயிரியல் செயல்பாடுகளுடன் மட்டுமே தொடர்பு கொள்கிறது.\nமில்லியன் கணக்கான ஆண்டுகள் பரிணாமம் என்பது ஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கான அத்தியாவசிய செயல்முறைகள் அனைத்தும் கிடைக்கின்றன, மேலும் அவை மிகவும் எளிமையாக தொடங்கப்பட வேண்டும்.\nஇப்போது காட்டப்பட்டுள்ள விளைவுகள் வெளிப்படையானவை:\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாக செயல்பட முடியும் - ஆனால் அது செய்ய வேண்டியதில்லை. மருந்துகள் தனிப்பட்ட ஒழுங்கற்ற நிலைமைகளுக்கு உட்பட்டவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையாகவும் தீவிரமாகவும் இருக்கும்.\nநீங்கள் இங்கே மட்��ுமே D Bal Max -ஐ வாங்க வேண்டும் என்பது வெளிப்படையானது\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nD Bal Max எந்த பொருட்களைக் காணலாம்\nD Bal Max பொருட்களின் கலவை நன்கு சீரானது மற்றும் அடிப்படையில் பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஇது தவிர, அந்த ஊட்டச்சத்து யில் எந்த மருந்துக் கூறுகள் உள்ளன என்பதைத் தவிர, அத்தகைய பொருட்களின் அளவின் அளவும் ஒரு உயர்ந்த பாத்திரத்தை வகிக்கிறது.\nநல்ல பகுதியில் உள்ள தயாரிப்புகளின் தற்போதைய நிலையில் உள்ள அனைத்தும் - இந்த கட்டத்தில் இருந்து, எனவே நீங்கள் நிச்சயமாக எந்த தவறும் செய்யாமல் நம்பிக்கையுடன் ஒரு ஆர்டரை வைக்கலாம்.\nதேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. இதன் விளைவாக, இது கவுண்டரில் கிடைக்கிறது.\nஉற்பத்தியாளர் மற்றும் நெட்வொர்க்கில் அறிக்கைகள் மற்றும் மதிப்புரைகள் இரண்டும் ஒருமனதாக உள்ளன: D Bal Max உற்பத்தியாளரின் கூற்றுப்படி அழைக்கிறது, சில மதிப்புரைகள் மற்றும் இணையம் விரும்பத்தகாத பக்க விளைவுகள் இல்லை. இது அநேகமாக Zeus விட வலுவாக இருக்கும்.\nஎனவே, அளவு, பயன்பாடு மற்றும் நிறுவனம் குறித்த இந்த தயாரிப்பாளர் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் தயாரிப்பு சோதனைகளில் குறிப்பாக வலுவாக இருந்தது, இது வாடிக்கையாளர்களின் சிறந்த வெற்றியை நிரூபிக்கிறது.\nஎனவே, சரிபார்க்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பிரத்தியேகமாக D Bal Max ஆர்டர் செய்வதை உறுதி செய்ய வேண்டும் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தவிர்க்க. ஒரு கள்ள தயாரிப்பு, சாதகமான செலவு காரணி உங்களை கவர்ந்திழுத்தாலும், பொதுவாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nஇந்த தயாரிப்பு பற்றி ஒரு நபர் என்ன கவனிக்க வேண்டும்\nD Bal Max முழுவதும் உங்களுடன் எளிதாக அழைத்துச் செல்லலாம், யாரும் கவனிக்க மாட்டார்கள். முடிவில், அனைத்து விவரங்களையும் அறியாமல், உட்கொள்ளல் அல்லது முன்கூட்டியே திட்டமிடுவதற்கான பரிந்துரைகளை கையாள்வது த��வையற்றது.\nD Bal Max முன்னேற்றம்\nD Bal Max மூலம் தசை வெகுஜனத்தை அதிகரிப்பது மிகவும் எளிதானது\nஏற்கனவே பல கருத்துக்கள் மற்றும் சோதனை அறிக்கைகள் எனது கருத்தில் இதை நிரூபித்துள்ளன.\nயாராவது தீவிர முன்னேற்றத்தை உணரும் வரை, அதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nமுடிவுகள் எவ்வளவு விரைவில் தெரியும் நீங்களே கண்டுபிடிக்க வேண்டும் D Bal Max எதிர்பார்த்த விளைவுகளை குறுகிய நேரத்திற்குப் பிறகு நீங்கள் உணரலாம்.\nகோட்பாட்டளவில், D Bal Max விளைவுகள் பிற்காலத்தில் ஸ்பாவில் D Bal Max வாய்ப்பில்லை.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது சொந்த குடும்பம், மாற்றம் குறிப்பாக வேலைநிறுத்தம்.\nபிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள். பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nஉங்கள் நண்பர்கள் நிச்சயமாக கூடுதல் மகிழ்ச்சியைக் குறிப்பிடுவார்கள்.\nD Bal Max விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nD Bal Max தாக்கம் உண்மையில் நல்லது என்பதை அறிய, சமூக ஊடக அனுபவங்கள் மற்றும் பயனர் மதிப்புரைகளை ஒரு கண் வைத்திருப்பது மதிப்பு. ஆய்வுகள் கிட்டத்தட்ட ஒருபோதும் பயன்படுத்தப்படுவதில்லை, ஏனெனில் அவை வழக்கமாக மருந்து சக்தியுடன் மட்டுமே நுகரப்படுகின்றன செய்தார்.\nவாடிக்கையாளர்கள், மதிப்புரைகள் மற்றும் நேரடி ஒப்பீடுகளின் வெற்றிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், D Bal Max உடன் நேர்மறையான முடிவுகளின் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க முடிந்தது:\nஎதிர்பார்த்தபடி, இவை தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் தயாரிப்பு ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாக, முடிவுகள் கணிசமானதாகத் தோன்றுகின்றன, அது நிச்சயமாக உங்களுடன் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒரு Saw Palmetto மதிப்பாய்வையும் பாருங்கள்.\nஉற்பத்தியின் நுகர்வோர் என்ற முறையில் பின்வரும் உண்மைகளைப் பற்றி நீங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க முடியும்:\nகீழே வரி, நான் என்ன அனுமானத்திற்கு வருகிறேன்\nசோதனை அறிக்கைகள் முதல் வெற்றிகள் வரை திருப்தியான பதிவுகள் மீது பயனுள்ள கலவையிலிருந்து உற்பத்தியாளர்கள் வாக்குறுதியளித்தனர்.\nமேலும், பயனற்ற பயன்பாடு சில நிமிடங்கள் மட்டுமே இழப்பதால், சிக்கலற்ற பயன்பாடு பெரிய பிளஸ் ஆகும்.\nஎனது விரிவான ஆன்லைன் ஆராய்ச்சி மற்றும் \"\" தொடர்பாக ஏராளமான நுட்பங்களைப் பயன்படுத்தும் எனது சோதனைகளின் அடிப்படையில், இந்த தயாரிப்பு போட்டியை விட பல மடங்கு அதிகமாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஎனவே நீங்கள் தலைப்பில் ஆர்வமாக இருந்தால், D Bal Max ஒரு நல்ல யோசனையாக இருக்கும். இருப்பினும், நீங்கள் நிச்சயமாக ஒரு கூடுதல் குறிப்புக்கு கவனம் செலுத்த வேண்டும்: உற்பத்தியாளரின் மூலமாக மட்டுமே தயாரிப்பை வாங்கவும். மூன்றாம் தரப்பு சப்ளையர்களிடமிருந்து நீங்கள் பெறுவதை இது ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.\nசுருக்கமாக, நாம் சொல்லலாம்: D Bal Max அனைத்து அம்சங்களிலும் அளித்த வாக்குறுதிகளை வைத்திருக்கிறார், எனவே இது நிச்சயமாக சோதனைக்குரியது.\nஇந்த தயாரிப்புக்கான கொள்முதல் விருப்பங்களைத் தேடுவதற்கு முன்பு அவசரமாகப் படியுங்கள்\nஎந்தவொரு சந்தேகத்திற்கிடமான இணைய கடைகளிலும் வாக்குறுதிகள் முறையீடு செய்வதால் தவறாகப் பெறப்போகிறது.\nநீங்கள் பயனற்றதாக இருக்கும் போலி தயாரிப்புகளை விற்றுவிட்டீர்கள், பெரும்பாலும் உங்கள் ஆரோக்கியத்தை கூட அழிக்கலாம். கூடுதலாக, தள்ளுபடிகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன, ஆனால் இறுதியில், நீங்கள் இன்னும் அதிகமாக செலுத்துகிறீர்கள். Black Mask ஒப்பீட்டையும் பாருங்கள்.\nஎனவே, இறுதி பரிந்துரை: இந்த தீர்வை முயற்சிக்க முடிவு செய்தால், அசல் முகப்புப்பக்கத்தை தொடர்ந்து பயன்படுத்தவும்.\nசாதகமான கொள்முதல் விலை, நம்பிக்கைக்குரிய சேவை தொகுப்பு மற்றும் நம்பகமான பொருட்களை வழங்குவதற்கான கலப்படமற்ற வழிமுறைகளை இங்கே காணலாம்.\nஇந்த வழியில், உகந்த விற்பனையாளரை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள்:\nஇணையத்தில் தைரியமான கிளிக்குகளை நீங்கள் தவிர்க்க வேண்டும் - நாங்கள் கண்காணிக்கும் சேவைகளைப் பயன்படுத்தவும். மிகக் குறைந்த செலவு மற்றும் சரியான விநியோக நிலைமைகளுக்கு நீங்கள் உண்மையிலேயே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த இணைப்புகளை எப்போதும் சரிபார்க்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்.\nHammer of Thor மதிப்பாய்வையும் காண்க.\nD Bal Max க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇப்போது D Bal Max -ஐ முயற்சிக்கவும்\nD Bal Max க்கான சிறந்த மூலத்தை எங்��ள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-27T00:38:05Z", "digest": "sha1:F3VZAV7O4RYI5RY64WI24AD5G3FACDH7", "length": 9741, "nlines": 160, "source_domain": "navaindia.com", "title": "தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு; உயர் அதிகாரிக்கு கடிதம் - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு; உயர் அதிகாரிக்கு கடிதம்\nதமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு; உயர் அதிகாரிக்கு கடிதம்\nசரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையராக பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த பாலமுருகன், இந்தி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுங்கவரி வாரிய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅண்மையில், இயக்குனர் வெற்றி மாறன், டெல்லி விமான நிலையத்தில் தனக்கு இந்தி மொழி தெரியாததால் தான் அவமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், எதிர்க்கட்சிகள், திரைத்துறையினர் என பலரும் செப்டம்பர் 6ம் தேதி ட்விட்டரில் இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்டிங் செய்தனர். அதற்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் திமுக வேணாம் போடா என்று டிரெண்டிங் செய்தனர்.\nமுன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சி திமுகவும் ஒரு சேர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மூன்றாவது மொழி இந்தி கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்தாலும் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்று தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.\nஇந்த நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையராக பணிபுரியும் பாலமுருகன் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கியதில் துளியும் விருப்பமில்லை. இந்தி பிரிவில் உள்ள 3 அதிகாரிகளும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், இந்தி தெரியாது. அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இர���ப்பதால் புரியாமல் கையெழுத்திடும் நிலை” உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil “\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று – 85 பேர் உயிரிழப்பு\nபாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை\nசிங்கிள் மதர்.. மகனுக்காக எதையும் கடந்து வாழும் ஜி தமிழ் மகேஷ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/hollywood.html", "date_download": "2020-09-26T23:52:20Z", "digest": "sha1:EWPE4FYKGHH53MHLEWU7RFNKTBPYR3MY", "length": 17725, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | hollywood round up - Tamil Filmibeat", "raw_content": "\n8 hrs ago பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\n9 hrs ago கிளாசிக்கல் டான்ஸில் கலக்கும் லட்சுமி மேனன்.. அசந்து போன ரசிகர்கள்\n9 hrs ago அந்த பாட்டுக்காக மண்டியிட்டு அழுதார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. கண்கலங்கி உருகும் வித்யாசாகர்\n10 hrs ago வீட்டில் ஆர்கானிக் தோட்டம்.. கலக்கும் மோகன்லால்.. வைரலாகும் புகைப்படம் \nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nNews எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசா���் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகப்பல் காதலை விளக்கிய டைட்டானிக் திரைப்படத்தின் ஹீரோயின் கேட்வின்ஸ்லெட், ஜெர்மனி தொலைக்காட்சி நிறுவனத்தாரால் வழங்கப்படும் உயர்ந்தவிருதான கோல்டன் கேமரா விருது பெற்றுள்ளார்.\nடைட்டானிக் திரைப்படம், மேற்கு ஐரோப்பாவில் தெலைக்காட்சியில்ஒளிபரப்பானபோது 1.3 கோடி பேர் இந்தபடத்தை பார்த்தார்கள்.\nபியூர்டோரிகோவைச் சேர்ந்த பாப் பாடகர் ரிக்கி மார்ட்டின், சர்வதேச இசைப் பிரிவில்விருது பெற்றார். டைடர் பாப், சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டார்.\nபெர்லின் நகரில் பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறும் விழாவின்போது இந்த விருதுகள்வழங்கப்படும்.\nலாஸ் ஏஞ்சல்ஸ்: லத்தீன் அழகி என வர்ணிக்கப்படும் ஜெனிபர் லோபஸின்,சமீபத்திய பாப் ஆல்பம் அமெரிக்காவில் சக்கை போடு போடுகிறது.\nபாப் இசையில் மட்டுமல்லாது, சில திரைப்படங்களிலும் தலை காட்டியவர் லோபஸ்(அனகோண்டாவை யாரும் மறந்திருக்க முடியாது).\nஅவரது திரைப்படமான தி வெட்டிங் பிளானர்என்ற படத்தின் பாடல்கள் தற்போதுசக்கை போடு போடுகின்றன.\nஅதே போல, புதன்கிழமை வெளியான புதிய பாடல் ஆல்பமான \"ஜே.லோவெளியான முதல் நாளே 2,72,000 கேசட்டுகள் விற்பனையாகின.\nலோபஸ்சுக்கு உள்ள ஒரே பிரச்சனை அவரது காதலனும் ராப் பாடகருமான பபிகோம்ப் தான். அனுமதியின்றி துப்பாக்கி வைத்துக் கொண்டிதற்காகவும், லஞ்சம்வாங்கியதற்காகவும் விசாரணையில் சிக்கியிருக்கிறார் கோம்ப்.\nலண்டன்: ஆஸ்கர் விருதுக்கு நிகரான இங்கிலாந்தின் \"பாஃப்டா விருதுக்கு, சமீபத்தில்வெளியான கிளேடியேட்டர் மற்றும் சீன தற்காப்பு கலை குறித்த \"கிரெளச்சிங் டைகர்அன்ட் ஹிடன் டிராகன் ஆகிய படங்கள் அதிக விருதுகளுக்குபபரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nஇரு படங்களும் மொத்தம் தலா 14 பிரிவுகளில் விருதுக்குப் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளன. கிரேக்கப் புராணத்தை அடிப்படையாகக் கொண்டுதயாரிக்கப்பட்டது கிளேடியேட்டர்.\nஇந்த விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களும், படங்களும் பிப்ரவரி25-ம் தேதி நடைபெறும் கண்கவர் நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்படும். அதற்குஅடுத்த ஒரு மாதத்தில் ஆஸ்கர் விருது விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த படம���, சிறந்த இயக்குநர் (ஆங்க் லீ), சிறந்த நடிகை (மிச்சேல் யியோ) ஆகியமூன்று பிரிவுகளில் கிரெளச்சிங் டைகர் மற்றும் ஹிடன் டிராகன் படம்பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஅதே பிரிவுகளில் கிளேடியேட்டர் படமும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஇந்தப் படங்கள் தவிர, அல்மோஸ்ட் பேமஸ், எரின் புரோக்விச், பில்லி எலியட் ஆகியபடங்களும் தலா 11 விருதுகள் வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nசிறந்த நடிகர் விருது ருஸ்ஸல் கிரெளவ், மைக்கேல் டக்ளஸ், டாம் ஹாங்க்ஸ், ஜெப்ரிரஷ், ஜேமி பெல் ஆகியோர் சிறந்த நடிகர் பிரிவில் கடுமையான போட்டியில்உள்ளனர்.\nசிறந்த நடிகை பிரிவிலும் கடும் போட்டி இருக்கிறது. ஜூலியட் பினோச், கேட் ஹட்சன்,ஜூலியா ராபர்ட்ஸ், ஹிலாரி ஸ்வாங்க், மிச்சல் யியோ ஆகியோர் உள்ளனர்.\nஜுலியட் (சோகோலட்), காடே ஹட்சன் ( அல்மோஸ்ட் பேமஸ்), ஜுலியா ராபர்ட்ஸ்(எரின் புரோகோவிச்), ஹிலாகி ஸ்வாங் (பாய்ஸ் டோன்ட் க்ரை மற்றும் மிக்சேலி)ஆகியோர் நடிகைக்கான விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.\n3 விருதுகளை வென்றது மூத்தோன் .. நிவின்பாலிக்கு உலகஅரங்கில் கிடைத்த பெரிய அங்கீகாரம் \nவெற்றி பெற்ற சந்தோஷத்தில் குதித்த நடிகை.. டிரெஸ் கழண்டு விழுந்து எல்லாமே தெரிஞ்சுடுச்சு\nமறுக்கப்பட்டது தேசிய விருது.. குவிகிறது பல திரை விருதுகள்.. பேரன்பிற்கு கிடைத்த பேரன்பு\nசாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’\nநல்ல சினிமா நிச்சயம் வெற்றி பெறும்\nபடபடத்த செர்னோபில்.. கலக்கிய ஜிஓடி.. ஷாக் தந்த மினி சீரிஸ்.. எம்மி விருது விழாவில் என்ன நடந்தது\nவெளிவரும் முன்பே... இரண்டு சர்வதேச விருதுகளை தட்டிச்சென்ற விஜய் சேதுபதி படம்\nநான் உயிரோடு இருப்பதற்கு ரசிகர்கள்தான் காரணம் என பாடகி சுசீலா உருக்கம்\nகோல்டன் குளோப் விருதுகள் 2018: ரோமாவுக்கு 2 ஆனால் கிரீன் புக்கிற்கு மூன்றா\nவிருது விழாவுக்கு தேவதை போன்று வந்த ஐஸ்வர்யா ராய்: மாஜி காதலரை பார்த்து நெளிந்த ஆலியா\n16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா... தமிழ் படங்களுக்கு அழைப்பு\n'பாலா கள்ளா எதை நாம் விற்கப்போகிறோம்'.... கேட்கும் சூர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரொம்ப கஷ்டமா இருக்கு.. மின்சார கனவு நினைவுகளை ஷேர் செய்து இயக்குநர் ராஜிவ் மேனன் உருக்கம்\nஅல்லாடுகிறேன்.. எஸ்.பி.பியின் இழப்பை எந்த வார்த்தைக் கொண்டு நிரப்புவது\nலவ் யூ ஆல்.. மறக்க முடியாத அந்த மூன்று வார்தை.. எஸ்பிபி எழுதிய கடைசிக் கடிதம்\nபாடகர் எஸ்.பி.பி-யின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட நடிகர் விஜய்\nSPB-அங்கு மட்டும் போகவே இல்லை | Tamil Filmibeat\nSPB-க்காக 2 மாதங்கள் காத்திருந்த MGR |Tamil Filmibeat\nSPB உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/10/blog-post_31.html", "date_download": "2020-09-27T01:22:02Z", "digest": "sha1:75OGX64HYQ7BO372GS6SPCJMKLCJM4LT", "length": 17528, "nlines": 344, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "சிறுபான்மையினர் மூன்றாம் தரப்புக்கு வாக்களிப்பது தவறாகும்: கிண்ணியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்", "raw_content": "\nசிறுபான்மையினர் மூன்றாம் தரப்புக்கு வாக்களிப்பது தவறாகும்: கிண்ணியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nசிறுபான்மையினர் மூன்றாம் தரப்புக்கு வாக்களிப்பது தவறாகும்:\nகிண்ணியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nபிரதான கட்சிகள் மீதான விரக்தியில் மூன்றாம் தரப்புக்கு வாக்களிப்பது பற்றி சிறுபான்மை சமூகம் சிந்திக்க முடியாது. இதன்மூலம் வாக்குகள் வீணடிக்கப்படுவதுடன், எதிரணி வேட்பாளர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சிறுபான்மை சமூகம் இவ்வாறானதொரு தவறை செய்யமுடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (30) திருகோணமலை, கிண்ணியாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது;\nஏப்ரல் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அச்சுறுத்தல்கள், பாதுகாப்பற்ற சூழல், அவதூறு குற்றச்சாட்டுகள், முஸ்லிம் தலைமைகளுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் என நாலாபுறங்களிலும் பலவிதமான நெருக்கடிகளை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியது.\nஇத்தகைய இக்கட்டான சூழலுக்கு எமது சமூகத்தை ஆளாக்கிய தரப்பை வெற்றபெறச் செய்வதற்கு நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்களா என்று சிந்தியுங்கள். இந்த ஜனாதிபதி தேர்தலானது முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய சவாலான தேர்தல் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nகுருநாகல் வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட போலிக் குற்றச்சாட்டு���ளினால் பின்னணியிலிருந்த கும்பல்கள் இப்போது எந்த தரப்பில் சங்கமித்திருக்கின்ற என்று பாருங்கள். இந்த சூழலில் எங்கள் மத்தியில் வேறொரு தெரிவு இருக்கமுடியாது. ஆகவே, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நாங்கள் அனைவரும் ஒருமித்து தெரிவுசெய்த புதிய யுகத்தின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறோம்.\n1988ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியான பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக தற்போது சஜித் பிரேமதாச களமிறங்கியிருக்கிறார். நாங்கள் இவரை வேட்பாளராக பெயரிட்டமை குறித்து சிறுபான்மை கட்சிகள் என்றவகையில் பெருமை கொள்கிறோம்.\nகடந்த அரசாங்கம் தொட்டு இன்றுவரை சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்தில் உத்தரவாதமளிக்கலாம் என்ற திடமான நம்பிக்கையில்தான் நாங்கள் அவருடன் இந்தப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம்.\nபிரதான கட்சிகள் மீதான விரக்தியின் அடிப்படையில் சிலர் மாற்றுக்கட்சிக்கு வாக்களிப்பது பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். பிரதான வேட்பாளர்களில் ஒருவர் 50% வாக்குகளை பெறாவிடின், மூன்றாவது வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணாகிவிடும். சிறுபான்மை சமூகம் இவ்வாறானதொரு தவறை செய்யமுடியாது.\nஎமது விரக்தியை காட்டுவதற்காக மூன்றாவது வேட்பாளருக்கு வாக்களிப்பது தேர்தல் உக்தியல்ல. இத்தகைய செய்கையினால் தப்பித்தவறியாவது மாற்றுத் தரப்பு வென்றுவிட்டால், நாங்கள் இந்த மண்ணில் அடிமைகளாக வாழ்வதற்கு தயாரா என்பது குறித்து சிந்தித்துக்கொள்ளுங்கள்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/travel-to-kodaikanal-without-e-pass/", "date_download": "2020-09-26T23:22:13Z", "digest": "sha1:J734ZBOOH6MD7KNBQW4UBNAG5UWJL2WG", "length": 16626, "nlines": 239, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "கொடைக்கானலுக்கு இ- பாஸ் இன்றி சுற்றுலா செல்லலாம்..! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nகொடைக்கானலுக்கு இ- பாஸ் இன்றி சுற்றுலா செல்லலாம்..\nகொடைக்கானலுக்கு இனி இ- பாஸ் இன்றி சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள��ளதாவது:\nகொடைக்கானல் மலைப்பகுதிக்கு இனி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இ- பாஸ் இன்றி, பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் செல்லலாம்.\nமுதல்கட்டமாக வெள்ளி நீர்வீழ்ச்சி பூங்காவினுள் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபடிப்படியாக அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்படும்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்..\nசென்னை அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்க சட்ட மசோதா தாக்கல்..\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு; ஹெச்.ராஜா பதவியிலிருந்து நீக்கம்..\nமக்களிடம் கருத்துக்களை கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டுமா – வானதி சீனிவாசன், பா.ஜ.க\nமன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா ஆழமாக உணர்கிறது – ராகுல்காந்தி\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார் – டிடிவி தினகரன் இரங்கல்..\nவரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..\nதிரையரங்குகளை திறக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும்; அமைச்சர் கடம்பூர் ராஜு..\nசிஎஸ்கே-வின் தோல்விக்கு இதுதான் காரணம்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்..\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் 2020: டெல்லி – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை; பலம், பலவீனம் என்ன \nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..\nஆரக்கிள் கார்ப்பிற்கு டிக் டாக் செயலியை விற்க பைட் டான்ஸ் திட்டம்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nFlipkart Quick : 90 நிமிடத்தில் Quick டெலிவரி வழங்கும் Flipkart-ன் புதிய திட்டம்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nநாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கின்றன – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nநடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள்; சினிமாவை தடை செய்யலாமா சூர்யாவிற்கு காயத்ரி ரகுராம் கேள்வி..\n“தமிழ் பேசும் இந்தியன்.. இந்தி தெரியாது போடா” – இசையமைப்பாளர் யுவனின் வைரல் புகைப்படம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஇராமநாதபுரம்: மர்ம கும்பலால் இளைஞர் குத்திக் கொலை\n“இப்போது நாங்கள் மூன்று பேர்” – அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி\nகூட்டுப் பிரார்த்தனை; ட்ரெண்டிங்கில் #GetWellSoonSPBSIR\nஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படும்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nTVS நிறுவனத்தின் புதிய சலுகை – இப்போது வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள்.\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nபோதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் நடிகை தீபிகா படுகோன்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் 1 லட்சம் கோடி ரூபாய் பணபரிமாற்றம் – பிரதமர் மோடி தகவல்..\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு ஒடிசாவில் மணல் சிற்பம் உருவாக்கி புகழஞ்சலி..\nபோதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் நடிகை ரகுல் பிரீத் சிங்..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை; ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அதிரடி\nஇனி இந்த வங்கியில் 2000 ரூபாய் பரிவர்த்தனை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/who-is-the-next-ipl-sponsorship-bcci-report/", "date_download": "2020-09-27T00:44:46Z", "digest": "sha1:ORWXFQFDLVNACVA6YI6AAYF6TAUJPQLF", "length": 21127, "nlines": 254, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "அடுத்த IPL விளம்பரதாரர் யார்? : BCCI அறிக்கை - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஅடுத்த IPL விளம்பரதாரர் யார்\nவிவோ சீன நிறுவனம், ஐபிஎல் ஒப்பந்தத்தை ரத்து செய்த அடுத்த ஒரு வாரத்தில் புதிய விளம்பரதாரரைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது பிசிசிஐ.\nஇந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.\nசெப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.\nலடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே ஜூன் மாதம் திடீரென மோதல் ஏற்பட்டது.\nஇதில் இரு தரப்பைச் சோந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா்.\nஇந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. அதேபோல சீன ராணுவத்திலும் கடும் உயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து சீனப் பொருள்களை இந்தியர்கள் வாங்கக் கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் ஐபிஎல் விளம்பரதாரராக சீன நிறுவனமான விவோ தொடரும் என பிசிசிஐ அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது.\nஇதையடுத்து ஐபிஎல் 2020 போட்டிக்காக பிசிசிஐயும் விவோ நிறுவனமும் தங்களுடைய கூட்டணியை ரத்து செய்வதாக அறிவித்தன.\nஇந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான புதிய விளம்பரதாரரைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது பிசிசிஐ.\nஇதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\n* ஐபிஎல்-லின் புதிய விளம்பரதாரருக்கான விண்ணப்பத்தை அனுப்பும் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ. 300 கோடிக்கும் குறைவாக இருக்கக்கூடாது.\n* அதிகமான தொகையை வழங்கும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என்பது கட்டாயமில்லை. பல அம்சங்களையும் பரிசீலித்த பிறகே நிறுவனத்தை பிசிசிஐ தேர்வு செய்யும்.\n* விளம்பரதாரருக்கான ஒப்பந்தக் கால அளவு – ஆகஸ்ட் 18 முதல் டிசம்பர் 31 வரை மட்டுமே\n* ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். நான்கு நாள் கழித்து விளம்பரதாரரின் தேர்வு குறித்து பிசிசிஐ அறிவிப்பு வெளியிடும்.\nஇந்த வருட ஐபிஎல்-லின் விளம்பரதாரருக்கான போட்டியில் அமேசான், டாடா குழுமம், அதானி குழுமம், டிரீம் 11 எனப் பல முன்னணி நிறுவனங்கள் உள்ளன.\nதற்போது இப்போட்டிய���ல் பதஞ்சலி நிறுவனமும் இணைந்துள்ளது.\nபதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே. திஜாராவாலா ஒரு பேட்டியில் கூறியதாவது: இந்த வருட ஐபிஎல் விளம்பரதாரருக்கான போட்டியில் பதஞ்சலி நிறுவனமும் உள்ளது.\nஇதன்மூலம் பதஞ்சலி பிராண்டை உலகளவில் பிரபலப்படுத்த முடியும். பிசிசிஐயிடம் எங்கள் கோரிக்கையை விரைவில் தெரிவிப்போம் என்றார்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← 11ஆம் வகுப்பில் சேர விண்ணப்பித்துள்ளார் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஜகர்நாத் மஹ்தே\nஅங்கொடா லொக்கா வழக்கு… விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு; ஹெச்.ராஜா பதவியிலிருந்து நீக்கம்..\nமக்களிடம் கருத்துக்களை கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டுமா – வானதி சீனிவாசன், பா.ஜ.க\nமன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா ஆழமாக உணர்கிறது – ராகுல்காந்தி\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார் – டிடிவி தினகரன் இரங்கல்..\nவரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..\nதிரையரங்குகளை திறக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும்; அமைச்சர் கடம்பூர் ராஜு..\nசிஎஸ்கே-வின் தோல்விக்கு இதுதான் காரணம்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்..\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் 2020: டெல்லி – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை; பலம், பலவீனம் என்ன \nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..\nஆரக்கிள் கார்ப்பிற்கு டிக் டாக் செயலியை விற்க பைட் டான்ஸ் திட்டம்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nFlipkart Quick : 90 நிமிடத்தில் Quick டெலிவரி வழங்கும் Flipkart-ன் புதிய திட்டம்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nநாடாளு���ன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கின்றன – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nநடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள்; சினிமாவை தடை செய்யலாமா சூர்யாவிற்கு காயத்ரி ரகுராம் கேள்வி..\n“தமிழ் பேசும் இந்தியன்.. இந்தி தெரியாது போடா” – இசையமைப்பாளர் யுவனின் வைரல் புகைப்படம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஇராமநாதபுரம்: மர்ம கும்பலால் இளைஞர் குத்திக் கொலை\n“இப்போது நாங்கள் மூன்று பேர்” – அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி\nகூட்டுப் பிரார்த்தனை; ட்ரெண்டிங்கில் #GetWellSoonSPBSIR\nஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படும்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nTVS நிறுவனத்தின் புதிய சலுகை – இப்போது வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள்.\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nபோதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் நடிகை தீபிகா படுகோன்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் 1 லட்சம் கோடி ரூபாய் பணபரிமாற்றம் – பிரதமர் மோடி தகவல்..\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு ஒடிசாவில் மணல் சிற்பம் உருவாக்கி புகழஞ்சலி..\nபோதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் நடிகை ரகுல் பிரீத் சிங்..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n இளம் வயதிலயே என்னை கேப்டனாக மாற்றியது தலைவன்தான் விராட் கோலி ஓப்பன் டாக்\nபி.வி.சிந்துவிற்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-26T23:30:30Z", "digest": "sha1:3NNIJOFJTEKK66GGPX2N5CFNOAX66JLS", "length": 5341, "nlines": 86, "source_domain": "www.tamilibrary.com", "title": "கிரஹணதன்று சொல்ல வேண்டிய சுலோகம் – தமிழ்library", "raw_content": "\nகிரஹணதன்று சொல்ல வேண்டிய சுலோகம்\nகநகருசிரா காவ்யாக்யாதா சனைஸ் சரணோசிதா\nஸ்ரிதகுருபுதா பாஸ்வத்ரூபா த்விஜாதி பசேவிதா\nவிஹித விபவா நித்யம் விஷ்ணோ பதே மணி பாதுகே\nத்வமஸி மஹதீ விஸ்வேஷாம் ந ஸூபா க்ரஹமண்டலி –749–\nஸ்ரீ மணி பாதுகையே அழகிய பொன்னிறம் -ஸ்ரீ ராமாயாணாதி காவிங்களில் புகழப் பெற்று உள்ளாய்-\nமெதுவாக சஞ்சரிக்கிறாய் -ஆசார்யர்கள் வித்வான்கள் ஆஸ்ரயிக்கின்றனர்-\nஉன் ஒளி சூர்யனை நிகர்க்கும் -அந்தணப் பெரியோர் ஆராதிகின்றனர் -எப்போதும் பகவான் திருவடியில் நின்று விளங்குகிறாய் –\nபொன் போன்ற சிவந்த அங்காரகன் ஆகிற செவ்வாய் -காவ்யன் எனப்படும் சுக்ரன் -சனைஸ்சரன் என்கிற சனி -குரு மற்றும் புதன்\nசூர்யன் சந்தரன் இவர்கள் எல்லாம் சஞ்சரிப்பது விஷ்ணு பதம் என்கிற ஆகாச மண்டலத்தில் -இவர்கள் சிலர் சில பொழுது அசுபராய் இருக்க நேரும்\nநீ ஒரு சுபமான கிரஹங்களின் தொகுப்பாக விளங்குகிறாய் -நீ எப்போதுமே சுபமே தான் விளைவிப்பாய்\nஆஞ்சநேயர் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்\nமகா சிவராத்திரி நான்கு கால பூஜை:\nஅந்தக்கரணங்கள்−சித்தம், மனம், புத்தி அகங்காரம்\nபிறந்த கிழமையின் ஆன்மிக ரகசியங்கள்\nஅகஸ்தியர் – சித்தர் பாடல்கள்\nமகா சிவராத்திரி பூஜை காலங்கள்\nசிவனிடம் இருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டியவை\nமகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி\nமஹாசிவராத்திரி விரதமும், மகத்துவமும் அனுஷ்டிக்கும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-tamil-13th-december-2018/", "date_download": "2020-09-27T01:04:22Z", "digest": "sha1:ILJC34KO6K4XZC3EROHUE2GYUZBYRPM4", "length": 11055, "nlines": 175, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Question & Answer in Tamil 13th December 2018", "raw_content": "\n1. இந்தியாவிலேயே முதல் முறையாக, முதியவர்களுக்கு, இலவசமாக நிமோனியா தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்தப்படுதியுள்ள மாநிலம்\nமுதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு, இலவசமாக நிமோனியா தடுப்பூசி போடும் திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 12 அன்று வியாசர்பாடியில் உள்ள, செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில் தொடங்கி வைக்கப்��ட்டுள்ளது.\n2. சமீபத்தில் இந்திய விமானப்படை ‘CROSS BOW-18’ என்ற பயற்சியை மேற்கொண்ட மாநிலம்\nடிசம்பர் 5 முதல் 7 வரை இந்திய விமானப்படை தனது முதலாவது ‘CROSS BOW-18’ என்ற பயற்சியை ஆந்திரபிரதேசத்தில் உள்ள சூர்யலங்கா விமானப்படைத்தளத்தில் மேற்கொண்டது. இதில் இந்திய விமானப்படையின் பல்வேறு ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன.\n3. “Hand-in-Hand” என்பது இந்தியா மற்றும் எந்த நாடுகளுக்கு இடையேயான ராணுவ பயற்சி ஆகும்\nஇந்தியா மற்றும் சீனா ராணுவத்துக்கு இடையே “Hand-in-Hand” என்ற ராணுவ பயற்சி டிசம்பர் 11 முதல் 23 வரை சீனாவின் செங்குடூ நகரில் நடைபெறுகிறது.\nகடந்த ஆண்டு சிக்கிமின் டோக்லாம் பகுதியில் இரண்டு நாட்டு இராணுவங்களுக்கு இடையே கசப்பான சூழ்நிலை உருவானதால் “Hand-in-Hand” ராணுவ பயற்சி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n4. இணையவழி குற்றங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சமீபத்தில் மத்திய அரசு துவங்கியுள்ள ட்விட்டர் கணக்கு\nஇணையவழி குற்றங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் @CyberDost என்ற ட்விட்டர்(Twitter) கணக்கை துவங்கியுள்ளது.\n5. சமீபத்தில், தெலுங்கான மாநில முதல்வராக பதவியேற்றுக்கொண்டவர்\nY. S. ராஜசேகர ரெட்டி\nAnswer: கே. சந்திரசேகர் ராவ்\nசமீபத்தில் நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் , தொடர்ந்து 2ஆவது முறையாக தெலங்கானா மாநில முதல்வராக டிசம்பர் 13 அன்று பதவியேற்றுக்கொண்டார்.\n6. சமீபத்தில் காலமான சி.என்.பாலகிருஷ்ணன் பின்வரும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்\nகேரளாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மந்திரியான சி.என்.பாலகிருஷ்ணன் சமீபத்தில் காலமானார்.\n7. சமீபத்தில், SWIFT இந்தியா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nஇந்திய ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா SWIFT இந்தியா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். SWIFT இந்தியா ஆனது பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் கூட்டு அமைப்பு ஆகும்\n8. சமீபத்தில், ‘பகவத் கீதை விழா’ நடைபெறும் இடம்\nஇந்த ஆண்டுக்கான “பகவத் கீதை விழா” ஹரியானாவின் குருக்ஷேத்திராவில் டிசம்பர் 7 முதல் 23 வரை நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு மோரீஷஸில் நடைபெற உள்ளது.\n10. சர்வதேச கன உலோக தினம் எப்���ோது அனுசரிக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20310102", "date_download": "2020-09-27T01:33:13Z", "digest": "sha1:U3PIE6RIIOCMVQIJ64ZDVDLSXAVYB2YK", "length": 45011, "nlines": 810, "source_domain": "old.thinnai.com", "title": "அறக்கட்டளைகள்-விருதுகள்-நோபல் பரிசு | திண்ணை", "raw_content": "\nமெக் ஆர்தர் பெளண்டெஷ்ன, அதாவது ஜான் T. , மற்றும் காதரைன் D பெளண்டெஷ்ன இந்த் ஆண்டும் மெக் ஆர்தர் பெல்லோ(fellow) பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் கலைஞர்கள், மருத்துவர்கள்,பேராசிரியர்கள்,அறிவியலாளர்கள் மட்டுமல்ல ஒரு blacksmith (கொல்லர்) இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. ஒரு கொல்லரின் திறமை, படைப்பாற்றலை அங்கீகரித்து கெளரவிப்பது இந்தியாவில் நடக்குமா என்பது சந்தேகம். இது ஒரு தனியார் அறக்கட்டளை, இந்த விருது பெரும் கெளரவம் உள்ளது. இந்த அறக்கட்டளை மனித உரிமைகள்,ஊடகங்கள் உட்பட பல துறைகளில் பல மில்லியன் டாலர் அளவில் நிதி உதவி செய்கிறது. உயிரியனப் பன்வகைத்தன்மை, சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் பல சிறப்பான ஆய்வுகளை இது ஆதரித்துள்ளது. உதாரணமாக இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி குறித்த ஆய்வுகள். இந்த fellow விருது செந்தில் முல்லைனாதன் என்ற தமிழருக்கு வழங்கப்பட்டது. அவரது ஆய்வுகள் குறித்து Economic Times எழுதியிருந்த்து. ஆனால் நானறிந்த வரையில் தமிழில் இது பற்றி எதுவும் எழுதப்பட்டவில்லை. உளவியல், பொருளாதரம் குறித்த அவரது ஆய்வுகள் அவருக்கு இதைப் பெற்றுத் தந்தன. மெக் ஆர்தர் பெலோக்களுக்கு தலா ஐந்து லட்சம் டாலர்கள் எந்த நிபந்தனையுமின்றி ஐந்து ஆண்டுகளில் வழங்கப்படுகின்றன.\nமெக் ஆர்தர் பெளண்டேஷன் அக்கறை காட்டும் இன்னொரு பிரச்சினை Reproductive rights, Maternal Mortality.இது குறித்து ஆய்வுகள் செய்ய இது தொடர்ந்த்து உதவுகிறது. அமெரிக்காவின் தேசிய பொது வானொலி உட்ப்ட பல அமைப்புகளுக்கு நிதி உதவி தரும் இவ்வமைப்பு சில சிறப்பு செயல்திட்டங்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட பொருள் குறித்து ஆராய உதவுகிறது.\nஇத்தகைய அறக்கட்டளைகள் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகளுக்கும் முன்னுரிமை தருகின்றன. அரசு சாரா பல அமைப்புகள் தொடர்ந்து செயல்பட உதவுகின்றன.குறிப்பிட்ட பிரச்சினைகளைப் பற்றிய மாற்றுக் கண்ணோட்டங்களை வெளிப்படுத்த உதவுகின்றன. உதாரணமாக தீவிரவாதம், தேச பாதுகாப்பு குறித்த ���ாற்று கண்ணோட்டங்களுக்கும், இஸ்லாமிய சமூகம்/நாடுகள் குறித்த ஆய்வுகளை செய்வதற்கும் இவை உதவுகின்றன. Social Science Research Council இணையத் தளத்தில் உள்ள கட்டுரைகள் உட்பட பலவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.மனித உரிமை அமைப்புகள் பல அமெரிக்க அரசின் நிலைப்பாடுகளை விமர்சிக்கின்றன, வழக்குகள் தொடர்கின்றன. இத்தகைய அமைப்புகள் பல அறக்கட்டளின் உதவி பெற்றாலும் சுதந்திரமாக செயல்படுபவை. நிதி உதவி என்பது இச்செயல்பாடுகளை கருத்தியல் ரீதியாகக் கட்டுப்படுத்துவதில்லை.இதன் காரணமாக வெகுஜன ஊடகங்களில் காண முடியாத கருத்துகள்,ஆய்வுகள் வெளியாவது சாத்தியமாகிறது. சிவில் சமூகம் துடிப்புடன் இயங்குவது இவற்றால் சாத்தியமாகிறது.\nஇத்தகைய அமைப்புகள் மீது விமர்சனங்கள் உள்ளன. ஒரு வழக்கமான விமர்சனம் இவை ஏகாதிபத்தியத்தின் கரங்கள், புரட்சிகர சிந்தனைகள் தோன்றா வண்ணம் மழுங்கடிக்கவே இவை உதவுகின்றன. பல ஆண்டுகள் முன்பு நான் படித்த ஒரு நூலில் சில அறக்கட்டளைகள் ஆப்பிரிக்க அமெரிக்கர் குறித்த கல்விக் கொள்கைகளில் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தை ஆதரித்து அதையே முக்கியபடுத்தியதன் மூலம் பிற கண்ணோட்டங்கள் போதுமான முக்கியத்துவம் பெறுவதை தடுத்தன என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.\nபசுமைப் புரட்சி, அது தொடர்பான ஆய்வுகளை சில அறக்கட்டளைகள் பெருமளவில் ஆதரித்த்தால் அவை விமர்சிக்கப்பட்டன. ஆனால் இத்தகைய அறக்கட்டளைகளின் ஆதரவு இல்லாமல் ஒரு சில துறைகளில் பல ஆய்வுகள் சாத்தியமாயிருக்குமா என்பது சந்தேகம். உதாரணமாக பெண்ணியம் குறித்த ஆய்வுகள். போர்ட் பெளண்டேஷன் உதவியால நூற்றுக்கணக்கானோர் அயல் நாடுகளில் உயர் கல்வி பெறுவது சாத்தியமாகியுள்ளது. இவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள், ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.இன்றைய நவீன உயிரியலின் ஆரம்ப கட்டத்தில் பல முக்கியமான ஆய்வுகளை ஒரு அறக்கட்டளை கொடுத்த உதவியே சாத்தியமாக்கியது என்றால் வியப்பாக இருக்கும். ஆம் மாலிகூயுலர் பயாலஜி என்ற துறையின் உருவாக்கத்தில் ராக்கபெல்லர் அறக்கட்டளை ஆற்றிய பங்கு முக்கியமானது.இன்றைய மரபணு உயிரியலின் தோற்றத்திற்கு இந்த ஆய்வுகள் வழிவகுத்தன.\nஇன்று மருத்துவத்துறையில் முக்கியமான ஆய்வுகளை குறிப்பாக தடுப்பூசி தயாரிப்பில் பில் கேட்ஸ் நிறுவிய அறக்கட்டள�� பெரும் பங்காற்றி வருகிறது. கேட்ஸ் காட்டும் தனிப்பட்ட அக்கறையும் இதற்கு ஒரு காரணம். மிகக் குறுகிய காலத்தில் இவ்வறக்கட்டளை சிலவற்றை சாத்தியமாக்கியுள்ளது.மூன்றேயாண்டுகளில் அத்தியவசியமான தடுப்பூசிகளை 30 மில்லியன் குழந்தைகள் பெற உதவியுள்ளது. உலகின் மிகப்பெரிய அறக்கட்டளை இது-பண மதிப்பில்- 25 பில்லியன் டாலர் வைப்புத் தொகை. சமீபத்தில் நேச்சர்(NATURE) கேட்ஸின் பணிகளைப் பாராட்டி எழுதியுள்ளது. எனக்கு பில் கேட்ஸ், மைக்ரோ சாப்ட் மீது விமர்சனங்கள் உண்டு.அதே சமயம் மருத்துவத்துறையில் கேட்ஸ் காட்டும் அக்கறையும், இவ்வறக்கட்டளையின் பணிகளும் பாரட்டுக்குறியவை.\nநோபல் பரிசு பெறக்கூடிய அதாவது பெறும் வாய்ப்புள்ள இந்தியர்கள் பட்டியலை ரீடிப் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. சில மாதங்கள் முன்பு அவுட் லுக் இது போல் ஒரு பட்டியலை வெளியிட்டது. இரண்டிற்கும் பெரும் வேறுபாடு- காரணம் தெரிவு செய்ய பயன்படுத்தப்ப்ட்ட முறைகள் வேறு. ISI என்ற அறிவியல் ஆய்வுகள் குறித்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஒரு பட்டியலின் அடிப்படையில் ரீடிப் தன் பட்டியலைத் வெளியிட்டது. ஒருவரின் கட்டுரை எத்தனை முறை பிறர் கட்டுரைகளில் சான்றாக/மேற்கோளாக காட்டப்படுகிறது (CITATION INDEX) என்ற அடிப்படையில் ISI ஒரு பட்டியலை வெளியிட்டது.அதில் குறிப்பிடத்தக்க விதத்தில் இந்திய அறிவியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பொருளியல்/நிதி நிபுணர்கள் இடம் பெற்றுள்ள்னர்.இது மகிழ்ச்சி தரும் செய்திதான்.\nஆனால் இந்த அடிப்படையில் நோபல் பரிசு பெறும் வாய்ப்பு குறித்து முன் கூட்டியே கூறுவது கடினம். ஏனெனில் நோபல் பரிசு தரப்படும் அடிப்படை வேறு. அதற்கு அத்துறைகளில் அதிமுக்கியமான பங்களிப்பு இருக்க வேண்டும், அல்லது அப்பங்களிப்பு நடைமுறையில் பெரிய அளவில் பயன்பாட்டினை சாத்தியமாகியிருக்க வேண்டும் அல்லது அதற்கு உதவும் தொழில் நுட்பத்திற்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.\nCITATION INDEX ஐ வைத்து அத்தகைய முடிவுகளுக்கு வருவது கடினம்.அதே சமயம் இப்பட்டியலில் உள்ளவர்கள் நோபல் பரிசு பெற வாய்ப்பில்லை என்றும் கூற முடியாது.ஏனெனில் அவர்களது ஆய்வுகள் முக்கியமானவையே, அவை எங்கு இட்டுச் செல்லும் என்பதே கேள்வி.\nரீடிப் பட்டியலில் ரகுராம் ராஜன் என்பவர் இடம் பெறுகிறார். சர்வ தேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் இவர்.பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு இவர் பெறுவாரா என்பதே கேள்வி. ராஜன் நிதித்துறையில் பெரும் விற்பன்னர், ஆனால் பொருளாதாரத்துறையில் இவர் பங்களிப்பு என்ன என்பதைப் பொருத்தே இவர் பரிசு பெறுவாரா என்பதைப் பற்றி கூற முடியும்.ஜகதீஷ் பகவதி, பார்த்தா டாஸ்குப்தா போன்ற நிபுணர்கள் பொருளாதரத்துறைக்கான பரிசு பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.இத்துறையில் நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியர் அமெர்த்தியா சென்.\nஇதில் குறிப்பிடத்தக்க விஷயம் ரீடிப் பட்டியலில் உள்ள இந்தியர்கள், MIT வெளியிட்ட நூறு நிபுணர்கள் பட்டியலில் உள்ள பத்து இந்தியர்கள்- பெரும்பான்மையோர் வயதில் இளையவர்கள். நாற்பது வயதினைக் கூட நெருங்காதோர் பலர். இது போல் குறைந்தது நூறு அல்லது இருநூறு குறிப்பிடத்த இந்தியர்கள் பட்டியலை, இந்தியா தவிர பிற நாடுகளில் உள்ளவர்கள், தயாரிக்க முடியும். எனவே எதிர்காலத்தில் இந்தியர் ஒருவர் நோபல் பரிசு பெறும் வாய்ப்பு அதிகம் என்று கூறலாம். நோபல் பரிசு வயதில் இளையவர்களுக்கு கூட , நாற்பதுகளில் உள்ளவர்களுக்கு கூட வழங்கப்படுவதால் ஒரு இளம் இந்திய விஞ்ஞானி நோபல் பரிசு பெற அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன.\n(இக்கட்டுரையில் இந்தியர் என்பது பிற நாடுகளில் குடியேறிய இந்திய வம்சாவழியினரையும் குறிக்கிறது)\nயூத கிரிஸ்தவ நியமங்களை கொண்ட தமிழக பகுத்தறிவுவாதம்\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – இறுதிப்பாகம் சென்ற இதழ் தொடர்ச்சி\nஅரசியல் இலக்கியமும், இலக்கிய அரசியலும்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தேழு\nகுறிப்புகள் சில 10 அக்டோபர் 2003 (ஷிரீன் இபாதி– பெளத்தம் மனம் அறிவியல்-நகலாக்கம் சர்வதேச ஒப்பந்த முயற்சி)\nவாரபலன் அக்டோபர் 4, 2003 (காதழ(க)ர்கள்,\nவைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)\nசூபி ஞானி பீர்முஹம்மது – ஓர் அறிமுகம்\nவிண்கோள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் [William Herschel who Discovered Planet Uranus (1738-1822\nவைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)\nஊரெல்லாம் உறவுகள்:யாரோடும் பகையில்லை -அதுதான் மீரா\nஅக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் -ஜே.வி.நாதனின் ‘விருந்து ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 80)\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nநெருக்கமும் ஆர்வமும் ( ���னம்புகுதல் – கவிதைத்தொகுதி கலாப்ரியா)\nபெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)\nமணியரசனின் சங்கர மட வெறுப்பும், சம்ஸ்கிருத வெறுப்பும்\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nயூத கிரிஸ்தவ நியமங்களை கொண்ட தமிழக பகுத்தறிவுவாதம்\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – இறுதிப்பாகம் சென்ற இதழ் தொடர்ச்சி\nஅரசியல் இலக்கியமும், இலக்கிய அரசியலும்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தேழு\nகுறிப்புகள் சில 10 அக்டோபர் 2003 (ஷிரீன் இபாதி– பெளத்தம் மனம் அறிவியல்-நகலாக்கம் சர்வதேச ஒப்பந்த முயற்சி)\nவாரபலன் அக்டோபர் 4, 2003 (காதழ(க)ர்கள்,\nவைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)\nசூபி ஞானி பீர்முஹம்மது – ஓர் அறிமுகம்\nவிண்கோள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் [William Herschel who Discovered Planet Uranus (1738-1822\nவைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)\nஊரெல்லாம் உறவுகள்:யாரோடும் பகையில்லை -அதுதான் மீரா\nஅக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் -ஜே.வி.நாதனின் ‘விருந்து ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 80)\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nநெருக்கமும் ஆர்வமும் ( வனம்புகுதல் – கவிதைத்தொகுதி கலாப்ரியா)\nபெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)\nமணியரசனின் சங்கர மட வெறுப்பும், சம்ஸ்கிருத வெறுப்பும்\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Pollution", "date_download": "2020-09-27T00:51:06Z", "digest": "sha1:EK427FBOSO35TYXPTT2VULFKSWW4FYLB", "length": 4524, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pollution", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் விடுவ...\nகாற்று மாசால் 3 ஆண்டுகளில் 5 லட்...\nகாற்று மாசு விதி மீறல்: ரூ.14 கோ...\nஇந்திரனை வேண்டி அரசே யாகம் நடத்த...\nநிலவின் தென்துருவத்தில் லேண்டரை ...\nஉயர்மின் அழுத்த கோபுரத்துக்கு ச...\nமாவட்ட ஆட்சியர் அசத்தல் : அத்தி ...\nஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாத...\nடெல்லியில் காற்று மாசு குறைந்தது\nஸ்டெர்லைட் விரிவாக்கம்: அனுமதி வ...\nகாவிரி நீர் பிரச்னைக்கும், காற்ற...\nஸ்டெர்லைட் சட்ட விரோத நிலம்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/06/17/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-09-27T01:55:59Z", "digest": "sha1:3NCJ3GBPJ6PGT36NUW4WNXFCLKMS36UM", "length": 9090, "nlines": 211, "source_domain": "sathyanandhan.com", "title": "ஆரியர்கள் திராவிடர்கள் இரு இனம் தான் இந்தியாவின் பூர்வீகமா ? – ஆய்வு முடிவு | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கலைப் படைப்பு பற்றி ஜெயமோகன் – என் எதிர்வினை\nவிதைப் பந்து செய்து காடுகள் வளர்ப்போம் – வாட்ஸ் அப் காணொளி →\nஆரியர்கள் திராவிடர்கள் இரு இனம் தான் இந்தியாவின் பூர்வீகமா \nPosted on June 17, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆரியர்கள் திராவிடர்கள் இரு இனம் தான் இந்தியாவின் பூர்வீகமா \nமரபணு சோதனைகளை உலக அளவில் செய்து உலகமெங்கும் எந்தெந்தப் பூர்விக குட்டிகள் இடம் பெயர்ந்தார்கள் என்னும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் கடந்த சில ஆண்டுகளில் வெளியாயின. அதன் முடிவு ஆரியர், ��ிராவிடர் இவர்கள் தவிர பல பழங்குடியினர் அனைவருமே கலப்பான பூர்வீகம் உடையவர்களே. உலக அளவில் மத்திய ஆசியா , ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க இனத்தவர்கள் இடம் பெயர்ந்தார்கள். அவர்களின் வாரிசுகள் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறார்கள். எனவே ஆரியர் மட்டுமே இந்தியாவுக்குள் வந்தார்கள் என்பதோ, அல்லது திராவிடர் – ஆரியர் என இரு தனித்த அடையாளம் இருக்கிறது என்பதோ ஆதாரம் அற்ற நம்பிக்கைகளே.\nவிரிவான ஆங்கில ஹிந்து கட்டுரைக்கான (டோனி ஜோசப் ) இணைப்பு ——————- இது.\nதிராவிடக் கட்சிகள் இதை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம். இந்த ஆராய்ச்சியே ஆரியர்களின் வாரிசுகள் செய்தது என்று ஒரு போடு போட்டால் போகிறது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged ஆரிய திராவிட அரசியல், ஆரியர், இனவெறி, தமிழர், திராவிடர், மூட நம்பிக்கை. Bookmark the permalink.\n← கலைப் படைப்பு பற்றி ஜெயமோகன் – என் எதிர்வினை\nவிதைப் பந்து செய்து காடுகள் வளர்ப்போம் – வாட்ஸ் அப் காணொளி →\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.khanacademy.org/math/early-math/cc-early-math-add-sub-100/cc-early-math-add-subtract-100/e/addition_3", "date_download": "2020-09-27T01:25:00Z", "digest": "sha1:FSGPV3TZQMSADAN6G43YVLE2ZPPBVO4Q", "length": 5191, "nlines": 59, "source_domain": "ta.khanacademy.org", "title": "100 க்குள் கூட்டுதல் (பயிற்சி) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nMath அடிப்படைக் கணிதம் 100க்குள் கூட்டல் மற்றும் கழித்தல் 100க்குள் கூட்டல்\nமறுகுழுவமைத்தல் அல்லாமல் இரண்டு இலக்க எண்களை கூட்டுதல் 2\nபயிற்சி: 100 க்குள் கூட்டுதல்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nMath·அடிப்படைக் கணிதம்·100க்குள் கூட்டல் மற்றும் கழித்தல்·100க்குள் கூட்டல்\nமறுகுழுவமைத்தல் அல்லாமல் இரண்டு இலக்க எண்களை கூட்டுதல் 2\nபயிற்சி: 100 க்குள் கூட்டுதல்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.khanacademy.org/math/early-math/cc-early-math-measure-data-topic/cc-early-math-measuring-length/e/measuring-lengths-1", "date_download": "2020-09-27T01:42:30Z", "digest": "sha1:MYU6CJGDEGVUP645KQHXDEUCQLRZHOST", "length": 5251, "nlines": 63, "source_domain": "ta.khanacademy.org", "title": "நீளங்களை அளவிடல் 1 (பயிற்சி) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nMath அடிப்படைக் கணிதம் அளவீடு மற்றும் தரவு நீளத்தை அளத்தல்\nபயிற்சி: நீளங்களை அளவிடல் 1\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nபயிற்சி: நீளங்களை அளவிடல் 2\nவெவ்வேறு அலகுகளைக் கொண்டு நீளங்களை அளவிடல்\nநீளத்தை ஒப்பிடுதல் மற்றும் மதிப்பிடுதல்\nMath·அடிப்படைக் கணிதம்·அளவீடு மற்றும் தரவு·நீளத்தை அளத்தல்\nபயிற்சி: நீளங்களை அளவிடல் 1\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nபயிற்சி: நீளங்களை அளவிடல் 2\nவெவ்வேறு அலகுகளைக் கொண்டு நீளங்களை அளவிடல்\nநீளத்தை ஒப்பிடுதல் மற்றும் மதிப்பிடுதல்\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/nadukattupatti", "date_download": "2020-09-27T01:02:53Z", "digest": "sha1:VYRMUSWNDBQ6YWB4LIUQ6KB5PFWNMOBK", "length": 4266, "nlines": 57, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nTrichy to Nadukattupatti Distance : நடுக்காட்டு பட்டி எங்க இருக்கு தெரியுமா\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்காக துவா கேட்டு சிறப்பு தொழுகை நடத்தும் சிறுவர்கள்..\n''65 அடி'' குழிக்குள் சென்ற வீரர் மேலே வந்தடைந்தார்.. இறுதி கட்டத்தை நெருங்கும் மீட்பு பணி..\nஅதிசயங்கள் நிகழும், நாம் பிராத்தனை செய்யும் போது.. - சரத்குமார் வெளியிட்ட வீடியோ\nசுஜித்தை மீட்க கதறும் தாய்மார்கள்... இவ்வளோ தாமதமாகவா கருவிகளை கொண்டு வருவது...\nகுழி தோண்டியதும் தீ அணைப்பு வீரர்கள் என்ன செய்ய இருக்கிறார்கள்.\nகுழந்தையின் நிலை குறித்துத் தெரியவில்லை.. மணல் மூடியுள்ளதால் மீட்புப் படையினர் அவதி..\nதொழில்நுட்பம் முன்னேறியும் குழந்தையை மீட்க போராடுவது அசிங்கம்..\n நாடு முழுவதும் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவு..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/20193651/1257200/road-accident-youth-died-near-krishnagiri.vpf", "date_download": "2020-09-27T01:00:52Z", "digest": "sha1:VN3TCCM3OYZRE54YP6653VVANZISN4TA", "length": 14246, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி - 2 பேர் படுகாயம் || road accident youth died near krishnagiri", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி - 2 பேர் படுகாயம்\nகிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\nகிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\nகிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய குந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் சுனில் (வயது23). இவர், தனது பைக்கில் கஞ்சனூர் பகுதியை சேர்ந்த திம்மராஜ் மகன் சுரேஷ் (19), கிருஷ்ணப்பா மகன் லட்சுமணன்(26) ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் ஏற்றிக்கொண்டு ஓசூர் -கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி மேம்ப���லம் அருகே எதிர் திசையில் தவறுதலாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த லோடு வேனில், சுனில் ஓட்டி வந்த பைக் மோதியது.\nஇந்த விபத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுனில் மற்றும் லட்சுமணன் படுகாயமடைந்தனர்.\nஇது குறித்து தகவலறிந்து வந்த குருபரபள்ளி போலீசார், சுரேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்கும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nதீபிகாவைத் தொடர்ந்து ஷ்ரத்தா கபூர்... போதைப்பொருள் வழக்கு விசாரணை தீவிரம்\nஇந்தியாவில் மொத்த பாதிப்பு 59 லட்சம்... குணமடைந்தவர்கள் 48.49 லட்சம்: கொரோனா அப்டேட்ஸ்\nகொரோனா தடுப்பு பணி குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை - அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தல்\nநெல்லை, தூத்துக்குடியில் 139 பேருக்கு கொரோனா\nநிலக்கரி ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்து\nபள்ளிகள் திறப்பு : மாணவர்கள் பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுந்தைய மாடலை விட குறைந்த விலையில் வெளியாகும் ஒன்பிளஸ் 8டி\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/11428", "date_download": "2020-09-26T23:52:42Z", "digest": "sha1:F3RZW5CCCYCPUTKXOIQCYHZDAXG6EPQE", "length": 6621, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிப்பு – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிப்பு\nகிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிப்பு\nகிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது\nஜனாதிபதி செயலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்ட நான்கு உளவுஇயந்திரங்களுடன் கூடிய நீர்த்தாங்கிகள் கிளிநொச்சி மாவட்ட செயககத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது\nஇன்று கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரச்சி,கண்டாவளை ,பூநகரி,பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயகத்திற்கும் குறித்த பிரிவு பிரதேச செயலரிடம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் இன்று கையளிக்கப்பட்டுள்ளது\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-09-27T01:14:35Z", "digest": "sha1:PVDS4F2YGBDHRCABO6E6ARM4UZFCUCYV", "length": 6785, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "-எடப்பாடி-பழனிசாமி", "raw_content": "\nமதுரை: `ஸ்டாலின் ஜோசியம் பார்க்கிறார்; நாங்கள் மக்களை நம்புகிறோம்\n`வேளாண் மசோதா விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி #NowAtVikatan\n`எங்கள் சாதனைகளை எடுத்துச் சொல்ல ஸ்டாலின் உதவுகிறார்’ - எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n`தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைராசிக்காரர்; முகராசிக்காரர்’ - அமைச்சர் துரைக்கண்ணு\nஎஸ்.வி.சேகர் vs எடப்பாடி பழனிசாமி... முதல்வரின் பதில் பற்றி மக்கள் கருத்து\n`கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசாத்தான்குளம் சம்பவம்; சிபிஐ விசாரணை செய்ய அரசு முடிவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி #NowAtVikatan\n`வெளிமாநிலத்திலிருந்து வருபவர்கள் மூலம் வைரஸ் பரவுகிறது’ -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n`மக்கள் ஒத்துழைப்புதான் ஒரே மருந்து..’ - கொரோனா நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n`மத்திய அரசு கேட்ட நிதியைத் தரவில்லை’- சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n`பியூஷ் கோயல், எடியூரப்பா, எடப்பாடி பழனிசாமி...' - பீட்டர் அல்போன்ஸின் சந்தேக வரிசை\n' -விழுப்புரம் சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/04/28/happy-birthday-actress-samanth/", "date_download": "2020-09-27T00:19:47Z", "digest": "sha1:ECPV7Z4MW5TRSOG4UU32CYIEUGALJA7D", "length": 5947, "nlines": 98, "source_domain": "jackiecinemas.com", "title": "HAPPY BIRTHDAY ACTRESS SAMANTHA | Jackiecinemas", "raw_content": "\nநம்ம சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பொண்ணு..\nசெல்பி புள்ள பாட்டுல ஒரு ஜோஷ் இருக்கும் சமந்தா கிட்ட… அதுக்காவே அந்த பாட்டை பார்பேன்… நீதானே என் பொன்வசந்தம் படத்துல சமந்தா கொடுத்த எக்ஸ்பிரஷன் பார்த்து ஆடிப்போயிட்டேன். அதுக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த படத்தை பார்க்கலாம்…\nமாஸ்கோவின் காவேரியில் சூடு ஏற்றியவர்… இன்னும் அனைய விடாமல் வளர்ந்துக்கொண்டு இருக்கும் சமந்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை ஜாக்கிசினிமாஸ் தெரிவித்துக்கொள்கின்றது.\nசமந்தா நடிச்ச தெலுங்கு பாட்டுல விஎப்எக்ஸ் ஒர்க் அப்படி என்றால் என்ன என்று இந்த பாடலை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்..\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் சைலன்ஸ் படத்தின் டிரெய்லர்\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_185628/20191107112406.html", "date_download": "2020-09-27T00:22:49Z", "digest": "sha1:ABQNH67X25TIPHKXU3LJEJX32ND5OHAI", "length": 7877, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "அனைத்து அரசுப் பள்ளிகளும் ஆங்கில வழிக்கல்விக்கு மாற்றம்: ஆந்திர அரசு அதிரடி முடிவு", "raw_content": "அனைத்து அரசுப் பள்ளிகளும் ஆங்கில வழிக்கல்விக்கு மாற்றம்: ஆந்திர அரசு அதிரடி முடிவு\nஞாயிறு 27, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஅனைத்து அரசுப் பள்ளிகளும் ஆங்கில வழிக்கல்விக்கு மாற்றம்: ஆந்திர அரசு அதிரடி முடிவு\nஆந்திராவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆந்திரப் பிரதேச பள்ளிக் கல்வித்துறை, அனைத்து அரசுப் பள்ளிகள், மண்டல் ப்ரஜா பரிஷத், ஜில்லா பரிஷத் பள்ளிகளில் உள்ள வகுப்புகளை ஆங்கில வழிக் கல்விக்கு மாற்ற முடிவெடுத்துள்ளது. இதன்படி 2020- 2021 ஆம் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரையும் 2021 - 2022 ஆம் கல்வியாண்டு முதல் 9, 10-ம் வகுப்புகளுக்கும் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்.\nஇதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு அரசு பிரத்யேக அதிகாரங்களை வழங்கியுள்ளதுa. அதன்படி 5 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தெலுங்கு, உருது மீடியங்களுக்கு இணையாக ஆங்கில மீடிய வகுப்புகளையும் தொடங்கலாம்.இதற்காக ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சிகள் வழங்கப்படும். ஆங்கிலப் புலமை பரிசோதிக்கப்பட்டு புதிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதே நேரத்தில், தெலுங்கு அல்லது உருது கட்டாயப் பாடமாக அமைக்கப்பட வேண்டும். அரசாணைக்கு இணங்க, ஆங்கில மொழிக் கற்பித்தல் மையங்களும் மாவட்ட ஆங்கில மையங்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு\nபோதைப்பொருள் வழக்கு; நடிகை தீபிகாவிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை\nமன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை நாடு உணர்கிறது: ராகுல் காந்தி\nமன்மோகன் சிங் பிறந்தநாள் : பிரதமர் மோடி வாழ்த்து\nஎஸ்.பி.பி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nகரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக பங்களிப்பு : கேரள அரசுக்கு ஐ.நா. விருது\nபாலியல் குற்றவாளிகளின் படங்களை சாலை சந்திப்புகளில் வைக்க யோ��ி ஆதித்யநாத் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/4605/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2020-09-27T00:34:56Z", "digest": "sha1:M4EC7OWDMRY6RLJO3DE5EQHJOWZCQ5K7", "length": 8235, "nlines": 87, "source_domain": "www.tamilwin.lk", "title": "புதிய வரிச் சட்டமூலத்தைத் திருத்த நடவடிக்கை - Tamilwin.LK Sri Lanka புதிய வரிச் சட்டமூலத்தைத் திருத்த நடவடிக்கை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபுதிய வரிச் சட்டமூலத்தைத் திருத்த நடவடிக்கை\nபுதிய தேசிய வருமான வரிச் சட்டமூலத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதேசிய வருமான சட்டமூலத்திலுள்ள ஒரு சில பிரிவுகள், அரசமைப்புக்கு அமைவானதல்லவென உயர் நீதிமன்றம், அண்மையில் அறிவித்திருந்தமைக்கு அமைவாக, தேசிய வருமான சட்டமூலத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பின் போது விஷேட பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.\nஅவ்வாறு மேற்கொள்ள முடியாவிடின் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம், சபாநாயகருக்கு அண்மையில் அறிவித்திருந்ததைத் தொடர்ந்தே, புதிய தேசிய வருமான வரிச் சட்டமூலத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகளில் அமைச்சு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதற்போது நடைமுறையிலுள்ள வரிமுறைமையின் ஊடாக, குறைந்த வருமானம் பெறுவோர், பெரும் பாதிப்புகளுக்குள்ளாவதாகவும், அது அரச வருமானத்தில் பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபுதிய வரிச் சட்டம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் என்றம், அன்றிலிருந்து புதிய தேசிய வருமானவரி சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கி��்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/4852/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2020-09-26T23:26:27Z", "digest": "sha1:W6ZBOVTAZSZKWD3JBFCMSWSGORZ7R4OH", "length": 6765, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "முகுந்தன் கனகே பதவி இராஜினாமா - Tamilwin.LK Sri Lanka முகுந்தன் கனகே பதவி இராஜினாமா - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nமுகுந்தன் கனகே பதவி இராஜினாமா\nஇலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரியான முகுந்தன் கனகே, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதற்கிணங்கவே தனது பதவியை இராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ள அவர், தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை, இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ சபையிடம் கையளித்துள்ளார்.\nஇலங்கையின் டிஜிட்டல் கட்டமைப்பு துறையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதுவித ஊழல், மோசடியில் அல்லது அதற்கு துணை நிற்கும் விடயங்களில் தான் ஈடுபடவில்லையென தனது இராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\n���பாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/05/hubble-takes-ultra-violet-photos-of-local-galaxies/", "date_download": "2020-09-27T01:25:26Z", "digest": "sha1:62H56WGVAQDPBLMQWAK2MWHM7O44NN4L", "length": 10453, "nlines": 112, "source_domain": "parimaanam.net", "title": "ஹபிள் தொலைநோக்கியும் பிரபஞ்சத்தின் சில புறவூதாக் கதிர் புகைப்படங்களும்! — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் பிரபஞ்சத்தின் சில புறவூதாக் கதிர் புகைப்படங்களும்\nஹபிள் தொலைநோக்கியும் பிரபஞ்சத்தின் சில புறவூதாக் கதிர் புகைப்படங்களும்\nமொத்தமான ஐம்பது விண்மீன் பேரடைகள் இந்த ஆய்வில் அவதானிக்கப்பட்டன. கீழே உள்ள படங்களில் ஹபிள் தொலைநோக்கியில் உள்ள Wide Field Camera 3 இன் மூலம் எடுக்கப்பட்ட அற்புதமான சில புகைப்படங்களைப் பார்க்கலாம் வாருங்கள்\nசர்வதேச ஆய்வுக்குழு ஒன்று ஹபிள�� தொலைநோக்கியைக் கொண்டு எமக்கு அருகாமையில் உள்ள பிரபஞ்ச சகோதரங்களை புறவூதாக் கதிர்வீச்சில் படம்பிடித்து ஆய்வு செய்துள்ளனர். இந்தப் புதிய தரவுகளைக் கொண்டு விண்மீன்கள் எப்படி உருவாகின்றன என்றும் பால்வீதி போன்ற விண்மீன் பேரடைகள் எப்படி உருக்குலையாமல் காலப்போக்கில் கூர்ப்படைகின்றன என்றும் ஆய்வுகளை நடத்த உதவியாக இருக்கும்.\nமொத்தமான ஐம்பது விண்மீன் பேரடைகள் இந்த ஆய்வில் அவதானிக்கப்பட்டன. கீழே உள்ள படங்களில் ஹபிள் தொலைநோக்கியில் உள்ள Wide Field Camera 3 இன் மூலம் எடுக்கப்பட்ட அற்புதமான சில புகைப்படங்களைப் பார்க்கலாம் வாருங்கள்\nபடங்களை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்.\nNGC 4490 விண்மீன் பேரடை. சீர்குலைந்தது போல இருக்கக் காரணம் அண்மைக்காலத்தில் அது இன்னொரு பேரடையுடன் மோதியதால் ஆகும்.\nசுருள் பேரடை NGC 6744.\nபூமியில் இருந்து 32 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடை NGC 1433.\n13 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு சுருள் விண்மீன் பேரடை NGC 7793.\nவிசித்திரம் நிறைந்த IC 559 விண்மீன் பேரடை.\nமேசியர் 96 என வகைப்படுத்தப்பட்ட விண்மீன் பேரடை. பூமியில் இருந்து 35 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.\nகுறள்விண்மீன் பேரடை UGCA 281.\nஇன்னுமொரு மேசியர் பொருள். இது மேசியர் 66 – சுருள்விண்மீன் பேரடை. பூமியில் இருந்து 35 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.\nTags: விண்மீன் பேரடைகள், ஹபிள் தொலைநோக்கி\nஎறும்பு நெபுலா தெறிக்கவிடும் ஸ்பேஸ் லேசர்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/65102", "date_download": "2020-09-27T01:39:57Z", "digest": "sha1:OCUZF7UUSJX6QBZVLQ76APFIOMLOKUFD", "length": 8292, "nlines": 82, "source_domain": "selliyal.com", "title": "வாட்ஸ் அப் -க்கு போட்டியாக ஆப்பிளின் புதிய செயலி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தொழில் நுட்பம் வாட்ஸ் அப் -க்கு போட்டியாக ஆப்பிளின் புதிய செயலி\nவாட்ஸ் அப் -க்கு போட்டியாக ஆப்பிளின் புதிய செயலி\nகோலாலம்பூர், செப்டம்பர் 5 – கடந்த சில வருடங்களாக குறுந்தகவல் அனுப்பும் முறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஒரு செயலி ‘வாட்ஸ் அப்’ (Whatsapp) ஆகும். எழுத்து முறைகளில் மட்டும் இருந்த குறுந்தகவல் பரிமாற்றங்களை முற்றிலும் மாற்றி எழுத்து மட்டும் அல்லாமல் ஒலி ஒளித் துணுக்குகளை அனுப்பும் வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தது.\nவாடிக்கையாளர்கள் மத்தியில் வாட்ஸ் அப்-க்கு கிடைத்த பெரும் வரவேற்பு மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களை வியப்பில் ஆழ்த்தியது. அதேபோன்ற செயலியினை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐஒஎஸ் 8 இயங்குத்தளத்தில் ‘மெஸ்ஸேஜஸ் ஆப்’ (Messages app) என்ற புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.\nஇந்த புதிய வசதியில் பயனர்கள் குறுந்தகவலை எழுத்து வடிவில் அல்லாமல் வாட்ஸ் ஆப் போன்று ஒலித்துணுக்குகள் வடிவில் அனுப்ப முடியும். இந்த செயலியை திறன்பேசிகளில் நிறுவியவுடன், திரையில் தோன்றும் சிறய அளவிலான ‘ஒலிவாங்கி’ (Microphone)-ன் சின்னத்தை தொடுதல் மூலமாக பயனர்கள் தங்களின் ஒலிப் பதிவினை தொடங்கலாம். தேவையான பதிவுகள் முடிந்தவுடன் அதனை மற்ற பயனர்களுக்கு அனுப்ப முடியும்.\nமேலும், ஒலிப்பதிவுகள் முடிந்தவுடன் பயனர்கள் அதனை முன்னோட்டமாக கேட்க முடியும். எனினும் பதிவு செய்யப்பட்ட ஒலித்துணுக்குகளில் மாற்றங்களை செய்யும் வசதி தற்போது இல்லை. விரைவில் அதுபோன்ற வசதியினை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎனினும் ஆப்பிள் அறிமுகப்படுத்தி உள்ள இந்த வசதி வாட்ஸ் ஆப்பிற்கு போட்டியாக இருக்குமா என்பது கேள்விக்குறி தான். அனைத்து திறன்பேசிகளிலும் வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்த முடியும். அதேபோல் வாட்ஸ் ஆப் செயலியில் பயனர்கள் ஒலித் துணுக்குகள் மட்டும் அல்லாது, காணொளிகள், எழுத்து வடிவிலான குறுந்தகவல்கள் என அனைத்து வசதிகளையும் பெற முடியும். எனவே ஆப்பிள் அறிமுகப்படுத்திய இந்த புதிய செயலிக்கு, பயனர்கள் மத்தியில் எத்தகைய வரவேற்பு உள்ளது என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇந்தியா: வாட்சாப் மின்னியல் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்\nஆப்பிள், மைக்ரோசாப்ட், ஒபாமா கணக்குகள் ஊடுருவப்பட்டன\nவாட்சாப் 50 பேருக்கு காணொளி அழைப்புகளை செய்யும் வசதியை ஏற்படுத்த உள்ளது\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி\nஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இ���ையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.khanacademy.org/math/early-math/cc-early-math-measure-data-topic/cc-early-math-measuring-length/e/measuring-lengths-2", "date_download": "2020-09-27T01:36:33Z", "digest": "sha1:WPBC4ZAQ4IJD4LLIMBK32TRM3JJUPK7H", "length": 5440, "nlines": 64, "source_domain": "ta.khanacademy.org", "title": "நீளங்களை அளவிடல் 2 (பயிற்சி) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nMath அடிப்படைக் கணிதம் அளவீடு மற்றும் தரவு நீளத்தை அளத்தல்\nபயிற்சி: நீளங்களை அளவிடல் 1\nபயிற்சி: நீளங்களை அளவிடல் 2\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nவெவ்வேறு அலகுகளைக் கொண்டு நீளங்களை அளவிடல்\nநீளத்தை ஒப்பிடுதல் மற்றும் மதிப்பிடுதல்\nMath·அடிப்படைக் கணிதம்·அளவீடு மற்றும் தரவு·நீளத்தை அளத்தல்\nபயிற்சி: நீளங்களை அளவிடல் 1\nபயிற்சி: நீளங்களை அளவிடல் 2\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nவெவ்வேறு அலகுகளைக் கொண்டு நீளங்களை அளவிடல்\nநீளத்தை ஒப்பிடுதல் மற்றும் மதிப்பிடுதல்\nவெவ்வேறு அலகுகளைக் கொண்டு நீளங்களை அளவிடல்\nவெவ்வேறு அலகுகளைக் கொண்டு நீளங்களை அளவிடல்\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-27T00:58:31Z", "digest": "sha1:FLVUV4Z4A2YLFL5YHVABY4ZIXSZZQUNF", "length": 6662, "nlines": 148, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "கட்டுரைகள் Archives - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nஆன்மிககுருஅருள்திரு அம்மா அவர்களின் பார்வையின் மகத்துவம்.\nஇயற்கை என்பதே ஒரு பெரும் சக்தி\nஎல்லாம் அறிந்த பரம்பொருள் அருள்திருபங்காரு அம்மா\n‘அன்னை ஆதிபராசத்தியும் பக்தி இயக்கமும்”\nஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்ட அவதார மகிமை\n நான் இந்து சமயத்திற்கு மட்டும் உரியவள் அல்ல\nஆன்மிககுருஅருள்தி��ு பங்காரு அடிகளார் அவர்களின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு\nஅன்னை கூறுகிறாள் எனக்கென்று யார் இருக்கிறார்கள் மகளே\n28.11.1966 – சுயம்பு வடிவில் அன்னை ஆதிபராசக்தி வெளிப்பட்ட தினம்\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n24.07.2020 | ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு & பாலபிடேகம் நேரலை\n20.07.2020 | உலக நலத்திற்காக ஆடி அமாவாசை வேள்வி பூசை | மேல்மருவத்தூர் சித்தர்...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/minister-kp-anbazhagan-release-the-random-numbers-for-engineering-applicants/", "date_download": "2020-09-26T23:45:30Z", "digest": "sha1:W2S33LNVTLODRX2MP4EO2XUKCHVOBPL3", "length": 7338, "nlines": 84, "source_domain": "www.newskadai.com", "title": "செப்.17ல் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு... அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு...!! - Newskadai.com", "raw_content": "\nசெப்.17ல் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு… அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு…\nஉயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று மான் அறிவிலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண்களை வெளியிட்டார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக பொறியியல் கல்லூரியில் இருக்கும் இடங்களின் மொத்த எண்ணிக்கை 1,61,877. இந்த வருடம் பொறியியல் படிப்பிற்கு 1,60,834 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.\nஇதில் 1,31,436 பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்று அவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்களின் தரவரிசைப்பட்டியல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் கூறினார். மேலும் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தபடாது. மாணவர்கள் அரியர் தேர்வு எழுத மாணவர்கள் கட்டணம் செலுத்தியிருந்தாலே தேர்ச்சி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக பதிவு செய்த அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\n“எஸ்.பி.பி. விழிப்புடன் நல்ல ���ிலையில் இருக்கிறார்”… மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை…\nசெல்போனில் கேம் விளையாடிய தவளை… குறுக்கிட்ட ஓனருக்கு நேர்ந்த பரிதாபம்… செம்ம வைரல் போங்க…\nசென்னையில் 6வது நாளாக அடக்கி வாசிக்கும் கொரோனா…. மகிழ்ச்சியில் மக்கள்…\n“பரோல் விண்ணப்பங்கள் மீது 2 வாரங்களில் முடிவு”… அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்…\nநாளை புரட்டாசி அமாவாசை… மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை…\nதலைக்கேறிய குடிபோதை… இளம் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்…\nதமிழகத்தில் கொரோனா… (30-08-2020) இன்றைய நிலை…\nஒரே நாளில் 2வது நீட் தேர்வு மரணம்: தருமபுரி மாணவன் ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை…\nஎஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம்...\nவேளாண் மசோதாவை எதிர்த்து கிருஷ்ணகிரியில் விவசாயிகள் போராட்டம்…\n“சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை”… அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடி…\n9 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… கோவை,...\nதங்கச்சிக்காக களத்தில் இறங்கிய ஸ்ருதி ஹாசன்… தாறுமாறு...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-27T02:05:52Z", "digest": "sha1:W5G7NKNB2NJBKESHBI4WFZCFOWFMZ5RB", "length": 6937, "nlines": 80, "source_domain": "swisspungudutivu.com", "title": "பெண்ணின் கழுத்தை வெட்டிய நபர் தப்பியோட்டம்!- நோர்வுட் பகுதியில் சம்பவம்!!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பெண்ணின் கழுத்தை வெட்டிய நபர் தப்பியோட்டம்- நோர்வுட் பகுதியில் சம்பவம்\nபெண்ணின் கழுத்தை வெட்டிய நபர் தப்பியோட்டம்- நோர்வுட் பகுதியில் சம்பவம்\nThusyanthan August 30, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nநோர்வுட் பகுதியில் 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவரை கத்தியால் வெட்டிய சந்தேக நபர் தப்பி சென்றுள்ளதாகவும் பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் நாவலபிட்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் நேற்று (29) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகுறித்த பெண் நேற்றைய தினம் நோர்வுட் நகர பகுதிக்கு வந்து மீண்டும் வீடு திரு���்பி கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண்ணை பின்பக்கமாக இருந்து கழுத்து பகுதியில் வெட்டி தப்பிச் சென்றுள்ளார்.\nசம்பவத்தில் காயமடைந்த பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் சந்தேகநபரை நோர்வுட் பொலிஸார் தேடிவருவதோடு நோர்வுட் நகர பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சீ. சீ. டி.வி. கெமராக்களையும் பொலிஸார் சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறித்த பெண்ணை சந்தேகநபர் வெட்டியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.\nசம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் நோர்வுட் மேற்பிரிவு தோட்டபகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19வது அரசியலமைப்பை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nNext இலங்கையில் 3000 ஆக அதிகரித்த கொரோனா நோயாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan1_3.html", "date_download": "2020-09-27T00:55:27Z", "digest": "sha1:KXXO7K42J5QZRWLBR2L2YBHHUEJ6EPVE", "length": 52435, "nlines": 152, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 1.3. விண்ணகரக் கோயில் - \", குதிரை, வந்தியத்தேவன், கொண்டு, நான், என்றான், அவன், அந்த, நின்று, இல்லை, தம்பி, ஆழ்வார்க்கடியான், பக்கம், கோயில், உதவி, கடம்பூர், என்ன, பெரிய, பிறகு, கண்டோம், பார்த்து, வேண்டும், எனக்கு, பழுவேட்டரையரின், இப்போது, விண்ணகரக், எழுபத்து, இந்தப், என்னை, ஏதாவது, ஒருவேளை, அங்கே, விட்டு, வந்து, உனக்கு, கொண்டிருந்தது, தெரியும், போகிறார்கள், நாலு, சென்று, கேட்டான், பொலிக, அந்தப், செய்தான், தெரியுமா, போகிறேன், அவ்வளவு, வீரநாராயண, நம்மாழ்வார், என்னும், வேறு, ஆண்டாளின், செய்த, அவர், ஆண்டாள், இன்று, ஒருவன், மீது, எங்கே, போகிறார், வைஷ்ணவ, நானும், அவனுடைய, அல்லவா, செல்வன், பொன்னியின், போகிறது, எனக்குத், அதைக், சிறிய, அழைத்துப், முடியாது, வீரர்கள், தஞ்சாவூர், இன்னும், அவருடைய, போய், தமிழ், குதிரையை, மேல், பெருமாள், வீரநாராயணப், பாலகன், என்பதை, தான், ஆலயத்துக்கு, பாசுரங்கள், வேண்டிய, என்��ைப், அப்படியானால், இருவரும், பெருமாளைச், ஈசுவரமுனிகள், தரிசிக்க, கேட்காதே, ஸ்ரீ, கேட்டார், ஆயிரம், பின்னால், கேட்டார்கள், அப்பாசுரங்களை, ஆழ்வார்க்கடியானைப், போலவே, நாதமுனிகள், ஆச்சாரிய, இத்தகைய, என்றும், தாங்கள், நம்பிகளே, வரப்போகிறார், நான்கு, கண்ணீர், பாடி, காலத்தில், வழியாக, நீர், சிகாமணி, புகழ், முதற், பெற்றவன், அதில், கடல், மண்மேல், தொழுது, பூதங்கள், போயிற்று, நம்மாழ்வாரின், பாசுரங்களைப், வேதம், அரண்மனையில், என்னைக், மற்றொரு, உன்னை, இருக்கலாம், எண்ணம், திரும்பி, கேட்டு, பெருமாளின், வந்த, வந்தியத்தேவனுக்கு, சமயத்தில், என்னிடம், கண்டு, மேலும், புகுந்து, பிடித்தது, கொண்டது, கொண்டிருந்தான், அக்குதிரை, அத்தகைய, சமயம், அமரர், கல்கியின், குருதை, சொல், தாவி, அல்ல, வந்தான், சொல்லிக், பிரியன், அதையும், சண்டை, நோக்கி, செய்வாயா, உன்னால், இன்றிரவு, ஏற்பட்ட, அவருக்கு, எல்லாம், பழுவேட்டரையர், அரண்மனைக்கு, யாராவது, பார்க்க, சொன்னால், குரவைக், நடைபெறும், தெய்வமா, வேண்டாம், எப்படி, இருக்கிறது, அழைத்துக், கூட்டத்தில், அதைத், அருகில், சென்றான், உள்ளத்தில், இவன், போகிறாய், சம்புவரையர், வேலை, எதற்காக, அப்புறம், கொஞ்சம், சிறிது, சந்தேகம்", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 1.3. விண்ணகரக் கோயில்\nசில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன. வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது.\nசாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள் போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான் அல்லவா அவன் நின்ற இட���்துக்குச் சற்றுத் தூரத்திலேயே அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது.\nபழுவேட்டரையரின் ஆட்களிலே கடைசியாகச் சென்ற சிலரின் பார்வை அக்குதிரை மீது சென்றது.\n\"உங்கள் இலக்கோண ஆராய்ச்சி இருக்கட்டும்; முதலில் அது குதிரையா அல்லது கழுதையா என்று தெரிந்துகொள்ளுங்கள்\" என்றான் இன்னொரு வேடிக்கைப் பிரியன்.\n\" என்று சொல்லிக் கொண்டு அந்த ஆட்களில் ஒருவன் குதிரையை அணுகி வந்தான். அதன் தாவி ஏற முயன்றான். ஏறப் பார்க்கிறவன் தன் எஜமானன் அல்ல என்பதை அந்த அறிவுக் கூர்மையுள்ள குதிரை தெரிந்து கொண்டது. அந்த வேற்று மனிதனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று முரண்டு பிடித்தது.\n இதன்பேரில் நான் ஏறக் கூடாதாம் பரம்பரையான அரசகுலத்தவன் தான் இதன் மேல் ஏறலாமாம். அப்படியென்றால் தஞ்சாவூர் முத்தரையன் திரும்பி வந்துதான் இதன்மேல் ஏறவேண்டும் பரம்பரையான அரசகுலத்தவன் தான் இதன் மேல் ஏறலாமாம். அப்படியென்றால் தஞ்சாவூர் முத்தரையன் திரும்பி வந்துதான் இதன்மேல் ஏறவேண்டும்\" என்று அவன் சமத்காரமாய்ப் பேசியதைக் கேட்டு மற்ற வீரர்கள் நகைத்தார்கள்.\nஏனென்றால், தஞ்சாவூர் முத்தரையர் குலம் நசிந்துப்போய் நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது சோழர்கள் புலிக்கொடி தஞ்சாவூரில் பறந்து கொண்டிருந்தது.\n\"குதிரையின் எண்ணம் அவ்விதம் இருக்கலாம். ஆனால், என்னைக் கேட்டால், செத்துப் போன தஞ்சாவூர் முத்தரையனைக் காட்டிலும் உயிரோடு இருக்கிற தாண்டவராயனே மேல் என்பேன்\" என்றான் மற்றொரு வீரன்.\n உன்னை ஏற்றிக்கொள்ள மறுக்கும் குதிரை நிஜக்குதிரைதானா என்று பார்த்துவிடு ஒருவேளை, பெருமாளின் திருநாளுக்கு வந்த பொய்க்கால் குதிரையாயிருந்தாலும் இருக்கலாம் ஒருவேளை, பெருமாளின் திருநாளுக்கு வந்த பொய்க்கால் குதிரையாயிருந்தாலும் இருக்கலாம்\" என்றான் மற்றொரு பரிகாசப் பிரியன்.\n\"அதையும் சோதித்துப் பார்த்து விடுகிறேன்\" என்று சொல்லிக் கொண்டு குதிரை மீது ஏறப்போன தாண்டவராயன் அதனுடைய வாலை முறுக்கினான். ரோஷமுள்ள அக்குதிரை உடனே பின்னங்கால்களை நாலு தடவை விசிறி உதைத்துவிட்டு ஓட்டம் பிடித்தது.\n\" என்று அவ்வீரர்கள் கூச்சலிட்டு, \"உய் உய்\" என்று கோஷித்து, ஓடுகிற குதிரையை மேலும் விரட்டினார்கள்.\nகுதிரை, திருநாள் கூட்டத்துக்கிடையே புகுந்து ஓடிற்று. ஜனங்கள் அதன் காலடியில் மிதிப��ாமலிருப்பதற்காகப் பரபரப்புடன் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டார்கள். அப்படியும் அவர்களில் சிலர் உதைபட்டு விழுந்தார்கள். குதிரை நெறி கெட்டு வெறிகொண்டு ஓடியது.\nஇவ்வளவும் வந்தியத்தேவன் கண்ணெதிரே அதி சீக்கிரத்தில் நடந்துவிட்டது. அவனுடைய முகத் தோற்றத்திலிருந்து குதிரை அவனுடைய குதிரை என்பதை ஆழ்வார்க்கடியான் கண்டு கொண்டான்.\n அந்தப் பழுவூர்த் தடியர்கள் செய்த வேலையை என்னிடம் நீ காட்ட வந்த வீரத்தை அவர்களிடம் காட்டுவதுதானே என்னிடம் நீ காட்ட வந்த வீரத்தை அவர்களிடம் காட்டுவதுதானே' என்று குத்திக் காட்டினான்.\nவந்தியத்தேவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. எனினும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையைக் கடைபிடித்தான். பழுவூர் வீரர்கள் பெருங்கூட்டமாயிருந்தனர். அவ்வளவு பேருடன் ஒரே சமயத்தில் சண்டைக்கு போவதில் பொருள் இல்லை. அவர்கள் இவனுடன் சண்டை போடுவதற்காகக் காத்திருக்கவும் இல்லை. குதிரை ஓடியதைப் பார்த்துச் சிரித்து விட்டு, அவர்களும் விரைந்து மேலே நடந்தார்கள்.\nகுதிரை போன திசையை நோக்கி வந்தியத்தேவன் சென்றான். அது கொஞ்ச தூரம் ஓடிவிட்டுத் தானாகவே நின்று விடும் என்று அவனுக்குத் தெரியும். ஆகையால் அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. பழுவேட்டரையரின் அகம்பாவம் பிடித்த ஆட்களுக்கு என்றைக்காவது ஒருநாள் நன்றாகப் புத்தி கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்தது.\nபுளியந்தோப்புக்கு அப்பால், ஜன சஞ்சாரமில்லாத இடத்தில் குதிரை சோகமே வடிவமாக நின்று கொண்டிருந்தது. வந்தியத்தேவன் அதன் அருகில் சென்றதும், குதிரை கனைத்தது. \"ஏன் என்னைவிட்டு பிரிந்து சென்று, இந்தச் சங்கடத்துக்கு உள்ளாக்கினாய்\" என்று அந்த வாயில்லாப் பிராணி குறை கூறுவதுபோல் அதன் கனைப்புத் தொனித்தது. வந்தியத்தேவன் அதன் முதுகைத் தட்டிச் சாந்தப்படுத்தினான். பிறகு அதைத் திருப்பி அழைத்துக் கொண்டு சாலைப்பக்கம் நோக்கி வந்தான். திருவிழாக் கூட்டத்தில் இருந்தவர்கள் பலரும் அவனைப் பார்த்து, \"இந்த முரட்டுக் குதிரையை ஏன் கூட்டத்தில் கொண்டுவந்தாய், தம்பி\" என்று அந்த வாயில்லாப் பிராணி குறை கூறுவதுபோல் அதன் கனைப்புத் தொனித்தது. வந்தியத்தேவன் அதன் முதுகைத் தட்டிச் சாந்தப்படுத்தினான். பிறகு அதைத் திருப்பி அழைத���துக் கொண்டு சாலைப்பக்கம் நோக்கி வந்தான். திருவிழாக் கூட்டத்தில் இருந்தவர்கள் பலரும் அவனைப் பார்த்து, \"இந்த முரட்டுக் குதிரையை ஏன் கூட்டத்தில் கொண்டுவந்தாய், தம்பி எத்தனை பேரை அது உதைத்துத் தள்ளிவிட்டது எத்தனை பேரை அது உதைத்துத் தள்ளிவிட்டது\n\"இந்தப் பிள்ளை என்ன செய்வான் குதிரைதான் என்ன செய்யும் அந்தப் பழுவேட்டரையரின் முரட்டு ஆட்கள் அல்லவா இப்படிச் செய்துவிட்டார்கள்\" என்று இரண்டொருவர் சமாதானம் சொன்னார்கள்.\nஆழ்வார்க்கடியான் இன்னமும் சாலையில் காத்துக்கொண்டு நின்றான். \"இதேதடா சனியன் இவன் நம்மை விடமாட்டான் போலிருக்கிறதே இவன் நம்மை விடமாட்டான் போலிருக்கிறதே\" என்று எண்ணி வந்தியத்தேவன் முகத்தைச் சுளுக்கினான்.\n நீ எந்தப் பக்கம் போகப் போகிறாய்\" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.\n கொஞ்சம் மேற்குப் பக்கம் சென்று, பிறகு, தெற்குப் பக்கம் திரும்பி, சிறிது கிழக்குப் பக்கம் வளைத்துக்கொண்டு போய் அப்புறம் தென்மேற்குப் பக்கம் போவேன்\n\"அதையெல்லாம் நான் கேட்கவில்லை. இன்று ராத்திரி எங்கே தங்குவாய் என்று கேட்டேன்\".\n\"நீ எதற்காக அதைக் கேட்கிறாய்\n\"ஒருவேளை கடம்பூர் சம்புவரையர் அரண்மனையில் நீ தங்குவதாயிருந்தால் எனக்கு அங்கே ஒரு வேலை இருக்கிறது...\"\n\"உனக்கு மந்திரதந்திரம் தெரியுமா, என்ன நான் கடம்பூர் அரண்மனைக்குப் போகிறேன் என்பதை எப்படி அறிந்தாய் நான் கடம்பூர் அரண்மனைக்குப் போகிறேன் என்பதை எப்படி அறிந்தாய்\n இன்றைக்குப் பல ஊர்களிலிருந்தும் பல விருந்தாளிகள் அங்கே வருகிறார்கள். பழுவேட்டரையரும் அவர் பரிவாரமும் அங்கேதான் போகிறார்கள்.\n\" என்று வந்தியத்தேவன் தன் வியப்பை வெளியிட்டான்.\n அது உனக்கு தெரியாதா, என்ன யானை, குதிரை, பல்லக்கு, பரிவட்டம் எல்லாம் கடம்பூர் அரண்மனையைச் சேர்ந்தவைதான். பழுவேட்டரையரை எதிர்கொண்டு அழைத்துப் போகின்றன. பழுவேட்டரையர் எங்கே போனாலும் இந்த மரியாதையெல்லாம் அவருக்கு நடைபெற்றே ஆக வேண்டும்.\"\nவந்தியத்தேவன் மௌன யோசனையில் ஆழ்ந்தான். பழுவேட்டரையர் தங்குமிடத்தில் தானும் தங்குவதென்பது எளிதில் கிடைக்ககூடிய வாய்ப்பு அல்ல. அந்த மாபெரும் வீரருடன் பழக்கம் செய்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் அவருடைய முரட்டுப் பரிவாரங்களுடன் ஏற்பட்ட அனுபவம் இன்னும் அவனுக்குக் கசந்து கொண்டிருந்தது.\n எனக்கு ஒரு உதவி செய்வாயா\" என்று ஆழ்வார்க்கடியான் இரக்கமான குரலில் கேட்டான்.\n\"உனக்கு நான் செய்யக்கூடிய உதவி என்ன இருக்கமுடியும் இந்தப் பக்கத்துக்கே நான் புதியவன்.\"\n\"உன்னால் முடியக்கூடிய காரியத்தையே சொல்வேன். இன்றிரவு என்னைக் கடம்பூர் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போ\n அங்கே யாராவது வீர சைவர் வருகிறாரா 'சிவன் பெரிய தெய்வமா' என்று விவாதித்து முடிவு கட்டப் போகிறீர்களா\n\"இல்லை, இல்லை, சண்டை பிடிப்பதே என் வேலை என்று நினைக்க வேண்டாம். இன்றிரவு கடம்பூர் மாளிகையில் பெரிய விருந்து நடைபெறும். விருந்துக்குப் பிறகு களியாட்டம், சாமியாட்டம், குரவைக் கூத்து - எல்லாம் நடைபெறும். குரவைக் கூத்துப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை\n\"அப்படியிருந்தாலும், நான் உன்னை எப்படி அழைத்துப் போக முடியும்\n\"என்னை உன் பணியாள் என்று சொன்னால் போகிறது.\"\nவந்தியத்தேவனுக்கு முன்னால் ஏற்பட்ட சந்தேகம் வலுப்பட்டது.\n\"அந்த மாதிரி ஏமாற்று மோசடிக்கெல்லாம் நீ வேறு யாரையாவது பார்க்கவேண்டும். உன்னைப் போன்ற பணியாளன் எனக்குத் தேவையில்லை. சொன்னால் நம்பவும் மாட்டார்கள். மேலும் நீ சொன்னதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் என்னையே இன்று கோட்டைக்குள் விடுவார்களோ என்ற சந்தேகம் உண்டாகிறது.\"\n\"அப்படியானால், நீ கடம்பூருக்கு அழைப்புப் பெற்றுப் போகவில்லையென்று சொல்லு\n\"ஒரு வகையில் அழைப்பு இருக்கிறது. சம்புவரையர் மகன் கந்தமாறவேள் என்னுடைய உற்ற நண்பன். இந்தப் பக்கம் வந்தால் அவர்களுடைய அரண்மனைக்கு அவசியம் வரவேணுமென்று என்னைப் பலமுறை அழைத்திருக்கிறான்.\"\n அப்படியானால் உன் பாடே இன்றைக்குக் கொஞ்சம் திண்டாட்டமாகத்தான் இருக்கும்\nஇருவரும் சிறிது நேரம் மௌனமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.\n\"ஏன் என்னை இன்னும் தொடர்ந்து வருகிறாய்\" என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n\"அந்தக் கேள்வியையே நானும் திருப்பிக் கேட்கலாம். நீ ஏன் என்னைத் தொடர்கிறாய் உன் வழியே போவதுதானே\n\"வழி தெரியாத குற்றத்தினால் தான், நம்பி நீ எங்கே போகிறாய்\n\"இல்லை; நீ தான் என்னை அங்கு அழைத்துப் போக முடியாது என்று சொல்லிவிட்டாயே நான் விண்ணகரக் கோயிலுக்குப் போகிறேன்.\"\n\"நானும் அந்த ஆலயத்துக்கு வந்து பெருமாளைச் சேவிப்பதற்கு விரும்புகிறேன்.\"\n\"ஒருவேளை விஷ்ணு ஆலயத்துக்கு நீ வரமாட்டாயோ என்று பார்த்தேன். பார்க்க வேண்டிய கோயில்; தரிசிக்க வேண்டிய சந்நிதி. இங்கே ஈசுவரமுனிகள் என்ற பட்டர், பெருமாளுக்குக் கைங்கரியம் செய்துவருகிறார். அவர் பெரிய மகான்.\"\n\"நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரே கூட்டமாயிருக்கிறதே கோயிலில் ஏதாவது விசேஷ உற்சவம் உண்டோ கோயிலில் ஏதாவது விசேஷ உற்சவம் உண்டோ\n\"ஆம்; இன்று ஆண்டாள் திருநட்சத்திரம். ஆடிப் பதினெட்டாம் பெருக்கோடு ஆண்டாளின் திருநட்சத்திரமும் சேர்ந்து கொண்டது. அதனால்தான் இவ்வளவு கோலாகலம். தம்பி ஆண்டாள் பாசுரம் ஏதாவது நீ கேட்டிருக்கிறாயா ஆண்டாள் பாசுரம் ஏதாவது நீ கேட்டிருக்கிறாயா\n\"வைஷம்யமும் இல்லை; விரோதமும் இல்லை; உன்னுடைய நன்மைக்குச் சொன்னேன். ஆண்டாளின் இனிய பாசுரத்தைக் கேட்டு விட்டாயானால், அப்புறம் வாளையும் வேலையும் விட்டெறிந்து விட்டு என்னைப் போல் நீயும் கண்ணன் மேல் காதல் கொண்டு விண்ணகர யாத்திரை கிளம்பி விடுவாய்\n\"உனக்கு ஆண்டாள் பாசுரங்கள் தெரியுமா பாடுவாயா\n\"சில தெரியும்; வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் பாசுரங்களில் சில தெரியும். பெருமாள் சந்நிதியில் பாடப் போகிறேன் வேணுமானால் கேட்டுக் கொள் இதோ கோவிலும் வந்து விட்டது இதோ கோவிலும் வந்து விட்டது\nஇதற்குள் உண்மையிலேயே வீரநாராயணப் பெருமாள் கோயிலை அவர்கள் நெருங்கி வந்து விட்டார்கள்\nவிஜயாலய சோழனின் பேரனான முதற் பராந்தக சோழன் 'மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி' என்ற பட்டம் பெற்றவன். சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன் அவனே. தில்லைச் சிற்றம்பலத்துக்கு அவன் பொன் கூரை வேய்ந்து சரித்திரப் புகழ் பெற்றவன். சோழ சிகாமணி, சூரசிகாமணி முதலிய பல விருதுப் பெயர்களோடு வீரநாராயணன் என்னும் சிறப்புப் பெயரையும் அவன் கொண்டிருந்தான்.\nபராந்தகனுடைய காலத்தில் வடக்கே இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள். மானிய கேடத்திலிருந்து அவர்கள் படையெடுத்து வரக் கூடுமென்று பராந்தகன் எதிர்பார்த்தான். எனவே, தனது முதற் புதல்வனாகிய இளவரசன் இராஜாதித்தனை ஒரு பெரிய சைன்யத்துடன் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். அந்தச் சைன்யத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான வீரர்கள் வேலையின்றிச் சும்மா இருக்க நேர்ந்த காலத்தில் இராஜாதித��தன் ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்கு உபயோகமான ஒரு பெரும் பணியை அவர்களைக் கொண்டு செய்விக்க எண்ணினான். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்துகொண்டிருந்தது. அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்த எண்ணித் தன் வசமிருந்த வீரர்களைக் கொண்டு கடல் போன்ற விசாலமான ஏரி ஒன்றை அமைத்தான். அதைத் தன் அருமைத் தந்தையின் பெயரால் வீரநாராயண ஏரி என்று அழைத்தான். அதன் கரையில் வீரநாராயண புரத்தை ஏற்படுத்தி அதில் ஒரு விண்ணகரையும் எடுத்தான். விஷ்ணுக்கிருஹம் என்பது அந்நாளில் விண்ணகரம் என்று தமிழாக்கப்பட்டு வழங்கிற்று. ஸ்ரீமத் நாராயணமூர்த்தி நீரில் பள்ளிகொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா எனவே, ஏரிகளைக் காத்தருளுவதற்காக ஏரிக் கரையையொட்டி ஸ்ரீ நாராயண மூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி வீரநாராயணபுர விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளைக் கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான்.\nஅத்தகைய பெருமாளின் கோயிலுக்குத்தான் இப்போது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்றார்கள். சந்நிதிக்கு வந்து நின்றதும் ஆழ்வார்க்கடியான் பாட ஆரம்பித்தான். ஆண்டாளின் பாசுரங்கள் சிலவற்றைப் பாடிய பிறகு நம்மாழ்வாரின் தமிழ் வேதத்திலிருந்து சில பாசுரங்களைப் பாடினான்:-\nகலியும் கெடும் கண்டு கொள்மின்\nகடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்\nஆடி உழி தரக் கண்டோம்\nஇவ்விதம் பாடி வந்தபோது ஆழ்வார்க்கடியானுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகித் தாரை தாரையாய் அவன் கன்னத்தின் வழியாக வழிந்தோடியது. வந்தியத்தேவன் அப்பாடல்களைக் கவனமாகவே கேட்டுவந்தான். அவனுக்கு கண்ணீர் வராவிட்டாலும் உள்ளம் கசிந்துருகியது. ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவன் முன்னர் கொண்டிருந்த கருத்தும் மாறியது. 'இவன் பரமபக்தன்\nவந்தியதேவனைப் போலவே கவனமாக அப்பாசுரங்களை இன்னும் சிலரும் கேட்டார்கள். கோவில் முதலிமார்கள் கேட்டார்கள். அர்ச்சகர் ஈசுவரப்பட்டரும் கண்ணில் நீர் மல்கி நின்று கேட்டார். அவருக்கு அருகில் நின்று கொண்டு அவருடைய இளம் புதல்வன் பால்மணம் மாறாப் பாலகன் ஒருவன் கேட்டிருந்தான்.\nஆழ்வார்க்கடியான் பத்துப் பாசுரங்களைப் பாடிவிட்டு\n\"கலி வயல் தென்னை க���ருகூர்க்\nஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும்\nகேட்டிருந்த பட்டரின் குமாரனாகிய பாலகன் தன் தந்தையிடம் ஏதோ கூறினான். அவர் மல்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு \"ஐயா குருகூர்ச் சடகோபர் என்னும் நம்மாழ்வார் மொத்தம் ஆயிரம் பாடல்கள் பாடியிருப்பதாகத் தெரிகிறதே குருகூர்ச் சடகோபர் என்னும் நம்மாழ்வார் மொத்தம் ஆயிரம் பாடல்கள் பாடியிருப்பதாகத் தெரிகிறதே அவ்வளவும் உமக்குத் தெரியுமா\n\"அடியேன் அவ்வளவு பாக்கியம் செய்யவில்லை. சில பத்துக்கள்தான் எனக்குத் தெரியும்\n\"தெரிந்தவரையில் இந்தப் பிள்ளைக்குச் சொல்லிக்கொடுக்க வேணும்\" என்றார் ஈசுவரமுனிகள்.\nபின்னால், இந்த ஊர் பல பெருமைகளை அடையப் போகிறது. பால் வடியும் முகத்தில் தேஜஸ் பொலிய நின்று நம்மாழ்வார் பாசுரங்களைக் கேட்ட பாலகன் வளர்ந்து, நாதமுனிகள் என்ற திருநாமத்துடன் வைஷ்ணவ ஆச்சாரிய பரம்பரையில் முதலாவது ஆச்சாரியார் ஆகப் போகிறார். குருகூர் என்னும் ஆழ்வார் திருநகருக்குச் சென்று 'வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரின்' ஆயிரம் பாசுரங்களையும் தேடிச் சேகரித்து வரப்போகிறார். அப்பாசுரங்களை அவருடைய சீடர்கள் இசையுடன் பாடி நாடெங்கும் பரப்பப் போகிறார்கள்.\nநாதமுனிகள் பேரராக அவதரிக்கப் போகும் ஆளவந்தார் பல அற்புதங்களைச் செய்தருளப் போகிறார்.\nஇந்த இருவரும் அவதரித்த க்ஷேத்திரத்தைத் தரிசிக்க, உடையவராகிய ஸ்ரீ ராமானுஜரே ஒரு நாள் வரப்போகிறார். வரும்போது வீரநாராயண ஏரியையும் அதன் எழுபத்து நான்கு கணவாய்களையும் பார்த்து அதிசயிக்கப் போகிறார். ஏரித் தண்ணீர் எழுபத்து நாலு கணவாய்களின் வழியாகப் பாய்ந்து மக்களை வாழ வைப்பது போலவே, நாராயணனுடைய கருணை வெள்ளத்தை ஜீவகோடிகளுக்குப் பாயச் செய்வதற்காக எழுபத்து நாலு ஆச்சார்ய பீடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அம்மகானின் உள்ளத்தில் உதயமாகப் போகிறது. அதன்படியே எழுபத்து நான்கு 'சிம்மாசனாதிபதிகள்' என்ற பட்டத்துடன் வைஷ்ணவ ஆச்சாரிய புருஷர்கள் ஏற்படப் போகிறார்கள்.\nஇந்த மகத்தான நிகழ்ச்சிகளையெல்லாம் வைஷ்ணவ குரு பரம்பரைச் சரித்திரம் விவரமாகச் சொல்லட்டும் என்று விட்டு விட்டு, மறுபடியும் நாம் வந்தியத்தேவனைக் கவனிப்போம்.\nபெருமாளைச் சேவித்துவிட்டு ஆலயத்துக்கு வெளியில் வந்ததும் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, \"நம்பிகளே தாங்கள் இத்தகைய பரம பக்தர் என்றும், பண்டித சிகாமணி என்றும் எனக்குத் தெரியாமல் போயிற்று, ஏதாவது அபசாரமாக நான் பேசியிருந்தால் மன்னிக்க வேண்டும்\" என்றான்.\n ஆனால் இப்போது எனக்கு, ஒரு உதவி செய்வாயா, சொல்\n\"தாங்கள் கேட்கும் உதவி என்னால் முடியாது என்றுதான் சொன்னேனே நீங்களும் ஒப்புக் கொண்டீர்களே\n\"இது வேறு விஷயம். ஒரு சிறிய சீட்டுக் கொடுக்கிறேன். கடம்பூர் அரண்மனையில் நீ தங்கினால் தக்க சமயம் பார்த்து ஒருவரிடம் அதைக் கொடுக்க வேண்டும்.\"\n\"பழுவேட்டரையரின் யானைக்குப் பின்னால் மூடு பல்லக்கில் சென்றாளே, அந்தப் பெண்மணியிடம்\n என்னை யார் என்று நினைத்தீர்கள் இம்மாதிரி வேலைக்கெல்லாம் நான் தானா அகப்பட்டேன் இம்மாதிரி வேலைக்கெல்லாம் நான் தானா அகப்பட்டேன் தங்களைத் தவிர வேறு யாராவது இத்தகைய வார்த்தையை என்னிடம் சொல்லியிருந்தால்...\"\n உன்னால் முடியாது என்றால் மகாராஜனாய்ப் போய் வா ஆனால் எனக்கு மட்டும் இந்த உதவி நீ செய்திருந்தால், ஏதாவது ஒரு சமயத்தில் உனக்கும் என் உதவி பயன்பட்டிருக்கும். பாதகமில்லை, போய் வா ஆனால் எனக்கு மட்டும் இந்த உதவி நீ செய்திருந்தால், ஏதாவது ஒரு சமயத்தில் உனக்கும் என் உதவி பயன்பட்டிருக்கும். பாதகமில்லை, போய் வா\nவந்தியத்தேவன் பிறகு அங்கே ஒரு கணம் கூட நிற்கவில்லை. குதிரை மீது தாவி ஏறி விரைவாக விட்டுக்கொண்டு கடம்பூரை நோக்கிச் சென்றான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 1.3. விண்ணகரக் கோயில், \", குதிரை, வந்தியத்தேவன், கொண்டு, நான், என்றான், அவன், அந்த, நின்று, இல்லை, தம்பி, ஆழ்வார்க்கடியான், பக்கம், கோயில், உதவி, கடம்பூர், என்ன, பெரிய, பிறகு, கண்டோம், பார்த்து, வேண்டும், எனக்கு, பழுவேட்டரையரின், இப்போது, விண்ணகரக், எழுபத்து, இந்தப், என்னை, ஏதாவது, ஒருவேளை, அங்கே, விட்டு, வந்து, உனக்கு, கொண்டிருந்தது, தெரியும், போகிறார்கள், நாலு, சென்று, கேட்டான், பொலிக, அந்தப், செய்தான், தெரியுமா, போகிறேன், அவ்வளவு, வீரநாராயண, நம்மாழ்வார், என்னும், வேறு, ஆண்டாளின், செய்த, அவர், ஆண்டாள், இன்று, ஒருவன், மீது, எங்கே, போகிறார், வைஷ்ணவ, நானும், அவனுடைய, அல்லவா, செல்வன், பொன்னியின், போகிறது, எனக்குத், அதைக், சிறிய, அழைத்துப், முடியாது, வீரர்கள், தஞ்சாவூர், இன்னும், அவருடைய, போய், தமிழ், குதிரையை, மேல், பெருமாள், வீரந��ராயணப், பாலகன், என்பதை, தான், ஆலயத்துக்கு, பாசுரங்கள், வேண்டிய, என்னைப், அப்படியானால், இருவரும், பெருமாளைச், ஈசுவரமுனிகள், தரிசிக்க, கேட்காதே, ஸ்ரீ, கேட்டார், ஆயிரம், பின்னால், கேட்டார்கள், அப்பாசுரங்களை, ஆழ்வார்க்கடியானைப், போலவே, நாதமுனிகள், ஆச்சாரிய, இத்தகைய, என்றும், தாங்கள், நம்பிகளே, வரப்போகிறார், நான்கு, கண்ணீர், பாடி, காலத்தில், வழியாக, நீர், சிகாமணி, புகழ், முதற், பெற்றவன், அதில், கடல், மண்மேல், தொழுது, பூதங்கள், போயிற்று, நம்மாழ்வாரின், பாசுரங்களைப், வேதம், அரண்மனையில், என்னைக், மற்றொரு, உன்னை, இருக்கலாம், எண்ணம், திரும்பி, கேட்டு, பெருமாளின், வந்த, வந்தியத்தேவனுக்கு, சமயத்தில், என்னிடம், கண்டு, மேலும், புகுந்து, பிடித்தது, கொண்டது, கொண்டிருந்தான், அக்குதிரை, அத்தகைய, சமயம், அமரர், கல்கியின், குருதை, சொல், தாவி, அல்ல, வந்தான், சொல்லிக், பிரியன், அதையும், சண்டை, நோக்கி, செய்வாயா, உன்னால், இன்றிரவு, ஏற்பட்ட, அவருக்கு, எல்லாம், பழுவேட்டரையர், அரண்மனைக்கு, யாராவது, பார்க்க, சொன்னால், குரவைக், நடைபெறும், தெய்வமா, வேண்டாம், எப்படி, இருக்கிறது, அழைத்துக், கூட்டத்தில், அதைத், அருகில், சென்றான், உள்ளத்தில், இவன், போகிறாய், சம்புவரையர், வேலை, எதற்காக, அப்புறம், கொஞ்சம், சிறிது, சந்தேகம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-27T01:03:45Z", "digest": "sha1:EFQGG4V5PVXYZZ7POQALYO7AF2WUJOF3", "length": 10074, "nlines": 100, "source_domain": "www.ilakku.org", "title": "பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டங்கள் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome உலகச் செய்திகள் பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டங்கள்\nபிரித்தானிய பிரதமரின் புதிய திட்டங்கள்\nபிரித்தானியாவின் புதிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், புதிய பிரதமர் என்ற வகையில் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதன் போது பிரித்தானியாவில் சட்டéர்வ வதிவிட அனுமதியை பெறாமல் தங்கியுள்ள சுமார் ஐந்து இலட்சம் குடியேறிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியங்களை பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஈழத்தமிழர்கள் உட்பட பிரித்தானியாவில் சட்டéர்வ வதிவிட அனுமதியில்லாமல் சுமார் ஐந்து லட்சம் குடியேறிகள் நீண்ட காலமாக வாழும் நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிப்பது குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார்.\nபொறிஸ் ஜோன்சன் லண்டன் நகரின் முதல்வராக இருந்த வேளை பிரித்தானியாவில் சட்டபூர்வ வதிவிட அனுமதியில்லாமல் வாழும் குறியேறிகளுக்கு வதிவிட அனுமதி வழங்கும் பரிந்துரையை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துமாறு பிரித்தானிய பிரதமரிடம் மனுகையளிப்பு\nNext articleயாழில் ஒன்று திரண்ட வேலையற்ற பட்டதாரிகள்\n“பாலு நீ போயிட்ட, உலகம் சூனியமாக போச்சு – இசைஞானி இளையராஜா\nகோவிட் 19 காரணமாக 2மில்லியன் பேர் உயிரிழக்கலாம்\nஇளைப்பாற சென்றது எஸ்.பி.பி-யின் உடல் மட்டும்\nதியாக தீபம் திலீபனின் நினைவு வாரம்\nவிக்கினேஸ்வரனுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயங்குவது எதற்காக\nஒரு நீதியான தீர்வு சர்வதேசத்தின் ஊடாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது –...\nபுலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது – அமலநாயகி\nஉலகத் தமிழினத்தின் பலத்தால் ஈழத்தமிழினத்தின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும்(நேர்காணல்)-ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகருணா,பிள்ளையான் போன்ற இனத் துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்\n��லக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்ற செயலாகும் – ஈரான்\nஉலகச் செய்திகள் August 23, 2019\nபொருளாதாரத் தடையை நீக்கினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் – ஈரான்\nஉலகச் செய்திகள் December 4, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_news.php?celeb=%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-09-26T23:33:16Z", "digest": "sha1:PPH35U5G7OECQIJHEULU6NDQXPRDGGDJ", "length": 7114, "nlines": 118, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema news|Tamil movies|Tamil actor actress gallery|Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nஇது தேவையா ஆல்யா - சஞ்சீவ்\nதமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ள போதும் சென்னை உள்ளிட்ட கொரோனா\nமுதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ் - ஆல்யா\nசின்னத்திரை நடிகர்களான சஞ்சீவும், ஆல்யா மானசாவும் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து பின் ரியல் ஜோடியாக\nசஞ்சீவ், பிரியங்கா நடிக்கும் காற்றின் மொழி\nஜோதிகா நடித்த காற்றின் மொழி பட தலைப்பில் விஜய் டிவியில் கடந்த 7-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சஞ்சீவ், ஆலியா மானசா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரில் ஜோடியாக நடித்தவர்கள் சஞ்சீவ், ஆலியா மானசா. அந்தத் தொடரில்\nவிஜய் பார்க்காத துரோகம் இல்லை - நடிகர் சஞ்சீவ்\nசமூகவலைதளங்களில் விஜய்-அஜீத் ரசிகர்களுக்கிடையே கடும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து நடக்கிற\nஉயரமான மன நோய்: தீர்வு தேடும் சஞ்சீவ்\nதனியார் தொலைக்காட்சி சீரியலான ராஜா ராணியில் நடித்து வருகின்றனர் ஆல்யா மானசாவும்; சஞ்சீவும். இதில் சஞ்சீவ்\nஆல்யா மானசா, சஞ்சீவ் திருமண நிச்சயதார்த்தம்\nராஜா, ராணி தொடரின் நாயகன் சஞ்சய், நாயகி ஆல்யா மானசா ஜோடி தா���் சின்னத்திரையின் நட்சத்திர ஜோடி. சீரியலில் ஜோடியாக\nநிஜத்திலும் காதலிக்கும் ஆலியா, சஞ்சீவ்.\n100 டிகிரி, சகாக்கள், குறும்புக்கார பசங்க, உயிருக்கு உயிராக, 6 அத்தியாயம் உள்பட பல படங்களில் நடித்தவர் சஞ்சீவ்.\nகுறும்பட நாயகன் ஆனார் சஞ்சீவ்\nகுளிர் 100 டிகிரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சஞ்சீவ். அதன் பிறகு நீயும் நானும், சகாக்கள்,\n« சினிமா முதல் பக்கம்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/sornakkaonvjsmovie/", "date_download": "2020-09-27T00:03:03Z", "digest": "sha1:5VD6LZMUUPB7OTMOOIJVH2CGMHL2C4UF", "length": 6977, "nlines": 97, "source_domain": "teamkollywood.in", "title": "விஜய்சேதுபதி படத்தில் குட்டி சொர்ணக்கா ! - Team Kollywood", "raw_content": "\nவிஜய்சேதுபதி படத்தில் குட்டி சொர்ணக்கா \nவிஜய்சேதுபதி படத்தில் குட்டி சொர்ணக்கா \nமணிகண்டன் இயக்கியிருக்கும் ‘கடைசி விவசாயி’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் ஜெயலலிதா நடித்திருக்கிறார்.\nகாக்கா முட்டை’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். உலக அளவில் பெயர் வாங்கிய இப்படம் ரிலீஸாகி நல்ல விமர்சனமும் பெற்றது. தேசிய விருது வாங்கிய இப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் இப்படம் மூலமாகக் கவனிக்கப்பட்டனர்.\nஇவர், இப்படத்தை மராத்தி மொழியிலும் டைரக்டஷன் பண்ணினார். பிறகு, ‘குற்றமே தண்டனை’ ‘ஆண்டவன் கட்டளை’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்நிலையில், சில இடைவெளிக்குப் பிறகு தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘கடைசி விவசாயி’ படத்தை எடுத்திருக்கிறார்\n‘விவசாயிகள்’ பிரச்னையை இப்படத்தின்மூலம் சொல்லவருகிறார் மணிகண்டன். ராமையா என்ற பெயரில் முருகன் பக்தரா இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். தவிர, யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில், குட்டி சொர்ணக்கா என்று இணையத்தில் வைரலான குட்டிப் பொண்ணு ஜெயலலிதாவும் இப்படத்தில் நடித்திருக்கிறார்.\nமுதலில் இவரை ராமநாதபுரத்தில் பார்த்த இயக்குநர், இவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டுமென்று ஸ்க்ரிப்ட்டில் இவருக்கான கேரக்டரை சேர்த்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதுதான் இவர் பிரபலமானார். இப்படத்தை மணிகண்டனே தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious இரண்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் கைது அதிரடியில் இறங்கும் காவல் துறை \nNext ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய்…பிகில் அப்டேட்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/back_pass", "date_download": "2020-09-27T01:08:54Z", "digest": "sha1:KYGXPY6Y7MOB5DZ63N5T3DBV6YTCZMT7", "length": 8061, "nlines": 187, "source_domain": "ta.termwiki.com", "title": "ArgumentOutOfRangeException: 'to' must be a valid language Parameter name: to : ID=3944.V2_Json.Translate.327453BD – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nதுபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணை பெர்சிய வளைகுடாவில் கடற்கரையில் உள்ள செயற்கை தீவுகள். பனை Jumeirah, பனை ஜபல் அலி மற்றும் பனை Deira, தீவுகள் உள்ளன. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AF%E0%AF%88", "date_download": "2020-09-27T02:01:52Z", "digest": "sha1:5NMNVLZBCK7Q3S45DXYINO5KU2VMCFKL", "length": 16759, "nlines": 298, "source_domain": "ta.wikipedia.org", "title": "கயை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nகயா சந்திப்பு தொடருந்து நிலையம்\nகயா பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஇந்தியாவின் பிகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தின் அமைவிடம்\nகயை அல்லது கயா (Gaya, இந்தி: गया) இந்திய மாநிலம் பீகாரில் உள்ள ஓர் மாநகரம் ஆகும். இது கயை மாவட்டத்தின் நிர்வாகாத் தலைமையிடமாகும். கயையில் இந்து சமயத்தினர் நீத்தார் வழிபாடு செய்தவது சிறப்பாகும்.\nகயை நகரம், பிகார் மாநிலத்தலைநகர் பட்னாவிலிருந்து 100 கிமீ தெற்கில் உள்ளது. மேலும் வாரணாசி நகரத்திற்கு கிழக்கே 257 கிமீ தொலைவில் உள்ளது. பௌத்தர்களின் புனித தலமான புத்தகயா, கயைக்கு தெற்கில் 15 கிமீ தொலைவில் உள்ளது.\nஇராமாயணத்தில் நிரஞ்சனா எனக் குறிப்பிடப்படும் பால்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் இந்துக்களுக்கும் பௌத்த சமயத்தினருக்கும் முக்கியமான புண்ணியத் தலமாக விளங்குகிறது. பால்கு ஆற்றாங்கரையில் விஷ்ணுபாதம் கோயில் உள்ளது. இதன் மூன்று பக்கங்களிலும் சிறு குன்றுகள் சூழ்ந்திருக்க நான்காவது தென்புறத்தில் ஆறு ஓடுகிறது. இயற்கைசூழல் மிக்க இடங்களும் பழைமையான கட்டிடங்களும் குறுகலான சந்துகளுமாக நகரம் கலவையாக உள்ளது. இது தொன்மையான மகத இராச்சியத்தின் அங்கமாக இருந்தது.\n3.1 தொடருந்து சந்திப்பு நிலையம்\n4 கயா பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகயையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு கௌதம புத்தரின் பெரும்ஞானநிலையை பெற்றதிலிருந்து கிடைக்கின்றன. இவ்வாறு ஞானம் பெற்ற இடம் உள்ள கயையிலிருந்து 15 கிமீ தொலைவில் புத்தகயா உள்ளது. ராஜகிரகம், நாளந்தா, நாலந்தா பல்கலைக்கழகம், வைசாலி, பாடலிபுத்திரம் ஆகிய இடங்களில் உலகெங்குமிருந்து அறிஞர்கள் அறிவு வேட்டையில் ஈடுபட்டனர். இந்த அறிவு மையங்கள் மௌரியப் பேரரசு காலத்தில் மேலும் வலுப்பெற்றன.\nநகரத்தில் Gaya, in about 1810 AD, பூசாரிகள் வசித்த பகுதி கயை என்றும் வழக்கறிஞர்களும் வணிகர்களும் வாழ்ந்த பகுதி இலாகாபாத் என்றும் அழைக்கப்பட்டது. இதுவே பின்னர் புகழ்பெற்ற ஆட்சியர் தாமசு லா காலத்தில் அவர் நினைவாக சாகேப்கஞ்ச் என அழைக்கப்பட்டது. இந்திய விடுதலை இயக்கத்திலும் கயை முக்கிய பங்காற்றி உள்ளது. 1922 ஆம் ஆண்டு காங்கிரசின் அனைத்திந்திய மாநாடு தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் இங்குதான் கூடியது.\n2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணககெடுப்பின் படி, கயா மாநகரத்தின் மொத்த மக்கள்தொகை 4,68,614 ஆகும். அதில் ஆண்கள் 247,131 ஆகவும்; பெண்கள் 221,483 ஆகவும் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.63 % ஆக உள்ளது. ஆறு வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 62,389 ஆகும். பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு, 896 பெண்கள் வீதம் உள்ளனர். [3] மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 79.43 % ஆகவும், இசுலாமியர்கள் 18.65 % ஆகவும்; பிறர் 1.02% ஆகவும் உள்ளனர். மக்களில் பெரும்பான்மையினர் இந்தி மொழி மற்றும் உருது பேசுகின்றனர்.\nகயா சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் இருப்புப் பாதைகள் உள்ளது. [4]\nகயா பன்னாட்டு வானூர்தி நிலையம்[தொகு]\nகயா பன்னாட்டு வானூர்தி நிலையம், வாரணாசி, தில்லி, கொல்கத்தா போன்ற இந்திய நகரங்களையும் மற்றும் ரங்கூன், பேங்காக், ஹோ சி மின் நகரம், கொழும்பு போன்ற வெளிநாட்டு நகரங்களுடன் இ��ைக்கிறது.[5]\nகயையின் பால்கு ஆற்றின் கரையில் இந்து சமயத்தினர், நீத்தாரை வழிபடும் விதமாக பிண்ட தானம் மற்றும் தர்ப்பணம் செய்யும் சடங்கு புகழ்பெற்றது. [6]\nதட்பவெப்ப நிலைத் தகவல், Gaya, India\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\n↑ கயா சந்திப்பு தொடருந்து நிலையம்\nவிக்கிப்பயணத்தில் Gaya என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nபீகார் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2020, 11:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2009/01/blog-post_7784.html", "date_download": "2020-09-27T01:28:17Z", "digest": "sha1:TNXAPBUTMYK34HP7B2U4YXXJPPS3XWAN", "length": 19256, "nlines": 82, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பத்துப்பாட்டும் பாடியோரும்", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nசெவ்வாய், 27 ஜனவரி, 2009\nமுருகு,நல்வாடையும் கீரன் முடத்தாமக்கண்ணி பொருந\nமருவுபாண்,பாலை உருத்திரங்கண்ணன் மகிழ் சிறுபாண்\nபுரியுநத்தத்தன் மருதம் நன்காஞ்சி நப்பூதன் முல்லை\nவருமெங் கபிலன் குறிஞ்சி மலைபடுகடாம் கௌசிகனே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (45) திருக்குறள் ஒரு வரி உரை (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 45. பெரியாரைத் துணைக் கோடல்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும���வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅழகின் சிரிப்பு - குன்றம் - பாரதிதாசன்\nமாலை வானும் குன்றமும் தங்கத்தை உருக்கி விட்ட வானோடை தன்னிலே ஓர் செந்தில் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை செங்குத்தாய் உயர்ந்த குன்...\nகாற்று - வசன கவிதை - பாரதியார்\nஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல் , தென்னோலை. குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nவரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு\n( பாவேந்தர் நினைவுநாள் பதிவு) ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேறற்றம் \nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\n1. இன்று ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள். லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்... அனைத்து மனிதர்...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர��� -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/who-gets-the-cycle-poll-panel-asks-akhilesh-yadav-mulayam-singh-to-prove-strength%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-27T02:07:04Z", "digest": "sha1:3NSZ7QVJTAINNVFWT4WPLBDM5KVCKS47", "length": 13225, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "உ.பி.யில் சைக்கிள் சின்னம் யாருக்கு?: பலத்தை நிரூபிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉ.பி.யில் சைக்கிள் சின்னம் யாருக்கு: பலத்தை நிரூபிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு\nசமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை உறுதி செய்ய தனித்தனியாக பலத்தை நிரூபிக்குமாறு முலாயம் சிங் யாதவுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது.\nசமாஜ்வாடி கட்சியின் முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சி தற்போது பிளவுப்பட்டு இருக்கிறது. கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதில் இழுபறி நீடிக்கிறது.\nஇந்த பிரச்னை தற்போது தேர்தல் கமிஷனுக்கு சென்றுள்ளது. இதனால் இருவரும் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளது. எம்எல்ஏ. எம்பி, எம்ல்சி ஆகியோர் தனித்தனியை கையெழுத்திட்ட உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஜனவரி 9ம் தேதிக்குள் இதை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் கமிஷனின் வழக்கமான நடவடிக்கை தான் இது. முதல் முறையாக 1969ம் ஆண்டு இந்த நடைமுறையை தேர்தல் கமிஷன் காங்கிரஸ் கட்சியிடம் செயல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக கடந்த 2ம் தேதி ராம்கோபால் யாதவ் அகிலேஷ் தலைமையிலான கட்சி தான் உண்மையானது என்று தேர்தல் கமிஷனிடம் நூறு பக்கங்கள் கொண்ட மனுவை அளித்தார். இதில் 5 ஆயிரம் கட்சி நிர்வாகிகள், 90 சதவீத எம்எல்சி, எம்எல்ஏ. எம்பி.க்கள் கையெழுத்து போட்டிருந்தனர். இதே��ோல் முலாயம்சிங் தரப்பும் தங்களது மனுவை அளித்திருந்தது.\nஎனினும் ஆதரவாளர்களின் கையெழுத்திட்ட உறுதிமொழி பத்திரத்தை தான் தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டு சைக்கிள் சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்து அறிவிக்கும்.\nநேற்று தான் உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் அறிவித்தது. முலாயம்சிங் & அகிலேஷ் இடையே சமரசம் ஏற்படுத்த எடுக்கப்பட்ட கடைசி கட்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. இதனால் சமாஜ்வாடி கட்சி யாருக்கு சொந்தம் சைக்கிள் சின்னம் யாருக்கு சொந்தம் சைக்கிள் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதே அங்கு முதல் போட்டியாக அமைந்துள்ளது\nபுலி சின்னத்தை பிரபாகரன் தேர்ந்தெடுக்க காரணம்… முயன்றால் எதுவும் சாத்தியம்: ஆனந்த் அம்பானியின் புதியத் தோற்றம் செம்மரங்கள் வெட்டியதாக 83 தமிழர்கள் கைது\n Poll panel asks Akhilesh Yadav, அகிலேஷ் யாதவுக்கும் தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது, சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை உறுதி செய்ய தனித்தனியாக பலத்தை நிரூபிக்குமாறு முலாயம் சிங் யாதவுக்கும்\nPrevious 2015 பீகார் தேர்தல் பாணியில் செல்லும் உபி தேர்தல்: பாஜவுக்கு சிக்கல்\nNext பெங்களூருவில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 4 பேர் கைது: வீடியோ ஆதாரம் கைகொடுத்தது\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொ���ோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\nசென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்\nசென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/52683180/notice/111394?ref=ls_d_obituary", "date_download": "2020-09-27T00:44:03Z", "digest": "sha1:AYHMH3A5G5VOP2CPWN3EG6B6AUENUWPG", "length": 8618, "nlines": 128, "source_domain": "www.ripbook.com", "title": "Thambaiya Ponnuthurai - Thankyou Message - RIPBook", "raw_content": "\nதிரு தம்பையா பொன்னுத்துரை மலர்வு : 16 FEB 1926 - உதிர்வு : 16 AUG 2020 (வயது 94)\nவாழ்ந்த இடங்கள் கொழும்பு ஜேர்மனி அச்சுவேலி நெதர்லாந்து\nதம்பையா பொன்னுத்துரை 1926 - 2020 அச்சுவேலி இலங்கை\nபிறந்த இடம் : அச்சுவேலி\nவாழ்ந்த இடங்கள் : கொழும்பு ஜேர்மனி அச்சுவேலி நெதர்லாந்து\nயாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும், அச்சுவேலி தோப்பை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட தம்பையா பொன்னுத்துரை அவர்களின் நன்றி நவிலல்.\nஎம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட தம்பையா பொன்னுத்துரை அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nஉங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/10/11729-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2020-09-27T01:45:06Z", "digest": "sha1:GNEWUQB5SU4MJMA6VFWK6KANWEUDSJWC", "length": 12157, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மொரின்யோவின் கனவை சிதைத்த ரியால் மட்ரிட், விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமொரின்யோவின் கனவை சிதைத்த ரியால் மட்ரிட்\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nமொரின்யோவின் கனவை சிதைத்த ரியால் மட்ரிட்\nஸ்கோப்பியா: ஸ்பானிய காற் பந்துக் குழுவான ரியால் மட் ரிட் நான்காவது முறையாக யூஃபா சூப்பர் கிண்ணத்தை வென்றுள்ளது. நேற்று அதிகாலை நடந்த இப்போட்டியில் சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான ரியால் மட்ரிட் குழுவும் யூரோப்பா லீக் வெற்றியாளரான மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் சூப்பர் கிண்ணத்திற்காக மல்லுக்கட் டின. இதில் தொடக்கம் முதலே ரியால் மட்ரிட் குழு ஆதிக்கம் செலுத்தியது. 24வது நிமிடத்தில் கேஸ் மிரோ, மட்ரிட் குழுவிற்கான முதல் கோலைப் புகுத்தினார். முதல் பாதி ஆட்டத்தில் விழுந்த ஒரே கோல் இது. பிற்பாதி ஆட்டத்தின்போது, 52வது நிமிடத்தில் இஸ்கோ அடுத்த கோலைப் புகுத்த மட்ரிட் குழுவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால், 62வது நிமிடத்தில் மேன்யூவின் புதிய விளையாட் டாளரான ரொமேலு லுக்காகு கோலடித்து, முன்னிலையை ஒன்றாகக் குறைத்தார். நம்பிக்கை தளர்ந்திருந்த மேன்யூவிற்கு லுக்காகுவின் கோல் ஊக்கமளிக்கும் வகை யில் அமைந்தாலும் அக்குழு வால் இன்னொரு கோலைப் புகுத்தி, ஆட்டத்தைச் சமன் செய்ய முடியாமல் போனது.\nமான்செஸ்டர் யுனைடெட் குழுவை வீழ்த்தி சூப்பர் கிண்ணத்தை வென்ற மகிழ்ச்சியில் ரியால் மட்ரிட் காற்பந்துக் குழுவினர். படம்: ராய்ட்டர்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி ப��றுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nசொத்துக்காக தாய் கொலை; மகன் தலைமறைவு\nமஸ்கட்டிலிருந்து கேரளா திரும்பியவருக்கு 3 முறை கொவிட்-19 பாதிப்பு; ஜனவரியில் சீனாவுக்கு சென்றாராம்\nமருத்துவமனையில் மாமன்னர்; அன்வாருக்கு நெருக்கடி\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/119489-marathadi-manadu", "date_download": "2020-09-27T01:24:15Z", "digest": "sha1:76FT5SBXTMD5RQJH7H5CVZH3GECDZTWU", "length": 31582, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 June 2016 - மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை! | Marathadi manadu - Pasumai Vikatan", "raw_content": "\nஅரை ஏக்கர்... 160 நாட்கள்... ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்... நல்ல வருமானம் கொடுக்கும் நாட்டு வெண்டை\nஆரம்ப முதலீடு 550 ரூபாய்... ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்\nதினம் தினம் வருமானம்... கீரை தரும் வெகுமானம்\nநிறைவான வருமானம் தரும் நிலக்கடலை\nபட்டையைக் கிளப்பும் கிச்சிலி சம்பா நெல்...\nநீர் மேலாண்மைத் திட்டங்களே... நிரந்தர தீர்வை தரும்..\nகுறைந்த செலவில் நீங்களே அமைக்கலாம், வெங்காய சேமிப்புக் கலன்...\nநீர்த்தேவை குறையுது... மண்ணிலுள்ள சத்துக்கள் செடியில் சேருது...\nதென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் ஆய்வுக்கூட்டம்\nமுயல், கோழி, ஆடு வளர்ப்பு... கால்நடைப் பண்ணையாளர்களுக்குக் கைகொடுக்கும் கருவிகள்...\nமரபணுத் தொழில்நுட்பத்துக்குத் துணை போகும் மத்திய அரசு..\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை\nமண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்\nநீங்கள் கேட்டவை: ‘‘முருங்கையில் கம்பளிப் புழு... தீர்வு என்ன\nதேவை இருக்கு... வரத்து இல்லை... உளுந்து விதைத்தால் உன்னத லாபம்..\nஈரோட்டில்... பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை\nமரத்தடி மாநாடு : மரவள்ளி மாவுப்பூச்சிக்கு ஒட்டுண்ணிதான் தீர்வு\nமரத்தடி மாநாடு : கால்நடை சந்தைகளுக்கு அனுமதி இல்லை\nமரத்தடி மாநாடு: உணவுப் பதப்படுத்த 10 லட்சம் மானியம் - நகையைக் கொள்ளையடித்த குரங்குகள்\nமரத்தடி மாநாடு : காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 2,500 மானியம் - வேளாண் துறையில் லஞ்ச வேட்டை\nமரத்தடி மாநாடு : மோட்டார், பி.வி.சி குழாய் வாங்கவும் மானியம்\nமரத்தடி மாநாடு: காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 15,000 மானியம்\nமரத்தடி மாநாடு: உழவுக்கு உலை வைக்கும் சட்டங்கள்\nமரத்தடி மாநாடு : மயிலை விரட்டும் அழுகிய முட்டை\nமரத்தடி மாநாடு: பழங்களைப் பளபளப்பாக்கும் திராட்சை உரம்\nமரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...\nமரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்\nமரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்ட���ாம்\nமரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி\nமரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்\nமரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை\nமரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை\nமரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு\nமரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை\nமரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்\nமரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி\nமரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா\nமரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்\nமரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்\nமரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nமரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\nகைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்\nமரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...\nநீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி\nமான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி\nவேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு\nகொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்\nஇறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்\nஇயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nவிவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு\nமரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்\nமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்\nமரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடை��ளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா\nமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nமரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\nமரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nமரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்\nமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி\nமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி\nமரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..\nமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்\nமரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்\nமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு\nமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு\nமரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்\nமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை\nமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்\nமரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\nமரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து\nமரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்\nமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி\nமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்\nமரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா\nமரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்\nமரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்\nமரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்\nமரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்\nமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்\nமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை\nமரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை\nமரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்\nமரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்\nமரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்\nமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டா��ான் ஓட்டு...\nமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை\nமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை\n‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை\nமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்\nமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு\nமரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை\nமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்\nமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே\nமரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’\nமரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்\nமரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை\nமரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்\nமரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்\nமரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் \nமரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..\nமரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...\nமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி\nமரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்\nமரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி\nமரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை\nமரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி\nமரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு\nமரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..\nமரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்\nமரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்\nமரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...\nஉச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் \nமரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....\nமரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..\nமரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...\nமரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reformsmin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=75&Itemid=141&lang=ta", "date_download": "2020-09-27T01:34:02Z", "digest": "sha1:AI6YJUZOSWTSTEZN27P4IXQOTZKOHNGP", "length": 12468, "nlines": 73, "source_domain": "reformsmin.gov.lk", "title": "தொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வு", "raw_content": "\nசேவை பிரமாணங்கள், ஆட்சேர்ப்பு திட்டம் திருத்தியமைத்தல்\nதொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வு\nநீங்கள் இருப்பது : முகப்பு சேவைகள் ஆதரவு தொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வு\nதொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வு\nதெரிவு செய்யப்பட்ட அரசாங்க துறை சார் நிறுவனங்களின் தொழிற்பாட்டு மற்றும் செயன்முறைகள் மீளாய்வு\nஇலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தி கொள்கை சட்டகமானது எதிர்காலத்திற்கான நோக்கு மஹிந்த சிந்தனை அடிப்படையில் அமைந்துள்ளதோடு அபிவிருத்தி சேவைகளின் ஏற்பாடு வழங்குகையில் அதன் முக்கிய செயலாற்றுகையை குறித்துக் காட்டுகிறது. புதிய தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்க நிறுவனங்களின் தற்போதுள்ள தாபித அமைப்பின் நோக்கு மற்றும் பணிகளை உறுதிப்படுத்தி புதிய பார்வையொன்று செலுத்தப்பட வேண்டிய தேவையொன்று உள்ளது. மக்களின் தேவைகளை சிறந்த வகையில் வழங்குவதற்கான புதிய பார்வை ஒன்றுக்கான தேவையும் உள்ளது. இங்கு தொழிற்பாட்டு வினைத்திறனும் நிகழ்ச்சித்திட்ட பயனுறித்தன்மையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தாக காணப்படுகின்றது. 2004/2005 ஆம் காலங்களிலிருந்து தொழிற்பட்ட நிர்வாக சீர்திருத்த குழுவானது, முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களினூடாக தொழிற்பாட்டு மீளாய்வொன்றினை மேற்கொண்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த மறுசீரமைப்பு கூடங்கள் தமது தொழிற்பாட்டை நிறுத்திக் கொண்டுள்ளதோடு தற்போது மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளன.\nஅமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகளின் மாதிரி போன்றவை உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட அரசாங்க அமைப்புக்களில் மீளாய்வொன்றை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இது 18 மாதங்கள் என்ற 3 சுற்றுக் காலப்பிரிவுகளில் மேற்கொள்ளப்படவுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 20 நிறுவனங்கள் மீளாய்வு செய்யப்படும்.\nமுகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்கள் முதலாவது கட்ட மீளாய்வை மேற்கொள்ளும் என்பதோடு, சுயாதீன மீளாய்வுகள் அந்த நோக்கத்திற்காக தெரிவு செய்யப்பட்ட வெளியக மூலவள ஆட்களின் உதவி, வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்படும். இரண்டாவது அல்லது சுய��தீன மீளாய்வு பிரச்சினைகள் மற்றும் விடயங்களின் ஆழமான பகுப்பாய்வொன்றாக இருக்கும் என்பதோடு அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அடையாளங் காணுவதுமாகவும் இருக்கும். 2011.02.23 ஆம் திகதியன்று அரசாங்க அமைப்புக்களின் தொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வின் நடத்தை பற்றிய ஓர் அமைச்சரவை தீர்மானப்படி கருத்திட்ட பிரேரணை ஒன்று தயாரிக்கப்பட்டு பொதுத் திறைசேரியின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரேரணையானது ஏனையவற்றுக்கிடையில் முறைமையியல், கால அளவு, வழங்கப்படவேண்டிய சேவைகள், வெளியக மூலவள ஆட்களுக்கான கொடுப்பனவு முறைமைகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது. இந்த மீளாய்வு செயன்முறை 2011 ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டன. கருத்திட்டத்துக்கு தேவையான நிதிகள் 2011 மற்றும் 2012 க்கான அமைச்சு செலவுத் தலைப்புகளின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதலாவது சுற்று முன்னோடி அமைப்பொன்றாக மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 2012 மார்ச், ஏப்ரல் மாதம் அளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளது.\nஒரு மீளாய்வு நெறியாள்கை குழு தொழிற்பாட்டு மற்றும் பணி செயல்முறை மீளாய்வில் பிரேரணையில் முன்மொழியப்பட்டிருக்கின்றது. இக் குழுவானது முழு செயன்முறையையும் கண்காணிப்பதற்கு பொறுப்பாக இருக்கும் என்பதோடு, கருத்திட்ட செயற்பாடுகளைக் கண்காணித்தல் உள்ளிட்ட மீளாய்வை நடாத்துவதற்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் வழங்கும்.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nஉங்கள் பயனர் பெயரை மறந்துள்ளீர்களா\n2012 ஒக்டோபர் 17 நீங்கள் வழங்கும் சேவையில் சாதகமானதொரு மாற்றத்தை... Read more\nஇலங்கைக்கான மனித வள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான யப்பானிய மானிய... Read more\nஅரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சில் பின்வரும் இலங்கை நிருவாகச் சேவை... Read more\nஅரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க,... Read more\n12 ஜூன் 2012 தொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வானது தற்போது அதன்... Read more\n10 மே 2012 சில அரசாங்க நிறுவனங்கள் தர முகாமைத்துவ ISO 9000 சான்றிதழை... Read more\n28 பெப்ரவரி 2012 மாத்தளை, கண்டி மாவட்டங்களில் மாவட்ட திறன் அபிவிருத்தி... Read more\nபொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை\nஅரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthamil.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5", "date_download": "2020-09-27T00:17:20Z", "digest": "sha1:OSXLWK6UJZRWNRRUIMES5PJJ5PNWZODQ", "length": 1335, "nlines": 18, "source_domain": "senthamil.org", "title": "கலவ", "raw_content": "\nகலவ மாமயி லாளொர் பங்கனைக் கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை\nகுலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்\nநிலவ மாமதி சேர்ச டையுடை நின்ம லாவென வுன்னு வாரவர்\nஉலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே.\nகலவ மஞ்ஞை யுலவுங் கருகாவுஜர்\nநிலவு பாடலுடை யான்றன நீள்கழல்\nகுலவு ஞானசம் பந்தன செந்தமிழ்\nசொலவ லாரவர் தொல்வினை தீருமே.\nகலவ மயில்போல் வளைக்கை நல்லார்\nபலரும் பரவும் பவளப் படியான்\nஉலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்\nஉலவுந் திரைவாய் ஒற்றி யூரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/13/hc.html", "date_download": "2020-09-27T02:17:05Z", "digest": "sha1:BKZBGD2FD4FMWX3A7OT3VBOL5BKJBRZL", "length": 17507, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேட்டி கொடுக்க தீதனுக்கு உயர்நீதிமன்றம் தடை | HC restrains AG Dheethan from giving interviews - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nவிவசாய மசோதாவில் பிரதமர் விடாபிடி.. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது சிரோமணி அகாலிதளம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று\nஎஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nஇந்தியாவில் 59 லட்சம் பேரை பாதித்த கொரோனா - 93461 பேர் மரணம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nMovies புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. ��ங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேட்டி கொடுக்க தீதனுக்கு உயர்நீதிமன்றம் தடை\nதமிழ்நாடு கணக்கு தணிக்கை அதிகாரி தீதன், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்க சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nதமிழ்நாடு கணக்கு தணிக்கை அதிகாரி தீதன், அந்தப் பதவியில் எந்த தகுதியின் கீழ் நீடிக்கிறார் என்று விளக்கம்கேட்டு அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nமாநிலங்களவை அதிமுக தலைவர் பி.ஜி.நாராயணன், கொறடா மலைச்சாமி ஆகியோர் இதுதொடர்பாகஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:\nகடந்த ஜூலை 31ம் தேதி பத்திக்கையாளர் கூட்டம் நடத்தி, தமிழக சட்டசபையில் வைக்கப்படாத மாநில அரசின்கணக்கு வழக்குகளை பகிரங்கமாக செய்தியாளர்களுக்கு வெளியிட்டுள்ளார் தீதன்.\nஇதன் மூலம் கணக்குக் தணிக்கை அதிகாரி பதவியில் நீடிப்பதற்கான தகுதியை அவர் இழந்து விட்டார். அவரதுவரம்பை மீறி தீத்தன் செயல்பட்டுள்ளார்.\nஅரசியல் சட்டம் 151((2)ன் கீழ் மாநில அரசு சம்பந்தப்பட்ட கணக்குகள், மாநில ஆளுநரிடம் மட்டுமேஅளிக்கப்படலாம். பத்திரிக்கைகளுக்கோ, தொலைக்காட்சிக்கோ கொடுக்கப்படக் கூடாது. ஆளுநரிடம் கூடஇந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி மட்டுமே வழங்க முடியும், அவருக்குக் கீழ் பணியாற்றும் தீதன்போன்ற அதிகாரிகள் மாநில அரசின் கணக்குகளை வெளியிட அதிகாரம் இல்லை.\nஆளுநரிடம் வழங்கப்படும் கணக்கு, வழக்கு விவரங்கள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல்பெறப்படும். இதுதான் அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறை. இதில் தீதன் போன்ற அதிகாரிகள்தலையிட எந்தவிதத்திலும் வழி இல்லை.\nசட்டசபைக் கூட்டம் முடிவடைந்த நாளான ஜூலை 31ம் தேதி தீதன் பத்திரிக்கையாளர்களை அழைத்து மாநிலஅரசின் கணக்கு, வழக்கு விவரங்களை வெளியிட்ட��ள்ளார். வெளியில் உள்ள சிலரின் தூண்டுதலின் பேரிலும்,ஊக்குவிப்பின் காரணமாகவுமே தீதன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.\nஅரசியல் சட்டத்தை மீறி நடந்து கொண்டுள்ள தீதன் எந்தத் தகுதியின் கீழ் இன்னும் பதவியில் நீடிக்கிறார் என்பதைநீதிமன்றம் விளக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி அசோக் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்தமனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தது. மேலும், இதுதொடர்பாக விளக்கம்அளிக்குமாறு மத்திய தலைமை வழக்கறிஞர் வி.டி.கோபாலனுக்கு நோட்டீஸ் அனுப்பவும், வழக்கு முடியும் வரைதீதன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்கவும் நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு கொடுக்க தேவையில்லை என்று சொல்வது வெட்கக்கேடு - முக ஸ்டாலின்\nஅவசரகதியில் பள்ளிகளை திறந்து மாணவர்களின் உயிருடன் அரசு விளையாடலாமா - மு க ஸ்டாலின்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\nதமிழகம் முழுவதும் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி - 5612 பேர் டிஸ்சார்ஜ்\n\"எந்த காலத்திலும், யாருடனும் சேர மாட்டேன்.. தனித்தே போட்டியிடுவேன்\".. தெறிக்க விட்ட சீமான்\nபிராங்க்ளின் டெம்பிள்டன் நிதி நிறுவன மோசடி.. நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த சென்னை போலீஸ்\nசசிகலா மக்களால் வெறுக்கப்பட்டவர்... நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம் - அமைச்சர் கே.சி வீரமணி\nரஜினியும் வரலை, கமலும் வரலை.. ஒரு மகனாக வந்து வணங்கிய விஜய்.. நெகிழ்ந்து போன எஸ்பிபி ரசிகர்கள்\nபடுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி.. ஏன் தெரியுமா.. சொன்னா ஆச்சரியப்படுவீங்க\nஎஸ்பிபிக்கு மரணம் ஏற்பட்டது எப்படி.. கடைசி நிமிடங்களில் என்னவானது.. எம்ஜிஎம் மருத்துவர்கள் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குட���் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/26/vijaykumar.html", "date_download": "2020-09-27T02:16:28Z", "digest": "sha1:AFZLE35WOB2YURU5C764XGYISOBZ4GHY", "length": 16929, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பன்: விஜயக்குமாரிடம் இன்று விசாரணை | Vijaykumar to appear before R.D.O. today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nவிவசாய மசோதாவில் பிரதமர் விடாபிடி.. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது சிரோமணி அகாலிதளம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று\nஎஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nஇந்தியாவில் 59 லட்சம் பேரை பாதித்த கொரோனா - 93461 பேர் மரணம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nMovies புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீரப்பன்: விஜயக்குமாரிடம் இன்று விசாரணை\nவீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான ஆர்.டி.ஓ. விசாரணையின் ஒரு கட்டமாக அதிரடிப்படை டிஜிபிவிஜயக்குமார் இன்று விசாரிக்கப்படுகிறார்.\nதமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனம���க விளங்கிய வீரப்பனும், அவனது கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன்,சந்திர கெளடா, சேதுமணி ஆகியோர் கடந்த மாதம் 18ம் தேதி தர்மபுரி அருகே உள்ள பாப்பாரப்பட்டி வனப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇந்தக் கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தர்மபுரி மாவட்ட கோட்டாட்சியர்(ஆர்.டி.ஓ.) சிவப்பிரகாசம் விசாரணை நடத்தி வருகிறார். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, உறவினர்கள், பொதுமக்கள்உள்ளிட்டோர் ஏற்கனவே தங்களது தரப்பு வாதங்களை மனு வடிவிலும், நேரிலும் தெரிவித்துள்ளனர்.\nவீரப்பனால் பாதிக்கப்பட்டோரும் தங்களது தரப்பு வாதங்களை ஆர்.டி.ஓ.விடம் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் வீரப்பனைசுட்டு வீழ்த்திய தமிழக அதிரடிப்படையினரிடம் தற்போது விசாரணை தொடங்கியுள்ளது.\nடிஐஜிக்கள் செந்தாமரைக்கண்ணன், சண்முகவேல் ஆகியோர் நேற்று ஆர்.டி.ஓ. முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். வீரப்பன்சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஆர்.டி.ஓ.விடம் அவர்கள் விளக்கமளித்தனர்.\nஇன்று அதிரடிப்படை டிஜிபி விஜயக்குமார் ஆர்.டி.ஓ. முன்பு ஆஜராகி விளக்கம் தரவுள்ளார் என்று கூறப்படுகிறது.\nவீரப்பன் சடலம்: மறு பிரேத பரிசோதனைக்கு ஆட்சேபம் இல்லை: டிஐஜி\nஆர்.டி.ஓவிடம் விளக்கமளித்த பின்பு நிருபர்களை சந்தித்த செந்தாமரைக்கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:\nவீரப்பன் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சேதுமணி, சந்திரகெளடர் ஆகியோரின் சடலங்களை எரிக்க வேண்டும் என்றுஅதிரடிப்படை கட்டாயப்படுத்தவில்லை.\nவீரப்பனின் மனைவி முத்துலட்சுமி அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக் கொள்வதிலும், வீரப்பன் சடலத்தைமறு பிரேதப் பரிசோதனை செய்வதிலும் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை.\nகோவை பெண் பிரியா தற்கொலைக்கு முயன்றது அவரது குடும்பப்பிரச்சினையிலாகும். ஒரு காலகட்டத்தில் அவரைஅதிரடிப்படை திட்டங்களுக்கு பயன்படுத்தினோம். அது வெற்றி பெறவில்லை என்பதால் அந்த முயற்சியை கைவிட்டோம் என்றுசெந்தாமரைக்கண்ணன் கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த ��டை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு கொடுக்க தேவையில்லை என்று சொல்வது வெட்கக்கேடு - முக ஸ்டாலின்\nஅவசரகதியில் பள்ளிகளை திறந்து மாணவர்களின் உயிருடன் அரசு விளையாடலாமா - மு க ஸ்டாலின்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\nதமிழகம் முழுவதும் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி - 5612 பேர் டிஸ்சார்ஜ்\n\"எந்த காலத்திலும், யாருடனும் சேர மாட்டேன்.. தனித்தே போட்டியிடுவேன்\".. தெறிக்க விட்ட சீமான்\nபிராங்க்ளின் டெம்பிள்டன் நிதி நிறுவன மோசடி.. நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த சென்னை போலீஸ்\nசசிகலா மக்களால் வெறுக்கப்பட்டவர்... நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம் - அமைச்சர் கே.சி வீரமணி\nரஜினியும் வரலை, கமலும் வரலை.. ஒரு மகனாக வந்து வணங்கிய விஜய்.. நெகிழ்ந்து போன எஸ்பிபி ரசிகர்கள்\nபடுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி.. ஏன் தெரியுமா.. சொன்னா ஆச்சரியப்படுவீங்க\nஎஸ்பிபிக்கு மரணம் ஏற்பட்டது எப்படி.. கடைசி நிமிடங்களில் என்னவானது.. எம்ஜிஎம் மருத்துவர்கள் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ipl-2020-pravin-tambe-included-in-kkr-teams-support-staff-1129974.html", "date_download": "2020-09-27T01:48:40Z", "digest": "sha1:G5XPFI24DRQRGDGPR2RDMMWX36FFKDQH", "length": 7539, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிசிசிஐ தடை செய்த வீரர் ஒருவருக்கு வம்படியாக வேறு வகையில் வாய்ப்பு அளித்துள்ளது கொல்கத்தா - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிசிசிஐ தடை செய்த வீரர் ஒருவருக்கு வம்படியாக வேறு வகையில் வாய்ப்பு அளித்துள்ளது கொல்கத்தா\nபிசிசிஐ ஐபிஎல் தொடரில் ஆட தடை செய்த வீரர் ஒருவருக்கு வம்படியாக வேறு வகையில் வாய்ப்பு அளித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.\nபிசிசிஐ தடை செய்த வீரர் ஒருவருக்கு வம்படியாக வேறு வகையில் வாய்ப்பு அளித்துள்ளது கொல்கத்தா\nRaina Chennai Teamக்கு வர மாட்டார்\nPat Cummins செம பதிலடி\nSRHஐ Easyஆ வீழ்த்திய KKR\nஐ.பி.எல் 2020: Kolkata vs Hyderabad | ஹைதராபாத் முதல் பேட்டிங்\nShubman Gillன் அபார ஆட���டம்\nCSK-வை ஒரே வார்த்தையில் காலி செய்த சேவாக்\nதமிழக வீரர் முரளி விஜய் மீது எகிறிய தோனி மற்றும் ஃப்ளெமிங்\nDhoni விளக்கம் | CSK தோல்விக்கு இது தான் காரணம் | CSK vs DC\nஎப்போதும் துல்லியமாக விக்கெட் கேட்கும் தோனி எளிதான கேட்ச் ஒன்றை பிடித்து விட்டு அவுட் கேட்கவில்லை.\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/08/blog-post_15.html", "date_download": "2020-09-27T01:36:12Z", "digest": "sha1:NGIBWKZKTRXFUBCN567GXNBTEOCBMQOO", "length": 5445, "nlines": 44, "source_domain": "www.adiraipirai.com", "title": "அதிரை இளைஞரின் சூப்பர் சேவை... இனி இலவசமாக ஜனாசா பொருட்கள் கிடைக்கும்", "raw_content": "\nHomeadiraiஅதிரை இளைஞரின் சூப்பர் சேவை... இனி இலவசமாக ஜனாசா பொருட்கள் கிடைக்கும்\nஅதிரை இளைஞரின் சூப்பர் சேவை... இனி இலவசமாக ஜனாசா பொருட்கள் கிடைக்கும்\nஅதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் சா.சம்சுல் ரஹ்மான். சமூக ஆர்வலரான இவர் தொடர்ந்து பல சமூக பணிகளில் தம்மை ஈடுபடுத்தி வருகிறார். இந்த நிலையில், நமதூர் மக்களுக்கு நிரந்தரமாக உதவும் பயனுள்ள காரியம் ஒன்றை செய்ய நினைத்த சம்சுல், ஜனாசா குளிப்பாட்ட தேவையான மரக்கட்டில், ட்ரம், ஜனாசா வைக்கும் ப்ரீஜர், மக்கள் அமர்வதற்கான சாமியானா பந்தல், கூடாரம், நாற்காலிகள், எல்.இ.டி. விளக்கு, தேனீர் கேன் போன்ற 8 வகை பொருட்களை எந்த வாடகை கட்டணமும் இன்றி வழங்க முடிவு செய்தார்.\nஇதை நிர்வகிப்பதற்காக \"அதிரை ஒற்றுமை நலச்சங்கம்\" என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் சம்சுல் ரஹ்மான். இதன் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது.\nஊரடங்கு காரணமாக இதன் திறப்பு விழாவுக்கு அதிரை பைத்துல்மால், பெரிய ஜும்மா பள்ளி, தக்வா பள்ளி, கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி, மரைக்கா பள்ளி நிர்வாகிகள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.\nஇதுகுறித்து நம்மிடையே பேசிய சம்சுல் ரஹ்மான், \"எந்த தெரு, இயக்கத்தை சேர்ந்தவர்களும் இந்த பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், எவ்வித பாகுபாடும் இன்றி இந்த பொருட்கள் வழங்கப்படும். தேவை அதிகமானால் பொருட்களை மேலும் வாங்கப்படும் என்றும், இந்த சங்கம் மூலம் ஏழை வீட்டு திருமணங்களுக்கு மட்டும் நாற்காலிகள், மின் விளக்குகள் வழங்கப்படும். தேவைப்படுவோர் கீழ்காணும் எண்ணுக்கு தொடர்புகொண்டு டெம்போவை மட்டும் அழைத்து வந்து பொருட்களை எடுத்து செல்லலாம்.\" எனவும�� தெரிவித்தார்.\nஅதிரையில் அப்பாவிகளின் வயிற்றில் அடிக்கும் கட்டிட காண்டிராக்டர்கள்\nஅதிரையில் புத்துயிர் பெறும் 100 ஆண்டுகள் பழமையான சூனா வீட்டு பள்ளி\nஅதிரையை சேர்ந்த மருத்துவர் அஜ்மலுக்கு ஜித்தாவில் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/01/blog-post_353.html", "date_download": "2020-09-27T01:56:58Z", "digest": "sha1:BF4H5AOGWACUMEIABXTEDXKYL43DWXID", "length": 8734, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "உயர்தர மாணவனை பலியெடுத்த அரச பேருந்து - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஉயர்தர மாணவனை பலியெடுத்த அரச பேருந்து\nவவுனியா ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் நேற்று மாலை இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தில் அகப்பட்டு நசியுண்டு ஓமந்தை மத்தியகல்லூரி உயர்தர மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nவிபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த விளக்குவைத்தகுளம் பகுதியை சேர்ந்த பானுஜன் வயது19 என்ற மாணவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்துள்ளார்.\nபாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிவிட்டு வீடு சென்ற குறித்த மாணவன், மீண்டும் ஓமந்தைப் பகுதிக்கு சென்ற சமயம் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.\nவிபத்து தொடர்பாக தெரியவருகையில் யாழில் இருந்து வவுனியா நோக்கிசென்ற பேருந்து ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞருடன் மோதியதிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.\nசடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nவிபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் ந���யகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/marxiya-iyangiyal-3620121", "date_download": "2020-09-27T00:11:00Z", "digest": "sha1:5CUEEEJSYUVW2DWRXMMWRF7XNZIH4N2J", "length": 10375, "nlines": 209, "source_domain": "www.panuval.com", "title": "மார்க்சிய இயங்கியல் - கிரிஸ் ஹார்மன், நிழல்வண்ணன் - விடியல் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nகிரிஸ் ஹார்மன் (ஆசிரியர்), நிழல்வண்ணன் (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , மார்க்சியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்த தொகுதி மாவோ பிறந்த 1893 முதல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான மக்கள் புரட்சி வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தை வென்ற 1949 அக்டோபர் வரையிலான நிகழ்வுகளை விவரிக்கிறது...\nஅமெரிக்கா: ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்\nபாரிஸ் கம்யூனில் பெண்கள்“ கம்யூனிசம் இல்லாமல் பெண்களின் விடுதலையை நினைத்துப் பார்க்க முடியாது என்றால், கம்யூனிசத்தையும் பெண்கள் விடுதலை இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியாது” என்று 1917 ரசியப் புரட்சியின் பெண்கள் துறையின் முதலாவது தலைவர் இனஸ்ஸா அர்மான்ட் கூறியுள்ளார். ஏனென்றால் சமூக மாற்றம் என்பது மக..\nகார்ல் மார்க்ஸ் உலகமயமாக்கல் குறித்து\nகார்ல் மார்க்ஸ் உலகமயமாக்கல் குறித்து\nஅமெரிக்கா: ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\nகோயில், அரண்மனை மற்றும் குடும்பப் பெண்கள்: காலனியத்துக்கு முந்தைய தமிழ்நாட்டில் பெண்களின் அடையாளங்களின் கட்டமைப்பு என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு இந்ந..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\nகடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய..\n1942: ஆகஸ்ட் புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்\nஇந்திய விடுதலைக்குப் பல்வேறு கட்டங்களில் பலவகையான போராட்டங்கள் நடந்திருந்தாலும், விடுதலையைப் பெற்றுத் தந்த போராட்டமாகக் கருதப்படுவது 1942 ஆக்ஸ்ட் 9-ல்..\n1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள்\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/79413864/notice/111472?ref=jvpnews", "date_download": "2020-09-27T00:33:35Z", "digest": "sha1:EQWL3AWW3P3SXG5ADNVJILEG6HRWZNOD", "length": 10456, "nlines": 160, "source_domain": "www.ripbook.com", "title": "Selvaratnam Sivamani - Obituary - RIPBook", "raw_content": "\nசெல்வரட்ணம் சிவமணி 1939 - 2020 நல்லூர் இலங்கை\nபிறந்தது வாழ்ந்தது : நல்லூர்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். நல்���ூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் சிவமணி அவர்கள் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை பூரணம்(யாழ்) தம்பதிகளின் அன்பு மகளும், யாழ். சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசம்பு அன்னம் தம்பதிகளின் ஆசை மருமகளும்,\nசண்டிலிப்பாயைச் சேர்ந்த செல்வரட்ணம்(இளைப்பாறிய பிரதம லிகிதர்- யாழ். மாநகரசபை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,\nமங்கையகரசி(இலங்கை), புவனேஸ்வரி(லண்டன்), செல்வேந்திரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nஈஸ்வரகாந்தா(இலங்கை), குணசீலன்(லண்டன்), கலைவாணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசுந்தரலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சோதிலிங்கம், சங்கரலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,\nராஜலட்சுமி(லண்டன்), கண்மணி(லண்டன்), சிவசோதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகஜேந்திரா, நிமலேந்திரா, வாசுகி, கைலாஷ், கைலேந்திரா, அனுஷ்கா, தனேந்திரா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,\nதிருமதி கையேந்திரா சாருகா அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஈஸ்வரகாந்தா மங்கையகரசி - மகள்\nகுணசீலன் புவனேஸ்வரி - மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/6938", "date_download": "2020-09-27T01:47:44Z", "digest": "sha1:DKW3EEG564FG2XGA3XZUUOQEJE33HZ5L", "length": 14125, "nlines": 119, "source_domain": "www.tnn.lk", "title": "முன்னாள் புலி உறுப்பினர்களை மீள்விசாரணைக்கு அழைப்பது தவறல்ல : ஐ.நா நிபுணர்கள் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை முன்னாள் புலி உறுப்பினர்களை மீள்விசாரணைக்கு அழைப்பது தவறல்ல : ஐ.நா நிபுணர்கள்\nமுன்னாள் புலி உறுப்பினர்களை மீள்விசாரணைக்கு அழைப்பது தவறல��ல : ஐ.நா நிபுணர்கள்\non: May 08, 2016 In: இலங்கை, தலைப்புச் செய்திகள்No Comments\nஉலகளாவிய ரீதியில் பயங்கரவாதம் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் சிவில் உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் அதன்பேரில் இலங்கை உட்பட உலக நாடுகளில் சித்திரவதைகள் தொடர்கின்றமை கவலையளிப்பதாகவுள்ளது.\nஎனவே அந்த விடயத்தில் ஐ.நா கூடிய கவனம் செலுத்துமென இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் அடிப்படை மனித உரிமைகள் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் சட்ட பொறிமுறையில் மேம்பாடுகள் அவசியமென்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டுமென குறிப்பிட்டவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை மீள்விசாரணைக்கு அழைப்பது தவறானதொரு விடயமில்லாது விட்டாலும் சிவில் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்கள்.\nஅதேநேரம் இலங்கைக்கான விஜயத்தில் முழுமையான திருப்தி கொண்டிருப்பதாக தெரிவித்தவர்கள் 2017ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஜுன் மாதங்களில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போது இலங்கை குறித்த மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்கவுள்ளதாகவும் இலங்கை அரசாங்கத்திற்கு முக்கிய பரிந்துரைகளை தயாரித்தளிக்கவுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\nஇலங்கையின் சமகால நிலைமைகளையும் , உறுதிமொழிக்கு அமைவான முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான இரண்டு நிபுணர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்தனர்.\nநீதிபதிகள் மற்றும் சட்டதரணிகளின் சுயாதீன தன்மை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட பிரதிநிதி மொனிகா பின்டோ மற்றும் சித்திரவதைகள் , கொடூர செயற்பாடுகள் மற்றும் பொருத்தமற்ற தண்டனைகள் தொடர்பிலான விஷேட பிரதிநிதி ஜுவான் மென்டோஸ் ஆகியோரே இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர்களாவர்.\nகடந்த ஒன்பது நாட்களாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் , மனித உரிமைகள் செயற்பாட்டளர்கள், நீதி துறையை சார்ந்தவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரையும் சந்தித்துள்ளதோடு மேலும் வடக்கு மற���றும் கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாக சந்தித்திருந்த நிலையில் இன்றைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.\nஇலங்கையில் முதலீடு செய்ய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு சம்பந்தர் அழைப்பு\nவடக்கு கிழக்கில் தொடரும் சித்திரவதைகள்\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/real-estate", "date_download": "2020-09-27T01:57:07Z", "digest": "sha1:53LUGMFGS2FRPPWOT7LZLWU7QHPHG3L5", "length": 7432, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "Real Estate : Get News, Information about Real Estate from leading tamil magazine", "raw_content": "\n - நிபுணர்கள் அளித்த டிப்ஸ்\nபழைய வீடுகளின் விற்பனை உயர்வு... வாங்க விரும்புவோர் கவனத்துக்கு..\nகொரோனா விளைவு: `ரிவர்ஸ் மைக்ரேஷன்', பெரிய நகரங்களின் மவுசு குறையும்..\nவிற்காமல் கிடக்கும் வீடுகள்... விலை குறையாததற்குக் காரணங்கள்...\n`அடுத்த 3 மாதங்களில் சொந்த வீடுகளுக்கான தேவை கூடும்... ஏன்\nரியஸ் எஸ்டேட்... சாதகங்கள்... பாதகங்கள்\n' - மத்திய அரசிடம் ரியல் எஸ்டேட்துறை கோரிக்கை\n`கோ-வொர்க்கிங்', `கோ-லிவிங் பில்டிங்'... ரியல் எஸ்டேட் டிரெண்டும் சில புரிதல்களும்\nவீடு கட்டும்போது எவ்வளவு காலியிடம் விடணும்.. பத்திரங்களை லேமினேஷன் செய்வது தவறா..\nரியல் எஸ்டேட்... பினாமி சொத்துகளை ஒழிக்கப் புதிய திட்டம்\nஅப்பார்ட்மென்ட் பிரச்னை... `ரெரா’ சட்டம் சொல்வது என்ன\nநடப்பு நிதி ஆண்டில் வீடுகள் விற்பனை சரிவு - அதிகமான சரிவை சந்தித்தது டெல்லி என்சிஆர்\nதேக்க நிலையில் ரியல் எஸ்டேட்... சொத்து வாங்க இது சரியான நேரமா\nதண்ணீர் பற்றாக்குறை... தேக்கத்தில் கட்டுமானம்... வீட்டைக் கட்டி முடிக்க என்ன வழி\nஎன்னதான் நடக்கிறது மன்பசந்த் நிறுவனத்தில்..\n`2019-ல் ரியல் எஸ்டேட் துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்\n`கார்பெட் ஏரியா எவ்வளவு என்பதே முக்கியம்..’ - சொந்த வீடு வாங்க 15 டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsapp-dp-images.com/aleka-tamil-2020-movie-download/", "date_download": "2020-09-26T23:20:33Z", "digest": "sha1:JLNQOW5EPRBFDRO3F23SNY6W5FBSU4K5", "length": 12124, "nlines": 76, "source_domain": "www.whatsapp-dp-images.com", "title": "Aleka Tamil 2020 Movie Download by Tamilrockers & Flimywap", "raw_content": "\nAleka Tamil 2020 movie director யூட்யூபில் நம்பர்-1 இப்போ ரிலீஸ் பண்ணி இருக்காங்க அலேக்கா அப்படிங்கற தான் அந்த படத்திற்கான டைட்டில் மாலை நேரத்து பொழுதினிலே நெடுஞ்சாலை என்றும் மாயா படங்களைக் பண்ணியிருந்த ஆரி.\nAleka Tamil 2020 movie first look அடுத்ததா பண்ணிட்டு இருக்கிற பூமி தான் இந்த படத்துல பிக் பாஸ் சீசன் 2 ல இருந்து வந்த ஐஸ்வர்யா தாஃப் email-id பண்றாங்க இந்த பூமியும் டைட்டிலையும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் 6 பேர் டை ஸ்பெஷல் மூவி தீம் ரிலீஸ் பண்ணி இருக்காங்க இந்த பூமியுடன் ஃபர்ஸ்ட் லுக்.\nAleka Tamil 2020 movie cast போஸ்டர் பார���த்ததுமே டக்குனு இது ஒரு லாஸ்ட் ஸ்டோரி போல அப்படின்னு தான் தோணும் ஆனா it’s நோட் டல்லஸ்ட் ஸ்டோரி லவ் ஸ்டோரி அப்படிங்கறது அந்த போர்டில் ஏதோ சொல்லி இருக்காங்க இது மட்டுமில்லாம இஸ் நோட் ஸ்டோரி it’s யூ லவ் ஸ்டோரி அப்படிங்கறது.\nமென்ஷன் பண்ணி இருக்காங்க டைட்டில்ல ஆரி அண்ட் ஐஸ்வரியா நில்லாமல் ஆர்எஸ்எஸ் ஐஸ்வர்யா அப்படின்னு போட்டு இருக்காங்க இதுல இருந்து ஆறு ஐஸ்வர்யா எங்க ரெண்டு பேருக்கும்.\nநிறைய பிரச்சினைகள் சண்டைகளையும் அன்சுவேர் அதைப்பற்றி சொல்றதுதான் இந்த படம் அப்படிங்கறது நம்ம ஆளு கெஸ் பண்ண முடியுது இதுதவிர இருக்கக்கூடிய எங்களை ரிலேஷன்ஷிப் எப்படி.\nஹேண்டில் பண்றாங்க அப்படிங்கறது இந்த படம் கண்டிப்பா ரிப்ளை பண்ணு அப்படின்னு சொல்லி இருக்காங்க ஐடி கம்பெனில ஒர்க் பண்ற ஒரு கப்பலையும் ஐஸ்வர்யாவும் இந்த படத்துல பண்றாங்களா-னு டைரக்டர் எஸ் ராஜம் பெற்றிருந்தால் இந்த படத்தை டைரக்ட்.\nபண்றார் யுகபாரதி லிரிக்ஸ் இமகேஷ் தான் இந்த படத்துக்கு மியூசிக் கம்போஸ் பண்றாரு பரஷூட் இப்போ சென்னையில நடந்துட்டு இருக்கு இது முடிஞ்சதுக்கு அப்புறம் எதுக்காக இந்த டீம் பாரின் டரிஸ்ட் பங்களா.\nபிக்பாஸில் இருந்து வெளியில வந்துடும் ஐஸ்வரியா பஸ்ட் சைன் பண்ண படம் இதுதான் இந்த படம் மட்டும் இல்லாமல் கண்ணிதீவு அப்படிங்கற படத்திலேயும் 4 ஹீரோயின்கள் ஒருத்தங்க நீட் நோட் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க இதே மாதிரி கோலிவுட்டில் இன்னொரு மூவி ஓட சிரிப்புகளும் ரெடியாக போது தமிழ் சினிமால.\nஹிட்டான மூவிஸ் ஓட சீட்டில் பண்றதுதான் இப்போட்டி ரெண்டா போயிட்டு இருக்கு அந்த விதத்துல பிரசன்னா ஆக்டிங் ரிலீஸான கண்ட நாள் முதல் படத்திலேயே சீகுள் பண்றதுக்காக அந்த பூமி பூமி போல்\nகிஸ் பண்ணிட்டு இருக்காங்களா மனிதர் கிட்ட அதன் பிறகு அவர் பனுபிரியா டைரக்ஷன்ல கார்த்திக் குமார் ஆக்ட் 2005 ரிலீசான படம் தான் கண்ட நால் முதல் இந்த படத்துக்கு ஒரு நல்ல வரவேற்பு இருந்தது இந்த.\nபடத்தையும் பார்த்து பண்றதுக்காக இந்த மூவரையும் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க அப்புறமா ஆன்லைன்ல karthik-priya இருந்த நாலு பேரும் பிரஸ் மீட் பண்ணி டிஸ்கஸ் பண்ணி இருக்காங்க இந்த விஷயத்தை மூணு பேரும்.\nஅவங்களோட சோஷல் பேச்சுல இவங்க எடுத்த செல்பி ஷேர் சாட் பண்ணி கே எம் சி ஸ்கூல் பத்தி டிஸ்கஸ் பண்ணனும் உங்க எல்லாருக்கும் ஒரு சஸ்பென்ஸ் இருக்கு அப்படின்னு அவங்களோட சோஷல் பேஜஸ் ல ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க கண்ட நால் முதல் இரண்டு மட்டும்.\nகன்பார்ம் ஆச்சு எனக்கு இது ஒரு பெரிய கம்பாக் மூவி யாருக்கும் 2006 சமதள கொடுத்திருப்பது படத்துல ஒரு ஸ்பெஷல் அப்பேரன்ஸ் இல்லை லாக் பண்ணி.\nஇருந்தாங்க அதுக்கு அப்புறமா வன்னியர்களின் லைலாவை இந்த படம் மூலமாக பார்க்கலாம் ஆண்டு இன்னொரு பக்கம் நம்ம தலையோட ஒரு நியூ வீடியோ ரிலீஸ் ஆகி இருக்கு அதுல நம்ம தல கூட போட்டோ எடு\nAleka Tamil 2020 movie release date எதுக்காக பேன்ஸ் எல்லாரும் சீக்கிரம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க அப்பா அஜித் சார் கீழே உட்கார்ந்து அவர் ஃபேன்ஸ் ஓட போட்டோ கிளிக் பண்றாரு அது என்ன படம் பார்த்து கெட்டுப் போகாத பெண்கள் கூட அந்தக் எடுபட போறாங்க இந்த படம் வந்து வெறும் தம்மு கூடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T01:09:28Z", "digest": "sha1:UZASOJK75NME2YFSCSYU6OHVEQY2QXUK", "length": 5637, "nlines": 77, "source_domain": "swisspungudutivu.com", "title": "அட்டுளுகம கஞ்சா விவகாரம் – 4 பேர் கைது!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / அட்டுளுகம கஞ்சா விவகாரம் – 4 பேர் கைது\nஅட்டுளுகம கஞ்சா விவகாரம் – 4 பேர் கைது\nThusyanthan September 9, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\n3 பெண்கள் உட்பட 4 பேர் அட்டுளுகம சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nபண்டாரகம, அட்டுளுகம , மாராவ பிரதேசத்திற்கு போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nகுறித்த பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபின்னர் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்து செல்லும் போது பொலிஸ் ஜீப் வாகனத்தை வழிமறித்த பிரதேசவாசிகள் பொலிஸார் மீது கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nநிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அ��ிகாரிகள் போன்று விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.\nPrevious கொரோனா தொற்றாளர்கள் குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு\nNext காடழிப்பு தொடர்பில் அறிவிக்க விஷேட இலக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Rajinikanth%20speech", "date_download": "2020-09-27T00:47:17Z", "digest": "sha1:HCM4KJSS2ZVY7PJ6TYQRVIHPD3Z2NLVA", "length": 3737, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Rajinikanth speech", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“என்னைவிட கமல் படத்திற்கே நல்ல இ...\nரஜினி சொன்ன ‘எக்ஸ்ட்ரா’ மந்திரம்...\n‘திமுக தலைவரின் குரலை கேட்க காத்...\nசினிமா, அரசியலுக்கு வரவேண்டாம்: ...\nகிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பய...\nபுஸ்வானமாகி விடுவார் ரஜினி... சீ...\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2018/10/11/11-10-2018/", "date_download": "2020-09-27T01:24:43Z", "digest": "sha1:AXEOGKNOCRAKS3MSOC66HBKH7YXAJGIX", "length": 28015, "nlines": 90, "source_domain": "adsayam.com", "title": "இன்றைய நாள் (11-10-2018) - Adsayam", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n“ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை செய்தலே உண்மையான இன்பம் அளிக்கும் செயல்”: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ( 11.10.2018)…\n11.10.2018 விளம்பி வருடம் புரட்டாதி மாதம் 25 ஆம் நாள் வியாழக்கிழமை\nசுக்­கி­ல­பட்ச துவி­தியை திதி காலை 7.59 வரை. அதன்மேல் திரி­தியை திதி. சுவாதி நட்­சத்­திரம் பகல் 1.08 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை. திரி­தியை. அமிர்­த­சித்­த­யோகம். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: ரேவதி, அஸ்­வினி. சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, ராகு­காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம் –தெற்கு (பரி­காரம் –தைலம்). சம­நோக்­குநாள். சுபநாள். பிறை வட­கோடு உயர���ம். சுபீட்ச மழை.\nவிஷ்ணு சகஸ்ர நாமம் தொடர்ச்சி… ஸ்வஸ்­தித மகா மங்­க­ள­ம­ளிப்­பவன். ஸ்வஸ்திக் கிருத– மகா மங்­க­ள­ம­ளிப்­பவன். ஸ்வஸ்தி தானே –மங்­க­ள­மா­னவன். குண்­டலி குண்­டலம் முத­லான ஆப­ர­ணங்­களை அணி­பவன். சக்ரி –சக்­க­ரா­யு­தத்தை ஏந்­தி­யவன். விக்ரம் –சிறந்த செயல்­க­ளை­யு­டை­யவன். தொடரும்….\n(“பகிர்ந்த துன்பம் பாதி­யா­கி­றது. பகிர்ந்த இன்பம் இரட்­டிப்­பா­கி­றது”)\nசந்­திரன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7\nபொருந்தா எண்கள்: 9, 8, 6\nஅதிர்ஷ்ட வர்­ணங்கள்: இலேசான பச்சை, மஞ்சள்.\nமேஷம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள் வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பர். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பொருள்வரவு சேரும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nரிஷபம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகை சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும், பாதிப்பு எதுவும் இருக்காது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.\nமிதுனம்: உற்சாகமான நாள். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.\nகடகம்: மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிது அலைச்சல் ஏற்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nசிம்மம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக் கும். ஆனால், உடல்நலனில் சற்று கவனம் தேவைப்படும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாப���ரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nகன்னி: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முடிவுகளைத் தெளிவாகச் சிந்தித்து எடுப்பீர் கள். இளைய சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர் கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nதுலாம்: துலாம்: மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். மாலையில் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். அதிகாரிகள் அனுசர ணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் சந்தர்ப்பம் உண்டாகும்.\nவிருச்சிகம்: இன்று காரியங்கள் முடிவதில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் அடிக்கடி சோர்வு ஏற்பட்டு விலகும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சங்கடம் ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும்.\nதனுசு: அதிர்ஷ்டகரமான நாள். எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகி அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nமகரம்: உற்சாகமான நாளாக இருக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனால், சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி, தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.\nகும்பம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்��வும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையுடன் வீண் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை அவசியம். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னை ஏற்பட்டாலும் பொறுமை அவசியம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது அவசியம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nமீனம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. இன்று எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். மற்றவர்களுடன் விவாதம் செய்ய நேரிட்டால் விலகிச் செல்வது நல்லது. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநிறங்களால் நிரம்பியுள்ள மலேசியா முருகன் கோவில் (புகைப்படத் தொகுப்பு)\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.khanacademy.org/math/in-fifth-grade-math/area-boundary", "date_download": "2020-09-27T01:39:59Z", "digest": "sha1:3HOGUI7MRJPJ5MP7HAC6O6EKDLGNXFEN", "length": 4361, "nlines": 46, "source_domain": "ta.khanacademy.org", "title": "பரப்பளவும் சுற்றளவும் - பகுதி 2 | வகுப்பு 5 கணிதம் (இந்தியா) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nவகுப்பு 5 கணிதம் (இந்தியா)\nUnit: பரப்பளவும் சுற்றளவும் - பகுதி 2\nவகுப்பு 5 கணிதம் (இந்தியா)\nUnit: பரப்பளவும் சுற்றளவும் - பகுதி 2\nநாம் நினைவுபடுத்திப் பார்த்தால், ஒரு வடிவத்தின் பரப்பளவு என்பது அதன் மேற்பரப்பின் அளவு ஆகும். இந்தப் பாடத்தில் நாம் பரப்பளுவுகள் மற்றும் சுற்றலவுகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுவோம்.\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/mywebbee-donates-5lakhs/", "date_download": "2020-09-27T00:44:09Z", "digest": "sha1:QJTWBOJ226LUP73NZNFI7PFEHSODW2DW", "length": 5421, "nlines": 92, "source_domain": "teamkollywood.in", "title": "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5லட்சம் நிதி வழங்கியுள்ளது Mywebbee நிறுவனம் - Team Kollywood", "raw_content": "\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5லட்சம் நிதி வழங்கியுள்ளது Mywebbee நிறுவனம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5லட்சம் நிதி வழங்கியுள்ளது Mywebbee நிறுவனம்\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே திண்டாடி வரும் சூழ்நிலையில் Mywebbee நிறுவனம் கொரோனா நிவாரண நிதி கொடுத்துள்ளது.\nMywebbee என்கிற நிறுவனம் domain மற்றும் hosting சேவையை சில வருடங்களாக நன்றாக வழங்கி வருகிறது மேலும் இந்த நிறுவனம் நமது தமிழ்நாட்டை சார்ந்து என்பது குறிப்பிடத்தக்கது.Mywebbee நிறுவனம் கொரோனா (Covid-19) நிவாரண நிதியாக crayon.ngo trust இடம் 5 லட்சத்தை கொடுத்துள்ளது. இந்த crayon.ngo நிறுவனம் சிறுவர்கள் மீது மிகவும் அக்கறை கொண்ட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.\nMywebbee CEO Neelamanikandan மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர் என்பதை தற்போது நிறுபித்துள்ளார். Mywebbee நிறுவனம் மேன்மேலும் வளர Teamkollywood இணையத்தின் வாழ்த்துக்கள்.\nPrevious #சத்தியமா_விடவே_கூடாது பொங்கி எழுந்த ரஜினிகாந்த் புதிய டிவிட் \nNext ரஜினி பி��ி- மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17573-supreme-court-to-hear-on-dec11-a-petition-seeking-enquiry-against-police-encounter-of-rape-accused-in-telangana.html", "date_download": "2020-09-27T02:04:27Z", "digest": "sha1:IT22WTM4756ZAWKOY4YKIJMO45IHGXNI", "length": 11268, "nlines": 82, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தெலங்கானா என்கவுன்டர்.. போலீஸ் மீது நடவடிக்கை.. சுப்ரீம் கோர்ட் 11ல் விசாரணை | Supreme Court to hear on Dec.11 a petition seeking enquiry against police encounter of rape accused in Telangana - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதெலங்கானா என்கவுன்டர்.. போலீஸ் மீது நடவடிக்கை.. சுப்ரீம் கோர்ட் 11ல் விசாரணை\nதெலங்கானா என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசார் மீது எப்.ஐ.ஆர். பதிந்து விசாரிக்க கோரிய மனுவை வரும் 11ம் தேதி எடுத்து கொள்வதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.\nஐதராபாத் புறநகரில் கடந்த நவம்பர் 27-ம் தேதி பெண் கால்நடை மருத்துவர் திஷா (பெயர் மாற்றப்படுள்ளது) 4 வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மகளிர் அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள், திரையுலகினர் என்று பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை எழுப்பினர்.\nஇந்நிலையில், பலாத்காரம் மற்றும் எரிப்பு சம்பவம் தொடர்பாக முகமது ஆரிப், சிவா, சென்னகேசவலு, நவீன் ஆகிய 4 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். அவர்களை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் கடந்த 6ம் தேதி அதிகாலையில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ேபாலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாகவும், அதனால் என்கவுன்டரில் அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் போலீஸ்தரப்பில் கூறப்பட்டது.\nஇந்த என்கவுன்டரை பலரும் வரவேற்று, ஐதராபாத் போலீசாரை பாராட்டினர். அதே சமயம், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசாரின் செயல் அராஜகமானது, வேகமாக வழக்கை நடத்தி நீதிமன்றம் மூலம்தான் தண்டனை பெற்று தந்திருக்க வேண்டுமென்று அவர்கள் வாதாடினர்.\nஇந்நிலையில், பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் கைதான 4 குற்றவாளிகளை ஐதராபாத் போலீசார் சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப்குமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், என்கவுன்டர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் 2014ம் ஆண்டில் வகுத்துள்ள விதிமுறைகளை போலீசார் பின்பற்றவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரியுள்ளனர்.\nஇதே போல், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், என்கவுன்டரை ஆதரித்த ஜெயாபச்சன், டெல்லி பெண்கள் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலங்கானா என்கவுன்டர் குறித்து சுப்ரீம் கோர்ட் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரப்பட்டிருக்கிறது.\nஇம்மனுக்களை வரும் 11ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.\nஐதராபாத் புறநகரில் பாலியல் பலாத்காரம்\nஅயோத்தி வழக்கில் இந்து மகா சபாவும் சீராய்வு மனு தாக்கல்..\nசோனியா காந்திக்கு 73வது பிறந்த நாள்.. பிரதமர் மோடி வாழ்த்து\nகொரோனாவுக்கு போலி தடுப்பு மருந்து தயாரித்தவர் கைது \nஇந்தியா தனது பொறுப்பை நிறைவேற்றும். ஐ. நா. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nசமூக வலைத்தளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nகொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகத்தை நெருங்கும் கேரளா..\nராமரை தொடர்ந்து கிருஷ்ணரின் நிலத்தை மீட்க கோரி வழக்கு... மதுரா நீதி மன்றத்தில் இந்து அமைப்பு தொடர்ந்தது...\nகேரள அரசுக்கு உலக சுகாதார மையம் விருது..\nசுற்றிலும் காட்டு யானைக் கூட்டம், தப்பிப்பதற்கு விவசாயி என்ன செய்தார் தெரியுமா\nநிதிஷ் கட்சியில் டிஜிபி.. ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகளை தொற்றும் பதவி ஆசை..\nஇந்தியாவில் கொரோனா பலி 93 ஆயிரம் தாண்டியது.. ஒரே நாளில் 1089 பேர் சாவு..\nஇந்திய பத்திரிகைகள் சங்கத் தலைவராக தினமலர் ஆதிமூலம் தேர்வு..\nஎஸ்பிபி உடல் நாளை காலை தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படுகிறது\nதமிழ் நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்.. நுரையீரல் புற்றுநோயால் அவதிபட்டவரை வைரஸ் தாக்கியது\nகேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி பம்பர் கிடைத்தது யாருக்கு தெரியுமா\nஇன்றைய தங்கத்தின் விலை 25-09-2020\nகொரோனா பாதிப்பில் நிறைய பேருக்கு உதவினேன் எனக்கு யாராவது உதவுங்கள்.. புற்றுநோய் பாதித்த அங்காடித் தெரு நடிகை கெஞ்சல்..\nவருங்கால கணவர் போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை..\nகொரோனா நிபந்தனைகள் தளர்வு 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு\nநிக்கி கல்ராணி, ஐஸ்வர்யாவை தொடர்ந்து மற்றொரு நடிகைக்கு கொரோனா தொற்று..\nஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன்: இன்று முதல் இந்தியாவில் ஆரம்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyironline.in/shop/dry-fruits-nuts/badam-100g-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-27T01:16:59Z", "digest": "sha1:O52WZQ24ETVWWRKTWJEEKUZK4UTQNX3W", "length": 6281, "nlines": 112, "source_domain": "uyironline.in", "title": "Badam 100g / பாதாம் பருப்பு | Uyir Organic Farmers Market", "raw_content": "\nBadam 100g / பாதாம் பருப்பு\nபாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு. பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் மலிந்து கிடக்கின்றன.\nஇரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.பாதாம்… பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட ��ேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்\nபாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். பாதாமிலுள்ள நல்ல கொழுப்புதான் அதற்கு காரணம்.\nஎடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.\nDry Grapes Black 100g / கருப்பு உலர் திராட்சை\nDry Grapes Yellow 100g / மஞ்சள் உலர் திராட்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26377&ncat=11", "date_download": "2020-09-27T02:05:32Z", "digest": "sha1:LSNGJY5WZVJA37ROX7EHELMLKXDPL33J", "length": 21406, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "எடை அதிகரிக்க விருப்பமா? | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் மோடி கேள்வி ஐ.நா.,வுக்கு பிரதமர் மோடி கேள்வி\n'பாலு நினைவுடனேயே இருப்பேன்': கே.ஜே.யேசுதாஸ் உருக்கம் செப்டம்பர் 27,2020\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம் செப்டம்பர் 27,2020\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n2 கோடியே 41 லட்சத்து 84 ஆயிரத்து 448 பேர் மீண்டனர் மே 01,2020\nஉடல் எடை அதிகமாக இருப்போர், அதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். எடையை அதிகரிக்க, அதிகளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.\nஏனெனில், சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே, எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும்.\nபுரோட்டீன்: புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களான இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி, சிக்கன் போன்றவற்றை அதிகம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு எளிதான வழி. அதிலும் சோயா பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது.\nகொழுப்புகள்: பாதாம் பருப்பு, ஆலிவ் ஆயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், முந்திரி பருப்பு, வேர் கடலை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதற்கான டயட் இருக்கும் போது, தினமும் உடலில் 10 சதவீதம் கொழுப்பு சத்தானது உடலில் சேர வேண்டும். இவை அனைத்துமே ஆரோக்கியமான கொழுப்புகள் தான்.\nஉடல் எடையை அதிகரிக்க, அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும், ஆப்பிள் உட்பட சத்துமிக்க உணவு வகைகளை உட்கொள்ளலாம்.\nஅதிகளவு ஒரே நேரத்தில் சாப்பிட்டால், அமிர்தம் கூட நஞ்சாகும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாய் வழி மருந்தில் குணம்\nஎது நல்ல தேங்காய் எண்ணெய்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n02 பிப்ரவரி 2000: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=63%3A2014-04-25-01-00-20&id=2355%3A-7&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=80", "date_download": "2020-09-26T23:56:16Z", "digest": "sha1:EL62PF2S45DMDMYADXBDVEF245L4UX6W", "length": 25425, "nlines": 113, "source_domain": "www.geotamil.com", "title": "என்னோடு வந்த கவிதைகள்—7", "raw_content": "\nSunday, 09 November 2014 19:10\t- பிச்சினிக்காடு இளங்கோ -\tஎழுத்தாளர் பிச்சினிக்காடு இளங்கோ\nஎப்படி வாழ்வது எனக்குத்தெரியவில்லை” - கொங்கனி கவிஞர் மனோகர்ராய் ஸர்தேசாய்( கோவா) -\nஎன் அம்மாவுக்கு கற்பனை அதிகம்.எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் ; எப்படிப்பேசவேண்டும் என்பதுபற்றியெல்லாம் ஒரு தெளிவு உண்டு.பேச்சிற்கிடையே பழமொழி,கிராமத்துச்சொலவடை உதிர்வதுண்டு. இவ்வளவு வயாசபின்பும்கூட என்மீது நம்பிக்கை இல்லாமல் இன்னும் முன்னேற்பாடாக நான் நடந்துகொள்ள எனக்கு வழிகாட்டும் வழக்கம் அம்மாவுக்குண்டு. அது எனக்குச் சற்று பிடிக்காது.மேடையில் பேசுகிற மனிதனாக நான் மாறியும்கூட என்மேடைப்பேச்சிற்கும் அம்மா முன்குறிப்புகள் சொன்னதுண்டு. அம்மாவுக்கு தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் அதிகம்..யாருடைய அலட��சியத்தையும் பொறுத்துக்கொள்ளமுடியாது. யாரையும் அலட்சியம் செய்யும் எண்ணமும் அம்மாவுக்குக்கிடையாது. சின்னவயதில் அம்மாவுக்கு நீரில் நெடுநேரம் முழ்கி விளையாடும் வழக்கம் இருந்ததால் கேட்கும் ஆற்றல் பிற்காலத்தில் கொஞ்சம் குறைந்துவிட்டது. யாருக்கும் உதவிசெய்யவேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும். சின்னவயதில் அத்திவெட்டி கிராமத்திற்கு திருமண, காதுகுத்து(காதணிவிழா) நிகழ்வுகளுக்காக பத்திரிகை(அழைப்பிதழ்) கொடுக்கப்போகும்போது என்னைப் பெண்கள் யாரென்று விசாரிப்பார்கள்.லட்சுமிமொவனா ஆத்தாப்பிள்ளைப் பேரனா என்று விசாரிப்பார்கள்.அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இரக்கக்குணம் அதிகம்.\nஅப்பா ஒரு உழைப்பாளி.நகைச்சுவை உணர்வு அதிகம்.ஜிப்பா,பச்சை வாரு,மோதிரம், கடிகாரம் அணிந்துதான் இருப்பார். அப்பா சிங்கப்பூரில் சம்பாதித்தையெல்லாம் அம்மா நிலமாக வாங்கினார்கள். உதவிசெய்வதில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எப்போது போட்டிதான். பெரியவர்கள் யாரும் என்னைப்பார்த்தால் ஆறுமுகத்து மொவனா என்று விசாரிப்பார்கள். அப்பாவைப்பற்றி அம்மா சொல்லும்போது “ நெஞ்சில் முள் இல்லாதவர்” என்றுகுறிப்பிட்டார்கள். பொருள் அப்பாவுக்கு நெஞ்சில் வஞ்சகம் கிடையாது என்பதுதான்.இவர்கள்தாம் என்முகவரி. இவர்களால்தான் நான்.\nஎன்னோடு பிறந்தவர்கள் தம்பி இராமமூர்த்தி,தங்கை திலகராணி. எங்கவீடு,சித்தப்பா வீடுகள், மாமாவிடுகள் எல்லாம் ஒரே வரிசையில் இருக்கும். மாமா காங்கிரஸ் கட்சி. சித்தப்பா திமுக கட்சி. இருவரும் நண்பர்கள்.முற்போக்குச்சிந்தனையாளர்கள் ஆனால் அடிக்கடி கட்சியால் சண்டை வரும். மாமாவீட்டில் சுபாஸ்சந்திரபோசு அவர்களின் முழு உருவப்படம் இருக்கும்.\nஎங்கள் உறவில் உள்ள பிள்ளைகளின் பெயர்களெல்லாம் நல்ல தமிழில் இருந்தது. குறிப்பாக அன்புக்கரசி,தமிழ்ச்செல்வம்,மலர்க்கொடி, மின்னல்கொடி,கலைச்செல்வம்,திலகராணி,செல்வராணி ,ரோஜா. மாமாவும் சித்தப்பாவும் என்னை துவரங்குறிச்சி மணிமாறன் டாக்கிசில் திரைப்படம் பார்க்க அழைத்துச்சென்றார்கள். திரைப்படம் ‘நல்லவன் வாழ்வான்’. அந்தப்படத்தில் தேர்தல் உண்டு.எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா நடித்தது.\n“குற்றால அருவியிலே குளித்ததுபோல் இருக்குதா\nமனசை மயக்குதா சுகமா இருக்குதா”\nஎன்ற பாடல் காட்சி நினைவு��்கு வருகிறது. பாடலாசிரியர் அவினாசிமணி. மனசுக்குப்பிடித்த பாடல் இன்னொரு பாடல் “ ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் , அன்புமனங்களில் சிரிக்கின்றான்” என்ற பாடல்.எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.\nநான் முதலில் பார்த்தபடம் படிக்காதமேதை என்று நினைக்கின்றேன்.\n“ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா\nஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி” என்ற பாடலும்\nஎன்ற பாடலும்தான் நினைவுக்கு வருகிறது. சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடும்போது ஓரிடத்தில் ‘கண்ணன்’என்ற சொல்லை குழைவோடு, ஒவ்வொரு எழுத்தாக, உணர்ந்து ‘க- ண்- ண- ன்’ என்று உச்சரிக்கும்போது நான் இன்றும் அழுதுவிடுவதுண்டு. படத்தில் அதைக்கேட்கும் பழம்பெரும் நடிகர் ரெங்காராவ் அவர்களும் அழும் காட்சி உண்டு.\nபடிப்புக்காக செலவுசெய்ய பெற்றோர் தயங்கியதில்லை. என்னைப் படிக்கவைக்கவேண்டும் என்று முடிவுசெய்து என்னைப் பட்டுக்கோட்டையில் “அரசு கழக உயர்நிலைப்பள்ளியில்”சேர்த்தார்கள்.\nஅதில் தாய்மாமா ஆறுமுகமழவராயர் அவர்களுக்கும், ஆசிரியர் மாமா பெ.மாணிக்கம் அவர்களுக்கும் பெரும்பங்குண்டு.ஐந்து வகுப்பை பிச்சினிக்காட்டில் முடித்தேன். அப்போது குறிப்பிடத்தக்க ஆசிரியர்கள் மாமா மாணிக்கம்,மன்னன்காடு அய்யாவு,பொன்னம்பலம்,தியாகராஜன், உபகாரம்.வேலாயுதம்(கருவாட்டுக்காரவாத்தியார்) வேதநாயகம் இன்னொருவர் பெயர் சரியாக என் நினைவுக்கு வரவில்லை.\nஅவர்தான் எங்களை முதன்முதலில் சுற்றுலாவுக்கு அழைத்துச்சென்றவர்.\nஅருகிலிருக்கும் அதிராம்பட்டினத்திற்குத்தான் சென்றோம்.மாலையே அதிராம்பட்டினம் சென்றுவிட்டோம். இரவு அங்குள்ள பள்ளியில் தங்கினோம். அடுத்த நாள் காலையில் உப்பளத்தில் அமைந்த ஒரு கட்டடத்தில் மாணவர்கள் நாங்கள் நடத்திய பாடலும் ஆடலும் நிகழ்ந்தது.ஆசிரியர் சிறப்பாகப் பாடுவார். அதனால்தான் அந்த நிகழ்ச்சி. பெண்மாணவர்கள் நடனம் ஆடினார்கள். ஆசிரியர் நன்றாகப்பாடினார். அவர்பாடிய பாடல் இன்னும் நினைவுக்கு வருகிறது. அதுதான்\nஅவர் ஒரு பாடகர்.நல்ல கற்பனை வளம் நிறைந்தவர். அதனால்தான் சுற்றுலாவை ஏற்பாடு செய்தார். அதிலொரு சுயநலம் இருந்தது. அது அவருக்கானது. அதில் எங்களுக்கொன்றும் இழப்பில்லை. அவரைப்பொறுத்தவரை ஒரு கல்லில் இரண்டு மாங்காய். உப்பளம் செல்லும்போதுதான் தாழங்காயைப் முதன்முதலில் ��ார்த்தேன்..\nஎன்று உவமைக்கவிஞர் சுரதா நாடோடி மன்னன் படத்திற்கு பாடல் எழுதியதைத் தெரிந்துகொண்டபோது நினைவுக்கு வருவது அன்றுபார்த்த தாழங்காடுதான்; தாழங்காய்தான்.\nஎன்ற பாடலைக்கேட்கிறபோதும் முந்திக்கொண்டு என் சிந்தனையில் முளைப்பது அன்று பார்த்த அந்த அதிராம்பட்டினம் தாழங்காடுதான். முதல் நாள் இரவு நாங்கள் பார்த்த திரைப்படம் ‘ கொஞ்சும் சலங்கை’.அதில் மறக்கமுடியாத பாடல்”சிங்காரவேலனே தேவா” என்ற பாடல். எஸ்.ஜானகி அவர்கள் பாட காருகுறிச்சி அருணாசலம் நாகஸ்வரம் வாசிக்க அமைந்தபாடல். புகழ்பெற்ற பாடல். தில்லானாமோகனாம்பாவில் இடம்பெற்ற\n என்ற பாடலுக்கு முன்னோடி அதுதான்.\nகாருகுறிச்சி திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகில் உள்ளது. காருகுறிச்சி அருணாசல்ம் கோவில்பட்டியில்தான் வாழ்ந்தார். திருவாவடுதுறை ராஜரத்தனம் பிள்ளையைக் குருவாக ஏற்றுக்கொண்ட ஏகலைவன். குருவை மிஞ்சிய சீடன். ஒருமுறை கோவில்பட்டியில் இரவில் வீட்டில் காருகுறிச்சி நாகஸ்வரம் வாசித்ததுகேட்டு,கோவில்பட்டி வந்திருந்த ராஜரத்தனம் பிள்ளை அருணாசலத்தின் வீட்டிற்கு வருகிறார். கதவைத்திறந்துகொண்டு உள்ளே செல்கிறார்.தன்னை மறந்து காருகுறிச்சி வாசித்துக்கொண்டிருக்கிறார். அதைப்பார்த்து, ரசித்து, பிரம்மித்துப்போகிறார் ராஜரத்தனம் பிள்ளை. வீட்டில் ராஜரத்தன்ம்பிள்ளையின் புகைப்படம் இருந்ததாம்.\nஅந்தப் படத்தின் சந்நதியில்தான் காருகுறிச்சி வாசித்துக்கொண்டிருக்கிறார். அதைப்பார்த்த ராஜரத்னம்பிள்ளை அவரை தன்னுடனே அழைத்துச்செல்கிறார். பின் கொஞ்சும் சலங்கை திரைப்படத்திற்கு வாசித்து, புகழ்பெற்றார்.காங்கிரஸ் மாநாட்டில் வாசித்தாராம். இதைக்கேட்ட இந்திராகாந்தி அம்மையார் தந்தை நேருவிடம் இந்திப்பாடலை வாசிக்கச்சொன்னாராம்.நேரு அவர்களும் காமராஜ் அவர்கள் மூலமாக தெரிவிக்க இந்திப்பாடலையும் வாசித்தாராம். சிறப்பாக வாசித்ததால் பிரதமர் நேரு அவர்கள் தில்லிக்கு அழைத்துப் பாராட்டி கேடயங்கள் வழங்கிச் சிறப்பித்திருக்கிறார். காருகுறிச்சியில் அவருக்குச் சிலை இருக்கிறது. புகழுடன் மறைந்துவிட்டார். படத்திற்கு இசை அமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. ஜானகி அம்மாள் பாட காருகுறிச்சி வாசிப்பதுபோல் அமைந்தது அந்தப் பாடல். உண்மை அதுவல்ல. ஜானகி அம்மாள் தனியே பாட, காருகுறிச்சி தனியே வாசிக்க பின் இரண்டையும் ஒன்றுசேர்த்திருக்கிறார் நாயுடு அவர்கள். இன்றைக்கு அந்த வசதி அதிகம். அன்றைக்கே செய்த எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களை நினைத்து வணங்குகிறது என் மனம்.\nஅன்று ‘கொஞ்சும் சலங்கை’ படம்பார்த்தபோது எனக்கு எதுவும் தெரியாது. ஆனால, இன்றைக்குத் தெரிந்த தகவல்களை பரிமாறிக்கொள்ளவேண்டும் என்பது என் ஆசை. என் கல்வியின் அடிப்படையை வழங்கியவர் ஆசிரியர் உபகாரம்.பெயருக்கு ஏற்றாற்போல் எங்கள் ஊருக்கும் கல்விக்கும் உபகாரம் செய்தவர். இப்படி மறக்கமுடியாத நிகழ்வுகளோடுதான் நம்முடைய வாழ்க்கை எழுப்பப்பட்டிருக்கிறது; பின்னப்பட்டிருக்கிறது. எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது.அன்று நிகழ்ந்த ஒவ்வொரு அசைவுக்கும் நிகழ்வுக்கும் என் பரிணாமத்திற்கும் தொடர்புண்டு.அவை என் பரிமாணத்தின் அடித்தளங்கள்.\nசிங்கப்பூர் நூலகத்தில் கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய “பட்டாம் பூச்சி விற்பவன்”கவிதைத்தொகுப்பைப் படித்துக்கொண்டிருந்தபோது சின்னவயதில் பம்பரம்குத்தி விளையாடியது உடனே என் நினைவில் வந்து விளையாடியது. அதன்பின் என்னால் படிப்பைத்தொடரமுடியவில்லை.என்னை உசுப்பிக்கொண்டே இருந்தது. அதன் விளைவுதான் இந்தக்கவிதை:\nபம்பரம் குத்திவிளையாடும்போது கவிதை எழுதவில்லை. அது கவிதை எழுதும் வயதில்லை. அது ஒரு பம்பரப்பொழுது. காலம் என் கையில் பம்பரமாக இருந்தது. விளையாடினேன். இப்போது காலத்தின் கையில் நான் பம்பரம். அது விளையாடுகிறது என்னை. எவ்வளவு வயசானாலும் அந்தப் பம்பரப்பொழுது இளமையை மறக்கமுடியவில்லையே. இதோ கவிஞர் மாலதி மைத்ரி கவிதையைப் படியுங்கள் அது விளங்கும்; விளக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/10/05/kingfisher-suicide/", "date_download": "2020-09-27T01:01:17Z", "digest": "sha1:ZGIPWNE7HWVMKKH7RXAXNF73EGKUUNJG", "length": 23618, "nlines": 203, "source_domain": "www.vinavu.com", "title": "கிங்பிஷர் அதிகாரி குடும்பத்தில் ஒரு தற்கொலை! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளா���் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் கிங்பிஷர் அதிகாரி குடும்பத்தில் ஒரு தற்கொலை\nமறுகாலனியாக்கம்ஊழல்செய்திதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தொழிலாளர்கள்களச்செய்திகள்போராடும் உலகம்\nகிங்பிஷர் அதிகாரி குடும்பத்தில் ஒரு தற்கொலை\nக‌டந்த மாதம் சில்லறை வர்த்தகம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் அந்நிய முதலீட்டை 51 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்த பிறகு முதல் தற்கொலை தலை நகர் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. கடந்த ஏழு மாதமாக கிங் ஃபிஷர் ஏர்லைன்சு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் இருக்கிறது. இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மன அழுத்தம் தாங்காமல் ஏர்லைன்சின் ஸ்டோர் மேனேஜர் மனாஸ் சக்கரவர்த்தியின் மனைவி சுஷ்மிதா சக்ரவர்த்தி (45) நேற்று மதியம் 1.30 க்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nத‌னது கணவரையும் மகனையும் மிகவும் நேசிப்பதாகவும், எங்கே தனது கணவனுக்கு வேலை போய்விடுமோ என்று பயந்ததாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மும்பை விமானிகள் மற்றும் பொறியாளர்கள் நாளை நூற்றுக்கணக்கில் கூடி மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்த உள்ளனர். சக ஊழியர்களின் நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு உதவ தங்களுக்குள் நிதி வசூல் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.\nமல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் பல மாதங்களாக சம்பளமே தராமல் ஊழியர்களை வேலை வாங்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக விமானிகள் போராட துவங்கியவுடன், பொறியாளர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். அவர்கள் தடையில்லா சான்றிதழ் தராத பட்சத்தில் விமானங்களை பறக்க அனுமதிக்க முடியாது என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங் உறுதியாக சொல்லி விட்டார்.\nஇந்த நிலையில் கடந்த செவ்வாயன்று பகுதியளவு நிறுவனத்தை மூடுவதாக நிறுவனம் அறிவித்து விட்டு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியது. சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் முன்னிலையில் மல்லையா மார்ச் மாத சம்பளத்தை மாத்திரம் தருவதாக ஒத்துக்கொண்டு, பிற மாத சம்பள பாக்கியை நிறுவனம் நெருக்கடியிலிருந்து மீண்ட பிறகு தருவதாக சொல்லி உள்ளார். அவரது ஆடம்பர, உல்லாச செலவுகளுக்கோ எந்த குறைவுமில்லை. அவ‌ர‌து தீர்வை ஊழிய‌ர்க‌ள் ஏற்காத‌ கார‌ண‌த்தால் லாக் அவுட் அக்டோப‌ர் 12 வ‌ரை நீளும் என‌த் தெரிகிற‌து.\nஇத‌ற்கிடையில் பேச்சுவார்த்தையில் ப‌ங்கேற்ற‌ நிறுவ‌ன‌த்தின் செய‌லர் ப‌ர‌த் ராக‌வ‌ன் த‌ன‌து ப‌த‌வியை ராஜினாமா செய்துள்ளார். மும்பை தேசிய‌ ப‌ங்கு ச‌ந்தையில் கிங் ஃபிஷ‌ரின் ப‌ங்கும‌திப்பு மேலும் 5 ச‌த‌வீத‌ம் இற‌ங்கி உள்ள‌து.\nமனாஸ் ச‌க்ர‌வ‌ர்த்தி இந்திய‌ விமான‌ப்ப‌டையில் முன்ன‌ர் வேலை பார்த்தாராம். அங்கிருந்து ஓய்வுபெற்ற‌ பிற‌கு சில‌ த‌னியார் விமான‌ சேவை நிறுவ‌ன‌ங்க‌ளில் வேலை பார்த்துள்ளார். அவ‌ர‌து ஒரே ம‌க‌னை அசாமில் பொறியிய‌ல் ப‌டிக்க‌ அனுப்பி உள்ளார். தெற்கு டெல்லியில் உள்ள‌ வீட்டுக்கு வேலை செய்யுமிட‌த்தில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட‌ நேர‌மாக‌ ரிங் போன‌தால் ப‌க்க‌த்து வீட்டில் இருப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் என்ன‌ என‌ப் பார்க்குமாறு கூறியுள்ளார். அப்போதுதான் துப்ப‌ட்டாவால் சுஷ்மிதா தூக்கிட்டுக் கொண்ட‌து தெரிய‌ வ‌ந்துள்ள‌து.\nதனியார் மயம் வந்த பிறகு கிராமப் புறங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வந்தது, இப்போது நகரப்புறங்களில் நடுத்தர வர்க்கத்திடமும் பரவி வருகிறது. அந்த வகையில் பார்த்தால் இது தற்கொலை அல்ல. மல்லையாவின் இலாபவெறியால் நிகழ்ந்துள்ள படுகொ��ை. ஆனால் இந்தக் கொலைக்கு அவரை கைது செய்ய மாட்டார்கள். கிங்பிஷருக்கான அரசு உதவியையும் நிறுத்த மாட்டார்கள்.\nகிங்பிஷர் ஊழியர்கள் ஏனைய பிரிவு தொழிலாளிகளுடன் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் மல்லையாவின் கொழுப்பையும், அந்த கொழுப்புக்கு உரம் சேர்க்கும் இந்த அரசையும் தண்டிக்க முடியும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nசம்பளம் வரலேனா வேற வேல பாக்கணும், சும்மா எதுக்கு அங்கேயே இருக்கணும்…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/sri-subramanyaswamy/", "date_download": "2020-09-27T00:56:48Z", "digest": "sha1:OTULRANWABT7XG2CF27HTNBJXBBCNJAS", "length": 2616, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Subramanyaswamy | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ சுப்ரமணியசுவாமி கோயில் – குன்றத்தூர் (சென்னை ) இறைவன் : சுப்பிரமணியன் தல விருச்சகம் – வில்வம் தீர்த்தம் : சரவணப்பொய்கை பழமை : 1000 வருடங்கள் ஊர் – குன்றத்தூர் ,சென்னை மாவட்டம் : காஞ்சிபுரம் திருப்போரூரில் தாருகாசுரனை அவதாரம் செய்து சாந்தமாகி திருத்தணி செல்லும் வழியில் சிவபெருமானை வழிபட நினைத்து இக் குன்றத்தூரில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார் . அவர் வழிபட்ட இறைவன் கந்தழீஸ்வரர் என்ற பெயரில் மலை அடிவாரத்தில் உள்ளார் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2016/02/1_1.html", "date_download": "2020-09-27T00:28:09Z", "digest": "sha1:3RQIQS36RT2AYV2WKY4PBSGCIJNUH6S3", "length": 41256, "nlines": 179, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: பாகம் 1: பழையனூர் நீலி", "raw_content": "\nபாகம் 1: பழையனூர் நீலி\n” என்று காரிலிருந்து எக்கி கழுத்து ஒடிய வழி கேட்டேன். எங்கோ கிராமத்திற்குள் தலைதெறிக்க ஓடும் அந்த தார்ரோடுமில்லாத மண்ரோடுமில்லாத ரெண்டுங்கெட்டான் பாதையின் நடுவில் குத்தி வைத்திருந்த வழிகாட்டும் பலகை துருப்பிடித்து கால்கள் வலுவிழந்து இத்துப்போயிருந்தது. அதில் பெயிண்ட் போன மண்ணூர் என்று கேள்விப்படாத, ஐந்த��று தெருக்கள் சப்தமில்லாமல் சௌஜன்யமாகக் குடியிருக்கும் குக்கிராமத்தின் பெயர் சொரிசொரியாகத் தெரிந்தது. சாலையோரத்தில் தாராளமாகத் தலைவிரித்திருந்த வேப்பமரத்திற்கு கீழே தோளில் துண்டோடு நின்ற எழுபது வயது பெரியவரிடம் இந்த ஓபனிங் சீன் கேள்வி சென்று சேர்ந்தது.\n”எங்கியும் திரும்பாமே நேரே மெயின்ரோட்லயே போங்க...” என்று கை நீட்டிய பெரியவர்க்கு கிராமத்துக்கே உண்டான வஜ்ரம் போல தேகம். தோள்பட்டை முட்டை உழைத்த கட்டை என்று காட்டியது. நரைத்த தலை. நெற்றியில் லேசான குங்குமத் தீற்றல். கண்களில் ஒளி. அவர் சொன்ன மெயின் ரோட்டில் எதிரில் இன்னொரு பெரிய நாற்சக்கர வாகனம் வந்தால், இருவரும் ரியர் வ்யூ மிரரை மடக்கி ஷாலின் படங்களின் சண்டை நாயகர்கள் போல குனிந்து பரஸ்பரம் மரியாதை கொடுத்து பவ்யமாக உருட்டி முன்னேற வேண்டும்.\nஉள்ளே செல்லச் செல்ல கொஞ்சம் விசாலமான பாதை. ஒண்றரை கிலோ மீட்டருக்குள், கொண்டையில் டிஷ் ஆண்டனா சொருகி, உதிரியாய் இருந்த வீடுகளுக்கு இடையிடையே நவ கன்னிகள் (சப்தகன்னிகள் இல்லையோ) ஆலயம், சாட்சிபூதேஸ்வரர் கோயில், தீப்பாய்ந்த அம்மன் ஆலயம் என்று இடதும் வலதுமாய் வரிசையாய் சின்னச் சின்னதாய் கிராமத்துக் கோயில்கள் வந்து போயின. பழையனூரிலிருந்து திருவாலங்காட்டுக்கு திருவுலாவாகத் திரும்பும் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியைப் போற்றி வரவேற்று ஒவ்வொருவரும் வீட்டு வாசலிலும் பிரம்மாண்டமானக் கோலமிட்டிருந்தார்கள். கோலக் கலை விற்பன்னர்கள் கலரில் கண் நிறைத்தார்கள்.\nஎதிர்புறம் வாகனம் வராத புண்ணியத்தில் வாய்க்கா வரப்பில் இறங்காமல் பழையனூர் அடைந்தோம். பழையனூரில் தழுவகொழுந்தீஸ்வரர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில் கிளம்பினார் இரத்தின சபாபதி. செங்குத்தாக விண்ணுக்கு உயர்த்திய காலைக் கண்டு களிப்புற்று மனமார தரிசித்துக்கொண்டு அரையிருட்டில் இருந்த ஆனந்தவல்லி கோயிலுக்குள் சென்றோம்.\nதழுவகொழுந்தீஸ்வரர் கண்ணப்பனைப் போல தழுவிக்கொள்ளும் எழிலோடு இருந்தார். தரிசித்து திரும்பியபோது அர்த்த மண்டபத்தில் ஒரு பெரியவர். ஊர்க்காரர் என்பது அவரது நெற்றியில் அச்சடித்து ஒட்டியிருந்தது. அவர் நின்றிருந்த தூணோரம் ஒதுங்கி “ஐயா... இந்த எழுபத்திரண்டு வேளாளர்கள் தீப்பாய்ந்த கதை ஒண்ணு சொல்றாங்களே...” என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன்.\nகண்களில் ஆர்வம் மிதக்க கனைத்துக்கொண்டு ஆரம்பித்தார்.\n“அது ஒரு பிராம்மணாள் வீட்டுப் பொண்ணுங்க..”\n என்கிற கேள்வி என்னோடு வந்த அனைவருக்கும் ஒரு சேர எழுந்து அவரைத் தூணோடுக் கட்டிப்போட்டு கதை சொல்ல வைத்தது.\n“நம்மூரைச் சேர்ந்த ஒரு வணிகருங்க... கல்யாணமானவரு.. காசிக்குப் போறாரு.... அங்க ஒரு பிராமணர் வீட்டுல தங்கறாரு... அவருக்கு அழகா ஒரு பொண்ணு இருக்கு.. இவருக்குப் பார்த்தவுடனே புடிச்சுப்போயிடுது.... தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சுன்னு உண்மையைச் சொல்லாம.. அந்தப் பொண்ணையும் கட்டிகிடறாரு..”\nஅண்ட்ராயர் பையன் ஒருவனும் இப்போது அவருக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டான். ஆனந்தவல்லியைத் தரிசிக்க வந்த இன்னொரு கோஷ்டியும் இந்தக் கதை கேட்பதில் சேர்ந்துகொண்டார்கள்.\n“கலியாணம் முடிஞ்சு அந்த பிராமணப் பொண்ணும் அதோட தம்பியும் இவரோட ஊருக்கு வாராங்க..... இங்க பழையனூறு பக்கத்துல வந்துட்டாங்க....”\n”அப்பவும் இந்த ஊரு பழையனூறு தானோ...”\n“ஆமாங்க.. அது திருவாலங்காடு... இது பழையனூரு....அப்போ அது காடு.. இப்போ அது ஊரு....அப்போ இது ஊரு...” என்று அது-இது-எது விளையாண்டார். திடீரென்று விழிகள் வாசலுக்குத் தாவ, அவசரத்தில் வேஷ்டிக் கட்டியிருந்த ஒரு இளைஞனைக் கூப்பிட்டு... “பித்தாள தாம்பாளத்து எடுத்துப்போடா... நா பின்னால வரேன்....” என்று கழுத்து நரம்புகள் புடைக்க கூம்பு ஸ்பீக்கர் டெசிபலில் கூப்பாடு போட்டார்.\n“அது காடு.. இது ஊரு... நல்லாயிருந்துதுங்க...” என்று விட்ட இடத்தை எடுத்துக் கொடுத்தேன்.\n“காரைக்கால் அம்மையார் இங்க வந்து கொழுந்தீஸ்வரரைப் பாடிட்டு... தலையாலையே நடந்து ஆலங்காடு போனாங்க....”\n“ஆமா... காரைக்கால் அம்மையார் தலையாலயே நடந்து போனதால தேவார மூர்த்திகள் யாருமே நம்ம கால் சுவடு பட்டா பாவமின்னு ஆலங்காட்டுக்குப் போயி வடராண்யேஸ்வரரைப் பாடலை.. இங்கேயிருந்தே அவரைப் பாடிட்டு வேற ஊருக்குப் போயிட்டாங்க...”\n“அவ்ளோ சிறப்பும் பெருமையும் வாய்ந்த தலம்...”\n“நாம நீலி கதையில இருக்கோம்..” என்று அவரே தொடர்ந்தார்...\n”இப்போ தான் அந்த வணிகருக்கு உதறல் எடுக்குதுங்க... ஏற்கனவே கட்டிக்கிட்ட பொண்டாட்டி இது யாரு புதுசான்னு கேட்டா என்னா சொல்றதுன்னு பயம்... மச்சினனைப் பார்த்து “ரொம்ப தாகமா இருக்குது... தண்ணி எடுத்தா...”ன்னு குளத்துக்கு அனுப்புறாரு... அந்தம்மாவை ஒரு மரத்து ஓரத்துல உட்காரச்சொல்லிட்டு... பின்னாடியே வந்து மச்சினனை தள்ளிக்குள்ளாற வச்சி அழுத்திக் கொன்னுப்புட்டாரு..”\nதிகில் இசை இல்லாமல், பெப் ஏற்றாமல் பொசுக்கென்று ஒரு கொலை. சின்னப்பையன் கொலை சீன் வந்ததும் கொஞ்சம் மிரண்டான். என்னோடு கதை கேட்க நின்ற சிலர் கையில் பிடித்திருந்த குட்டிப் பசங்களுடன் வேறு கதை பேசிக்கொண்டு சிவசிவாவென்று கோயில் பிரதக்ஷிணம் சென்றனர்.\n”...,கொன்னுப்புட்டு திரும்பவும் மரத்தடிக்கு வந்து பொண்டாட்டி கூட உட்கார்ந்து கதை பேசிக்கிட்டிருந்தாரு... ரொம்ப நாழியா தம்பி ஆளையேக் காணோமேன்னு அந்தம்மா பதறிப்போய் ’வாங்க ரெண்டு பேரும் போயி பார்ப்போம்’னு இவரைக் கூப்பிடறா... இவரும் அந்தம்மா கூட குளத்தாங்கரைக்குப் போறாரு... ரெண்டு பேருமா குளத்துல இறங்கி கொஞ்ச நேரம் தேடறாங்க..... அப்போதான் இவரு அந்தம்மாவையும் குளத்துல குப்புற அழுத்தி கொலை செஞ்சுடறாரு....”\nஅடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் இன்னொரு கொலை. ரெட்டைக்கொலை கேட்ட பசங்களின் கண்களில் பீதி. கதை சொன்னவரின் ஏற்ற இறக்கமும் சில இடங்களில் நிறுத்தி.... சில நொடிகள் கழித்து... மீண்டும் மெதுவாக ஆரம்பித்து.... சப்தம் கூட்டி.... என்று கதைச் சிலம்பம் சுழற்றினார். கிராமத்துப் பெரியவர்களுக்கென்றே இருக்கும் கதை சொல்லும் த்வனி..\n“இதோட அந்தம்மாவோட ஜென்மம் முடிஞ்சுடுது..... அப்போ சாவுற போது அடுத்த ஜென்மம் எடுத்து உன்னைப் பழிவாங்கறேன்னு சபதம் போட்டிச்சு..ன்னு சில பேர் சொல்றாங்க.. இன்னும் சில பேரு இந்த வணிகரோட பின்னாடியே நீலியா வந்து உசிரை எடுத்துடுச்சின்னும் சொல்றாங்க... இப்போ நானு மறுஜென்மக் கதை சொல்றேன்”\nகோயில் வாசலில் நிழலாடியது. அவருடைய சொந்தமாகக் இருக்கக்கூடும். அழுக்கில்லாத வேஷ்டியும் மேலுக்குத் தும்பைப்பூ நிற துண்டு மட்டுமே போர்த்தியிருந்தார். “நீயி... ஆலங்காட்டுக்கு வரலை... சாமி போயிட்டிருக்கு.....” என்றார். “நீலி கதை கேட்டாரு... பாதி சொல்லிட்டேன்.. மீதியை சொல்லிட்டு வாரேன்... நீங்க போங்க முன்னாடி.. ” என்று அனுப்பிவைத்தார்.\nநீலியின் மீதி அடுத்த பாகத்தில்.....\nLabels: அனுபவம், பழையனூர் நீலி\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nப��ிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 38: கடவுளின் புத்திரன்\nநோயிற் கிடவாமல்... நொந்து மனம் வாடாமல்...\nஹரே ஸ்ரீ கிண்டியாயை நமஹ:\nபாகம் 2: பழையனூர் நீலி\nபாகம் 1: பழையனூர் நீலி\nஇரா முருகன் - முத்துக்கள் பத்து - ஔவை\nலா... லா.. லா... நிலா...\nகணபதி முனி - பாகம் 37: கன்னிப் பெண்ணின் திருமண வயது\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nமன்னைக்கு ஒரு அதிரடி விஸிட்\nமன்னார்குடி டேஸ் - கம்ப்யூட்டர் கதைகள்\nகிராமத்து தேவதை - III\nஅண்ணாவுக்கு ஆசையாய் ஒரு கடிதம்\nஅனுபவம் (324) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இசை (58) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) மன்னார்குடி டேஸ் (39) சுவாரஸ்யம் (37) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (18) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) எஸ்.பி.பி (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) இளையராஜா (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலக�� (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Night (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். ��ல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திர��ப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கிங் காட்சிகள் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-09-27T00:45:34Z", "digest": "sha1:O5DCIPXHCLQPZPLJXEBXMEYKH56M2YLW", "length": 8476, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "மீயொலி Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\n வௌவால்கள் பாலுட்டி இனத்தை சேர்ந்தது, பாலுட்டிகளில் பறக்கவல்ல ஒரே இனம் வௌவால்கள் தான்.முதுகெலும்பு உள்ள இவை ஆந்தைகளைப் போலவே இரவில்தான் செயல்படும்.இவற்றின் முன்னங்கைகளே இறக்கைகளாக பரிணமித்துள்ளன. இறக்கை கால் மற்றும் முதுகு புறம் வரை ஜவ்வு போல இணைந்து அமைந்திருக்கின்றன. வௌவால்கள் பார்ப்பதற்கு எலிகளின் வழிதோன்றல் போல இருப்பினும் இவை தனிப்பட்ட பரிணமித்த வகையை சேர்ந்தது .கிட்டத்தட்ட 52 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த வௌவால்......\nகுருதியுண்ணும் வௌவால்சாத்தான்கள்பறக்கும் நரிகள்மீயொலிவவ்வால்வௌவால்களுக்கு கண் தெரியுமாவௌவால்கள்வௌவால்கள் இரத்தம் குடிக்குமா\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஏன் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 4 அரசன்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-27T02:12:52Z", "digest": "sha1:TSO4FKH7TH653X74BIWVGBOAHOTC7ZTR", "length": 9385, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்��ாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n02:12, 27 செப்டம்பர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி‎ 14:19 +1,745‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி‎ 13:54 +2,292‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ update ....\nகீழ்க்குடி ஊராட்சி‎ 07:55 +2,603‎ ‎117.247.185.98 பேச்சு‎ →‎சிற்றூர்கள் அடையாளம்: Visual edit\nகீழ்க்குடி ஊராட்சி‎ 10:35 +3,177‎ ‎117.247.185.98 பேச்சு‎ →‎சிற்றூர்கள் அடையாளம்: Visual edit\nமுத்துப்பேட்டை‎ 07:26 0‎ ‎157.50.63.239 பேச்சு‎ →‎மக்கள் தொகை பரம்பல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமுத்துப்பேட்டை‎ 07:25 0‎ ‎157.50.63.239 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபு பி. ஆடலரசன்‎ 10:43 +3,051‎ ‎Almighty34 பேச்சு பங்களிப்புகள்‎ \"'''பி. ஆடலரசன்''' (\tP. Adalarasan) ஓர்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Rashmika+Mandanna", "date_download": "2020-09-26T23:39:21Z", "digest": "sha1:SSZVCFXAIDT35YXH2F77IDXENGVQN2C7", "length": 3328, "nlines": 41, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Rashmika Mandanna | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஸ்டார் ஓட்டலில் தலையணை உறை திருடிய பிரபல நடிகை.. ஒப்புதல் வாக்குமூலம் தந்து திருட்டை ஒப்புக்கொண்டார்..\nபெரும் முன்னணி நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்குச் சென்றால் அந்த ஊரில் பெரிய ஓட்டல்களில் தான் தங்குவார்கள் சிட்டியில் ஷூட்டிங் என்றால் ஸ்டார் ஓட்டலில் தங்குவார்கள். நடிகை ராஷ்மிகாவும் நகரங்களில் படப்பிடிப்பு என்றால் ஸ்டார் ஓட்டலில்தான் தங்குவார்.\nகோடிகளுடன் ராஷ்மிகா பின்னால் சுற்றும் தயாரிப்பாளர்கள்.. கண்டுகொள்ளாமல் மவுனம்..\nகோடிகளில் காசோலையை எழுதி வைத்துக் கொண்டு ராஷ்மிகா கால்ஷீட்டுக்காக அவர் பின்னலேயே பல தயாரிப்பாளர்கள் சுற்றி வந்துக்கொண்டிருக்க அவரோ கண்டுகொள் ளாமல் மவுனம் காக்கிறார்.\nராஷ்மிகாவை தகாத வார்த்தையில் விமர்சித்த ரசிகருக்கு கண்டிப்பு... என்னைபற்றி பேச உரிமை இல்லை...\nவிஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் படம் உள்பட 3 படங்களில் ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மன்தன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/ananda-vikatans-score-for-adithya-varma/", "date_download": "2020-09-26T23:48:48Z", "digest": "sha1:TNSC42B35W5WXJUOZFA5LV5IGCT4AW4L", "length": 14067, "nlines": 101, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "ஆதித்ய வர்மா படத்துக்கு ஆனந்த விகடன் போட்ட மதிப்பெண்ண பாருங்க!", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\nஆதித்ய வர்மா படத்துக்கு ஆனந்த விகடன் போட்ட மதிப்பெண்ண பாருங்க\nவியாழக் கிழமை காலை என்றாலே சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள் ஆனந்த விகடன் விமர்சனத்தைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் ஆதித்ய வர்மா படத்தின் விகடன் விமர்சனம் குறித்து நிறையவே எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்புக்குரிய விமர்சனத்தை இங்கே இணைத்துள்ளோம்.\nகாலங்காலமாக ஆணாதிக்க வெறி பிடித்து அலையும் தேவதாஸ்களின் கதையே ‘ஆதித்ய வர்மா\nமருத்துவக்கல்லூரியின் சீனியர் ஆதித்யா வர்மாவுக்கு ஜூனியர் மீரா ஷெட்டியைக் கண்டதும் காதல். சில நாள்கள் சென்றதும் மீராவுக்கும் துளிர்க்கிறது அதே காதல். காதலெனும் ஆதி ஊற்றில் ஆதியும் மீராவும் களித்துத் திளைக்க, திருமணம் என வருகையில் சாதியின் ஆணவமும் ஆதியின் கோபமும் குறுக்கே வந்து காதலைப் பிரிக்கின்றன. காதல் தோல்வியில் தாடி வளர்த்து, தண்ணி அடித்து, நாயுடன் தனியாக வாழத்தொடங்குகிறான் ஆதி. அவனின் மீதி வாழ்க்கை என்னவானது என்பதே படம்\nஆதித்யா வர்மாவாக அறிமுகம் த்ருவ். விக்ரமின் மகன், விஜய் தேவரகொண்டாவின் டிரேடுமார்க் கதாபாத்திரம் என அறிமுகப் படத்திலேயே இவருக்குப் பெருஞ்சவால்கள் காத்திருந்தன. ஆனால், அதையெல்லாம் பெரிதாய்ப் போட்டு அலட்டிக்கொள்ளாமல் அநாயசமாய் ஊதித்தள்ளியிருக்கிறார்… புகையை மட்டுமல்ல நடிப்பையும் முதல் ஆட்டத்திலேயே அரை சதம் அடித்து இன்னும் பல நூறு இன்னிங்ஸ்கள் ஆட, வலுவான அடித்தளம் போட்டிருக்கிறார். வாழ்த்துகள் ப்ரோ\nஆதியின் மீராவாக பனிதா சந்து. ஆதித்யா வர்மாவின் மைனஸ் நடிக்கப் பெரிதாய் வாய்ப்பும் வாய்க்கவில்லை; வாய்த்த இடத்தில் பெரிதாய் நடிக்கவுமில்லை. த்ருவின் அப்பாவாக ராஜா, பாட்டியாக லீலா சாம்சன், நடிகையாகவே வரும் ப்ரியா ஆனந்த் மற்றும் இன்னபிற குடும்பத்தார்கள் நமக்கு அந்நியமாய் நிற்கிறார்கள். த்ருவின் நண்பனாக வரும் அன்புதாசன் மட்டுமே நமக்கு நெருக்கமாய் வந்து நிற்கிறார். அன்பு ஒன்றுதான் ஆறுதல்\nஅசலின் இன்ச் பிசகாத நகலாகப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கிரிசாயா. படத்தின் பலமும், பலவீனமும் அதுவே. தமிழ்ச் சூழலுக்கேற்ப சில மாற்றங்களைப் புகுத்தியிருந்தால் ‘போட்கிளப்’ பையனாகவே மாறியிருப்பான் ஆதித்யா. அது நிகழாததால் சூலூர்பேட்டை பார்டரிலேயே நின்றுகொண்டிருக்கிறான். சிகரெட்டை ஊதி ஊதி சென்னையை டெல்லியாய் மாற்ற முயன்றதற்குக் கடும் கண்டனங்கள். ஆணாதிக்கச் சிந்தனையை விஸ்கி ஊற்றி வளர்த்த அர்ஜுன் ரெட்டிக்கு எதிராய் என்னென்ன எதிர்வினைகள் கிளம்பியதோ, அதையே ஆதித்ய வர்மாவுக்கு முன்பும் வைத்துவிடலாம். படம் முழுக்க ஆணாதிக்கச் சிந்தனையைத் திருப்திப்படுத்த ஆந்திர மீல்ஸ் படையலைப் போட்டிருக்கிறார்கள். சில வசனங்கள் எல்லை மீறியிருக்கின்றன.\nரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு படத்தின் ரிச்னஸைக் கூட்டியிருக்கிறது. விவேக் ஹர்ஷனின் எடிட்டிங் இன்னும் ஷார்ப்ப���க இருந்திருக்கலாம். ரதனின் பின்னணி இசையில் உறுத்தலும் இல்லை; பாடல்களில் புதுமையும் இல்லை.\n`ஆதித்ய வர்மா’வில் த்ருவை மனதாரக் கொண்டாடலாம்… ஆனால், ஆதித்யாவைக் கொண்டாட மனம் மறுக்கிறது\nமார்ச் மாதமே மண்டைய பிளக்கும் வெயிலா\nசில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நூறு டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருக்கிறது. மார்ச் மாதமே இந்த நிலைமை என்றால் மே மாதங்களில் என்னென்ன பாடுபட போகிறோமோ\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய மூன்று திரைப்...\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: இயக்குனர் ராஜீவ் மேனனின் இயக்கத்தில் மம்முட்டி, அஜீத், தபு, ஐஸ்வர்யா ராய் நடித்த படம் இது. இந்தப் படம் பார்த்து முடித்த ...\nஇயக்குனர் ராமின் காதல் கதை\nகற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இயக்கியது வெறும் நான்கு படங்களே என்றாலும் நான்கு படங்களும் தமிழ் சி...\n\" வா கங்காரு... \" \" கங்காரு இல்லடா... கங்கா தரன்... \" * தரன் தரன் னு பேருல மட்டும் கங்கா தரன் காவிரி தரன்னு வச்சிக்கிட்டு கொடுத்த பணத...\nBe the first to comment on \"ஆதித்ய வர்மா படத்துக்கு ஆனந்த விகடன் போட்ட மதிப்பெண்ண பாருங்க\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/is-this-is-the-title-of-vijay-62/cid1264300.htm", "date_download": "2020-09-27T00:30:40Z", "digest": "sha1:B6UICNGSWL6ZVZUYGOTZZAWXMWG6WKXO", "length": 4949, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "‘வேற லெவல்’: இதுதான் விஜய் பட டைட்டிலா?", "raw_content": "\n‘வேற லெவல்’: இதுதான் விஜய் பட டைட்டிலா\nதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு சன் டிவியில் வெளியாகவுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் ஆர்வக்கோ��ாறில் ‘வேற லெவல்’ என்பதுதான் இந்த படத்தின் டைட்டில் என்று கூறியதோடு போட்டோஷாப் மூலம் படத்தின் டைட்டில் போஸ்டரையும் அடித்து இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள இன்னொரு விஜய் ரசிகர் ஒரு போஸ்டரை தயார் செய்துள்ளார். அதில் ‘இது டைட்டில் இல்லடா’ என்பது தான் டைட்டில் என்பது\nதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு சன் டிவியில் வெளியாகவுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் ஆர்வக்கோளாறில் ‘வேற லெவல்’ என்பதுதான் இந்த படத்தின் டைட்டில் என்று கூறியதோடு போட்டோஷாப் மூலம் படத்தின் டைட்டில் போஸ்டரையும் அடித்து இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.\nஇதற்கு பதிலடி கொடுத்துள்ள இன்னொரு விஜய் ரசிகர் ஒரு போஸ்டரை தயார் செய்துள்ளார். அதில் ‘இது டைட்டில் இல்லடா’ என்பது தான் டைட்டில் என்பது போல் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் உண்மையில் என்ன டைட்டில் என்பது ஒருசிலர் பத்திரிகையாளர்களுக்கு தெரிந்துவிட்டது என்பதும் ஆனால் படக்குழுவினர்களின் வேண்டுகோளுக்காக அவர்கள் ரகசியம் காத்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே உண்மையான டைட்டில் என்ன என்பதை தெரிந்து கொள்ள விஜய் ரசிகர்கள் உள்பட அனைவரும் இன்று மாலை 6 மணி வரை காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/lakshmi-menon-latest-photoshoot/cid1267126.htm", "date_download": "2020-09-27T00:27:51Z", "digest": "sha1:N7TKHEL3CJYEEQ546JH4LUCPRAIQMVWT", "length": 4612, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "லட்சுமி மேனனா இது? ஆச்சரியம் அளிக்கும் போட்டோஷூட்", "raw_content": "\nஇயக்குனர் பிரபுசாலமன் இயக்கிய கும்கி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமிமேனன். குறிப்பாக அஜித்துடன் வேதாளம் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த போது அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தது இந்�� நிலையில் கல்லூரி படிப்பிற்காக கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகியிருந்த லட்சுமிமேனன் தற்போது மீண்டும் திரைத்துறையில் குதிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது முதல்\nஇயக்குனர் பிரபுசாலமன் இயக்கிய கும்கி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமிமேனன். குறிப்பாக அஜித்துடன் வேதாளம் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த போது அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தது\nஇந்த நிலையில் கல்லூரி படிப்பிற்காக கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகியிருந்த லட்சுமிமேனன் தற்போது மீண்டும் திரைத்துறையில் குதிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது\nமுதல் படத்திலிருந்தே குண்டாக இருந்த லட்சுமி மேனன் தற்போது வெளிவந்துள்ள போட்டோஷூட்டில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மிகவும் ஸ்லிம்மாக உள்ளார். இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலகினர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது\nஇந்த புகைப்படங்களை சினிமா ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வருவதால் லட்சுமி மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/sakshi-who-was-so-generous-to-gavin-and-lozlia/cid1260751.htm", "date_download": "2020-09-27T01:09:04Z", "digest": "sha1:OABXDIKQEYAOV4RVET5OHAJRCASFOSCQ", "length": 5359, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "கவின் மற்றும் லோஸ்லியாவிடம் பெருந்தன்மையாக நடந்து கொண்ட சாக்ஷி!", "raw_content": "\nகவின் மற்றும் லோஸ்லியாவிடம் பெருந்தன்மையாக நடந்து கொண்ட சாக்ஷி\nபிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அதற்குள் 50 நாட்கள் ஆகிவிட்டதா என போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியிலே உள்ளனர். டி ஆர் பியை அதிகரிக்க தயாரிப்புக் குழுவும் எதாவது பிரச்சினையை இழுத்து விட்டுக் கொண்டே உள்ளது, இதற்கு மத்தியில் டாஸ்க்குகளும் ஆர்வத்தை தூண்டும்படியாக உள்ளது. வார இறுதியான நேற்று எலிமினேஷன் பிராசஸ் நடந்தது. எப்போதும் போல் கமல்ஹாசன் உரையாற்றினார். பின்னர் 50 நாட���கள் இந்த வீட்டில் தங்களை நிலைத்து இருப்போருக்கு\nபிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அதற்குள் 50 நாட்கள் ஆகிவிட்டதா என போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியிலே உள்ளனர்.\nடி ஆர் பியை அதிகரிக்க தயாரிப்புக் குழுவும் எதாவது பிரச்சினையை இழுத்து விட்டுக் கொண்டே உள்ளது, இதற்கு மத்தியில் டாஸ்க்குகளும் ஆர்வத்தை தூண்டும்படியாக உள்ளது.\nவார இறுதியான நேற்று எலிமினேஷன் பிராசஸ் நடந்தது. எப்போதும் போல் கமல்ஹாசன் உரையாற்றினார். பின்னர் 50 நாட்கள் இந்த வீட்டில் தங்களை நிலைத்து இருப்போருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.\nஅதன்பின்னர் கவினும், சாண்டியும் பிரியாவிடைப் பாடலை நாமினேட் ஆனவர்களுக்காகப் பாடினர்.\nஅவர்கள் பாடும்போதே அவர்களுடைய ஆர்டரில் பாடுவதாகக் கூறி, ஷாக்சியைப் பற்றி முதலில் பாடினார்கள், சாக்ஷி எலிமினேட் ஆகிவிட்டார் என்று கூறி வெளியே செல்லும்போதும் கூட சாக்ஷியே தானாக முன்வந்து கவின் மற்றும் லோஸ்லியாவிற்கு விடை கொடுத்தார்.\nஆனால் கவினோ சாக்ஷிதான் வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்கான முதல் பாடலைப் பாடினார். லோஸ்லியா காப்பாற்றப்பட்டார் என்று கூறிய போதும் கூட, சாக்ஷி லோஸ்லியாவிற்கு வாழ்த்துகள் கூறினார்.\nவெளியேறிய பின்னரும் கவின் ஷாக்சி அழவில்லை என்பது குறித்து புறணி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/sandy-to-act-in-the-action-film-disaster/cid1259773.htm", "date_download": "2020-09-27T00:16:33Z", "digest": "sha1:7DVY2K4DUO2ACHKEB2IBMHJPCPE2TARY", "length": 4547, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "பேரழிவு என்ற ஆக்ஷன் படத்தில் நடிக்கவிருக்கும் சாண்டி!!", "raw_content": "\nபேரழிவு என்ற ஆக்ஷன் படத்தில் நடிக்கவிருக்கும் சாண்டி\n85 வது நாளைக் கடந்து மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, காலையில் “நிமிர்ந்து நில்” என்ற பாடலோடு அதிரடியாக புலர்ந்தது காலைப் பொழுது. வனிதா இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் சமைக்க போராடியது நகைச்சுவையாக இருந்தது, போராடி சமைத்து முடித்தனர். அதன்பின்னர் உள்ளே குளித்துக் கொண்டிருந்த தர்ஷனை வம்படியாய் வெளியே வர வைத்தனர் ஷெரினும், லோஸ்லியாவும். அதன்பின்னர் அவரை கலாய்த்தனர், அதேபோல் மற்றொரு பாத்ரூமில் இருந்த சாண்டி��ிடமும் வம்பு செய்தனர். அதன்பின்னர் சாண்டி தான் ஒரு படம்\n85 வது நாளைக் கடந்து மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, காலையில் “நிமிர்ந்து நில்” என்ற பாடலோடு அதிரடியாக புலர்ந்தது காலைப் பொழுது.\nவனிதா இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் சமைக்க போராடியது நகைச்சுவையாக இருந்தது, போராடி சமைத்து முடித்தனர். அதன்பின்னர் உள்ளே குளித்துக் கொண்டிருந்த தர்ஷனை வம்படியாய் வெளியே வர வைத்தனர் ஷெரினும், லோஸ்லியாவும்.\nஅதன்பின்னர் அவரை கலாய்த்தனர், அதேபோல் மற்றொரு பாத்ரூமில் இருந்த சாண்டியிடமும் வம்பு செய்தனர். அதன்பின்னர் சாண்டி தான் ஒரு படம் எடுக்கப் போவதாக கூறி, அதன் பெயர் பேரழிவு என்று கூறினார்.\nஅவர் கதை சொல்ல ஆரம்பித்ததும் சேரன் தெறிக்க ஓடிவிட்டார், அவரை அடுத்து சிறிது நேரத்தில் கவினும் தலைதெறிக்க ஓடிவிட்டார். அப்போது முகின் மட்டும் ஆர்வமாய் கதை கேட்டுக் கொண்டிருந்தார்.\nகதிய்யின் ஹீரோ சாண்டிதான், அவர் சொன்ன கதையினைக் கேட்டு முகினும் சாண்டியும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். எப்படியோ ஹீரோ ஆகிவிட்டார் சாண்டி என்று நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598335", "date_download": "2020-09-27T01:15:04Z", "digest": "sha1:2GO6REHQ67MZJ4LFGA76WUO2DYVHMC5Z", "length": 8847, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "எப்படியெல்லாம் பந்தா பண்ணுறாங்கய்யா...ரூ.2.9 லட்சம் மதிப்பில் தங்கத்தில் ‘மாஸ்க்’: மகாராஷ்டிரா நபருக்கு இணையவாசிகள் குட்டு!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஎப்படியெல்லாம் பந்தா பண்ணுறாங்கய்யா...ரூ.2.9 லட்சம் மதிப்பில் தங்கத்தில் ‘மாஸ்க்’: மகாராஷ்டிரா நபருக்கு இணையவாசிகள் குட்டு\nமும்பை : மகாராஷ்டிராவில் ஒருவர், கொரோனாவில் இருந்து தன்னை பாதுகாக்க, உலகின் முதல் விலை உயர்ந்த முகக் கவசம் செய்து அணிந்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிதல் இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது. கொரோனாவை தடுக்க அத்தியாவசியமான ஒன்றான மாஸ்க், பல்வேறு வடிவங்கள் மற்றும் பல்வேறு தரங்களில் கிடைக்கின்றன. சில���் கைக்குட்டை, துப்பட்டா, டவல், முந்தானை என தங்களிடம் இருப்பதையே மாஸ்க்காக பயன்படுத்துவதை காண முடிகிறது.\nஇந்நிலையில் புனேவைச் சேர்ந்த சங்கர் குராடே என்பவர் ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். புனே மாவட்டம் அடுத்த பிம்பிரி பகுதியில் வசிக்கும் செல்வந்தர் சங்கர் குராடே, கை, கழுத்து, விரல்களில் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிபவர் ஆவார். அவர் சமூக வலைதளத்தில், காப்பரால் ஆன முககவசம் அணிந்திருந்த வீடியோ ஒன்றை பார்த்துள்ளார். இதையடுத்து அதே போன்று தங்கத்தால் முககவசம் அணிய வேண்டும் என ஆசை கொண்ட சங்கர் குர்காடே, தங்க வியாபாரி ஒருவரை அணுகி உள்ளார். அவரும் சுமார் 3 லட்ச ரூபாய் செலவில் மாஸ்க் செய்து கொடுத்துள்ளார்.\nஇந்த முகக்கவசம் சுவாசத்துக்கு இடையூறாக இல்லை என்றும் முகக்கவசத்தில் நுண்ணிய துளைகள் உள்ளதாகவும் சங்கர் குராடே கூறுகிறார். தனக்கு தங்கத்தின் மேல் எப்போது அளவில்லா பிரியம் இருப்பதாக தெரிவிக்கும் சங்கர் குர்காடே, அதன் காரணமாகவே இந்த முக கவசத்தை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த மாஸ்க் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்குமா என்பது கேள்விக்குறியே என்கின்றனர் இணையவாசிகள்.\nகொரோனா ரூ. 3 லட்சம் தங்க கவசம் புனே செல்வந்தர்\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்: இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nஇந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை அனுப்பும் சீனா: பாகிஸ்தானுடன் சேர்ந்து கூட்டு சதி: ஆயுதங்கள் வழங்கியும் ஊக்குவிப்பு\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\n88வது பிறந்தநாள் விழா: மன்மோகன் சிங்குக்கு மோடி, ராகுல் வாழ்த்து\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து ரயில் மறியல் போராட்டம் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு: பஞ்சாப்பில் விவசாய சங்கம் அறிவிப்பு\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/05/24/10014-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-09-27T00:54:14Z", "digest": "sha1:RBN5KOXD3JKZO4V5AQ2R53H466E5RJJI", "length": 12363, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அருள்நிதியின் பிருந்தாவனம், திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nதனக்கு ஏற்ற மாதிரியான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதில் அருள்நிதி கெட்டிக்கார மனிதராக உள்ளார். தற்போது, ராதாமோகன் இயக்கத்தில் அவரும் தான்யாவும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘பிருந்தா வனம்’ வெளியீடு காண உள்ளது. வான்சன் மூவிஸ் ஷான் சுதர்சன் இப்படத்தை தயாரித் துள்ளார். இதில் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசைய மைக்க, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ராதா மோகன். ‘மொழி’, ‘அபியும், நானும்’, ‘பாலைவனம்’ உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் இவர்.\n“முதலில் ‘பிருந்தாவனம்’ என்றாலே அங்கு ஒருவித மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும், குதூகலம் காணப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். அது போன்ற கதை என்பதால் இதற்கு ‘பிருந்தாவனம்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இது ஊட்டி யில் நடக்கும் கதை. “அருள்நிதி காது கேட்காத, வாய் பேச முடியாத இளையராக, சவாலான வேடத்தில் நடித்திருக்கி றார். விவேக் நடிகராகவே வரு கிறார். கதைப்படி அருள்நிதி அவருடைய ரசிகர். இருவ��ும் நண்பர்களாக இந்தப் படத்தில் வருகிறார்கள். “கதாநாயகி தான்யா புதுமுகம் என்றாலும், சிறப்பாக நடித்திருக்கி றார். மேலும், அருள்நிதி முடி திருத்தும் தொழிலாளியாக நடிக்க ஒரு மாதம் பயிற்சி பெற்றார்.\n‘பிருந்தாவனம்’ படத்தில் அருள்நிதி, தான்யா\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nசொத்துக்காக தாய் கொலை; மகன் தலைமறைவு\nமஸ்கட்டிலிருந்து கேரளா திரும்பியவருக்கு 3 முறை கொவிட்-19 பாதிப்பு; ஜனவரியில் சீனாவுக்கு சென்றாராம்\nமருத்துவமனையில் மாமன்னர்; அன்வாருக்கு நெருக்கடி\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/president-rajapaksa/", "date_download": "2020-09-27T00:41:37Z", "digest": "sha1:FMY2FXGLEXF65IQVSU3LOGQYO5QEAOKC", "length": 4416, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#President Rajapaksa | Tamilpori", "raw_content": "\nஜனாதிபதி கோட்டாவிற்கு கொரோனா; வதந்தி பரப்பிய நடன ஆசிரியை சிறையில்..\nஅரச ஊழியர்கள் எவரும் அரசியல் பணிகளில் ஈடுபடக் கூடாது; ஜனாதிபதி கடும் உத்தரவு\nதற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தினை தொடர்ந்து பேண அரசு தீர்மானம்..\nஈரான் – அமெரிக்கா பதற்றம்; வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை வர்த்தகம்..\nமட்டக்களப்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அரசி கொண்டு செல்ல உடனடித் தடை..\n19. 04. 2020 இன்றைய இராசி பலன்..\nசிறப்புச் செய்திகள் April 19, 2020\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/88_191200/20200316163627.html", "date_download": "2020-09-26T23:39:39Z", "digest": "sha1:A6PBNT3EKGAKCAIDPM6S5E6Z2JZQWZRH", "length": 9089, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "காஷ்மீரில் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு", "raw_content": "காஷ்மீரில் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு\nஞாயிறு 27, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்\nகாஷ்மீரில் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு\nகாஷ்மீரில் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.\nகாஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து அதிரடி நடவ���ிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் உடனடியாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இதில், பரூக் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் நீண்ட கால கோரிக்கைக்குப் பின்னர் அவர் கடந்த 13ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.\nஇதுகுறித்து, நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில், காஷ்மீர் யூனியன் பிரதேச எல்லைக்கு அப்பால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும். இதற்காக மற்றவர்களும் இந்தக் கோரிக்கையை என்னுடன் சேர்ந்து அரசுக்கு வைப்பார்கள் என்று நம்புகிறேன் எனக் கூறினார். இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில், அல்தாப் புகாரி தலைமையிலான ஜம்மு காஷ்மீர் தூதுக்குழுவினர் நேற்று சந்தித்துப் பேசினார்கள். அப்போது 40க்கும் மேற்பட்ட பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தார்கள். அப்போது அவர்களிடம் உள்துறை மந்திரி அமித்ஷா கூறியாவது: காஷ்மீருக்கு விரைவில் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.\nஅடுத்து எதாவது ஏடாகூடமாக செய்தால் என்கவுன்டர்தான்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிவசாய மசோதாக்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்புகிறார்கள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nகரோனா ஊரடங்கு ஏழைகள் மீது தொடுக்கப்பட்ட 3வது தாக்குதல் : ராகுல் விளக்கம்\nஅழகன்குளத்தில் ஓ.என்.ஜி.சி. மீத்தேன் ஆய்வுப் பணிகளைக் கைவிட வேண்டும் : வைகோ வலியுறுத்தல்\nஇந்திய தேர்தல் நடைம��றைகளில் ஃபேஸ்புக் தலையீடு: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதில்\nபொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nசுதந்திர தினவிழாவில் கரோனாவிலிருந்து விடுதலை என உறுதியேற்போம் : பிரதமர் மோடி\nகொரோனா மரணங்களை மறைக்கும் கொடூர ஆட்சி : திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalpatnam.com/municipality-meetings.asp", "date_download": "2020-09-27T00:55:58Z", "digest": "sha1:QBVUKYTIROJSGPMQRGKXUO3P6BOJI3C3", "length": 20594, "nlines": 272, "source_domain": "www.kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 மறைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅறிமுகம் தேர்தல் முடிவுகள் உறுப்பினர்கள் அலுவலர்கள்\nகுழுக்கள் கூட்ட விபரங்கள் தீர்மானங்கள் டெண்டர்கள்\nபுகார் அறை சட்ட வழிமுறைகள் குடிநீர் திட்டம்\nநகர்மன்றம் கூட்டம் # 21\nகூட்ட தேதி: செவ்வாய், பிப்ரவரி 26, 2013\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 20\nகூட்ட தேதி: செவ்வாய், பிப்ரவரி 5, 2013\nகூட்ட வகை: அவசர கூட்டம் [URGENT]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 19\nகூட்ட தேதி: செவ்வாய், ஐனவரி 29, 2013\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 18\nகூட்ட தேதி: திங்கள், டிசம்பர் 31, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்��ியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 17\nகூட்ட தேதி: வெள்ளி, டிசம்பர் 14, 2012\nகூட்ட வகை: அவசர கூட்டம் [URGENT]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 16\nகூட்ட தேதி: வெள்ளி, நவம்பர் 30, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 15\nகூட்ட தேதி: வெள்ளி, நவம்பர் 2, 2012\nகூட்ட வகை: அவசர கூட்டம் [URGENT]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 14\nகூட்ட தேதி: திங்கள், அக்டோபர் 22, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 13\nகூட்ட தேதி: வெள்ளி, அக்டோபர் 5, 2012\nகூட்ட வகை: அவசர கூட்டம் [URGENT]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 12\nகூட்ட தேதி: வியாழன், ஆகஸ்ட் 30, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 11\nகூட்ட தேதி: வியாழன், ஜுலை 19, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 10\nகூட்ட தேதி: வியாழன், ஜுன் 28, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 9\nகூட்ட தேதி: வியாழன், மே 31, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநக���்மன்றம் கூட்டம் # 8\nகூட்ட தேதி: திங்கள், ஏப்ரல் 30, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 7\nகூட்ட தேதி: செவ்வாய், ஏப்ரல் 17, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 6\nகூட்ட தேதி: வியாழன், மார்ச் 29, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 5\nகூட்ட தேதி: செவ்வாய், ஐனவரி 31, 2012\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 4\nகூட்ட தேதி: வெள்ளி, டிசம்பர் 30, 2011\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 3\nகூட்ட தேதி: செவ்வாய், நவம்பர் 22, 2011\nகூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 2\nகூட்ட தேதி: சனி, நவம்பர் 12, 2011\nகூட்ட வகை: சிறப்பு கூட்டம் [SPECIAL]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nநகர்மன்றம் கூட்டம் # 1\nகூட்ட தேதி: சனி, நவம்பர் 12, 2011\nகூட்ட வகை: அவசர கூட்டம் [URGENT]\nஇக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2018/07/18/blog-post_18-5/", "date_download": "2020-09-27T01:25:35Z", "digest": "sha1:P6YQOX6KLCN4QTTSGMYRG7JNFZS5RUZY", "length": 3158, "nlines": 76, "source_domain": "adsayam.com", "title": "நட்சத்திரங்கள் - Adsayam", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/tna/", "date_download": "2020-09-27T00:32:27Z", "digest": "sha1:HQZSD442BNUR5BLIYS73C4VWUJYOCHDF", "length": 18137, "nlines": 170, "source_domain": "orupaper.com", "title": "ஆட்டம் காணும் வீட்டின் அத்திபாரம்,ஆளுக்கு ஒரு கால்... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் ஆட்டம் காணும் வீட்டின் அத்திபாரம்,ஆளுக்கு ஒரு கால்…\nஆட்டம் காணும் வீட்டின் அத்திபாரம்,ஆளுக்கு ஒரு கால்…\nஇந்த முறை பாராளுமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு...\n#அதிக வாக்கு சரிவை சந்திக்க போகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.வீட்டின் அத்திவாரம் ஆட்டம் காணத் தொடங்கி விட்டது…\n#வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் அதிகப்படியான வாக்குகளை பறிகொடுக்க போகிறது மாற்றுக் கட்சிகள் இடம்.தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் ஒற்றுமை இன்மை முதல் காரணம்.\n#கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் அதிகரித்துவிட்டது.மாவை சேனாதிராஜா சரவணபவன் சிறீதரன் சுமந்திரன் சித்தார்த்தன் ஆகியோருக்கு இடையில் தனிப்பட்ட வெற்றியை நோக்கி முரண்பாடு முற்றி வி���்டது.அதில் மேலதிகமாக ரவிராஜ் சசிகலாவும் பங்கு கொண்டு விட்டார்..\n#கூட்டமைப்பு தொண்டர்களும் சரி மக்களும் சரி கூட்டமைப்பைத் தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடு காரணமாக.ஆகவே வீடு சரியா தொடங்குகிறது அரசியலில் இருந்து…\n#மேலும் மாற்று கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.அதிகளவான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள்.தமிழ் தேசியக் கூட்டமைப்பை தவிர்த்து புதிய மாற்றமொன்று தேவை என்ற நோக்கில்.\nதோல்வியை நோக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகரத் தொடங்கி விட்டது…\n#கடந்த 2015 பாராளுமன்ற தேர்தலில் 5 லட்சத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தடவை ஒட்டுமொத்தமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெறுவதே கடினமான விடயம்\nபோராடினாலும் பயன் அடைய முடியாத நிலைமையில் கூட்டமைப்பின் வேட்பாளர்கள்…..\n#புதிதாக உருவாகியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணி பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு வாக்குகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வாக்குகள்.\nமுக்கியமாக அந்தக் கட்சியில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கணிசமான வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக பாதிப்பை உண்டு பண்ணும்.ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு வாக்குகளும் கூட்டமைப்புக்கு சொந்தமானவை….\n#மேலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் இதர கட்சிகள் ஆதரவு மக்கள் மத்தியில் அதிகரித்து கொண்டிருக்கிறது.ஒவ்வொரு நாளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயல்பாட்டின் வெறுப்பு காரணமாக.ஒவ்வொரு வேட்பாளர்களும் ஒவ்வொரு விதமான தேர்தல் பிரச்சாரம் நான் நீ என்ற போட்டி….\n#சிங்கள ராணுவ தளபதி ரத்னபிரிய நூறு வாக்குகளை பெற்றுக் கொள்வதாக இருந்தால்.அந்த வாக்கு கடந்த காலத்தில் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட வாக்குகள்.பிரபா கணேசன் 500 வாக்குகளை பெற்றுக் கொள்வதாக இருந்தால் அதுவும் கூட்டமைப்புக்கு சொந்தமான வாக்குகள்.சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் 10 வாக்குகளை பெற்றுக் கொண்டாள் அந்த வாக்குகளும் கூட்டமைப்புக்கு சொந்தமானது.இப்படி அதிக காரணங்க��ைக் கூறிக் கொண்டே போகலாம் கூட்டமைப்பின் வாக்குகள் உடை பட்டுப்போகும் சந்தர்ப்பங்களை.வீட்டின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது\n#எனது கணிப்பு சரியாக இருந்தால் வடக்கு(யாழ் வன்னி தொகுதி)தேர்தல் தொகுதியில் நாளிலிருந்து ஐந்து ஆசனங்களுக்கு மேல் கூட்டமைப்பால் வெற்றியடைய முடியாது இதுவும் சந்தேகம்தான் முழுமையாக..\n#என்றுமே இல்லாதவாறு இந்த முறை தேர்தலில் கூட்டமைப்புக்கான எதிர் விமர்சனங்கள் அதிகமாக உள்ளன தாயகத்திலும் சரி புலம்பெயர்ந்த தேசத்திலும் சரி.திரும்பும் திசை எங்கும் ஊடகம் எங்கும் தொடர்புகொள்ளும் மக்களிலிருந்து சந்திக்கும் மக்களிலிருந்து அனைவரும் கூட்டமைப்புக்கு எதிராக வாக்கை செலுத்துவதற்கு(அழிப்பதற்கு) தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்…\n#மேலும் ஒரு நகைச்சுவை எனது முகநூலில் இருக்கும் கூட்டமைப்பின் தொண்டர்கள் சிலர் என்னை தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பி.கூட்டமைப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவரை பற்றி எழுதுங்கள் அவரைப்பற்றி விமர்சியுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள்.\nஅவரைத் தூக்க வேண்டும் இவரை தூக்க வேண்டும் இப்படி அவர்களுக்குள் ஆயிரம் கருத்து முரண்பாடுகள் என்னிடம் வந்து கொண்டிருக்கின்றன.கூட்டமைப்பின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது நிச்சயம் அது மக்களுக்கான ஒரு விடிவாக தான் இருக்கும்…..\n#மாற்றம் ஒன்று மட்டும் தான் மக்களுக்கான அரசியல் அதை நோக்கிப் பயணியுங்கள் அனைவரும்..\nPrevious articleஜப்பான் ஹொண்டா,கற்று கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம்..\nNext articleபாராளுமன்றத்தேர்தல் செய்தியும் பின்னணியும்: பகுதி 1\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nபிரான்ஸ் அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளினால் அதிருப்தி அடைந்த மாகாண முதல்வர்…\nசிங்களத்தின் மனோநிலையை புரிந்து கொண்டவா் தலைவா் பிரபாகரன்…\nஉங்கள் தொலைபேசிகளில் உடனடியாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்…\nநடைமுறைக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள், மதுச்சாலைகள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மூடப்படும்..\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nசரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…\nஏழாம் நாளில் திலீபன் அண்ணா இறுதியாக பேசியது…\n���ண்ணாவிரத போராட்ட களத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nசிங்கள மாணவிக்கே இராணுவச் சிப்பாயால் இந்த நிலையா…\nநீதியமைச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது…\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nஅனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை…\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nசரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…\nஏழாம் நாளில் திலீபன் அண்ணா இறுதியாக பேசியது…\nஉண்ணாவிரத போராட்ட களத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/samsung-galaxy-z-fold-2-5g-smartphone-introduced/", "date_download": "2020-09-26T23:43:51Z", "digest": "sha1:5XDSFA43VPQ2X26NA3R5E3N5DQY6RLNA", "length": 8699, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 7.6 இன்ச் இன்பினிட்டி-ஒ டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் 2208 x 1768 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன், இரண்டு டிஸ்பிளேவினையும் HDR10 + ஐ ஆதரிப்பதாய் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.\nகேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12எம்பி பிரைமரி லென்ஸ், 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினையும் முன்புறத்தில் 10எம்பி கேமராவினையும் கொண்டுள்ளது.\nமெமரி அளவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் 12எம்பி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் 25வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளதாக உள்ளது.\nகேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி\nஅறிமுகமானது சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3\nமைக்ரோசாப்ட் டீம்சில் 20 ஆயிரம் பேர் ஒரே மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வசதி\nஇன்று துவங்கியது ஐபோன் 11 சீரிஸின் முன்பதிவு\nஆகஸ்ட் 26 ஆம் தேதி தைவானில் வெளியாகிறது ஆசஸ் ஜென்ஃபோன் 7\nவிவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி \nகவாஸ்கரை ட்விட்டரில் விளாசிய கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான்கில்லை காதலிக்கிறார் சச்சின் மகள் சாரா\nகோலியின் சொதப்பலால் அவரது மனைவியை கிண்டலடித்த வர்ணனையாளர் கவாஸ்கர்\nதொடர் தோல்விகளால் தவிக்கும் சிஎஸ்கே.. 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்\nகாயம் காரணமாக ஐதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ்க்கு பதில் ஜாசன் ஹோல்டர்\n20 ஆவது திருத்தம் ஆபத்தானது\nஅரோகாரக் கோஷங்களுடன் நல்லூரிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் நோக்கிப் புறப்பட்ட தரிசன யாத்திரை (Video, Photos)\n21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்\nயாழில் தனுரொக் மீது வாள் வெட்டு\nதமிழ்த்தேசியத்தில் ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளுக்கு வரவேற்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.khanacademy.org/math/early-math/cc-early-math-measure-data-topic/cc-early-math-money/e/counting-money--us-", "date_download": "2020-09-27T01:10:19Z", "digest": "sha1:4VHVZW7C2DELAJ6SSLKA4WAYYTQ6ZHED", "length": 4657, "nlines": 55, "source_domain": "ta.khanacademy.org", "title": "பணம் எண்ணுதல் (அமெரிக்கா) (பயிற்சி) | பணம் | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nMath அடிப்படைக் கணிதம் அளவீடு மற்றும் தரவு பணம்\nபயிற்சி: பணம் எண்ணுதல் (அமெரிக்கா)\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nMath·அடிப்படைக் கணிதம்·அளவீடு மற்றும் தரவு·பணம்\nபயிற்சி: பணம் எண்ணுதல் (அமெரிக்கா)\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/fefsi-election-2019/", "date_download": "2020-09-27T00:17:42Z", "digest": "sha1:4677XNK4FHZOA43MHLYCZOPQL6JDLQLK", "length": 3367, "nlines": 55, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – fefsi election 2019", "raw_content": "\nபெப்சி தலைவர் தேர்தலில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெற்றி..\n‘பெப்சி’ எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்...\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nவரும் பிப்ரவரி 17 அன்று ‘பெப்சி’ எனப்படும்...\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\nவரும் பிப்ரவரி 17-ம் தேதி நடைபெறவிருக்கும் பெப்சி...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சல���..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/top-products/top-10-laptops-402.html", "date_download": "2020-09-27T00:16:32Z", "digest": "sha1:7ERNFDCFJNWIKIUSISXMR4DCMZ3NCU7R", "length": 18715, "nlines": 383, "source_domain": "www.digit.in", "title": "இந்தியாவில் கிடைக்க கூடிய 1௦ சிறந்த லேப்டாப்கள் (27 September 2020) | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஇந்தியாவில் கிடைக்க கூடிய 1௦ சிறந்த லேப்டாப்கள்\nஇந்தியாவில் கிடைக்க கூடிய 1௦ சிறந்த லேப்டாப்கள்\nநங்கள் இங்கே இந்தியாவில் கிடைக்க கூடிய 1௦ பெஸ்ட் லேப்டோப்களின் லிஸ்ட் கொடுத்துள்ளோம் இந்த லப்டோப்களின் பர்போமான்ஸ் மற்றும் அம்சங்களை பார்த்தால் இது மிக சிறப்பாக இருக்கிறது எண்களின் இந்த லிஸ்டில் பட்ஜெட் அல்ட்ராபுக்ஸ் மற்றும் பிஸ்னஸ் லேப்டாப் களும் அடங்கியுள்ளது.இந்த லிஸ்டில் கொடுக்க பட்டுள்ள லேப்டோப்களில் உங்களுக்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு லேப்டாப் பிடிக்கும், இப்பொழுது உங்களுக்கு அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் போல் இருக்கும், வாருங்கள் பார்ப்போம்\nநீங்கள் 35௦௦௦ர்ருபாயில் மிக சிறந்த லேப்டாப் வாங்க வேண்டும் என்றால், இதோ உங்களுக்கு மிக சிறந்த லேப்டாப் ஒன்றை காமிக்கிறோம். இதில் உங்களுக்கு குவட் கோர் AMD ப்ரோசெசர் கிடைக்கிறது.. இதனுடன் இதில் AMD ரேடன் HD 8570M 2GB DDR3 கிராபிக்ஸ் கொடுக்க பட்டுள்ளது..இந்த விலையில் இந்த லேப்டாப் உங்களுக்கு சிறந்த கண்பிக்ரேசன் கிடைக்கிறது. இதில் விண்டோஸ் 8.1 64-பிட் வொயிஸ் , டுயல் -HD ஆடியோ ஸ்பீக்கர் மற்றும் மற்றும் சில கனெக்டிவிட்டி போர்ட்சம் கிடைக்கிறது. நீங்கள் இதை எதுத்து கொண்டு இதன் ரேம் 8GB வரை அதிகரிக்கலாம். இது ஒரு பவர் புல் லேப்டோபாக இருக்கிறது\nஉங்கள் பட்ஜெட் 40 ஆயிரம் வரை உள்ளது என்றால், நீங்கள் டெல் இன்ஸ்பிரேசன் 3542 வாங்கலாம் இதில் உங்களுக்கு 15- இன்ச் ஸ்க்ரீன் கிடைக்கிறது இதில் உங்களுக்கு லேட்டஸ்ட் ஜெனரேசன் core i5 சிப், 4GB ரேம், 500 GB HDD மற்றும் ஒன்பாடி இன்டெல் HD 4000 கிராபிக்ஸ் கிடைக்கிறது. இந்த விலையில் இது ஒரு சிறந்த லேப்டோபக இருக்கிறது.\nஇதில் 15- இன்ச் ஸ்க்ரீன் கொடுக்க பட்டுள்ளது மற்றும் இது 40 ஆயிரம் ரூபாயில் ஒரு நல்ல லேப்டாப் கிடைக்கிறது. இது அதிக வெயிட் இருக்காது. மற்றும் இதில் உங்களுக்கு மிக சிறந்த ச்பெக்ஸ் மற்றும் பிராண்ட் புல் கிபோர்ட் கிடைக்கிறது\nஉங்கள் பட்ஜெட் 50 ரூபாயாக இருந்தால் இது மிக சிறந்த லேப்டாப் என்று சொல்லலாம், இதில் உங்களுக்கு ஹென்டல் core i5 சிப் ஒரு சிறந்த ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மற்றும் NVIDIA GeForce GT 830M கிராபிக்ஸ் GB டெடிகேட்டட் மெமரி கிடைக்கிறது. இதில் உன்களுக்கு அணைத்து கனெக்டிவிட்டி போர்டும் கிடைக்கிறது\nடெல் இன்ஸ்பிரான் 15 5547\nஇதில் உங்களுக்கு புல் HD டிஸ்ப்ளே, ஹென்டல் core i7 சிப், 8GB ரேம் மற்றும் 1TB HDD மற்றும் AMD ரேடன் HD R7 M265கிராபிக்ஸ் உடன் இருக்கிறது. இதனுடன் 2GB ரேம் கிடைக்கிறது இது இந்த விலையில் மிக சிறந்ததாக இருக்கிறது\nநீங்கள் ஒரு லட்சம் ரூபாய் விலையில் ஒரு கேமிங் லேப்டாப் வாங்க வேண்டும் என்றால், நீங்கள் இந்த லேப்டோபை வாங்கலாம் இந்த விலையில் இது மிக சிறந்த கேமிங் லேப்டோபக இருக்கும்.இதன் ஸ்பெசிபிகேசன் பற்றி பார்த்தால் இதில் 15.6-இன்ச் புல் HD ஸ்க்ரீன் ஹென்டல் core 4710HQ சிப், 8GB DDR3 ரேம், 1 TB HDD+ 8GB SSD, NVIDIA GeForce GTX 860M கிராபிக்ஸ் உடன் 2GB GDDR5 மெமரி கிடைக்கிறது\nஇந்த 4K தோஷிபாவின் ஹார்ட்வேர் நன்றாக உள்ளது. இது ஒரு இன்டெல் கோர் i7-4710HQ ப்ரோசெசர் , ரேம் 16GB, 1TB வன் மற்றும் இன்டெல் HD 4600 கிராபிக்ஸ் மற்றும் 2GB AMD ரேடான் R9 M265X டிஸ்க்ரீட் கிராபிக்ஸ் உள்ளது. நீங்கள் எல்லா கனெக்டிவிட்டி கிடைக்கிறது .இதன் விலை 86 ஆயிரம் ரூபாயாக வைக்க பட்டுள்ளது.\nஆப்பிள் மேக்புக் ஏர் 13 (2014)\nஇது சிறந்த ultrabook ஆகும். இது ஒரு 13 இன்ச் ஸ்கிறீன் , கோர் i5 சிப், 4 ஜிபி ரேம் மற்றும் 128GB SSD பவர் உள்ளது. அதன் பேட்டரி 12 மணி நேரம் வரை வேலை செய்கிறது. இது 1.5 கிலோ மட்டுமே எடையுள்ளது.\nலெனோவா ஐடியாபேட் யோகா 2\nஇது ஒரு பெரிய மாற்றத்தக்க லெபிடோப் , அது ஒரு நல்ல அல்ட்ரா புக் தான். அதன் ஸ்கிறீன் அழகாக இருக்கிறது அதன் பேட்டரி மற்றும் அமைப்பு நன்றாக உள்ளது. 60 ஆயிரம் ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅதன் எடை மிகவும் குறைவாக மற்றும் மிகவும் சிறியது. அதன் பேட்டரி ஆயுள் கூட பெரியது. அதன் ஸ்கிறீன் போதுமானதாக உள்ளது.\nList Of இந்தியாவில் கிடைக்க கூடிய 1௦ சிறந்த லேப்டாப்கள் Updated on 27 September 2020\nடெல் இன்ஸ்பிரேசன் 3542 amazon ₹29990\nடெல் இன்ஸ்பிரான் 15 5547 N/A ₹67590\nதோஷிபா சாலிலைட் P50t N/A ₹86000\nலெனோவா ஐடியாபேட் யோகா 2 amazon ₹40000\nதோஷிபா போர்டெஜ் Z30t-A N/A ₹96290\nHot Deals அனைத்தையும் பாருங்கள்\nஇந்தியாவின் 40000ரூபாய்க்கு கீழே உள்ள லேப்டாப்கள்\nஇந்தியாவின் டாப் 10 சிறந்த பிஸ்னஸ் லேப்டாப்கள்\nஇந்தியாவில் கிடைக்கும் Rs,30000க்கு கீழே உள்ள சிறந்த லேப்டாப்கள்\nஇந்தியாவில் கிடைக்க கூடிய சிறந்த ultrabooks (slim லேப்டாப்கள் )\nமாணவர்களுக்கான சிறந்த பட்ஜெட் லேப்டாப்கள்\nஇந்தியாவின் சிறந்த கேமிங் லேப்டாப்கள்\nஇந்தியாவின் ஜூலை 2018 யின் சிறந்த டாப் 1௦ லேப்டாப்கள்\nHot Deals அனைத்தையும் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=555964", "date_download": "2020-09-27T01:19:52Z", "digest": "sha1:EEOWIYHBLSEDYE6XN7WQCE7MOISYJYJM", "length": 14443, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஹாரி - மேகன் பிரச்னைக்கு தீர்வு காண இங்கிலாந்து ராணி இன்று அவசர கூட்டம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஹாரி - மேகன் பிரச்னைக்கு தீர்வு காண இங்கிலாந்து ராணி இன்று அவசர கூட்டம்\nலண்டன்: இங்கிலாந்து அரசு குடும்பத்தில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி அறிவித்துள்ள பிரச்னைக்கு தீர்வு காண, ராணி எலிசபெத் இன்று தனது குடும்பத்தின் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார். உலகின் பெரும்பாலான பகுதிகளை தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த நாடு இங்கிலாந்து. அதன் காலனி ஆதிக்கத்தில் இன்னமும் கூட சில பகுதிகள் உள்ளன. அந்நாட்டில் அரச குடும்பத்தினர், அரசின் முதன்மை உறுப்பினர்களாக கருதப்படுகின்றனர். அரசியின் ஒப்புதலின் பேரில்தான் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். இங்கிலாந்து அரசு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும், அதிகாரம் பெற்ற இளவரசர், இளவரசிகளாக கருதப்படுகின்றனர்.\nஇப்போது பட்டத்து ராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத்தின��� மகனும் இளவரசருமான சார்லஸ் - டயானா தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் ஹாரி, வில்லியம். டயானா எவ்வளவு புகழ் பெற்றாரோ அதே அளவுக்கு புகழ்பெற்றவர் ஹாரி. இவர் ராணுவத்தில் சத்தமில்லாமல் ஒரு வீரராக பணியாற்றி மக்களின் மனதை கவர்ந்தவர். ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் நடந்தபோது, சற்றும் அஞ்சாமல் அங்கு அவர் போர்க்களத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.\nஇ்நநிலையில், இளவரசர் ஹாரி தனது காதலியான ஹாலிவுட் நடிகை மேகன் மார்க்கலை கடந்த 2018ம் ஆண்டு மே 19ம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஹாரியை போலவே மேகனும், ஏழைகளுக்கு உதவுவதில் பெரும் ஆர்வம் கொண்டவர். இதனால், தனது மாமியார் டயானாவை போல் அவரும், பாதுகாப்பு பற்றி எல்லாம் கவலைப்படாமல் பல நாடுகளுக்கு சென்று ஏழைகளுக்கு நிதி திரட்டி அவர்களுக்கு உதவியவர் என்ற பெருமை பெற்றவர். தனது மனைவியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஹாரி ஆதரவாக இருந்தார்.\nஇவர்களுக்கு தற்போது ஒரு குழந்தைஉள்ளது. தற்போது ஹாரி, இங்கிலாந்து அரச குடும்பத்தில் மூத்த உறுப்பினர் என்ற பொறுப்பில் இருக்கிறார். அவரது மனைவிக்கும் இந்த அந்தஸ்து உண்டு. இந்நிலையில், அரச குடும்பத்தினர் மூத்த உறுப்பினர் என்ற பதவியில் இருந்து விலகுவதாக ஹாரியும், மேகனும் சில தினங்களுக்கு முன் கூட்டாக அறிவித்தனர். அரச குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனக்கசப்பால் ஹாரி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இங்கிலாந்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில், ஹாரி - மேகன் தம்பதியின் இந்த முடிவு குறித்து ஆலோசிப்பதற்காக ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இன்று அரண்மனைக்கு வருமாறு அழைத்திருந்தார்.\nஇதில் சார்லஸ், இளவரசர்கள் ஹாரி, வில்லியம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அதேசமயம் தற்போது கனடாவில் சுற்றுப்பயணத்தில் உள்ள மேகன், போன் மூலம் இந்த ஆலோசனையில் கலந்து கொள்வார் என்று அரண்மனை வட்டாரங்கள் கூறுகின்றன. அரண்மனை பொறுப்பில் இருந்து விலகும் ஹாரி, தங்களுக்கு என்று ஒரு வேலையை உருவாக்கிக் கொண்டு அதில் உழைத்து சாப்பிடப் போவதாகவும் தெரிவித்துள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் கூறுகின்றன.\n* கனடா பிரதமருக்கு முன்கூட்டியே தெரியும்\nஇளவரசர் ஹாரி - மேகன் தம்பதியின் அதிரடி முடிவு, கனடா பிரத��ர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு முன்கூட்டியே தெரியும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், சமீபத்தில் அவர் இங்கிலாந்து அரச குடும்பம் குறித்து சூசகமாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும், தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘இளவரசர் ஹாரி - மேகனை கனடாவுக்கு வருமாறு அழைக்கிறேன்’’ என்று அழைப்பு விடுத்துள்ளார்.\n* மனைவிக்காக வேலை கேட்ட இளவரசர்\nசமீபத்தில் லண்டனில் ஹாலிவுட் திரைப்படமான, ‘தி லயன் கிங்’ திரையிடப்பட்டது. அப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னியின் தலைவர் பாப் இகர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஹாரி, தன் மனைவி மேகன் மீண்டும் பின்னணி குரல் கொடுக்க விரும்புகிறார் என்றும், இதனால் அவருக்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் தாருங்கள் என்றும் பாப் இகரிடம் கேட்டுக் கொண்டார். அதை பரிசீலிப்பதாக பாப் இகர் தெரிவித்துள்ளார். இளவரசர் தன்னிடம் கிண்டல்தான் செய்கிறார் என்று ஆரம்பத்தில் பாப் இகர் நினைத்துள்ளார். ஆனால், தற்போதுதான் உண்மையிலேயே அவர் மனைவிக்காக வேலை கேட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.\nஹாரி - மேகன் பிரச்னை தீர்வு இங்கிலாந்து ராணி இன்று அவசர கூட்டம்\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் சிறப்பு அமர்வில் பிரதமர் மோடி காரசார கேள்வி\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது: மருத்துவ ஆய்வில் தகவல்\nஎந்தவித நிபந்தனையும் இல்லாமல் வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்கத் தயார்: ஜப்பான் பிரதமர் சுகா பேச்சு\nஐநா.வில் பாக். பிரதமர் இம்ரான் பேச்சு ‘ஆவேசமான இடைவிடா உளறல்’ என இந்தியா கடும் கண்டனம்\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உர���வான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=599227", "date_download": "2020-09-27T01:21:29Z", "digest": "sha1:ZBWHTGYS4452IYSOABWNPOG7JLDH7SRL", "length": 7274, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "என்எல்சி தலைமை மேலாண் இயக்குனருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஎன்எல்சி தலைமை மேலாண் இயக்குனருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nடெல்லி: என்எல்சி தலைமை மேலாண் இயக்குனருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. என்எல்சி விபத்து தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தொழிலாளர் நல ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஎன்எல்சி தலைமை மேலாண் இயக்குனர் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nகொரோனாவுக்கு உலக அளவில் 998,276 பேர் பலி\nஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nசென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்.1-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் மகேஷ்குமார்\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nஎனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன்: மோடி தமிழில் ட்வீட்\nநெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி அர்வாளால் வெட்டி 2 பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் மீது வழக்கு பதிவு\nதிருச்சி மிளகுபாறையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது: தனிப்படை போலீஸ் விசாரணை\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்: கங்கை அமரன்\nஅக். மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்: தமிழக அரசு\nதிருத்தணி, பள்ளிப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் மகேஸ்வரி வலியுறுத்தல்\nதிரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்றுமுன் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையரா��ா\nஐபிஎல் டி20; கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டீங் தேர்வு\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,293 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் சென்னை தவிர்த்து 19 மாவட்டங்களில் 3,545 பேருக்கு கொரோனா\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weatherdata.gr/piwigo/index.php?/categories/created-monthly-list-2008-2-17&lang=ta_IN", "date_download": "2020-09-26T23:52:05Z", "digest": "sha1:LI52MNYPJCSTN3EL4LG73FSAJQJT5AZP", "length": 5887, "nlines": 110, "source_domain": "www.weatherdata.gr", "title": "Weatherdata.gr - Photo Gallery - Καλύβια Θορικού", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2008 / பிப்ரவரி / 17\n18 பிப்ரவரி 2008 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kayalpatnam.com/readercomments.asp?authorname=Rilwan&authoremail=rilwan22@hotmail.com", "date_download": "2020-09-27T00:25:03Z", "digest": "sha1:VXXYE2NAAUIYEIHO2AHHEPCISPUUD567", "length": 44098, "nlines": 327, "source_domain": "www.kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 மறைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வ��ப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: கல்வி காவிமயம், கட்டாய மதமாற்றம், மின் கட்டண உயர்வைக் கண்டித்து டிச. 30 அன்று முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் கேரளாவின் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள் சிறப்புரையாற்றுகிறார் கேரளாவின் முனவ்வர் அலீ ஷிஹாப் தங்ஙள் சிறப்புரையாற்றுகிறார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நகர்மன்றத் தலைவர் கலந்துக்கொண்டார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசிறப்புக் கட்டுரைகள்:தொடரும் யூத வெறியாட்டம்... [ஆக்கம் - அரபி ஷுஅய்ப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅல்லா குர்ஆனில் கூறுவதற்கும் நான் கூறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நம்மை யூதர்களை நோக்கி சபிக்க சொல்லவில்லை. அப்படி ஒரு முன்மாதிரியை நபிகளார் விட்டு செல்ல வில்லை. யூதர்களிக்கு ஜெர்சலமில் வாழ அனுமதியை பெற்றுதந்தவர்கள் Muslim. ஓமர் Ibnu Kattab யூதர்களுக்கு கான்ச்டண்டினே ரோமர்கள் விதித்த தடையை நீக்கி முழு அனுமதி கொடுத்தார். சிலுவை போரிலும் Spanish Inquisition இலும் முஸ்லிம்கள் யூதர்களை பாதிகாத்தார்கள். Nabigalaar காலத்தில் ஒரே ஒரு போரில் மட்டுமே யூதர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள்.\nநீங்கள�� சொல்லுவது சரியோ தவறோ, பொலிடிகல் கரெக்ட்னெஸ் ரெம்ப முக்கியம் தெரிந்தோ தெரியாமலோ யூதர்களாக பலர் இருக்கிறார்கள். சரியாக அனுமானிக்காமல் அம்பை எய்தால் அதன் பயன் இருக்காது.\nமற்றவர்களுக்கு nam ஏன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறோம் என புரியப்படவேண்டும்.\nஅட்மின்: இதை கட் செய்யாமல் வெளியிடவும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசிறப்புக் கட்டுரைகள்:தொடரும் யூத வெறியாட்டம்... [ஆக்கம் - அரபி ஷுஅய்ப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nயூதன் யூதன் என கட்டுரையில் கூறப்பட்டுள்ளது சரியில்லை என்பது என் கருத்து . அப்படிப்பார்க்கப்போனால் அடிப்படைவாத யூதர்கள் பலர் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லையே .. இஸ்ரேலுக்குள் நடக்கும் பிரச்சினைகளுக்குள் ஒன்று தேசியவாத இஸ்ரேலியர்கள் - ஜீயோநிஸ்ட் - மற்றும் அடிப்படைவாத யூதர்களுக்கும் நடக்கும் பிரச்சினைகளில் ஒன்று , அடிப்படைவாத யூதர்கள் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுப்பதுடன் இராணுவத்திலும் பணியாற்ற மறுக்கின்றனர் - இஸ்ரேலிய குடியுரிமை பெற்றவர் ராணுவத்தில் பணியாற்ற மறுப்பது தேச துரோக குற்றமாகக்கருதப்படுகிறது ..\nஅடிப்படைவாத யூதர்கள் இன்று பாலஸ்தீனிய ஆதரவு பேரணிகளை முன்னெடுத்து செல்வது தெரிந்து கொள்ள வேண்டும் .\nமுந்தய காசா தாக்குதலின்போது இரண்டாயிராம் யூத ராணுவத்தினர் பணிக்கு செல்ல மறுத்து சிறை சென்றனர் . தற்போதைய தாக்குதலில் குறைந்த பட்சம் ஐம்பதற்கு மேற்ப்பட்ட யுதய போர் விமானிகள் பணிக்கு செல்ல மறுத்து சிறையை எதிர்நோக்கி உள்ளனர் .\nசீயோநிய்யத்திர்க்கும் யூத மதத்திற்கும் உள்ள வேறுபாடை புரிந்துகொள்ள வேண்டும் . யூதர்களை வெறுப்பாக எழுதுவது நம்மைதான் இன வெறுப்பாளர்களாக காட்டும் ..\nநாம் எப்படி al-காயிதா ஆதரவாளர்கள் இல்லையோ அப்படி தான் நிறைய யூதர்கள் நிலையும் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\n [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nபாஜாகாவை விட காங்கிரஸ் சிறந்த ஆட்சியை கொடுக்க முடியும் என்றால் உண்மை தான் ..ஆனால் காங்கிரசினுள் பாஜாகா இருக்கிறது .\nஒரு இந்து வலது சாரி கட்டுரையில் படித்ததாக நியாபகம் .\nகாங்கிரஸ் போர்வையில் நம்மவர் பிரதமராக இருந்தது நமக்கு கரசேவை நடத்த எதுவாக இருந்தது ..\nஇவர்கள் நம்ம வர என்று கூறியது நரசிம்ம ராவை . இவர் அமைச்சராக இருக்கும் போதே இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தி கொடுத்தவர.\nகாங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராணுவம் , போலீஸ் மற்றும் மத்திய அரசு வேளைகளில் முஸ்லிம்களுக்கு ஓரவஞ்சனையே காட்டப்பட்டது .. முஸ்லிம்கள் ஓட்டுக்காக என்ற நிலையை தவிர வேற எந்த மாற்றத்தை கொண்டு வந்தது \nஇந்திராவின் புதல்வன் சஞ்சை காந்தி புறநகர் டெல்லி முஸ்லிம்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்தது .. மீரட் படுகொலைகள் ... என நிறைய ..\nஇன்றைய மண் மோகன் சிங் ஆட்ச்சி கூட அப்சல் குரு விசயத்தில் என்ன செய்தது பேரறிவாளன் மீது என்ன குற்றமோ அதுவே தான் அப்சல் குரு மீது சாட்டப்பட் தது - material witness .\nபொது விசயங்களில் புரிதல் இல்லாத சுய சிந்தனை இல்லாத அமைச்சர்களாகவே சல்மான் குர்ஷித் போன்றவர்கள் இருக்கிறார்கள் ..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nதலையங்கம்: மாற்றம் இன்றே துவங்கவேண்டும் தலையங்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநீங்கள் இவர்களை பற்றி ஆழமாக புரிதல் வேண்டும் என்றால் சுப உதயகுமார் எழுதிய \"Presenting the Past: Anxious History and Ancient Future of Hindutva India\" மற்றும் Handcuff to History: Narratives, Pathologies and Violence in South Asia\" என்ற புத்தகங்களை படிக்க வேண்டியது அவசியம் என நினைக்கிறேன் ..\nஇதற்க்கு மேலும் சவுக்கு இணையதளத்தில் உதயகுமார் எழுதிய \"பிராமனத்துவமும் அனுத்துவமும் \" என்ற கட்டுரை கண்டிப்பாக சிலிர்க்க வைக்கும் -\nஇந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு - http://savukku.in/4830\nநாம் யாரை எதிர்க்காக ஆதிரிக்கிறோம் என்ற தீர்க்கமான புரிதல் வேண்டும் . எலும்பு துண்டுகளுக்காக அசிங்கமான முடிவுகள் எடுக்க முடியாது .\nநாம் ஏன் உதயகுமார் புஷ்பராயன் போன்றவர்களை பாராளுமன்றம் அனுப்ப துடியாய் இருக்கிறோம் என்பது சற்றேனும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காயல்பட்டினம் தி.மு.க.வின் கோட்டை அல்ல: தி ஹிந்து நாளிதழ் செய்தி செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசகோதரர் ஹமீது . எனக்கு உதயகுமாரின் தேர்தல் செலவு பற்றி தெரிந்ததால் எழுதுகிறேன் . உதயகுமார் சொந்த பணத்தை அவருடைய பி��ச்சாரத்துக்கு செலவு செய்கிறார் . ஆம் ஆத்மி தேர்தல் செலவுக்கு பணம் குடுப்பதில்லை . நான் முன்பு சொன்ன மாதிரி உதயகுமார் சொந்தமாக சம்பாதித்து வைத்துள்ளார் .. அமெரிக்காவில் பேராசிரியராக இருந்தவர் ... புத்தகங்கள் எழுதி உள்ளார் ராயல்டி வருகிறது . மேலும் குடும்ப சொத்து உள்ளது .\nநீங்கள் கேட்கும் இந்த கேள்வியை மன்மோகன் சிங்குக்கும் கேட்டார்கள் ..எங்கெங்கிருந்தோ வருகிறதை சொன்னார் .. உதயகுமார் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி நிரூபிக்க சொன்னார் ... அதன் பிறங்கு மன்மோகன் சிங் வாயை மூடிக்கொண்டார் .\nநீங்கள் ஒன்று செய்யலாம் . புஷ்பராயனிடமே இந்த கேள்வியை கேட்கலாம் . கண்டிப்பாக பதில் கிடைக்கும் ..\nபுஷ்பராயன் வீட்டில் செல்லப்பிள்ளையாய் அப்பாவுடைய ரவுடித்தனத்தில் குளிர்காய்ந்து விட்டு தேர்தல் என்றதும் அக்காவையும் அப்பாவையும் கூட்டி ஒட்டு கேட்டு வரவில்லை .\nபுஷ்பராயன் இங்கு வஅரும் முன் இடிந்தகரையில் போலீசிடம் அடிவாங்கிக்கொண்டிருந்தார் --- தன மக்களுக்காக .... நான் சொல்வது இன்னும் புரியவில்லை என்றால் இன்னும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது ..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nதலையங்கம்: மாற்றம் இன்றே துவங்கவேண்டும் தலையங்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: காயல்பட்டினம் தி.மு.க.வின் கோட்டை அல்ல: தி ஹிந்து நாளிதழ் செய்தி செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎனக்கு திமுக தொண்டர்களிடம் இருக்கும் கேள்வி ஒன்று தான் -\nஉங்களை பிரதிநிதித்துவப்படுத்த திமுகாவிற்கு ஏன் நல்ல மனிதர் வேட்பாளராக கிடைக்க வில்லை \nஅப்படி கிடைத்திருந்தால் என் போன்றோரின் ஆதரவும் கட்சிக்கு கிடைத்திருக்குமே \nதிரும்ப திரும்ப ஊரை அடித்து உலையில் வைத்து சாப்பிடும் ஒரூ குடும்பத்தில் இருந்து ஒருவரை தேர்ந்து எடுக்க வேண்டும்\nதிமுகவில் வேறு நல்லவரே இல்லையா \nஇல்லை இனம் இனத்தோடு சேருகிறதா அதாவது ஊழல் தலைமை ஊழல் பிரதிநிதிகளை கொடுக்கிறதா \nஇல்லை - நம் தொண்டர்களுக்கு தலையில் எதுவும் இல்லை என்று திமுக வியாபார தலைமையகம் நினைக்கிறதா \nஇல்லை - இதயெல்லாம் தலைமையிடம் கேட்க்க தி��ுக தொண்டரக்ளுக்கு தோணவில்லையா ஒரு குடும்பத்த்டம் மண்டியிட்டு கிடக்க அசிங்கமாக இல்லையா \nதிமுக காரர்களுக்கு ஜெகனுடைய தந்தை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை ..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயனுக்கு ஆதரவு கோரி, கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிராக போராடி வரும் சுப.உதயகுமார் காயல்பட்டினத்தில் வாக்கு சேகரிக்க வருகிறார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/02/13/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-09-27T01:11:59Z", "digest": "sha1:K42XFOEROZNMACBXZJDJACEGMZ7JHUA4", "length": 14618, "nlines": 98, "source_domain": "adsayam.com", "title": "கொரோனா வைரஸ் தொற்று: ஜப்பானில் சிக்கி தவிக்கும் கப்பலில் 2 இந்தியர்களுக்கு பாதிப்பு - Adsayam", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்று: ஜப்பானில் சிக்கி தவிக்கும் கப்பலில் 2 இந்தியர்களுக்கு பாதிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று: ஜப்பானில் சிக்கி தவிக்கும் கப்பலில் 2 இந்தியர்களுக்கு பாதிப்பு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.\nசீனாவிலிருந்து வி��ேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nஜப்பானில் சிக்கியுள்ள `டைமண்ட் பிரின்ஸஸ்` என்னும் கப்பலில் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர்களும் உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், அந்த கப்பலில் உள்ள இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n“டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் இந்த கப்பல் பணியாளர்கள் மற்றும் பயணிகளிடம் தொடர்பில் உள்ளது. தற்போது பயணிகளும், கப்பல் ஊழியர்களும் ஜப்பான் அதிகாரிகளால் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்,” என்றும் ஜெயசங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த `டைமண்ட் பிரின்ஸஸ்` என்னும் கப்பலில் 200க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் சீனாவை தவிர கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள இடம் இந்த கப்பல்தான்.\nஇதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என்று மேலும் பலருக்கு பரிசோதினை செய்யப்படவுள்ளது.\nகப்பலில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவில், இதுவரை இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், ஆனால் தங்களை ஒன்றாக வைத்திருந்தால் தங்களுக்கும் தொற்று வர ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு உதவி வேண்டும் என்று பேசும் அவர், தங்களுக்கு நோய் பாதிப்பு வருவதற்குள் தங்களை காக்குமாறு அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் ஹாசன், நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் குமார் இது தொடர்பாக பேசி தங்களை மீட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியர்கள் மற்றும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ��டாலின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.\n“ஜப்பானின் யோக்கோஹோமா துறைமுகத்தில் டைமண்ட் பிரின்சஸ் என்னும் கப்பல் கடந்த 9 தினங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கப்பலில் உள்ள 3500 பேரில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் கப்பலில் உள்ளவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை,”\n“கப்பலில் உள்ளவர்களில் அன்பழகன் என்பவர் மதுரையை சேர்ந்தவர், கப்பலில் பணியாற்றும் அந்த ஊழியர் தனது நண்பர்களுக்கு வாட்சப் செய்தி அனுப்பியுள்ளார், அதில் சுமார் 100 இந்தியர்கள் அந்த கப்பலில் இருப்பதாகவும் அதில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். எனவே இதில் தாங்கள் தலையீட்டு இந்திய ஊழியர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும்,” என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஐந்து நாடுகளால் திருப்பி அனுப்பப்பட்ட கப்பல்\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nஇந்நிலையில் வெஸ்டர்டம் என்னும் மற்றொரு கப்பல் கம்போடியாவில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த கப்பலில் உள்ள 2000க்கும் அதிகமான நபர்களுக்கு எந்தவித தொற்றும் இல்லை.\nஅமெரிக்காவை சேர்ந்த ஹாலாந்து அமெரிக்க லைனிற்கு சொந்தமான வெஸ்டர்டாம் கப்பல் பிப்ரவரி ஒன்றாம் தேதியன்று ஹாங் காங்கிலிருந்து கிளம்பியது. அதில் 1455 பயணிகளும், 802 கப்பல் ஊழியர்களும் உள்ளனர்.\nஇந்த கப்பல் இரண்டு வாரங்களுக்கு பயணிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது எந்த நாட்டிலும் அந்த கப்பலை நிறுத்த அனுமதி தராததால் உணவு மற்றும் எரிபொருள் தீர்ந்து போகும் நிலை ஏற்படவிருந்தது.\nஇந்த கப்பல் தாய்லாந்து, தைவான், குவாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளால் திருப்பி அனுப்பப்பட்டது.\n“நாங்கள் பல சமயங்களில் கப்பல் நிறுத்தப்படும்; நாம் வீட்டிற்கு செல்லப்போகிறோம் என்று நினைத்தோம், ஆனால் எங்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே,” என்று ராயர்டர்ஸ் செய்தி முகமையிடம் அமெரிக்காவை சேர்ந்த ஏஞ்சலா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.\nமுன்னாதாக மற்றொரு கப்பல் ஒன்று ஹாங்காங் கரையில் பல நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த கப்பலிலில் இருந்து வெளியே சென்றவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோனா வைரஸ் கதவுகளின் கைப்பிடிகளில் 9 தினங்கள் வரை உயிர்­பி­ழைத்­தி­ருக்கும் – புதிய ஆய்­வில் தகவல்\nஅதள பாதாளத்தில் தமிழ் சினிமா, இத்தனை படங்கள் நஷ்டமா\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/05/wise-search-for-et-on-100000-galaxies/", "date_download": "2020-09-26T23:56:09Z", "digest": "sha1:47XX5JAYLM4ZVC6VEFMNZVC4JDILLUL7", "length": 16751, "nlines": 101, "source_domain": "parimaanam.net", "title": "100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\nவிண்ணியல் ஆய்வாளர்கள், வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான அடையாளம் உண்டா என அண்ணளவாக 100,000 விண்மீன்பேரடைகளில் தேடியுள்ளனர். இதுவரை “எதிர்பார்த்த” முடிவு கிடைக்கவில்லை. அதாவது வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இன்னும் கிடைக்கவில்லை. நாசாவின் வைஸ் (WISE) என்ற செயற்கைக்கோளைப் பயன்படுத்தியே இந்த ஆய்வாளர்கள் இந்த 100,000 பேரடைகளை ஆய்வுசெய்துள்ளனர்.\nஇந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஒரு விண்மீன் பேரடையில் உள்ள விண்மீன்கள் வேற்றுலகவாசிகளால் குடியேற்றப்பட்டிருந்தால், அந்த சமுதாயத்தின் தொழில்நுட்ப பாவனையினால் வெளியிடப்படும் விரயமான சக்தி, அகச்சிவப்பு கதிர்வீச்சாக வெளியிடப்படும், இந்தக் கதிர்வீச்சை கண்டறியும் வண்ணமே வைஸ் செய்மதி உருவாக்கப்பட்டுள்ளது.\nநமது மனித தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை இப்படியான பல விண்மீன்களில் இருந்து சக்தியைப் பெறுவது என்பது கனவே, ஆனால் தொழில்நுட்பத்தில் நன்கு வளர்ந்த ஒரு வெற்றுக்கிரக நாகரீகம், பல்வேறு விண்மீன்களில் இருந்து தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்ளும் (உதாரணம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகை நாகரீகங்கள்), அப்படி அவர்கள் அச்சக்தியை பயன்படுத்தும் போது எம்மால் அதை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.\nதொழில்நுட்ப வளர்ச்சியைப் பொறுத்து ஒரு நாகரீகம் எப்படி வளரலாம் என்று வேற்றுக்கிரக நாகரீகங்கள் கட்டுரைத் தொகுப்பில் தெளிவாக நீங்கள் விளங்கிக்கொள்ளலாம்.\nமுதன்முதலில் 1960களில் இப்படியான, வளர்ச்சியடைந்த நாகரீகங்களின் சக்திப்பயன்பாட்டில் இருந்து எம்மால் அவர்களின் இருப்பைக் கண்டறியலாம் என பிறீமன் டைசன் (Freeman Dyson) என்ற இயற்பியலாளர் உத்தேசித்தார். ஆனால் நாம் கடந்த சில வருடங்களாகவே இந்த வீண்விரயமாகும் அகச்சிவப்புக்கதிர்வீச்சை ஆராயும் வண்ணம் செய்மதியை விண்ணுக்கு அனுப்புமளவு தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளோம்.\nஇந்த வைஸ் செய்மதி அண்ணளவாக 100 மில்லியன் விண்மீன் பேரடைகளை இப்படியான அகச்சிவப்புக் கதிர்வீச்சு வருகிறதா என ஆராய்ந்துள்ளது, அதிலும் 100,000 விண்மீன் பேரடைகளை தனிப்பட்ட ரீதியில் தெரிவுசெய்து, இந்த ஆய்வுக்குழு படித்துள்ளத்து. ஆனாலும் ஆய்வு முடிவுகள், இந்த விண்மீன் பேரடைகளில் எந்தவிதமான வேற்றுலகவாசிகளின் செயற்பாடு இருப்தற்கான ஆதாரங்களையும் வெளிப்படுத்தவில்லை.\nஇருந்தும், இந்த 100,000 விண்மீன் பேரடைகளில், அண்ணளவாக 50 விண்மீன் பேரடைகள், ஆய்வாளர்கள் எதிர்பார்த்த விதத்தில், மத்திம அளவு அகச்சிவப்பு கத்ரிவீச்சை வெளியிடுகின்றது. ஆனாலும் ஆய்வாளர்கள் இது வேற்றுலகவாசிகளின் செயற்ப்பாடாக இருக்கமுடியாது என்றே கருதுகின்றனர். இயற்கைக் காரணிகளே இந்த அகச்சிவப்பு கதிர்வீச்சுக்கு காரணமாக இருக்கலாம் என்பது இந்த ஆய்வாளர்களின் கருத்து. அதை உறுதிப் படுத்துவதற்காக தொடர்ந்து அந்த விண்மீன் பேரடைகளை அவர்கள் ஆய்வுசெய்ய உள்ளனர்.\nஇந்த ஆய்வே முதன்முதலில் அதிகளவான விண்மீன் பேரடைகளில், இப்படியான கதிர்வீச்சைத் தேடி செய்யப்பட ஆய்வாகும். இந்த ஆய்வின் முடிவுகள் எப்படியிருப்பினும் அது நமக்கு புதிய சில தரவுகளை தந்துள்ளது என்றே சொல்லவேண்டும்.\nசிலவேளைகளில் நாம் எதிர்பார்த்த விதத்தில் வேறு விண்மீன்களில் அல்லது பேரடைகளில் வேற்றுலக நாகரீகங்கள் உருவாகியில்லாமல் இருக்கலாம். அல்லது அவர்களது தொழில்நுட்பம் நாமறிந்தவிதத்தைவிட வேறு மாதிரி இருக்கலாம். மற்றும் இங்கு கவனிக்கவேண்டியது, இந்த வைஸ் ஆய்வு மொத்த விண்மீன் பேரடயிலும் குடியேறிஇருக்கும், மூன்றாம் வகை நாகரீகங்களேயே தேடிப்ப்பார்த்துள்ளது. இந்த ஆய்வில், நமது மனித இனம் போன்ற ஒரே விண்மீனில் தங்கியிருக்கும் வேற்றுலகவாசிகள் உள்ளடங்கவில்லை, மற்றும் சில பல விண்மீன்களில் இருந்து சக்தியைப் பேரும் இரண்டாம் வகை நாகரீகங்களும் உள்ளடக்கப்படவில்லை. ஆகவே இந்த ஆய்வை மட்டும் வைத்துக்கொண்டு நம்மால் எந்தவொரு முடிவையும் எடுக்கமுடியாது.\nஅனால் ஒன்றுமட்டும் நிச்சயம், இதுவரை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தேடியவரை எம்மால் வேற்றுலகவாசிகளை இதுவரை கண்டறியமுடியவில்லை, இது “பெர்மியின் முரண்பாடு” (Fermi Paradox) உண்மையாக இருந்துவிடுமோ என்று சந்தேகத்தையும் தோற்றுவிக்கிறது. ஆனாலும் இந்த பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில், உயிர் தோன்ற பல்வேறுபட்ட சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றே பெரும்பாலான அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.\nஇந்த வைஸ் ஆய்வின் தலைவர், இந்த ஆய்வை ஒரு தேடலின் ஆரம்பமாகத்தான் கொள்ளவேண்டும் என்று சொல்கிறார், அதாவது இனிவரும் காலங்களில், இந்தக் கதிர்வீச்சைக் இன்னும் துல்லியமாக கண்டறியும் தொழில்நுட்பங்களை வளர்த்து, எம்மால் இந்தத் தேடலை மேலும் செறிவுபடுத்தமுடியும் என்பது அவரது கருத்து. ஆக இது ஒரு தேடலின் ஆரம்பமே\nவிண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய முயற்சி: நாசாவின் ஈ.எம் செலுத்தி\nகண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2013/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/12", "date_download": "2020-09-27T01:29:32Z", "digest": "sha1:CXMO4TE73SHSTVISPH3LUKYRPAF4JPRS", "length": 4279, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2013/ஏப்ரல்/12\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை ���றை\nவிக்கிசெய்தி:2013/ஏப்ரல்/12 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2013/ஏப்ரல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-09-27T00:38:33Z", "digest": "sha1:ILXK5NONJ4EZK42K4GGCPYUG2XMJJZPU", "length": 9579, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "டான்டே அலிகியேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nடான்டே அலிகியேரி, Giotto ஆல் வரையப்பட்ட இவ்வோவியம் புளொரன்சில் உள்ள பார்கெலோ மாளிகைச் சிற்றாலயத்தில் உள்ளது. டாண்டேயின் மிகப் பழமையான இந்த ஓவியம் அவர் வாழ்ந்த காலத்தில் வரையப்பட்டது.\nடான்டே அலிகியேரி (Dante Alighieri) என அழைக்கப்படும் துரான்டே டெக்லி அலிகியேரி (மே/ஜூன் 1265 - செப்டெம்பர் 14, 1321) மத்திய காலத்துப் புளோரன்சைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார். இவருடைய முக்கியமான ஆக்கமான \"டிவினா காமெடியா\" இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட மிகச் சிறந்த ஆக்கமும், உலக இலக்கியத்தின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றுமாகும். இத்தாலிய மொழியில் இவர் மகா கவிஞனாகப் போற்றப்படுகின்றார். டான்டே, பெட்ராக், பொக்காச்சியோ ஆகிய மூவரும், \"மூன்று ஊற்றுக்கள்\" (the three fountains) அல்லது\"மும்முடிகள்\" (the three crowns) எனக் குறிப்பிடப்படுகின்றனர். டான்டே இத்தாலிய மொழியின் தந்தை எனவும் அழைக்கப்படுவது உண்டு. இவரைப்பற்றிய முதல் நூல் ஜொவானி பொக்காச்சியோவால் எழுதப்பட்டது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2018, 06:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-7-2-review-in-tamil-023418.html", "date_download": "2020-09-27T00:36:55Z", "digest": "sha1:JCW5VGIGPNSZ2MEOFUFFKQMZUXV6BYYH", "length": 21193, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.18,599-விலையில் வாங்கச் சிறந்ததா நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்.! விமர்சனம்.! | Nokia 7.2 Review in Tamil - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n13 hrs ago புதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\n15 hrs ago Samsung கேலக்ஸி M11 மற்றும் கேலக்ஸி M01 மீது விலை குறைப்பு சத்தமில்லாமல் சாம்சங் பார்த்த வேலை\n15 hrs ago ISRO நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என்ன ஆனாது ககன்யான் திட்டம் குறித்த தகவல்\n17 hrs ago சத்தமில்லாமல் 5புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nNews எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.18,599-விலையில் வாங்கச் சிறந்ததா நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்.\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் அன்மையில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் மற்றும் சற்று உயர்வான விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்தது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,599-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,599-ஆக உள்ளது.\n6.3-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே\n12ஜிபி மெமரி(256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு)\n48எம்பி + 8எம்பி + 5எம்பி ரியர் கேமரா\n2340 x 1080 பிக்சல் திர்மா���ம்\nநோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.18-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2340 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் எச்டிஆர்10 ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பய ன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆதரவு கொண்டுள்ளது இந்த நோக்கியா 7.2 சாதனம். பின்பு வீடியோ மற்றும் வீடியோ கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் திரை வடிவமைக்கபட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான அடையாளத்தை இந்த நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.\nமேலும் இப்போது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் தான் வெளிவருகிறது, இந்த நோக்கியா 7.2 சாதனமும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் எச்டிஆர் ஆதரவு உள்ளதால் தெளிவான காட்சிகளை நமக்கு வழங்கும் இந்த நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்.\nவாய்ஸ்கால்களை இலவசமாக வழங்குவதாக ஏர்டெல்-வோடபோன்ஐடியா அறிவிப்பு.\nநோக்கியா 7.2 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவதுள்ளது. ஒரு டிஎஸ்எல்ஆர் கேமராவை விட துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைஎடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது இந்த நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன். குறிப்பாக இரவு நேரங்களில் கூட துல்லியமான புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்;. பின்பு விலைக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைக்க்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.\nநோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் மென்பொருள் அமைப்பிற்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 660சிப்செட் வசதி அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கூடிய விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்கிட��க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இதற்முன்பு வந்த நோக்கியா ஸ்மார்ட்போன்களில் கூட இதே சிப்செட் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா 7.2 சாதனத்தில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், டூயல் சிம், பின்புறம் கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் பாஸ்ட் சார்ஜர் வசதி இருப்பதால் பேட்டரி பற்றிய கவலை இருக்காது. பின்பு பல்வேறு ஆப் பயன்படுகளை சிக்கல் இல்லாமல் இந்த சாதனத்தில் பயன்படுத்த முடியும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பணத்திற்கு தகுந்தபடி சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது நோக்கியா 7.2\nபுதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nரூ.10,300 மட்டுமே: களமிறங்கிய நோக்கியா ஸ்மார்ட்போன்., டிரிபிள் கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி\nSamsung கேலக்ஸி M11 மற்றும் கேலக்ஸி M01 மீது விலை குறைப்பு சத்தமில்லாமல் சாம்சங் பார்த்த வேலை\nரூ.7,999-விலையில் இன்று விற்பனைக்கு வந்த நோக்கியா சி3.\nISRO நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என்ன ஆனாது ககன்யான் திட்டம் குறித்த தகவல்\nசெப்டம்பர் 22 வெளியாகிறது நோக்கியா புதிய ஸ்மார்ட்போன்\nசத்தமில்லாமல் 5புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்தியாவின் முதல் RRTS ரயில்.. மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் முதலில் இங்கு தான் வரப்போகிறது\n4 கேமராவோடு குறைந்த விலையில் விற்பனை: Nokia 5.3 இப்போதே வாங்கலாம்\nசெப்டம்பர் 28: சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 முன்பதிவு ஆரம்பம்.\nரூ.1,999 முதல் புதிய போன் வாங்க வாய்ப்பு: Nokia C3, Nokia 125 & Nokia 150 இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்த ஸ்மார்ட்வாட்ச் கையில் இருந்தா போதும்: சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய தடைகளே இல்லை\nபப்ஜி விளையாட்டின் போது வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றதால் வந்த காதல்.\nஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் வழியாக என்னென்ன வாங்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/14854/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-09-26T23:30:18Z", "digest": "sha1:Q4NSH5R4SA3MB5IDQ5N5A5RBPNTYNUTO", "length": 8042, "nlines": 59, "source_domain": "www.cinekoothu.com", "title": "அந்த சின்ன பொண்ண இப்போவே இதுல ஈடுபடுத்துவது நியாயாமா ? VJ அர்ச்சனாவின் கோபமூட்டும் செயல் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nஅந்த சின்ன பொண்ண இப்போவே இதுல ஈடுபடுத்துவது நியாயாமா VJ அர்ச்சனாவின் கோபமூட்டும் செயல் \nஇன்று பயங்கர பிஸியாக இருக்கும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் அர்ச்சனா. இவர் முதன் முதலில் சன் டிவியில் காமெடி டைம் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் Vj-வாக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார்.\nஅதை தொடர்ந்து அதே சேனலில் இளமை புதுமை, செலிபிரிட்டி கிச்சன், போன்ற நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்கினார். இவருடைய கலகலப்பான பேச்சினால் இவருக்கு அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் ஏராளம். அதுமட்டுமல்லாமல் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கூட தொகுப்பாளராக பணியாற்றினார்.\nஇவருக்கு திருமணமாகி சாரா என்கிற ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது. இவர் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் ச ரி க ம பா என்ற நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்குகிறார்.\nதொகுப்பாளினி அர்ச்சனாவும் மற்றும் அவருடைய மகள் சாராவும் சேர்ந்து ஜீ தொலைக்காட்சியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை இருவரும் தொகுத்து வழங்கினார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவருமே சேர்ந்து ஒரு விளம்பரத்திலும் கூட நடித்துள்ளார்கள்.\nஇந்தநிலையில் ஓணம் பண்டிகை அன்று தனது மகளுக்கு ஓணம் புடவையை கட்டி சில புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.\nஇதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் உங்கள் மகளை குழந்தையாக பாருங்கள். வயசுக்கு கூட வராத தனது மகளை கட்டாயப்படுத்துவது நல்லாவா இருக்கு என்று ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர்.\nபோதைப்பொருள் குழுவுக்கு நிர்வாகியே தீபிகா படுகோன் தான்..\nவாயை பிளந்து பார்க்க வைக்கும் சுரேகா வாணியின் முன்னழகு புகைப்படங்கள் \nTransparent புடவையில் Pose கொடுத்த மேகா ஆகாஷ் \nபோதைப்பொருள் குழுவுக்கு நிர்வாகியே தீபிகா படுகோன் தான்.. உறையவைத்த என்சிபி..\nவாயை பிளந்து பார்க்க வைக்கும் சுரேகா வாணியின் முன்னழகு புகைப்படங்கள் \nTransparent புடவையில் Pose கொடுத்த மேகா ஆகாஷ் ட்ரெண்டிங் புகைப்படங்கள்..\nசின்ன குழந்தை போல அடம்பிடிக்கும் சீரியல் நடிகை வைரலாகும் புகைப்படம் \nVJ அஞ்சனா வெளியிட்ட பரபரப்பு புகைப்படம் திகைத்த ரசிகர்கள்..\nநடிகை ஷெரின் வெளியிட்ட Latest Click கண்டபடி கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்.. கண்டபடி கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்..\nரசிகர்களின் தாகத்தை அதிகமாக்கும் ராணி Vj மகேஸ்வரியின் Glamour புகைப்பட தொகுப்பு \n அதுவும் ஜாமீனில கூட வெளிய வர முடியாதாமே \n“என்னுடைய Phone-ல பொண்ணுங்க Photo தான் இருக்கும்” – சிம்பு Open Talk \n“அனைஞ்ச தீக்குச்சி கூட மறுபடியும் பத்திக்கும் போல” தெலுங்கு நடிகை ஸ்ரீமுகியின் Latest Photos \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/07/blog-post_11.html", "date_download": "2020-09-27T01:25:12Z", "digest": "sha1:T4KR5GBMKAUBWUZZVR7OBDP6TIGE3M3R", "length": 6097, "nlines": 55, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "உடுத்துறையில் ஒரு குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது!! -இந்தியாவில் இருந்து கஞ்சா கடத்தியவரால் இந்த நிலை- உடுத்துறையில் ஒரு குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது!! -இந்தியாவில் இருந்து கஞ்சா கடத்தியவரால் இந்த நிலை- - Yarl Thinakkural", "raw_content": "\nஉடுத்துறையில் ஒரு குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது -இந்தியாவில் இருந்து கஞ்சா கடத்தியவரால் இந்த நிலை-\nவடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் கஞ்சா கடத்திவந்த நபர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள நிலையில், அவருடைய குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக படகு உரிமையாளரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் முன்னெடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடமராட்சிக் கிழக்கு உடுத்துறை வேம்படிக் கடற்கரையில் நேற்று முன்தினம் காலை 54 கிலோ கஞ்சா பொதிகள் இரண்டு கடற்படையினரால் மீட்கப்பட்டன. எனினும் அதனைக் கடத்தி வந்தவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.\nஇருப்பினும் கஞ்சா பொதிகளை இந்தியாவிலிருந்து எடுத்து வந்த படகும் மீட்கப்பட்டது. எனினும் படகின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிர நிலையை எட்டியுள்ளது.\nஅதனால் அங்கிருந்து கஞ்சா பொதியை யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வ���ுவோரால் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது.இந்த நிலையிலேயே இந்த நிலையிலேயே கஞ்சா ஏற்றி வந்த படகின் உரிமையாளரையும் கஞ்சா கடத்தி வந்தவர்களையும் கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.\nபொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.இதனை அடுத்து பொதுமக்களின் தகவலுக்கமைய ஒருவரை இனங்கண்ட அதிரடிப்படையினர் அவரது வீட்டுக்கும் அவருடைய உறவினர் வீடுகளுக்கும்\nஇருப்பினும் கஞ்சா கடத்திவந்தவர் என இனங்காணப்பட்டவர் இன்னும் தலைமறைவாகி இருப்பதனால் அவர் எங்கு இருக்கின்றார்...\n என அச்சத்தில் பிரதேச சுகாதார பிரிவினரும் தேடலில் ஈடுபட்டுள்ளனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/02/blog-post.html", "date_download": "2020-09-27T00:18:10Z", "digest": "sha1:7COEJZYBB2ZPDRZSDS5ZJIDQMQDLNVY7", "length": 20360, "nlines": 336, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து", "raw_content": "\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\n141. இன்னும் கொஞ்சம் கனத்த இதயம்…\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nஇன்று பெரும் விழா காண உள்ள தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை வாழ்த்துகிறேன். எழுத்தாளர்களை அனைவரும் கொண்டாடவேண்டும்.\nஒரு பக்கம் சல்மான் ருஷ்டி இந்தியாவுக்குள் நுழையவே கூடாது என்று ஒரு கூட்டம் போராடுகிறது. காங்கிரஸ் கட்சி இதனை மறைமுகமாக எதிர்க்கிறது. மறுபக்கம் தஸ்லிமா நஸ்ரினின் புத்தகத்தை வெளியிடக் கூடாது என்று அதேபோன்றதொரு கூட்டம் கொல்கத்தா புத்தக விழாவில் ரகளை செய்துள்ளது.\nஅம்மாதிரியான சூழல் தமிழகத்தில் இல்லை என்றவரை மகிழ்ச்சி.\nபெரும்புகழ் பெற்றுள்ள சில நபர்களைக் கொண்டு எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விழா நடத்த உயிர்மை முடிவு செய்ததைப் பல வாசகர்கள் ஃபேஸ்புக்கில் எதிர்த்த���ள்ளனர். இது தவறு. ரஜினிகாந்த், வைரமுத்து ஆகியோர் தமிழகத்தில் முக்கியமான நபர்கள். அவரவர் துறையில் பெரும் சாதனை புரிந்துள்ளவர்கள். ரஜினிகாந்தின் இலக்கியத் திறமைக்காக அவர் இந்த மேடையில் தோன்றப் போவதில்லை. எஸ்.ரா மீதுள்ள அன்பால், நட்பால் வருகிறார்.\nநானும் நீங்களும் மட்டும் இலக்கியத்தில் என்ன கிழித்துவிட்டோம் நாமெல்லாம் எஸ்.ராவை வாசகர்களாகப் பாராட்டும்போது, ரஜினியும் ஒரு வாசகராக, அல்லது எஸ்.ராவிடம் கதை கேட்டவராக, அவரைப் பாராட்ட ஏன் மேடை ஏறக்கூடாது.\nஎஸ்.ராவுக்கு மீண்டும் என் வாழ்த்து. பாராட்டு.\nபேஸ்புக்கில் விமர்சித்துள்ளவர்களில் நானும் ஒருவன். ஆனால் நான் ரஜினியை அழைப்பதை எதிர்க்கவில்லை.யார் வேண்டுமானாலும் எழுத்தாளரைப் பாராட்ட வரலாம். ஆனால் விழா அழைப்பிதழில் ரஜினி படத்தைப் பெரிதாகப் போட்டு அதை விட சிறியதாக எஸ்.ரா படத்தைப் போட்டதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.இது பாராட்டப்படும் எழுத்ஹ்டாலனை அவமதிப்பதேயாகும். ஞாநி\nஞாநி சொல்வது சரி என்றே நானும் நினைக்கிறேன்.\nபள்ளியில் படிக்கும்பொழுது தமிழ் பாடத்தில் செய்யுள்கள் மட்டுமே இலக்கியம் அல்ல எழுத்தும் இலக்கியம் என்று அவர் எழுத்தின் மூலம் நாங்கள் கண்டு கொண்டோம்.அவருடைய எழுத்தின் வீச்சு சில சமயங்களில் வெகுவாக எம்முள் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது.எ-கா \"தேசாந்திரி\". அக்கட்டுரைகளில் வரும் வரலாற்றின் தொன்மை, வாழ்ந்த மனிதர்கள் நம்மை எளிதில் எழுத்தில் மூழ்கச் செய்பவை.மிகச்சிறந்த எழுத்தாளர் அவர். வாழ்த்த வார்த்தைகள் இல்லை..\n\"நானும் நீங்களும் மட்டும் இலக்கியத்தில் என்ன கிழித்துவிட்டோம் நாமெல்லாம் எஸ்.ராவை வாசகர்களாகப் பாராட்டும்போது, ரஜினியும் ஒரு வாசகராக, அல்லது எஸ்.ராவிடம் கதை கேட்டவராக, அவரைப் பாராட்ட ஏன் மேடை ஏறக்கூடாது.\" இப்படி உங்களால்தான் பட்டவர்த்தனமாக எழுதமுடியும்\nஅம்மாதிரியான சூழல் தமிழகத்தில் இல்லை என்றவரை மகிழ்ச்சி.\nசலான் ருஷ்டியின் புத்தகத்தையோ அல்லது தஸ்லீமாவின் லஜ்ஜாவையோ தமிழில் நீங்கள் கொண்டு வாருங்கள்...பின்னர் பார்க்கலாம்.\nஇன்றைய நிகழ்ச்சியை நேரில் கண்டவர்கள் ஞாநியின் வாதம் எத்தகையதொரு அபத்தம் என்பதை உணர்ந்து கொள்வார்கள். முடியாவிட்டால் இறையன்பு, பெருமாள், ஞானசம்பந்தம் போன்றவர்களிடம் கேட்டுத்���ெரிந்து கொள்ளலாம்.\nஇப்படியொரு விழா நடத்த யோசனை சொன்னவரே ரஜினிதான் என்பது நேற்று தெரிந்தது.\nரஜினி : இவ்வளவு பெரிய விருது கிடைச்சிருக்கு விழா எதுவுமில்லையா\nஎஸ்ரா : நீங்க வர்றதா இருந்தா வேணும்னா நடத்தலாம்.\nரஜினி : கண்டிப்பா வர்றேன், நடத்துங்க..\n- இப்படித்தான் இந்த பாராட்டுவிழா நடத்தும் எண்ணமே தோன்றியிருக்கிறது.\nநீங்கள் சொல்வதை பார்த்தால் எஸ்.ரா. தனக்கு தானே விழா எடுத்து கொண்டார்\nநானும் எதிர் குரலை எழுப்பியவன் என்ற முறையில் பின்னூட்டம் இடுகிறேன்.\nஆனால், ரஜினி விழாவிற்கு வருவதை எதிர்த்து அல்ல. தமிழகத்தின் முக்கிய ஆளுமைகள் இதுபோன்ற விழாக்களில் பங்கெடுப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என்பதும் உண்மையே.\nவெளிநாட்டிலிருந்து கிடைக்கும் விருதுதான் சிறந்ததா பத்ரி\nஉயிர்மை பதிப்பகத்தில் “தமிழ்மகன்” மற்றும் “விஜய மகேந்திர”-னின் புத்தகங்களும் ஜெயந்தன் விருது பெற்றிருக்கின்றன. அவர்களை ஏன் இருட்டடிப்பு செய்யவேண்டும். அவர்களுக்கும் சேர்த்து இந்த விழாவினை உயிர்மை எடுத்திருக்கலாமே\nஇது உயிர்மை பதிப்பகத்தின் காழ்ப்பை தானே காட்டுகிறது.\nகருத்துக்களை கூறத் தயங்காத வெளிப்படையான ஆளுமைத் திறனும், போலித்தனத்தை நேரடியாக விமர்சிக்கும் தைரியமும், கோடிக்கணக்கான ரசிகர்களைத் தவறாக வழிநடத்தாத உயர் சிந்தனையும், உண்மையான பெருந்தன்மையும் கொண்ட ரஜினிகாந்த் அவர்களை அநாகரிகமாக் விமர்சிப்பது \"வெரி வெரி ஸில்லி\"\nசாருவின் எக்ஸைல் பற்றிய விமர்சனக் கூட்டம் உச்சத்தில் இருந்தது. தெரிந்த நண்பர் அருகில் வந்து கை குலுக்கினார். அவர் எழுத்தாளரும், பன்முக ஆளுமையும் கூட. கடந்த சில நாட்களாக, சமூக வலைத் தளங்களில் ‘எஸ்ரா – இயல் விருது – மாபெரும் பாராட்டு விழா’ குறித்து உயிர்மை பதிப்பகத்தை கடுமையாக விமர்சித்து என்னுடைய எண்ணங்களை பகிர்ந்தபோது “காழ்ப்பு” என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தேன்.\n“காழ்ப்பு” என்ற வார்த்தையை பயன்படுத்தியது ‘தவறு’ என்று நண்பர் சுட்டிக் காட்டினார்.\nஅப்பொழுது நண்பரிடம், “இல்லை, அந்த வார்த்தை சரிதான். மேலும் இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் தானே கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்ய முடியும்” என்று வாதாடினேன். வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக தமிழ் அகராதியை எடுத்து அர்த்தம் பார்த்தேன்.\n“காழ்ப்பு – பகையுடன் கூடிய வெறுப்பு. (Feeling of) intense dislike or hatred” என்று இருந்தது. பாரபட்சம் என்று பயன்படுத்தி இருந்தால் கூட பரவாயில்லை. காழ்ப்பு என்ற வார்த்தையை பிரயோகித்தது தவறுதான். ஆகவே உயிர்மைக்கு என்னுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ( Manushya Puthiran )\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகை கால் முளைத்த காற்றா நீ\nபுதுக்கோட்டை பயணம் - 7\nபுதுக்கோட்டை பயணம் - 6\nஇது சுப்ரமணியன் சுவாமியின் வாரம்...\nபுதுக்கோட்டை பயணம் - 5\nசாரு நிவேதிதா எக்ஸைல் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2016/09/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-26T23:32:59Z", "digest": "sha1:5ERLBE2KGCEGDNYKHKOZMBK4DJSMSBSE", "length": 42549, "nlines": 196, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14\nதன்முன்பு மணிமேகலை வைத்த அமுதசுரபியைப் பார்த்து அறவண அடிகள் முறுவலித்தார்.\n எதனால் அவனுடைய அமுதசுரபியை மணிமேகலை கொண்டுவர வேண்டும் அவளுடைய தற்போதைய வாழ்வின் போக்கு மர்மங்கள் நிறைந்ததாகக் காணப்படுகிறதே அவளுடைய தற்போதைய வாழ்வின் போக்கு மர்மங்கள் நிறைந்ததாகக் காணப்படுகிறதே’என்ற சிந்தனை ஓட்டங்களுடன் சுதமதி அறவண அடிகள் கூறப்போவதைக் கேட்க ஆவலானாள்.\n“எத்துணை திறம்பெற்ற பாத்திரம் தெரியுமா இந்த அமுதசுரபி, மணிமேகலை இதன் திறம்பற்றிக் கூறவேண்டுமானால் ஒரு நெடுங்கதையைக் கூறவேண்டியிருக்கும்” என்றார் அறவண அடிகள்.\nசுதமதியின் தொடைமீது மாதவி தட்டினாள். அதன் பொருள் பெரியவர்களிடம் இவ்வாறு பேசக் கூடாது என்பதாகும்.\n விடு மாதவி. சில நேரங்களில் அவர்களது நடவடிக்கை பெரியவர்களைவிட மேம்பட்டதாக இருக்கும்,“ என்றார் நகைமாறாமல்.\n” என்றாள் மணிமேகலை, வினயத்துடன்.\n“வாரணாசி என்று அறியப்படும் காசிநகரத்தில் அபஞ்சிகன் என்ற ஓர் அந்தணன் இருந்தான். அவன் ஆரணம் என அறியப்படும் வேதத்தை ஓதுவிக்கும் தொழிலாகக்கொண்டவன் என்பதால் ஆரண உவாத்தி (உபாத்தியாயன் என்பதன் திரிபு) அபஞ்சிகன் என்று அறியப்பட்டவன். அவனுடைய மனைவியின் பெயர் சாலி. கற்புநெறி தவறி, அ��்தப் பார்ப்பினி தனது கணவனுக்குத் தவறு இழைத்துவிட்டாள். அதன்பின், அவளுக்குக் குற்ற உணர்ச்சி மிகுந்தது. தான் செய்த குற்றத்திற்குப் பிராயச்சித்தமாக என்னசெய்வது என்று எண்ணி வருந்திக்கொண்டிருந்தபோது தீர்த்தயாத்திரை செல்லும் கூட்டம் ஒன்று குமரிக் கடலுக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தது. அவளும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். நெடுங்கால யாத்திரை என்பதால் அவளது சூல் மெல்லமெல்ல வளர்ந்து நிறை கர்பிணியாகிவிட்டாள். ஒருநாள் இரவு எவருக்கும் தெரியாமல் ஒரு மறைவிடத்தில் சிசுவைப் பெற்று இறக்கிவைத்தாள். கை கால்களை நீட்டி உதைத்து அழுத குழந்தைக்கு வயிறுநிரம்ப முலைப்பால் அளித்தாள். பிறகு அந்தச் சிசுவைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த தோட்டத்திற்குள் சென்றாள். புற்கள்நிறைந்த மெத்தென்ற பரப்பில் அந்தக் குழந்தையைக் கிடத்தினாள்.\n‘வா’ என்று கை நீட்டி சிரித்து அழைக்கும் குழந்தையை மறுத்து அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.\nசிறிதுநேரம் சென்றது. ஒருமுறை ஊட்டிய தாயின் அமுதால் வாழ்நாள் முழுவதும் சிசுவின் பசி அடங்குமா என்ன மீண்டும் பசித்தது. தனக்கு அமுதூட்டிய தாயை அங்கும் இங்கும் தேடியது. முனகியது. “.ஊ, ஆ,” என்று அழைத்தது. கல்நெஞ்சம் படைத்த தாய் வரவில்லை. பசித்தவுடன் குழந்தை அழத் தொடங்கியது.\nசிசுவின் குரல் கேட்ட பசு ஒன்று ஓடி வந்தது. சிசுவின் வாயில் வழியுமாறு தனது பாலைச் சொறிந்தது. ஆவின் பாலை உண்டு வயிறு நிரம்பிய சிசு அழுகையை நிறுத்தியது. பசு தனது கழுத்தை வளைத்து சிசுவை நாக்கால் நக்கிக் கொடுத்தது.\nஇருவருக்கும் ஒரு புரிதல் ஏற்படப் பசி நேரத்தில் சிசு அழத் தொடங்கியதும் எங்கிருந்தாலும் அதன் குரல்கேட்டு ஓடிவரும் பசு பாலைப் பொழிந்து அதன் பசியைப் போக்கும். இது இப்படியே ஒருவாரம் தொடர்ந்தது.\nஅப்போது வயனங்கோடு என்ற ஊரைச் சேர்ந்த பூதி என்ற அந்தணன் ஒருவன் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தவன் சிறுகுழந்தையின் பசித்து அழுவதையும் அதற்குப் பசு ஒன்று பால் வழங்குவதையும் கண்டான்.\n அந்த மாட்டுக்குத்தான் அந்தக் குழந்தையிடம் எவ்வளவு ப்ரீதி இப்படிக் குழந்தையைப் போட்டுட்டு பெத்தவ எங்கே போய்த் தொலைஞ்சா இப்படிக் குழந்தையைப் போட்டுட்டு பெத்தவ எங்கே போய்த் தொலைஞ்சா“ என்று உடன்வந்த அவன் மனைவி வியந்துபோனாள்.\n பெத்தவ இர���ந்தா இப்படிக் குழந்தையைப் பாலுக்கு அழவிடுவாளா பசுவும் வந்து பால் கொடுக்குமா பசுவும் வந்து பால் கொடுக்குமா” என்றான் அந்த மறையோன்.\n“அப்போ அந்தக் குழந்தை அனாதைன்னு சொல்கிறீர்களா\n“அனாதை இல்லை. இனிமேல் நாமதான் அதுக்குத் தாய்-தந்தை. இத்தனை வருஷம் குழந்தையில்லாமல் இருந்தோமே, இனிமேல் இதுதான் உங்கள் குழந்தை என்று அந்த ஆண்டவன் அருளிய குழந்தை,” என்று அந்தணன் சொன்னதும் அவன் பத்தினி ஓடிச்சென்று அந்தக் குழந்தையை அள்ளிக்கொண்டாள்.\nதன் குலம் தழைக்க நம்பி பிறந்துவிட்டான்” என்ற பெரிய உவகையுடன் அந்தணன் அந்தக் குழந்தையைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றான்.\nநாள் பார்த்துப் ஆபுத்திரன் என்ற பெயர் சூட்டினார்கள். உரிய பருவத்தில் அவனுக்கு முப்புரிநூல் அணிவிக்கும் யக்நோபவீதம் என்ற பூணூல் வைபவத்தை நடத்தி வேதம்பயில்விக்க அந்தணர்களிடம் அனுப்பினர். வேதம்பயிலும் அந்தண இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்து சாத்திரங்களையும் அவன் கற்றுக்கொண்டான். கல்வியிலும் மறை ஓதுவதிலும் சிறந்து விளங்கினான்.\nஅன்றொருநாள் ஆபுத்திரன் வழியில் போய்க்கொண்டிருந்தபோது ஓர் அந்தணர் வீட்டில் வாயிலில் பந்தல் போடப்பட்டிருந்தது.\n“ஏதாவது விசேடமாயிருக்கும்,” என்று எண்ணிய ஆபுத்திரன் பார்வையை உள்ளே ஓடவிட்டான். பெரிய வேள்விக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பது தெரிந்தது. சுடுமணலால் புனையப்பட்ட பெரிய யாககுண்டம் ஒன்று தெரிந்தது. மூட்டைமூட்டையாகச் சமித்துக் குச்சிகளும், பசுஞ்சாணத்தில் செய்த எருவாட்டிகளும் அடுக்கிவைக்கபட்டிருந்தன. தரையெங்கும் அழகிய கோலங்கள் போடப்பட்டிருந்தன. வேள்விக்கூடத்தின் தூண் ஒன்றில் பசுமாடு ஒன்றைக் கட்டியிருந்தார்கள்.\nஅந்தப்பசு மாட்டின் கொம்பில் பூ சுற்றியிருந்தார்கள். அதன் உடல் முழுவதும் மஞ்சள் பூசப்பட்டிருந்தது. நெற்றியில் நீளமாகச் சிந்தூரம் தீட்டபட்டிருந்தது. முதுகில் ஒரு புதுத்துணி போர்த்தபட்டிருந்தது. இவ்வளவு அலங்காரம் செய்திருந்தும் அதன் கண்களில் மகிழ்ச்சி இல்லை. வேடுவர்கள் துரத்திவரும்போது மருண்டுநிற்கும் மானின் அச்சம்நிறைந்த கண்களைப்போல அதன் கண்கள் விளங்கின. அதன் மேனி பயத்தில் விதிர்த்தபடி இருந்தது. சட்டென்று ஆபுத்திரனுக்கு விளங்கியது. இது வேள்விப்பசு. ஆவ���ன் பாலைக் குடித்துவளர்ந்த ஆபுத்திரனுக்கு அந்தப் பசுவின் துயரநிலை மனதை வருத்தியது. உடனே அந்தப் பசுவை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.\nஅந்த இடத்திலேயே இரவு வரும்வரை தங்கியிருந்தான். பகலில் கொண்டுசென்றால் தனது செயல் தடுக்கப்படும் என்பதால் இரவு வந்ததும் ஒருவருக்கும் தெரியாமல் பந்தலுக்குள் நுழைந்து தூணில் கட்டபட்டிருந்த பசுவின் கயிற்றை அவிழ்த்து, அதைத் தனது இருப்பிடத்திற்குக் கொண்டுசென்றான். வேள்விச் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பசுவைக் காணாமல் அந்தணர்கள் வழியெல்லாம் தேடிக்கொண்டிருக்கும்போது ஆபுத்திரன் அந்தப் பசுவடன் செல்வதுகண்டு அவனை வழிமறித்தனர்.\n“இந்த அர்த்தராத்திரிவேளையில் கையில் பசுவைப் பிடித்துக்கொண்டு போகக்கூடாத வழியில் போகும் நீ பையனா. இல்லை புலையனா எதற்காக எங்கள் வேள்விப்பசுவை இப்படித் திருடிக்கொண்டு செல்கிறாய் எதற்காக எங்கள் வேள்விப்பசுவை இப்படித் திருடிக்கொண்டு செல்கிறாய்\nஅந்தக் கூட்டத்தில் ஓர் அந்தணன் கையில் நீண்ட கழி வைத்திருந்தான். அந்தக் கழியால் ஆபுத்திரனை அடித்தான்.\n“அடியாத மாடு மட்டுமில்லை மனிதனும் பணியமாட்டான். வாயைத் திறந்து சொல்லுடா” என்று அடித்தபடி கேட்டான்.\nஅந்தப்பசுவுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஆபுத்திரனை அடித்துக் கேள்விகேட்ட அந்தணனின் வ்யிற்றைத் தனது கூரிய கொம்பினால் கிழித்து, ஆபுத்திரனின் கயிற்றுப் பிடியிலிருந்து விடுபட்டு, அருகில் இருந்த காட்டிற்குள் ஒரே ஓட்டமாக ஓடிமறைந்தது.\nஆபுத்திரன் அந்த மறையோர்களைப் பார்த்து, “வேள்வி என்று கூறி பசுவைப் பலிகொடுப்பது முறையாகுமா நீங்கள் போடும் புல்லைத் தின்றுவிட்டு வாழ்நாள் முழுவதும் உங்களுக்குத் தேவையான பாலை அளிக்கும் அந்தப் பசுவை வதைக்கலாகுமா நீங்கள் போடும் புல்லைத் தின்றுவிட்டு வாழ்நாள் முழுவதும் உங்களுக்குத் தேவையான பாலை அளிக்கும் அந்தப் பசுவை வதைக்கலாகுமா பாவமில்லையா அது இந்தப் பசுமீது உங்களுக்கு எதற்காக இவ்வளவு சினம் முற்றும் அறிந்த அந்தணர்களே, பதில் கூறுங்கள் முற்றும் அறிந்த அந்தணர்களே, பதில் கூறுங்கள்\n“யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டாய் நாங்கள் யார் தெரியுமா அழகிய அணிகளுடன் விளங்கும் பொன் சக்கரத்தைத் வலக்கரத்தில் சுழல��ிட்டுக்கொண்டிருக்கும் ஆதி கடவுளான மகா விட்டுணு, தனது நாபியில் தோன்றிய பிரமனுக்கு வாழ்வின் நெறிகளை உபதேசித்தான். பிரும்மன் அதனை மனுவிற்குச் சொன்னார். மனு எங்களுக்கு உரைத்தான். மனுதர்மம் பிறழாமல் நடக்கும் வைதீக பிராமணர்களான எங்களுக்கு நீ உபதேசம்செய்ய வந்துவிட்டாயா நிலைபெற்ற உள்ளத்தைக் கொள்ளாமல் தடுமாறும் சிந்தனை உடைய அற்பச் சிறுவனே நிலைபெற்ற உள்ளத்தைக் கொள்ளாமல் தடுமாறும் சிந்தனை உடைய அற்பச் சிறுவனே நீ மானிட சாதியைச் சேர்ந்தவன்போலத் தெரியவில்லை. அந்த மாட்டுக்குப் பிறந்தவன்போல புத்தியில்லாமல் பிதற்றுகிறாய். நீ மனிதனா என்றுகூட ஐயமாக இருக்கிறது. மாட்டுக்குப் பிறந்தவனே நீ மானிட சாதியைச் சேர்ந்தவன்போலத் தெரியவில்லை. அந்த மாட்டுக்குப் பிறந்தவன்போல புத்தியில்லாமல் பிதற்றுகிறாய். நீ மனிதனா என்றுகூட ஐயமாக இருக்கிறது. மாட்டுக்குப் பிறந்தவனே\n“அசலன், சிருங்கி, விரிஞ்சி, கேசகம்பளன்,“ என்றான் ஆபுத்திரன் பதிலுக்கு.\n” என்று அவர்கள் அதட்டிக் கேட்டனர்.\n“உங்களுடைய ரிஷிமூலம் சொல்லக் கிளம்பினால் ஒருநாள் போதாது. பசுவிற்கு மகனாகப் பிறந்தவன் அசலன் என்ற ரிஷி; மான் பெற்றெடுத்த ரிஷி சிருங்கி; புலிக்குப் பிறந்தவன் விரிஞ்சி என்ற ரிஷி. வானுலகும் வணங்கும் கேசகம்பளன் என்ற ரிஷி ஒரு நரிக்குப் பிறந்தவன் என்பதை மறந்து விடாதீர்கள், நான்மறை ஓதும் வைதீகப்பிராமணர்களே முதலில் குற்றம்கூறும் முன்னர் உங்கள் குறைகளைத் தெரிந்துகொண்டு குற்றம் கூறுங்கள் “ என்றான் ஆபுத்திரன்.\n“வாயை மூடுடா, அதிகப்பிரசங்கி. எங்களுக்குச் சொல்லவந்துட்டான்,” சீறினார் ஒருவர்.\n“இவன் பிறப்பு லட்சணம் நமக்குத் தெரியாது” என்று எள்ளி நகையாடினார் இன்னொருவர்.\n“இவன் கதை என்ன ஓய் முதலில் அதைச் சொல்லும்” என்று தூண்டினார் வேறொருவர்.\nஇரண்டாவதாகக் கூறியவர் தொண்டையைக் கனைத்துக்கொண்டு ஆரம்பித்தார் “ஒரு தீர்த்தயாத்திரைக் கூட்டத்தில் நானும் ஒருவனாகப் போயிருந்தேன். கன்யாகுமரி போய் அம்பாளைத் தரிசித்து பாவத்தைத் தொலைச்சிட்டு வரப் போயிருந்தோம். நடக்கமுடியாமல் சிரமத்துடன் ஒரு பார்ப்பனத்தி கூடவந்தாள். இந்தப் பக்கம்மாதிரித் தெரியவில்லை. யாரென்று விசாரித்தேன். காசியிலிருந்து வருவதாகவும், பேரு சாலியென்றும் சொன்னாள். ஏது எதுக்��ு இவ்வளவு தூரம் வந்திருக்கிறாளென்று கேட்டேன்.”\n“அதுக்கு அவள் என்ன சொன்னாள்\n“காசி நகரில் எங்காத்துக்காரர் வேத உபாத்தியாயம் செய்துகொண்டு இருக்கிறார். நானும் அவருக்குப் பத்தினியாத்தான் வாழ்ந்துவந்தேன். என்னோட போறாதகாலம் கற்புநெறி பிறழ்ந்து அவருக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டேன். பண்ணின பாவத்திற்குக் குமரிக்கடலில் குளிக்க எண்ணிக் கிளம்பி இந்தத் தீர்த்தயாத்திரைக் கும்பலுடன் சேர்ந்துகொண்டேன் என்றாள்.“ என்ரு சொல்லிவிட்டு இரண்டாமவர் சிரித்தார்.\n“ ‘பொன்தேர்கொண்ட பாண்டியன் செழியன் என்பவனது தென்மதுரை நகரைக் கடந்து சிறிது தூரம் சென்றபின்பு ஒரு மாடுமேய்க்கும் கோவலர்களின் குடியிருப்புப் பகுதி வந்தது. நிறைமாத கர்ப்பமான எனக்குப் பேறுகால வலி எடுத்தது. நள்ளிரவு வேறு. நான் அருகிலிருந்த ஆளரவமற்ற தோட்டத்தில் குழந்தையை ஈன்று, அதன் முகத்தில்கூட விழிக்காமல் அங்கிருந்து அகன்றுவிட்டேன். அப்படிப்பட்ட பாவியாகிய எனக்குப் பாவவிமோசனமே கிடையாது,’ என்று கூறி அழுதாள். அந்தப் பாவியின் மகன்தான் இந்த ஆபுத்திரன். சொல்லவேண்டாமென்றுதான் இருந்தேன். சொல்லவைத்துவிட்டான்.” என்றார்.\nஆபுத்திரன் அவர்களுடைய வசைமொழிகளைக் கேட்டு ஆத்திரம் கொள்ளாமல் புன்னகைத்தான்.\n“பாரு, பாரு, வெட்கங்கெட்டவன். தன் பிறப்பிற்கும், தாயின் நடத்தைக்கும் வருந்தாமல் சிரிக்கும் அழகைப் பாருங்கள்,” என்றார் ஒரு முதியவர்.\n“உங்கள் குலத்திற்கு மூத்தவர் என்று கருதப்படும் வசிட்டமுனியும், அகத்திய முனியும் பிரம்மனுக்கும், தேவகணிகையான திலோத்தமைக்கும் பிறந்தவர்கள் என்பதை மறந்து விட்டீர்களா நான் சொல்லவில்லை உங்கள் சாத்திரம் கூறுகிறது இவர்கள் பிறப்பைப்பற்றி. அது பிழையில்லை என்றால் என் தாய் சாலிசெய்ததும் பிழையில்லை. சொல்லுங்கள் வேதங்களில் சிறந்த அந்தணர்களே” என்றான்.\n“வாய்க்கொழுப்பைப் பார். இத்தனை திமிர் ஓர் அந்தணனுக்குக் கூடாது,” என்றார் முதியவர்.\n“இவன் கொழுப்புத் தெரிந்துதான் இவனுடைய தகப்பனார் பூதி இவனை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார்போல.“ என்றார் வேறொருவர்.\nஅங்கே வைதீக அந்தணர்கள் வைத்ததே சட்டமானது. சபை கூடியது. ஆபுத்திரனின் செயல் விசாரணைக்கு வந்தது. பசுவைக் களவாடியது குற்றம் எனத் தீர்ப்பானது. இனி ஒருவரும் அந்த ஊர��ல் அவன் அன்னத்திற்காக ஓடு ஏந்தி வரும்போது பிச்சை இடக்கூடாது என்று முடிவானது. அவன் தந்தையும் அவனை வீட்டைவிட்டு வெளியேற்றினார்.\n“ஆமாம் வைதீக அந்தணர்களை எதிர்த்து யாரால் உயிர்வாழ முடியும்\n“அவர் கூறும்போது குறுக்கே பேசாதீர்கள். அறவண அடிகளே நீங்கள் மேலே கூறுங்கள்,” என்றாள் மாதவி.\n ஊர்மக்கள் அவன் ஓட்டில் அன்னத்திற்கு பதில் கற்களை இட்டனர். ஒருநாள் இரண்டுநாள் என்றால் பசி பொறுக்கலாம். வாழ்நாள் முழுவதும் முடியுமா வெறுத்துப்போன ஆபுத்திரன் உணவு தேடி மதுரை நகரை நோக்கிச் சென்றான்.\n“அங்கு சிந்தாதேவி என்று அறியப்படும் கலைமகள் சரஸ்வதியின் கோவில் ஒன்றை அடைந்தான். அங்குள்ள மண்டபத்தில் தங்கினான். அனைத்து வீதிகளிலும் பிச்சை பாத்திரத்தை ஏந்தி வீடுவீடாகச் சென்று பிச்சை எடுத்தான். அப்படிப் பெற்றுவந்த பிச்சை உணவினை வைத்துக்கொண்டு, ‘கண் பார்வையற்றவர்களே காது கேளாதவர்களே வாருங்கள் அனைவரும் வாருங்கள். உங்களுக்காக மிகுதியான உணவைப் பிச்சையாகக்கொண்டு வந்துள்ளேன்,’ என்று அனைவரையும் கூவி அழைத்து, அவர்களுக்கு உணவளித்து, அதன் பிறகு எஞ்சியதைத் தான் உண்டு, அந்தப் பிச்சைப் பாத்திரத்தை தலைக்கு அணையாகக்கொண்டு உறங்கினான். இவ்வாறாக ஆதரவற்றவர்களுக்கு உற்ற துணைவனாகத் தனது காலத்தை ஆபுத்திரன் மதுரையில் கழித்தான்,” என்ற அறவண அடிகள், “அவன் கதை முடியவில்லை.” என்றார்.\nTags: ஆபுத்திரன், பசுவதை, மணிமேகலை\nஒரு மறுமொழி ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14\nஇந்தத்தொடருக்கு பேச்சு வழ்க்குத் தமிழ் உகந்தது அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. இன்றைய பிராமண ‘slang’ அன்று இருந்ததா என்று தெரியாத நிலையில், ‘எங்காத்துக்காரர்’ என்றெல்லாம் எழுதுவது in bad taste.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\n• கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1\nவிநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்\nஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்\nபிள்ளை கட்டிய பிள்ளையார் கோவில்\nஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை\nஹரப்பா கந்தனும் கார்த்திகை மாதரும்\n‘தாச’ இலக்கியங்கள், ஊக்கத்தின் அழைப்பிதழ்கள்\nபுதிய அரசு – நம்பிக்கை ஏற்படுத்தும் தொடக்கம்\nகாங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி\nதிருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 9\nபறவைகள் உலகின் கவித்வமும் அழகும்\nஉங்கள் நலனுக்காக மோதி அரசின் உயரிய திட்டங்கள்: பயன் பெறுங்கள்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/pwu/132-news/essays/rayakaran", "date_download": "2020-09-27T00:16:16Z", "digest": "sha1:DTY5B5CCU2DG4NRZM7OF7SVOX65SGMF7", "length": 4192, "nlines": 123, "source_domain": "ndpfront.com", "title": "இரயாகரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nடெல்லியில் காவி - காப்பரேட் பாசிசம் நடத்திய வன்முறை சொல்லுவது என்ன\n'பரியேறும் பெருமாள்' சினிமா மீதான ஒரு பார்வை\t Hits: 2818\nதேர்தல் \"ஜனநாயகம்\" தனக்கான சவக்குழியை தானே வெட்டுகின்றது Hits: 2598\nஜனநாயகம் - சர்வாதிகாரம் குறித்து, அரசியல் தடுமாற்றங்கள்\t Hits: 2533\nமீ.ரூ ஓடுக்கும் வர்க்கத்தின் குரலா\nமக்களை ஏமாற்ற - புதிதுபுதிதாக தோன்றும் வெள்ளா��ியக் கட்சிகள்\t Hits: 2575\nமீ.ரூவும் (MeToo) ஆணாதிக்கமும் - மீ.ரூ பகுதி 1\t Hits: 2612\nபெரியாரின் பெயரில் பெண்களுக்கு நிகழும் அவலம்\t Hits: 2661\nயாழ்ப்பாணிய ஆணாதிக்கப் பன்றிகளுக்கு, சின்மயி சொன்ன மீ.ரூ விதிவிலக்கல்ல\t Hits: 3217\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattivaithiyam.net/2019/08/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BFmulaku-curry-tamil-samyal-kurippu-receipe-in-tamil/", "date_download": "2020-09-26T23:51:57Z", "digest": "sha1:IV2Z5NZUURWHR6C6CSPEOFPCM2M5WNC5", "length": 10327, "nlines": 224, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஆத்தூர் மிளகு கறி,mulaku curry, tamil samyal kurippu, receipe in tamil |", "raw_content": "\nமட்டன் – அரை கிலோ\nமஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்\nசின்ன வெங்காயம் – 100 கிராம்\nஇஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nமிளகு – 1 ஸ்பூன்\nசீரகம் – 1 ஸ்பூன்\nசோம்பு – 1/2 ஸ்பூன்\nமல்லித்தூள்(அ)முழு மல்லி – 1 ஸ்பூன்\nதேங்காய் – பாதி (ஒரு மூடியில்)\nஇஞ்சி – நெல்லிக்காய் அளவு\nபூண்டு – 5-6 பல்\nமுதலில் மசாலாவுக்கு உரிய மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய், மல்லித்தூள்(அ)முழு மல்லி, பட்டை, கிராம்பு, முந்திரி, ஏலக்காய், தேங்காய், இஞ்சி, பூண்டு என அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கெள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் மட்டன், மஞ்சள் தூள், உப்பு ,வெங்காயம், மற்றும் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து வைத்துக் கெள்ளவும்.\nஅதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கெள்ளவும்.\nகலந்து வைத்த மட்டன் கலவையை 10-15 நிமிடம் ஊறவைக்கவும்\nஒரு கனமான வாணலியில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது இரண்டையும் நன்கு வதக்கி அதனுடன் ஊற வைத்த மட்டன் கலவையையும் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.\nதண்ணி தேவைபட்டால் சிறிது ஊற்றி நன்கு வேகவிட்டு புதினா கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநம்ப முடியலையே…கோவத்தில் பார்வையாளே எரிக்கும்...\nயார் யாருக்கெல்லாம் விபரீத ராஜயோகம்...\n பிஞ்சிலேயே பழுத்த குட்டி நயன்தாரா.. போதை ஏற்றும் அணிகாவின் வைரல் புகைப்படம்\nநம்ப முடியலையே…கோவத்தில் பார்வையாளே எரிக்கும் சிம்மத்தின் அற்புத குணங்க��்\nயார் யாருக்கெல்லாம் விபரீத ராஜயோகம் தெரியுமா தனுசு ராசி மீது திசை திரும்பிய குறி\n வீட்டிற்குள் பூட்டி வைத்து கணவன் செய்த கொடூர செயல்:\nதெரிஞ்சிக்கங்க… இந்த 3 ராசியும் காதலிக்கவே கூடாத ஒரே ஒரு ராசி எது தெரியுமா\n இந்த ஒரு அதிசய பொருள் போதும்….\n கணவர் வெளிநாடு சென்றதும் கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை.. நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம்..\n அஜித்தின் ரீல் மகளுக்கு போட்டியாக க்ளாமரில் களமிரங்கும் 19 வயதான கமலின் ரீல் மகள்\n விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகைக்கு இரட்டைக் குழந்தையா \nவனிதா விஜயகுமாரை 14 வயதில் துரத்தி துரத்தி காதலித்த குட்டிப்பையன்…\nரசிகனின் செருப்பை தனது கையால் எடுத்து கொடுத்த தளபதி விஜய் – வீடியோவுடன் இதோ\nபிஸ்கட் சாப்பிடாதீங்க… அனைவருக்குமான அவசர எ ச் சரிக்கை தகவல்\nதிருமணமான 2 மாதத்தில் காட்டில் த லை இல்லாமல் கிடந்த அழகிய இளம்பெண்ணின் உடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_6,_2015", "date_download": "2020-09-27T00:12:22Z", "digest": "sha1:P4AIVO7NZUJEZ3OB4BS6GFYWQD65XLBF", "length": 4664, "nlines": 61, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:டிசம்பர் 6, 2015\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:டிசம்பர் 6, 2015\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:டிசம்பர் 6, 2015\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:டிசம்பர் 6, 2015 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:நடப்புச் செய்திகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:டிசம்பர் 5, 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:டிசம்பர் 7, 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2015/டிசம்பர்/6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2015/டிசம்பர் ‎ (← இணைப்புக்கள�� | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17657-prime-minister-pays-tribute-to-those-who-lost-their-lives-in-2001-parliament-attack.html", "date_download": "2020-09-27T01:08:10Z", "digest": "sha1:G5N3GXDRQRPFJODHNQZ2ET47V3THME6H", "length": 9199, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள் அனுசரிப்பு.. வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மலரஞ்சலி.. | Prime Minister pays tribute to those who lost their lives in 2001 Parliament attack - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள் அனுசரிப்பு.. வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மலரஞ்சலி..\nநாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.13), வீரமரணமடைந்த வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.\nகடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தது. அப்போது லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமத் தீவிரவாதிகள் 5 பேர் இயந்திர துப்பாக்கிகளுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து வரிசையாக பாதுகாப்பு படை வீரர்களை சுட்டனர். பின்னர், நாடாளுமன்றத்திற்கு ஊடுருவ முயன்றனர். ஆனால், இந்திய வீரர்கள் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 5 தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த சம்பவத்தின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை போற்றி செய்தி வெளியிட்டார்.\nநாடாளுமன்ற வளாகத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி, பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.\nகடந்த 2001 தாக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ்(சி.ஆர்.பி.எப்), இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை, சிறப்பு பாதுகாப்புபடை(எஸ்பிஜி), தேசிய பாதுகாப்புபடை(என்.எஸ்.ஜி) டெல்லி போலீஸ் மற்றும் உளவு பிரிவு(ஐ.பி) ஆகியவை ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்திற்கு பாதுகாப்பு அளித்து வருகின்றன.\nபிரிட்டனில் மீண்டும் பிரதமராகிறார் ஜான்சன்.. கன்சர்வேடிவ் அமோக வெற்றி\nஅமைச்சர் வேலுமணி ஆயிரம் கோடிக்கு எம்.சாண்ட் ஊழல்.. ஸ்டாலின் திடுக் தகவல்\nகொரோனாவுக்கு போலி தடுப்பு மருந்து தயாரித்தவர் கைது \nஇந்தியா தனது பொறுப்பை நிறைவேற்றும். ஐ. நா. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nசமூக வலைத்தளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nகொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகத்தை நெருங்கும் கேரளா..\nராமரை தொடர்ந்து கிருஷ்ணரின் நிலத்தை மீட்க கோரி வழக்கு... மதுரா நீதி மன்றத்தில் இந்து அமைப்பு தொடர்ந்தது...\nகேரள அரசுக்கு உலக சுகாதார மையம் விருது..\nசுற்றிலும் காட்டு யானைக் கூட்டம், தப்பிப்பதற்கு விவசாயி என்ன செய்தார் தெரியுமா\nநிதிஷ் கட்சியில் டிஜிபி.. ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகளை தொற்றும் பதவி ஆசை..\nஇந்தியாவில் கொரோனா பலி 93 ஆயிரம் தாண்டியது.. ஒரே நாளில் 1089 பேர் சாவு..\nஇந்திய பத்திரிகைகள் சங்கத் தலைவராக தினமலர் ஆதிமூலம் தேர்வு..\nஎஸ்பிபி உடல் நாளை காலை தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படுகிறது\nதமிழ் நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்.. நுரையீரல் புற்றுநோயால் அவதிபட்டவரை வைரஸ் தாக்கியது\nகேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி பம்பர் கிடைத்தது யாருக்கு தெரியுமா\nஇன்றைய தங்கத்தின் விலை 25-09-2020\nகொரோனா பாதிப்பில் நிறைய பேருக்கு உதவினேன் எனக்கு யாராவது உதவுங்கள்.. புற்றுநோய் பாதித்த அங்காடித் தெரு நடிகை கெஞ்சல்..\nவருங்கால கணவர் போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை..\nகொரோனா நிபந்தனைகள் தளர்வு 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு\nநிக்கி கல்ராணி, ஐஸ்வர்யாவை தொடர்ந்து மற்றொரு நடிகைக்கு கொரோனா தொற்று..\nஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன்: இன்று முதல் இந்தியாவில் ஆரம்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/04/blog-post_327.html", "date_download": "2020-09-27T00:47:22Z", "digest": "sha1:WMA5Z3UGAHFISDRGMFZVJ2IACSNM2TGW", "length": 6218, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "இன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் ! - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் இன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் \nஇன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் \nகொழும்பு, கம்பகா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்ளை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இன்று ( 30) இரவு 08 மணி முதல் மே மாதம் 04 ம் திகதி காலை 05 மணி வரை\nஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரி���ு தெரிவித்துள்ளது .\nஎனினும் கொழும்பு, கம்பகா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குகான ஊரடங்கு சட்ட உத்தரவானது எதிர்வரும் 04ம் திகதி காலை 05 மணி வரை நீடிக்கும் என்று முன்பு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் \nTags : முதன்மை செய்திகள்\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nஜனாதிபதியின் திடீர் விஜயம்-அசமந்தப்போக்கில் செயற்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்\nவீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாரஹேன்பிட்டி அலுவலகத்தின் பிரதான அதிகாரிகள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் பிரிவு ம...\nஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை ரம்பாந்தென்ன பகுதியில் சரிந்து விழுந்த பாரிய கற்பாறை உடைத்து தகர...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=599724", "date_download": "2020-09-27T00:42:54Z", "digest": "sha1:BKLOM2CTNJDKJUKZSMHWSKCO7QGVZWK5", "length": 7690, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் மத்தியக் குழு இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகாணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் மத்தியக் குழு இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை\nசென்னை: மாவட்ட ஆட்சியர்களுடன் மத்தியக் குழு இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆல��சனை நடத்துகின்றனர். கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த மத்தியக்குழுவினர் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகாணொலி காட்சி ஆலோசனை மத்தியக் குழு\nஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nசென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்.1-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் மகேஷ்குமார்\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nஎனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன்: மோடி தமிழில் ட்வீட்\nநெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி அர்வாளால் வெட்டி 2 பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் மீது வழக்கு பதிவு\nதிருச்சி மிளகுபாறையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது: தனிப்படை போலீஸ் விசாரணை\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்: கங்கை அமரன்\nஅக். மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்: தமிழக அரசு\nதிருத்தணி, பள்ளிப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் மகேஸ்வரி வலியுறுத்தல்\nதிரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்றுமுன் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா\nஐபிஎல் டி20; கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டீங் தேர்வு\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,293 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் சென்னை தவிர்த்து 19 மாவட்டங்களில் 3,545 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,647 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு: 85 பேர் உயிரிழப்பு\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/07/the-lion-king-press-release.html", "date_download": "2020-09-27T00:40:40Z", "digest": "sha1:FJONLMB7AJKQDRDSZMTOVAZ4VL47R5LR", "length": 4132, "nlines": 65, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "The Lion King - Press Release Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nபெரும்பாலும் ஆங்கில அனிமேஷன் திரைப்படங்களுக்கு ஹாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் பின்னணி குரல் கொடுப்பதுண்டு. அந்த வகையான முயற்சிகள் இந்திய சினிமாவில் நடப்பது அரிதான விஷயம். தற்போது டிஸ்னி இந்தியாவின் அதீத முயற்சிகளால் அவெஞ்சர்ஸ் போன்ற ஆங்கில திரைப்படங்கள், ஒரு சில அனிமேஷன் திரைப்படங்களுக்கு இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளின் முன்னணி நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச முன்வந்திருக்கிறார்கள்.\nதற்போது டிஸ்னியின் மிக பிரமாண்டமான லைவ் ஆக்‌ஷன் படமான 'The Lion King' படத்துக்கு பின்னணி குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார் ஷாரூக் கான். அவர் மட்டுமல்லாமல் அவரது மகன் ஆர்யனும் முன்னணி கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுக்கிறார்.\nபாலிவுட்டின் கிங் ஷாரூக் கான், தி கிங் ஆஃப் தி ஜங்கிள் - Lion முஃபாசாவுக்காக குரல் கொடுக்கிறார். முஃபாசாவின் மகனும், முக்கிய கதாபாத்திரமுமான சிம்பாவுக்காக ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் குரல் கொடுக்கிறார்.\nகாலத்தால் அழியாத ஜங்கிள் புக் படத்தின் இயக்குனர் ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் உருவாகியிருக்கும் லைவ் ஆக்ஷன் படமான 'The Lion King', வரும் ஜூலை 19, 2019-ல் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மிக பிரமாண்டமாக வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-09-26T23:31:17Z", "digest": "sha1:J3Y2SZN7YDPPHP7BBIM4RQW4AHL5OHS2", "length": 29426, "nlines": 83, "source_domain": "marxist.tncpim.org", "title": "சிருஷ்டி வரலாறு! » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஎழுதியது ஆசிரியர் குழு -\nஇன்றைய உலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டதென்றும், இவ்வுலகிலுள்ள பொருட்கள் எவ்வாறு உற்பத்தியாயிற்று என்பதைக் குறித்தும் இன்று மக்களுள் பலவிதமான அபிப்பிராய பேதங்கள் நிலவி வருகின்றன. இவற்றுள் இரண்டு விதமான அபிப்பிராய பேதங்கள் குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டில் ஒன்று, சென்ற பல ஆண��டுகளாக மக்களால் நம்பி அனுசரிக்கப்பட்டு வந்ததும், உலகிலுள்ள பல மதத்தின் கொள்கைகளைத் தழுவி அனுசரித்து வந்ததும், பைபிளின் ஆதியாகமத்தில் குறிப்பிட்டுள்ளதுமான உலக சிருஷ்டி கதையாகும். இரண்டாவது, சென்ற நூற்றாண்டிற்குள் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதும், சென்ற பல நூற்றாண்டுகளில் பல அறிஞர்களின் சிந்தனைக்கு ஆக்கமளித்தது மான பரிணாமத் தத்துவமாகும். இவ்விரண்டு தத்துவங்களில் எது மக்களது அறிவிற்கும், அனுபவத்திற்கும் பொருத்தமானது என்பதை உலக மக்கள் பரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.\nஉலகிலுள்ள ஒவ்வொரு வர்க்கத்தினருக்கும் அவர்களால் கற்பிக்கப்பட்டஒவ்வொரு சிருஷ்டிக் கதைகள் உண்டு. மனிதன் தனது அநாகரிகமான வாழ்க்கையின்றும், அடிமைத்தனத்தின்றும், விலக ஆரம்பிக்கவே அவன் தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தையும், அதிலுள்ள பொருள்கள் உற்பத்தியைக் குறித்தும் சிந்திக்கத் தொடங்கினான். நான் எங்கிருந்து இவ்வுலகில் பிறந்தேன் இவ்வுலகம் எப்படி உற்பத்தியாயிற்று இவ்வுலகில் காணப்படும் பொருட்கள் எப்படி உற்பத்தியாயின இவைகளைப் போன்ற வினாக்களை அவர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். மின்னல், ஒளி, பூகம்பம் போன்ற பல இயற்கை, செயற்கைகளைக் குறித்து குழந்தைகள் அதன் காரணத்தைத் தெரிந்து கொள்ள முயற்சித்து ஒன்றும் கிடைக்காமற் போகவே சில கட்டுக்கதைகளை இவற்றின் காரணமாகக் கூறுவதைப்போல், அநாகரிக வாழ்க்கையில் வாழ்ந்து வந்த மக்களுக்கு, தங்களைச் சுற்றியுள்ள பொருட்களின் உற்பத்தி வரலாற்றைக் கூறத் தெரியாமல் போகவே அவற்றிற்கு இணையாக சில கட்டுக்கதைகளை ஒவ்வொரு வர்க்கத்தினரின் தன்மைக்கு ஏற்றவாறு கற்பிக்கப்பட்டிருந்த போதிலும், இக்கற்பனைக் கதைகள் அனைத்தும் தங்களது சில மதப்புத்தகங்களில் இடம் பெற்றிருக் கின்றன. இன்னும் மத நூல்களில்லாத ஒரு சில வகுப்பினர்களும், மதக் கோட்பாடு புத்தகங்களில் காணப்படக் கூடிய வகையில் அவர்களது கற்பனைகள் இல்லாவிடினும், அவர்களும் பல விநோதமான கட்டுக்கதைகளை வழங்கி வருகின்றனர். இப்படி அநேகர் நம்பி வரும்படியான சிருஷ்டிக் கதைகள் சிலவற்றைக் கவனிப்போம்.\nசர் ஜான் லூபக் என்ற அறிவியல் அறிஞர் பின்வருமாறு கூறுகிறார் : வட ஆப்பிரிக்காவில் சிங்கா (Singa) என்றோர் சிறு ஊர் இருக்கிறது. அவ்வூர் அரசியை ஒரு பாதிரியார் இ��்வுலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது என்று வினவினார். எவ்வித அச்சமுமின்றி அவ்வரசி இவ்வூரை எமது மூதாதையர் சிருஷ்டித்தனர் என்று பதிலுரைத்தாள். வேறு சிலர் இவ்வுலகம், அவற்றிலுள்ள வஸ்துக்களும் இவ்வுலகில் தானாகவே உற்பத்தியாயிற்று என்று நினைத்து வருகின்றனர். எல்லா வஸ்துக்களும் ஜலத்தினின்றும் உற்பத்தியாயிற்று என்ற எண்ணம் புராதான மக்களுள் நிலவி வந்தது. அமெரிக்காவிலுள்ள சீப்வா இந்தியர்கள் (Chippewa Indians) இவ்வுலகம் முழுதும் முதலில் ஒரு ஜலக்கோளமாக இருந்ததென்றும், அதினின்றும் அபாரசக்தி இவ்வுலகை இத்தன்மையில் நிர்ணயித்த தென்றும் கருதி வருகின்றனர். மிங்கோஸ் (Mingos), ஆட்டாவாஸ் (Ottawas) போன்றவர்களுடைய சிருஷ்டிக்கதை வரலாறும் மிகவும் விசித்திரமானது. யாரோ ஒரு அமானுஷிக மனிதன் மேற்குறிப் பட்ட ஜலக்கோளத்தில் மூழ்கி ஒரு மணல் தரியை எடுத்து வந்ததாகவும், அதினின்றும் இவ்வுலகம் சிருஷ்டி பெற்றதென்றும் கருதி வந்திருக்கின்றனர். ஆனால், இவர்கள் கூறும்படியான அமானுஷிக மனிதன் எவ்வாறு உற்பத்தி பெற்றான் என்று வினவினார். எவ்வித அச்சமுமின்றி அவ்வரசி இவ்வூரை எமது மூதாதையர் சிருஷ்டித்தனர் என்று பதிலுரைத்தாள். வேறு சிலர் இவ்வுலகம், அவற்றிலுள்ள வஸ்துக்களும் இவ்வுலகில் தானாகவே உற்பத்தியாயிற்று என்று நினைத்து வருகின்றனர். எல்லா வஸ்துக்களும் ஜலத்தினின்றும் உற்பத்தியாயிற்று என்ற எண்ணம் புராதான மக்களுள் நிலவி வந்தது. அமெரிக்காவிலுள்ள சீப்வா இந்தியர்கள் (Chippewa Indians) இவ்வுலகம் முழுதும் முதலில் ஒரு ஜலக்கோளமாக இருந்ததென்றும், அதினின்றும் அபாரசக்தி இவ்வுலகை இத்தன்மையில் நிர்ணயித்த தென்றும் கருதி வருகின்றனர். மிங்கோஸ் (Mingos), ஆட்டாவாஸ் (Ottawas) போன்றவர்களுடைய சிருஷ்டிக்கதை வரலாறும் மிகவும் விசித்திரமானது. யாரோ ஒரு அமானுஷிக மனிதன் மேற்குறிப் பட்ட ஜலக்கோளத்தில் மூழ்கி ஒரு மணல் தரியை எடுத்து வந்ததாகவும், அதினின்றும் இவ்வுலகம் சிருஷ்டி பெற்றதென்றும் கருதி வந்திருக்கின்றனர். ஆனால், இவர்கள் கூறும்படியான அமானுஷிக மனிதன் எவ்வாறு உற்பத்தி பெற்றான் என்பதைக் குறித்து அவர்கள் கூறுவதில்லை.\nபூமியின் உற்பவம் ஓர் அணுத்தன்மையினின்றானது என்ற வாதமும் பல ஆண்டுகளுக்கு முன் நிலை பெற்று வந்தது. இந்த வாதம் ஒரு விதத்தில்லாவிடினும் மற்றபடி பலவாறு பின்லாண்ட், போலினீஷ், சைனா, பினீஷா, ஈஜிப்த், இந்தியா போன்ற நாடுகளிலும் பிரச்சாரத்திலிருந்து வந்தது. பினீஷர்கள் முட்டையிலுள்ள மஞ்சள் பாகம் பூமியாகவும், அதைச் சுற்றியுள்ள வெள்ளைப் பாகம் சமுத்திரமாகவும் ஏற்பட்டது என்று இன்றும் கருதி வருகின்றனர். ஒரு வகையில் இந் நம்பிக்கைகளுடன் ஒத்துக் கொள்ளக் கூடிய ஒரு கற்பனைக் கதை இந்துக்களின் புராண வரலாற்றில் கூறுவதாவது: பரப்பிரம்மமான கடவுள் தமது ஏதோ ஒரு எண்ணத்தால் முதலில் ஒரு ஜலக் கோளத்தை சிருஷ்டித்தார். அந்த ஜலக்கோள மத்தியில் அவர் ஒரு விதையை விதைத்தார். அவ்விதை காலப்போக்கில் ஒரு பொன்முட்டையாக மாறிற்று. அம்முட்டையில் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மன் உருவெடுத்து இவ்வுலகை சிருஷ்டித்தார்.\nஸ்காண்டிநேவியன் (அதாவது நார்வே, ஸ்வீடன், டென்மார்க் நாடுகள்) தேசத்து சிருஷ்டி வரலாற்றுப்படி முதன் முதலில் ஒன்றுமில்லாத இடத்தில் ஒரு கோடு உற்பத்தியாயிற்று. அக்கோட்டின் தென்பாகம் அதன் சுவாலையாகவும், வடபாகம் ஒளியமாக மஞ்சள் வர்ணமும் ஏற்பட்டது. இவ்விரண்டின் சேர்க்கைப் பலனாக யாமிர் (Yamir) என்ற அரக்கன் தோன்றினான். அவரின் வாழ்க்கை முடிந்ததும் அவரது உயிரற்ற பிண உடலினின்றும் சுவர்க்கமும், பூமியும் உற்பத்தியாயிற்று. கிரீக்கர்களும் இவ்வகையிலேயே நம்பி வருகிறார்களெனினும் சிறிது மாறுபட்ட எண்ணங்களை உடையவர்களாக இருக்கிறார்கள்.\nபெர்ஷியர்களின் மத நூலான சென்ட் அவெஸ்டா (Zend Avesta) என்ற நூலில் சிருஷ்டியைக் குறித்து கூறுவதாவது: சுயமானதோர் பராசக்தி முதலில் ஆர்மெண்ட் (Ormund) பிரகாசத்தின் தேவன், அஹ்ரிமன் (Ahrumn) இருளின் தேவன் என்று இரு தேவர்களை சிருஷ்டித்ததாகவும், அவற்றுள் ஆர்மெண்ட் பூமியையும், சுவர்க்கத்தையும், அவற்றிலுள்ள ஜீவராசிகள் அனைத்தையும் ஆறு தினங்களுள் சிருஷ்டித்ததாகவும், அவற்றுள் மனிதனது சிருஷ்டியே இறுதி சிருஷ்டியெனவும் கருதி கூறி வருகின்றனர். பைபிளிலுள்ள சிருஷ்டி முறை மிக பிரசித்தமானது. முதல் நாள் கடவுள் வெளிச்சத்தை சிருஷ்டித்து இரவு, பகலை ஏற்படுத்தினார். இரண்டாம் நாள் பூமியையும், அதற்கு இணை பெற்றுள்ள ஜலகோளத்தையும் ஏற்படுத்தி மேற்கூரையை (ஆகாசத்தை) சிருஷ்டித்தார். இந்த மேற்கூரைகள் நினைக்கும் போது வருஷ மழை பெய்வதாக திறக்கக் கூடிய ஜன்னல்களும் இருக்கி���்றனவாம் மூன்றாம் நாள் பூமியின் பல பாகங்களிலிருந்த மூலத்தையெல்லாம் ஒன்றுபடுத்தி கடலை சிருஷ்டித்ததுடன், பூமியில் விருக்ஷங்களை உற்பத்தி செய்தார். நான்காம் நான் சூரிய சந்திராதிகளை சிருஷ்டித்தார். ஐந்தாம் நாள் கடலில் மீனையும், ஆகாயத்தில் பறவைகளையும் சிருஷ்டித்தார். முடிவாக பூமியில் ஊர்வன, நகருவனவைகளையும், நான்கு கால் மிருகங்களையும், முடிவாக தமது சொந்த உருவத்தில் மனிதனையும் சிருஷ்டித்தார். சிருஷ்டி உற்பத்தியால் களைத்து சோர்வுற்ற கடவுள் ஏழாம் நாள் ஓய்வெடுத்துக் கொண்டார்.\nஉலகில் சிருஷ்டியை குறித்து நினைத்து வரும் சில எண்ணங் களே நாம் மேற்குறிப்பிட்டவைகளாகும். ஆனால் இவைகளி னின்றும் பொதுவாக ஒரு விஷயத்தை நாம் காண்கிறோம். அதாவது மனித சிருஷ்டிக்கு முன்னதாகவே கடவுள் உலக சிருஷ்டியை நடத்தினார் என்பதாகும். அப்படியானால் இந்த சிருஷ்டித் தன்மைகளெல்லாம் பிறகு சிருஷ்டிக்கப்பட்ட மனித னுக்கு எவ்வாறு தெரியலாயிற்று என்ற நியாயமானதோர் வினாவைக் கேட்கக் கடமைப்பட்டுள்ளோம். அதற்கு கூறக்கூடிய ஒரே ஒரு பதில், ஆதிமனிதர்களுள் எவரிடத்தில் ஒருவரிடத்திலாவது கடவுள் தமது சிருஷ்டி வரலாற்றைக் கூறியிருக்க வேண்டும் என்பதாகும். இப்படி வெளிப்படுத்தித்தான் மத நூற்களில் வெளியான இரகசியம் எனக் கூறுகின்றனர்.\nஏற்க முடியாததும், முன்னுக்குப் பின் முரணான பல தத்துவங்களும் இவற்றுள் மலிந்திருப்பதைக் காணலாம். நாளுக்கு நாள் வாழ்க்கையில் பெருகி வருகின்ற விஞ்ஞானத்தின் ஞானச் சுடரின் வாயிலாக இச்சிருஷ்டி வரலாற்றை பரிசீலனை செய்து பார்க்கையில் மேன்மைப்பட்டதெனப் புகழப்படும் பைபிளில் வெளிச்சத்தை சிருஷ்டி செய்த பின்னர் தான் சூரியனை சிருஷ்டி செய்ததாக காணக்கிடக்கின்றது. வெளிச்சத்திற்கு துணைக் கருவியான பொருளின்றி எப்படி பிரகாசம் ஏற்படும் சூரியன் உண்டாவதற்கு முன்னதாகவே இரவு, பகல் சிருஷ்டிக்கப்பட்டதாம். எப்படி சூரியன் உண்டாவதற்கு முன்னதாகவே இரவு, பகல் சிருஷ்டிக்கப்பட்டதாம். எப்படி இவைகளெல்லாம் எவ்வளவு பொருத்தமில்லா கூற்றுகள் என்பதை பச்சிளங் குழந்தை கூட உணரத்தக்க நிலைமையில் இன்று காலப்போக்கு மாறி வருகின்றது. சூரிய சிருஷ்டிக்கு முன்னதாகவே விருஷங்களை சிருஷ்டித்ததாக காணப்படுகிறது. பூமியைவிட வெகுகாலத்திற்கு முன்னதாகவே சூரியன் உற்பத்தியாயிற்று என்றும், சூரியன் ஒரு பாகமே பூமியென்றும் நாம் விஞ்ஞானத்தைப் படிக்கும் போது, மதம் நமக்கு முட்டுக்கட்டையான விஷயங்களைக் கற்பிக்கிறது. நக்ஷத்திரங்களில் பெரும்பான்மையும் பூமியைவிட பெரிதென்றும், அவற்றுள் சிலதினுடைய ஒளி பூமியில் வந்து சேர வெகுகாலத்திற்கு முன்பே நக்ஷத்திரங்கள் உண்டாயிற்றென்றும் விஞ்ஞான சாஸ்திரம் பொருத்தமான ஆதாரங்களுடன் கூறுகையில், மத நூற்களில் பூமி சிருஷ்டிக்கப்பட்ட பின்னர் தான், நக்ஷத்திரங்களைக் கடவுள் சிருஷ்டித்ததாகக் கூறப்படுகிறது. இப்படி ஒத்துப்பார்க்கையில் இம் மதக் கோட்பாடுகளெல்லாம் முற்றிலும் முரணானவைகள் என விளங்கும்.\nபூமியின் வயதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் மத நூற்கள் கூறுவதைப்போல் ஆறாயிரம் வருடங்களுக்கு முன் பார்க்க வேண்டுமென்று கூறுவது போதாதென்றும், அவற்றைப் போன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கவனிக்க வேண்டுமென்றும், விஞ்ஞானம் நமக்கு ஞாபகப்படுத்துகின்றது. சூரியனுடன் பூமியை ஒத்துப்பார்க்கையில் பூமி மிகவும் வயது குறைந்த ஒரு கிரகமாகும். பூமியில் கரி (Coal) உண்டாவதற்கு குறைந்தது 60 லட்ச வருடம் வேண்டும் என்று புரபசர் ஹக்ஸிலி (Prfo.Huxley) கணித்திருக்கிறார். அதைப்போன்றே சுண்ணாம்பினுடைய (Chalk) ரூபி கரணத்திற்கும், இத்தனை வருடங்கள் வேண்டியிருக்கிறது. பூமுகத்திற்கும் (பூமி) உயிர் ஏற்பட்டு அறுபது கோடி வருடங்களாயிற்று என்று சர்.ஆரசிபால்ட் கீயச் (Sir Archibald Geikie) என்ற விஞ்ஞானி கூறுகிறார். உலக விவகார அகராதியின் (Encyclopaedia Britannia) இறுதிப் பதிப்பில், பூமிக்கு குறைந்தது நூறுகோடி வருடம் பருவமுண்டெனக் கூறியிருக்கிறது. இவைகளெல்லாம் மத நூற்களிலுள்ள சிருஷ்டி கதைகளைப் போன்றவையன்று. மத நூற்களிலுள்ள விஷயங்களுக்கும், விஞ்ஞான ஆய்ச்சிக்கும் ஒருவித ஒற்றுமையே இருக்காது. பழைய சிருஷ்டி கட்டுக்கதைகளை எதிர்ப்பதற்கும், நவீன விஞ்ஞான முற்போக்கைப் பெருக்குவதற்கும், விஞ்ஞான பரிணாம ஆராய்ச்சி நடத்தினவர் டார்வின் என்ற அறிஞராவார். சென்ற 75 வருடத்திற்கு முன்புதான், அவர் தமது பரிணாம சித்தாந்தத்தை (Evolution Theory) வெளிப்படுத்தினார். அது மதக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது. அதனால் கிருஸ்துவ புரோகித வர்க்கம் டார்வினுக்கு எதிராகப் போரைத் துவக்கி��ர். ஆனால், மதக் கோட்பாட்டுகளின் படி, பூமித்தட்டை (Flat) எனக் கூறின. மத சாஸ்திரத்தை பொய்யெனக் கூறிய அறிஞர் கலிலியோவை தண்டித்து சிறைப்படுத்தியதைப் போல், டார்வினை செய்ய இன்றைய புதுஉலகம் அனுமதிக்கவில்லை.\nமுந்தைய கட்டுரைநவீன அமெரிக்க பொருளாதார ஏமாற்றுகளும் ஒரு பேராசிரியரும்\nஅடுத்த கட்டுரைஇலங்கைப் பிரச்சனையும் இன்றைய உலக அரசியலும் ..\nநிலையில்லா புகழ் – இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsktv.com/2019/12/18/speed-get-set-go-a-game-show-sundays-1-pm-on-vijay-tv/", "date_download": "2020-09-27T00:46:53Z", "digest": "sha1:H62UGNEJNAYJ7XAD2YWVT4HMNGRDCI5R", "length": 11134, "nlines": 178, "source_domain": "newsktv.com", "title": "SPEED Get Set Go A Game Show Sundays 1 pm on VIJAY TV | News KTV", "raw_content": "\nஐஎஸ்ஏஏஎம்இ 47வது மாநாடு: சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்\nமருந்துப்பொருட்கள் தொழில்துறையில் நுழையும் அக்கார்டு குழுமம்\nரோட்டரி கிளப் ஆப் சென்னை ரெயின்போ உள்ளிட்ட ரோட்டரி கிளப்களும் தமிழ்நாடு சுகாதார துறையுடன்…\nசென்னை செல்லப்பிராணிகள் ஃபேஷன் ஷோ 2020 நிகழ்ச்சி பார்ப்போரை பரவசப்படுத்தியது\nஅகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2 – வது இடம்\n21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு கூட்டம்\nPrevious articleசிடிசி குழுமத்திலிருந்து ரூ.215 கோடி நிதியை திரட்டியிருக்கும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம்\nமின்வாரிய அறிவிப்பால் அதிகரிக்கும் மின் கட்டணம் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களை தடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nமதன் அறக்கட்டளை ஏற்பாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உதவி\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் வெளிப்படையான விசாரணை நடத்த கோரிக்கை\nM Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல் விலைக்கே காய்கறிகள்\nதெலுங்கானாவில் ஆளுநரை முதல்வர் சந்தித்து கோரோனோ நடவடிக்கை குறித்து ஆலோசனை\nமின்வாரிய அறிவிப்பால் அதிகரிக்கும் மின் கட்டணம் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களை தடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nஇதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கைய���ல் கூறியிருப்பதாவது; கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கி கிடப்பதாலும், சுட்டெரிக்கும் வெயில்...\nமதன் அறக்கட்டளை ஏற்பாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உதவி\nசென்னை: கொரோனா வைரஸின் அதிகரித்து வரும் புள்ளிவிவரங்கள் மக்களை பயமுறுத்துகின்றன, ஆனால் இந்த நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அனைவருக்கும் மன உறுதியை அளிக்கிறது. இதை எதிர்த்துப் போராடுவதற்கு, மத்திய அரசு மற்றும்...\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் வெளிப்படையான...\nஇதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா தொற்றை துரிதமாக கண்டறிய சீன நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்யப்பட்டதில் இடைத்தரகர்கள் மூலம் முறைகேடு நடைபெற்றுள்ளது...\nமின்வாரிய அறிவிப்பால் அதிகரிக்கும் மின் கட்டணம் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களை தடுக்க எஸ்.டி.பி.ஐ....\nமதன் அறக்கட்டளை ஏற்பாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உதவி\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/04/jao.html", "date_download": "2020-09-27T00:21:54Z", "digest": "sha1:ZXINN5IOHRPBVZA72GXUJIJOJWPW5Y35", "length": 2459, "nlines": 40, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: JAO இலாக்காத் தேர்வு அவகாசம் நீட்டிப்பு", "raw_content": "\nJAO இலாக்காத் தேர்வு அவகாசம் நீட்டிப்பு\nJAO இலாக்கா போட்டி தேர்வு அறிவிக்கையின் படி, இணையத்தின் மூலம் வின்னப்பிக்க 07.04.2016 கடைசி தேதி . நமது தோழர்கள் சிலர் நடைமுறை சிக்கல்கள் காரணமாக, அவகாசம் நீட்டிக்க வேண்டும் என நமது சங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். நமது மத்திய சங்கம் உடனடியாக நிர்வாகத்தை அனுகியது.\nதற்போது, BSNLEU கோரிக்கை ஏற்கப்பட்டு, JAO இலாக்காத் தேர்விற்கு விண்ணப்பிக்க, 14/04/2016 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், ஏதேனும் திருத்தங்கள் செய்ய நினைத்தால் அத்தகைய திருத்தங்களை இணையத்தில் 15/04/2016 முதல் 17/04/2016 க்குள் மேற்கொள்ளலாம்.\nஉத்தரவு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2015/09/", "date_download": "2020-09-27T00:07:30Z", "digest": "sha1:NH7CZ6CIZAYF3WDS5WZGJCA2DFGZ65N3", "length": 7703, "nlines": 174, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: September 2015", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\n சமையல் எண்ணெய் வாங்கும் போது\nஉங்கள் கண்ணே உங்களை ஏமாற்றும்......\nசமையல் எண்ணெய் பாக்கெட்டுகளின் மேல் உள்ள\nபடத்தைக் கண்டு ஏமாற வேண்டாம்...\nLabels: Consumer Association of India, உணவு பாதுகாப்பு, எச்சரிக்கை, பகிர்வு\nஇந்திய பிரதமருடன் உரையாடிய இளம்பெண்.\nகடந்த 2011ம் ஆண்டின் இறுதியில் ஒருநாள், என் வேலை விஷயமாக நான் பணிபுரியும் பகுதியில் ஆய்விற்கு சென்றபோது என்று எண்ணுகின்றேன். வயதான ஒரு அம்மா, சிற்றுண்டி விடுதியில், தன் கையில் ஒரு மஞ்சப்பையில் பல சான்று நகல்களை வைத்துக்கொண்டு அருகிலிருந்தவரிடம், என் பேத்தி, இத்தனை சாதனைகள் படைத்திருக்கின்றாள், ஆனாலும் இந்த சமூகம் அங்கீகரிக்க மாட்டேன் என்கிறதே என்ன உலகமடா இது என்று அங்கலாய்த்துக்கொண்டிருந்தார்.\nLabels: இளம் சாதனையாளர், உரையாடல், பாரதப்பிரதமர், விசாலினி\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஇந்திய பிரதமருடன் உரையாடிய இளம்பெண்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/12/18/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-27T02:16:10Z", "digest": "sha1:NHHWKAD4HFMQAV3KZ63MIH2SOZ6RVW6Q", "length": 6201, "nlines": 75, "source_domain": "adsayam.com", "title": "ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்..! - Adsayam", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு அருந்துவதற்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் வழங்கும் செயற்பாட்டை முற்றாக நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.\nஇதற்கமைய கண்ணாடி குவளைகளில் நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்களின் பாவனைக்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை வழங்குதல் நீண்டகாலமாகவே இடம்பெற்றுவரும் வழக்கமாகும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்த புதிய தீர்மானத்திற்கமைய இதுவரை காலமும் ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் சுற்றாடலில் ஒன்றுசேர்வது பெருமளவு குறைவடையும்.\nஏனைய அரச நிறுவனங்களும் இந்த நடைமுறையை வெகுவிரைவில் பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம்புவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை..\nஅம்மா எங்கே என கதறும் சிறுமி- விமானாதாக்குதலிற்கு மத்தியில் மீட்கப்பட்டார்\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-09-27T00:03:27Z", "digest": "sha1:DHS5SERSZKN3BVXXP7JTKIQTPZOSIX2C", "length": 20859, "nlines": 187, "source_domain": "gtamilnews.com", "title": "சிறப்புக் கட்டுரை Archives - G Tamil News", "raw_content": "\nCurrently browsing சிறப்புக் கட்டுரை\nதமிழ் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் மறைந்த தினம் இன்று\nதமிழ் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் கே. பி. சுந்தராம்பாள், மறை���்த நாள் இன்று (செப்-19/1980)\nஇன்றைக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன் தாராவை பெண் சூப்பர் ஸ்டார் என்கிறோம். ஆனால், இந்த சாதனையை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே செய்து காட்டியவர் கே.பி.சுந்தராம்பாள் என்பது இன்றைய தலைமுறையினருக்கு வியப்பாகவும் புதுமையாகவும் இருக்கலாம்.\nஒரு நூற்றாண்டுக்கு முன்பே தன் சம்பளத்தை ஒரு லட்சமாக உயர்த்தியவர் கே பி சுந்தராம்பாள். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு லட்ச ரூபாய் மதிப்பு…\nபோனாளே பொன்னுத்தாயி 10 வருடம் முன்பு இதே நாளில் மறைந்த ஸ்வர்ணலதா\nதனித்துவமான குரல் வளத்தை பெற்ற பாடகி ஸ்வர்ணலதா. இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால், யாரிந்த பாடலை பாடியது -ன்னு கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டமாகி விட்டது.\nஆனால் ஸ்வர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை. அட்டே இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவேதான் என்று உறுதியாகவே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல்.\nஸ்வர்ணலதாவுக்கு ஹிட்டாகும் பாடலாகவே கிடைக்கிரதே என்று ஒரு சிலரும், ஸ்வர்ணலதா பாடினால், அந்தப் பாட்டு நிச்சயம் ஹிட் ஆகிவிடும் என்று பல பேரும்…\nஉலகைக் காப்பாற்றும் 50 பேர்களில் ஒருவர் – இந்த இந்தியரைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்தியாவின் தண்ணீர் மனிதர்’ என்று போற்றப்படும் ராஜேந்திர சிங் (Rajendra Singh) பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 6). 💦\nசமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் முன் மாதிரியாகக் கொள்ள அவரைப் பற்றிய சில குறிப்புகள்…\nஉத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள தவுலா கிராமத்தில் ஜமீன் குடும்பத்தில் (1959) பிறந்தவர். தந்தை விவசாயி. ஆரம்பக் கல்வியை சொந்த ஊரில் கற்றார். ஆன்மிகம், அரசியல், சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் பள்ளியில் இவரது ஆங்கில ஆசிரியர்…\n3 மணி நேரத்தில் 4 ரீல்களுக்கு இசை அமைத்த சாதனை – இசைஞானி பற்றி ஏவிஎம் சரவணன்\nநியாயப்படி இன்றுதான் இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள். ஆனால் ஜூன் 3 ஆகிய இன்று தலைவர் கலைஞரின் பிறந்தநாள் என்பதால் தன் பிறந்த நாளை ஒரு நாள் முன்னதாக மாற்றிக்கொண்டார்.\nஆக இசைஞானியின் உண்மையான பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை முன்பொரு சமயம் ஏவிஎம் சரவணன் அவர்கள் சொன்னதிலிரந்து பகிர்ந்துள்ளோம்…\n“இயக்குனர் பாக்யராஜூடன், ���ாங்கள் இணைந்த ‘முந்தானை முடிச்சு’ படத்தின் வெற்றிக்கு, மற்றொரு…\nதாமஸ் ஆல்வா எடிசன் திரைப்படக் கேமராவை கண்டுபிடித்த நாள் இன்றுதான்\nதாமஸ் ஆல்வா எடிசன் 1891-ம் ஆண்டில் இதே நாளில்தான் கைனெட்டோஸ்கோப் என்று அழைக்கப்பட்ட திரைப்பட கேமராவை கண்டுபிடித்தார். ப்ரொஜெக்டோஸ்கோப் என்ற திரைப்பட ப்ரொஜெக்டரையும் கண்டுபிடித்தார்.\n1882ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் டாக்டர் ஜுல்ஸ் மாரே என்ற விஞ்ஞானிக்கு ஒரு யோசனை தோன்றியது. வேட்டைத் துப்பாக்கி ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்தத் துப்பாக்கியைச் சலனபடக் கேமராவாக உருமாற்றத் திட்டமிட்டார்.\nஅதன் குண்டு செல்லும் குழாயின் முகப்பில் ஒரு லென்ஸைப் பொருத்தினார். அதற்குப் பின்னாலுள்ள குண்டுகள் போடும் அறையைப் படச்சுருள் (தகடு)…\nதென்னிந்திய தியேட்டர்களின் தலைமகன் சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்தநாள்\n1895ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதர் சாமிக்கண்ணு வின்சென்ட்.\nஅதாவது தமிழ்நாட்டில் முதன்முதலாக “டுபாண்ட்” எனும் பிரெஞ்சுக்காரர் ஒரு நவீன படக் கருவியுடன் வந்து இறங்கியிருந்தார். அவர் சென்று பயாஸ்கோப் நடத்திய இடங்களில் எல்லாம் மக்கள் கூடி வியப்புடன் பார்த்தனர்.\nஅப்போது சாமிக்கண்ணுக்கு யோசனை ஏற்பட்டது. அதை வாங்க வேண்டும் என்று நினைத்தார். அப்பொழுது பிரெஞ்சுக்காரர்கள் படக் கருவியை விற்க முடிவு செய்தனர். உடனே சாமிக்கண்ணு மனைவியின் நகைகளை விற்று…\nஉள்ளுக்குள் சோகம் வைத்து உலகை சிரிக்க வைத்த சார்லி சாப்ளின்\nஉலகையே சிரிக்கவைத்தவர் சார்லி சாப்ளின் ஆனால், அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள் இவைதான் அவரின் நண்பர்களாக இருந்தது.\n1889 ஆம் ஆண்டு லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து, ஓரிரு வருடங்களிலேயே பெற்றோரிடையே சண்டை வந்து டிவோர்ஸ் ஆகிவிடவே, பேசத்தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாடவேண்டிய நிர்ப்பந்தம்.\nஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக்கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது.\nகாரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, சலூன்,…\nடைட்டானிக் நினைவின் சடங்குகளையும் மூழ்��டி த்த கொரோனா..\nபனிப் பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானதன் 108வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nஇதையொட்டி வழக்கமாக அமெரிக்கா, இங்கிலாந்து மட்டுமின்றி நடுக்கடலிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த வருடம்..\nஇங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்த ‘ஒயிட் ஸ்டார் லைன்’ நிறுவனம் மாபெரும் சொகுசு கப்பலை உருவாக்கியது.\nஅயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள ஹார்லேண்ட் அண்ட் உல்ப் கட்டும் தளத்தில் ‘டைட்டானிக்’ கட்டும் பணி 1909ல் துவக்கப்பட்டு 1911ல் நிறைவடைந்தது.\nமுதலாவது பிரமாண்ட சொகுசு கப்பல் என்ற வகையில் உலகையே…\nஇன்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்தநாள்\nதமிழ்சினிமாவின் ‘பாட்டுக்கோட்டை ‘ என்று வர்ணிக்கப்பட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள் இன்று…\n13 ஏப்ரல் 1930 செங்கப்படுத்தான் காட்டில் பிறந்த அவர் முப்பது வயதுக்குள் செய்த சாதனைகள் மகததானவை.\nபட்டுக்கோட்டையாரின் பாடல்கள் பகுத்தறிவு மிகுந்தும் சமூகத்துக்கு நல்ல செய்தி சொல்லியும் இருந்ததால் இன்றளவும் அவரது பாடல்களுக்கு இணையாக வேறு பாடல்கள் இல்லை என்ற அளவுக்கு புகழப்படுகின்றன.\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை பல விசித்திரங்கள் நிறைந்தது.\nவிவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய்…\nஇந்தி பயண இலக்கியத்தின் தந்தை ராகுல் சாங்கிருத்தியாயன் பிறந்த தினம்\nஇந்திய இலக்கியங்களில் ‘ வால்கா முதல் கங்கை வரை ‘ நூலுக்கு தனியிடம் உண்டு. அதனைப் படைத்த மஹா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் (Mahapandit Rahul Sankrityayan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 9).\n‘ இந்தி பயண இலக்கியத்தின் தந்தை ‘என்று அறியப்படுபவரும் வாழ்நாளின் 45 வருட காலத்தை பயணங்களில் செலவழித்தவருமான மஹா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் இதே ஏப்ரல் 9…\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்��டைவு – கமல் சென்று பார்த்த வீடியோ\nமகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/yaathrikan-movie-preview/", "date_download": "2020-09-27T01:54:22Z", "digest": "sha1:GOJOPZXL76OLBQNVOIRRDDXJZD3HLUHU", "length": 11168, "nlines": 65, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – புத்தனின் கதையோடு பயணப்படும் ‘யாத்ரீகன்’ திரைப்படம்", "raw_content": "\nபுத்தனின் கதையோடு பயணப்படும் ‘யாத்ரீகன்’ திரைப்படம்\n“உலகமே ஒரு நாடக மேடை; அதில் நாமெல்லாம் நடிகர்கள்..” என்றார் ஷேக்ஸ்பியர். அதுபோல. “வாழ்க்கையே ஒரு பயணம்தான்” என்றார் கண்ணதாசன். 'யாத்ரீகன்' என்கிற படம் அப்படி ஒரு பயணத்தின் பதிவாக உருவாகி வருகிறது.\nஇந்தப் படம் 10 வயது முதல் 45 வயது வரையுள்ள ஒரு மனிதனின் பயணக் கதை. கதையின் நாயகன் ஆதி. அவன் ஒரு முறை சிறை செல்ல நேர்கிறது. அடைபட்ட அறைக்குள் அவனுக்குள் இந்த உலகின் போக்குகள்., நிகழ்வுகள் பற்றி பல கேள்விகள் அலையடிக்கின்றன. விடை தேடி அவனை அலைக்கழிக்கின்றன.\nஇப்படி தன் மனதில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் தேடி பல இடங்களுக்கு பயணம் செய்கிறான் ஆதி. சில நேரங்களில் காலச் சூழலே அவனை பயணத்திற்கு இழுத்துச் செல்கிறது. அலைகிறான்; திரிகிறான்.. இதன் முடிவுதான் என்ன..\nஆதியாக கிஷோர் நடித்திருக்கிறார். கதையைக் கேட்டு பிடித்துப்போய் நடிக்கச் சம்மதித்திருக்கிறார். கிஷோருடன் சாயாசிங், 'டூரிங் டாக்கீஸ்' சுனுலட்சுமி, 'கடல்' சரண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு வி.வெங்கடேஷ். இவர் ஜீவாவின் மாணவர். 'மூச்சு' படத்துக்குப் பிறகு இது இவருக்கு 2 வது படம். இசை ஜி.ரங்கராஜ். சென்னையில் இசைப் பள்ளி நடத்தி வருகிற இவருக்கு கர்நாடக சங்கீத உலகத்தில் குறிப்பிட்ட இடம் உள்ளது. படத் தொகுப்பு வில்சி. கலை சாபு சீனு. இவர் சாபு சிரிலின் மாணவர். நாக் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பவர் சோமசேகர ரெட்டி, இவர் பழம்பெரும் தெலுங்கு தயாரிப்பாளர் நாகேஸ்வர ரெட்டியின் மகன். கதை திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் ஜெயபால் கந்தசாமி. இவர் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர்.\nஇதற்கான படப்பிடிப்பு நேபாளம், காங்க்டாக், சிலிகுரி, டார்ஜிலிங், வாரணாசி, காலிம்பான் போன்ற இடங்களில் நடந்துள்ளது. “இன்னமும் ஆறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது” ​ என்கிறார் இயக்குனர் ஜெயபால்.\nநேபாளத்தில் ஒரு புத்த மடாலயத்துக்கு சென்று இது தொடர்பாக பேச விரும்பியபோது அதன் உள்ளே நுழைய வேண்டும் என்றால்கூட தலை மழித்து அவர்களுடைய உடையை அணிந்து வந்தால்தான் அனுமதி என்று கூறியுள்ளனர். கிஷோர் அதற்காகவே தன் தலையை மழித்துக் கொண்டு உள்ளே சென்று அவர்களை சந்தித்தாராம்.​\n‘புத்தம் சரணம் கச்சாமி’, ‘தம்மம் சரணம் கச்சாமி’, ‘சங்கம் சரணம் கச்சாமி’ இவற்றுக்குப் பொருள்கள் பலவாறு கூறப்பட்டாலும், அது நமது லெளகீக வாழ்க்கையில் எப்படிப் பரிணாமப்படுத்தப்பட வேண்டும் என்கிற உண்மையான விளக்கத்தை புத்த பிட்சுக்களிடம் கேட்டுப் பெற்றுள்ளனர்.\nபுத்த பூர்ணிமா தினத்தன்று படப்பிடிப்பு நடத்தி ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகள் பங்கேற்கும் பிரமாண்ட ஊர்வலத்தையும் பதிவு செய்து வந்துள்ளனர்.\n''நாயகனின் கேள்விகளுக்கு விடை தேடும் இந்த 'யாத்ரீகன்' திரைப்படம் வெள்ளித்திரையில் ஒரு பயண அனுபவமாக இருக்கும். படத்தில் வரும் லொக்கேஷன்கள் பாத்திரங்களைப் போல மிளிரும்; பேச வைக்கும். இந்தப் படத்தின் கதை ரசிகர்களுக்கு, தங்கள் கதையாக உணர வைக்கும். நாயகன் ,அவன் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்கள் சுவாரஸ்யத்தின் தோரணங்களாக ரசிக்க வைக்கும். பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் இருக்கும். இவை பார்க்கும் ஒவ்வொருவரையும் கதையுடன் தொடர்புபடுத்தி மகிழவும், நெகிழவும் வைக்கும்...'' என்கிறார் இயக்குநர் ஜெயபால் கந்தசாமி .\nவிரைவில் யாத்ரிகன் படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.\nactor kishore cinema news director jayabal kanthasamy movie previews slider yaathirkan movie preview yaathrikan movie இயக்குநர் ஜெயபால் கந்தசாமி திரை முன்னோட்டம் நடிகர் கிஷோர் யாத்ரீகன் திரை முன்னோட்டம் யாத்ரீகன் திரைப்படம்\nPrevious Post'ரேடியோ பெட்டி' திரைப்படத்தின் டிரெயிலர் Next Post'யட்சன்' திரைப்படம் வெளியாகும் அதே தினத்தில் படத்தின் கதையும் புத்தகமாக வெளி வருகிறது..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ர��ணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/04/blog-post_82.html", "date_download": "2020-09-27T01:24:21Z", "digest": "sha1:YAHUZ37CQUBIREILJJA6KAX4ZPYFJX6L", "length": 8373, "nlines": 47, "source_domain": "www.adiraipirai.com", "title": "ஊரடங்கை மதித்து நம் குழந்தைகளுடன் வீடுகளில் தராவீஹ் தொழுகலாமே..!", "raw_content": "\nHomeislamஊரடங்கை மதித்து நம் குழந்தைகளுடன் வீடுகளில் தராவீஹ் தொழுகலாமே..\nஊரடங்கை மதித்து நம் குழந்தைகளுடன் வீடுகளில் தராவீஹ் தொழுகலாமே..\nஇன்று தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டது அடுத்து ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. நன்மைகளை அள்ளித்தரும் ரமலான் மாதத்தை மக்களாகிய நாம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதே சூழலில் உலக அளவில் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நமது நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக அதிராம்பட்டினத்தில் மக்கள் வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே வெளியில் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு மே 3 வரை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், கொரோனா பரவலின் தன்மையை பொறுத்து நீட்டிக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.\nஇதனால் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டிருக்கும் பள்ளிவாசல்கள் இந்த ரமலானிலும் பிராத்தனைகளுக்காக திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரமலான் பிரார்த்தனைகளை வீடுகளில் வைத்துக் கொள்ளுமாறு தமிழக தலைமைக் காஜி, தலைமைச் செயலாளருடன் நடத்திய கூட்டத்துக்கு பிறகு அறிவித்தார். இந்த அறிவிப்பு பள்ளிவாசல்கள் மட்டுமின்ற��� வீடுகளில் பெண்களால் கூடி நடத்தப்படும் தராவீஹ் தொழுகைக்கும் பொருந்தும். இதனால், தராவீஹ் தொழுகையை எப்படி நடத்துவது என மக்கள் குழம்பி வருகின்றனர். ரமலான் மாதத்தின் மற்றுமொரு சிறப்பாக கருதப்படும் தராவீஹ் இம்முறை நமக்கு வாய்க்காதா என பலர் ஏங்குகின்றனர்.\nஅவர்கள் நமதூரில் குர்ஆன் மனனம் செய்துள்ள இளம் ஹாஃபிழ்கள், மனனம் செய்துவரும் மாணவர்கள், இறுதி ஜுஸ்வை மனனம் செய்தவர்கள் அல்லது சில சூராக்கள் மட்டும் மனப்பாடம் செய்து வைத்துள்ள தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வைத்து முறையாக தராவீஹ் தொழுகை நடத்தலாம். இதுபோன்ற சிறுவர்கள் நம்மில் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பார்கள். அவ்வாறு இல்லாவிட்டால், சூராக்களை மனனம் செய்து வைத்திருக்கும் ஆண்கள், பெண்களே தங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு தொழுகையை நடத்திக் கொள்ளலாம்.\nஇதன் மூலம், அரசின் உத்தரவை பின்பற்றி கூட்டம் கூடுவதை தவிர்த்தது, தராவீஹ் தொழுகையின் நண்மையை அடைந்தது, வீட்டு சிறுவர்களை இமாமத்து செய்ய வைத்தது என பல நண்மைகள் கிடைக்கும். உலகக்கல்வி அல்லது வேறு சில காரணங்களுக்காக பாதியில் குர்ஆன் மனனம் செய்வதை நிறுத்தியவர்களுக்கு இது ஒரு REVISION ஆக இருக்கும். மேற்கொண்டு குர்ஆன் ஓதவும், மனனம் செய்யவும் ஆர்வம் ஏற்படும். குறிப்பாக தராவீஹ் நேரத்தில் சிறுவர்கள் தேவையின்றி வெளியில் செல்வதையும், சுற்றுவதையும் இதன் மூலம் தடுக்கலாம்.\nஅல்லாஹ்வின் உதவியால் கொரோனாவை மே 3-ம் தேதிக்குள் விரட்டி பழைய புத்துணர்ச்சி, கலகலப்புடன் ரமலானை நிறைவு செய்து நோன்புப் பெருநாளை கொண்டாடுவோம்.\nரமலான் தலைப்பிறையுடன் உங்களுக்காக மீண்டும் உதயமாக உள்ளது #அதிரை_பிறை.\nஎங்கள் பதிவுகளை உடனுக்குடன் பேஸ்புக்கில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து நமது பக்கத்தை லைக் செய்திடுங்கள்.\nஅதிரையில் அப்பாவிகளின் வயிற்றில் அடிக்கும் கட்டிட காண்டிராக்டர்கள்\nஅதிரையில் புத்துயிர் பெறும் 100 ஆண்டுகள் பழமையான சூனா வீட்டு பள்ளி\nஅதிரையை சேர்ந்த மருத்துவர் அஜ்மலுக்கு ஜித்தாவில் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14539-thodarkathai-nee-varuvaai-ena-amudhini-09?start=1", "date_download": "2020-09-27T01:33:23Z", "digest": "sha1:32PWMI6UG7XSWWNB7TGPCNU7CCE5NCWR", "length": 12734, "nlines": 212, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நீ வருவாய் என… - 09 - அமுதின�� - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - நீ வருவாய் என… - 09 - அமுதினி\nதொடர்கதை - நீ வருவாய் என… - 09 - அமுதினி\nசொல்றேன், ஆனா அதுக்கும் முன்னாடி யார் இந்த அசோக், ரவி அண்ட் ஹிந்திக்காரன்\n\"உங்களுக்கு பர்ஸ்ட்ல இருந்து சொன்னாதான் புரியும். எனக்கு அடிக்கடி ஒரு கால் வருது... எந்த பக்கினே தெரியல...எப்போ பாரு தத்து பித்துன்னு ஏதாவது உளறும். நானும் பெருசா கண்டுக்கல. ஆனா நேத்து என்னாச்சு தெரியுமா\" ஆதி அமைதியாக இருக்க, \"ஹலோ என்ன ஆச்சு னு நீங்க கேக்கணும்\" என்றாள் நந்து.\nஒரு நிமிடம் அதிர்ந்துதான் போனான்.\n\"நான் ஒரு டவுட் தான கேட்டேன். அதுக்கு இப்படியா கிள்றது...\"என்று வலிக்காத கையை தேய்த்துக்கொண்டே பாவம் போல முகத்தை வைத்து கொண்டு பேசினான் ஆதி.\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 17 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 16 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 15 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 14 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 13 - அமுதினி\n# RE: தொடர்கதை - நீ வருவாய் என… - 09 - அமுதினி — தீபக் 2019-10-20 06:41\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக் குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர���யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/23040505/Jayankondam-RegulationSensation-of-farmers-arguing.vpf", "date_download": "2020-09-27T00:37:58Z", "digest": "sha1:CDP56IHBIZIGRK4P4MIN26EHOD7VOTL2", "length": 16869, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jayankondam Regulation Sensation of farmers arguing with a farmer in the market || ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு + \"||\" + Jayankondam Regulation Sensation of farmers arguing with a farmer in the market\nஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு\nஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விவசாயிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்திற்கு தினசரி மணிலா, கடலை, எள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் பொருட்களுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் அன்றைய தினமே மதிப்பீடு மற்றும் விற்பனை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும்.\nஇந்த நிலையில் தற்போது கொரோனோ தொற்று பரவாமல் இருப்பதற்காக சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் விற்பனை கூடத்தில் ஒருவர் விற்பனை செய்யும் பொருளுக்கு 4 அல்லது 5 பேர் வருகின்றனர். இதனால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடிவதில்லை. மேலும் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஒரு நாளைக்கு 50 டோக்கன் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிட்டிருந்தார்.\n50 பேருக்கு மட்டுமே டோக்கன்\nஇந்த நிலையில் வி��சாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் விற்பனை செய்ய தினசரி வந்து செல்வதால் ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளர் அழகுதுரை விவசாயிகளிடம் இருந்து பொருட்களை பெற்று வந்தார். நேற்று திங்கட்கிழமை என்பதால் ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக வாகனங்களில் கொண்டு வந்திருந்தனர்.\nகடந்த ஒரு மாதமாக 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கும் முறை பராமரிக்கப்பட்டு வந்தது. இதை அறியாத விவசாயிகள் நேற்று ஒரே நேரத்தில் வந்ததால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாமல் போனது. மேலும் பெரும்பாலான விவசாயிகள் முககவசம் அணியாமல் வந்திருந்தனர்.\nஇதனால் மேற்பார்வையாளர் அழகுதுரை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வாயிலிலேயே டோக்கன் இருப்பவர்களை மட்டும் உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார். அப்போது விவசாயிகள் நாங்கள் எல்லாம் வாகனங்களுக்கு வாடகை கொடுத்து வந்துள்ளோம். எங்களை உள்ளே விடாமல் இருப்பது முறையற்றது எனக்கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் முன்பு வாகனங்கள் குவிந்தன. இதனால் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வாகனங்களை வரிசைப்படுத்தி நிறுத்தக்கோரி உத்தரவிட்டனர். பின்னர் வரிசைபடி அனுப்பியும் உள்ளே ஏராளமானோர் கூடும் நிலை ஏற்பட்டது. இதனால் மீண்டும் ஒரு விவசாயியின் பொருளுக்கு ஒருவர் மட்டுமே உள்ளே வர வேண்டும் என உத்தரவிட்டு ஒரு பொருளுக்கு அதிகமாக வந்த ஆட்களை வெளியேற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n1. தஞ்சை அரண்மனை வளாகத்தில் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை கலெக்டர் தொடங்கி வைத்தார்\nதஞ்சை அரண்மனை வளாகத்தில் நவராத்திரி கொலு பொம்மை விற்பனையை கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.\n2. வேலூரில் கஞ்சா கடத்திய குடியாத்தத்தை சேர்ந்த 4 பேர் கைது 6 கிலோ கஞ்சா, 4 மோட்டார்சைக்கிள் பறிமுதல்\nவேலூரில் கஞ்சா கடத���திய குடியாத்தத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, 4 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n3. கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவர் கைது\nகல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.\n4. முழு ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.17½ கோடிக்கு மது விற்பனை\nமுழு ஊரடங்கையொட்டி கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.17½ கோடிக்கு மது விற்பனையானது.\n5. கொரோனா சிகிச்சைக்கான ஒரு மாத்திரை விலை ரூ.103; இன்று மாலை முதல் இந்தியாவில் விற்பனை\nகொரோனா பாதித்த நோயாளிகளுக்கான வைரஸ் எதிர்ப்பு மாத்திரை இன்று மாலை முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஸ்டூடியோ அதிபரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது ‘மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n2. பெங்களூருவில், வாடகை பிரச்சினையில் தமிழக கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - வீட்டு உரிமையாளரை போலீஸ் தேடுகிறது\n3. கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ.5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\n4. பூங்காவில் இடம் பிடிப்பதில் போட்டி ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் திடீர் வாக்குவாதம் - ஆரல்வாய்மொழியில் பரபரப்பு\n5. பப்ஜி விளையாட்டால் இணைந்த காதல் ஜோடி பெற்றோரின் எதிர்ப்பால் போலீசில் தஞ்சம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598339", "date_download": "2020-09-27T01:22:21Z", "digest": "sha1:Y2OSUWE6ZBCHPU6T5UROSNULAJNFW7NC", "length": 8067, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "நாகலாந்தில் சமைத்த மற்றும் சமைக்காத நாய் இறைச்சி விற்பன��க்கு தடை!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநாகலாந்தில் சமைத்த மற்றும் சமைக்காத நாய் இறைச்சி விற்பனைக்கு தடை\nகோஹிமா: நாகலாந்தில் சமைத்த மற்றும் சமைக்காத நாய் இறைச்சி விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகலாந்து. இங்கு நாய்களின் இறைச்சிகளை உணவுப்பொருளாக பயன்படுத்தும் வழக்கம். இதற்காக, மேற்கு வங்காளம் உள்பட பிற அண்டை மாநிலங்களில் இருந்து நாய்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஒரு நாய் ரூ.50 வரை அண்டை மாநிலங்களில் இருந்து வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், நாகலாந்தில் உள்ள திமாபூர் சந்தைகளில் உணவுக்காக நாய்கள் விற்கப்படுவது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. குறிப்பாக சாக்கு பை ஒன்றில் நாய் ஒன்றின் வாயை கட்டிவைத்தபடி ஒருவர் கொண்டு சென்ற படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து நாய் இறைச்சி விற்பனைக்கு எதிராக பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். நாகாலாந்தில் உடனடியாக நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.\nவிலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளும் மாநில அரசுகளுக்கு பல்வேறு மனுக்களை அனுப்பின. இதன் தொடர்ச்சியாக நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பதாக நாகலாந்து அரசு அறிவித்துள்ளது. நாகலாந்து தலைமைச்செயலாளர் பிறப்பித்த உத்தரவில், நாய் இறைச்சி ஏற்றுமதி, நாய் இறைச்சி சந்தைகள், சமைக்கப்பட்ட நாய் இறைச்சி உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.\nநாகலாந்து சமைத்த சமைக்காத நாய் இறைச்சி விற்பனை தடை\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்: இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nஇந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை அனுப்பும் சீனா: பாகிஸ்தானுடன் சேர்ந்து கூட்டு சதி: ஆயுதங்கள் வழங்கியும் ஊக்குவிப்பு\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரு���்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\n88வது பிறந்தநாள் விழா: மன்மோகன் சிங்குக்கு மோடி, ராகுல் வாழ்த்து\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து ரயில் மறியல் போராட்டம் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு: பஞ்சாப்பில் விவசாய சங்கம் அறிவிப்பு\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=599725", "date_download": "2020-09-27T02:05:53Z", "digest": "sha1:GWF6UZXVT2MMWOXIBSRCRVWVRBJ2FCZ5", "length": 12545, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பாடத்திட்டத்தை 30% குறைப்பதன் மூலம் மாணவர்கள் மீதான மன அழுத்தத்தை தளர்த்துவதே ஒரே நோக்கம்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபாடத்திட்டத்தை 30% குறைப்பதன் மூலம் மாணவர்கள் மீதான மன அழுத்தத்தை தளர்த்துவதே ஒரே நோக்கம்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்\nபுதுடெல்லி: மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம்; வேறு உள்நோக்கமில்லை என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து சில தலைப்புகளை விலக்குவது குறித்து நிறைய அறிவிக்கப்படாத வர்ணனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த கருத்துக்களில் உள்ள சிக்கல் என்னவென்றால், தவறான கதைகளை சித்தரிப்பதற்காக, தேர்ந்தெடுத்து தலைப்புகளை இணைப்பதன் மூலம் அவர்கள் பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியபடி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின்(NCERT) மாற்று கல்வி நாட்காட்டியைப் பின்பற்ற பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் குறிப்பிடப்பட்ட அனைத்து தலைப்புகளும் ஒரே கல்வி நாட்காட்டியின் கீழ் உள்ளன.\nகோவ���ட் 19 பெருந்தொற்று காரணமாக, விலக்குகள் என்பது பரீட்சைகளுக்கு இந்த ஒரு முறை மட்டுமே. பாடத்திட்டத்தை 30% குறைப்பதன் மூலம் மாணவர்கள் மீதான மன அழுத்தத்தை தளர்த்துவதே ஒரே நோக்கமாகும். பல்வேறு நிபுணர்களின் ஆலோசனை, பரிந்துரைகள் மற்றும், SyllabusForStudents2020 என்ற பிரச்சாரத்தின் மூலம் கல்வியாளர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளை பரிசீலித்த பின்னரே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. தேசியவாதம், உள்ளூர் அரசு, கூட்டாட்சி போன்ற 3-4 தலைப்புகளை விலக்குவதை தவறாகப் புரிந்துகொள்வது எளிது என்ற போதிலும், வெவ்வேறு பாடங்களின் பரந்த ஆய்வு இந்த விலக்கு பாடங்களில் முழுவதும் நடக்கிறது என்பதைக் காண்பிக்கும், என கூறியுள்ளார்.\nஇதுகுறித்து மேலும் பதிவிட்டுள்ள அவர், ஒரு சில எடுத்துக்காட்டுகளைத் தருவதற்கு, பொருளாதாரத்தில் விலக்கப்பட்ட தலைப்புகள் சிதறலின் அளவுகள், கொடுப்பனவுகளின் பற்றாக்குறை போன்றவை. அதேபோல், இயற்பியலில் விலக்கப்பட்ட தலைப்புகள் வெப்ப இயந்திரம் மற்றும் குளிர்சாதன பெட்டி, வெப்ப பரிமாற்றம், வெப்பச்சலனம் மற்றும் கதிர்வீச்சு போன்றவை ஆகும். இதேபோல், கணிதத்தில் விலக்கப்பட்ட சில தலைப்புகள் எடுத்துக்காட்டுகள் மற்றும் இருவகை நிகழ்தகவு விநியோகம் ஆகியவற்றின் மூலம் தீர்மானிப்பவர்களின் பண்புகள், நிலைத்தன்மை, சீரற்ற தன்மை மற்றும் நேரியல் சமன்பாடுகளின் அமைப்பின் தீர்வுகளின் எண்ணிக்கை ஆகும். மேலும், உயிரியலில் இருந்து, கனிம ஊட்டச்சத்து, செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் ஆகிய பகுதிகள் விலக்கப்பட்டுள்ளன.\nஇந்த தலைப்புகள் தீமை அல்லது சில பெரிய வடிவமைப்பால் விலக்கப்பட்டுள்ளன என்பது யாருடைய வாதமாகவும் இருக்க முடியாது, இது பாகுபாடான மனங்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இது எங்கள் தாழ்மையான வேண்டுகோள்: கல்வி என்பது நம் குழந்தைகள் மீதான நமது புனிதமான கடமையாகும். அரசியலை கல்வியிலிருந்து விட்டுவிட்டு, நமது அரசியலை மேலும் படித்தவர்களாக ஆக்குவோம், என கூறியுள்ளார். முன்னதாக, கொரோனா வைரஸ் 'அசாதாரண நிலைமை' காரணமாக 2020-21க்கான பாடத்திட்டங்கள் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்திருந்தது. இதையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டங்களை சிபிஎஸ்சி மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசி.பி.எஸ்.இ ராமேஷ் பொக்ரியால் பாடம் குறைப்பு\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்: இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nஇந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை அனுப்பும் சீனா: பாகிஸ்தானுடன் சேர்ந்து கூட்டு சதி: ஆயுதங்கள் வழங்கியும் ஊக்குவிப்பு\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\n88வது பிறந்தநாள் விழா: மன்மோகன் சிங்குக்கு மோடி, ராகுல் வாழ்த்து\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து ரயில் மறியல் போராட்டம் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு: பஞ்சாப்பில் விவசாய சங்கம் அறிவிப்பு\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/30.html", "date_download": "2020-09-27T00:01:11Z", "digest": "sha1:VGS5DWKDMGFNMZVBM2ZDMALUBB6RKUYZ", "length": 13276, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் - மக்களை கைவிட்ட சட்ட உதவி ஆணைக்குழு - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் - மக்களை கைவிட்ட சட்ட உதவி ஆணைக்குழு\nமன்னார் மாவட்டத்தில் படையினரிற்கு அப்பால் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் ஆகிய இரண்டு திணைக்களத்திடமும் உள்ள 30 ஆயிரம் ஏக்கர் நிலவிடுவிப்புத் தொடர்பில் இடம்பெற்ற சட்ட உதவி ஆணைக்குழுவும் எமக்கு உதவவில்லை என மாவட்ட மீனவ அமைப்புக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nமன்னார் மாவட்டத்தில் மக்களின் வாழ்விடம் மற்றும் வாழ்வாதார நிலங்களை வனவளத் திணைக்களம் ,வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில் சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் 7ம் திகதி ஓர் விசேட ஆய்வு இடம்பெற்றது.\nஇதில் மன்னார் ம���வட்டத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1983 ஆம் ஆண்டுமுதல் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது அப்பகுதியில் வளர்ந்த மரங்களின் அடிப்படையில் அப்பகுதி தமக்குரியது என வனவளத் திணைக்களம் உரிமை கோருகின்றது. இதனால் இதேபோன்று மேலும் பல இடங்களை வன ஜீவராசிகள் திணைக்களம் உரிமை கோரியுள்ளது.\nமாவட்டச் செயலகத்தின் கணக்கின் பிரகாரம் இவ்வாறு இரு திணைக்களமும் 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை ஆக்கிரமித்துள்ள நிலையில் பல குடும்பங்கள் தமக்கான வாழ்விடத்தை அமைக்க முடியாது தவிப்பதோடு மேலும் பல ஆயிரம் குடும்பங்கள் தமது வாழ்வாதார நெருக்கடியினையும் சந்திக்கின்றனர். இதன் காரணமாக சட்ட உதவி ஆணைக்குழுவின் இணைப்பாளரான ஓய்வு பெற்ற அரச அதிபர் பந்மநாதன் தலமையில் அன்றைய தினம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஓர் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஇக் கலந்துரையாடலில் மாவட்டச் செயலாளர் , வன வளத் திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம் , கம நல சேவைத் திணைக்களம் உள்ளிட்ட பல திணைக்களங்களின் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் , பணிப்பாளர்களும் கலந்துகொண்ட நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் வசம் 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலமும் வனவளத் திணைக்களத்திடம் 17 ஆயிரத்து 500 ஏக்கரைத் தாண்டிய மக்களின் நிலங்கள் உள்ளன. இதில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவினில் மட்டும் வனவளத் திணைக்களத்திடம் 13 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது.\nஇவ்வாறு வனவளத் திணைக்களத்தின் பிடியில் உள்ள நிலத்மில் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் மக்களின் வாழ்விடம் மற்றும் வாழ்வாதாரத்மிற்காகவும் வனஜீவராசிகன் திணைக்களத்மின் பிடியில் உள்ள நிலத்தில் 3 ஆயிரத்மு 200 ஏக்கர் நிலம் இறால் வளர்ப்புத் திட்டத்திற்காக நீரியல்வளத் மிணைக்களம் ஊடாக கோரிக்கை விடுத்தார் அவை இன்றுவரையில் விடுவிக்கப்படவே இல்லை. எனச் சுட டிக்காட்டப்பட்டபோது பணிப்பாளர் நாயகம் சமூகமளிக்காதமையினால் உடன் முடிவு எட்டப்பட முடியவில்லை. கொழும்பு சென்று ஒரு கிழமையில் பதிலளிப்பதாக தெரிவித்தனர்.\nஇவ்வாறு தெரிவித்துச் சென்று இன்று 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் எமக்கு எந்த திணைக்களமும் தீர்வைப் பெற்றுத் தரவில்லை. மாவட்டத்திற்கு வந்து எமது நேரத்தையும் காலத்தையும் வீண்டிக்கெம் அமைப்புக்களாகவே அனைவரும் செயற்படுகின்றனரோ என்ற சந்தேகமே எழுகின்றது. என்கின்றனர்.-\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/astavakkra-maha-geethai-part-3.htm", "date_download": "2020-09-27T01:08:36Z", "digest": "sha1:SHOVHS3S3AQJD2HUBDYB46CNYHTZPYG5", "length": 4976, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "அஷ்டாவக்ர மகா கீதை (பாகம் 3) - ஒஷோ, Buy tamil book Astavakkra Maha Geethai (part 3) online, Osho Books, ஆன்மிகம்", "raw_content": "\nஅஷ்டாவக்ர மகா கீதை (பாகம் 3)\nஅஷ்டாவக்ர மகா கீதை (பாகம் 3)\nஅஷ்டாவக்ர மகா கீதை (பாகம் 3)\nஅஷ்டாவக்ர மகா கீதை (பாகம் 3) - Product Reviews\nபெரியபுராணம் (மூலமும் உரையும்) தொகுதி - 4\nநீர் மற்றும் பரிசுத்த ஆவியின் நற்செய்திக்கு திரும்புதல்\nஶ்ரீ லக்‌ஷமி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்\nஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்\nகு��ும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு\nபள்ளிக் குழந்தைகளுக்கான பயனுள்ள கட்டுரைகளும் கடிதங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/88707/", "date_download": "2020-09-27T00:50:22Z", "digest": "sha1:IQRUGJTI6V5HN6KHRHLWAHOPEMTVOJHE", "length": 10585, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கதாநயாகிகளின் திருமணங்களும் திருமணத்தை தவிர்க்கும் கதாநாயகர்களும்! - GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nகதாநயாகிகளின் திருமணங்களும் திருமணத்தை தவிர்க்கும் கதாநாயகர்களும்\nதமிழ் சினிமாவில் வரும் கதாநாயகிகளின் திருமண வயதைப் பற்றி பேசும் அளவிற்கு நாயகர்களின் திருமண வயது பற்றி பேசப்படுவதில்லை என்று இந்திய சினிமா இணையத்தளம் ஒன்று குறிப்பிடுகின்றது. அத்துடன் அண்மைக்காலத்து தமிழ்சினிமா நாயகர்கள் திருமணத்தை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nமுன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருக்கும் பலர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள். 30 வயதானாலே கதாநாயகிகள் திருமணம் பற்றி பேசும் சூழலில் கதாநாயகர்கள் 35 வயதை தாண்டியும்கூட திருமணம் பற்றி யோசிக்காமல் உள்ளனர்.\nநடிகர் ஆர்யா, விஷால், ஜெய், சிம்பு என பல முன்னணி நாயகர்கள் திருமணம் ஆகாத நிலையில் உள்ளனர். இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். அத்துடன் அதர்வா, கவுதம் கார்த்திக் என இளம் கதாநாயகர்கள் இன்னமும் திருமணம் செய்யாமலேயே இருக்கின்றனர்.\nTagsஅதர்வா எஸ். ஜே. சூர்யா கவுதம் கார்த்திக் சிம்பு ஜெய் நடிகர் ஆர்யா விஷால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில், விமானப் படை விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி..\nயுத்த காலத்திலும் கூட, வடக்கின் வர்த்தக நடவடிக்கைகள் சிறப்புற்றிருந்தன, யுத்தம் முடிந்த பின் பூச்சியமாகின…\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை….\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/cid1263231.htm", "date_download": "2020-09-27T01:27:25Z", "digest": "sha1:57HBVLOLMQJ3TLZWLULXSOIHIPWRXXF2", "length": 4031, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "ஜீன்ஸ் பட தயாரிப்பாளருக்கு செவாலியர் விருது", "raw_content": "\nஜீன்ஸ் பட தயாரிப்பாளருக்கு செவாலியர் விருது\nதமிழில் ஜீன்ஸ் படம் தயாரித்தவர் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ். இவர் பிரபலமான முன்னாள் டென்னிஸ் வீரருமாவார். இவர் சில ஹாலிவுட் படங்களையும் தயாரித்தவர் ஆவார். பிரெஞ்சு அரசின் உயரிய விருது செவாலியர் விருது தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த விருதினை பெற்றிருக்கிறார். சினிமாவில் பலதுறைகளுக்கும் பல்வேறு மொழி ���ினிமாக்களுக்கும் இந்த செவாலியர் விருது வழங்கப்படுகிறது. செவாலியர் விருது வாங்குவது வாழ்நாள் சாதனையாகவும் கருதப்படுகிறது. இந்த விருதினை அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு உயரிய விருதான செவாலியர்\nதமிழில் ஜீன்ஸ் படம் தயாரித்தவர் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ். இவர் பிரபலமான முன்னாள் டென்னிஸ் வீரருமாவார். இவர் சில ஹாலிவுட் படங்களையும் தயாரித்தவர் ஆவார்.\nபிரெஞ்சு அரசின் உயரிய விருது செவாலியர் விருது தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த விருதினை பெற்றிருக்கிறார்.\nசினிமாவில் பலதுறைகளுக்கும் பல்வேறு மொழி சினிமாக்களுக்கும் இந்த செவாலியர் விருது வழங்கப்படுகிறது. செவாலியர் விருது வாங்குவது வாழ்நாள் சாதனையாகவும் கருதப்படுகிறது.\nஅசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு உயரிய விருதான செவாலியர் விருது மும்பையில் நேற்று மாலை நடந்த நிகழ்வில் அளிக்கப்பட்டது.\nபிரெஞ்சு அமைச்சர் ஹெச் யி யுவ்ஸ் லீ டிரைய்ன் செவாலியர் விருதினை அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/kajal-agarwal-paris-paris-teaser/cid1263069.htm", "date_download": "2020-09-27T01:14:53Z", "digest": "sha1:V3HAXG2E3FFNVCWWHAYYXMFAW7MAXMCG", "length": 3505, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "5 .6 மில்லியன் மக்கள் பார்த்த பாரிஸ் பாரிஸ் டீசர்", "raw_content": "\n5 .6 மில்லியன் மக்கள் பார்த்த பாரிஸ் பாரிஸ் டீசர்\nரமேஷ் அரவிந்த் இயக்கி வரும் திரைப்படம் பாரிஸ் பாரிஸ். காஜல் அகர்வால் பரமேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். கங்கணா ரணாவத் நடித்த குயின் படத்தின் ரீமேக்தான் இந்த பாரிஸ் பாரிஸ் திரைப்படமாகும். டீசர் வந்து சில நாட்களே ஆகும் நிலையில் இந்த டீசரை 5.6 மில்லியன் மக்கள் பார்த்துள்ளதாக பட நிறுவனம் தெரிவித்துள்ளது. கலகலப்பான இந்த படம் பாரிஸை சுற்றி நகர்வது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது.\nரமேஷ் அரவிந்த் இயக்கி வரும் திரைப்படம் பாரிஸ் பாரிஸ். காஜல் அகர்வால் பரமேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.\nகங்கணா ரணாவத் நடித்த குயின் படத்தின் ரீமேக்தான் இந்த பாரிஸ் பாரிஸ் திரைப்படமாகும்.\nடீசர் வந்து சில நாட்களே ஆகும் நிலையில் இந்த டீசரை 5.6 மில்லியன் மக்கள் பார்த்துள்ளதாக பட நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகலகலப்பான இந்த படம் பாரி��ை சுற்றி நகர்வது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது.\n#ParisParisTeaser 5.6 மில்லியன் வியூஸை தாண்டியுள்ளது.உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/chennai-tasmac-will-open-from-august-8/cid1255287.htm", "date_download": "2020-09-27T00:27:08Z", "digest": "sha1:S3DTOMCT54FNRLVEE6WNPL5SASZCL7YX", "length": 5341, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறதா? குடிமகன்கள் உற்சாகம்!", "raw_content": "\nசென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறதா\nகொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. அதன்பின்னர் ஊரடங்கு தளத்தப்பட்டவுடன் சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மே 7-ஆம் தேதி முதல் நீதிமன்ற உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன இந்த நிலையில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் சென்னையில் உள்ள குடிமகன்கள் இருந்தனர். அவர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது சென்னையில் கொரோனா தொற்று கடந்த சில\nகொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. அதன்பின்னர் ஊரடங்கு தளத்தப்பட்டவுடன் சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மே 7-ஆம் தேதி முதல் நீதிமன்ற உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன\nஇந்த நிலையில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் சென்னையில் உள்ள குடிமகன்கள் இருந்தனர். அவர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது\nசென்னையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து, ஆகஸ்ட் 8ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் சென்னையில் உள்ள குடிமகன்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர்\nசென்னையில் டாஸ்மாக் திறக்கப்படுவது குறித்து சென்னை மாநகராட்சியிடம் டாஸ்மாக் அதிகாரிகள் கலந்து ஆலோசித்து வருவதாகவும் டாஸ்மார்க் திறப்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது\nஏற்கனவ�� ஆகஸ்ட் முதல் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10218", "date_download": "2020-09-26T23:53:50Z", "digest": "sha1:7FR4VZWONEWK5MK7ZRQKBRZTZOUBCEPA", "length": 7078, "nlines": 144, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "சூலம்_யாகத்தில்_கலந்து கொள்பவர்களுக்கு மட்டும் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அருள்வாக்கு சூலம்_யாகத்தில்_கலந்து கொள்பவர்களுக்கு மட்டும்\nஒருவர் எத்தனை சூல யாக குண்டம் கட்டியிருந்தாலும்…..\nஓவ்வொரு யாக குண்டத்திலிருந்தும் கொஞ்சம் சாம்பல் எடுத்து\nஒன்றாக கலந்து அதை இரண்டு பாகமாக பிரித்து\nஉருண்டையாக பிடித்து ஒரு டப்பாவிலும்….,\nஉருண்டை பிடித்து மற்றொரு டப்பாவில் வைத்து…,\nPrevious articleமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா\nNext articleஅருள்திரு அம்மா கூறிய குரு உபதேசம்.\nஅன்னை ஆதிபராசக்தியின் மருத்துவ அருள்வாக்\nகோவையில் ஒரு கிறிஸ்தவத் தொண்டர்\nஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் மருத்துவ அருள்வாக்கு.\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nஇறைவன் ஒருவன் தான் நம்மை காப்பாற்ற முடியும் \nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n24.07.2020 | ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு & பாலபிடேகம் நேரலை\n20.07.2020 | உலக நலத்திற்காக ஆடி அமாவாசை வேள்வி பூசை | மேல்மருவத்தூர் சித்தர்...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஅருள்திரு அம்மா கூறிய குரு உபதேசம்.\nஐந்துபேர்க்கு இருமுடி போட்டுக் கூட்டி வருவதனால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=600903", "date_download": "2020-09-27T01:27:47Z", "digest": "sha1:WZB6RGYF7C576XGNAAOHOUWT4QIOLAQH", "length": 7055, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "கரூர் அருகே பொரணி கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி 2 குழந்தைகள் மாயம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சி���ிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகரூர் அருகே பொரணி கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி 2 குழந்தைகள் மாயம்\nகரூர்: கரூர் அருகே பொரணி கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி 2 குழந்தைகள் மயமாகியுள்ளது. நீரில் மூழ்கி மயமான 2 குழந்தைகளை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.\nகரூர் பொரணி கல்குவாரி குழந்தைகள் மாயம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 998,276 பேர் பலி\nஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nசென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்.1-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் மகேஷ்குமார்\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nஎனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன்: மோடி தமிழில் ட்வீட்\nநெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி அர்வாளால் வெட்டி 2 பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் மீது வழக்கு பதிவு\nதிருச்சி மிளகுபாறையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது: தனிப்படை போலீஸ் விசாரணை\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்: கங்கை அமரன்\nஅக். மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்: தமிழக அரசு\nதிருத்தணி, பள்ளிப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் மகேஸ்வரி வலியுறுத்தல்\nதிரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்றுமுன் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா\nஐபிஎல் டி20; கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டீங் தேர்வு\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,293 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் சென்னை தவிர்த்து 19 மாவட்டங்களில் 3,545 பேருக்கு கொரோனா\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீ��ைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2015/10/blog-post.html", "date_download": "2020-09-26T23:42:07Z", "digest": "sha1:M47NGA54KWJWTF7GEPSIAVOXWFJAYBUJ", "length": 28603, "nlines": 212, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இப்படியொரு விழாவைப் பாா்த்திருக்கிறீா்களா?", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nவெள்ளி, 2 அக்டோபர், 2015\nவிழா என்பது பண்பாட்டின் அடையாளமாக,\nவெள்ளிவிழா, தங்கவிழா, வைர விழா என பல்வேறு விழாக்கள்\nஏனென்றால் மற்ற விழாக்கள் ஒரு தனிமனிதனின்\nசெல்வச்செழிப்பையோ, பதவி மற்றும் நட்புவட்டத்தின் சிறப்பையோ\nஆனால் தமிழ் மொழிக்கென நடத்தப்படும்\nதமிழன் என்றோர் இனமுண்டு தனியேஅவர்க்கோர் குணமுண்டு''\nஎன்று தமிழ் இனத்தின் மாண்பை இயம்புவதாக அமைவதே தமிழ்\nவிழாக்களுள், காலத்துக்கு ஏற்ப தமிழின் எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில்\nகொண்டு நடத்தப்படும் இந்த வலைப்பதிவா் திருவிழா வரலாற்றில் ஒரு\nமூன்று தமிழ் வளர்த்ததும் நம் நேற்றாக இருந்தது.\nசங்கம் வைத்து தமிழ் வளர்ப்பது நம் இன்றாக உள்ளது.\nயாதும் ஊராக யாவரும் கேளிராக\nஉலகு பரவி வாழும் தமிழர்களை\nஇணையவழி தமிழ் மொழியால் இணைப்பது நம் நாளையாக இருக்க\nகொண்டாடப்படும் இந்த வலைப்பதிவா் திருவிழாவுக்கு\nat அக்டோபர் 02, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுனைவர் இரா.குணசீலன் 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:10\nஅழைப்பிதழுடன் தங்கள் பாணி அழைப்பு அருமை\nமுனைவர் இரா.குணசீலன் 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:12\nமாறுப்பட்ட முறையில் எளிமையான அதே நேரத்தில் அருமையான அழைப்பு பதிவு. இதுக்குதான் பேராசிரியராக இருக்கணும் என்பது\nமுனைவர் இரா.குணசீலன் 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:17\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 2 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 7:44\nமுனைவர் இரா.குணசீலன் 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:18\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 2 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 8:24\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nமுனைவர் இரா.குணசீலன் 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:20\nமுனைவர் இரா.குணசீலன் 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:27\nவளரும்கவிதை / valarumkavithai 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:56\nஅழைப்பில் என்ன சொல்கிறோம் என்பதும், எப்படிச் சொல்கிறோம் என்பதும்தானே முக்கியம�� நீங்கள் அருமையாகச் சொல்லிவிட்டீர்கள் நண்பரே நீங்கள் அருமையாகச் சொல்லிவிட்டீர்கள் நண்பரே மிக்க மகிழ்ச்சி. சந்திக்கும் ஆவலுடன் இருக்கிறோம். நன்றி\nமுனைவர் இரா.குணசீலன் 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:28\nகரந்தை ஜெயக்குமார் 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:49\nமுனைவர் இரா.குணசீலன் 3 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:16\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 9:27\nநீண்ட காலமாக தரமான வலைபதிவுகள் எழுதி வருபவர் தாங்கள் . விழாவில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nமுனைவர் இரா.குணசீலன் 3 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:17\nஎழுத்தால் அறிமுகமான தங்களைப் போன்ற பல பதிவா்களையும் நேரில் பார்க்கும் ஆர்வத்தில் நானும் உள்ளேன் நண்பரே.\nதனிமரம் 4 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 4:18\nஅழைப்பினை அருமையாக பகிர்ந்தீர்கள் ஐயா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (45) திருக்குறள் ஒரு வரி உரை (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) ���மிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 45. பெரியாரைத் துணைக் கோடல்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅழகின் சிரிப்பு - குன்றம் - பாரதிதாசன்\nமாலை வானும் குன்றமும் தங்கத்தை உருக்கி விட்ட வானோடை தன்னிலே ஓர் செந்தில் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை செங்குத்தாய் உயர்ந்த குன்...\nகாற்று - வசன கவிதை - பாரதியார்\nஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல் , தென்னோலை. குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nவரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு\n( பாவேந்தர் நினைவுநாள் பதிவு) ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேறற்றம் \nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\n1. இன்று ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள். லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்... அனைத்து மனிதர்...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/visited", "date_download": "2020-09-27T00:24:14Z", "digest": "sha1:Z3L5X3CVB4FYFAHPRPZWTD6PCNI3VB4M", "length": 5933, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: visited - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜப்பானில் சர்ச்சைக்குரிய யாசுகுனி கோவிலில் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே வழிபாடு\nஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே சுமார் 7 ஆண���டுகளுக்கு பிறகு சர்ச்சைக்குரிய யாசுகுனி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.\nசெப்டம்பர் 20, 2020 01:39\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nசெப்டம்பர் 26, 2020 15:19\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nசெப்டம்பர் 26, 2020 15:10\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nசெப்டம்பர் 26, 2020 13:55\nசட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான் அறிவிப்பு\nசெப்டம்பர் 26, 2020 11:35\nமன்மோகன்சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது- ராகுல் காந்தி சொல்கிறார்\nசெப்டம்பர் 26, 2020 09:39\nபேசுவதற்கு எதுவும் இல்லாத தலைவர்... ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா பதிலடி\nசெப்டம்பர் 26, 2020 08:35\nஅதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் அன்\nசெப்டம்பர் 26, 2020 08:19\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு- பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் மூன்றாவது நாள் ரெயில் மறியல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/08/17081652/1256628/DK-Shivakumar-Phone-tapping-is-not-heard-in-Kumaraswamy.vpf", "date_download": "2020-09-26T23:57:05Z", "digest": "sha1:V3KG3GTFYZ4BKBKZPE6FAVSEK373PLUF", "length": 11097, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: DK Shivakumar Phone tapping is not heard in Kumaraswamy regime", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்படவில்லை- டிகே சிவக்குமார்\nகுமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்படவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், டி.கே.சிவக்குமாரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் பெங்களூருவில��� நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி எனக்கு வேண்டாம். தற்போது தலைவராக உள்ளவருக்கு நான் ஒத்துழைப்பு வழங்குவேன். நான் எம்.எல்.ஏ.வாக உள்ளேன். மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். நான் கட்சியில் மூத்த தலைவர் அல்ல. இளம் தலைவராகவே உள்ளேன். கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணியை மேலிட தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.\nவட கர்நாடகம், கடலோர கர்நாடகம் மற்றும் தென் கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்களுக்கு உதவும் பொருட்டு, முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்க முடிவு செய்துள்ளேன். முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி சென்றுள்ளார். அங்கிருந்து, எவ்வளவு நன்கொடையை பெற்று வருகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nவீடு கட்ட ரூ.5 லட்சம் கொடுப்பதாக முதல்-மந்திரி அறிவித்துள்ளார். அவர் தனது வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களை ரத்து செய்தால் அதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் தீவிரமான போராட்டத்தை நடத்துவோம்.\nபழிவாங்கும் அரசியலை செய்யமாட்டேன் என்று எடியூரப்பா கூறியிருக்கிறார். அதன்படி அவர் நடந்துகொள்ள வேண்டும். எங்கள் கட்சியின் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களால் ஏழை மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். பழைய திட்டங்களை ரத்து செய்யக் கூடாது.\nதொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் கூறுகிறார்கள். குமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்படவில்லை. ஆனால் ஊடகங்களுக்கு இது எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை. முதல்-மந்திரி எடியூரப்பா இதுகுறித்து எந்த விசாரணையை வேண்டுமானாலும் நடத்தட்டும். முன்னாள் போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் இந்த விஷயத்தில் அரசியல் செய்கிறார்.\nதொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டிருந்தால், அவரே புகார் கொடுத்திருக்க வேண்டும். எங்கள் வீடுகளில் சோதனைகள் நடைபெற்றது. அப்போது ஒன்றும் செய்யாமல் அமைதியாக வந்தார்களா. பா.ஜனதாவினர் என்னென்ன செய்தனர் என்பது எங்களுக்கு தெரியும்.\nதொலைபேசி ஒட்டுகேட்பு புகார் குறித்து விசாரணை நடைபெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அதே கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவக்குமார், குமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் குமாரசாமிக்கு அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இது காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nKumaraswamy | congress | yeddyurappa | குமாரசாமி | காங்கிரஸ் | டிகே சிவக்குமார் | எடியூரப்பா |\nஎஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் - கங்கை அமரன்\nதமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் பாண்டியராஜன்\nபள்ளிகள் திறப்பு : மாணவர்கள் பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: விவசாயிகளுக்காக குரல் கொடுக்க ராகுல் காந்தி அழைப்பு\nதாய்லாந்தில் சோகம் - லாரி மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/53916/", "date_download": "2020-09-27T00:37:47Z", "digest": "sha1:AOAQZ56HLVQLB6BQ4WXTDDM3F4XLUR2P", "length": 15576, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "கிழக்கில் பதில் நியமனமின்றி தமிழ் பகுதிகளிலிருந்து இடமாற்றப்படும் முஸ்லிம் ஆசிரியர்கள்; தமிழர்களின் கல்வியை அழிக்கும் முயற்சி: வியாழேந்திரன் கண்டனம்! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகிழக்கில் பதில் நியமனமின்றி தமிழ் பகுதிகளிலிருந்து இடமாற்றப்படும் முஸ்லிம் ஆசிரியர்கள்; தமிழர்களின் கல்வியை அழிக்கும் முயற்சி: வியாழேந்திரன் கண்டனம்\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்கள், கிழக்கு ஆளுனரின் பணிப்பின் பேரில் முஸ்லிம் பாடசாலைகளிற்கு மாற்றப்படுகிறார்கள். பதில் ஆள் நியமிக்கப்படாமல் இந்த இடமாற்றம் நடக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன்.\nமட்டக்களப்பிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nதமிழ் மாணவர்களின் கல்வியை திட்டமிட்டு ���ழிக்கும் முயற்சி இதுவென குற்றம்சாட்டியுள்ள வியாழேந்திரன், முஸ்லிம் ஆசிரியர்கள் முஸ்லிம் பகுதிக்கு இடமாற்றப்படுவதை போல, தமிழ் ஆசிரியர்கள் தமிழ் பகுதிக்கு இடமாற்றப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.\nகடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பாடசாலைகளில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களை உடனடியாக வெளியேற்றி அவர்களுக்கு அண்மித்த முஸ்லிம் பாடசாலைகளில் இணைப்பு செய்கின்றார். அவரது உத்தரவுக்கு அமைய மாகாண கல்விப் பணிப்பாளர் மன்சூர் அதிரடியாக இந்த வேலையில் இறங்கியுள்ளார். வழமையாக ஒரு ஆசிரியரை ஒரு பாடசாலையிலிருந்து விடுவிப்பதாக இருந்தால் அதிபர், வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் அனுமதி பெறப்பட வேண்டும் . அத்துடன் பதில் ஆள் இன்றியும் விடுவிக்க இயலாது. இருந்தும் யாருடைய அனுமதிகளையும் பெறாமல் சகல விதிகளையும் மீறி இச்செயல் நடைபெறுகிறது .\nதற்போது எம் மாணவர்கள் A/L, O/L, புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஆயத்தமாகும் வேளையில் இவ் ஆசிரிய இடமாற்றத்தை ஆளுநர் மேற்கொண்டு உள்ளார். தமிழ் மாணவர்களின் கல்வியை திட்டமிட்டு குழிதோண்டி புதைக்கும் செயலாகும்.\nஇப்போது உள்ள பிரச்சினை முஸ்லிம் ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலைக்கு போவதல்ல. அந்த இடத்திற்கு முதல் தமிழ் ஆசிரியர்களை நியமித்து இருக்க வேண்டும் . உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழ் கல்வி வலயங்களிலிருந்து 267க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆசிரியர்கள் பதில் ஆள் இன்றி உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளார்கள்.\n01. கல்குடா கல்வி வலயத்தில் இருந்து 152 முஸ்லிம் ஆசிரியர்கள். ஏற்கனவே இவ்வலயத்தில் 380 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.\n02. மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் இருந்து 22 முஸ்லிம் ஆசிரியர்கள். ஏற்கனவே இவ்வலயத்தில் 213 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளன.\n03. பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து 61 முஸ்லிம் ஆசிரியர்கள். ஏற்கனவே இவ்வலயத்தில் 123 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றன.\n04. மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து 32 முஸ்லிம் ஆசிரியர்கள். அத்துடன் இவ் நான்கு கல்வி வலயங்களிலுள்ள 50 க்கும் மேற்பட்ட கல்வி சாரா ஊழியர்களும் வெளியேற முயற்சி செய்கின்றனர்.\nஇந்நிலையில் கிழக்கு ஆளுநரிடம் எமது வேண்டு கோள் இவைதான்.\n01. கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளிலுள்ள த��ிழ் ஆசிரியர்கள் உடனடியாக தமிழ் பாடசால்களுக்கு காலம் தாமதிக்காது அனுப்பப்பட வேண்டும் . குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகளிலுள்ள 177 தமிழ் ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும் .\n02. ஆசிரியர்கள் போதாது இருப்பதனால் உடனடியாக எமது வேலையற்ற தமிழ் பட்டதாரி பிள்ளைகள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் .\n03. தமிழ் பாடசாலைகளுக்கு கல்வி சாரா சிற்றூழியர்கள் தமிழர்கள் உடன் நியமிக்கப்பட வேண்டும் .\n04. முஸ்லிம் ஆசிரியர்களுக்கு எமது பகுதியில் கடமை புரிவது பயம் என்றால், இவ்வளவு பாதிப்பையும் பெற்று நிற்கின்ற தமிழ் சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு எவ்வளவு பயமாக இருக்கும் அவர்கள் பாதுகாப்பு உடன் இடமாற்றம் நடைபெறும் வரை உறுதிப்படுத்தப்பட வேண்டும் .\n05. கடந்த காலங்களில் கூட தமிழ் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களைக் காட்டி ஆசிரிய நியமனம் பெற்றுக்கொண்ட முஸ்லிம் ஆசிரியர்கள் பின் தம் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தங்கள் தங்கள் பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களின் இடத்திற்கு உடனடியாக வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் நியமிக்கப்பட வேண்டும் .\n06. ஜனாதிபதி நாடு சுமுகமான நிலைக்கு வந்துள்ளது எனக் கூறும் வேளை ஏன் ஆளுநர் மாகாணப் பணிப்பாளருக்குடாக தமிழ் பாடசாலைகளிலிருந்து உடன் முஸ்லிம் ஆசிரியர்களை வெளியேற்றுகிறார் இதன் பின்புலம் என்ன உண்மையாக பயத்திலா அல்லது வேறு காரணத்தினாலா உண்மையில் பயப்பட வேண்டிய நிலையில் உள்ளவர்கள் தமிழர்களே உண்மையில் பயப்பட வேண்டிய நிலையில் உள்ளவர்கள் தமிழர்களே இதனால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர் பயப்பிடுகின்றனர்.\nஇனிமேல் இதனை ஆளுநர், மாகாண கல்விப் பிரிவு தெளிவுபடுத்த வேண்டும் .\nஇந்த விடயத்தில் நாம் மிகக் கவனமாக இருக்கின்றோம். இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம். ஜனநாயகப்படுத்தப்பட்ட போராட்டங்களை முன்னேடுப்போம். கல்வி வலயங்களை மூட வேண்டிய சூழல் உருவாகும். இதை ஜனாதிபதி முதல் எந்த மட்டங்களுக்கெல்லாம் கொண்டு செல்ல முடியுமோ கொண்டு செல்வோம் எனத் தெரிவித்தார்.\nஒரே குரலில் உரிமையை வலியுறுத்துவோம்: கிழக்கு மக்களிடமும் கூட்டமைப்பு வேண்டுகோள்\nதமிழ் மக்களை அடிமைத்தனத்துக்குள் வைத்திருக்க அரசாங்கம் முயற்சிக்கிறது: முதல்வர் சரவணபவன்\nகோட்டா அரசின் அத்தனை தடைகளும் உடைப்பு: ஒரே குரலில் பதிவானது தமிழர்களின் நிலைப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2011/12/blog-post_1135.html", "date_download": "2020-09-27T01:20:25Z", "digest": "sha1:MPYF45MPGQMLW5UWJ5ATQOADTA7AJORQ", "length": 14503, "nlines": 230, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திருமதி கதிரவேலு கனகம்மா", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nதோற்றம் : 4 நவம்பர் 1929 — மறைவு : 23 டிசெம்பர் 2011\nபுங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு கனகம்மா அவர்கள் 23-12-2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,\nகனகமாலா(கனடா), சிவபாலா(சுவிஸ்), ஈஸ்வரிமாலா(கனடா), செல்வபாலா(சுவிஸ்), சந்திரபாலா(சுவிஸ்) ஆகியோரின் பாசத்துக்குரிய தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான அப்புத்துரை, கண்மணி, பாக்கியம், இராசையா, யோகம்மா, மனோன்மணி, திருநாவுக்கரசு, மற்றும் இரத்தினம்(இலங்கை), திலகவதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், செல்லம்மா, செல்வரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nதிருச்செல்வம்(கனடா), வெற்றிச்செல்வி(சுவிஸ்), சிவகுமார்(கனடா), அனுசா(சுவிஸ்), ஞானபூங்கோதை(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nதணிகா, துசிகா, துசியந், அபினா, ஷரிசன், சாயிசன், அபிரா, ஈசாக், பிறேசன், நிசான், நிகேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 29/12/2011, 09:00 மு.ப — 11:00 மு.ப\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்��ாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/15/daily-horoscope-march-15-2020/", "date_download": "2020-09-27T02:13:30Z", "digest": "sha1:XPVPFKDUMQLQ6AD3GWCN2YZCC7MNEX2N", "length": 29593, "nlines": 153, "source_domain": "adsayam.com", "title": "(15.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! - Daily Horoscope - Adsayam", "raw_content": "\n(15.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(15.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nசோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n15.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 02 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (Daily Horoscope For All Signs)\nசஷ்டி காலை 11.10 வரை பிறகு சப்தமி\nஅனுஷம் மாலை 5.37 வரை பிறகு கேட்டை\nமாலை 4.30 முதல் 6 வரை\n12.00 முதல் 1.30 வரை\nகாலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 3.30 முதல் 4.30 வரை\nஅசுவினி மாலை 5.37 வரை பிறகு பரணி\nமனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை யால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத���தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும். இன்று சூரியபகவானை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் பெரிதளவு குறையும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைக் குறைத்துக்கொள்வது நல்லது.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாலையில் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உ றவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், அவர்களுக்காக வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன், சிலர் கடன் வாங்கவும் நேரிடும். வியாபாரம் எப்போதும்போல் நடை பெறும்.மாலையில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். இன்று விநாயகரை வழிபடுவதன் மூலம் காரியங்களை சாதித்துக்கொள்ளலாம்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். அதனால் ஆதாயமும் உண்டாகும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nமனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகை யால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். மகாவிஷ்ணு வழிபாடு மன மகிழ்ச்சி தரும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிற்���கலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. மாலையில் நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும் நாள்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு ஏற்படும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.\nஎதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. சிலருக்கு நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை யைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் எதிர்பார்த்தபடி இருந்தாலும், சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். கந்தக் கடவுளை வழிபடுவதன் மூலம் முயற்சிகளில் வெற்றி காண முடியும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nபணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் முன்னேற்றத்துக்கான வாய்ப்பு ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளை அகற்றும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\n(25.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(24.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(23.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(21.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது.\nமனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். வீட்டில் மராமத்துப் பணிகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் கவனமாக இருக்கவும். துர்கை வழிபாடு எதிலும் வெற்றியைத் தரும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.\nஇன்றைக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சிவ வழிபாடு சிரமங்களைப் பெரிதளவு குறைக்கும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்திலும் கொடுக்கல் வாங்கலிலும் கவனமாக இருப்பது நல்லது.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.\nதாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். அம்பிகையை வழிபட்டு நாளைத் தொடங்குவது நலம் சேர்க்கும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.\nஇன்றைக்கு உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மனதில் தைரியம் அதிக ரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவி னர்கள் மூலம் எதிர்பாராத பண உதவி கிடைப்பது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல் தீர்க்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரவகையில் சுபச்செலவுகள் ஏற்படவாய்ப்பு உண்டு.\nஎதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். எதிரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளால் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. அம்பிகை வழிபாடு சகல நன்மைகளும் தரும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்��ு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்\nஇன்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். சிலருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவி னர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் கையிருப்பு குறைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்களால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்ப தற்கு வாய்ப்பு உண்டு.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.\nகொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி\nகொரோனா தொற்று: பாடசாலைகளுக்கு விடுமுறை, விசேட இயந்திரம் கையளிப்பு; தயாராகும் இலங்கை – கள நிலவரம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை \n 16 ஆம் திகதி பொது விடுமுறை \n(25.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(24.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(23.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(21.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/30/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-09-27T02:04:57Z", "digest": "sha1:24GLMEYI4ATPEQFSGBEPWPSV3EDNZMPM", "length": 7855, "nlines": 83, "source_domain": "adsayam.com", "title": "கொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்... தீயாய் பரவும் காட்சி - Adsayam", "raw_content": "\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்… தீயாய் பரவும் காட்சி\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்… தீயாய் பரவும் காட்சி\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோனாவின் தாக்கம் எப்போது குறையும் என்று 14 வயது இந்திய சிறுவன் கணித்துள்ளார்.\nஇது குறித்து அவர் பேசிய காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nகடந்த, 2019 ஆகஸ்ட் மாதம், ஒரு வீடியோவில் அதில், 2019 ஆகஸ்ட் முதல், 2020 ஏப்ரல் வரை உலகை மிகப்பெரிய நோய் அச்சுறுத்தும் என்பதை, கணித்து கூறியுள்ளார்.\nஉலகில் பெரும் ஆபத்துகளைத் தாண்ட வேண்டியவர்களாக உள்ளோம்.\nஇவர் சொல்வதை பொறுமையாகக் கேளுங்கள்.\nமிகவும் அரிதாக, செவ்வாய், குரு, சனி, ராகு, சந்திரன் ஆகியவை, சூரிய குடும்பத்தின் வெளி வளையத்தில், ஒரே நேர்கோட்டில் வருகின்றன.\nஇம்மூன்று கிரகங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nஇவை இணைவதால், அதிகமான கதிர்வீச்சு, பூமியை தாக்கும். அதேநேரம் சந்திரனும், ராகுவும் இணைவதும், சக்தி வாய்ந்ததாகும்.\nராகு, உலகில் நோய்களை பரப்பும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அது மாத்திரம் அல்ல, கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என்றும் அந்த சிறுவன் கணித்துள்ளார்.\nதற்போது உலகை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மனிதர்களுக்கும், வைரசுக்கும் இடையிலான போராக, இது பார்க்கப்படுகிறது.\nஇன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்நோயின் தாக்குதல் எப்போது குறையும் என மக்கள் தவித்து வருகின்றனர்.\nகொரோனா நோய் பரவாமல் இருக்க, தண்ணீருடன், மஞ்சள், எலுமிச்சை, தோல் சீவப்பட்ட இஞ்சி, துளசி ஆகியவற்றை சேர்த்து, கொதிக்க வைக்க வேண்டும்.\nநன்கு கொதித்து ஆவி வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கி, தலை மீது துண்டை போர்த்தி, அந்த ஆவியை நுகர வேண்டும். அது, மூக்கு துவாரத்தின் வழியே சென்று, கிருமிகளை அளிக்கும் புத்துணர்ச்சி தரும்.\nசூரிய ஒளியில், அதிக நேரம் நிற்கலாம் என்றும் சிறுவன் ஆலோசனையும் வழங்கியுள்ளார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும��� பகிரலாமே 🙂 - அட்சயம்\nஹாரி, மேகன் மெர்கலுக்கு நாங்கள் செலவு செய்யமாட்டோம்: டிரம்ப் மற்றும் பிற செய்திகள்\nஊரடங்குச் சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு \nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-09-27T00:18:21Z", "digest": "sha1:IYD2TAEVUH2QE6K2COYFXS3IBPEK4XMD", "length": 9079, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "இந்திய அமைதி காக்கும் படை ஏன் இலங்கைக்கு சென்றது என்பதன் நோக்கம் நன்கு புலப்படவிலலை. லெப்.ஜெனரல் திபேந்தர் சிங்கர் சண்டிகர் நகரில் தெரிவிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\nஇந்திய அமைதி காக்கும் படை ஏன் இலங்கைக்கு சென்றது என்பதன் நோக்கம் நன்கு புலப்படவிலலை. லெப்.ஜெனரல் திபேந்தர் சிங்கர் சண்டிகர் நகரில் தெரிவிப்பு\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான ‘ஒப்பரேசன் பவான்’ நடவடி க்கை இந்திய இராணுவத்துக்கு மிகச்சிறந்த படிப்பினையாக இரு ந்தது என்று, இந்திய\nஅமைதிப்படையின் தளபதியாக பணியா ற்றிய லெப்.ஜெனரல் திபெந்தர் சிங் தெரிவித் துள்ளார்.\nசண்��ிகரில் அண்மையில் இந்திய இரா ணுவம் நடத்திய இராணுவ இலக்கிய விழா வில், இலங்கையில் இந்தியப் படையினரின் போர் அனுபவங்கள் தொடர்பாக விபரித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“இந்திய அமைதிப்படை முப்படைகளை யும் கொண்டதாகவே உருவாக்கப்பட்டது. இந்திய கடற்படை மற்றும் விமானப்படை யின் உயர்மட்டப் பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருந்தது. ஆனால் காலப்போக்கில், கடற்படை, விமானப்படையின் பங்களிப்பு குறையத் தொடங்கியது.\nநாங்கள் ஏன் சென்றோம் என்பது குறித்த தெளிவான அரசியல் நோக்கத்தை இந்திய அரசாங்கம் கொண்டிருக்கவில்லை.\n அல்லது இலங்கையின் பிராந்திய ஒருமைப் பாட்டைப் பாதுகாப்பதற்கா\nநான் ஒரு இராணுவ ஆளுநராக இலங்கைக்குச் சென்றேனா அல்லது இந்திய அமைதிப்படையின் கட்டளைத் தளபதியாக சென்றேனா அல்லது இந்திய அமைதிப்படையின் கட்டளைத் தளபதியாக சென்றேனா\nஒவ்வொரு சிப்பாயும் போதிய தனிப்பட்ட பயிற்சியின்றியே சென்றனர். அது பலவீனமாக இருந்தது. ஆனால் யாரைக் குற்றம் சொல்வது இதனால் ஆயிரத்து 500 படை யினர் கொல்லப்பட்டனர். 3ஆயிரம் வீரர்கள் காயமடைந்தனர்.கடந்த காலங்களில் இது ஒரு நல்ல விட யம். ஒரு பிரதான சக்தி என்ற வகையில், நமது அயலவர்களை எதிர்ப்பதற்கான வலி மையை வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும். எனவே எமக்கு முதல் தரமான எதிரியுடன் போரில் ஈடுபட வேண்டிய தேவை உள்ளது.‘ஒப்பரேசன் பவான்’ மிகச் சிறந்த படிப் பினையாக இருந்தது. எனினும், அதிகளவு மனித வளத்தை நாம் இழக்க நேரிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crownest.in/birds-animal-energy-nature-tree?product_id=136", "date_download": "2020-09-27T00:26:59Z", "digest": "sha1:UXG3E455LZ3LDDK4VIL5ZQO7BWVQIAP3", "length": 9710, "nlines": 269, "source_domain": "crownest.in", "title": "காட்டின் குரல்", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்குடியினரும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழ���கு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nஎன்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal\nஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்சிகள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் பற..\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\nகாட்டுயிர்களைக் காணும் பொருட்டு நான் குளங்களையும் புதர்க்காடுகளையும் நஞ்சை புஞ்சைகளையும் மலைகளையும் நாடிச் சென்றேன்.சொல்லப்போனால் எனது குடும்பத்துடன் செலவழித்ததை விடவும்,அதிகமான நேரத்தை காடுகளிடம்தான் நான் கழித்திருக்கிறேன் என்று சொல்லலாம்.இந்த ஆர்வத்தின் பொருட்டே இயற்கையின் பால் அக்கறை கொண்ட நபர்களை தேடிச் சென்று அளவளாவினேன்.இப்படி பல்வேறு தளங்களில் கிடைத்த அரிய நேரடி அனுபவங்களின் தொகுப்பே\"காட்டி...\nகாட்டுயிர்களைக் காணும் பொருட்டு நான் குளங்களையும் புதர்க்காடுகளையும் நஞ்சை புஞ்சைகளையும் மலைகளையும் நாடிச் சென்றேன்.சொல்லப்போனால் எனது குடும்பத்துடன் செலவழித்ததை விடவும்,அதிகமான நேரத்தை காடுகளிடம்தான் நான் கழித்திருக்கிறேன் என்று சொல்லலாம்.இந்த ஆர்வத்தின் பொருட்டே இயற்கையின் பால் அக்கறை கொண்ட நபர்களை தேடிச் சென்று அளவளாவினேன்.இப்படி பல்வேறு தளங்களில் கிடைத்த அரிய நேரடி அனுபவங்களின் தொகுப்பே\"காட்டின் குரல்\"என்ற சூழல் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-death-toll-from-three-landslides-has-risen-to-52", "date_download": "2020-09-26T23:57:22Z", "digest": "sha1:ZDNWZAJJMHJZB6K7XF7QMGJ5PWIT5LRN", "length": 4539, "nlines": 39, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு.\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு.\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு.\nகேரளாவின் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.\nகேரளாவில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து பெய்து வந்த கனமழை காரணமாக ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.\nஇந்நிலையில் இந்த நிலச்சரிவில் மாயமான 40-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி 5-வது நாளாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றுவரை 48 உடல்களை மீட்புப்படையினர் மீட்ட நிலையில் இன்று புதையுண்ட பகுதியில் இருந்து இன்று இதுவரை 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.\nதற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது அங்கு மழை பெய்து வரும் நிலையிலும் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\n7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..\n\"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது\"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி\nகொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..\n28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..\n#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்\nமும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது\nசீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்\n#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.\nதீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..\nதேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/08/15/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF-3/", "date_download": "2020-09-27T00:09:10Z", "digest": "sha1:XCUAD6CN75WCOG22TQUBOZW7LSRNCNI5", "length": 6208, "nlines": 83, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அமரர் அன்னம்மா சண்முகலிங்கம் அவர்களின் 2 வது சிராத்ததினம் 15.08.2013 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nஅமரர் அன்னம்மா சண்முகலிங்கம் அவர்களின் 2 வது சிராத்ததினம் 15.08.2013\nமலர்வு : 2 ஒக்ரோபர் 1933 — உதிர்வு : 7 ஓகஸ்ட் 2011\nதிதி : 15 ஓகஸ்ட் 2013\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா சண்முகலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஅன்பின் உறைவிடமே அம்மா , அகிலத்தில் முதல் கண்ட தெய்வம் நீயம்மா பத்து மாதம் சுமர்ந்து எமைபெற்ற தாய் நீயம்மா, உதிரத்தை பாலாக்கி …ஊட்டியவள் நீயம்மா உன்னையே வருத்திக்கொண்ட தியாகி நீயம்மா. எங்கள் வசந்தத்தின் மறுபிறப்பாய் வாழ்க்கையின் ஓவியமாய் சிறந்து நிற்கும் எம் தாயே, உன்னைப்போல் ஒரு தெய்வம் எங்கேனும் கண்டதுண்டோ ,பொன்னை விடப் பெரிதான பாசம் , உயிருக்குள் ஊற்றாகும் உன் நேசம் ,இப்பாரினில் எவரும் அன்னைக்கு நிகராகுமோ , எங்கள் தாயே உங்கள் சிராத்த தினத்தில் உங்கள் ஆத்மா சாந்திக்காய் மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகனை வேண்டி நிற்கின்றோம்.\nஎன்றென்றும் பாசத்தோடு உங்கள் கணவர் பிள்ளைகள் மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளை\nசண்முகலிங்கம் குடும்பம் — இலங்கை தொலைபேசி: +94213205318\n« அன்பு மகனின் கண்ணீர் காணிக்கை உங்களுக்காக… நம்ப முடியல்ல இல்ல நம்பித்தான் ஆகனும்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/01/17/vasan.html", "date_download": "2020-09-27T01:42:51Z", "digest": "sha1:LJSIX72SJ43ABHC7PDELAPZOM6JTBG5W", "length": 14314, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சங்கர மடத்தை அரசியலாக்கும் பாஜக: வாசன் | Vasan condemns BJP on Kanchi mutt issue - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று\nஎஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா வி���ுது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nஇந்தியாவில் 59 லட்சம் பேரை பாதித்த கொரோனா - 93461 பேர் மரணம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nMovies புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசங்கர மடத்தை அரசியலாக்கும் பாஜக: வாசன்\nசங்கர மட விவகாரத்தை அரசியலாக்க பாஜக முயல்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.\nசென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சங்கரராமன் கொலை வழக்கை பயன்படுத்தி சங்கர மடத்தை தமிழக அரசுகையகப்படுத்தாது என்று முதல்வர் ஜெயலலிதா தெளிவாகக் கூறியுள்ளார். அவரது பேச்சில் மாற்றம் இருக்காது என்று நம்புகிறேன்.\nமத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் செயல்படக் கூடாது, சட்டப்படி கடமையாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு பிரதமர்மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.\nசங்கர மட விவகாரத்தை அரசியலாக்கி அதன் மூலம் அரசியல் அரங்கில் மறு வாழ்வு பெற பாஜகவினர் துடிக்கிறார்கள். ஆனால்அவர்களது குரலை நம்ப மக்கள் தயாராக இல்லை என்றார் வாசன்.\nமுன்னதாக ஆந்திர மாநில காங்கிரஸ் சார்பில் சுனாமியால் பாதித்த பகுதி மக்களுக்காக 2 லாரிகள் நிறைய நிவாரணப் பொருட்களை வாசன்அனுப்பி ���ைத்தார். முதல் கட்டமாக 25 ஆயிரம் பைகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் 20 ஆயிரம் நிவாரணப் பொருட்கள் அடங்கியபைகள் இன்னும் 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு கொடுக்க தேவையில்லை என்று சொல்வது வெட்கக்கேடு - முக ஸ்டாலின்\nஅவசரகதியில் பள்ளிகளை திறந்து மாணவர்களின் உயிருடன் அரசு விளையாடலாமா - மு க ஸ்டாலின்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\nதமிழகம் முழுவதும் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி - 5612 பேர் டிஸ்சார்ஜ்\n\"எந்த காலத்திலும், யாருடனும் சேர மாட்டேன்.. தனித்தே போட்டியிடுவேன்\".. தெறிக்க விட்ட சீமான்\nபிராங்க்ளின் டெம்பிள்டன் நிதி நிறுவன மோசடி.. நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த சென்னை போலீஸ்\nசசிகலா மக்களால் வெறுக்கப்பட்டவர்... நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம் - அமைச்சர் கே.சி வீரமணி\nரஜினியும் வரலை, கமலும் வரலை.. ஒரு மகனாக வந்து வணங்கிய விஜய்.. நெகிழ்ந்து போன எஸ்பிபி ரசிகர்கள்\nபடுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி.. ஏன் தெரியுமா.. சொன்னா ஆச்சரியப்படுவீங்க\nஎஸ்பிபிக்கு மரணம் ஏற்பட்டது எப்படி.. கடைசி நிமிடங்களில் என்னவானது.. எம்ஜிஎம் மருத்துவர்கள் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/seeman-on-water-drought-in-tamilnadu-469446.html", "date_download": "2020-09-27T01:16:13Z", "digest": "sha1:XB4BEAF4XZRBMQMIEO5LWSDCCUR3G2TR", "length": 9049, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "Seeman PressMeet: ஏரி குளங்களை தூர்வார ஒதுக்கிய பணம் போதுமானதாக இல்லை : சீமான்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nSeeman PressMeet: ஏரி குளங்களை தூர்வார ஒதுக்கிய பணம் போதுமானதாக இல்லை : சீமான்- வீடியோ\nதமிழக அரசு தற்போது ஏரி குளங்களை தூர் வாரும் நிகழ்வதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது தமிழக அரசு மக்கள் நலனில் எந்த அக்கரையும் கொள்ளாமல் உள்ளது மத்திய அரசு ஏரி குளங்களை தூர்வார ஒதுக்கிய பணம் போதுமானதாக இல்லை அது பிச்சைக்காசு என்று கூறினார் மேலும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் தமிழக அரசு இனி மேலும் காலதாமதம் செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெறும் என சீமான் தெரிவித்தார்.\nSeeman PressMeet: ஏரி குளங்களை தூர்வார ஒதுக்கிய பணம் போதுமானதாக இல்லை : சீமான்- வீடியோ\nஎஸ்பிபி அவர்கள் இந்த கொரோனா லாக்டவுனில் கூட சில இசை\nசெப்டம்பர் 27… உலக சுற்றுலா தினம்…\nமகள் வடிவில் பிறக்கிறாள் ஒரு தாய்... தேசிய மகள்கள் தினம்... செப். 27\nஜனவரியில் கொரோனா தடுப்பு ஊசி: ஐ.நா கூட்டத்தில் பிரதமர் பேச்சு\nஉடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்த ராஜாராம் மோகன் ராயின் நினைவு தினம்… செப்டம்பர் 27\n\"பிறருக்குக் கொடுப்பதே உண்மையான சந்தோஷம்...\": செப்.27… மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள்\nShubman Gillன் அபார ஆட்டம்\nதமிழகத்தில் மீண்டும் குறைந்தது கொரோனா பாதிப்பு\nSPB-யின் மனித நேயம் | முத்தான 3 உதாரணங்கள்\nகிருஷ்ணகிரி: டிரைவரை போட்டுத்தள்ளிய கிளீனர்‍.. ஆயுள்தண்டனை அளித்தது நீதிமன்றம்‍..\nதிருச்சி: மனைவி, மாமியார் கழுத்தறுத்துக் கொலை..குடும்ப பிரச்சனையால் கணவன் வெறிச்செயல்..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/05/blog-post_16.html", "date_download": "2020-09-26T23:27:37Z", "digest": "sha1:N42CEJ4Y5QG2W6MKXV6C63R4S6JKC6WQ", "length": 13427, "nlines": 351, "source_domain": "www.kalviexpress.in", "title": "மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் மட்டுமல்லாமல் தாம் விரும்பும் பள்ளிகளிலும் பொதுத்தேர்வுகள் எழுதிட அரசு அனுமதிக்க வேண்டும்! - முனைவர் மணி கணேசன்", "raw_content": "\nHomeமாணவர்கள் பயின்ற பள்ளிகளில் மட்டுமல்லாமல் தாம் விரும்பும் பள்ளிகளிலும் பொதுத்தேர்வுகள் எழுதிட அரசு அனுமதிக்க வேண்டும் - முனைவர் மணி கணேசன்\nமாணவர்கள் பயின்ற பள்ளிகளில் மட்டுமல்லாமல் தாம் விரும்பும் பள்ளிகளிலும் பொதுத்தேர்வுகள் எழுதிட அரசு அனுமதிக்க வேண்டும் - முனைவர் மணி கணேசன்\nஜுன் 1 முதல் நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அனைத்தும் மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே நடைபெறும் என்பதை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உடன்\nஅரசு, உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் ( தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ) பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த மாவட்டத்திற்கு 21.05.2020 - ற்குள் வந்து இருக்க வேண்டும் எனவும் அண்மையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும், இவைசார்ந்த விவரங்களைச் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொண்டு வராத ஆசிரியர்கள் பற்றிய விவரங்களைச் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் 21.05.2020 காலை\n11 மணிக்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் தற்போது தாம் பயிலும் மாவட்டத்தில் இருப்பதை முதலில் சார்ந்த தலைமை ஆசிரியர் அடங்கிய பள்ளி தொடங்கியிருக்கும் குழு வாயிலாக உறுதி செய்திட வேண்டுமென்றும், அவ்வாறு இல்லாமல் பிற மாவட்டங்கள் அல்லது பிற மாநிலங்களில் தற்போது அவர்கள் தங்கியிருப்பின் அதன் விவரங்களை இன்று ( 16.05.2020 ) மாலை 5 மணிக்குள் தெரிவிப்பதோடு, அவர்களுக்கு tn e-pass வழங்கிட ஏதுவாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து அதன் விவரத்தையும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுதவிர, தகுதியுள்ள அனைத்துப் பள்ளிகளும் தேர்வு மையங்களாகச் செயல்படும் எனவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து ஓர் அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. மேலும், தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும் என்று கூறுவதும் பெற்றோரிடையே வரவேற்பையும் மாணவரிடையே நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில், சொந்த இடங்களுக்கோ, வேறு பாதுகாப்பான இடங்களுக்கோ சென்று தங்கிவிட்ட பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியரை மீளவும் தொலைதூரத்தில் இருக்கும் அவர்கள் பயின்ற பள்ளிகளுக்கு மின் அனுமதி வழங்கி வரவழைப்பது என்பது கொரோனா கால பீதியில் தேவையற்ற ஒன்று. மாணவர்களையும் பெற்றோர்களையும் வீணாக அலைக்கழிக்காமல் விருப்பம் தெரிவிப்போரை, தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களில் மாணவர் அடையாள அட்டை மற்றும் ஆளறித் தேர்வுச்சீட்டு ஆகியவற்றைச் சமர்பித்து அனைத்துத் தேர்வையும் எழுதிட அவசர அவசியம் கருதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்பாணையில் திருத்தம் மேற்கொண்டு மாணவர் மற்றும் பெற்றோர் நலன் காக்கப்படுவது இன்றியமையாத ஒன்றாகும். பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வு மற்றும் ஊரடங்கு அச்சத்தில் எழுதவிட்ட தேர்வு ஆகியவற்றிற்கும் இந்நடைமுறையை விரிவுப்படுத்திக் கொள்ளுதல் நல்லது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலனில் பெரும் அக்கறை கொண்டு விளங்கும் தமிழக அரசு இதுகுறித்தும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\n10 to 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வரலாம் - அரசாணை தமிழக அரசு வெளியீடு. ( GO NO : 523 , Date : 24.09.2020 )..\nOct 1 முதல் பள்ளி திறப்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள்-தமிழாக்கம்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sokenswitch.com/ta/products/rotary-switch/", "date_download": "2020-09-26T23:52:27Z", "digest": "sha1:OVJIOXK6O465U6Q6MAFF663QSPSASZC3", "length": 4603, "nlines": 153, "source_domain": "www.sokenswitch.com", "title": "ரோட்டரி ஸ்விட்ச் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா ரோட்டரி உற்பத்தியாளர்கள் ஸ்விட்ச்", "raw_content": "\nவட்ட ஒளி புஷ் பட்டன் ஸ்விட்ச்\nSoken Gottak உடை 7 நிலை ஓவன் ரோட்டரி ஸ்விட்ச் 250V\nநைலான் ரோட்டரி 4 நிலைகள் (RT233-1-பி) மாறு\nSoken கார்மெண்ட் ஸ்டீமர் புஷ் பட்டன் ஸ்விட்ச் 2 துருவம்\nரெட் டாட் வட்ட ராக்கர் ஸ்விட்ச் / சிறிய 10A 250VAC மாறுகிறது\nSoken CQC T100 / 55 ராக்கர் ஸ்விட்ச் Kema Keur எஸ் மாறுகிறது ...\nSoken புஷ் பட்டன் ஸ்விட்ச் PS25-16-1\nநீர் இல்லுமினேடெட் Dpst ராக்கர் ஸ்விட்ச்\nமுகவரி: எண் .19 ZongYan St, தொழில் மண்டலம், Xikou, நீங்போ, சீனா.\nSoken Gottak உடை 7 நிலை ஓவன் ரோட்டரி Switc ...\nபிளெண்டர் 5 நிலை ரோட்டரி ஸ்விட்ச் 6 (4) ஒரு 250V T85\nSoken 8 நிலை கயிறு செயின் ரோட்டரி ஸ்விட்ச்\nSoken 8 நிலை குக்கர் ரோட்டரி ஸ்விட்ச்\nபிளெண்டர் க்கான Soken ரோட்டரி ஸ்விட்ச்\nSoken மின் ரோட்டரி ஸ்விட்ச்\nகுக்கர் க்கான Soken ��ோட்டரி ஸ்விட்ச்\nSoken ஆயில் பொறி ரோட்டரி ஸ்விட்ச்\nSoken 4 நிலை குக்கர் ரோட்டரி ஸ்விட்ச்\nSoken Juicer கரைத்து ரோட்டரி ஸ்விட்ச்\nSoken ஈரப்பதமூட்டி ரோட்டரி ஸ்விட்ச்\nSoken குக்கர் ரோட்டரி ஸ்விட்ச்\n123456அடுத்து> >> பக்கம் 1/9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2ODg0Mw==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T23:26:48Z", "digest": "sha1:WQHPDWPNBWYI7JB6RADLQXSU55ERJNE4", "length": 4925, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னை அண்ணா சாலையில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசென்னை அண்ணா சாலையில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டம்\nசென்னை: சென்னை அண்ணா சாலையில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முற்றுகைப் போராட்டத்துக்கு பின் களைந்து சென்ற இஸ்லாமியர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் மோடி கேள்வி\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் சிறப்பு அமர்வில் பிரதமர் மோடி காரசார கேள்வி\nகருப்பினத்தவர்களுக்கு டிரம்ப் சலுகை மழை\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் வாழ்த்து\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம்\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்க���ட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\nஎன்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/05/10277-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2020-09-27T01:21:16Z", "digest": "sha1:2MFCN7VO64YQEP6FYFNJ3OI7NTY2OQPN", "length": 10918, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மராவியில் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமராவியில் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nமராவியில் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை\nமராவி: தென்பிலிப்பீன்சின் மராவி நகரில் பாதுகாப்புப் படையினருக்கும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவுப் போராளிகளுக் கும் இடையில் சண்டை நீடித்து வரு வதால் அந்நகரில் சிக்கிக்கொண்ட 2,000 பேர் தவித்து வருகின்றனர். 13 நாட்களாக உணவின்றி வாடுவதால் அவர்களை மீட்க சண்டை நிறுத்தத் திற்குப் போராளிகளுடன் பேச்சு நடத்த முயற்சித்து வருவதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் நேற்றுக் காலை சண்டை தொடர்ந்தது. அதனால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. சண்டை நிறுத்தம் அம லுக்கு வந்துவிட்டதா அல்லது அது மீறப்பட்டதா என்று தெரியவில்லை என மீட்பு நிர்வாகக் குழுவின் பேச் சாளர் தெரிவித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய��வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nசொத்துக்காக தாய் கொலை; மகன் தலைமறைவு\nமஸ்கட்டிலிருந்து கேரளா திரும்பியவருக்கு 3 முறை கொவிட்-19 பாதிப்பு; ஜனவரியில் சீனாவுக்கு சென்றாராம்\nமருத்துவமனையில் மாமன்னர்; அன்வாருக்கு நெருக்கடி\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/mamtha-extends-lockdown-till-july-31/", "date_download": "2020-09-26T23:37:37Z", "digest": "sha1:UMVGMFVPVPPQ3PMB6NNPBVQR5PX5ITLH", "length": 15988, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. பள்ளிக் கல்லூரிகளும் திறக்கப்படாது.. முதலமைச்சர் அறிவிப்பு.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. பள்ளிக் கல்லூரிகளும் திறக்கப்படாது.. முதலமைச்சர் அறிவிப்பு..\nகொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி. அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி. பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே உங்களுக்கே நியாயமா இருக்கா சார் உங்களுக்கே நியாயமா இருக்கா சார் திமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம் திமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம் தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தந்தை, மகன் கைது.. பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தந்தை, மகன் கைது.. கல்வி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. கல்வி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. தர்ணா போராட்டம் நடத்திய பெண்.. தர்ணா போராட்டம் நடத்திய பெண்.. \"அந்த மனசு தான் சார் கடவுள்\".. \"அந்த மனசு தான் சார் கடவுள்\".. சோகத்திலும் ரசிகர்களை நெகிழ வைத்த விஜய்.. சோகத்திலும் ரசிகர்களை நெகிழ வைத்த விஜய்.. வைரல் வீடியோ.. கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து பாலியல் தொல்லை.. வைரல் வீடியோ.. கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து பாலியல் தொல்லை.. கொரோனா என நாடகமாடி ஆம்புலன்ஸில் தப்பி ஓடிய பெண்.. கொரோனா என நாடகமாடி ஆம்புலன்ஸில் தப்பி ஓடிய பெண்.. ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி.. ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி.. மீட்டு தரக் கூறி கணவர் புகார்.. மீட்டு தரக் கூறி கணவர் புகார்.. எஸ்.பி.பி.யின் முழுப் பெயரைச் சொல்லி அழைப்பவர் இன்று வரை இவர் மட்டுமே..\nஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. பள்ளிக் கல்லூரிகளும் திறக்கப்படாது.. முதலமைச்சர் அறிவிப்பு..\nமேற்குவங்கத்தில் ஜூன் 30-ம் தேதி வரை அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, வரும் ஜூலை 31 வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் போன்ற மாநிலங்கள் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நோய்ப் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 4 முறை நீட்டிக்கப்பட்டு, தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு உள்ளது. எனினும் பொருளாதார மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளன. ஆனால் நோய்ப் பரவல் கட்டுக்குள் வரவில்லை.\nஇந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு அம்மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை ஜூலை 31 வரை நீட்டிக்ப்பதாக மம்தா அறிவித்தார். பள்ளிக் கல்லூரிகளும் ஜூலை 31 வரை திறக்கப்படாது என்றும் தெரிவித்தார். கொரோனா பரவலைக் கட்டு���்படுத்த , ஊரடங்கு தளர்வுகளை அதிகமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 370 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,728-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 4,930 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 11 பேர் உயிரிழந்ததால், அம்மாநில கொரோனா பலி எண்ணிக்கை 580-ஆக அதிகரித்துள்ளது.\n“உண்மையை மறைக்கும் முதல்வர், எப்படி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பார்..” கனிமொழி கேள்வி..\nசிறையில் தந்தை – மகன் உயிரிழந்த சம்பவத்தில், உண்மையை மறைக்கும் முதல்வர், எப்படி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பார் என்று திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததற்காக ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும், மர்ம\\மான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை […]\nமனைவி உயிரிழந்த நிலையில் 6 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த தந்தை\nகும்பல் கூடிய குட்டி ரவுடிகள்..அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்\nநாளை இந்த பேருந்துகள் இயங்காது.. போக்குவரத்துத் துறை திடீர் அறிவிப்பு\nதிருப்பதி திருமலை மடத்தின் பெரிய ஜீயருக்கு கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி..\nஜெயலலிதா போன்று கருணை உள்ளத்தோடு இருக்கும் முதல்வர் எடப்பாடிக்கு கொரோனா வராது- செல்லூர் ராஜூ\nட்ரம்பின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 80 மில்லியன் டாலர் பரிசு : ஈரான் அறிவிப்பால் பரபரப்பு..\nடெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற சகோதரர்களுக்கு கொரோனா உறுதி…\nதளபதி ஸ்டைல்ல தல எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாருனு தெரியல….ஹர்பஜன் சிங் ட்வீட்…\nஅறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.. ஆய்வில் தகவல்..\nதிடீரென திமுகவினருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்.. 2021 தேர்தல் வியூகமா..\nபெங்களூருவில் மனைவியை கொன்றுவிட்டு, விமானத்தில் கொல்கத்தா சென்று மாமியார் சுட்டுக்கொலை\n17,000 அடி உயரத்தில் ஒலித்த வந்தே மாதரம்.. இந்தோ – திபெத் எல்லை லடாக்கில் தேசிய கொடி ஏற்றிய வீரர்கள்..\nதனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி\nதெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்\nசம்பளம் ரூ.55,000.. காலிப் பணியிடங்களை அறிவித்த Bank of India.. மேலும் விவரங்கள் உள்ளே..\n“இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..” 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுட எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்..\nஎஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=248", "date_download": "2020-09-26T23:46:32Z", "digest": "sha1:LAFPKN7ZLGHOS53VAAIPQKSKT45HGPQU", "length": 3930, "nlines": 91, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாற்றி மாற்றி பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ் ; மீண்டும் ஒரு சர்ச்சை\nஎஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nஎஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா : அர்ஜுன் வேண்டுகோள்\nஷெட் போடாமல் படமாக்கப்பட்ட ‛சைலன்ஸ்'\nஇயற்கையின் சாபம்தான் கொரோனா: எஸ்.பி.பியின் கடைசி பேச்சு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/197819", "date_download": "2020-09-26T23:41:08Z", "digest": "sha1:QOAOGT3QUGQ7C2QHFB4NSWLZAA5BGXLV", "length": 6837, "nlines": 57, "source_domain": "canadamirror.com", "title": "சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விலை அதிகரிக்க வாய்பு! - Canadamirror", "raw_content": "\nகனடாவில் கைதான மூன்று ஈழத்தமிழர்கள்: அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட அபாயகர பொருள்\nபிரான்சுக்குள் ஊடுருவிய தீவிரவாதி; பாரீஸில் நடந்த கோரத்தாக்குதல்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசியதால் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nகனடாவில் 97 பேர் கவலைகிடம்\nகனடாவிற்கு செல்ல காத்திருப்போருக்கு கனேடிய அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nசிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விலை அதிகரிக்க வாய்பு\nபுகையிலைப் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரியை, பாவ வரி என பெயர் மாற்றி 10% அதிகமாக வசூளிக்க பாக்கிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது\nசிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் மீதான வரியை உயர்த்தி, கிடைக்கெப்பெறும் கூடுதல் வரித் தொகை சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் சேர்க்க பாக்., அரசு முடிவுசெய்துள்ளது.\nதனி மனிதர்களுக்கும், சமுதாயத்துக்கும் கேடு விளைவிக்கும் மது, புகையிலை, குளிர்பானங்கள், துரித உணவுகள் உள்ளிட்டவைகள் மீது பாவ வரி என்ற பெயரில் பல நாடுகளில் கூடுதல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாக்கிஸ்தான் நாட்டிலும் இந்த வரி அமலில் உள்ள நிலையில் அதனை 10% உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக தேசிய சுகாதார சேவைகள் துறை அமைச்சர் மெஹ்மூத் கியானி தெரிவிக்கையில்... \"பாக்.,-னில் ஆண்டுதோறும் 1,8,800 பேர் புகையிலைப் பொருள்களால் உயிர் இழந்து வருகின்றனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 298 பேரின் உயிரிழப்புக்கு புகையிலைப் பொருள்கள் காரணமாக அமைகிறது.\nமேலும் நாட்டில் நாள்தோறும் புதிதாக 1,500 இளைஞர்கள் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். எனவே உயிர்கொல்லி புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை கட்டுப்படுத்தும் வகையில்; பல்வேறு நாடுகள் நடைமுறையில் இருப்பது போன்று பாவத்திற்கான வரி பாக்கிஸ்தான் நாட்டிலும் நடைமுறை படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் விற்கப்படும் சிகரெட் மீது விதிக்கப்படும் பாவ வரி 10% அதிகரிக்கப்படும். இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் சுகாதாரத் துறையில் செலவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T02:04:10Z", "digest": "sha1:GGACPGMPNR5C527UTUNAGQ4SKPZF2EZR", "length": 35523, "nlines": 202, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தொழில் நுட்பம் Archives | ilakkiyainfo", "raw_content": "\nசாம்சங்கின் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nசாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். கேலக்ஸி ஃபோல்டு சாம்சங் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஃபோல்டு மாடலை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. பின் மடிக்கக்கூடி�� ஸ்மார்ட்போன்கள்\nசிலிக்கனினால் உருவாக்கப்பட்ட புதிய முகக்கவசம் : விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு\nஅமெரிக்க பல்கலைக்கழக ஒன்றின் விஞ்ஞான தொழில்நுட்ப்பிரிவு புதிய வகையிலான முகக்கவசம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது என்95 (N95) முகக்கவசத்துக்கு நிகரானது எனவும் சிலிக்கனினால் உருவாக்கப்பட்ட இந்த முகக்கவசம் மீளவும் பாவிகக்கக் கூடியதாக இருக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிலிக்கன்\nமொபைல் போன் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் முதலில் இதை செய்யுங்க…\nஸ்மார்ட் போன்கள் நீரில் விழுவது என்பதே அபாயகரமான ஒன்று. எனினும் சில அதிர்ஷ்டம் நிறைந்த போன்கள் மீண்டும் பழையபடி செயல்படும். மொபைல் போன் தண்ணீருக்குள் விழுந்து விட்டால் சர்வீஸ் சென்டர்தான் பல சமயங்களில் தீர்வு. அவர்களிடம், போன் தண்ணீரில் விழுந்தது குறித்து\nபூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள்\nநமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் நம் பூமியை தொடர்புகொள்ள முயற்சிக்கின்றன என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது. வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா\nஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொரோனாவை கண்டறிய புதிய தொழில்நுட்பம் – மும்பை மாணவர்கள் அசத்தல் சாதனை\nஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான புதிய தொழில்நுட்பத்தை மும்பை மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டறியும் பரிசோதனை வசதிகள் போதாது – இதுதான் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா நடத்தி வருகிற\nகொரோனா வைரஸுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா – முட்டாள்தனம் என்று கூறும் ஆய்வாளர்கள்\nகொரோனா வைரஸ் பரவுவதற்கும் 5ஜி இணையத்துக்கும் தொடர்பு உள்ளது என வேகமாகப் பரவும் தகவல்களை ‘முட்டாள்தனமானது’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். 5ஜி இணையத்துக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால்தான் வைரஸ் உருவானது. இதனால்தான் பரவுகிறது எனப் பலர் ஃபேஸ்புக், ட்விட்டர், யு-ட்யூப் உள்ளிட்ட\nகொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க உதவும் செல்பேசி செயலி – பயன்படுத்தும் முறை\nகொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நபரை நீங்கள் சந்தித்தால், உடனடியாக எச்சரிக்கும் ஒரு செயலியை பயன்படுத்துவதே தொற்றை கட்டுப்படுத்த உதவும் என மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அறிவுறுத்தியுள்ளனர். கோவிட்-19 தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும் புதிய செயலியை சமீபத்தில் இந்திய அரசு\nகுரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்; ஏ.ரி.எம். இயந்திரமும் உள்ளது (வீடியோ)\nஇந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் பரெல்லி நகரைச் சேர்ந்த 70 வயதான மொஹம்மத் சயீத் என்பவரே இந்த மோட்டார் சைக்கிளை இவ்வாறு மாற்றியமைத்துள்ளார். இந்த பைக் மொஹம்மத் சயீட்டின்\nசந்திரயான் 2: நிலவின் சுற்று வட்டப் பாதையை அடைந்தது – நிலவை அடைய அதிக காலம் ஏன்\nஇந்திய விண்வெளித்துறையின் மைல்கல்லாக பார்க்கப்படும் சந்திரயான் 2 விண்கலம் இன்று புவியின் சுற்றுவட்ட பாதையிலிருந்து விலகி காலை 9.02 மணிக்கு நிலவின் சுற்று வட்டப் பாதையை அடைந்தது. இந்நிலையில், ஐம்பதாண்டுகளுக்கு முன்னதாக அமெரிக்காவால் நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்பல்லோ விண்கலம் நான்கு நாட்களில்\n‘ஒரே போனில் ஆறு கேமரா’… இந்தியாவில் வெளியானது நோக்கியா 9 ஸ்மார்ட்போன்:இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன தெரியுமா\nநோக்கியாவின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றான நோக்கியா 9 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது. விலை குறைப்பு, புதிய மொபைல்கள் அறிமுகம் எனப் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் இந்தியாவில் நோக்கியா நிறுவனம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. ஐந்து கேமராக்களின் மூலமாக\nதகவல்களை சீனாவுக்கு அனுப்பிய நோக்கியா மொபைல்… விசாரிக்கும் பின்லாந்து\nHMD நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் நோக்கியா 7 ப்ளஸ் என்ற ஸ்மார்ட்போன் தற்பொழுது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறது. சில நோக்கியா 7 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து கண்காணித்த போது அவை தகவல்களைச் சீனாவில் இருக்கும் சர்வருக்கு அனுப்பப்படுவதைக் கண்டறிந்ததாக\nசாம்சங் (samsung)மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிக��ரப்பூர்வ விளம்பர வீடியோ\nசாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ இணையத்தில் தவறுதலாக வெளியாகி பின் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது. சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nசெவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் ஆழமாக ஆய்வு செய்ய நாசாவால் அனுப்பப்பட்ட விண்கலம் இன்சைட். நவம்பர் 26ஆம் தேதி வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்த விண்கலம் அங்கு தனது\nசெவ்வாய் கிரகத்தில் பனிப்பள்ளம் : சிலிர்ப்பூட்டும் புகைப்படங்கள் வெளியீடு\nசெவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது. அழகான இப்புகைப்படத்தை\nமடித்து பயன்படுத்தும் அலைபேசி விற்பனைக்கு வந்தது\nமடிக்காமல் டேப்லட்டாகவும், இரண்டாக மடித்து அலைபேசியாகவும் பயன்படுத்தும் வகையிலான உலகின் முதல் அலைபேசி விற்பனைக்கு வந்துள்ளது. சுருட்டி மடித்து பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான அலைபேசியை உருவாக்கும் போட்டியில் ஆப்பிள்,\nஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு: பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல் செல்லும் விந்தை..\nபெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் உடைகளை கண்டுபிடித்துள்ளனர். கூட்ட நெரிசலை\nஜனாதிபதியின் முக்கிய அறிவித்தல்: விண்ணில் செலுத்தப்படவுள்ள இலங்கை இளைஞனின் ரொக்கட்\nஇலங்கையில் மாணவன் ஒருவரினால் தயாரிக்கப்பட்டு வரும் ரொக்கட் விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. கிஹான் ஹெட்டி ஆராச்சி என்ற மாணவனினால் தயாரிக்கப்பட்ட ரொக்கட்டிற்கு ஜனாதிபதி விசேட அவதானம் செலுத்தியிருந்தார்.\nபார்வையாளர்களை அசத்திய டொயோட்டோவின் புதிய AI கார் – (வீடியோ)\nஅமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்த எலக்ட்ரானிக் கண்காட்சியில் அறிமுகமாகி பார்வையாளர்களை அசத்தியது. “எங்களது புதிய காரில் பயன் படுத்தியுள்ள ஏஐ தொழில்நுட்பம், வாடிக்கையாளர்களுக்கு புதிய வசீகரமாக இருக்கும்” என\nஅசத்தும் ஐபோன் X: அசாத்திய சிறப்பம்சங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழா சிறப்பு எடிஷன் ஐபோன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். சர்வதேச\nஒருவர் அந்த சைக்கிளைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். அந்த சைக்கிள் மேல் இருக்கும் ஏணிகளில் ஏறிப் போகிறார் “பெலிக்ஸ் ரமோன் குய்ரொலா செபிரோ”. ஒவ்வொரு படியாக ஏற,\nடுவிட்டரில் லைவ் வீடியோ அறிமுகம்.\nடுவிட்டர் வலைத்தளம் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் வாயிலாக லைவ் வீடியோ ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான ட்விட்டர் செயலியில் லைவ்\nகொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் உருவாக்கப்பவதை தவிர்க்குமாறு உலகின் உயர் மட்ட விஞ்ஞானிகள் பலர் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகில் வாழும் மிகப் பெரிய\nவிஞ்ஞான உலகானது பல்வேறு கண்டுபிடிப்புக்களிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றது. இவர்களில் கண்டுபிடிப்புக்களில் செயற்கை நுண்ணறிவு கொண்ட மனிதர்களை (இயந்திரம்) உருவாக்குவதும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இது இயற்கையான மனித\nபேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் முன்னெடுக்கவுள்ள புதிய அதிரடி திட்டம்\nஉலகில் முன்னணி இணையத்தளங்களாக விளங்குவது கூகுள் மற்றும் பேஸ்புக் என்பனவே ஆகும். பயனாளர்களுக்கு பயனுள்ள தகவல்கள் மட்டுமன்றி சிறப்பு சலுகைகளையும் இவை இணைந்து வழங்கி வருகின்றன. இதேவேளை\nடிசம்பர் இறுதியோடு வாட்ஸ்அப் இல்லை ; பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி\nடிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் சில வகை கையடக்க தொலைபேசிகளுக்கு வாட்ஸ்அப் சேவை கிடைக்காது என வாட்ஸ்அப் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கமைய,சிம்பியன் ஆப்ரேட்டிங் சிஸ்டம்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nகணினியில் உபயோகப்படுத்தும் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளங்களின் புதிய விற்பனை செயல்பாடு இனி நிறுத்தி கொள்ளப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் தொழிநுட்பத்தில்\nபூமியை தாக்க வரும் வேற்றுகிரகவாசிகளின் அபாய மணி சத்தம்\nபயி்ர் வட்டங்கள் இது அனைவரும் அறிந்த ஒன்று தான். மனிதனை ஆச்சிரியத்திற்க்கு உள்ளாக்கும் ஆயிரமாயிரம் பயிர்வட்டங்கள் காணப்படத்தான் செய்கின்றன. பெருபான்மையானோர் இதனை உருவாக்குபவர்கள் வேற்றறுகிரகவாசிகள் என ஆணித்தரமாக\nபூமியை நோக்கி வரும் மற்றுமொரு விண்கல்: நாசா எச்சரிக்கை\nநாசா நிறுவனத்தின் புதிய விண்வெளி கண்காணிப்பு முறைமையில் பூமியை நோக்கி வரும் இராட்சத விண்கல் ஒன்று தென்பட்டுள்ளது. இதனை அடுத்து எச்சரிக்கை விடுத்துள்ள நாசா நிறுவனம் பாரிய\nஇரவு நேரப் பார்வை திறனை அதிகரிக்கும் கஞ்சா: ஆய்வில் தகவல்\nமது வகைகள் உட்பட ஏனைய போதைப் பொருட்கள் யாவும் உடல் பாகங்களின் இயக்கத்தினை அதிரிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றது. எனினும் இவற்றின் பாவனை எல்லை மீறும்போது பாரிய ஆபத்துக்களை பாவிப்பவர்களுக்கும்,\nஅறிவியல் ஆய்வின் மூலம் மேற்கு அண்டார்டிகாவில் இருக்கும் ஸ்மித் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி, அந்த பனிப்பாறைகளின் தடிமன் 7 ஆண்டுகளில் 0.5 கிமீ அளவு குறைந்திருப்பதை\nநாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ என்பவர் விண்வெளியில் இலைகோஸ் வகை கீரையை பயிரிடும் புதிய ஆய்வு ஒன்றை தொடங்கி வைத்துள்ளார். பூமியில் பருவத்துக்கு ஏற்றப்படி விவசாயிகள்\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஎவ்வாறு பெருமளவானோர் காணாமல்போக முடியும் – சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று ந���ைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/38-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2020-09-27T00:43:18Z", "digest": "sha1:M2JBS2XAEDY5EGG3FRRP3RBAHMZD2V4N", "length": 8342, "nlines": 158, "source_domain": "navaindia.com", "title": "38 வருடகால சினிமாவில் ம னோரமாவுக்கு வா ய்ப்பு கொ டுக்காத பா ரதிராஜா?.. இந்த நடிகைதான் கா ரணமா? - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » 38 வருடகால சினிமாவில் ம னோரமாவுக்கு வா ய்ப்பு கொ டுக்காத பா ரதிராஜா.. இந்த நடிகைதான் கா ரணமா\n38 வருடகால சினிமாவில் ம னோரமாவுக்கு வா ய்ப்பு கொ டுக்காத பா ரதிராஜா.. இந்த நடிகைதான் கா ரணமா\nதமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் மூலம் பெரிய சாதனை ப டைத்தவர் இயக்குநர் பாரதிராஜா. 16 வ யதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் படத்தினை இ யக்கி பெ ரிய வெ ற்றி மூ லம் புகழ் பெற்றார்.\nஅப்படத்தின் சப்பானி கதாபாத்திரத்தை விட பரட்டை கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பல நடிகர்கள் நடிகைகள் பிரபலமானாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த மனோரமா பெரிதாக பேசப்படவில்லை.\nஇதையடுத்து எடுக்கும் படங்களில் கூட மனோரமாவிற்கு பாரதிராஜா வா ய்ப்பினை த ரவில்லை. பாரதிராஜா மனோரமாவிற்கு எந்த படத்தில் கூட பயன்படுத்தப்படவில்லை.\nஇதற்கு கார ணம் கா ந்திமதியின் ந டிப்பு தா னாம். முதல் படத்திலேயே பாரதிராஜாவின் க வனைத்தை ஈ ர்த்தவர் கா ந்திமதி. தொடர்படங்களில் கா ந்திமதிக்கே வா ய்ப்பு கொ டுத்து வ ந்தார் பா ரதிராஜா. அக்கால கட்டதிதில் ம னோரமாவின் மா ர்க்கெட் அ திகமாக இ ருந்தது.\nஇதேபோல் இயக்குநர் மணிரத்னம் படத்தில் கூட ம னோரமாவை ப யன்படுத் தவில்லை. ம னோரமாவை வி ட காந்திமதி பெ ரும் நடிகை என்று பல பிரபலங்கள் கூ றிவருவது குறிப்பிடத்தக்கது.\nஆசை ஆ சையாய் க ட்டிய பு திய வீ ட்டுக்குள் இ றந்த ம னைவியை வி ருந்தினராக அ ழைத்து வ ந்த க ணவர் இ ன்ப அ திர்ச்சியில் பி ரமித்து போ ன ம கள்கள்\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்தி���ிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று – 85 பேர் உயிரிழப்பு\nபாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை\nசிங்கிள் மதர்.. மகனுக்காக எதையும் கடந்து வாழும் ஜி தமிழ் மகேஷ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/doraapadaku2345/", "date_download": "2020-09-26T23:25:19Z", "digest": "sha1:T43JPK4Y2T5R4XLEKPS2DMHBM5AGHYH6", "length": 14519, "nlines": 102, "source_domain": "orupaper.com", "title": "அதிநவீன டோறாப் படகும்,மீட்கப்பட்ட நவீன ஆயுதங்களும்… | ஒருபேப்பர்", "raw_content": "\nHome மாவீரர்கள் அதிநவீன டோறாப் படகும்,மீட்கப்பட்ட நவீன ஆயுதங்களும்…\nஅதிநவீன டோறாப் படகும்,மீட்கப்பட்ட நவீன ஆயுதங்களும்…\nதமிழீழக் கடற்பரப்பில் உயிராயுதங்களால் முதன்முதலாக தாக்கியழித்து மூழ்கடிக்கப்பட்ட அதிநவீன டோறாப் படகும்,மீட்கப்பட்ட நவீன ஆயுதங்களும்…\n1993 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக் கடற்படையினர், வடமராட்சிப்பகுதியில் கஸ்ரத்தின் மத்தியில் கடற்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது சுட்டும் வெட்டியும் அவர்களின் படகுகளை மூழ்கடித்தும் ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல்களை அதுவும் கரையிலிருந்து நான்கு கடல்மைல் தூரத்திற்குள் வந்து மேற்கொண்டிருந்தனர்.இதனைக் கடற்புலிகள் தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.தலைவர் அவர்களோ எங்களிடம் அதற்கேற்ற ஆயுதம் இல்லை நீங்கள் அக் கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்தி அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களுக்கெதிராகப் பயன்படுத்தும்படியும் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி அதற்கான பொறுப்பை தளபதி லெப் கேணல் சாள்ஸ் ( வீரச்சாவு 11.06.1993 ) அவர்களிடம் ஒப்படைத்தார்.அதற்கமைவாக சாள்ஸ் அவர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையில்\nகிளாலி கடல்நீரேரியில் மக்கள் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக��� கொண்டிருந்தவேளையில் இலங்கைக் கடற்படையினருடனான நேரடிமோதலில் வீரச்சாவடைந்தார்.தளபதி சாள்ஸ் அவர்களின் இழப்பிற்க்குப் பழிவாங்கும் முகமாக ஒரு தாக்குதலை நடாத்துவற்காக இச் சந்தர்ப்பத்தையும் கடற்புலிகள் ஆக்ரோசத்துடனும் அதேவேளை நிதானத்துடனும் செயற்பட்டனர்.அதற்கமைவாக கடற்கரும்புலிகளான மேஐர் புகழரசனும் கப்டன் மணியரசனும் தேர்வுசெய்யப்பட்டு அதற்கான பயிற்சிகள் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது.\nதிட்டத்தின்படி மீனவர்களது படகைப்போல படகொன்றைக் கொள்வனவு செய்து அதற்குள் வெடிமருந்து நிரப்பப்பட்டு அதற்குமேல் வலைகள் போடப்பட்டு இவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவார்கள்.கடற்படையினர் இவர்களது படகை அனைத்து ஒருவரை தமது கடற்படைப்படகில் ஏறச்சொல்வார்கள் அச்சமயம் மணியரசன் ஏறமுற்பட புகழரசன் வெடிக்கவைப்பார். வெடிக்கவைத்தவுடன் இன்பருட்டிப் பகுதியில் நிலைகொண்டிருந்த சண்டைப்படகுகள் வேகமாகச் சென்று அவ்டோறாப்படகை கைப்பற்றுவார்கள் இதுவே திட்டமாக இருந்தது..29.08.1993 அன்று திட்டத்தின்படி பருத்தித்துறைக் கடற்பரப்பில் கடற்கரும்புலிகள் டோறாப்படகை மோதி வெடித்தனர்.சண்டைப்படகுகள் வேகமாகச் சென்று டோறாவைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.அந்தநேரத்தில் போதிய வசதியின்மையால் அம்முயற்சி பலனலிக்காமல் போக கடற்புலிகள் அவ்டோறாப்படகிலிருந்த ஆயுதங்கள் மற்றும் முக்கிய பொருட்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு அவ்டோறாவை மூழ்கடித்தார்கள்.இத்தாக்குதலுக்காக இக்கடற்கரும்புலிகள் பட்டகஸ்ரம் கொஞ்ச நஞ்சமல்ல ஒவ்வொருநாளும் இரவிலிருந்து மதியம் வரை வல்வெட்டித்துறையிலிருந்து மணற்காடுவரை இலக்கைத்தேடி ஓடுவார்கள் .பின்னர் இலக்குக்கிடைகாமல் திரும்புவார்கள் .இதுமாதக்கணக்கில் இடம்பெற்றது இருந்தாலும் இவர்கள் இலக்குக்கிடைக்கும் வரை தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து இலக்கின் மீது தமது உயிராயுதத்தால் மோதி விடுதலைப்போராட்டத்திற்க்கு பலம் சேர்த்தார்கள்.இதுவே கடற்கரும்புலித்தாக்குதலில் முதலாவதாக மூழ்கடிக்கப்பட்ட டோறாப்படகாகும்.இவ்வெற்றிகத் தாக்குதலில்\nஇவ்வெற்றிகரத் தாக்குதலை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழிநடாத்��ினார்கள்.\nகடற்கரும்புலிகளின் உயிராயுதத்தால் மீட்கப்பட்ட ஆயூதங்கள் கடற்புலிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியதுவும்.அதன் பின் நடைபெற்ற கடற்சமரில் இத்தாக்குதலில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் முன்னனி ஆயுதங்களாக சண்டைகளின் திருப்புமுனையாக அமைந்தது .என்று கூறினால் அதுமிகையாது.\nதிருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா பீரங்கிக் கலத்தினை, பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து 29.08.1993 அன்று மூழ்கடித்து, வீரகாவியமான கடற் கரும்புலிகள் மேஜர் புகழரசன் (புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகிய இரு மாவீரர்களின் தியாகத்தாள், எந்தவித சேதமும் இல்லாது தங்கள் உயிர்களை விலையாகக் கொடுத்து கடற்புலிகளின் கைகளில் கிடைத்த முதல் 20MM கனொன் நவீன ஆயுதம் இது தான்.\nதங்கள் இன்னுயிர்களை விலையாகக் கொடுத்து எதிரிகளின் ஆக்கிரமிப்புக்கு பங்கம் விளைவித்து தாயக விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்த்து கடலன்னை மடியில் காவியமான இந்த உன்னத மறவர்களை இந்நாளில் நினைவு கூர்ந்து விடுதலைப் பாதையின் வழி செல்வோம்.\nதாயக விடுதலைப் போராட்ட வரலாற்று தடங்களோடு “ராஜ் ஈழம்”\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleகொரோனா தடைகளையும் தாண்டி அடியவர்களின் சந்நிதியான் தரிசனம்\nNext article“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nசரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…\nஏழாம் நாளில் திலீபன் அண்ணா இறுதியாக பேசியது…\n“வன்னியின் முழுநிலவு” லெப். கேணல் சந்திரன்…\nமட்டு மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா.\nதியாக தீபம் திலீபன் – ஏழாம் நாள் நினைவலைகள் 21.09.1987\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nசரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…\nஏழாம் நாளில் திலீபன் அண்ணா இறுதியாக பேசியது…\nஉண்ணாவிரத போராட்ட களத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/news455/", "date_download": "2020-09-26T23:53:44Z", "digest": "sha1:MLSMQKPP5ZB2NZXPQXUTY3SSRSLTGUIY", "length": 6469, "nlines": 110, "source_domain": "orupaper.com", "title": "இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலில் 2020 - வாக்களிப்பு வீதம்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலில் 2020 – வாக்களிப்பு வீதம்\nஇலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலில் 2020 – வாக்களிப்பு வீதம்\nஇலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது.\nஇன்று காலை 7 மணி முதல் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.\nஅதற்கமைய இன்று காலை 10 மணி வரையில் கொழும்பு மாவட்டத்தில் 20 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளது.\nகம்பஹாவில் 18 வீத வாக்குகள் பதிவாகியுள்ளது.\n💥தற்போது கிடைக்க பெற்ற தகவல்கள் படி நாடு முழுவதும் 45 வீதமான வாக்குகள் பதிவாகின.\nPrevious articleகிளிநொச்சியில் தமிழ் அரசுக் கட்சியினர் தேர்தல் வன்முறையில்\nNext articleகூட்டமைப்பு – தமிழரசு கட்சியின் 39 மூட நம்பிக்கைகள்..\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nஉண்ணாவிரத போராட்ட களத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்\nநினைவேந்தலுக்கு அடுத்தடுத்து தடையுத்தரவு – ராஜபக்சேவினரை எச்சரிக்கும் சம்பந்தன் \nசர்வதிகார போக்கை கடைப்பிடிக்கும் ஜனாதிபதி – என் வார்த்தைகளே சுற்றறிக்கை\nதியாக தீபம் திலீபன் நினைவு உண்ணாவிரதம் தடைகளைத் தாண்டி ஆரம்பம்\nஇராணுவ முற்றுகையில் செல்வச் சந்நிதியான் ஆலயம் – வழிபாட்டிற்கும் முற்றாகத் தடை\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nசரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…\nஏழாம் நாளில் திலீபன் அண்ணா இறுதியாக பேசியது…\nஉண்ணாவிரத போராட்ட களத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/14/economy-is-reviving-nirmala-sitharaman-said-that-indian-economy-is-reviving-clearly-016050.html", "date_download": "2020-09-26T23:42:36Z", "digest": "sha1:DQGV52AKVIQCABD3JBRJCTRSV6YGVV6F", "length": 25366, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிர்மலா சீதாராமன் அதிரடி..! கடந்த 6 மாதமாக பொருளாதாரம் மீண்டு வருவதாக பேச்சு..! | Economy is reviving: Nirmala sitharaman said that indian economy is reviving clearly - Tamil Goodreturns", "raw_content": "\n» நிர்மலா சீதாராமன் அதிரடி.. கடந்த 6 மாதமாக பொருளாதாரம் மீண்டு வருவதாக பேச்சு..\n கடந்த 6 மாதமாக பொருளாதாரம் மீண்டு வருவதாக பேச்சு..\n9 hrs ago பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\n10 hrs ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு\n11 hrs ago 7 மாத சம்பளத்துடன் பணிநீக்கம்.. சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..\n11 hrs ago தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இந்த வாரத்தில் 5 நாட்கள் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nNews எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டு இருக்கிறார். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 23, 2019 மற்றும் ஆகஸ்ட் 30, 2019 ஆகிய தேதிகளில் நிதி அமைச்சர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பிலேயே வரும் 19 செப்டம்பர் 2019 அன்று அரசு பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nஉலக அளவில் பணவீக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்து வரும் போது, இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணவீக்கம் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார்.\nபொருளாதாரத்தை சீர் செய்ய நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர் சந்திப்பு..\nஅதே போல இந்தியாவின் தொழிற் துறை உற்பத்தியும் கடந்த மூன்று காலாண்டுகளாக வளர்ந்து வருகிறது. கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் முதல் காலாண்டு மற்றும் இரண்டாவது காலாண்டுக்குப் பிறகு தொடர்ந்து இறக்கம் கண்டு வருகிறது. ஆனால் கடந்த 2018 - 19 நான்காவது காலாண்டு தொடங்கி, கடந்த ஜூலை 2019 வரை தொடர்ந்து இந்திய தொழிற்துறை வளர்ச்சிக் கண்டு வருகிறது எனச் சொல்கிறார் அமைச்சர்.\nஇங்கு தான் ஒரு கேள்வியே எழுகிறது. கடந்த 2019 - 20 நிதி ஆண்டி��் முதல் காலாண்டு உடன் ஜூலை 2019-ஐ மட்டும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியா.. இதை ஏன் மாதாந்திர சார்ட்டாக போட்டு இருக்கக் கூடாது. ஆனால் நம் நிர்மலா சீதாராமனோ 2019 - 20 நிதி ஆண்டில் ஒரு காலாண்டையும் ஜூலை 2019-ஐயும் ஒப்பிட்டு இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக மீண்டு வந்து கொண்டு இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார்.\nஅதே போல இந்தியாவின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி பற்றி பேசாமல் நழுவி இருக்கிறார். நிதி அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் முக்கிய எட்டு துறைகள் சார்ட்டில். கடந்த ஐந்து ஆண்டுகளில் சிமெண்ட் துறை ஒரு பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. 2018 - 19 முதல் காலாண்டில் சுமாராக 16 சதவிகிதமாக இருந்த சிமெண்டின் வளர்ச்சி, கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 2 சதவிகிதத்துக்குள் கீழ் தான் வளர்ச்சி கண்டது. இதை நம் நிர்மலா சீதாராமன் விளக்கவே இல்லை.\nஅதே கால கட்டத்தில் ஸ்டீல் துறை கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் முதல் காலாண்டு தொடங்கி 2019 - 20 நிதி ஆண்டில் முதல் காலாண்டு வரை தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டு வருவது பாராட்டுக்குரியது. இப்படி ஸ்டீல் மற்றும் சிமெண்ட் மட்டும் போட்டு காட்டுவதற்கு பதிலாக முக்கிய எட்டு துறைகளையும் சார்ட்டில் காட்டி இருக்கலாமே என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை.\nஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது தொழிற்துறை மெல்ல சரிவைக் கண்டு வருகிறது. இதையும் நிர்மலா சீதாராமன் விளக்கவே இல்லை. உதாரணமாக கடந்த ஜூலை 2018-ல் எட்டு துறைகளில் ஒட்டு மொத்த வளர்ச்சி 7.3 சதவிகிதமாக இருந்தது. ஜூலை 2018-க்குப் பிறகு, இப்போது வரை இந்த 7.3 சதவிகித வளர்ச்சியைக் கானவில்லை. மிகக் குறைந்த பட்சமாக ஜூன் 2019-ல் இந்த முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 0.7 சதவிகிதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய வங்கிகளில் ரூ.20,000 கோடி உட்செலுத்த திட்டம்..\nரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான கடன் மறுசீரமைப்பு.. வங்கிகள் தயார்..\nநிர்மலா சீதாராமன் சொன்ன நல்ல செய்தி.. கொரோனா காலத்திலும் $20 பில்லியன் FDI.. அசத்திய இந்தியா..\nஜிஎஸ்டி நிவாரணத்தில் முட்டிக் கொள்ளும் அரசுகள்.. GST நிவாரணம் வழங்கப்படுமா\nஇரு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் குறையுமா\nநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nபொதுத் துறை நிறுவன பங்குகளை விற்கும் வேலைகளில் மத்திய அரசு\nஎன்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்.. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு என்ன சலுகை..\n6 நாளில் ரூ.9,000 கோடி காற்றில் பறந்தது.. 20 லட்சம் கோடி திட்டத்தின் எபெக்ட்..\nஅரசு நிறுவனங்கள் வெளிநாட்டு பங்கு சந்தைகளிலும் பட்டியலிட்டு கொள்ள அனுமதிக்கப்படும்\nஊரக வேலை வாய்ப்புத்திட்டத்துக்கு ரூ. 40,000 கோடி கூடுதல் நிதி\nஓஹோ... நிதி அமைச்சர் இன்று இந்த 7 விஷயங்களை பற்றி தான் பேசுகிறாரா\nஎப்படி பால் போட்டாலும் சிக்ஸ் அடிக்கும் ஜியோ வொயர்லெஸ்ஸிலும் ஜியோ தான்\n468 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் 37,199 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\nபொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/ashish-nehra-spent-time-physio-wife-sourav-ganguly/", "date_download": "2020-09-27T01:53:04Z", "digest": "sha1:3D6MQX24XA2PNI7IYPEWVP2MR6NGTDIM", "length": 11054, "nlines": 86, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "தன் மனைவியை விட பிசியோவிடம் தான் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார் நெஹ்ரா : முன்னாள் இந்தியக் கேப்டன் - Sportzwiki Tamil", "raw_content": "\nதன் மனைவியை விட பிசியோவிடம் தான் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார் நெஹ்ரா : முன்னாள் இந்தியக் கேப்டன்\nஇந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியுடன் (நவ்.1) அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்துவிட்டார் ஆசிஷ் நெஹ்ரா. முதல் டி20 போட்டியின் இறுதியில் வீரர்கள் தங்களின் தோலில் தூக்கி மைதானத்தை வலம் வர, மக்கள் அவருக்கு கையசைத்து அற்புதமான பிரியாவிடையைப் பெற்றார் நெஹ்ரா.\nஅவர் தனது முதல் சர்வதேச போட்டியை 1999ல் இலங்கைக்கு எதிராக முகமது அசாருதின் தலைமையில் ஆடினார். அதன் பிறகு தனது பெரும்பாலான போட்டிகளில் முன்னாள் இந்தியக் கேப்டன் சௌரவ் கங்குலியின் தலைமையிலேயே ஆடினார். சொல்லப்போனால், அவருடைய மிக அற்புதமாக பந்து வீசிய போட்டிகள் எல்லாம் கங்குலி தலைமையிலானது தான்.\nஅப்படியான, சௌரவ் கங்குலி தற்போது ஆசிஷ் நெஹ��ராவின் ஓய்விற்குப் பிறகு அவரை புகழ்ந்து வருகிறார்.\nசௌரவ் கங்குலி அவரைப் பற்றி கூறியதாவது,\nஅவருடைய சிறந்த நண்பர் அவருடைய பிசியோ(உடல்கூறு ஆய்வாளர்) தான். சொல்லப் போனால் அவருடைய மனைவியை விட பிசியோவுடன் தான் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார் நெஹ்ரா.\nனெஹ்ராவின் கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பாலான நேரங்களில் அவருடைய உடல் அவருக்கு விளையாடன் ஒத்துளைத்தது இல்லை. இத்தனை காயங்களுக்குப் பிறகும் னெஹ்ரா இவ்வளவு வருடங்கள் ஆடி இருக்கிறார் என்றால் அது மிகப்பெரிய ஒரு விசயமாகும். அவர் ஒரு மிகச் சிறந்த போட்டியாளர். ஒரு போதும் முயற்சியைக் கைவிடமாட்டார்\nஆனால், அவர் மிக எளிதானவர். நிறைய காயங்கள் அவருக்கு ஏற்ப்பட்டுள்ளது. ஃபீல்டிங் என்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார். ஆனால், பந்து வீச்சு என்று வரும் போது அவர் ஒரு வித்யாசமான வீரராக மாறிவிடுவார்.\nஎல்லோருக்கும் இவர் போன்று தனது சொந்த ஊரில் ஓய்வு பெறும் பாக்கியம் கிடைப்பது இல்லை. முதலில் சச்சின் டெண்டுகர், தற்போது ஆசிஷ் நெஹ்ரா இருவர் மட்டுமே அந்த வாய்பை பெற்ற பாக்கியசாலிகள்.\nதேர்வுக்குழுவினர் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கோட்லா மைதானத்தில் பந்து வீசுவது கடினம், இருந்தும் தனது கடைசி போட்டியில் அற்புதமாக பந்து வீசினார் நெஹ்ரா.\nநெஹ்ரா 18 வருடங்கள் இந்திய அணிக்கு ஆடியுள்ளார். தற்போது வரை கிரிக்கெட்டில் மட்டும் அடிக்கடி காயமடைந்து 12 அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்.\nநெஹ்ரா ஒரு சிறந்த ஒரு மனிதர். அணியில் தேர்வானாலும் அவர் மகிழ்ச்சியாக இருப்பார், அணியில் இல்லை என்றாலும் மகிழ்ச்சியாக தான் இருப்பார். அப்படிப்பட்ட ஒரு மனிதர் நெஹ்ரா. எப்போதும் சிரிப்புடன் மகிழ்ச்சியாகத் தான் இருப்பார் அவர். இளைமையாக அவர் இருக்கும் போதிருந்தே அவரை நான் பார்த்து வருகிறேன்.\nஎன் தலைமையிலாக அவர் ஆடும் போது, சில போட்டிகளில் அவரை அணியில் சேர்க்க முடியாமல் போகும். அதனைக் கூறியவுடன் புண்ணகைத்து அமைதியாக செல்வார். ஆனால், போட்டி முடிந்தவுடன் சரியாக இரவு 11 மணிக்கு என் அறையில் காலிங் பெல் அடிக்கும், யார் எனப் பார்த்தால் அது ஆசிஷ் நெஹ்ரா.\nஒரு ஷார்ட்ஸ் ஒன்றை போட்டுக்கொண்டு, ஒல்லியான அவரது கால்களைக் காட்டிக்கொண்டு உள்ளே வருவார். வந்தவுடனேயே ஏன் என்னை அணியில் சேர்க்கவில்லை என பாவமாக கேட்பார் நெஹ்ரா. அதற்கு நான், வேறு ஒரு நன்றாக் ஆடும் வீரருக்கு வாய்ப்பளிக்க நினைத்தேன் அதனால் தான் உன்னை அணியில் சேர்க்கவில்லை எனக் கூறுவேன். உடனடியா நெஹ்ரா, பல புள்ளி விவரத்துடன் பேச ஆரம்பித்துவிடுவார்.\nநான் உங்களுக்காக மணிக்கு 149 கிலோ மீட்டர் வேகத்தில் வீச முடியும், பார்க்கிறீகளா பந்தை கொடுங்கள் உடனடியாக காட்டுகிறேன். எனக் கூறி வாதிடுவார் நெஹ்ரா. சொன்னபடியே தென்னாப்பிரிக்கவுடனான அடுத்த போட்டியில் செய்து காட்டினார் நெஹ்ரா.\nஎன பல நினைவுகளை எடுத்துக் கூறுகிறார் கங்குலி.\nஅலட்டி கொள்ளாமல் சன் ரைசர்ஸிற்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்; கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி \nஆமை வேகத்தில் விளையாடிய சீனியர் வீரர்; வச்சு செய்யும் நெட்டிசன்கள் \nதோனி, கோஹ்லி இல்லை; நான் பார்த்து பயந்த ஒரே வீரர் இவர் தான்; கம்பீர் ஓபன் டாக் \nசுரேஷ் ரெய்னாவுக்கு மீண்டும் இடம் கிடைக்குமா.. சென்னை அணி அதிரடி அறிவிப்பு \nஹைதராபாத்தை அசால்டாக கட்டுப்படுத்திய கொல்கத்தா; வெற்றிக்கு எளிய இலக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14539-thodarkathai-nee-varuvaai-ena-amudhini-09?start=4", "date_download": "2020-09-26T23:21:43Z", "digest": "sha1:C2YPJDDHWV5BH67FMCCQGDWKG5C7RHDJ", "length": 12852, "nlines": 212, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நீ வருவாய் என… - 09 - அமுதினி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - நீ வருவாய் என… - 09 - அமுதினி\nதொடர்கதை - நீ வருவாய் என… - 09 - அமுதினி\n\"எனக்கு ஒன்னும் இல்லை அபி. நான் பார்த்துப்பேன். அதுவும் இல்லாம நர்ஸ் வராங்க. சோ பயப்பட ஒன்னும் இல்லை. நீ போயிட்டு வாடா, எவ்ளோ நாள் தான் வீடு ஹாஸ்பிடல்னு இருப்ப \" -சுஜிதா\n\"சரிம்மா.\" அபி சொல்லவும் \"ஹேய்ய்ய் ஜாலி ஜாலி நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து ஷாப்பிங் பண்ணி எவ்ளோ நாளாச்சு அபி டார்லிங்...இன்னைக்கு நியூயோர்க்கையே ஒரு கலக்கு கலக்கணும்\" சந்தோசத்தில் அபியின் கன்னத்தில்\n்மெட்டிக், ட்ரெஸ்ஸஸ், கண்ணாடி, நீண்டு கொண்டே போனது. ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி கொண்டிருந்தாள் ஒவ்வொரு பொருளுக்கும்.\nகுளிர் கண்ணாடி வாங்க வேண்டுமென அனைவரையும் இழுத்து கொண்டு ஒரு கடைக்குள்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 17 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 16 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 15 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 14 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 13 - அமுதினி\n# RE: தொடர்கதை - நீ வருவாய் என… - 09 - அமுதினி — தீபக் 2019-10-20 06:41\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 07 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nஅழகு குறிப்புகள் # 71 - சருமம் மற்றும் கூந்தலுக்கு வேப்ப எண்ணெய் அளிக்கும் நன்மைகள்\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nChillzee WhatsApp Specials - ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள்...\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 11 - பத்மினி செல்வராஜ்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\nதொடர்கதை - கண்ணின் மணி - 05 - ஸ்ரீலேகா D\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=599728", "date_download": "2020-09-27T01:10:30Z", "digest": "sha1:HPI66DROEYLKULJS4EZLKWBBK5VCVVSW", "length": 7758, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.: மோடி பேச்சு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுக��்பு > செய்திகள் > இந்தியா\nலட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.: மோடி பேச்சு\nடெல்லி: கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது என்று இந்தியா உலக வார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார். பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு தேவையான சலுகைகளை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. மேலும் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு ஆரம்பித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\nவேலைவாய்ப்பு மோடி கொரோனா மோடி மத்திய அரசு\nகொரோனாவுக்கு உலக அளவில் 998,276 பேர் பலி\nஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nசென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்.1-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் மகேஷ்குமார்\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nஎனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன்: மோடி தமிழில் ட்வீட்\nநெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி அர்வாளால் வெட்டி 2 பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் மீது வழக்கு பதிவு\nதிருச்சி மிளகுபாறையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது: தனிப்படை போலீஸ் விசாரணை\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்: கங்கை அமரன்\nஅக். மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்: தமிழக அரசு\nதிருத்தணி, பள்ளிப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் மகேஸ்வரி வலியுறுத்தல்\nதிரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்றுமுன் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா\nஐபிஎல் டி20; கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டீங் தேர்வு\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,293 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் சென்னை தவிர்த்து 19 மாவட்டங்களில் 3,545 பேருக்கு கொரோனா\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் ��ண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/mirchi-shiva-teams-up-with-director-rambhala-for-a-horror-film.html", "date_download": "2020-09-27T02:01:06Z", "digest": "sha1:7O42J33NYDAF5Y4ALDNMMHJ5HEYDNX5A", "length": 12034, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Mirchi shiva teams up with director rambhala for a horror film", "raw_content": "\nஹாரர் படத்திற்கு தயாராகும் நடிகர் மிர்ச்சி சிவா \nஇயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஹாரர் படத்தில் நடிக்கவுள்ள மிர்ச்சி சிவா.\nதமிழ் சினிமா நடிகர்களில் பெரிதும் பிரபலமானவர் மிர்ச்சி சிவா. 12B படத்தில் துணை நடிகராக அறிமுகமான சிவா தற்போது அகில உலக சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். துவக்கத்தில் FM சேனல் ஒன்றில் ஆர் ஜேவாக பணியாற்றி வந்தவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதைத்தொடர்ந்து தமிழ் படம், கலகலப்பு, தில்லு முல்லு, யா யா, வணக்கம் சென்னை என பட்டையை கிளப்பினார்.\nமிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சுமோ. பிப்ரவரி 14, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹோசிமின் இப்படத்தை இயக்குகிறார். ப்ரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nயோகி பாபு, வி.டி.வி கணேஷ் ஆகியோருடன் சுமோ வீரர் Yoshinori Tashiro-ம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை ஜப்பானில் படமாக்கியுள்ளது படக்குழு. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். பிரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.\nசுமோ விளையாட்டு சீனா மற்றும் ஜப்பானில் மிகவும் பிரபலம் என்பதால், இந்தப் படத்தை சீனா மற்றும் ஜப்பானில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள்.\nஇந்நிலையில் இயக்குனர் ராம்பாலா இயக்கவிருக்கும் புதிய ஹாரர் காமெடி படத���தில் நடிக்கவுள்ளார் சிவா. லொள்ளு சபா புகழ் இயக்குனரான ராம்பாலா கடைசியாக தில்லுக்கு துட்டு 2 படத்தை இயக்கியிருந்தார். இவரும் மிர்ச்சி சிவாவும் இணைந்தால் நிச்சயம் திரையரங்கம் மகிழ்ச்சி மழையில் நனையும் என்று கூறினால் மிகையாகாது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது வேண்டுமானாலும் துவங்கும் என்றும், நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் லொள்ளு சபா குழுவினரான மனோகர், சுவாமிநாதன் ஆகியோர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேமிலி அடியன்ஸ் ரசிக்கும் படி இப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n வெற்றிமாறனை வாழ்த்திய தயாரிப்பாளர் தாணு\nமனதை மயக்கும் மாமனிதன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் \nகண்மணி சீரியல் நடிகையின் அசத்தல் ஆட்டம் \nநந்தினியின் திட்டத்தை தெரிந்துகொள்ளும் ஆதி \nகுடும்ப பிரச்சனை.. மேம்பாலத்தில் இருந்து மனைவியை கீழே தள்ளி கொல்ல முயற்சி கணவன்\nமூட நம்பிக்கையால்.. மனைவியின் தலையை வெட்டி நரபலி கொடுத்த கணவன்\n“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விரும்பியதாக” சர்சையில் சிக்கிய சிந்தியா.. 15 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற கெடு..\nகுடும்ப பிரச்சனை.. மேம்பாலத்தில் இருந்து மனைவியை கீழே தள்ளி கொல்ல முயற்சி கணவன்\nமூட நம்பிக்கையால்.. மனைவியின் தலையை வெட்டி நரபலி கொடுத்த கணவன்\n“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விரும்பியதாக” சர்சையில் சிக்கிய சிந்தியா.. 15 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற கெடு..\nகள்ளக் காதலனுக்கு பிறந்த 2 வது குழந்தை கண்டுபிடித்த கணவனை வெறித்தனமாக கொன்ற மனைவி கண்டுபிடித்த கணவனை வெறித்தனமாக கொன்ற மனைவி உடலை எரித்து எலும்புகளை நொறுக்கி சாம்பலை ஆற்றில் கரைத்த கொடூரம்\nமனைவியின் பஸ்ட் அட்டெம்ப்டில் உயிர் தப்பிய கணவன் 2 வது அட்டெம்ப்ட் பிளானில் வெறித்தனமாக கணவனை கொன்ற மனைவியும், மாமியாரும்\nசீனாவுக்கு பதிலடி; 4 கி.மீ., உள்ளே புகுந்த இந்திய ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/category/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-09-26T23:58:13Z", "digest": "sha1:5ME73JQASQDDVESQS2ZKFRYCKUBILKFY", "length": 17170, "nlines": 117, "source_domain": "www.namadhuamma.net", "title": "மற்றவை Archives - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: முதல��வர்- துணை முதல்வர் இரங்கல்\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் அடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவுத்துறை மூலம் 4,12,223 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7,338.33 கோடி கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nவிவசாயிகள்- பொதுமக்கள் மேம்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை மகத்தான சேவை புரிகிறது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பாராட்டு\nதமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு\nநன்னிலம் பேருந்து நிலையம் ரூ. 3 கோடி மதிப்பில் மேம்பாடு – அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு\nஅரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை விரட்டுவோம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்\nதமிழக விவசாயிகள் நலன் காக்க கழக ஆட்சியில் ஏராள திட்டங்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்\nஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரைவில் பாதுகாப்பு பெட்டக வசதி – அமைச்சர்கள் பி.தங்கமணி தகவல்\nதொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்\nமாற்றுத்திறனாளி வாலிபர் புதிதாக வீடு கட்ட ஆணை – வீடுதேடிசென்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வங்கினார்\nமணிமங்கலத்தில் அம்மா நகரும் நியாயவிலை கடை – அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார்\nபாரத பிரதமரின் பாராட்டை கொச்சைப்படுத்த வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு இந்திய இசையுலகிற்கே பேரிழப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்\nவிவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அம்மா அரசு முதலில் குரல் கொடுக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nசென்னை,செப்.19- இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:- ——— ——– இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nசென்னை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த்தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, இந்த நோய்த்\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nதேனி தேனி மாவட்டம், தேனியில் மாவட்ட கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அலுவலகத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் திறந்து வைத்தார். தேனி மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம் சையது கான் தலைமை\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nபுதுடெல்லி பிரான்ஸிடம் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி ரஃபேல் போர் விமானங்களில் முதற்கட்டமாக 5 போர் விமானங்கள் நேற்று பிற்பகல் இந்தியா வந்தடைந்தன.கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 36 அதிநவீன போர் விமானங்களான ரஃபேல் விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.60 ஆயிரம்\nகொரோனாவில் இருந்து வேகமாக மீள்கிறது இந்தியா: பிரதமா் மோடி பெருமிதம்\nகொரோனா நோய்த்தொற்றில் இருந்து இந்தியா வேகமாக மீண்டு வருகிறது; மேலும், உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளை 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா வழங்கியுள்ளது என்று பிரதமா் பெருமிதம் தெரிவித்தாா். ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 375 பேர் மீது பரிசோதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசியான கோவேக்சின், முதல் கட்டமாக 375 பேர் மீது பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 7 நிறுவனங்கள் தடுப்பூசி ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன. இதில், ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் இன்டர்நேசனல் மருந்து தயாரிப்பு நிறுவனம், தேசிய வைரஸ் இயல் ஆய்வு நிறுவனம் மற்றும் இந்திய\nதகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய நேர்காணல்\nசென்னை வட சென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு தலைமையில், தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய நேர்காணல் நடைபெற்றது. ��ழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்\nகொரோனா சிகிச்சையில் குணமடைவோர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nதிருவாரூர் கொரோனா வைரஸ் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்புபவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய களப்பணியாளர்களுக்கு அமைச்சர் வாழ்த்து கூறி வரவேற்பு\nசென்னை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பூரண குணமடைந்து பணிக்கு திரும்பிய களப்பணியாளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாழ்த்து கூறி வரவேற்றார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 6-வது மண்டலத்தில் உள்ள கொளத்தூர் தொகுதி 65-வது வட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வருவாய் மற்றும்\nதொடர் கண்காணிப்பில் 3.47 லட்சம் பேர் 2 லட்சம் – பேருக்கு ஹோமியோபதி மருந்துகள் வழங்க நடவடிக்கை\nசென்னை முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/08/blog-post_84.html", "date_download": "2020-09-27T01:55:47Z", "digest": "sha1:6DZOHSTUKMF7HLD4IZCTTNJMF37LB6CE", "length": 7649, "nlines": 62, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "முன்னணியின் கூட்டம் குழம்ப காரணம் என்ன? -கட்சி முரண்பாட்டால் ஆவா குழு மீது பழி- முன்னணியின் கூட்டம் குழம்ப காரணம் என்ன? -கட்சி முரண்பாட்டால் ஆவா குழு மீது பழி- - Yarl Thinakkural", "raw_content": "\nமுன்னணியின் கூட்டம் குழம்ப காரணம் என்ன -கட்சி முரண்பாட்டால் ஆவா குழு மீது பழி-\nயாழ்.இனுவில் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அண்மையில் நடத்திய கூட்டமொன்று, ஆவா குழுவின் மிரட்டலால் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறித்த கூட்டம் ஆவா குழுவின் அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டதாக கட்சி அறிவித்திருந்தது.\nஇருப்பினும் அக் கூட்டம் குறித்த கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் புறக்கணிக்கப்பட்டு நடத்தப்பட்டதாலேயே அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 3 நாட்களின் முன்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் வெளியிடப்பட்ட ருவிற்றர் பதிவு ஒன்றில், தமது கூட்டம் ஆவா குழு மற்றும் இராணுவ புலனாய்வாளர்களால் குழப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கதிரைகளை அடித்து உடைத்ததாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகுறித்த ருவிற்றர் பதிவினை அடிப்படையாக கொண்டு யாழ்.தினக்குரல் உள்ளிட்ட சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.\nஇருப்பினும் அந்த ருவிற்றர் பதிவில் வெளியிடப்பட்ட தகவல் தொடர்பில் தற்போது கேள்வி எழுந்துள்ளது.\nஅன்றைய கூட்டத்தில் உண்மையில் என்ன நடந்தது\nஇனுவில் பகுதியை சேர்ந்த பலர் கட்சியின் வேட்பாளர் வி.மணிவண்ணனுடன் இணைந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தனர்.\nஇந்நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடான அந்த கூட்டத்தில் மணிவண்ணனை வருகைதராததற்கான காரணம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.\nஏற்றுக்கொள்ளக்கூடிய பதில் வழங்காததை அடுத்து, அங்கிருந்தவர்கள் தொடர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.\nஇதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆவா குழு அங்கு வந்து தாக்குதல் எதனையும் ��டத்தவில்லை.\nஇந்த தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுடன் சம்பவ தினத்திற்கு மறுநாள் யாழ்.தினக்குரல் தொடர்பு கொண்டு வினாவியிருந்தது.\nஇதன் போது அவர் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது உண்மைதான், ஆனால் ஆவா குழு தாக்குதல் தொடர்பில் தனக்கு எதுவும் உறுதியாக தெரியவில்லை.\nஅந்த கூட்டத்தை வேறு ஒருவர்தான் ஏற்பாடு செய்திருந்தார்.\nஅவரிடம் தகவல்களை கேட்டுவிட்டு, மீண்டும் உங்களுடன் தொடர்பு கொண்டு உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதை கூறுகின்றேன் என்றார்.\nஇருப்பினும் இன்றுவரை அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் செயலாளரால் எமக்கு அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/35907-2018-10-08-07-44-24?tmpl=component&print=1", "date_download": "2020-09-26T23:51:10Z", "digest": "sha1:X3FPL66ZNUF4D4BYS6GQ5XPTECN3ETZQ", "length": 9991, "nlines": 18, "source_domain": "keetru.com", "title": "வகுப்புவாரி பிரதிநிதித்துவம்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 08 அக்டோபர் 2018\nஇந்தியாவில் தற்காலமிருக்கும் பல்வேறு மதங்கள், பல்வேறு ஜாதிகள் முதலியவைகளை உத்தேசித்து ஒருவருக்கொருவர் நம்பிக்கை உண்டாக்கவும் ஒற்றுமை உண்டாக்கவும் என்பதாகக் கருதி சென்ற சீர்திருத்தத்தின் போது தகுந்தபடி விசாரணை செய்து சில வகுப்புகளுக்கு பிரதிநிதித்துவ ஸ்தானங்கள் ஒதுக்கி வைத்தும், சில வகுப்பார்களுக்கே தனித்தொகுதிகள் மூலம் பிரதிநிதித்துவங்கள் ஏற்படுத்தியும் வைத்திருப்பது யாவரும் அறிந்த விஷயமே. இதிலிருந்து சமீபத்தில் வரப்போகும் சீர்திருத்த விசாரணைக் கமிஷன் போது முன்பு பொதுத் தொகுதியில் ஒதுக்கி வைத்த வகுப்பாரும் இனித் தங்களுக்குத் தனித் தொகுதி மூலம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கிளர்ச்சியைப் பார்த்து சிறு தொகையினரான நம் நாட்டுப் பார்ப்பனர்கள் இம்முறை அமுலுக்கு வந்து விட்டால் தாங்கள் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிற ஏகபோக மிராசு போய் விடுமென்றும், தங்கள் சமூகத்துக்குத் தகுந்தபடி வீதாச்சாரம் கிடைப்பதாயிருந்தால் இப்பொழுது கிடைத்துக் கொண்டிருப்பதில் 10ல் ஒரு பாகங்கூட கிடைக்காமல் போய் விடுமே என்று பயந்து இக்கிளர்ச்சியையொழிக்க பல வழிகளிலும் சூழ்ச்சி செய்து வருவது யாவரும் அறிந்த விஷயமே.\nஇச்சூழ்ச்சிகளில் தலைமையான சூழ்ச்சியாக சில மகமதிய சகோதரர்களைப் பிடித்து தங்கள் சமூகத்துக்கு இனி தனித் தொகுதி வேண்டாமென்று சொன்னதாக ஏற்பாடு செய்து ஒரு பெரிய விளம்பரம் செய்து விட்டார்கள். இப்பொழுது அது “பிடிக்கப் பிடிக்க நமச்சிவாயம்” போல் வந்து முடிந்து விட்டது, அதாவது இந்து மகா சபையின் நடவடிக்கைகளிலிருந்தும், மகமதிய சமூகத்தார்களின் பிரமுகர்களிடமிருந்தும் தனித் தொகுதியே நிலைத்திருக்க வேண்டும் என்கிற மாதிரியாகவே விஷயங்கள் வெளியாகிக் கொண்டு வருகின்றன. இதிலிருந்து தென்னாட்டுப் பார்ப்பனர்களின் சூழ்ச்சி பலிக்கவில்லை என்றே தெரிகிறது.\n(குடி அரசு - செய்திக் குறிப்பு - 24.04.1927)\nசென்னையில் உள்ள முக்கிய வைத்தியர்களில் அனுபவம் பெற்ற இரண்டு கனவான்கள் நமது உடல் நிலையைப் பற்றி கவனித்து சரீரத்தில் ரத்த ஓட்ட வேகம் அதிகமாயிருப்பதாகவும், சுமார் 150 டிக்கிரி பிரஷர் இருக்க வேண்டியது 200 டிக்கிரி போல் இருப்பதாகவும், இது போலவே கூடுதலாகிக் கொண்டு வருமாகில் ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்த ஓட்டம் நின்று கால் கை அல்லது மூளை முதலியதுகள் ஸ்தம்பித்துப் போகுமென்றும் அபிப்பிராயம் சொல்லி, அதற்கு சிகிச்சையாக குறைந்தது இரண்டு தடவை மூன்று மூன்று நாள்கள் முழுப்பட்டினி இருக்க வேண்டும் என்றும், இராத்திரி சாப்பாட்டை குறைத்துவிட வேண்டுமென்றும், மாமிச ஆகாரத்தை அறவே நீக்கி விட வேண்டும் என்றும், கண்டிப்பான சிகிச்சை சொல்லி இருக்கிறார்கள்.\nஸ்ரீலஸ்ரீ கைவல்ய சுவாமிகளுமிதற்கு முன்பே இதே அபிப்பிராயத்தை இரண்டு மூன்று தடவைகளில் சொல்லி இருக்கிறார். அன்றியும் நமக்கு சரீரத்தில் முன்னை விட எடை அதிகமாயிருந்தாலும், அதிகமான பலக்குறைவும், மூச்சு வாங்குதலும், அரை மணி நேரம் சேர்ந்தாப் போல எழுத முடியாதபடி அடிக்கடி சோம்பலும் கை வலியும் பேசப் பேச மறதியும் முதலிய குணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வைத்தியரிடம் பட்டினி இருப்பதாய் ஒப்புக் கொண்டு வந்திருந்தாலும், தற்சமயம் ஏற்பட்டிருக்கும் இரண்டொரு சம்பவங்களை முன்னிட்டு கொஞ்ச நாளைக்கு பட்டினி விரதமெடுத்துக் கொள்ள சௌகரியமில்லாமலிருப��பதால் வைத்தியருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலைமையிலிருக்கிறோம். ஆனாலும், ஆகார விஷயத்தில் வைத்தியர் கட்டளைப்படி நடக்க முடிவு செய்து கொண்டிருப்பதால் மாமிச ஆகாரம் சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறோம். ஆகையால் வெளிகளில் நம்மைக் கூப்பிடும் கனவான்கள் தயவு செய்து இந்த விஷயங்களை மாத்திரம் கவனித்துக்கொள்ள வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறோம்.\n(குடி அரசு - வேண்டுகோள் - 24.04.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/blog-post_8.html", "date_download": "2020-09-27T01:21:27Z", "digest": "sha1:RI5RL5KK3YISX3FDACMNOEJZNUPRA66Z", "length": 7983, "nlines": 62, "source_domain": "tamil.malar.tv", "title": "புது தோற்றத்தில் அஜீத் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா புது தோற்றத்தில் அஜீத்\n‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று அஜீத்தின் புகைப்படம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிவா. ‘சாய்… சாய்…’ என்ற வார்த்தைகளுடன் அவர் வெளியிட்டிருக்கும் அந்தப் புகைப்படத்தில், ரொம்ப யங்காகக் காட்சியளிக்கிறார் அஜீத். கையில் தற்காப்புக்கலை ஆயுதத்துடன் அவர் கொடுக்கும் போஸ், ஆக்ரோஷமான சண்டைக்காட்சிக்கு முன்பு எடுக்கப்பட்டது போல் உள்ளது. ஏற்கெனவே, சிக்ஸ் பேக் உடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் மிகப்பெரிய வைரலானது போல், இந்தப் படமும் வைரலாகி வருகிறது.\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/5670/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2020-09-26T23:43:44Z", "digest": "sha1:MXX5SKPM2BISMWQ4WPRIRF64DVOAJULC", "length": 8439, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "வடகிழக்கில் மண் அகழ்வு அதிகர��ப்பு - Tamilwin.LK Sri Lanka வடகிழக்கில் மண் அகழ்வு அதிகரிப்பு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nவடகிழக்கில் மண் அகழ்வு அதிகரிப்பு\n2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமான கடத்தல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஅந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான கடத்தல்களின் முதல் இடத்தில் மணல் அகழப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி, பொண்டுகள்சேனை பகுதி மற்றும் செங்கலடி பிரதேசத்துக்குட்பட்ட பாலாமடு, புத்தம்புரி மற்றும் சின்னப்பொத்தானை உட்பட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமண்ணுக்காக போராடிய பின்னரும் மண் கொள்ளையர்களிடமிருந்து மண்ணுக்காக மீண்டும் அஹிம்சை வழியில் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மக்கள் மற்றும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ள நிலையில், வாகனேரி பகுதியில் தவணை கண்டம், பள்ளக்கட்டு, தரசேனை கண்டம், மக்குளான கண்டம், பள்ளிமடு கண்டம், அடம்படி வட்டவான் பருத்திச்சேனை கண்டம் மற்றும் பொண்டுகள்சேனை உட்பட்ட பகுதிகளில் தினமும் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்விடயம் தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் மக்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், இவ்விடயமாக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லையென பொதுமக்களால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்��ியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/12/20/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-09-27T00:06:58Z", "digest": "sha1:VIOFOIUHRYHCDU337T7EJCICL4HNXUAS", "length": 12782, "nlines": 220, "source_domain": "sathyanandhan.com", "title": "பல விருதுகளை வென்ற படம் பூ- 21.12.2013 அன்று தொலைக்காட்சியில் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← நான் நடக்கிறேன் அரை மணிக்கு மேல்.. நீங்கள்\nபாரதியே ஆனாலும் மிகை மிகையே →\nபல விருதுகளை வென்ற படம் பூ- 21.12.2013 அன்று தொலைக்காட்சியில்\nPosted on December 20, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபல விருதுகளை வென்ற படம் பூ- 21.12.2013 அன்று தொலைக்காட்சியில்\nகலைஞர் தொலைக் காட்சியில் 21.12.2013 சனிக்கிழமை அன்று மதியம் 1.30 (இந்திய நேரம்) மணிக்கு இந்தப் படம் ஒளிபரப்பாகிறது.\n2008ம் ஆண்டு வெளி வந்த படம் பூ. இயக்குனர் சசி. கதை “வெயிலோடு போய்” – தமிழ் செல்வன் எழுதிய நாவலின் அடிப்படையிலானது. அஹமதாபாதில் நடந்த திரை விழாவில் சிறந்த படத்துக்கும் சிறந்த இயக்குனருக்குமான விருதை 2008ல் பெற்றது. அதே வருடம் தமிழக அரசின் விருதுகளில் 2008ல் சிறந்த திரைப்படத்துக்கான சிறப்பு விருது, சிறந்த திரைகதைக்கான விருது மற்றும் பெண்களை நல்ல முறையில் காட்சிப்படுத்தியதற்கான விருது இவை யாவற்றையும் வென்றது. தவிர பிலிம் பேர் மற்றும் பல தொலைக்காட்சிகளின் விருதையும் ��ாராட்டையும் பெற்றது.\nசினிமாவை நான் திரையரங்குகளில் பார்க்கும் வயதில் இருந்த போது அன்னக்கிளி திரைப்படம் வெளியானது. ஆண்டாள் போல நாயகி சித்திரப்படுத்தப் பட்டது மற்றும் அவள் திருமணமே செய்து கொள்ளாமல் காதலன் திருமணமாகிப் பெற்ற குழந்தைகயைக் காப்பாற்றத் தன் உயிரைக் கொடுப்பது போன்ற நாடகமயமாக்கலின் மிகைகளைத் தவிர்த்தும் அந்தப் பெண்ணின் கிராமத்து வெகுளித்தனம் நம் மனதைத் தொடும். இளையராஜா நாட்டுப்புற இசையை திரை உலகில் பதித்ததும் அந்தப் படம் தொடங்கியே.\nபூ திரைப்படம் மிகவும் எளிய கதை கொண்டது. பார்க்கப் போகிறவர்களை மனதில் வைத்து கதையைச் சொல்லாமல் விடுகிறேன். 2011ம் வருடம் நான் தற்செயலாக இதன் தொடக்கத்தை ஒரு தொலைக்காட்சியில் பார்த்து படத்துடன் ஒன்றி விட்டேன். அப்போது திருச்சியில் இருந்தேன். கடுமையான மின்வெட்டு. நல்ல வேளை ஒரு சிறிய பகுதி தவிர முழுமையாகப் பார்க்கக் கிடைத்தது.\n காலப் போக்கில் காதல் கொண்ட பெண் மனதில் அது என்னவாக நிலைக்கும் இந்தக் கேள்விகளை ஒட்டி நிறையவே படைப்புகள் வந்துள்ளன.\nகாதலைக் கொண்டாடுவது இனிப்பு ஒன்றே தின்பண்டங்களில் சிறந்தது என்று சொல்லி அதையே பிரசாரம் செய்வது போல. மனித உறவுகளின் புதிர் என்றும் இருப்பது. இலக்கியங்கள் இந்தப் புதிரின் எண்ணில் அடங்காத பரிமாணங்களைத் தொட்டு விரிபவை.\nபூ இந்தக் கேள்விகளுக்குத் தெள்ளத் தெளிவாக ஒரு விடையைக் கொடுக்கிறது. அந்த விடை நம்மை நெகிழ வைக்கும். உண்மையில் இந்த விடை நிஜ வாழ்வில் கிடைக்காமல் போனாலும் ஆழ்ந்த அசலான அன்பு எது என்பதை ஒரு கதாபாத்திரம் நம் முன்னே வாழ்ந்து காட்டுகிறது.\nதிரைப்படம் தன் முழு வடிவை நோக்கி ஒவ்வொரு காட்சியாக நகர்ந்து முத்தாய்ப்பாக உச்சகட்டத்தில் நம்மை அந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்றச் செய்கிறது. இந்த இயக்குனர் அதற்குப் பிறகு என்ன செய்தார் என்று அறியுமளவு திரைப்படங்கள் மேல் எனக்கு ஈர்ப்பு இல்லை. ஆனால் அவர் நிறைய சாதிக்கும் நுட்பமும் திறமையும் உள்ளவர். அவருக்கு என் வாழ்த்துக்கள்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← நான் நடக்கிறேன் அரை மணிக்கு மேல்.. நீங்கள்\nபாரதியே ஆனாலும் மிகை மிகையே →\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளு��டி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sitegallery.ru/video/BjNDMDULClkSADg/-.html", "date_download": "2020-09-27T00:57:34Z", "digest": "sha1:QL4V47YNW57SQXAQQ7Y4G3ZDJP7D5OTI", "length": 3349, "nlines": 50, "source_domain": "sitegallery.ru", "title": "புண்டையில் தேன் இட்ட சுவை - смотреть онлайн", "raw_content": "புண்டையில் தேன் இட்ட சுவை\nபுண்டையில் தேன் இட்ட சுவை பரிமாற்றம் இருந்த சுவை காண இந்த ஆடியோ கேளுங்கள்\nஜி ஸ்பாட் ,கிளிடோரிஸ் தூண்டும்படி செக்ஸ் செய்வது பற்றி , பெண் செக்ஸ் இன்பம் .\nஇன்னிக்கி எப்படியாவது புடிச்சி அமுக்கிர வேண்டியதுதான் Tamil Romantic Scene\nஎந்த எந்த ஆபாச வீடியோக்கள் பார்த்தல் கைது \nகுறத்தியை வெளுத்து வாங்கிய குறவன் நையாண்டி காமெடி\nபக்கத்து வீட்டு ஆண்டி | part 01 | Knock out.\nடேய் அவர் ஊருக்குப் போய்ட்டார் ராத்திரி நீ வர்றியா....\nகணவனுக்கு துரோகம் செய்யும் பெண்களுக்கு உரிய தண்டனை..மிஸ் பண்ணாமல் இந்த காட்சியை பாருங்கள்\nஆசைகளை அடக்கி வைக்கக் கூடாது ... வா... அனுபவிக்கலாம்...\nஎனக்கு நல்ல சரக்கா வாங்கிட்டு வாடா Tamil Romantic Scene\nதயவு செய்து 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் இந்த விடீயோவை பார்க்க வேண்டாம்\nஅன்னைக்கு வீட்ல யாருமே இல்ல அவ மட்டும் தனியா இருந்தா || Mun Anthi Charal | 30 Mins Movie\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/facebook-on-apple-tv-facebook-company/", "date_download": "2020-09-27T01:30:24Z", "digest": "sha1:Q5RZPR37YVRBE456QP273YZ2QP5XUKSI", "length": 8837, "nlines": 82, "source_domain": "tech.tamiltwin.com", "title": "இனி ஆப்பிள் டிவியில் பேஸ்புக்… அசத்தும் பேஸ்புக் நிறுவனம்! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஇனி ஆப்பிள் டிவியில் பேஸ்புக்… அசத்தும் பேஸ்புக் நிறுவனம்\nஇனி ஆப்பிள் டிவியில் பேஸ்புக்… அசத்தும் பேஸ்புக் நிறுவனம்\nபேஸ்புக் பயனாளர்கள் தங்களுடைய பேஸ்புக்கை, ஆப்பிள் டிவியில் பயன்படுத்தும் வகையிலான வசதி கொண்டு வரப்படுகிறது. விரைவில் மற்ற ஸ்மார்ட் டிவிகளிலும் இந்த வசதி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசமூகவலைதளங்களி��் தொன்றுதொட்டு நம்பர் 1 இடத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது ஃபேஸ்புக்கின் உச்சக்கட்ட அப்டேட்டாக டிவியிலும் ஃபேஸ்புக் பயன்படுத்தும் வசதி கொண்டு வரப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக ஆப்பிள் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறது. ஆப்பிள் நிறுவனம் புதிதாக ‘ஆப்பிள் டிவி’ தயாரித்துள்ளது. இது இந்தாண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும்.\nமெசேஜிங், வீடியோ கால் என வழக்கமாக பேஸ்புக்கில் உள்ள அம்சங்கள் அனைத்தும் ஆப்பிள் டிவியில் பயன்படுத்த முடியும். இதே போல், ஃபேஸ்புக் நிறுவனம் மற்ற நெட்பிளிக்ஸ், டிஸ்னி, HBO, அமேசான் ஆகியவைகளை அணுகி, அவர்களுடைய சேவைகளையும் ஆப்பிள் டிவியில் கொண்டு வருமாறு அறிவறுத்தியுள்ளது..\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் டிவிக்க ‘Catalina’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் வழக்கமான டிவி போலவே ரிமோட், ஸ்பீக்கர் எல்லாம் இருக்கும். கூடுதலாக ஆப், யூடியூப் போன்ற ஸ்டீரிமிங் வசதிகளும் இருக்கும்.\n‘இணையத்தின் வழியே தொலைபேசி அழைப்பு’ வசதியை அறிமுகப்படுத்திய ட்ரூ காலர்\nசியோமி மீ கேமிங்க் லாப்டாப் 4 ஆம் தேதி வெளியீடு\nWork@Home பயனர்களுக்காக 4 நாட்களுக்கு இலவசமாக 2 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ\nமதுபான விற்பனைக்கான BevQ செயலி.. ஒரேநாளில் 1 லட்சம் டவுண்ட்லோடு\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஆன்ட்ராய்டு போனில் எவ்வாறு உருவாக்குவது\nகவாஸ்கரை ட்விட்டரில் விளாசிய கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான்கில்லை காதலிக்கிறார் சச்சின் மகள் சாரா\nகோலியின் சொதப்பலால் அவரது மனைவியை கிண்டலடித்த வர்ணனையாளர் கவாஸ்கர்\nதொடர் தோல்விகளால் தவிக்கும் சிஎஸ்கே.. 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்\nகாயம் காரணமாக ஐதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ்க்கு பதில் ஜாசன் ஹோல்டர்\n20 ஆவது திருத்தம் ஆபத்தானது\nஅரோகாரக் கோஷங்களுடன் நல்லூரிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் நோக்கிப் புறப்பட்ட தரிசன யாத்திரை (Video, Photos)\n21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்\nயாழில் தனுரொக் மீது வாள் வெட்டு\nதமிழ்த்தேசியத்தில் ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளுக்கு வரவேற்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyironline.in/shop/ready-to-cook/royal-health-mix-500-gm/", "date_download": "2020-09-27T00:43:38Z", "digest": "sha1:QGP7HI5XARMOHLWXPVWLMBHRAXHB6MU2", "length": 6186, "nlines": 125, "source_domain": "uyironline.in", "title": "Royal Health Mix 500g / ராயல் சத்து மாவு | Uyir Organic Farmers Market", "raw_content": "\nராயல் ஹெல்த் – இது என்ன ராயல் ஹெல்த். நீங்க எப்போதாவது பூஸ்டும் ஹார்லிக்சும் உடம்புக்கு நல்லதா. நீங்க எப்போதாவது பூஸ்டும் ஹார்லிக்சும் உடம்புக்கு நல்லதா ஆரோக்கியமானதா. அவையெல்லாம் பன்னாட்டு வியாபாரிகள் நம் தலையில் கட்டிய குப்பைகள். நாமும் விளம்பரத்தில் சொல்வதை நம்பி வாங்கி இன்று சுவைக்கு அடிமையாகி விட்டோம். எந்த எண்ணையில் செய்தாலும் கேட்காமல் பேக்கரியில் வாங்கி சாப்பிடுவது போல எந்த பொருளில் செய்தாலும் என்ன விலையானாலும் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து அறியாத வயசில் அவர்களையும் கெடுக்கிறோம். உங்கள் குழந்தைகளுக்கு நம் முன்னோர்கள் சாப்பிட்ட சத்தான சுவையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதுதான் இந்த ராயல் ஹெல்த். இதை பூஸ்ட், ஹார்லிக்ஸ் போல் உடனடி தயாரிப்பாக பயன்படுத்தலாம். பாலிலும் கலந்து குடிக்கலாம். இதில் உள்ள சத்துக்கள் எண்ணில் அடங்காது. எந்த இரசாயனமும் இல்லை. சூப்பர் சுவை கொண்டது.\nஊட்டச்சத்து பானம். அப்படியே சுடுநீரில் கலந்து குடிக்கலாம். கொதிக்கவைத்த பால் அல்லது நீரில் இரண்டு ஸ்பூன் அளவு கலந்து கொள்ளவும். ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் போன்றவற்றிக்கு பதிலாக இதை குழந்தைகளுக்கு குடுக்கலாம். மிகவும் சுவையானது. ஆரோக்கியமானது\nஐயா, இதற்கும் புதிதாய் வந்துள்ளதிற்கும் என்ன வித்தியாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/04/blog-post_24.html", "date_download": "2020-09-27T01:16:47Z", "digest": "sha1:C25X2GJECCM5CPNEDWLT34XIWZR5UO4U", "length": 11046, "nlines": 355, "source_domain": "www.kalviexpress.in", "title": "க��்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வு அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும் : தமிழக உயர்க்கல்வி துறை அறிவிப்பு", "raw_content": "\nHomeகல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வு அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும் : தமிழக உயர்க்கல்வி துறை அறிவிப்பு\nகல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வு அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும் : தமிழக உயர்க்கல்வி துறை அறிவிப்பு\nசென்னை: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வு அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும் என்று தமிழக உயர்க்கல்வி துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 17ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் ஊரடங்கு 2-வது முறையாக நீட்டிக்கப்பட்ட பின்பும் இந்த விடுமுறையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக செமஸ்டர் தேர்வுகள், வழக்கமாய் மார்ச் இறுதி முதல் மே மாதம் வரை நடைபெறக்கூடிய செமஸ்டர் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.\nஇதனையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கியவுடன் நடைபெறும் என்று தமிழக உயர்க்கல்வி துறை அதிகாரப் பூர்வ சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஏனென்றால் நடப்பு கல்வி ஆண்டில் கடந்த மார்ச் மாதம் முதல் விடுமுறையானது நீடித்து வருகிறது, மேலும் மே 3ம் தேதி வரை இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும், அதன் பிறகு கொரோனாவின் தாக்கம் குறித்து சில முடிவுகளை எடுக்கப்படும் என்று யுஜிசி தெரிவித்தது.\nஇந்த டிப்படையில் நடப்பு கல்வியாண்டில் மே மாதத்துடன் முடிவடைவதன் காரணமாக ஜூனில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய வுடன் நடப்பு கல்வி ஆண்டுக்காக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒவ்வொன்றாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு காரணமாக தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற குழப்பத்தில் இருந்த மாணவர்கள், அதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தேர்வுகள் குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு (2020-21)-க்கான அத்தனை செமஸ்டர் தேர்வுகளும் மற்றும் ARRIER தேர்வுகளும் சேர்த்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n10 to 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வரலாம் - அரசாணை தமிழக அரசு வெளியீடு. ( GO NO : 523 , Date : 24.09.2020 )..\nOct 1 முதல் பள்ளி திறப்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள்-தமிழாக்கம்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/eezhaporattam-thesabhaktiyum-communistugalum-1160004", "date_download": "2020-09-27T01:11:00Z", "digest": "sha1:LWPHIYEVWL7OLWCQKOSKHPMCLS6IIDLD", "length": 9920, "nlines": 206, "source_domain": "www.panuval.com", "title": "ஈழப்போராட்டம் தேசபக்தியும் கம்யூனிஸ்டுகளும் - எஸ்.வி. ராஜதுரை - தமிழோசை | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nBook Title ஈழப்போராட்டம் தேசபக்தியும் கம்யூனிஸ்டுகளும் (Eezhaporattam Thesabhaktiyum Communistugalum)\nகாஷ்மீரின் ஷோபியனில் இளம் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதி வழங்க அமைதி வழியில் போராடிய மக்களுக்கு அரசாங்கம் இழைத்த அநீதியை காஷ்மீர் மக்கள் அனுபவித்துவரும் ஒடுக்குமுறைக்கான உருவகமாகக் கொண்டு, ஜம்முகாஷ்மீரின் வரலாற்றையும் காஷ்மீரி மக்களின் சுதந்திர தாகத்தையும் சுரு..\nஅன்புள்ள டாக்டர் மார்க்ஸ்அன்னெத் தெவ்ரு எனும் கற்பனை கதாபாத்திரம், 1851இல் மார்க்ஸிற்க்கு எழுதும் கடிதமாக இந்நூலை வரைந்திருக்கிறார் ஷீலா ரௌபாத்தம்...\n1947 ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திரம் குறித்து பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் அறிக்கைகள், கட்டுரைகள், மறுப்புரைகள் ஆகியவற்றின் தொகுப்பாக வெளிவருகிறது இந்நூல்...\nபெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...\nஅதி மனிதர்களும் எதிர் மனிதர்களும்\nஅறிவார்த்த ஒடுக்குமுறை உத்திகளை மரபு, பண்பாடு என்ற பெயரில் தமிழ்ச் சிந்தனைத் துறை செயல்படுத்திக் கொண்டிருப்பதையும் அறிவு மற்றும் அறமறுப்புச் சொல்லாடல..\nகோபல்ல கிராமம் - கி.ரா:பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப..\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன பின்னணி என்ன\n2ஜி: அவிழும் உண்மைகள்( கட்டுரைகள் ) - ஆ. இராசா :முன்னாள் மத்திய அமைச்சரும் அலைக்கற்றை வழக்கில் மிகுதியாகப் பெசப்பட்டவரும் ஆகிய திரு. ஆ. இராசா அவர்கள் ..\nஃபிடல் காஸ்ட்ரோ பேரூரைகள்கடந்த 55 ஆண்டுகளாக பிடல் 5000 உரைகளுக்கு மேல் ஆற்றியிருக்கிறார். இந்நூலில் தேர்வுசெய்யப்பட்ட 28 காப்பிய உரைகளில் புரட்சியின் ..\n1941 கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சி\n1941 கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சி..\nகுர்து தேசிய இன வரலாறு\nஇரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) வல்லரசிய வெறி பிடித்த பாசிச சப்பானின் கைகளில் சிக்கி சயாம் - பர்மா மரண இரயிலில் பாதை அமைக்க வலுக்கட்டாயமாகக் கொ..\nசிந்துவெளி எழுத்துசிந்துவெளி வாசகங்களில் “ மீன் “ குறியீட்டுக்கருகில் வழக்கமாக அதைத் தொடர்ந்து வரும் ‘ நண்டு ‘ குறியீடு நட்சத்திரங்களையும் கோள்களையும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/gold-facial-at-home-in-tamil/", "date_download": "2020-09-27T00:41:02Z", "digest": "sha1:DJEQXIDQMP4PNYN4PMHJ7SMXSOGWHVF5", "length": 16515, "nlines": 149, "source_domain": "www.pothunalam.com", "title": "பார்லர் செல்லாமல் வீட்டிலே கோல்டு பேஷியல்..! Golden Facial At Home Remedies..!", "raw_content": "\nபார்லர் செல்லாமல் வீட்டிலே கோல்டு பேஷியல்..\nபெண்களுக்கான கோல்டு பேஷியல் எப்படி செய்வது..\n இன்றைய பொதுநலம்.காம் பெண்கள் வீட்டில் இருந்து பார்லர் செல்லாமல் எப்படி முகத்திற்கு கோல்டு பேஷியல்(golden facial at home in tamil) செய்யலாம் என்பதை பற்றி இன்று பார்க்கலாம். இப்போது இருக்கின்ற காலத்தில் பெண்கள் அனைவருமே பியூட்டி பார்லர் செல்லாதவர்களே இல்லை. பார்லர் சென்றால் அதிகமான செலவுகளும் ஆகும் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். இனி அந்த வீண் செலவுகளை தவிர்க்க பொதுநலம் பதிவில் உங்களுக்காக���ே எளிமையான முறையில் முகத்தை வீட்டில் இருந்தே ஜொலி ஜொலிப்பாக வைக்க ரொம்பவே ஈஸியான டிப்ஸ்களை இன்று அனைவரும் படித்து பயன் பெறுங்கள்.\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil\nமுகம் பளபளக்க கோல்டன் ஃபேசியல்:\nகடலை மாவு – 2 ஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1 ஸ்பூன்\nதேன் – 2 ஸ்பூன்\nபாதாம் பவுடர் – 1 ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்\nசந்தன பவுடர் – 1 ஸ்பூன்\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகோல்டன் ஃபேசியல் செய்வதற்கு முதலில் சுத்தமான ஒரு பவுலில் கடலை மாவு 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். அடுத்து மஞ்சள் தூள் 1 ஸ்பூன், தேன் 2 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஅடுத்ததாக பாதாம் பவுடர் 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் சேர்க்கவும். அதன் பிறகு சந்தன பவுடர் 1 ஸ்பூன், கடைசியாக எல்லாவற்றையும் மிக்ஸ் செய்வதற்கு சிறிதளவு பாலை சேர்த்துக்கொள்ளவும்.\nஇப்போது நன்றாக மிக்ஸ் செய்த பிறகு சருமத்தில், கழுத்து பின் பகுதிகளில் தடவி 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். 20 நிமிடம் கழித்த பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். அவ்ளோதாங்க இந்த எளிமையான கோல்டன் ஃபேசியல். எல்லாரும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க நல்ல மாற்றம் கிடைக்கும்.\nபால் – 4 டேபிள் ஸ்பூன்\nமுதலில் சருமத்தை சுத்தம் செய்ய 4 டேபிள் ஸ்பூன் அளவிற்கு காய்ச்சாத பாலை எடுத்து கொள்ள வேண்டும்.\nஅடுத்து காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து முகத்தில் மசாஜ் போல் செய்ய வேண்டும்.\nபஞ்சால் முகத்தில் மசாஜ் செய்த பிறகு ஈரம் உள்ள கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பரால் முகத்தை இப்போது துடைக்க வேண்டும்.\nமுகத்தில் ஃபேஸ் ஸ்க்ரப் செய்ய:\nஎலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்\nசர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்\nதேன் – 1/2 டீஸ்பூன்\nமுதலில் எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். அடுத்து எலுமிச்சை சாறுடன் சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும்.\nபிறகு எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரையுடன் 1/2 டீஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அவ்ளோதாங்க ஃபேஸ் ஸ்க்ரப்(Face Scrub) ரெடி.\nஇப்போது இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். முகத்தில் தடவிய பிறகு தண்ணீர் மற்றும் பஞ்சை வைத்து முகத்தில் தடவிய கலவையை துடைத்திட வேண்டும்.\nசருமத்தில் மசாஜ் செய்ய கிரீம்:\nகற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்\nஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்\nஇப்போது முகத்தை மசாஜ் செய்ய கற்றாழை ஜெல்லை 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும்.\nஅடுத்ததாக எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.\nஅடுத்து நன்றாக கலந்து வைத்த கலவையை முகத்தில் 10 நிமிடம் தொடர்ச்சியாக மசாஜ் போல் செய்ய வேண்டும்.\nமசாஜ் செய்த பிறகு முகத்தினை பஞ்சால் வைத்து துடைக்க வேண்டும்.\nமுகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் செய்ய:\nமஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்\nகடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்\nபால் – 2 டேபிள் ஸ்பூன்\nரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன்\nதேன் – 1 டீஸ்பூன்\nமுகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் செய்ய முதலில் மஞ்சள் தூளை 1/4 டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.\nமஞ்சள் தூளுடன் கடலை மாவு, பால் 2 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து கொள்ள வேண்டும்.\nஅதன்பிறகு சேர்க்க வேண்டியவை ரோஸ் வாட்டர் 1 டேபிள் ஸ்பூன், தேன் 1 டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். முகம் எப்போதும் எண்ணெய் பசை உள்ளவர்கள் தேனை சேர்க்காமல் கூட இருக்கலாம்.\nஇப்போது பேஸ்டை முகத்தில் 20 நிமிடம் தடவி ஊறவைக்க வேண்டும். நன்றாக முகத்தில் ஊறிய பிறகு தண்ணீரால் வாஷ் செய்து கொள்ளலாம்.\nஅவ்ளோதாங்க வீட்டிலே இருந்து பார்லர் போகாமல் கோல்டு பேஷியல் செய்முறைகள். இதை எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க நல்ல மாற்றம் முகத்தில் தெரியும்.\nசரும அழகை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்..\nஇயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000\nபெண்களுக்கான கோல்டு பேஷியல் எப்படி செய்வது\nமுன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..\nமுக கருமை, பரு நீங்க இரவில் 10 நிமிடம் இதை தேய்த்தால் போதும்..\nஅட ஒரு இரவில் உங்கள் கருவளையங்களைப் போக்க Magical Tips..\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..\nரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்..\nஒரே இரவில் முகம் வெள்ளையாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nவீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nகைதொழில் – சத்து மாவு தயாரிப்பு \nசிறு தொழில் – பிரட் தயாரிப்பு ரூ 500 to ரூ 10000 தினம் வீட்டிலிருந்தே பணம் சம்பதிக்கலாம்\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nகுடிசைதொழில் – ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு ..\nமுன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..\nசெவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்.. செவ்வாய் தோஷம் நிவர்த்தி..\nமா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNDc5Mg==/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9-27%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88:-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-27T00:35:13Z", "digest": "sha1:PMGRXE7UPJZ6XMTWBJNQTTR6XGU32Z7G", "length": 14919, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து ஜன. 27ம் தேதி சசிகலா விடுதலை: கர்நாடக சிறைத் துறை தகவல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து ஜன. 27ம் தேதி சசிகலா விடுதலை: கர்நாடக சிறைத் துறை தகவல்\nபெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிவடையும் நிலையில், 10 கோடி அபராதத் தொகையை கட்டினால், சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக கர்நாடக மாநில சிறைத்துறை தெரிவித்துள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச-ஒழிப்பு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதை பதிவு செய்த போலீசார் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீதும் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ெசன்னையில் நடந்து வந்தநிலையில் மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா இரண்டாவது முறையாக பொறுப்பேற்றபோது, அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் சாட்சிகளை கலைக்க முயற்சி மேற்கொள்வ���ால், இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யகோரி திமுக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கை பெங்களூருவுக்கு கடந்த 2004ம் ஆண்டு மாற்றம் செய்தது. கர்நாடக அரசின் சார்பில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. சுமார் பத்து ஆண்டுகள் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்த விசாரணை முடிந்து கடந்த 2014 செப்டம்பர் 27ம் தேதி நீதிபதி ஜான்மைக்ேகல் குன்ஹா வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்ததுடன் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஜெயலலிதாவுக்கு 100 கோடியும் மற்ற மூன்று பேருக்கும் தலா 10 கோடியும் அபராதம் விதித்தார். அபராதம் ெசலுத்த தவறினால் ேமலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறினார். தனிநீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதை விசாரணை நடத்திய நீதிபதி என்.கே.குமாரசாமி கடந்த 2015 மே 11ல் வழங்கிய தீர்ப்பில் தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, நான்கு பேரையும் நிரபராதிகள் என்று விடுதலை செய்தார். கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நான்கு பேரை விடுதலை செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, குற்றவாளிகள் என தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து கடந்த 2017 பிப்ரவரி 14ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதை தொடர்ந்து ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால், மற்ற மூன்று பேரும் கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர்.இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா குறித்து சில விளக்கங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்கும்படி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி விண்ணப்பித்திருந்தார். அதில், சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலம் முடிவதற்கு முன் விடுதலை செய்ய வாய்ப்புள்ளதா உச்சநீதிமன்றம��� குற்றவாளி என உறுதி செய்தபின் இதுவரை எத்தனை நாட்கள் சிறையில் உள்ளார் உச்சநீதிமன்றம் குற்றவாளி என உறுதி செய்தபின் இதுவரை எத்தனை நாட்கள் சிறையில் உள்ளார் என கேட்டு மனு கொடுத்திருந்தார். இந்த மனுவுக்கு இதுவரை பதில் ெகாடுக்காமல் இருந்ததால், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த 6ம் தேதி மனு கொடுத்தார். இந்நிலையில் சிறையில் உள்ள சசிகலா எந்த நாளில் தண்டனை முடிந்து விடுதலை செய்யப்படுவார் என்று கேட்டு கடந்த 4.8.2020ம் தேதி ஆர்.டி.ஐ. சட்டத்தில் விண்ணப்பித்திருந்தார். அவரின் கேள்விக்கு சிறை துறை அளித்துள்ள பதிலில், ‘சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, வரும் 2021 ஜனவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளது. நீதிமன்றம் விதித்துள்ள அபராத தொகை 10 கோடி செலுத்த தவறினால் ேமலும் ஓராண்டு சிறையில் இருந்து 2022 பிப்ரவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிகர்நாடக சிறைத்துறை அளித்துள்ள தகவலின்படி சசிகலா முன் கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு சிறைத்துறை அளித்துள்ள இந்த தகவல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சசிகலாவை மத்திய அரசு முன் கூட்டியே விடுதலை செய்கிறது. அதிமுகவை ஒன்றிணைத்து பாஜக கூட்டணி அமைக்கிறது என்று சசிகலாவின் ஆதரவாளர்கள் பரப்பிய தகவல், தற்போது கர்நாடக அரசு அளித்துள்ள தகவலின்படி வதந்தி என நிரூபணம் ஆகியுள்ளது.\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் மோடி கேள்வி\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் சிறப்பு அமர்வில் பிரதமர் மோடி காரசார கேள்வி\nகடலுாரில் 276 பேர் 'டிஸ்சார்ஜ்'\nஎஸ்.பி,. பாலசுப்ரமணியத்திற்கு பல்வேறு அமைப்பினர் அஞ்சலி\n10.61 லட்சம் வாகனங்கள் தமிழகத்தில் புதிதாக பதிவு: சென்னை வடக்கு ஆர்டிஓவு��்கு முதலிடம்: ஊரடங்குக்கு பிறகு விற்பனை சுறுசுறுப்பு\nதங்கம் சவரனுக்கு 72 குறைந்தது\nஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\nஎன்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=8&Itemid=118&lang=ta", "date_download": "2020-09-27T00:35:01Z", "digest": "sha1:4APYWZ7EY3YJVTXVCKQDQM2SXNJSVCL3", "length": 21490, "nlines": 231, "source_domain": "www.pubad.gov.lk", "title": "ஓய்வூதியம்", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் கீழ் அரசாங்க நிர்வாகச் செயலாளருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுதல், ஓய்வூதியம் தொடர்பான கொள்கை விடயங்களை தொகுத்தல், ஓய்வூதியர்களின் மற்றும் ஓய்வூதியச் சங்கங்களினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல் மற்றும் ஓய்வூதியத் திணைக்களத்தின் தாபன நடவடிக்கைகளை ஒருங்கிணைப்புச் செய்தல் போன்றவற்றினை ஓய்வூதியப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.\nஇப்பிரிவு மேலதிகச் செயலாளரின் ( அரச நிர்வாக ) மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதோடு கிட்டிய மேற்பார்வை அலுவலராக உதவிச் செயலாளர் ( ஓய்வூதியம்) நடவடிக்கையினை மேற்கொள்வார். இதற்கு மேலதிகமாக நிர்வாக அலுவலர் பதவியொன்றும் நிலவுகின்றது.\n\"ஓய்வூதியம் பெறுநர்களின் வாழ்வினை கட்டியொழுப்புவதற்காக ஓய்வூதிய முரண்பாடுகளை அகற்றுதல், நிலவும் கொள்கைகளை திருத்தியமைத்தல் மற்றும் புதிய கொள்கைகளைத் தொகுத்தலை உறுதிப்படுத்துதல்\"\nஓய்வூதியம் தொடர்பாக அரசாங்க நிர்வாகச் செயலாளரின் கட்டளைகளை வெளியிடுவதற்கு அவசியப்படும் சந்தர்ப்பங்களின் போது அதனை மிகத் துரிதமாக நிறைவேற்றல்.\nஓய்வூதியம் பெறுநர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன், ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான ஆலோசனைகளை வெளியிடல்.\nஅவசியப்படும் போது, ஓய்வூதியத் திணைக்களத்தின் நிர்வாக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக உதவுதல்.\nஓய்வூதியத் திணைக்களத்தின் நடவடிக்கைகளை கண்கானித்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல்.\nஓய்வூதியம் வழங்குதலை நியாயமான முறையில் இடம்பெறுகின்றதா என்பதனை உறுதிப்படுத்துவதற்காக அவசியப்படும் வகையில் கொள்கைகளை திருத்தியமைத்தல் மற்றும் நாளதுவரைப்படுத்துதல்.\nஓய்வூதியம் பெறுநர்கள் மற்றும் அவர்களின் சங்கங்களினால் முன்வைக்கப்படும் குறைபாடுகள் மற்றும் முறைப்பாடுகளை விசாரணை செய்தல் மற்றும் அவசியப்படும் வகையில் குறித்த நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.\nஓய்வூதிய நிலுவை, ஒய்வூதியத்தினை ஒப்படைத்தல், உரித்துடைமை கோரப்படாத ஓய்வூதியங்கள் தொடர்பான பிணக்குகளுக்கு பதிலளித்தல்.\nஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் 12 மற்றும் 15 ஆம் பிரிவுகளின் கீழ் ஓய்வூதியம் பெறச் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக செயலாளரின் முடிவினை உரிய நிறுவனத்திற்கு அறிவித்தல்.\nஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் மூலம் அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சின் செயலாளருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள வேறு பணிகளை நிறைவேற்றுவதற்கு உரித்தான செயற்பாடுகள்.\nஓய்வூதியப் பிரமாணக் குறிப்பு மற்றும் ஓய்வூதியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய கட்டளைச் சட்டங்களை திருத்தியமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\nஓய்வூதியம் தொடர்பான நடவடிக்கைகளின் போது உரித்துடைய சகல நிறுவனங்கள் மற்றும் அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புச் செய்து நடவடிக்கை எடுத்தல்.\nஓய்வூதியம் தொடர்பாக தற்போது நிலவும் சட்டங்கள் மற்றும் சுற்றறிக்கை\nஓய்வூதியப் பிரமாணக் குறிப்பு மற்றும் அதன் திருத்தங்கள்\n1989 இலக்கம் 01 இனைக் கொண்ட விதவைகள் அநாதைகள் ஓய்வூதியச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள்\n1983 இலக்கம் 24 இனைக் கொண்ட விதவைகள் தபுதாரர்கள் ஓய்வூதியச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள்\nஅரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் நடைமுறை ஒழுங்குவிதிக் குறிப்பு\nதாபன விதிக்கோவையின் XLVIII ஆம் அத்தியாயத்தின் 33 மற்றும் 36 ஆம் பிரிவுகள்\nஓய்வூதியம் தொடர்பான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை\n1970 இலக்கம் 18 இனைக் கொண்ட ஆயுதப் படை விதவைகள் அநாதைகள் ஓய்வூதியச் சட்டம்\nஆயுதப் படை ஓய்வூதியச் சட்டம்\nஓய்வூதியம் தொடர்பாக அமைந்த அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இவ் இணையத்தளத்தின் சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பகுதியிலும், ஓய்வூதியத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஓய்வூதியத் திணைக்களத்தின் www.pensions.gov.lk எனும் இணையத்தளத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.\nதிருமதி. பி.ஜீ.டீ. பிரதீபா சேரசிங்க\nமின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. எரங்கி பெர்னாண்டோ (ப.க.)\nமின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல���கள் அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2010-09-20-10-15-38/71-7680", "date_download": "2020-09-27T00:49:24Z", "digest": "sha1:FIMIXJN7GKA23OUB2RRGZIQHJ7AZEIWV", "length": 8876, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா புதனன்று TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா புதனன்று\nவடமராட்சி வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா புதனன்று\nசரித்திரப் பிரசித்திபெற்ற வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.15 மணிக்கு இடம்பெறவுள்ளது.\nகாலை 8 மணிக்கு வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து 9.15 மணியளவில் சுவாமி தேரில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்பாலிப்பார்.\nமறுநாள் 23 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கற்கோவளம் கடலில் சமுத்திர தீர்த்தம் இடம்பெறும். சுவாமி 3 மணியளவில் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கடலை அடைந்து அங்கு தீர்த்தம் இடம்பெறும்.\nஇம்முறை பக்தர்கள் கடலுக்குச் சென்று தீர்த்தம் ஆடுவதற்குப் படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.\n24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் கேணித்தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.\nதேர், தீர்த்தத் திருவிழாக்களை முன்னிட்டு விசேட போக்குவரத்து, குடிதண்ணீர், சுகாதார வசதிகள் யாவும் செய்யப்பட்டுள்ளன.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\n’அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை’\nஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-27T00:35:18Z", "digest": "sha1:3BNZ7CN7Z2ZVADAUZSV5ZMKMXRI734V6", "length": 9034, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "ராவணன் உருவ பொம்மைகள் Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : ராவணன் உருவ பொம்மைகள்\nதசரா – இறைவியின் கோலாகலம்\nநவராத்திரி பண்டிகை உலகின் வண்ணமிகு பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க விழாவாகும். இது விஜயதசமி, தசரா, ராம்லீலா, துர்கா மா என இன்னும் பல பெயர்களில் வழங்கப்படுகிறது. நவராத்திரி பெண் தெய்வங்களை போற்றும் விழா. இந்து சமயத்தின் இறைவிகளின் முக்கியத்துவத்தை போற்றும் தினம். ஒரு வகையில் இது இந்து மத மகளிர் தினத்தை போன்றுதான். இப்போதும் இது கொண்டாடப்படுவது பண்டைய இந்திய வரலாற்றிலும், ஆட்சியமைப்பிலும் பெண்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின்......\ndasara 2018dussehra festival in tamilgarba tamilgod stories in tamilhindu festivals in tamilhindu Mythhindu stories in tamilkulasai dasaramythological stories in tamilஅரசன் சுரதாஆயுத பூஜைஇச்சா சக்திஇந்து பண்டிகைகள்கர்பா தசராகர்பா நடனம்குஜராத் தசராகுலசேகரப்பட்டினம்குலசை தசராகொலு பொம்மைகள்சந்தியா தேவிசரஸ்வதிசாமுண்டேஷ்வரிசூரசம்காரம்தசராதுர்கா மாதுர்க்கைநவராத்திரி கொலுபண்டிகைகள்பெண் தெய்வங்கள்மகிஷாசுரமர்த்தினிமைசூர் தசராராம்லீலாராவணன் உருவ பொம்மைகள்லட்சுமிவிஜய தசமி பண்டிகைவிஜயதசமி பெயர் காரணம்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nசிறுநீரக கல் அறிகுறிகள் மற்றும் சுலபமாக கரைய மருத்துவம்\nதித்திக்கும் ஆண்ட்ராய்டு பதிப்புகள் – சுவாரஸ்ய தகவல்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilvanakkam.com/namavar-video/local-album/", "date_download": "2020-09-26T23:36:35Z", "digest": "sha1:L6BYW2YQTMJC2PJQFHYHT3QLKGWBL7FF", "length": 7607, "nlines": 148, "source_domain": "tamilvanakkam.com", "title": "நம்மவர் காணொளிகள் Archives |", "raw_content": "\nகானா பிரபாவின் “மடத்துவாசல் பிள்ளையாரடி”\nகானா பிரபாவின் “மடத்துவாசல் பிள்ளையாரடி”\nசமூக வலைதளங்களில் வைரலான தமிழர்கள் தொடர்வண்டி அடுக்கு பாத்திரம்\nதங்க முக கவசம் அணியும் இந்தியர்: கொரோனா தொற்றை தடுக்குமா\nஇன்னல் நீக்கும் இயற்கை – 64\nARCHIVE Select Category SLIDER Uncategorized அரசியல் கட்டுரைகள் அறிவியல் இந்தியா இலக்கிய கட்டுரைகள் இலக்கியச்சாளரம் இலங்கை உலகம் உள்ளுராட்சி தேர்தல் களம் ஐரோப்பிய செய்திகள் ஒளிப்படங்கள் கட்டுரைகள் கனடா கனடாவும் மக்களும் கனடிய தகவல்கள் கவிதைகள் காணொளி செய்திகள் கானா பிரபாவின் “மடத்துவாசல் பிள்ளையாரடி” குற்றச்செய்திகள் சினி-டீசர்கள் சினிமா சினிமா செய்திகள் செய்திகள் தமிழியல் தாயக மடல்கள் தேர்ந்த கட்டுரைகள் தொழில்நுட்பம் நம்மவர் காணொளி நம்மவர் படைப்புகள் நேர்காணல்கள் பல்சுவை தகவல்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பதிவுகள் மூலிகை மருத்துவம் வாரம் ஒரு பார்வை வாழ்வியல் விமர்சனங்கள் விளையாட்டு\nஎமது இணையத்தளம் பிடித்திருந்தால்..நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்:)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tb-rescue.com/ta/pro-testosterone-review", "date_download": "2020-09-26T23:36:55Z", "digest": "sha1:CME2FBDJBNC2G7HXFK76JG55X3LCTUMH", "length": 35045, "nlines": 115, "source_domain": "tb-rescue.com", "title": "Pro Testosterone ஆய்வு, இது எதைக் குறித்தது? அனைத்து உண்மைகள் & படங்கள்", "raw_content": "\nஉணவில்முகப்பருவயதானஅழகுதள்ளு அப்தோல் இறுக்கும்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துகுறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nPro Testosterone பயன்படுத்தி டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கவா இது உண்மையில் அவ்வளவு எளிதானதா இது உண்மையில் அவ்வளவு எளிதானதா\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் விஷயத்தில், Pro Testosterone இந்த சிக்கலுடன் இணைக்கப்பட்டுள்ளது - காரணம் என்ன மதிப்பீடுகளை நீங்கள் நம்பினால், \"ஏன்\" விரைவாக தெளிவாகிறது: Pro Testosterone எந்த அளவிற்கு உரிமை கோருகிறது என்பதை நீங்கள் தற்போது சந்தேகிக்கிறீர்களா மதிப்பீடுகளை நீங்கள் நம்பினால், \"ஏன்\" விரைவாக தெளிவாகிறது: Pro Testosterone எந்த அளவிற்கு உரிமை கோருகிறது என்பதை நீங்கள் தற்போது சந்தேகிக்கிறீர்களா டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதை தயாரிப்பு எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதை நாங்கள் நிரூபிக்கிறோம் ::\nகுறிப்பிடத்தக்க வெளிப்புற தோற்றம் மற்றும் அதிகரித்த கருவுறுதலுக்கான கூடுதல் டெஸ்டோஸ்டிரோன்\nஉங்கள் ஆண் உருவத்துடன் மற்றவர்களைக் கவர்ந்து மதிக்க முடியும் என்று நீங்கள் கனவு காண்கிறீர்களா\nஅதிக ஆண்மை, இயக்கி கட்டுப்பாடு மற்றும் வலிமை - இவை அவற்றின் குறிக்கோள்கள்\nஇத்தகைய கவலைகள் ஆண் உலகத்தை சமாளிப்பது எளிதல்ல. மனிதன் முழுமையாக வளர்ந்த பிறகு, டெஸ்டோஸ்டிரோன் வெளியீடு ஏற்கனவே மூடப்படத் தொடங்குகிறது, எனவே ஆண்பால் தோற்றம், வீரியம் மற்றும் ஆண்மை ஆகியவை உங்கள் இளமை பருவத்தில் இருந்ததைப் போலவே இல்லை என்பதில் ஆச்சரியமில்லை.\nநீங்கள் இப்போது வேகமாக அதிகரித்து வருவதை கவனிக்கிறீர்கள். உங்கள் ஆண்மை குறைந்துவிட்டது, உங்கள் இளமை சுயத்தின் வேகத்தை நீங்கள் இனி உணரவில்லை. இது எந்த வகையிலும் அசாதாரணமானது அல்ல.\nநீங்கள் இன்னும் உங்கள் இளைய ஆண்டுகளில் இருக்கலாம், மேலும் பயனுள்ள தசைக் கட்டமைப்பிலிருந்து நீங்கள் பயனடைய விரும்புகிறீர்கள். உடல் எடையை குறைக்கும் செயல்முறையை எளிமைப்படுத்தவும் இது உதவும்.\nநீங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தால் அல்லது ஒரு தாழ்வான உற்பத்தியாளரால் நீங்கள் தவறாக வழிநடத்தப்பட்டால், நேர்மறையான மாற்றத்திற்கான நம்பிக்கை இல்லை.\nஇது ஒரு பெரிய பரிதாபமாக இருக்கும், எந்த வகையிலும் இருக்கக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை எளிமையான முறையில் கணிசமாக மேம்படுத்துவதற்கான வழிகள் உள்ளன. Pro Testosterone அவற்றில் ஒன்று என்பதை இப்போது தீர்மானிக்க விரும்புகிறோம்.\nPro Testosterone க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nPro Testosterone பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உற்பத்தி நிறுவனம் Pro Testosterone டெஸ்டோஸ்டிரோனை உருவாக்கியது. சிறிய திட்டங்களுக்கு நீங்கள் எப்போதாவது மட்டுமே வழிகளைப் பயன்படுத்துகிறீர்கள். பெரிய நோக்கங்களுக்காக, இது நீண்ட நேரம் பயன்படுத்தப்படலாம்.\nபல தயாரிப்பு சோதனைகளின்படி, இந்த திட்டத்திற்கான அனைத்து போட்டி சலுகைகளையும் இந்த தயாரிப்பு முறியடிக்கிறது என்பது ஒருமித்த முடிவு. எனவே, இந்த தயாரிப்பு பற்றிய அனைத்து முக்கியமான விவரங்களையும் இப்போது பட்டியலிட விரும்புகிறோம்.\nஅதன் இயற்கையான அடிப்படையில், Pro Testosterone பயன்பாடு பாதிப்பில்லாதது என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPro Testosterone தயாரிப்பாளர் புகழ்பெற்றவர் மற்றும் அதன் தயாரிப்புகளை நீண்ட காலமாக அதன் வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து வருகிறார் - இதன் விளைவாக, இது போதுமான அளவு நவ்-எப்படி உருவாக்கியுள்ளது.\nஉற்பத்தி நிறுவனம் Pro Testosterone விற்கிறது, எனவே டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்ட ஒரு தயாரிப்பு.\nPro Testosterone டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது, இது ஒரு சிறப்பு தயாரிப்பாக மாறும். போட்டி தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல சவால்களை கையாள முயற்சிக்கின்றன. Raspberry Ketone Max மாறாக, எனவே இது மிகவும் பரிந்துரைக்கத்தக்கது. இது ஒரு மகத்தான சிரமத்தைக் குறிக்கிறது & அரிதாகவே செயல்படுகிறது. இதன் விளைவாக, முக்கியமான பொருட்களின் மிகக் குறைந்த அளவு சேர்க்கப்பட்டுள்ளது, அதனால்தான் இந்த ஏற்பாடுகள் தகுதியற்றவை.\nகூடுதலாக, Pro Testosterone உற்பத்தி செய்யும் நிறுவனம் தயாரிப்பை விற்கிறது.அதன் பொருள் உங்களுக்கு சிறந்த விலை.\nபின்வரும் நபர்களின் குழுக்கள் நிச்சயமாக இந்த தயாரிப்பை சோதிக்க முடியாது\nஇந்த முறையை நீங்கள் மனசாட்சியுடன் பயன்படுத்த முடியாது என்று கருதுகிறீர்களா இந்த விஷயத்தில் நான் ஒரு முயற்சிக்கு எதிராக அறிவுறுத்துகிறேன். உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் உங்களுக்கு அவசர அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை என்பதால், உங்கள் உடல்நிலை குறித்து நிதி முதலீடு செய்ய நீங்கள் முற்றிலும் விரும்பவில்லை இந்த விஷயத்தில் நான் ஒரு முயற்சிக்கு எதிராக அறிவுறுத்துகிறேன். உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் உங்களுக்கு அவசர அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை என்பதால், உங்கள் உடல்நிலை குறித்து நிதி முதலீடு செய்ய நீங்கள் முற்றிலும் விரும்பவில்லை அது உங்களுக்கு பொருந்தினால், நீங்கள் அதை அப்படியே ���ிடலாம். நீங்கள் பதினெட்டு வயதிற்குட்பட்டவராக இருந்தால், இந்த தீர்வு உங்களுக்குப் பொருந்தாது.\nமேலே உள்ள எந்த புள்ளிகளிலும் நீங்கள் உங்களைக் கண்டுபிடிக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையை அகற்றவும், அதற்காக அதிகம் செய்யவும் நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் பிரச்சினையை உலகத்திலிருந்து உருவாக்குவது பொருத்தமானது\nஒன்று நிச்சயம்: Pro Testosterone மூலம் உங்கள் சிரமங்களை நீங்கள் கையாள முடியும்\nPro Testosterone உணரக்கூடிய நன்மைகள்:\nபயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இயற்கை இராச்சியத்திலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நல்லது செய்யும் ஊட்டச்சத்து மருந்துகள்\nஉங்கள் பிரச்சினையைப் பற்றி நீங்கள் யாரிடமும் சொல்லத் தேவையில்லை, இதனால் ஒரு நிதானத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nகுறிப்பாக இது இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது & ஆர்டர் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nரகசிய இணைய வரிசைப்படுத்தல் காரணமாக, உங்கள் வணிகம் எதுவும் எதையும் அறியத் தேவையில்லை\nPro Testosterone உண்மையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய கூடுதல் விழிப்புணர்வுக்கு, பொருட்கள் தொடர்பான அறிவியல் நிலைமையைப் பார்க்க உதவுகிறது.\nஆனால் நாங்கள் உங்களுக்காக ஏற்கனவே செய்துள்ளோம்: பின்னர் நாங்கள் பல்வேறு பயனர்களின் கருத்துகளையும் மதிப்பிடுவோம், ஆனால் முதலில் Pro Testosterone விளைவு குறித்த உள் தகவல்களை இங்கே காணலாம்:\nPro Testosterone பற்றிய அனைத்து முக்கியமான விஷயங்களும் உத்தியோகபூர்வ மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் சான்றளிக்கப்பட்டவை, மேலும் இணையத்திலும் பத்திரிகைகளிலும் காணலாம்.\nPro Testosterone என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nPro Testosterone தயாரிப்பின் பக்க விளைவுகள்\nஏற்கனவே கூறியது போல, Pro Testosterone இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய கூறுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nமுந்தைய பயனர்களின் அனுபவங்களை நீங்கள் பார்த்தால், அவர்கள் விரும்பத்தகாத பக்க விளைவுகளை அனுபவிக்கவில்லை என்பது தெளிவாகிறது.\nPro Testosterone மிகவு��் வலுவான விளைவுகளைக் Pro Testosterone, இணைக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றும் வரை மட்டுமே போதுமான உத்தரவாதம் உள்ளது.\nகூடுதலாக, நீங்கள் தயாரிப்புகளை சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் - எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தடுக்க. இதுபோன்ற ஒரு போலி தயாரிப்பு, குறிப்பாக சாதகமான செலவுக் காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்றால், பொதுவாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nPro Testosterone, இது தனிப்பட்ட கூறுகள் மற்றும் பெரும்பான்மையான விளைவுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஉற்பத்தியின் நடைமுறை சோதனைக்கு முன் உந்துதல் என்பது உற்பத்தியாளர் ஒரு ஜோடி நன்கு அறியப்பட்ட பொருட்களை ஒரு தொடக்க புள்ளியாக பயன்படுத்துகிறார் என்பது உண்மை: அடிப்படையில்.\nஆனால் பொருட்களின் சரியான அளவைப் பற்றி என்ன அற்புதமானது உற்பத்தியின் முக்கிய பொருட்கள் அனைத்தும் இந்த ஏற்றுக்கொள்ளத்தக்க அளவிலேயே வருகின்றன.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே Pro Testosterone -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\n→ கிளிக் செய்து உங்கள் பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்\nஇது ஒரு செயலில் உள்ள பொருளாக பயன்படுத்தப்பட்டது என்று நான் ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டாலும், ஒரு சிறிய ஆராய்ச்சிக்குப் பிறகு, டெஸ்டோஸ்டிரோனை அதிகரிப்பதில் இந்த கூறு முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று இப்போது நான் உறுதியாக நம்புகிறேன்.\nஇப்போது தயாரிப்பின் சாராம்சத்தின் சுருக்கம்:\nமுத்திரையையும் சில நிமிட ஆராய்ச்சிகளையும் கவனித்த பிறகு, சோதனை ஓட்டத்தில் தயாரிப்பு குறிப்பிடத்தக்க முடிவுகளை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.\nஇந்த வழியில் நீங்கள் இலக்கு வைக்கப்பட்ட Pro Testosterone பயன்படுத்தலாம்\nPro Testosterone துல்லியமான பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முழுமையான எளிதான வழி, நிறுவனம் வழங்கிய தகவல்களைப் பார்ப்பது.\nகவலையற்றவர்களாக இருங்கள், எல்லாவற்றிற்கும் கவனம் செலுத்தாதீர்கள், Pro Testosterone முயற்சிக்க Pro Testosterone ஏற்ற நாளுக்காக காத்திருங்கள். இதன் விளைவாக, Pro Testosterone அன்றாட வாழ்க்கையில் எளிதாக இணைக்க Pro Testosterone என்று வெளிப்படையாகக் கூற வேண்டும்.\nபல வாடிக்கையாளர்கள���ன் கருத்துக்களால் இது உறுதிப்படுத்தப்படுகிறது.\nதயாரிப்பாளரின் தொகுப்பிலும், உத்தியோகபூர்வ கடையிலும் (இந்த கட்டுரையில் உள்ள வலை முகவரி) அந்த எல்லாவற்றையும், சரியான அளவைப் பற்றியும், வேறு என்ன முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் நீங்கள் அறியலாம் ...\nPro Testosterone பயன்பாட்டை எவ்வாறு அங்கீகரிப்பது\nPro Testosterone உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை\nஇது ஒரு நிரூபிக்கப்பட்ட ஆய்வறிக்கை - எந்த வகையிலும் இது ஒரு எளிய கூற்று அல்ல. இந்த கட்டுரையை Genium போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nஅடையாளம் காணக்கூடிய மாற்றங்களுக்கு பொறுமை தேவைப்படலாம்.\nஉங்கள் முடிவுகள் மற்ற ஆய்வுகளின் முடிவுகளை வெளிப்படுத்தும் என்பதும், சில மணிநேரங்களுக்குப் பிறகு டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் ஆரம்ப வெற்றியை நீங்கள் அடைவீர்கள் என்பதும் சாத்தியமாகும்.\nகோட்பாட்டளவில், Pro Testosterone முடிவுகள் பின்னர் சிகிச்சையில் கவனிக்கப்படாது.\nஉங்கள் நண்பர்கள் புதிதாகப் பெற்ற உயிர்ச்சக்தியை நிச்சயமாக நினைவில் கொள்கிறார்கள். பெரும்பாலும் இது உடனடி சூழலாகும், குறிப்பாக மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.\nPro Testosterone அனுபவங்களைப் பெற்ற மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\nமகிழ்ச்சியான அனுபவங்களைக் கூறும் வாடிக்கையாளர்களின் அறிக்கைகளை ஒருவர் மிக நெருக்கமாக சுட்டிக்காட்டினால். மறுபுறம், ஒருவர் சில நேரங்களில் சிறிய வெற்றியைக் கூறும் பயனர்களைப் படிக்கிறார், ஆனால் இவை சிறுபான்மையினரில் தெளிவாக உள்ளன.\nPro Testosterone - நீங்கள் தூய தயாரிப்பை நியாயமான விலையில் வாங்கினால் , அது மிகவும் நம்பிக்கைக்குரிய யோசனையாக இருக்கலாம்.\nஇதற்கிடையில், தயாரிப்பு பற்றி மற்ற பயனர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nPro Testosterone மகிழ்ச்சியான முடிவுகளை வழங்குகிறது\nநீங்கள் முடிவுகளைப் பார்த்தால், தீர்வு பயனுள்ளதாக இருப்பதைக் கண்டுபிடிப்பீர்கள். மற்ற நிறுவனங்கள் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதால் இது குறிப்பிடத்தக்கதாகும். நானே இதுவரை ஒரு சிறந்த மாற்றீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nபெரும்பாலான பயனர்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் உண்மையான வெற்றியைப் புகாரளிக்கின்றனர்\nபின்வருபவை கேள்விக்குறியாக உள்ளன - தயாரிப்பை ருசிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது\nஎனவே ஆர்வமுள்ள எந்தவொரு நுகர்வோர் இனி காத்திருக்க அறிவுறுத்தப்படுவார்கள், இதன் மூலம் மருந்து பரிந்துரைக்கப்படும் அல்லது உற்பத்தியை நிறுத்தும் அபாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கையாகவே பயனுள்ள வைத்தியம் விஷயத்தில் இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஅத்தகைய ஒரு தயாரிப்பை சட்டபூர்வமாகவும் மலிவாகவும் யார் வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம், பெரும்பாலும் இல்லை. உற்பத்தியாளரின் இணையதளத்தில் நீங்கள் அதை தற்போதைக்கு வாங்கலாம். பிற சலுகைகளுக்கு மாறாக, அசல் தயாரிப்பைக் கண்டுபிடிக்க இங்கே நம்பலாம்.\nஇந்த முறையை நீண்ட காலத்திற்கு செயல்படுத்த உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், அதை முழுமையாக விட்டுவிடுவது நல்லது. இறுதியாக, முக்கிய அம்சம்: விட்டுவிடாதீர்கள். இருப்பினும், உங்கள் கோரிக்கையுடன் போதுமான ஊக்கத்தொகையை நீங்கள் காண்பீர்கள் என்று நான் சந்தேகிக்கிறேன், இது தயாரிப்பு நீடித்த முடிவுகளை அடைய வழிவகுக்கும்.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே Pro Testosterone -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\n→ கிளிக் செய்து உங்கள் பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்\nகவனம்: நீங்கள் தயாரிப்பு வாங்குவதற்கு முன் அவசரமாகப் படியுங்கள்\nகடைசியாக ஒரு குறிப்பை மீண்டும் வலியுறுத்த: நான் இணைத்த மூலத்திற்கு பிரத்யேகமாக Pro Testosterone பார்க்கவும். என்னுடைய ஒரு நண்பர், Pro Testosterone சிறந்த மதிப்புரைகள் காரணமாக நான் அவரை பரிந்துரைத்திருக்கிறேன், ஏனெனில் சந்தேகத்திற்கு இடமின்றி வழங்குநர்களுடன் ஒத்த தயாரிப்பைக் காணலாம். அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.\nமோசமான ஆச்சரியங்களை நீங்கள் எதிர்பார்க்காதபடி, நீங்கள் கட்டுரைகளில் முதலீடு செய்தால், உங்களுக்காக தற்போதைய மற்றும் சோதிக்கப்பட்ட கட்டுரைகளை மட்டுமே நாங்கள் இங்கு தயார் செய்துள்ளோம். நாங்கள் பார்த்தபடி, நம்பகமான மூலத்திலிருந்து ஒரு பொருளை வாங்குவது நல்ல யோசனையாகும், எனவே சோதிக்கப்படாத விற்பனையாளர்களிடமிருந்து ஆர்டர் செய்வது நல்ல யோசனையாக இருக்காது. நீங்கள் தீர்வு காண முடிவு செய்தவுடன், நாங்கள் பரிந்துரைத்த கடையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - இங்கே நீங்கள் சிறந்த சில்லறை விலை, பாதுகாப்பான மற்றும் கட்டுப்பாடற்ற ஆர்டர்களைப் பெறுவீர்கள், நிச்சயமாக சரியான தயாரிப்பு.\nஇது சம்பந்தமாக, எங்கள் சரிபார்க்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான இணைய முகவரிகளுடன் நீங்கள் பாதுகாப்பாக வேலை செய்யலாம்.\nஆர்டர் செய்வது பற்றிய உதவிக்குறிப்பு: நீங்கள் ஒரு பெரிய தொகையை வாங்கினால், நீங்கள் மலிவாக ஷாப்பிங் செய்து உட்கார்ந்து கொள்ளலாம். தீர்வின் புதிய வரிசைக்காக நீங்கள் காத்திருக்கும் வரை விளைவை மெதுவாக்குவது முற்றிலும் எரிச்சலூட்டும்.\nஇது Saw Palmetto போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nPro Testosterone க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\nஇப்போதே Pro Testosterone -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nPro Testosterone க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/01032402/Car-collision-with-tree-The-young-actress-had-a-broken.vpf", "date_download": "2020-09-27T01:17:35Z", "digest": "sha1:UPFASLZL7ZI73MU2NS6GXUNC7INGPDZ5", "length": 12281, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Car collision with tree; The young actress had a broken bone || கார் மரத்தில் மோதல்; இளம் நடிகைக்கு எலும்பு முறிந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார் மரத்தில் மோதல்; இளம் நடிகைக்கு எலும்பு முறிந்தது\nகர்நாடகாவில் கார் மரத்தில் மோதியதில் இளம் நடிகைக்கு எலும்பு முறிந்தது.\nகன்னட இளம் நடிகை ரிசிகா சிங். இவர் கன்னட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபுவின் மகள் ஆவார். ரிசிகா சிங் கண்டீவீரா என்ற கன்னட படத்தில் துனியா விஜய் ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து கல்லா மல்லா, பெங்கி பிருகாலி, சுதீப்புடன் மாணிக்யா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.\nகன்னட நடிகர் ஜக் ஜக்தீஷின் இளையமகள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனது காரில் பெங்களூருக்கு ரிசிகா சிங் திரும்பிக்கொண்டு இருந்தார். காரில் நடிகர் ஜக்தீஷின் இன்னொரு மகள் அர்பிதாவும் இருந்தார். காரை இன்னொருவர் ஓட்டினார். எலஹங்கா மவல்லிபுரா சாலையில் கார் வேகமாக வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டு ஓரத்தில் நின்ற மரம் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரி���் இருந்த ரிசிகா சிங் உள்பட 3 பேருக்கும் பலத்த அடிபட்டு படுகாயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் ரிசிகா சிங்குக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\n1. நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; என்ஜினீயர் சாவு வாலிபர் படுகாயம்\nநாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்தார்.\n2. கார்-மினிலாரி நேருக்கு நேர் மோதல்: தம்பதி உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலி\nவேப்பூர் அருகே கார்-மினிலாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 5 பேர் உடல்நசுங்கி பலியானார்கள்.\n3. உசிலம்பட்டி அருகே லாரிகள் மோதல்; 2 பேர் பலி 3 பேர் படுகாயம்\nஉசிலம்பட்டி அருகே லாரிகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.\n4. பெரியபாளையத்தில் மின்கம்பத்தில் வேன் மோதல்; 11 பெண்கள் படுகாயம்\nபெரியபாளையத்தில் உள்ள வடமதுரை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 11 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.\n5. சீனாவுடனான மோதல் போக்கு: டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் மாறுமா...\nசீனாவுடனான மோதல் போக்கு டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் கண்டிப்பாக மாறும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ”ரசிகரின் காலணிகளை எடுத்துக்கொடுத்த விஜய்”- ரசிகர்கள் நெகிழ்ச்சி\n2. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடலும்... கடைசி பாடலும்...\n3. போதைப் பொருள் விவகாரம்: போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜர்\n4. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள்\n5. என் சங்கீத ஜாதிமுல்லை சருகாகிப் போகிறது: “நீ தூங்குமொரு தாலாட்டை எவர் பாடியது” எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து இரங்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T01:57:01Z", "digest": "sha1:WJ3VSNCOUKBHAQYHBVBVQM3I3COB3SEG", "length": 6203, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "-கங்கை-அமரன்", "raw_content": "\n``அஞ்சு வயசுலருந்தே அம்மா சொல்லிக் கொடுத்து வளர்த்ததுதான் ஆன்மிகம்’’ - கங்கை அமரன் #WhatSpiritualityMeansToMe\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது..\nகோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் கங்கை அமரன்\nத்ரிஷா, ராம்கி, கங்கை அமரன்... பிக்பாஸ் - 2ல இவங்கள்லாம் கலந்துக்கலாமா மக்களே\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இப்படிப் பார்க்கிறார்களே பிரசாரத்தில் கங்கை அமரன் வேதனை\nஆர்.கே நகரில் செந்திலாக மாறிய கங்கை அமரன் \nஇரண்டு மணி நேரம் கடலில் வாக்கு சேகரிப்பு தமிழிசை, கங்கை அமரன் கலகல\nரஜினிகாந்த்துடன், பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் திடீர் சந்திப்பு\nஆர்.கே நகரில் செந்திலாக மாறிய கங்கை அமரன் \n“ஆர்.கே நகரில் பி.ஜே.பி. இதை சாதிக்கும்” கங்கை அமரன் சொல்வது நடக்குமா\n'ஆர்.கே நகரை கோவா ஆக்குவாரா கங்கை அமரன்’ - ‘குடி’மகனின் ஆதங்கம் #VikatanFun\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2012/01/blog-post_30.html", "date_download": "2020-09-27T01:58:39Z", "digest": "sha1:7AJDDFO35NR4ARAOU2XFLWAYFYKESOFW", "length": 13944, "nlines": 225, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திரு கந்தையா சற்குணநாதன் அவர்கள்.", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nதிரு கந்தையா சற்குணநாதன் அவர்கள்.\nபுங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையில் வசித்தவரும், தற்போது வவுனியா சின்னப்புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சற்குணநாதன் அவர்கள் 27-01-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சி.க கந்தையா, சின்னத்தங்கம்(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nபுஸ்பமலர் அவ��்களின் அன்புக் கணவரும்,\nமோகனப்பிரியா, யசோதரன், கயூதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகிருஸ்ணபிள்ளை(யேர்மனி), தனலட்சுமி, மங்கையற்கரசி, ஜெயலட்சுமி, சிறிகாந்தன்(கனடா), வரதலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,\nபுவனேஸ்வரன்(சுவிஸ்), சிவசக்தி(சுவிஸ்), சிவரூபன்(கனடா), நாகேஸ்வரி(யேர்மனி), காலஞ்சென்றவர்களான சின்னையா, தங்கராஜா, மற்றும் பசுபதிபிள்ளை(கனடா), விஜயராணி(கனடா), கனகலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசிவமணி(சுவிஸ்), தாரணி(கனடா) ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,\nசிறிநிவாஸ்(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.\nஅன்னாரின் ஈமக்கிரியைகள் வவுனியாவில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கோள்கின்றோம்.\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/sirukki-vaasam-song-lyrics-in-tamil/", "date_download": "2020-09-27T00:43:34Z", "digest": "sha1:R7SZAL7TLVEOQEQXPHNCPWIVUZTOICS2", "length": 5763, "nlines": 159, "source_domain": "songlyricsintamil.com", "title": "Sirukki Vaasam Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nவச்சான் தழும்பப் போட்டு அத\nஅது இப்போ இவன் பட்சி\nஉடல் வேணாம் நிழல் வேணாம்\nஅடி நீ மட்டும் தான் வேணுன்டி\nஉசுரக்கூட தர யோசிக்கமாட்டேனடி } (2)\nஉடல் வேணாம் நிழல் வேணாம்\nஅடி நீ மட்டும் தான் வேணுன்டி\nஎன சக்க புழியிற ஒரு பக்கம்\nநிறையிற விரல் பட்டு கலையிற\nஉடல் வேணாம் நிழல் வேணாம்\nஅடி நீ மட்டும் தான் வேணுன்டி } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-27T01:59:12Z", "digest": "sha1:RF7O7Q5KJIVNVAFHZA2FIBLUJSVKIW7Q", "length": 13624, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்றிகள் விரிகுடா படையெடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாக்குதலுக்கு முன்னர் கியூபாவில் வெளியிடப்பட்ட சுவரொட்டி\nகியூபா புரட்சி இராணுவம் ஐக்கிய அமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்ட கியூபாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள்\nபிரான்சிஸ்கோ டி மிகுவேல் ஜோன் எஃப். கென்னடி\n15,000 1,511 நாடுகடத்தப்பட்ட கியூபர்கள்\n176 பேர் கொல்லப்பட்டனர்[1] (இராணுவம்) 4,000- 5,000 பேர் கொல்லப்பட்டோர், காணாமல் போனோர், அல்லது காயப்பட்டோர் (துணை இராணுவம்)[2][3] 115 பேர் கொல்லப்பட்டனர்\n1961 பன்றிகள் விரிகுடா படையெடுப்பு (Bay of Pigs Invasion) என்பது கியூபாவினால் நாடுகடத்தப்பட்ட இராணுவத்தினரால் கியூபா மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு தோல்வியடைந்த தாக்குதலைக் குறிக்கும். இப்படையெடுப்பு பிடெல் காஸ்ட்ரோவின் அரசைக் கவிழ்ப்பதற்காக ஜோன் எஃப். கென்னடி அதிபராக வந்தவுடன் ஐக்கிய அமெரிக்காவினால் திட்டமிடப்பட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பினால் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலை அடுத்து கியூபா-அமெரிக்க உறவுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டது.\nஇத்தாக்குதலை நடத்தியவர்கள் தென்மேற்கு கியூபாவின் பன்றிகள் விரிகுடாவில் தரையிறங்கியமையினால் இது \"பன்றிகள் விரிகுடா படையெடுப்பு\" என அழைக்கப்படுகிறது.\nஏப்ரல் 15, 1961, காலையில் மூன்று சிறியரக விமானங்கள் அண்டோனியோ மக்கேயோ விமானநிலையம், மற்றும் முக்கிய தளங்கள��� மீது குண்டுகளை வீசின. தீவு முழுமையும் 48 மணிநேரத்துக்கு விமானத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும் திட்டமிட்டபடி வான் தாக்குதல் நடத்தப்படவில்லை. காஸ்ட்ரோவின் வான்படைத் தளங்களைத் தாக்கும் இரண்டாவது திட்டம் இடைநிறுத்தப்பட்டது[4].\nஏப்ரல் 17 இல் 1,511 பேரை ஏற்றிக் கொண்டு நான்கு கப்பல்கள் கியூபாவின் பிக்ஸ் விரிகுடாவில் இறங்கின. இவற்றுடன் சிஐஏயின் இரண்டு கப்பல்கள் தாக்குதல்களுக்குத் தேவையான இராணுவத் தளபாடங்களை ஏற்றி வந்தன. இந்த சிறிய படையினர் உள்ளூர் மக்களின் ஆதரவுடன் ஹவானாவுக்குள் புகுவதற்குத் திட்டமிட்டிருந்தனர். இந்த முற்றுகையினால் காஸ்ட்ரோவுக்கு எதிராக மக்கள் அணி திரள்வார்கள் என சிஐஏ எதிர்பார்த்திருந்தது. ஆனாலும், முற்றுகை தொடங்க முன்னரே உள்ளூர் அமெரிக்க ஆதரவாளர்கள் பலரை சிறைகளில் அடைத்தது காஸ்ட்ரோ அரசு[5][6],[7].\nசோவியத் ஒன்றியத்தின் கனரக பீரங்கிகள் கியூபா இராணுவத்தினரால் பாவிக்கப்பட்டன.[8].\nபன்றிகள் விரிகுடாவைக் காட்டும் வரைபடம்\nவான் தாக்குதலின் போது 10 கியூபா எதிராளிகளும், நான்கு அமெரிக்க விமானிகளும், 6 கியூபா விமானிகளும் இறந்தனர். ஏப்ரல் 21 இல் தாக்குதல் நிறைவடைந்தபோது 68 கியூபா நாடுகடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மீதியானவர்கள் அனைவரும் கைப்பற்றப்பட்டனர். கைப்பற்றப்பட்ட 1,209 பேர்கள் மீதான விசாரணைகள் உடனேயே ஆரம்பிக்கப்பட்டு சிலர் தூக்கிலிடப்பட்டனர். மீதமானோர் 30 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை பெற்றனர். ஐக்கிய அமெரிக்காவுடன் 20 மாதங்கள் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டனர். பதிலுக்கு கியூபா $53 மில்லியன் பெறுமதியான உணவு மற்றும் மருந்து வகைகளைப் பெற்றுக் கொண்டது.\nநியூயோர்க் டைம்ஸ் தலைப்புச் செய்தி, ஏப்ரல் 18, 1961\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2017, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/nayanthara-3.html", "date_download": "2020-09-27T00:14:02Z", "digest": "sha1:T2VYKG3IYCT36XFGEV6HZIHCZBYD2R6E", "length": 15981, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எஸ்.ஜே.சூர்யாவுக்கு நயன் ஸாரி! | Nayanatara refuses to pair against SJ Surya - Tamil Filmibeat", "raw_content": "\n9 hrs ago பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\n9 hrs ago கிளாசிக்கல் டான்ஸில் கலக்கும் லட்சுமி மேனன்.. அசந்து போன ரசிகர்கள்\n10 hrs ago அந்த பாட்டுக்காக மண்டியிட்டு அழுதார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. கண்கலங்கி உருகும் வித்யாசாகர்\n10 hrs ago வீட்டில் ஆர்கானிக் தோட்டம்.. கலக்கும் மோகன்லால்.. வைரலாகும் புகைப்படம் \nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nNews எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் நடிக்க வந்த வாய்ப்பை, வேண்டாம் என்று தள்ளி விட்டு விட்டார் நயனதாரா.\nகிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் வாரிப் போட்டுக் கொண்டு வசூல் ராணியாகத் திகழும் நயனதாரா, சூர்யாவுடன் வந்த வாய்ப்பைத் தட்டி விட்டதற்கு, கள்வனின் காதலி படப்பிடிப்பில் நடந்த கசப்பான சம்பவங்கள்தான் முக்கியக் காரணம் என கூறுகிறார்கள்.\nஎஸ்.ஜே.சூர்யாவின் சிஷ்யர் தமிழ்வாணன் இயக்கிய கள்வனின் காதலியில், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் நியன்ஸ். இப்படத்தின் பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளைப் படமாக்குவதற்காக பாங்காக் சென்றனர் படக்குழுவினர்.\nசூர்யா உள்ளிட்டோர் முதலில் சென்று விட்டனர். ஆனால் நயனதாரா தனியாக கிளம்பிப் போனார். ஆனால் விபச்சாரத்துக்கு புகழ் பெற்ற பாங்காக்கில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்திறங்கும் பெண்களை அதிகாரிகள் கேள்விகளால் துளைத்துவிடுவது வழக்கம். நயனதாராவிடமும் சரியான ஆவணங்கள் இல்லை, இதையடுத்து விமான நிலையத்தில் அவர் சிக்கிக் ��ொண்டு, குடியேற்றத் துறை அதிகாரிகளால் உட்கார வைக்கப்பட்டார்.\nபல மணி நேரம் விமான நிலையத்திலேயே தவித்த அவரை கூட்டிக் கொண்டு போக படப்பிடிப்புக் குழுவினர் ஒருவரும் வராததால் பெரும் அவதிக்குள்ளானார்.\nபின்னர் ஒரு வழியாக மீண்டு வெளியேறிய நயனதாராவுக்கு எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையே பாங்காக்கிலேயே பிரச்சினை ஏற்பட்டது. கடுப்பாகவே பாங்காக்கில் தங்கி நடித்த நயனதாரா தனக்குத் தரப்பட்ட காஸ்ட்யூமை போட மாட்டேன் என்று சொல்ல, சூர்யாவுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇருவரும் வாடா போடா, போடி வாடி என்று ஒருமையில் திட்டிக் கொண்டதாக செய்திகள் வந்தன. கடுப்பாகிப் போன நயனதாரா,வேறு வழியில்லாமல் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பினார்.\nஇத்தனைக்கும், சூர்யாவுக்கும், நயனாவுக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருந்து வரத்தான் செய்தது. ஆனாலும் பாங்காக்கில் நடந்த சம்பவங்களால் நட்பு முறிந்துவிட்டது.\nஇந் நிலையில் இயக்குனர் பேரரசுவின் தம்பி முத்துவடுகு இயக்கத்தில் உருவாகும் பண்டிகை படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கிறார்.\nஇதில் யாரை ஹீரோயினாக போடலாம் என முத்துவடுகு, சூர்யா உள்ளிட்டோர் ஆலோசனையில் உட்கார்ந்துள்ளனர். பல பெயர்களைப் பரிசீலித்தும் ஒன்றும் சரியாக வரவில்லை. அப்போதுதான், எஸ்.ஜே.சூர்யா, சரி, நயனதாராவை கேட்டுப் பாருங்கள், அவர் சரியாக இருப்பார் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.\nசரி என்ற முத்துவடுகு, நயனாவுக்குப் போன் போட்டுள்ளார். புதுப் படம் தொடர்பாக பேச வேண்டும், வரட்டுமா என்று கேட்டுள்ளார். வாங்கோண்ணா, அட வாங்கோண்ணா என்று பாடாத குறையாக அழைத்துள்ளார் நயனா.\nவடுகும் உடனே கிளம்பிப் போனார். கதையை சொல்லியதோடு ஹீரோ நம்ம எஸ்.ஜே.சூர்யா சார்தான் என்று முத்துவடுகு கூறவே, முகமெல்லாம் கருத்து விட்டதாம் <�செவத்தம்மா< நயனதாராவுக்கு. அவரா, ஸாரி ஸார், இந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியாது, தப்பா நெனச்சுக்காதீங்க என்று கூறி விட்டாராம் நியனா.\nஏன், என்னாச்சு என்று முத்து வடுகு கேட்க, அது அப்படித்தான், என்னால இந்தப் படத்துல நடிக்க டியாது, அடுத்த படத்தில் வேண்டுமானால் பார்க்கலாம் என்று கூறி காப்பித் தண்ணி குடிக்க வைத்து முத்து வடுகை அனுப்பி வைத்துவிட்டாராம் நயனா.\nஅப்ப நிலாவை��ே புக் பண்ணிற வேண்டியது தானேன்னேன்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅல்லாடுகிறேன்.. எஸ்.பி.பியின் இழப்பை எந்த வார்த்தைக் கொண்டு நிரப்புவது\n குரல் மருத்துவர்.. லவ் யூ எஸ்.பி.பி., சிம்பு உருக்கமான கடிதம்\nஅண்ணாத்த படத்துக்கு பாடிய எஸ்.பி.பி., பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட இசையமைப்பாளர் இமான்\nபாடகர் எஸ்.பி.பி-யின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட நடிகர் விஜய்\nSPB-அங்கு மட்டும் போகவே இல்லை | Tamil Filmibeat\nSPB-க்காக 2 மாதங்கள் காத்திருந்த MGR |Tamil Filmibeat\nSPB உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/ashish-nehra-reveals-yo-yo-test-score-of-indian-players/", "date_download": "2020-09-27T00:38:07Z", "digest": "sha1:QNHH2VSDYK6POJAMV57JYO2H5WKYDZTE", "length": 9723, "nlines": 85, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "யோ-யோ டெஸ்ட் தேர்ச்சி மதிப்பெண் 16.1, விராட், ஹர்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே மார்க் தெரியுமா? - Sportzwiki Tamil", "raw_content": "\nயோ-யோ டெஸ்ட் தேர்ச்சி மதிப்பெண் 16.1, விராட், ஹர்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே மார்க் தெரியுமா\nசமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற இந்திய வீரர் நெஹ்ரா தற்போதைய இந்திய வீரர்களின் யோ-யோ தேர்வு மதிப்பெண்ணைக் கூறியுள்ளார்.\nயோ-யோ உடல் தகுதி தேர்வில் தேர்வானால் தான் இந்திய அணிக்கு விளையாட தகுதி அடைய முடியும் என தேர்வுக்குழு, கேப்டன், பயிற்சியாளர் என அனைவரும் வாய் வலிக்கும் வரை சொல்லியாகி விட்டது. வீரர்களும் இந்த தேர்விற்க்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அலுத்து விட்டனர்.\nதற்போது பி.சி.சி.ஐ இந்த யோ-யோ உடல் தகுத் தேர்விற்கு தேர்ச்சி அடிப்படை மதிப்பெண் போக மற்ற அடிப்படை விதிகளை வகுக்கத் தயாராகி வருகிறது.\nபெங்ளூருவில் உள்ள தேசிய கிரிகெட் அகாடமியில் இந்த உடல்தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த உடல் தகுதி தேர்விற்க்காக யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா என உடல் தகுதி குறைவால் கைவிடப்பட்ட வீரர்கள் அடிக்கடி யோ-யோ உடல் தகுதி தேர்விற்கு செல்கின்றனர்.\nயோ-யோ டெஸ்ட் என்றால் என்ன\nஇது ஒரு ஆற்றல் மேம்பாடு தகுதி டெஸ்ட் ஆகும். அதாவது ஒரு வீரரால் எவ்வளவு வேகமாக எவ்வளவு நேரத்திற்க்கு ஓடுகிறார் என பார்க்க வைக்கப்படும் ஒரு தேர்வு ஆகும். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள இரு கோடுகளை தொடர்ச்சியாக இரு இடைவெளிக்கு ஓடி கடக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திற���க்கும் அல்லது குறிப்பிட்ட சில நொடிகளுக்கு ஒருமுறை பீப் என சத்தம் கொடுக்கப்படும். சத்தம் கேட்டவுடன் ஒடிக்கொண்டிருக்கும் வீரர் இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். வேகம் குறைபட்டால் மீண்டும் அதே கோட்டில் துவங்கி அந்த வேகத்தை அடுத்த பீப் சத்தம் வருவதற்க்குள் அடைய வேண்டும்.\nஇவ்வாரு வைக்கப்டும் யோ-யோ டெஸ்ட் அமைப்பு முழுவதும் மென்பொருள் கட்டமைப்பில் உள்ள ஒரு கணிப்பொறியில் பொருத்தப்பட்டிருக்கும். அவர்கள் ஓடும் விரிப்பு ,அந்த ஒரு கோடுகள் அனைத்தும் நவீன அழுத்தம் மற்றும் வேகம் உள்வாங்கும் உணர்வியினால் கட்டமைக்கப்பட்டிருக்கும். இவை மற்ற கணக்கீடுகளை பார்த்துக்கொள்ளும்.\nபின்னர் அதன் மூலம் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் வழங்கப்படும். 20 மீட்டர் இடைவெளியில் இந்த டெஸ்ட் நடப்பதால் மதிப்பெண் 20 பெறும் ஒரு விளையாட்டு வீர்ர நல்ல உடற் தகுதியுடன் இருக்கிறார் என் அர்த்தம்.\nதேர்ச்சி மதிப்பெண் மற்றும் இந்திய வீரர்களின் மதிப்பெண் :\nஇது குறித்து நேற்று நடந்த (நவ்.20) இந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் வர்ணணை செய்து கொண்டிருந்த ஆசிஷ் நெஹ்ரா பேசினார், அவர் பேசியதாவது,\nஇந்த யோ-யோ தேர்வு 2001-02 ல் இந்திய அணியில் வைக்கப்பட்ட ‘ப்லிப் டெஸ்ட்’ போன்று உள்ளது. இந்திய அணியில் தேர்வாக இதன் தேர்ச்சி மதிப்பெண் 16.1 ஆக வைக்கப்பட்டுள்ளது. சீக்கிரத்தில் இதன் மதிப்பெண் 16.5 ஆக மாற்றப்படும். நியூசிலாந்து அணியின் இது 18 ஆக வைக்கப்பட்டுள்ளது.\nநான் ஒரு வேகப்பந்து வீச்சாளராக எனக்கு இந்த தேர்வு சற்று எளிமையாக இருந்தது. யுவராஜ் சிங்க் மற்றும் ரெய்னா இன்னும் இதனை க்ளியர் செய்யவில்லை. 16.1 மதிப்பெண்ணுக்கு மேல் உள்ள வீரர்கள் அனைவரும் தேர்வு செய்யப்படுவர். ஹர்திக் பாண்டியா இதில் 19 மதிப்பெண்ணும், மணீஷ் பாண்டே 19உம், நான் 18.5ம் எடுத்தோம். கேப்டன் விராட் கோலியின் மதிப்பெண்ணைப் பற்றி தெரியவில்லை.\nஅலட்டி கொள்ளாமல் சன் ரைசர்ஸிற்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்; கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி \nஆமை வேகத்தில் விளையாடிய சீனியர் வீரர்; வச்சு செய்யும் நெட்டிசன்கள் \nதோனி, கோஹ்லி இல்லை; நான் பார்த்து பயந்த ஒரே வீரர் இவர் தான்; கம்பீர் ஓபன் டாக் \nசுரேஷ் ரெய்னாவுக்கு மீண்டும் இடம் கிடைக்குமா.. சென்னை அணி அதிரடி அறிவிப்பு \nஹைதராபாத்தை அசால்டாக கட்டுப்படுத்திய கொல்கத்தா; வெற்றிக்கு எளிய இலக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/06/blog-post_807.html", "date_download": "2020-09-26T23:54:00Z", "digest": "sha1:DSB65EMITKJKOXV2SUDZ5TP2K2JXUWT6", "length": 7618, "nlines": 119, "source_domain": "www.ceylon24.com", "title": "லண்டனில் கூட்டம் ஒன்றில் நடந்த மோதல் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nலண்டனில் கூட்டம் ஒன்றில் நடந்த மோதல்\nஇங்கிலாந்தின் பிரிக்ஸ்டனில் நேற்றிரவு நடந்த சட்ட விரோத நிகழ்ச்சி குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்த சென்று தடுத்து நிறுத்த முயன்று உள்ளனர் . அப்போது ஏற்பட்ட மோதலில் 22 போலீசார் காயமடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், போலீஸ் அதிகாரிகளை மிரட்டுவது போன்றும், அவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்குவது போன்ற காட்சி இடம்பெற்று உள்ளது.\nபோலீசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், இப்பகுதியில் ஏற்பட்ட இடையூறு மற்றும் மக்களின் பெரிய கூட்டம் காரணமாக தாங்கள் அழைக்கப்பட்டோம். ஆனால் இங்கு வந்த பின்பு, அவர்கள் நடந்து கொண்ட விதத்தால், சற்று பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதில் இருந்த குழுவினர் பாட்டில்கள் மற்றும் சில பொருட்களை வீசியதால், இதில் இரண்டு அதிகாரிகள் காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் மற்றும் பொது ஒழுங்கு குற்றங்களுக்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டங்கள் சட்டவிரோதமானவை, அத்துடன் பொது சுகாதாரத்திற்கும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கும் எதிராக ஆபத்தை ஏற்படுத்துகின்றன.\nஇந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது, சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கபடுவர் என்று போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், காயமடைந்துள்ள 22 பேரில் 2 பேருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.மேலும் இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் பிரிதி படேல், இது ஒரு கேவலமான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.\nலண்டன் மேயர் சாதிக் கான், இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று, காவல்துறைக்கு எதிரான வன்முறைகள் பொறுத்துக் கொள்ள முடியாது. கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையில், இது போன்ற பெரிய கூட்டங்கள் பொறுப்பற்றவை, மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nதென் கிழக்குப் பல்கலை விரிவுரையாளர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/is-it-healty-to-sleep-in-morning", "date_download": "2020-09-26T23:20:35Z", "digest": "sha1:FHJVQPSABC4MMIN2W7EEULHETTILQZNA", "length": 8092, "nlines": 85, "source_domain": "www.maybemaynot.com", "title": "#Napping: பிரம்மச்சாரிகள் பகற்பொழுதில் தூங்க கூடாது என்கிறார்களே அது உண்மையா? தூங்கிவிட்டால் என்ன நடக்கும்? தெரிஞ்சுக்கணுமா?", "raw_content": "\n#Napping: பிரம்மச்சாரிகள் பகற்பொழுதில் தூங்க கூடாது என்கிறார்களே அது உண்மையா தூங்கிவிட்டால் என்ன நடக்கும்\n'பிரம்மச்சாரிகள் பகற்பொழுதில் தூங்ககூடாது, பகற் கனவு பலிக்காது' இது போன்ற பல கட்டுக்கதைகளை கேள்விப்படுகிறோம். ஏன் என ஆராய்ந்த போது, பதில் கிடைத்தது. பிரம்மச்சாரிகள் பகலில் தூங்க கூடாது ஏனெனில் வேலை செய்து பொருள் ஈட்ட வேண்டிய அந்த வயதில் தூங்கி கொண்டிருப்பது சரியா அதே போல் பகல் பொழுதில் தூங்கி கொண்டிருந்தால் வேலை எப்படி நடக்கும் அதே போல் பகல் பொழுதில் தூங்கி கொண்டிருந்தால் வேலை எப்படி நடக்கும் என்பதால் தான் பகல் கனவு பலிக்காது என யாரோ கூறியுள்ளது இன்றுவரை உலாவி கொண்டிருக்கிறது.\nசொல்லப்போனால் பகலில் தூங்கினால் மட்டுமே உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறது ஒரு ஆய்வு. காட்டில் வேட்டையாடும் விலங்குகள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க முக்கிய காரணம், மதிய நேர குட்டி தூக்கம் தான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது போலவே நாசா பைலட்டுகளிடம் இந்த சோதனை செய்த போது, பகல் தூக்கத்தால் அவர்களிடம் அதிக விழிப்புணர்வு உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏன் நாசா வரை செல்ல வேண்டும் வீடுகளில் உள்ள பெண்கள் கண்டிப்பாக மதிய வேளையில் குட்டி தூக்கம் போடுவார்கள். அதனால் தான் மாலையில் அவர்களால் அவ்வளவு சுறுசுறுப்பாக எல்லா வேலைகளையும் செய்ய முடிகிறது.\nஉளவியல் ரீதியாக மதியம் அல்லது பகற்பொழுதில் 20 நிமிட குட்டிதூக்கம் போடுவது இரவு நேரத்தில் ஒருமணிநே��ம் தூங்குவதற்கு சமம். மெக்சிகோ நாட்டில் இளம்வயதினர் மதியத்தில் தூங்கினால் எதிர்காலம் பற்றிய பயம், மனக்கவலை இன்றி வளர முடியும் என்கிறது அந்நாட்டு அரசு.\nஜப்பான் நாட்டில், அவர்களது பணியாளர்களுக்கு அதீத வேலைப்பளு காரணமாக பகற்பொழுதில் குட்டி தூக்கம் போட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த குட்டி தூக்கம் புத்துணர்ச்சி தரும் என நம்புகிறாரகள். அந்நாட்டில் இந்த வழக்கத்திற்கு இனிமுறி(Inemuri) என்று பெயர். அதாவது அசந்து தூங்குவது என பொருள்படும்.\nஅலுவலகம் மட்டுமின்றி காபிஷாப், பார்க், ரயில்வே ஸ்டேஷன் என பொது இடங்களில் குட்டி தூக்கம் போட அனுமதிக்கப்படுகிறார்கள். அந்நாட்டு மக்கள் இரவு ஆறு மணிநேரம் மட்டுமே தூங்குவதால் அந்நாட்டு அரசு பகலில் தூங்க அனுமதிக்கிறதாம். நம் நாட்டில் மதியத்தில் தூங்கினால் சோம்பேறி என்பார்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் தூங்கினால் கடின உழைப்பாளி என்பார்கள்.\nஆனால் பகலில் தூங்கினால் உடம்பு வந்திரும் என்ற கருத்து உள்ளதே இது முற்றிலும் தவறு. வயிறு முட்ட உண்டுவிட்டு நீண்ட நேரம் தூங்கினால் மட்டுமே, உடல் எடை கூடும் என்கிறது ஆய்வு. ஆக, பகலில் குட்டி தூக்கம் பயன்தரும். அதுவே இரண்டு அல்லது மூன்று மணிநேரம் நீடித்தால் நீரிழவு நோய்களுக்கும் வழிவகுக்குமாம். அளவாக தூங்கி, நலமாக வாழ்வோம்.\nREAD NEXT: தினமும் பத்துலட்சம் பண வரவு பார்க்கும் யோகிபாபு ஒரு நாள் பணவரவு இல்லாமல் போகவே என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-09-27T00:18:27Z", "digest": "sha1:BGYE6JDBJMUYOHEXKVDRN7WUP6LDN5CC", "length": 47012, "nlines": 99, "source_domain": "marxist.tncpim.org", "title": "தொழிலாளர்கள் போராட்டமும் சித்தாந்தப் போரும் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nதொழிலாளர்கள் போராட்டமும் சித்தாந்தப் போரும்\nஎழுதியது மீனாட்சிசுந்தரம் வே -\nஇன்றைய தேதிகளில் பணக்கார நாடுகளில் நடைபெறும் தொழிலாளர்களின் போராட்டங்கள் விளைவுகளை எதிர்ப் பவைகளே. நெருக்கடியை விளைவிக்கும் காரணங்களை அகற்றிடும் மாற்றுகளை முன்வைத்து நடக்கும் சமூக, அரசியல் இயக்கமல்ல என்பதை, உலக நடப்புகளை தொடர்ச்சியாக பார்ப்பவர்களால் உணர முடியும். இருந்தாலும் இப்போராட் டங்களின் உயிர் நாடியாக இருக்கும் தத்துவப்போரின் வீச்சு பாட்டாளி வர்க்கத்தின் தத்துவ ஆயுதத்தை தீட்ட வேண்டிய அவசியத்தை உருவாக்கிவிட்டது என்பதை நாம் பார்க்க மறுக்கக் கூடாது. அது பற்றிய ஒரு கருத்தலசலை வாசகர்களின் சிந்தனைக்கு இக்கட்டுரை முன்வைக்கிறது.\nமுதலாளித்துவத்தின் ஆகப் பெரிய சோகம்\nமுதலில் இன்றைய நெருக்கடியின் தன்மைகளை, முந்தையக்கால நெருக்கடியிலிருந்து வேறுபட்டு நிற்பதை பார்க்கத் தவறக் கூடாது. இந்த நெருக்கடி உலகளவில் எதுவும் போதாமையால் வரவில்லை, கடந்த காலத்தைப்போல ஏகாதிபத்திய நாடுகளுக் கிடையே பகைமையாலும் உருவாகவில்லை. சோசலிசமா முதலாளித்துவமா என்ற பனிப்போராலும் நெருக்கடி வரவில்லை. இன்றைய நெருக்கடிக்கு அடிப்படையாக கடந்த காலத்தைப்போல அரசியல் சமூகக் காரணங்கள் எதுவுமில்லை. முழுக்க முழுக்க பணம் பெருகி காட்டாறாக, சுனாமியாக பொருளாதாரத்தை அடித்துச் செல்வதை தடுக்க ஒவ்வொரு நாடும் எடுக்கிற முயற்சிகளே நெருக்கடியை உருவாக்குகிறது. வியாதியைவிட மருந்தே அதிக பாதிப்புகளை கொண்டு வந்து விட்டது. அது தான் இன்றைய முதலாளித்துவத்தின் ஆகப் பெரிய சோகம்.\nமுதலாளித்துவ பணக் கோட்பாடு காலாவதியாகிவிட்டது. முதலில் வெள்ளி நாணயங்கள் பணமாகியது. அடுத்து தங்கம் வந்தது, தங்க ஸ்டாக்கை அடிப்படையாகக் கொண்டு தாள்பணம் வந்தது. இது கடன் பத்திரத் தாள் கோட்பாட்டிற்கு அடி கோலியது. நடைமுறையிலிருக்கும் சொத்து (நிலம், சரக்குகள் இவைகளின் மதிப்புகள்) அடிப்படை கொண்ட கடன் பத்திர பணப் புழக்கம் பின்னர் வந்தது. இந்தக் கோட்பாடுகள் அனைத்தும், சரக்கின் மதிப்பு என்பது உழைப்பு சக்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை மறுக்கும் கோட்பாடுகள், அதிலும் தொழில் நுட்பங்களை புகுத்துவதால் ஒரு சரக்கை உருவாக்க தேவைப்படும் சமூக அவசிய நேரமே மதிப்பாக முடியும் என்ற மார்க்சிய கண்டுபிடிப்பை மறுக்கும் கோட்பாடுகளாகும்.\nபணம் என்பது மூலதன வடிவில் மாயா சக்தி கொண்டது. அது தான் சரக்கு உற்பத்தியை ஆக்குகிறது என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவ பணக்கோட்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையே எதார்த்தமாக எழும் முரண்பாட்டின் அடிப்படைகளை பார்க்கவிடாமல் தடுக்கிறது. இன்று நடக்கும் போராட்டங்கள் ஒரு நாட்டு நாணயத்தின் மதிப்பிழப்பு (அதாவது பணவீக்கம்) உருவாக்கும் முரண்பாட் டால் எழுகிறது என்பதை முதலில் நாம் கவனிக்க தவறக் கூடாது. இந்தப் புரிதலோடு, மேலை நாடுகளில் நடக்கும் போராட் டங்களை கவனிப்போம்.\nபென்ஷன் திட்டம் பழசாகி விட்டதால் திருத்தப் போவதாகக் கூறி பென்ஷனே கிடைக்காமல் ஆக்கும் சட்டமொன்றை பிரெஞ்சு பாமர மக்களின் எதிர்ப்புக்கிடையே அக்டோபர் (2010) மாதத்தில் பிரான்சு நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து பிரெஞ்சு பொதுத்துறை தொழிலாளர்களும், ஆட்குறைப்பால் பென்ஷன் பெறும் உரிமையை இழக்க நேரிடுவதால் குமுறிக் கொண்டிருக்கும் தனியார்துறை உழைப்பாளிகளும், வேலை வாய்ப்புகளை பறிக்கும் ஆபத்தாக இருப்பதால் மாணவர்களும், பங்கெடுக்கும் போராட்டம் அந்த நாட்டையே ஸ்தம்பிக்க வைத்து வருகிறது. இதற்கிடையில் பிரிட்டன் நாட்டு அரசு, செலவினை குறைக்க நகர்புற ஏழைகளுக்கு கொடுத்து வந்த வீட்டு வாடகைப்படியை நிறுத்தி விட்டது. ஏழைகளுக்கு வழங்கிய பள்ளிக் கட்டண சலுகை களையும் நிறுத்திவிட்டது. அரசு தேச ஆரோக்கிய சேவைக்கான நிதியை குறைத்துவிட்டது. இங்கும் ஒரு போர்க்களம் உருவாகிறது. பெல்ஜியத்தில் சமூக நலனை கவனிக்க அரசு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே போர்ச்சுகலும், ஸ்பெயினும், இத்தாலியும் நெருக்கடியின் கிடிக்கிப்பிடியில் உள்ளன. அமெரிக்கா நெருக்கடியிலிருந்து மீள சர்வதேச கரன்சியாகவும் உள்ள டாலர்களை அச்சடித்து குவிக்க அதனால் டாலரின் மதிப்பு குறைய, எல்லா நாடுகளும் கரன்சிகளை போட்டி போட்டு அச்சடிக்க ஒரு கரன்சி யுத்தமே உலகளவில் அமெரிக்காவால் தூண்டப்பட்டு நடந்து வருகிறது. சுருக்கமாக அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏதேனும் ஒரு வடிவில் நிதி அமைப்பின் நெருக்கடி முற்றி மக்களிடையே வர்க்க முரண்பாடுகளை மோதலாக ஆக்கிவருகிறது .\nஐரோப்பிய அரசுகள் அடக்குமுறை மூலமும், தொழிலாளர் களை தனிமைப்படுத்தும் தத்துவ விளக்கப் பிரச்சாரத்தின் மூலமும் இயக்கங்களை ஒடுக்க முனைகிறது. உதாரணமாக பென்ஷன் மறுப்பு சட்டத்தை திணிக்க பிரெஞ்சு அரசு கூறும் விளக்கமென்ன. “தொழிலாளர்களின் பென்ஷ னால் அரசின் பற்றாக்கு���ை மலைபோல் குவிகிறது. வேலை இல்லா காலத்து நிவாரணம், பென்ஷன் போன்ற பல சலுகைகள் உழைக்கும் வர்க்கத்தை திண்ணை தூங்கிகளாக ஆக்கிவிட்டன. வேலைக்கு ஆள்கிடைப்பது அரிதாகிவிட்டது, மேலும் சம்பள உயர்வால் உற்பத்தி செலவு உயர்ந்து, விலை உயர்கிறது, இன்றைய நெருக்கடிக்கு வேலை செய்யாமல் அனுபவிக்க வேண்டுமென்ற தொழிலாளர்களின் பேராசையே காரணம். இன்றைய தேதிகளில் உலக நாடுகளின் பொருளாதாரச் சக்கரத்தை சுழற்றுவது நிதி மூலதன வளர்ச்சியே, அது பெருக, வளர அரசு ஊக்கம் கொடுக்கவேண்டும்”. இது பிரெஞ்சு பூர்சுவாக்கள் தொழிலாளர்கள் மீது வீசும் தத்துவ ஏவுகனை.\nபிரிட்டன் நாட்டு ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் மேல்மட்ட தலைகள் சுரண்டலையும், கரன்சியை வைத்து சூதாடும் உரிமையையும் விட்டுக்கொடுக்காமல் இருக்க, புதிய தத்துவ விளக்கத்திற்கான சர்ச்சையை கிளப்பி வருகிறது. “சிலருக்கு மூளை அதிகம் பலருக்கு மூளைக் குறைவு. மூளை அதிகம் உள்ளவர்கள் “செல்வத்தை” பணவடிவில் சேர்க்கிறார்கள், அது அவர்களது திறமை, அவர்களைப் பார்த்து பொறாமைப் படுவதோ, அவர்களது பணம் சேர்க்கும் உரிமையைப் பறிப்பதோ ஏற்க முடியாது. டார்வினது கோட்பாட்டின் படி தகுதி உள்ளதே வாழும்” என்று ஒருவர் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைத்த கருத்தை கட்சியின் பெரும் தலைகள் ஏற்றவிதம் பிரிட்டிஷ் பூர்சுவாக்கள் ஆட்டுத்தோல் போர்த்திய காட்டு நரிகள் என்பது வெளிப்பட்டது.\nமேலை நாட்டு பூர்சுவாக்கள் பைபிளையும், டார்வினது கோட்பாட்டையும் திரித்து தத்துவ விளக்கம் கொடுப்பது என்பது பல தலைமுறைகளாக உருவான பண்பாடு என்பதை மறந்துவிடலாகாது. வட்டியை பாவம் என்று கூறிய பைபிளை காட்டியே வட்டி வாங்கும் உரிமையை நியாயப்படுத்திய காலமுண்டு. முன்பு ஆப்பிரிக்க மற்றும் ஆசிய மக்களை அடிமைப்படுத்த இதே போல் முதலில் பைபிளை காட்டினர். பின்னர் அது எடுபடாமல் போகவே “ஆரிய இன” உசத்தியை நிறுவி ஒரு விளக்கம் இவர்களால் முன் மொழியப்பட்டது என்பது வரலாறு. இன்று நிறங்கள், கண்கள், முடிகள், வேறுபட் டாலும் மானுடம் ஆப்பிரிக்க வழி வந்தவர்களே என்பதை விஞ்ஞானம் கண்டு விட்டது. ஆனாலும் இன உசத்தியை முன்வைக்கும் அரசியல்வாதிகளுக்கு மேலை நாடுகளில் பஞ்சமில்லை. உலகை சுரண்டும் உரிமை தங்களுக்கே உண்டு, மற்றவர்கள் அடங்கி நிற்க வேண்டும் என்பது அவர்களது வாதம்.\nஇதை விட இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கு கொடுக்கப் பட்ட நோபல் பரிசு, மேற்கத்திய முதலாளி வர்க்கத்தின் தத்துவக் கண்ணோட்டத்தை தெளிவாகவே எடுத்துக்காட்டுறது. இந்த ஆண்டு நோபல் பரிசு பிரிட்டிஷ் நாட்டு லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் பேராசிரியர் கிரிஸ்டோபர் பிஸ்ஸாரிடேசி, அமெரிக்க பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள் பீட்டர் டைமன்ட், டேல்மார்ட்டன்சன் ஆக மூன்று பேராசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டது. (கூhந க்ஷசவைiளா யஉயனநஅiஉ டிக வாந டுடினேடிn ளுஉhடிடிட டிக நுஉடிnடிஅiஉள ஊhசளைவடியீhநச ஞளைளயசனைநளஇ ஞநவநச னுயைஅடினே டிக ஆஐகூ யனே னுயடந ஆடிசவநளேநn டிக சூடிசவாறநளவநசn ருniஎநசளவைல)\nஇந்த மூவரின் கண்டுபிடிப்புக்கள் என்ன “தொழிலாளர் களுக்கு வழங்கப்படுகிற சலுகைகளும், வேலை இல்லா காலத்து நிவாரணங்களும், உழைப்பிற்கு அதன் மதிப்பைவிட அதிக விலையை கொடுக்க வேண்டிய சூழலை உருவாக்குகிறது. அதோடு வேலையில்லாதோர் எண்ணிக்கையையும் கூட்டுகிறது, சலுகைகளை நிறுத்துவதன் மூலமே, வேலை செய்வோர் பெருகி பொருளாதாரம் வளரும்” என்பது அவர்களது கண்டுபிடிப்பின் சாரம். இந்த அரிய கண்டுபிடிப்பிற்கா நோபல் பரிசு என்று கேட்கத் தோன்றுகிறதா “தொழிலாளர் களுக்கு வழங்கப்படுகிற சலுகைகளும், வேலை இல்லா காலத்து நிவாரணங்களும், உழைப்பிற்கு அதன் மதிப்பைவிட அதிக விலையை கொடுக்க வேண்டிய சூழலை உருவாக்குகிறது. அதோடு வேலையில்லாதோர் எண்ணிக்கையையும் கூட்டுகிறது, சலுகைகளை நிறுத்துவதன் மூலமே, வேலை செய்வோர் பெருகி பொருளாதாரம் வளரும்” என்பது அவர்களது கண்டுபிடிப்பின் சாரம். இந்த அரிய கண்டுபிடிப்பிற்கா நோபல் பரிசு என்று கேட்கத் தோன்றுகிறதா பணக்காரர்களின் கிளப்புகளிலே உயர் ரக மதுவை உறிஞ்சியபடி வம்பளப்பாகக் கூறுவதை, விஞ்ஞானமாக ஆக்க சிரமப்பட்டதற்காக வழங்கப்பட்ட பரிசு என்றே இதைக் கூறவேண்டும். இன்னொரு வகையில் பூர்சுவாக்களைப் பற்றி மார்க்ஸ் சொன்னதை இந்த பரிசு உறுதிப்படுத்துகிறது\n“முதலாளித்துவ உற்பத்தி உறவில் தொழிலாளர்கள் மானுடராசியாக கருதப்படமாட்டார்கள், சந்தை சரக்குகளில் ஒன்றாக வைக்கப்படுவர், சம்பளம் என்பது, உழைப்பின் விலையே, தவிர அவனது பங்களிப்பால் உருவாகும் தேச மொத்த செல்வத்தில் அவனுக்குரிய பங்��ல்ல”, என்பதை 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்ஸ் தனது எழுத்துக்களில் சுட்டிக் காட்டிய உண்மையாகும். 21-ஆம் நூற்றாண்டிலும் முதலாளி வர்க்க குணம் மாறவில்லை என்பதையே இந்த “நவீன” கண்டுபிடிப்புகள் உணர்த்துகின்றன.\nபிரான்சில் தத்தவப் போரின் கூர்முனை\nமுதலாளித்துவ பிரச்சாரத்தை எதிர்த்து பிரான்சில் தொழிற்சங்கங்கள் குரல் சற்று மாறுபட்டு இருப்பதால் மக்களும் பங்கேற்கிற முறையில் எதிர்ப்பு வளர்ந்துவிட்டது. தனியார்மய உருவில் பரவும் உலகமயமே கேடுகளை கொண்டுவந்தது என்ற பிரெஞ்சு தொழிலாளர்களின் பதிலடி பிரெஞ்சு மக்களை மட்டுமல்ல உலகத் தொழிலாளர்களையே உசுப்பிவிடும் குரல் எனலாம். பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் பிரெஞ்சு முதலாளி களின் அரசை குற்றவாளி கூண்டிலே ஏற்றி குற்றப்பத்திரிகையை வாசித்திருக்கிறது என்று பத்திரிகைகள் எழுதின. “வருமானத்தில் 33 சதம் வரியாக செலுத்த கடமைப்பட்ட பணக்கார குடும்பங்கள், பெரிய நிறுவனங்கள் பல சலுகைகள் மூலம் 13 சதமே வரியாக கொடுத்து வருகிறது. அதனால் கடந்த சில ஆண்டுகளாக பிரான்சு நாட்டு அரசின் வருவாய் குறையவே பற்றாக்குறையை மலை போல் குவித்துவிட்டது. பணக்கார நாடுகளின் அரசுகள் உலக மய கால கட்டத்தில் எல்லா நாடுகளின் பொருளாதாரங்களையும், அரசின் வருமானங் களையும் காட்டு வெள்ளம் போல் புகுந்து நிர்மூலமாக்கும் பணத்தை பெருக்கி விளையாடும் முதலாளிகளை நெறிப்படுத்தத் தவறியதே நெருக்கடிக்கு முக்கியக் காரணம் எனவே அவர்களை நெறிப்படுத்து இல்லையேல் அரசே நடையைக்கட்டு”. இந்த கருத்தை பிரெஞ்சு அரசிற்கு தொழிலாளர்களின் குற்றப் பத்திரிகை என்பதைவிட முதலாளித்துவ முகாமின் நிதி மூலதன கோட்டைமீது ஏவப்பட்ட ஏவுகனை எனலாம். பிரெஞ்சு தொழிற் சங்கங்களின் தாக்குதல் ஐரோப்பிய முதலாளிவர்க்கத்தை ஆன்ம பரிசீலனை செய்ய வைத்துவிட்டது என்று ஒரு பேராசிரியர் குறிப்பிடுகிறார்.\nடொமினிக் மொய்சி என்ற அந்த பிரான்சு நாட்டு சர்வதேச உறவுக்கான பல்கலைக் கழக பேராசிரியர், பூர்சுவாக்களின் நெஞ்சிலே சாம்பலாகி கிடக்கும் 18-ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு புரட்சியின் கனலை தூண்ட முயல்கிறார். அவர் எழுதுகிறார்;\n“லெஹ்மென் பிரதர்ஸ் (அமெரிக்க நிதி நிறுவனம்) திவாலானது, ஐரோப்பிய நாணயமான “ஈரோ”விற்கு வந்திருக்கும் நெருக்கடி இரண்டும் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை துவக்கிவிட்டது”. “கடந்த 200 ஆண்டுகளாக இந்தியா, சீனா இரண்டு நாடுகளின் உழைப்பையும், செல்வத்தையும் கைப்பற்றி மேலை நாடுகளே உசத்தி, மற்ற நாடுகள் எல்லாம் தனக்கு கீழ் என்று கருதிவந்தோம். இன்று அந்த காலம் மலை ஏறிவிட்டது”\n“ஆகஸ்ட் 2007-இல் மேற்கத்திய வங்கி முறை நொறுங்கி விழுந்ததை உலகம் கண்டது. இன்று சீனாவும் இந்தியாவும் நாமும் வெவ்வேறு வளர்ச்சிக்கட்டத்தில் இருப்பதால் அவர்கள் வேகமான வளர்ச்சியை அனுபவிக்க முடிகிறது. வெகு சீக்கிரம் அவர்களும் நம்மைப்போல் நாம் உருவாக்கிய நிதி அமைப்பால் விளையும் நெருக்கடியை சந்திப்பர். அதற்கு முன்னரே வங்கி முறையை, சீர்செய்ய முன்வரவேண்டும் – அமெரிக்காவைப் போல் இந்த மாற்றத்தை ஏற்க மறுப்பதுவோ, அல்லது ஐரோப்பியர்களைப் போல் ஆன்ம சோதனையில் ஈடுபடுவதோ இதற்கு தீர்வாகாது. உலகளாவிய சீரான பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்க மாடலோ, பிரான்சு நாட்டு சார்கோசி மாடலோ, இத்தாலி நாட்டு பெர்ல்ஸ்கோனி மாடலோ எதுவும் பொருந்தாது – 18ஆம் நூற்றாண்டில் புரட்சிக்கு வித்திட்ட… சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இவைகளைக் கொண்ட அறிவொளி இயக்கம் போல் புதிய அறிவொளி இயக்கமே தீர்வை தேடித்தரும்”\nடொமினிக் மொய்சியின் இந்த எழுத்துக்கள் வர்க்க குணத்தை மாற்றிக்கொள்ள முதலாளிகளுக்கு வழங்கிய உபதேசமே இந்த உபதேசம் எடுபடுமா என்பது இப்பொழுது தெரியாது. ஆனால் மன்னராட்சி நீடிக்க சாதிப்படிகளும், யுத்தத்தில் மடிய மனித குப்பைகளும் அவசியம் என்ற அர்த்த சாஸ்திரத்தைவிட மனிதவாடை வறண்டு அணுகுண்டு வாடை வீசும் தத்துவக் கருத்துக்களை பொருளா தார விஞ்ஞானமாக மேற்கத்திய முதலாளித்துவம் பரப்புவதை முறியடிக்கும் கருத்துப்போர் இன்றையத்தேவை என்பதை டொமினிக் மொய்சி எழுத்துக்கள் நமக்கு உணர்த்தவில்லையா முதலாளித்துவமும் அதனை வெல்லவல்ல சோசலிசமும் பிறந்த ஐரோப்பிய மண்ணிலே மீண்டும் ஒரு கருத்துப் போர் துவங்கியிருக்கிறது என்பதை இந்த எழுத்து காட்டவில்லையா முதலாளித்துவமும் அதனை வெல்லவல்ல சோசலிசமும் பிறந்த ஐரோப்பிய மண்ணிலே மீண்டும் ஒரு கருத்துப் போர் துவங்கியிருக்கிறது என்பதை இந்த எழுத்து காட்டவில்லையா\nஇந்த சித்தாந்தப் போர் ஏற்றத்தாழ்வையும், வறுமையையும் வளர்க்கும் நிதி மூலதன ஆதிக��கத்தின் அஸ்திவாரத்தை அசைக்கவல்ல அரசியல், பொருளாதார, தத்துவங்களின் மூன்று முனைப்போராக குணமாற்ற மடையுமா தான் மாறாமல் சமுதாயத்தை மாற்ற முடியாது” என்ற பாட்டாளி வர்க்க விழிப்புணர்வு மீளுமா தான் மாறாமல் சமுதாயத்தை மாற்ற முடியாது” என்ற பாட்டாளி வர்க்க விழிப்புணர்வு மீளுமா பாரிஸ் கம்யூன் உணர்வு மறு பிறவி எடுத்து புதிய கட்டத்தை எட்டுமா பாரிஸ் கம்யூன் உணர்வு மறு பிறவி எடுத்து புதிய கட்டத்தை எட்டுமா என்ற கேள்விகள் புரட்சிகர மாற்றங்களை நாடுவோர் மனதில் நிச்சயம் எழும்.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவில் மெக்கார்த்தியிசமும், ஐரோப்பாவில் ஸ்டாலின் வெறுப்பும் அந்த நாடுகளில் வர்க்கப் போராட்டங்களால் உருவான பாட்டாளி வர்க்க தத்துவ ஆயுதத்தை புதைத்துவிட்டது. இன்று பூர்சுவா பிரச்சாரத்தால் பாட்டாளிவர்க்க சித்தாந்தம் அவதூறு செய்யப்பட்டு ஐரோப்பிய பாட்டாளி மக்களின் மனக்கதவு சாத்தப்பட்டு கிடக்கிறது.\nஒரு நூற்றாண்டு வரலாறு போதித்த பாடம்\n1847 முதல் 1947-ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய அமெரிக்க தொழிலாளர்கள், அறிவாளிகள், விஞ்ஞான வளர்ச்சியால், பூர்சுவாக்களின் மதச்சார்பற்ற பார்வையைத் தாண்டி இயக்க இயல், பொருள் முதல்வாத பார்வையுடன் சர்வதேச பாட்டாளி வர்க்க உணர்வைப் பெற அமைப்புகளை உருவாக்கினர். அந்த வரலாறும், உண்மையைத்தேட அவர்களுக்குள் நடத்திய சர்ச்சைகளும் இன்று மறுவாசிப்பிற்கு அவர்கள் தயாராக வேண்டும். அவைகள் எல்லாம் தனிநபர் உரிமைகளை பறிப்பவை கள், மானுட இயல்பை மறுப்பவைகள் என்ற மனத்தடைகளை அவர்கள் தாண்ட வேண்டும். அவர்கள் 1864-இல் உருவாக்கிய முதல் சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் உணர்வுகளை தேடவேண்டும். “பாட்டாளி மக்களின் விடுதலை என்பது உள்ளூர் பிரச்னையல்ல, ஒரு தேசத்தின் பிரச்னை அல்ல, அது நவீன சமூகமாக உள்ள எல்லா நாடுகளையும் தழுவியப் பிரச்னை, அதன் தீர்வு என்பது கோட்பாட்டாலும், நடைமுறை யாலும் நாடுகளுக்கிடையே உருவாகும் ஒத்துழைப்பை நம்பியே இருக்கிறது என்ற விழிப்புணர்வை சார்ந்தே இருக்கிறது”. “கடமைகள் இல்லாமல் உரிமைகள் இல்லை, உரிமைகள் இல்லாமல் கடமைகள் இல்லை” என்ற அதன் பிரகடன வாசகங்களை ஆழ்ந்து பரிசீலிக்க அவர்கள் தயாராக வேண்டும்.\n1847-இல் கம்யூனிஸ்ட் லீக் லண்டனில் தோற்றுவிக்கப்பட்டது. ஐரோப்பிய அ��சுகள் அதனை வேட்டையாடி ஒடுக்கினர். சதி வழக்குகள் தொடுத்து 1852-இல் செயலிழக்கச் செய்தனர். கோலோன் சதிவழக்கு வரலாற்றில் மறக்கக் கூடாத நிகழ்வாகும். புரட்சிகர கனவுகளுடன் புரட்சிக்குழுக்களின் ஆயுதம் தாங்கிய மோதல் போதாது, நவீன சமூகமாக உள்ள நாடுகளின் எல்லைகளைத் தாண்டி ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியும், விவசாய மக்களின் நேசமும், அரசை நிர்வகிக்க வல்ல திறமையும் தேவை என்ற பாடத்தை கற்றுக் கொடுத்ததோடு அது மறைந்துவிட்டது. ஆனால் அது உருவாக்கிய புரட்சிக்கனல் ஐரோப்பிய தொழிலாளர்களின் உணர்வாகிவிட்டது. அதன் விளைவாக 1864-இல் கம்யூனிஸ்ட் லீகை விட பக்குவமான சர்வதேச தொழிலாளர் சங்கம் உருவானது. இப்பொழுது அமெரிக்க தொழிலாளர்களும் இவ்வமைப்பில் பங்கேற்கிற முறையில் இருந்தது. நவீன பாட்டாளி வர்க்கம் எங்கெல்லாம் சங்கமாக திரண்டு இருந்தனரோ அங்கெல்லாம் இவ்வமைப்பின் கிளை உருவானது. சர்வதேச உறவு மலர்ந்தது. 1871-இல் பாரிஸ் கம்யூனை ஐரோப்பிய அரசுகள் ஒடுக்கிய பின்னர் கடுமையான அடக்குமுறையால் ஐரோப்பாவில் செயல்பட முடியாமல் இதன் தலைமையகம் அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டது. அங்கும் அது செயல்படுவது தடுக்கப்பட்டதால், அமைப்பு செயலிழந்தது. பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சி, வழிகாட்ட புரட்சி கரமான தத்துவம், வெகுஜன அமைப்புகள் மூலம் மக்களின் அரசில் பங்கேற்பு இவைகளை உத்தரவாதம் செய்யாமல் விடுதலை கானல் நீரே என்பதை அது கற்றுக் கொடுத்தது.\n1880-இல் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பாக இரண்டாவது பாட்டாளி வர்க்க அமைப்பு உருவானது. தத்துவார்த்த சர்ச்சைகளில் ஈடுபட்டு அது 1917-இல் செயலொற் றுமை இழந்தது. அதன் பிறகு மேலை நாட்டு முதலாளிகளின் சாகசத்தாலும், தத்துவார்த்த தாக்குதலாலும், மேலை நாட்டு பாட்டாளி வர்க்கத்தின் பிரபுத்துவ மோகம் பரவி சர்வதேச உணர்வு நீடு துயில் கொண்டது. தத்துவப் போரின் கூர்முனை மழுங்கியது. 1847 முதல் 1947 இந்திய, சீன விடுதலை வரையிலான பாட்டாளி வர்க்க சர்வதேசிய இயக்கத்தின் வரலாறு இன்றைய பாட்டாளி வர்க்கத்திற்கு தத்துவ ஆயுதத்தைக் கூர்மைப்படுத்த உதவும் அனுபவங்களாகும். ஏற்கனவே செய்த தவறுகளை திரும்ப செய்யாமலிருக்க உதவும்.இதைவிட புதிதாக இருப்பது என்ன என்று அறிய உதவும். வரலாற்று நிகழ்வை விட, தத்துவத் துறையில் நடந���த சர்ச்சைகள், அதன் பரிமாணங்கள் அரசியல் சமூக, பொருளாதாரத் துறைகளின் தத்தவ அடிப்படைகள், மோதல்கள் இவைகளைப் பற்றிய ஞானம், பூர்சுவா விறுப்பு வெறுப்பு பிரச்சாரத் தாக்குதல்களை சந்திக்க உதவும். வரலாற்றை மறந்தவனுக்கு எதிர்காலமில்லை என்ற பொதுமறை சோசலிச இயக்கத்திற்கும் பொருந்தும்.\nஇன்றைய ஐரோப்பிய போராட்டங்களின் சாரமென்ன\n“நிதி மூலதனத்தின் உலகமயமே கேடுகளை கொண்டுவருகிறது” என்ற பிரான்சு நாட்டு தொழிற்சங்கங்ளின் தத்துவத் தாக்குதல் மேலை நாட்டு பாட்டாளி வர்க்கத்தின் கடமையை உணரச் செய்யும் காலகட்டத்தின் துவக்கமே இது என்பதில் ஐயமில்லை.\nமுந்தைய கட்டுரைஅக்டோபர் புரட்சி தொடர்கிறது (மக்கள் சீனத்தின் மகத்தான வளர்ச்சி)\nஅடுத்த கட்டுரைசீனப்புரட்சி பற்றி தோழர் மாவோ\nசொல்லகராதி: அறுதி உபரி மதிப்பு & சார்பு உபரி மதிப்பு\nஇந்திய விடுதலைப் போராட்டத்தின் வர்க்கத் தன்மை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/25520/Janhvi-Kapoor-loses-mom-Sridevi-before-film-debut", "date_download": "2020-09-27T01:25:03Z", "digest": "sha1:QC5TIHQHUAJGND6MWCAUFTN2JXUHUTMV", "length": 7959, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அறிமுகத்துக்கு முன்பே அம்மாவை இழந்த ஜான்வி! | Janhvi Kapoor loses mom Sridevi before film debut | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅறிமுகத்துக்கு முன்பே அம்மாவை இழந்த ஜான்வி\nதனது மகள் ஹீரோயினாக அறிமுகம் படத்தை பார்க்காமலேயே ஸ்ரீதேவி மறைந்துவிட்டது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தி நடிகர் மோஹித் மர்வா, அண்டாரா மோதிவாலா திருமணத்துக்காக, பிரபல நடிகை ஸ்ரீதேவி, தனது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோருடன் துபாய் சென்றிருந்தார். மோஹித் இவர்களின் உறவினர். ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.\nஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர��� தமிழில் ஹீரோயினாக அறிமுகமாவதாகக் கூறப்பட்டது. பின்னர் தெலுங்கில் அறிமுகமாவதாகவும் செய்திகள் வெளியானது. அதை மறுத்து வந்தார் ஸ்ரீதேவி. இந்நிலையில் இந்தியில் ’தடக்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஜான்வி. ஹீரோவாக இஷான் ஹாட்டர் நடிக்கிறார். ஷசான்ங் கைதான் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இருந்ததால் பெற்றோருடன் நேற்றைய விழாவுக்குத் துபாய் செல்லவில்லை ஜான்வி.\nஇரண்டு மகள்களின் மீதும் அதிக பாசம் கொண்டவர் ஸ்ரீதேவி. மூத்த மகள், ஜான்வி ஹீரோயினாக அறிமுகமாகும் படத்தைக் கூட பார்க்காமல் சென்றுவிட்டார் ஸ்ரீதேவி. இது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை அளித்திருக்கிறது.\nஇந்திய அணி த்ரில் வெற்றி: தொடரையும் கைப்பற்றியது\nஸ்ரீதேவி குறித்து நீங்கள் அறியாத தகவல்கள்\nசுப்மன் கில் அரைசதம் - ஹைதராபாத்தை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா அணி\nயார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்... அதிமுக தான் நம்பர் ஒன் - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'மீனவர் பிரச்னை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுகப்படும்' - மோடி, ராஜபக்ச முடிவு\nஎஸ்.பி.பி ஆத்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nகொரோனா தடுப்புக்கு ஐநா என்ன செய்தது - பிரதமர் மோடி கேள்வி\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய அணி த்ரில் வெற்றி: தொடரையும் கைப்பற்றியது\nஸ்ரீதேவி குறித்து நீங்கள் அறியாத தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=108&Itemid=241", "date_download": "2020-09-26T23:33:56Z", "digest": "sha1:BUC3DQDBSTOO4ELDQUSDN44BYYU4LRKL", "length": 7352, "nlines": 75, "source_domain": "www.tamilcircle.net", "title": "சிறி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஒருகளம் கண்டுகொண்டால் மறுகணம் பாசிசம் நடுங்கும்.\nஅவலச் சாக்கண்டுகொள்ளாத சரித்திரம் மீள்கொண்டு வருவோம் எழுக இலங்கையனே.\nஇரத்தச் சிகப்பில் தொட்டு எழுந்து வா\nஈன்றபொழுதில் பெரிதுவந்த அன்னை இதயம் வெடிக்காதோ\nஅணிகளை வகுப்போம் அடங்கிட மறுப்போம்\nபோர்க்குற்ற சாட்சியங்களை நோர்வ��� மூலம் இலங்கையிலிருந்து கடத்திவந்து, மிரட்டும் மேற்கு ஏகாதிபத்தியங்கள்.\n“புலிகளின் தலைமை இறந்து விட்டது ” நோர்வே புலிகளின் NCET தலைவர் கந்தையா\nஅட இழந்ததென்ன இது ஒரு தூசு\nஇன்றும் மறைக்கப்படும் கழகத் தோழி மீதான அவலம்\nநேற்றைய முதுமை இன்றைய இளமை நாளைய வலிமை\nஉறங்கு உறங்கு உனக்கென்ன இழவு\nதங்கள் கொலைகார தனத்தை மூடிமறைக்க, புளட் நடத்திய திருகுதாளம்\nயாழ் சைவ வேளாள சமத்துவ புரம்\nஅண்ணாந்து படுத்து துப்பிய உமிழ்நீர்\nவிமலேஸ்வரன் மீண்டும் சோதிலிங்கத்தால் படுகொலை\nவிமலேஸ்வரன் நினைவுக்குறிப்புகள் – இன்று 22ம் வருடம்\nயாழ் பல்கலைக்கழகம் இருட்டினுள் - தேசம்நெற் ஜெயபாலன் கூறுகிறார்\nஉங்களைச் சுட்டி விரலை நீட்டினால்\nநோர்வேயில் நாடுகடந்த தமிழீழத்துக்கான வேட்பாளர் திருவாளர் பெர்னாண்டோ அவர்களே\nநாடுகடந்த தமிழீழக்காரர்கள் வாயைப் பொத்து என மிரட்டுகின்றனர்.\nஊரை அடிச்சு உலையில போடுவார்\nஈ.என்.டி.எல்.எவ் இன் திட்டத்திற்கு நீங்கள் தளத்தில் இரகசிய ஏஜென்டுகளை உருவாக்கினீர்கள் - (பகுதி 3)\nபாலியல் பலாத்காரம் செய்ததாக துப்பாக்கி முனையில் சொல்ல வைத்தது, அசோக்கும் குமரனும் தலைமையிலான புளட் (பகுதி 2)\n\"உண்மைகள் என்றும் உறங்குவதில்லை\" - என்றும் பதில் சொல்லாத அசோக்கின் அரசியல் \"நேர்மை\" (பகுதி 1)\nவினவு தளத்தில் ரதி கீர்த்தனா - சில கூற்றுகளும் தெளிவான மறுப்புகளும்\nமனிதத்தை அழிப்பார் மடியினில் தீயிடு\nபாசிசமும் சர்வதேசியமும் இந்தியத் தோழர்களும்\nகறுப்பின ஒபாமாவும் காசாக் கொலைகளும்\nமும்பாய் பயங்கரவாதம் அநுராதபுரப் பயங்கரவாதம் ஒரு ஒப்பீட்டுப் பார்வை\nபுலித் தலைவர் பிரபாகரன் சுதப்பி விட்டார்\nநந்தனை எரித்த தீ இன்னும் தணியவில்லை.\nநீறாய்ப் போக விலங்குகள் இராச்சியம்\nதண்ணீரைப் பிடித்து புட்டியில் அடை தாகமெடுத்தவர் உயிர் அதன் விலை.\nநீல வண்ணம் எந்த வருணம் \nநல்ல \"மேய்ப்பன்\" வேடமிட்டு கசாப்புக்கு கடைக்கு இட்டுச் செல்ல விழையும் ஜெயதேவன்.\nபட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்” -திருமதி மங்கையற்கரசி அம்மையார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/02/14/belgian-malinois/", "date_download": "2020-09-26T23:57:55Z", "digest": "sha1:IVDDOC5YIALFQP2GSILO4CPYBHWPXAU4", "length": 7342, "nlines": 78, "source_domain": "adsayam.com", "title": "பின் லேடனை கொல்ல உதவிய நாய் இ��ம் (belgian malinois): கொல்கத்தா காவல்துறைக்கு புதிய வரவு - Adsayam", "raw_content": "\nபின் லேடனை கொல்ல உதவிய நாய் இனம் (belgian malinois): கொல்கத்தா காவல்துறைக்கு புதிய வரவு\nபின் லேடனை கொல்ல உதவிய நாய் இனம் (belgian malinois): கொல்கத்தா காவல்துறைக்கு புதிய வரவு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஅல்-கய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின் லேடனை கண்டுபிடிக்க அமெரிக்காவின் ‘சீல்’ படையினருக்கு உதவிய நாய் இனத்தை கொல்கத்தா மாநகர காவல்துறை தங்கள் மோப்ப நாய்கள் குழுவில் சேர்க்கவுள்ளதாக மூத்த காவல் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது பி.டி.ஐ செய்தி நிறுவனம்.\nபாகிஸ்தானில் உள்ள அபோத்தாபாத்தில் அமெரிக்க படைகளால் ஒசாமா பின் லேடன் 2011இல் கொல்லப்பட்டார்.\nபெல்ஜியன் மலீன்வா என்னும் வகையைச் சேர்ந்த இந்த நாய்கள் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇந்த வகை நாய்கள் தீவிரவாதம் தொடர்பான சூழல்களில் நன்றாக செயல்படுவது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nவேறு இடத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட பெல்ஜியன் மலீன்வா வகை நாய் ஒன்று ஏற்கனவே கொல்கத்தா காவல் துறையில் சேர்க்கப்பட்டுள்ளது.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nபுதிதாக வாங்கப்படும் நாய்கள் நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்பட்டபின் அவையும் காவல் பணிகளில் ஈடுபடுத்தப்படும்.\nமத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான மத்திய ரிசர்வ் காவல் படையில் (சி.ஆர்.பி.எஃப்) பெல்ஜியன் மலீன்வா வகை நாய்கள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன.\nநக்சலைட்டுகள் பிரச்சனை உள்ள பகுதிகளிலும், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் பெல்ஜியன் மலீன்வா வகை நாய்களைப் பயன்படுத்த மகாராஷ்டிரா காவல் துறையும் அரசிடம் அனுமதி கோரியுள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nடெல்லி ஆட்டோ எக்ஸோ: எலக்ட்ரிக் கார்களை (electric cars) இந்தியாவில் வாங்க முடியுமா\nபுதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு |\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/129-news/articles/sutheku?start=5", "date_download": "2020-09-26T23:46:38Z", "digest": "sha1:QJR25ZIRTWBGEOLITELZ3JZS7FZR72SV", "length": 3881, "nlines": 113, "source_domain": "ndpfront.com", "title": "சுதேகு", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுதிய உலக ஒழுங்கமைப்பும், ‘பொலித்தீன் பூக்களும்’….. Hits: 3335\nதேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளும், 48 மணித்தியாலங்களும்..\t Hits: 3140\nநாடும் நடப்பும் – ஜனாதிபதித் தேர்தல் (26.01.2010)\t Hits: 3177\nசெய்திக் குறிப்புகள் (தை – 2010)\t Hits: 3100\nஜலதோஸ்ஷம் பிடித்த பேனாக்கள்..\t Hits: 3075\nஅரசியற் குறிப்புகள் (மார்கழி-09 – தை-10)\t Hits: 3060\nஇலங்கை: வகுப்புவாத அரசியல்வாதிகளின் தொழிற்சாலை\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தமும் உலக உணவுத் திட்டமும்\nபிரபாகரனின் பின்னான 75 நாட்களும் சதிகளும் – பகுதி -1\t Hits: 2982\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/bollywood/sushant-singh-rajput-was-killed-in-the-same-manner-as-my-daughter-says-jiah-khans-mom/articleshow/77543319.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2020-09-27T00:40:50Z", "digest": "sha1:ITGBQUMACMZ3QXFQ745X5UI3M6NEFAFZ", "length": 17414, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசுஷாந்த், என் மகள் கொலையில் நிறைய ஒற்றுமை இருக்கு: கஜினி நடிகையின் அம்மா குமுறல்\nதன் மகள் ஜியை கானை போன்று தான் சுஷாந்த் சிங் ராஜ்புட்டும் கொலை செய்யப்பட்டிருப்பதாக ராபியா கான் தெரிவித்துள்ளார்.\nபிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் சுஷாந்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் கோரிக���கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nசுஷாந்தின் மரணத்திற்கு அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபர்த்தி தான் காரணம் என்று மறைந்த நடிகை ஜியா கானின் அம்மா ராபியா முன்பு தெரிவித்தார். ஆமீர் கானின் கஜினி படத்தில் நடித்த ஜியா கான் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் ஜியாவை அவரின் காதலரான நடிகர் சூரஜ் பஞ்சோலி அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக ராபியா கான் தொடர்ந்து கூறி வருகிறார்.\nஇந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றி ராபியா கான் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,\nஜியா கான் போன்றே சுஷாந்த் சிங்கும் கொலை செய்யப்பட்டதை பார்த்த பிறகு நான் மிகுந்த வேதனை அடைந்தேன். ஜியா மற்றும் சுஷாந்த் ஆகியோரை முதலில் போலி காதலால் கவர்ந்தனர். இருவரும் காதல் வளையில் விழுந்த பிறகு உடலால் அவர்கள் காயப்படுத்தப்பட்டனர். இருவரிடமும் இருந்த பணம் பறிக்கப்பட்டது. மேலும் அவர்களை தங்கள் குடும்பத்தாரிடம் இருந்து பிரித்தனர்.\nஜியாவும், சுஷாந்தும் பட வாய்ப்பு கிடைக்காததால் மனநலம் பாதிக்கப்பட்டார்கள், மன அழுத்தத்தில் இருந்தார்கள் என்று கூறிவிட்டனர். இருவருமே தாங்கள் காதலித்தவர்களால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு அது தற்கொலை போன்று காட்டப்பட்டது.\nஜியா கான் மற்றும் சுஷாந்த் சிங்கை கொலை செய்தவர்களுக்கும், பாலிவுட் மாஃபியா, அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது. அதனால் ஜியா, சுஷாந்தை கொலை செய்தவர்கள் மாஃபியா, அரசியல்வாதிகளின் நிழலில் இருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளும், பாலிவுட் மாஃபியாவும் அதிகாரத்தை பயன்படுத்தி தங்களை நிரபராதியாக்க முடியும் என்பது அவர்களுக்கு தெரியும்.\nஅரசியல்வாதிகள் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் பிரஷரால் போலீசார் உண்மையை வெளிப்படுத்த முடியாமல் உள்ளனர். தங்களின் முழுநேரத்தையும் ஜியா மற்றும் சுஷாந்தின் வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிப்பதில் செலவிட்டு அந்த மரணங்களை தற்கொலை என்று அறிவித்துவிட்டார்கள்.\nதங்களின் பொய்யான கதைக்கு பாலிவுட் மாஃபியாவிடம் போலீசார் உதவி கேட்டுள்ளனர். அந்த கிரிமினல்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மீதே குற்றம் சுமத்துகிறார்கள். அவர்களின் பெயர்களை கெடுக்கிறார்கள். இந்த விஷயத்தில் சிபிஐ தலையிட்டு ���ுற்றம் செய்தவர்களை நீதிக்கு முன்பு நிறுத்த வேண்டும். அவர்களை தண்டிக்க வேண்டும். அவர்களை சும்மா விட்டால் மேலும் பல அப்பாவிகளை கொலை செய்வார்கள்.\nஅந்த குற்றவாளிகளை போலீசார், அரசியல்வாதிகள், பாலிவுட் மாஃபியா பாதுகாக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை பயத்தில் இருக்க வைக்கிறார்கள். இந்த குற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nசுஷாந்த் சிங் ராஜ்புட் ஸ்டன் கன்னால் கொலை செய்யப்பட்டாரா\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டை ஸ்டன் கன்னால் கொலை செய்துவிட்டனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரின் கழுத்தின் இடப்பக்கம் ஸ்டன் கன்னால் தாக்கப்பட்ட அடையாளம் இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள். சுஷாந்தின் மரணம் குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்துவதில் திருப்தி இல்லை என்று அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nதிருமணமான 13வது நாளே கணவர் மீது போலீசில் புகார் அளித்த ...\n200 பெண்களுடன் செக்ஸ் வைத்தேன் என பிரபல இயக்குநர் பீத்த...\nஜிப்பை கழற்றி, வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயன்றார்: நயன...\nஅடி, உதை தாங்க முடியல: திருமணமான இரண்டே வாரத்தில் கணவரை...\nநுரையீரல் புற்றுநோயுடன் போராடி வந்த பிரபல நடிகர் மரணம்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட் ஸ்டன் கன்னால் கொலை செய்யப்பட்டாரா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nரியா சக்ரபர்த்தி ஜியா கான் சுஷாந்த் சிங் ராஜ்புட் Sushant Singh Rajput Rhea Chakraborty Jiah Khan\nஉலகம் ஒரு சூனியமாப் போச்சு, பேச்சு வரல பாலு: இளையராஜா உருக்கம்\nஎஸ்பிபி-க்கு வைரமுத்து கண்ணீர்க் கவிதை\nSPB மருத்துவமனை சிகிக்சையில் Exercise செய்யும் Video Viral\nI will truly miss you - ரஜினி வெளியிட்ட உருக்கமான Video\nSPBயின் பாடல்கள் இருக்கும் வரை அப்பா இருப்பார்: எஸ்.பி. சரண் உருக்கம்\nபொருத்தம்காதலில் வெற்றிபெற செய்ய வேண்டிய சில எளிய பரிகாரங்கள்\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nஆரோக்கியம்பல்லில் நோய்��்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nடெக் நியூஸ்அக். 2020-இல் இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய ஸ்மார்ட்போன்கள் இதுதான்\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nக்ரைம்கொரோனா முகாமில் பெண் குளிக்கும்போது நேர்ந்த அதிர்ச்சி..\nஇந்தியாபாஜக கூட்டணியில் முதல் விக்கெட்...வெளியேறியது சிரோமணி அகாலி தளம்\nகோயம்புத்தூர்2 மணி நேரத்தில் செயின் திருடர்களைப் பிடித்த கோவை ஹிரோஸ்\nதமிழ்நாடுமக்கள் கருத்துலாம் தேவை இல்லைங்க.. என்ன சொல்கிறார் வானதி\nஇந்தியாவெறும் ஒன்றரை மணி நேரம் போதும்; கொரோனா விஷயத்தில் மாஸ் காட்டிய இந்தியா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/chennaiboxofficestatusofpongalrelease/", "date_download": "2020-09-27T01:21:26Z", "digest": "sha1:6MJZSLKOEMCWAAYOT2QVP7FRC7QNEHRY", "length": 4046, "nlines": 98, "source_domain": "teamkollywood.in", "title": "பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் சென்னை வசூல் நிலவரம் ! - Team Kollywood", "raw_content": "\nபேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் சென்னை வசூல் நிலவரம் \nபேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் சென்னை வசூல் நிலவரம் \nNext இந்தியாவில் முதலிடம் பிடித்த சிங்கம்பட்டி சீமராஜா \nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNDkyMA==/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81:-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-09-27T01:51:38Z", "digest": "sha1:LE5G3K2NXNA5KQPGTGFWMYFCN4H23OD6", "length": 5266, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஜெயலலிதாவின் வேதா நிலையம் வழக்கு: ஐகோர்ட்டில் ஜெ.தீபக் தாக்கல் செய்த மனு பிற்பகல் விசாரணை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஜெயலலிதாவின் வேதா நிலையம் வழக்கு: ஐகோர்ட்டில் ஜெ.தீபக் தாக்கல் செய்த மனு பிற்பகல் விசாரணை\nசென்னை: ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை கையகப்படுத்தி ஆளுநர் பிறப்பித்த அவசரச் சட்டத்தை எதிர்த்து மனு அளிக்கப்பட்டது. ஐகோர்ட்டில் ஜெ.தீபக் தாக்கல் செய்த மனுவை பிற்பகல் 2.15-க்கு தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க உள்ளது. தங்களை சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்க கோரி வழக்கு நிலுவையில் உள்ள போது அவசர சட்டம் பறப்பித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - டிரம்ப்\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் மோடி கேள்வி\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் வாழ்த்து\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம்\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\n‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020\nபுதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020\nராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020\nஎன்னம்மா கண்ணு... சவுக்கியமா * ‘‘தல’ தோனி பெருந்தன்மை | செப்டம்பர் 26, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsktv.com/2019/12/19/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-125-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-09-27T01:01:19Z", "digest": "sha1:VKJUHTKRAR4GXMPMCLS475O7CYHSHHRY", "length": 22194, "nlines": 177, "source_domain": "newsktv.com", "title": "யமஹா 125 சிசி ஸ்கூட்டர் பிரிவில் நுழைகிறது | News KTV", "raw_content": "\nஐஎஸ்ஏஏஎம்இ 47வது மாநாடு: சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்\nமருந்துப்பொருட்கள் தொழில்துறையில் நுழையும் அக்கார்டு குழுமம்\nரோட்டரி கிளப் ஆப் சென்னை ரெயின்போ உள்ளிட்ட ரோட்டரி கிளப்களும் தமிழ்நாடு சுகாதார துறையுடன்…\nசென்னை செல்லப்பிராணிகள் ஃபேஷன் ஷோ 2020 நிகழ்ச்சி பார்ப்போரை பரவசப்படுத்தியது\nஅகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2 – வது இடம்\n21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு கூட்டம்\nHome Business யமஹா 125 சிசி ஸ்கூட்டர் பிரிவில் நுழைகிறது\nயமஹா 125 சிசி ஸ்கூட்டர் பிரிவில் நுழைகிறது\nசென்னை, 19 ஜூலை, 2019: தயாரிப்பு வரிசைகள் மற்றும் அனுபவங்கள் மூலம் “யமஹா தனித்துவத்தை” செதுக்கிய தி கால் ஆஃப் தி ப்ளூவின் உற்சாகத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்துவதுடன், இந்தியா யமஹா மோட்டார் (ஐஒய்எம்) பிரைவேட் லிமிடெட் ஆனது ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் தான் 125-சிசி ஸ்கூட்டர் பிரிவில் நுழைவதை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் இனி மோட்டார் சைக்கிள் வரிசையுடன் 125-சிசி ஸ்கூட்டர் பிரிவிலும் தனது சந்தையை பலப்படுத்த நிறுவனம் இப்போது தீவிரமாக செயல்படும். புதிய ஸ்கூட்டர்கள் பல அற்புதமான புதிய அம்சங்கள், புதிய எஞ்சின் தொழில்நுட்பங்கள் மற்றும் அற்புதமான புதிய வண்ணங்களில் கிடைக்கின்றன.\nபுதிய ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ஸ்ட்ரீட் ரலி 125 எஃப்ஐ ஆகியவை பிஎஸ் VI இணக்கமான, ஏர் கூல்ட், எரிபொருள் உட்செலுத்தப்பட்ட (எஃப்ஐ), 125 சிசி ப்ளூ கோர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகின்றன, இது 8.2 பிஎஸ் @ 6,500 ஆர்பிஎம் பவர் அவுட்புட் மற்றும் 9.7 என்எம். @ 5,000 ஆர்.பி.எம். உள்ள டார்க்க��யும் உற்பத்தி செய்கின்றது. முந்தைய ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது மின் உற்பத்தி +30% மற்றும் எரிபொருள் சிக்கனம் +16% அதிகமாகும்* மற்றும் உடல் எடை 99 கிலோ, இது குறைந்தபட்சம் 4 கிலோ ஆகும். யமஹாவின் முந்தைய ஸ்கூட்டர்களை விட லேசான எடை கொண்டது. புதிய ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ ஆகியவை ஒரு தனி கன்வென்ஷனல் எலக்ட்ரிக் ஸ்டார்ட்டர் மற்றும் “சைட் ஸ்டாண்ட் எஞ்சின் கட்-ஆஃப் ஸ்விட்ச்” ஆகியவற்றுக்கான தேவை இல்லாமல் ஒரு அமைதியான எஞ்சின் ஸ்டார்ட்டை கொண்டு வர எலக்ட்ரானிக் கண்ட்ரோல்களை பயன்படுத்தும் அனைத்து புதிய 125 சிசி ஸ்கூட்டர்களில் பொருத்தியிருக்கும் “யுனிஃபைட் பிரேக் சிஸ்டம் (யூபிஎஸ்”, “ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (எஸ்எம்ஜி)” உடன் சவாரி செய்யும் சூழல், ஃப்ரண்ட் டிஸ்க் பிரே ஆகியவற்றை ஆராயும் சென்சார்களை பயன்படுத்து ஒரு சிங்கிள் த்ராட்டல் ட்விஸ்ட் மூலம் உடனே ஸ்டார் செய்யும், மற்றும் எஞ்சின் ஐடிலிங்கை தடுக்கும் “ஸ்டாப் & ஸ்டார்ட் சிஸ்டமை” கொண்டிருக்கின்றன. புதிய ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ-க்கான இலக்கு வாடிக்கையாளர்கள் 18-24 வயதுக்கு இடையில் அதிகம் உள்ளனர், இவர்கள் சாகசம் செய்யும் மனப்போக்குள்ளவர்களாகவும், தாங்கள் செய்யும் பயணம் மற்றும் அது வழங்கும் செயல்பாட்டினால் தங்கள் சவாரி செய்யும் ஆளுமையின் உண்மையான பிரதிபலிப்பை கண்டறிகிறார்கள்.\nபுதிய ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ:\nஸ்டைலிங் கருத்து என்னவென்றால் “ஆர்மர்ட் எனர்ஜி” ஆகும், இது விகிதாச்சாரங்கள், விவரங்கள், ஸ்ட்ரைக்கிங் வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிளின் உணர்வைத் தூண்டுகிறது. ஸ்போர்ட்டியான, கூர்மையான தோற்றமுடைய ஹெட்லைட் வகுப்பு சி இணக்கமாக உள்ளது, ஒய் வடிவ எல்ஈடி அமைப்பு ஒளி வடிவமைப்புக்கு அதிக அசல் தன்மையை சேர்க்கிறது. முன் மற்றும் பின்புறத்தில் உள்ள டர்னிங் சிக்னல்கள் மோட்டார் சைக்கிள்களுக்குப் பயன்படுத்தப்படுவது போன்ற தனிப்பட்ட மவுண்டிங் ஸ்டால்க்குகளை பயன்படுத்துகிறது. ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் இரண்டு வெர்ஷன்களிலும் கிடைக்கிறது, மேலும் டிஸ்க் பிரேக் வெர்ஷன் டிஜிட்டல் இன்ஸ்ட���ரூமென்ட் கிளஸ்டரை புதிய அம்சமாகப் பெற்றுள்ளது. புதிய ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ டார்க் மேட் ப்ளூ, மெட்டாலிக் பிளாக், சியான் ப்ளூ, மேட் ரெட் மெட்டாலிக் மற்றும் ரெட்டிஷ் யெல்லோ காக்டெய்ல் உள்ளிட்ட பல்வேறு வண்ண வண்ண வகைகளில் கிடைக்கிறது.\nபுதிய ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ மோட்டார் சைக்கிள் அம்சங்களை ஒரு ஸ்கூட்டருடன் இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரஷ் கார்ட்ஸ் சவாரி செய்வோரி கைகளை எதிரே வரும் காற்றோட்டத்திலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் இயந்திரத்திற்கு ஒரு ஸ்போர்ட்டியான, சாகச-தாக்கத்தைத் தருகின்றன. இது கூடுதலாக முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஒரு ரக்ட் பிரேம் போல வடிவமைக்கப்பட்ட சைட் பேனல்கள், பிளாக்-பேட்டர்ன் டயர், ஸ்போர்ட்டி கலர் வீல் ஸ்ட்ரைப்ஸ் (முன்புறம் மற்றும் பின்புறம்) மற்றும் மெட்டாலிக் புரொடெக்டர்களைப் போல வடிவமைக்கப்பட்ட சைட் பேனல்கள் ஆகியவற்றை வழங்குகிறது. புதிய ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது – டீப் பர்பிளிஷ் ப்ளூ மெட்டாலிக் மற்றும் ஸ்பார்க்கிள் கிரீன்.\nஇன்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​யமஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் தலைவர் திரு. மோட்டோஃபூமி ஷிதாரா கூறியதாவது, “புதிய ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ ஆகியவை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தினசரி பயணம் செய்யும் ஒரு நோக்கத்தை தாண்டி ஸ்கூட்டர்களுடன் சாகசம் மற்றும் வேடிக்கை செய்யும் மனப்பான்மையுள்ள வாடிக்கையாளருக்கு இவை ஏற்றவையாகும். புதிய ரே இஸட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் புதிய ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ ஆகியவை சாலையில் அதிக உற்சாகத்தையும் விளையாட்டு சாகசங்களையும் ஏற்படுத்தக்கூடிய கூடுதலான சக்தி மற்றும் வடிவமைப்பு சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. 125 சிசி ஸ்கூட்டர் பிரிவில் நுழைவதில் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது, இதனால் அதிக சக்தி, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட பொறியியல் மூலம், ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு சவாரி மற்றும் சாகசத்தின் ஆர்வத்தை யமஹாவால் நிறைவேற்ற முடியும்.”\nPrevious articleதி இந்தியன் பார்மசூட்டிக்கல்ஸ் காங்கிரஸ் சென்னையில் டிசம்பர் 20-22 நடைபெறுகிறது\nமின்வாரிய அறிவிப்பால் அதிகரிக்கும் மின் கட்டணம் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களை த��ுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nமதன் அறக்கட்டளை ஏற்பாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உதவி\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் வெளிப்படையான விசாரணை நடத்த கோரிக்கை\nM Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல் விலைக்கே காய்கறிகள்\nதெலுங்கானாவில் ஆளுநரை முதல்வர் சந்தித்து கோரோனோ நடவடிக்கை குறித்து ஆலோசனை\nமின்வாரிய அறிவிப்பால் அதிகரிக்கும் மின் கட்டணம் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களை தடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nஇதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கி கிடப்பதாலும், சுட்டெரிக்கும் வெயில்...\nமதன் அறக்கட்டளை ஏற்பாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உதவி\nசென்னை: கொரோனா வைரஸின் அதிகரித்து வரும் புள்ளிவிவரங்கள் மக்களை பயமுறுத்துகின்றன, ஆனால் இந்த நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அனைவருக்கும் மன உறுதியை அளிக்கிறது. இதை எதிர்த்துப் போராடுவதற்கு, மத்திய அரசு மற்றும்...\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் வெளிப்படையான...\nஇதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா தொற்றை துரிதமாக கண்டறிய சீன நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்யப்பட்டதில் இடைத்தரகர்கள் மூலம் முறைகேடு நடைபெற்றுள்ளது...\nமின்வாரிய அறிவிப்பால் அதிகரிக்கும் மின் கட்டணம் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களை தடுக்க எஸ்.டி.பி.ஐ....\nமதன் அறக்கட்டளை ஏற்பாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உதவி\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295744.html", "date_download": "2020-09-27T00:07:20Z", "digest": "sha1:K6MMTLERKKGWTKROUBWLUN2KP4Y3DFSR", "length": 20721, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பினால் பொதுமக்கள் பாதிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஅம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பினால் பொதுமக்கள் பாதிப்பு..\nஅம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பினால் பொதுமக்கள் பாதிப்பு..\nஅம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வேகமான கடல் அரிப்பின் காரணமாக பல கிராமங்கள் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல கரையோரக் கிராமங்களின் இருப்புக்கள் கேள்விக்குறியாகியுள்ளது.அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் பாணமை வரையிலான 95 கிலோமீற்றருக்குட்பட்ட கடலோர கரையோரப் பிரதேசங்கள் கடல் அரிப்பினால் கடல் விழுங்கும் கிராமங்களாக மாறியுள்ளது.\nகடந்த 2004இல் ஏற்பட்ட கடற்கோள் அனர்த்தத்தின் பின்னர் இங்குள்ள கடலோரப் பிரதேசங்கள் பாரிய கடலரிப்பிற்குள்ளாகி வருகின்றன.அம்பாறை மாவட்டத்தில் பெரியநீலாவணை, கல்முனை, நிந்தவூர், ஒலுவில், திருக்கோவில், பொத்துவில் உல்லை ஆகிய பிரதேசங்கள் கடல் அரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇங்குள்ள மீனவர்களது மீன்வாடிகள், மீனவக் கட்டிடங்கள், மீனவர் குடியிருப்பு மனைகள் ஆகியன கடல் அரிப்பினால் சேதங்களுக்குள்ளாகியுள்ளன.கடல் ஓரங்களில் வள்ளங்களைக் கூட நிறுத்தி வைக்க முடியாத நிலைக்கு படகுகளை, மீன்பிடி உபகரணங்களை வீதியின் ஓரத்திலே நிறுத்தி வைக்க வேண்டிய அவலநிலை மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nகாலங்காலமாக மீன்பிடித் தொழில் செய்து குடும்ப சீவியத்தை நடத்தி வந்த மீனவக் குடும்பங்கள் கடல் அரிப்பின் காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 4500இற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசிக்கின்றனர்.வேகமான கடல் அரிப்பினால் பயனுள்ள தென்னைமரங்கள் அனைத்தும் கடலுக்கு இரையாகி வருகின்றன.\nஇதனால், அம்பாறை மாவட்டத்தில் தெங்குச் செய்கையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இவை தவிர கரையோரக் கிராமங்களில் உள்ள மக்கள் இறந்தவர்களது உடல்களை புதைக்கும் சவக்காலை பகுதியினை ஊருக்கு ஒதுக்குப்புறமான கடலோரம் அண்டிய பகுதிகளிலே அக்காலத்தில் அமைத்திருந்தனர்.இன்று கடலரிப்பினால் இறந்தவர்களைப் புதைக்கும் சவக்காலைகள், நினைவு கட்டிடங்கள் என���பனவும் கடலினால் காவு கொள்ளப்பட்டுள்ளன.\n2004இல் ஏற்பட்ட கடற்கோளினால் ஊருக்குள் இருந்த கட்டிட இடிபாடுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதால் அவை கடலுக்குள் புதைந்து கிடக்கின்றன.இதனால், மீனவர்களது வலைகள் இடிபாடுகளில் சிக்கி சேதங்களுக்கும் உள்ளாகி வருகின்றன.அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்பே வேகமாக கடல் அரிப்பு இடம்பெறுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇம்மாவட்டத்தில் ஏற்படும் கடல் அரிப்பினால் கடற்கரையோரங்களிலுள்ள கிராமங்கள் பல தமது நிலப்பகுதியை இழந்து வருகின்றன.குறிப்பாக, திருக்கோவில் பிரதேசத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் எதிர்காலத்தில் கடலினால் காவு கொள்ளப்படும் அபாயம் நிலவுவதாகவும் கடல் அரிப்பினை கட்டுப்படுத்த அரசாங்கமும், அதிகாரிகளும் விரைந்து ஆக்கபூர்வமான செயற்திட்டத்தில் ஈடுபட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஇது தொடர்பில் திருக்கோவில் மீனவ சங்கத் தலைவர் தயாநேசன் தெரிவிக்கையில்,கடல நம்பித் தான் எங்கட சீவியம் போகுது எங்களுக்கு வாழ்வுதாற கடலே எங்கல அழிக்குது சுனாமியில் பாதிக்கப்பட்டிருந்தோம். இப்ப கடலரிப்பு எங்கட வாழ்க்கையை பாழாக்கின்றது. 500பேர் இந்தக் கடலில் தான் மீன் பிடித்து வாழுறம் இந்த இடத்தவிட்டுட்டு வேற இடத்துக்கும்போக ஏலாது.\nஇந்தக் கடலரிப்பு தடுக்கிறத்துக்கு நடவடிக்கை எடுங்கள் என்றார்.இந்நிலை தொடர்பில் பொதுமக்கள் கருத்து கூறுகையில்,சென்ற கிழமை கூட ஒரு சவம் வந்து கிடந்தது. நாங்க தான் இழுத்துப் புதைத்தோம். இந்தக் கடலரிப்பால் எங்கள் சவக்காலையும் கடலுக்குள்ள போய்ச்சி, இப்ப கொஞ்ச இடம்தான் இருக்குது. இதனால் கடலில் எலும்புகளும் மிதக்கிறது. சுற்றுப்புறச் சூழலும் பழுதாகப் போகிறது என்றார்.\nதிருக்கோவில் மயானத்தில் இறந்தவர்கள் நினைவாக கட்டப்பட்டுள்ள கல்லறைகள் கடலுக்குள் புதையுண்டுள்ளன. மிகுதியாகவுள்ள கல்லறைகளும் மயானமும் கடலரிப்பினால் காணாமல் போய்வருகின்றது.கடலில் சடலங்களின் உக்கிய எலும்புகளின் எச்சங்களும் மிதப்பதினால் பல்வேறு தொற்றுநோய்களுக்கும் இம்மக்கள் ஆளாகி வருகின்றனர்.\nஇதனை உடனடியாக தடுத்து நிறுத்த கடலரிப்பிற்கு தடுப்பு சுவர்கள் கட்டியெழுப்ப���்பட வேண்டும்.திருக்கோவில் மக்களின் வாழ்விடத்தை மெல்லக் கொல்லும் பாரிய கடலரிப்பை தடுக்க இக்கிராமத்தைச் சேர்ந்த மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇல்லாவிட்டால் திருக்கோவில் மண்ணின் பெருமையை உலகிற்கு பாறைசாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை கடலுக்கு இரைகொடுக்க வேண்டி ஏற்படும் கடலரிப்பால் பாரிய அசம்பாவிதங்கள் நடக்க முன் திருக்கோவிலை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nஆளும் கட்சி உறுப்பினரை பாராட்டி பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்…\nபதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள துடிக்கும் ஜனாதிபதி..\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர்…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த த���விரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2012/12/blog-post_28.html", "date_download": "2020-09-26T23:43:52Z", "digest": "sha1:S4TRADFBLILTYMGYRGO7L7XGUWWHMWDT", "length": 39589, "nlines": 263, "source_domain": "www.writercsk.com", "title": "நீயா நானா - ஒரு பாடம்", "raw_content": "\nநீயா நானா - ஒரு பாடம்\nமுகம் பற்றிய விஜய் டிவி நீயா நானா எபிஸோடில் பங்குபெற‌ அழைத்திருந்தார்கள். நேற்றுப் போயிருந்தேன். நான் பேசுவதற்கென தயார்படுத்திக் கொண்டு சென்றதில் முக்கியமற்ற 10% மட்டும் தான் அங்கே பேச வாய்ப்பு கிடைத்தது.\nநானும் அங்கு வந்திருந்த மற்றவர் போல் முகம் டிவியில் வரும் க்யூரியாஸிட்டியில் (மட்டும்) போயிருந்தால் நிகழ்ச்சி எனக்கும் உவப்பாகவே இருந்திருக்கும். ஆனால் அங்கே நான் சில விஷயங்கள் பேச விரும்பினேன். அது தான் எனக்கு முக்கியமாய்ப் பட்டது. அது நிகழவில்லை என்பது எனக்கு வருத்தமே. அங்கே சீஃப் கெஸ்டுக்கு மட்டும் தான் (ஓரளவு) அந்த சுதந்திரம் இருக்கிறது. நான் நிகழ்ச்சி சம்மந்தப்பட்டவர்களைக் குறை சொல்லவில்லை. அவர்கள் தேவையும் என் நோக்கமும் வேறு வேறு என்பதால் பார்டிசிபண்டாக கலந்து கொள்வது சரிப்படாது என்று தோன்றுகிறது. 'முள்' நாவலை (கமல்ஹாசன் பாராட்டிய நாவல்) எழுதிய முத்துமீனாள் கூட வந்திருந்தார். அவருக்கும் என்னுடைய‌ நிலைமை தான்.\nநான் பேச எழுதிய‌ குறிப்புகள்:\nஒருவரின் முகத்தை வைத்து அவரது குணாதியங்களைத் தெரிந்து கொள்ள முடியுமா முதலில் விஞ்ஞானம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். Morphopsychology என்று ஒன்று இருக்கிறது. மனித முக அமைப்பைக் கொண்டு ஒருவரது பெர்சனாலிட்டியைத் தீர்மானிக்கும் இயல். ஆனால் இது Pseudoscience. அதாவது கிட்டதட்ட அறிவியல். ஜோதிடம், வாஸ்து போன்று முழுக்க மூட நம்பிக்கையாகவும் இல்லாமல் பௌதீகம், வேதியியல் போன்று முழுக்க பரிசோதனைகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்டது. சில சர்வேக்கள் மற்றும் ஆராய்ச்சிகள் வழி இந்த இந்த முகம் கொண்ட ஆட்கள் இ���்படி இப்படிப் பட்ட ஆட்கள் என்று சொல்லும் முறை.\nஇது ஏதோ 20ம் நூற்றாண்டில் புதிதாய் முளைத்த‌ விஞ்ஞானம் அல்ல. மேற்கில் அரிஸ்டாட்டில் காலத்திலிருந்தே 2500 வருடங்களாக‌ Physiognomy, Pathognomy போன்ற இயல்கள் உண்டு. Physiognomy என்பது ஒருவரின் முக அமைப்பைக் கொண்டு அவரது நிரந்தரப் பண்புகளைச் சொல்வது. Pathognomy என்பது ஒருவரின் முக பாவனைகளைக் கொண்டு அவரது அப்போதைய எண்ணங்களைச் சொல்வது. இங்கே நம்மூரிலும் சாமுத்ரிகா லட்சணம் என்ற பெயரில் குணங்களைத் தீர்மானிக்க முற்பாட்டிருக்கிறார்கள். ஆனால் இது முகம் மட்டுமின்றி முழு உடலையும் கணக்கில் கொண்டு சொல்வது.\nஇதெல்லாம் விஞ்ஞானம். நம்மைப் போன்ற சாதரணர்கள் இதையெல்லாம் அறிந்து வைத்துக் கொண்டு ஒருவரை எடை போடக் கிளம்புவதில்லை. ஜோதிடம் தெரியாத ஒருவர் கை ஜோதிடம் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படித் தான் Morphopsychology நுட்பங்கள் தெரியாமல் ஒருவரைப் பார்த்தவுடன் நான் அவரைப் பற்றிச் சொல்லி விடுவேன் என்பதும்.\nசரி, உண்மையில் முகத்தைப் பார்த்து நாம் எப்படி குணத்தை முடிவு செய்கிறோம் ஒருவரைப் பார்க்கும் போது நம் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அது தான் கணக்கு. இந்த உள்ளுணர்வு எந்தவொரு தர்க்கமும் இல்லாது இயங்குவது. Involuntary Action. ஓர் எல்லை வரை Reflex. இது ஒரு கனவு போன்றது தான். எப்படி கனவை நாம் தீர்மானிக்க முடியாதோ, கட்டுப்படுத்த முடியாதோ உள்ளுணர்வும் அப்படியே. இப்படி எந்த தர்க்கரீதியான விஞ்ஞானச் சட்டகத்துள்ளும் அடங்காத உள்ளுணர்வை நம்பி எப்படி ஒருவரைப் பற்றிய முழு முடிவுக்கு வருகிறோம் ஒருவரைப் பார்க்கும் போது நம் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அது தான் கணக்கு. இந்த உள்ளுணர்வு எந்தவொரு தர்க்கமும் இல்லாது இயங்குவது. Involuntary Action. ஓர் எல்லை வரை Reflex. இது ஒரு கனவு போன்றது தான். எப்படி கனவை நாம் தீர்மானிக்க முடியாதோ, கட்டுப்படுத்த முடியாதோ உள்ளுணர்வும் அப்படியே. இப்படி எந்த தர்க்கரீதியான விஞ்ஞானச் சட்டகத்துள்ளும் அடங்காத உள்ளுணர்வை நம்பி எப்படி ஒருவரைப் பற்றிய முழு முடிவுக்கு வருகிறோம்\nஇன்னொன்று பொதுப்புத்தி நம் ஆழ்மனதில் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பங்களின் அடிப்படையில் ஒருவரைப் பற்றிய முடிவுக்கு வருவது. நம் ஊரில் இது போல் சில நம்பிக்கைகள் இருக்கின்றன. சிவ‌ப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான், குண்டாக இரு���வன் சூது வாது தெரியாதவன், கண்ணாடி போட்டவன் ஜீனியஸ் - இப்படி. இவை எல்லாமும் கூட‌ எந்த நிரூபணமுமற்ற சிலரின் அனுபவக் கதைகளே. கொஞ்சம் சரியாக இருக்கலாம். அதை generalise செய்யலாமா\n\"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்\" என்று சொல்லப்ப‌டும் இங்கே தான் \"இந்தப் பூனையும் பால் குடிக்குமா\" என்றும் சொல்கிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். முகம் வைத்து ஒருவரைத் தீர்மானிக்க முடியாது என்பது தான் இது.\nஎன்ன தான் தர்க்கம் பேசினாலும் நாம் ஒருவரைப் பார்த்தவுடன் வரும் முதல் இம்ப்ரெஷன் தவிர்க்கவியலாத‌து. ஆனால் பிற்பாடு அதைச் சார்ந்து அவருடன் பழகலாமா, வேலை தரலாமா என்பது போன்ற முடிவுகள் நாம் சிந்தித்து எடுப்பவை. இடைப்பட்ட நேரத்தில் சுதாரித்துக் கொண்டு அந்த போலி இம்ப்ரெஷனை உதாசீனப்படுத்தி விட வேண்டும் என்கிறேன்.\nஇதெல்லாம் நான் சிந்தித்ததன் அடிப்படையில் பேசியவை. இப்போது இவ்விஷயத்தில் என் சொந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதையும் சொல்கிறேன். என் பக்கத்து வீட்டுக்காரர்கள், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள், பொது வாழ்க்கையில் சந்திப்பவர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களைப் பற்றி அதாவது அவர்களின் முகம் பார்த்து நான் ஆரம்பத்தில் கொண்டிருந்த எண்ணம் - குறிப்பாய் எதிர்மறை அபிப்பிராயம் - தவறாய்த் தான் இருந்திருக்கிறது.\nநேற்று நடந்த ஒரு சம்பவத்தை உதாரணம் சொல்கிறேன். நேற்றிரவு 10:40க்கு பெங்களூரிலிருந்து கிளம்ப வேண்டிய சென்னை மெயில் காலை 5:30க்குத் தான் கிளம்பும் என ரயில்வே ஸ்டேஷன் போன பிறகு தான் தெரிகிறது. நான் அதில் தான் ரிசர்வ் செய்திருந்தேன். காலை 9 மணிக்கு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இருக்க வேண்டும் என்று நீயா நானா டீமிலிருந்து இன்ஸ்ட்ரக்ஷன் தரப்பட்டிருக்கிறது. மணி அப்போது 10:20. மாற்று ஏற்பாடுகள் அதற்கு மேல் செய்வது சிரமம். என்ன செய்வது என யோசித்தபடியே பதட்டத்தில் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தேன். அப்போது ஓர் ஆட்டோ ட்ரைவர் பஸ் டிக்கெட் ஏற்பாடு செய்து த‌ருகிறேன் என்று கிட்டதட்ட என்னைக் கடத்திக் கொண்டு போனார் என்று தான் சொல்ல வேண்டும். அவரது முரட்டுத் தோற்றம் பார்த்து எனக்கு அவருடன் செல்ல நம்பிக்கை வரவில்லை. முதலில் தீர்மானமாக மறுத்து விட்டேன். பிறகு அவர் மீண்டும் மீண்டும் அழைக்க ஏதோ தைரியத்தில் அவருடன் கிளம்பி விட்டேன். பக்கத்திலிருந்த ஆனந்தராவ் சர்க்கிளில் எனக்கு என் பட்ஜெட்டில் பஸ் டிக்கெட் ஏற்பாடு செய்து தந்த பிறகு தன் நியாயமான கூலியை வாங்கிக் கொண்டு சென்றார். உண்மையில் அந்த‌ ட்ரெய்ன் கிளம்ப வேண்டிய நேரத்துக்கு முன்னதாகவே இந்தப் பேருந்து கிளம்பி விட்டது காலத்தாற் செய்த உதவி. இங்கே என் உள்ளுணர்வும் முகத்தைப் பார்த்து ஆளை, அவரது குணாதிசயத்தை எடை போடும் திறமையும் தோற்று விட்டது என்றே சொல்ல முடியும்.\nஅதனால் தான் சொல்கிறேன். முகத்தைப் பார்த்து ஒருவரைப் பற்றிக் கண்டிப்பாய்ச் சொல்லவே முடியாது என.\nஒருவேளை பிற்காலத்தில் Morphopsychology என்ற Pseudoscience முழுக்க‌ முழுக்க Science என்றே ஒப்புக் கொள்ளப்பட்டு விடுகிறது என வைத்துக் கொள்வோம். அப்போதும் அது ஏற்படுத்தப்போகும் சமூக பாதிப்பை நான் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.. ஏற்கனவே சாதி, மதம், பணம், நிறம், இனம், பால் என பல்வேறு அடிப்படைகளில் Discrimination இருக்கிறது. இப்போது முக அமைப்பும் அவற்றோடு சேர்ந்து கொள்ளும். புது விதமான தீண்டாமை உருவாகும். உதாரணமாய் குழந்தை முகம் கொண்டவர்கள் கெட்டவர்கள் என்று Morphopsychology சொல்கிறது என்றால் பின் குழந்தை முகம் கொண்டவர்களுக்கு வேலை தர மாட்டோம், வீடு தர மாட்டோம், பெண் தர மாட்டோம்.\nஆனால் முகத்தைக் கொண்டு ஜாதியைக் க‌ண்டுபிடிக்க சாத்தியம் உண்டு. முக அமைப்பின் அடிப்படியில் Mongoloid, Caucosoid, Negroid என்று மனிதர்களை மூன்று களாகப் பிரித்திருப்பதைப் போல ஜாதிவாரியாகப் பிரிப்பது இன்னுமொரு லெவல் அதிக granularity. புற அடையாளங்களின் அடிப்படையில் ஒருவரது பிறப்பு அடையாளத்தைக் கண்டுபிடிப்பது தான் இது. சிலவகை புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் ஸ்டெம் செல் தானத்துக்குக் கையெழுத்துப் போடும் போது உங்கள் ஜாதியையும் கேட்டுக் கொள்வார்கள். ஒரே ஜாதி அல்லது நெருங்கிய ஜாதிப்பிரிவுகளுக்குள் இருப்பவர்களுக்கு ஸ்டெம் செல்கள் பொருந்தும் என்பதே இதற்குக் காரணம். பிறப்பின் அடிப்படையில் இந்த ஒற்றுமை இருப்பது போல் தான் சில முக அடையாளங்கள் ஒரே ஜாதியில் இருப்பவர்களுக்குப் பொருந்தும். ஆனால் இதிலும் விதிவிலக்குகள் உண்டு. உதாரணமாய் பிராமணர்கள் சிவப்பாய் இருப்பார்கள் என்பது ஒரு கருதுகோள். ஆனால் கருப்பான பிராமணர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அதனால் முக��்தை வைத்து ஜாதியைக் கூட‌ ஓரளவு மட்டுமே ஊகிக்க முடியும்.\nஇதை எல்லாம் தாண்டி முகமறியாது பழகுபவர்கள் கூட நம் மனதில் ஓர் அபிப்பிராயம் உண்டாக்கவே செய்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஒரு முகம் கொடுத்து வைத்திருப்போம். பிற்பாடு அவர்களை நேரில் சந்திக்கையில் அந்த முகம் பெரும்பாலும் தவறாகவே இருக்கிறது. Reverse Engineering-கிலும் முகம் - குணம் மேப்பிங் தவறி விடுகிறது\nலட்சக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்த‌ சில சர்வாதிகாரிகள் கொடுங்கோலர்கள், தீவிரவாதிகளின் இளவயதுப் புகைப்படங்களைக் காட்டி (ந‌ண்பனிடம் ஐபேட் கடன் பெற்றிருந்தேன்) இந்த முகங்களைக் கண்டால் அப்படிச் செய்யக் கூடியவர்களாகத் தெரிகிறதா எனக் கேட்க நினைத்திருந்தேன். அப்படங்கள் இவை (யாரெனக் கீழேயே தந்திருக்கிறேன்).\n1. நீங்கள் அடிக்கடி செய்யும் ஒரு முக பாவனை என்ன\n(நான் புருவத்தைச் சுருக்கி, கண்களை முறைத்து) எதிரில் இருப்பவர் ஒரு விஷயத்தைச் சொல்கிறார். அது நம்பத்தகுந்ததாக இருக்கவில்லை. அப்போது இப்படிச் செய்வேன்.\n2. உங்கள் முகத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nடிபிகல் திராவிட முகம். அப்படின்னா என்னன்னு சொல்லிடறேன். ஆண்மை ததும்பும் அப்பாவித்தனமான முகம்.\n3. முகம் என்பது முகம் மட்டும் தானா அல்லது அது வேறும் ஏதும் சொல்கிறதா\n\"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்\" என்று சொல்லப்ப‌டும் இங்கே தான் \"இந்தப் பூனையும் பால் குடிக்குமா\" என்றும் சொல்கிறோம். முகத்தை வைத்து எடை போடுவதெல்லாம் பெரும்பாலும் தவறாகவே இருக்கின்றன. என் சொந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்று சொல்கிறேன். என் பக்கத்து வீட்டுக்காரர்கள், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள், பொது வாழ்க்கையில் சந்திப்பவர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களைப் பற்றி அதாவது அவர்களின் முகம் பார்த்து நான் ஆரம்பத்தில் கொண்டிருந்த எண்ணம் பெரும்பாலும் தவறாய்த் தான் இருந்திருக்கிறது. (பிற‌கு ஆட்டோ அனுபவத்தைச் சொல்கிறேன். Discrimination பற்றிப் பேச ஆரம்பிக்கையில் கோபிநாத் இடைமறித்து விடுகிறார்)\n4. எந்த மாவட்டப் பெண்க‌ளின் முகம் அழகு\n(முதலில் கோவை என சொல்ல நினைக்கிறேன். ஆனால் நிறையப்பேர் அதைச் சொல்லி விட்டதால் இக்கேள்விக்கு பதிலளிக்க வேண்டாம் என்றிருக்கையில் மைக் என்னிடம் வருகிறது) சென்னை. ஏன்னா நான் அங்கே தான் காலேஜ் படிச்சேன். அங்கே தான் தமிழகத்தின் அத்தனை பெஸ்ட் அழகுகளும் இம்போர்ட் ஆகிறது. தவிர, அங்கே போகும் பெண்கள் அந்த நகரத்துக்கேற்றவாறு தம்மை இன்னும் அழகுபடுத்திக் கொள்கின்றனர். அந்தக் கதம்பம் பிடிக்கும்.\n5. உங்களால் மறக்க முடியாத முகம் எது\n(கேள்வி கேட்டவுடன் மைக் என்னிடம் நீட்டப்பட்டு விடுகிறது. யோசிக்க க்ஷணம் கூட இல்லாத நிலையில் பதில் சொல்கிறேன்) கமல்ஹாசன். திடீர்னு கேட்டதால அது தான் தோனுது.\nஎல்லா கேரக்டர்களையும் உள்வாங்கிக் கொள்ளும் முகம். பெண்மை கலந்த முகம்.\n6. முகத்தை வைத்து நீங்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் என்ன\nஅழகான பெண்கள் புத்திசாலிகளாக இருக்க மாட்டார்கள்.\nஎன் அனுபவங்கள் அப்படி இருக்கின்றன.\n7. முகம் பற்றி இது போல் முன் அபிப்பிராயம் கொள்ளாதிருக்க‌ என்ன செய்யலாம்\nநாம் ஒருவரைப் பார்த்தவுடன் வரும் முதல் இம்ப்ரெஷன் தவிர்க்கவியலாத‌து. ஆனால் அதற்குப் பிறகு அதைச் சார்ந்து அவருடன் பழகலாமா, வேலை தரலாமா என்பது போன்ற முடிவுகள் நாம் சிந்தித்து எடுப்பவை. இடைப்பட்ட நேரத்தில் சுதாரித்துக் கொண்டு அந்த போலி இம்ப்ரெஷனை உதாசீனப்படுத்தி விட வேண்டும்.\n8. தன் சொந்தக் கணவனால் முகத்தில் திராவகம் வீசப்பட்ட‌ சாந்தி என்ற பெண்ணைக் குறித்து கருத்துக் கேட்கிறார்கள் (\"நீங்க எழுத்தாளர் தானே\nமிகவும் வருந்ததக்க சம்பவம். காலம் தான் இவரைத் தன் கணவரை மன்னிக்க வைத்திருக்கிறது.\n1. முகத்தை வைத்து கல்லூரி முடித்து ஒரு வருடம் வரை அப்பாவி என நான் நம்பி வந்த ஒருவன் கல்நெஞ்சம் படைத்தவன் என்பது லேட்டாகத் தான் தெரிய வந்தது.\n2. உங்கள் முகத்தை பார்த்தால் நீங்கள் நல்லவர் மாதிரித் தான் தெரிகின்றீர்கள். ஆனால் ஜெயமோகனை கூட சார் என அழைக்காமல் 'டியர்' என அழைக்கும் உங்கள் வார்த்தைகளில் நீங்கள் அகங்காரம் பிடித்தவர் என்பது தெரிகின்றது.\nநல்லவன் கெட்டவன் என்பதெல்லாம் சர்வைவலுக்கு நாம் பிரித்துக் கொள்ள வேண்டிய விஷயம். அதற்கு முகத்தை பார்க்கலாம் தான். ஆனால் உண்மை என்பது குறுகலானது. நம்ப முடியாதது. அது நல்லவன் கெட்டவன் இரண்டு பேருக்கும் பொறுந்தும். அதை அறிய முகம் காண வேண்டியதில்லை........d\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதி���ைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\nPen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்\nஅமேஸா��் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:\n1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்\n2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா\n3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா\nஇல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.\n4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா\nசில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி\nதமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nதமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nமும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/india/04/285819", "date_download": "2020-09-27T01:46:18Z", "digest": "sha1:J74D74RPVACQ6KMQSGEL4S37ZQNPA6VP", "length": 5910, "nlines": 57, "source_domain": "canadamirror.com", "title": "உ யி ரி ழ ந்த கர்ப்பிணி மனைவி கணவர் செய்த நெகிழ வைக்கும் செயல்..! - Canadamirror", "raw_content": "\nகனடாவில் கைதான மூன்று ஈழத்தமிழர்கள்: அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட அபாயகர பொருள்\nபிரான்சுக்குள் ஊடுருவிய தீவிரவாதி; பாரீஸில் நடந்த கோரத்தாக்குதல்\nகனடாவில் 97 பேர் கவலைகிடம்\nகனடாவிற்கு செல்ல காத்திருப்போருக்கு கனேடிய அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசியதால் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nஉ யி ரி ழ ந்த கர்ப்பிணி மனைவி கணவர் செய்த நெகிழ வைக்கும் செயல்..\nஅனைவரையும் வி ய ப் பி ல் ஆ ழ் த் திய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.. வேலூரில் உ யி ரி ழந்த தனது மனைவியின் இ த ய த் தை, தா ன மா க வழங்கிய கணவரின் செயல் நெ கி ழ் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் கவுதம்ராஜ். இவரது மனைவி கோகிலா. இ ந் நி லையில், கோகிலா 7 மாத க ர் ப் பி ணியாக இருந்தார். தி டீ ரெ ன்று உ ட ல் நி லை குறைவா���் வேலூரில் உள்ள சி.எம்.சி ம ரு த் து வமனையில் அ னு ம திக்கப்பட்டிருந்தார்.\nம ரு த் து வமனையில், இருந்த கோகிலாவிற்கு வ லி ப் பு ஏ ற் ப ட் டதால் கடந்த 7 ஆம் தி க தி அ று வை சி கி ச் சை மூலம் பெண் கு ழந்தை பிறந்தது. ஆனாலும் கோகிலா உ ட ல் நி லை தொ ட ர்ந்து மோ ச ம டைந்தது.\nஇந்த நிலையில் சி கி ச் சை ப ல ன ளிக்காமல் நேற்று இரவு கோ கி லா மூ ளை ச் சா வு அடைந்தார். அவரின் உ ட ல் உ று ப் பு க்களை தா ன ம் செய்யும் படி அவரது கணவர் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் இன்று கோகிலாவின் இ த ய ம் மற்றும் க ல் லீ ர ல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அ டை யாறு மலர் ம ரு த் து வமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nகணவர் செய்த ச ம் ப வம் அ னைவரையும் நெ கி ழவைத்துள்ளது. எதைப்பற்றியும் யோசிக்காமல் பிறரின் நலனை கருதி கணவர் செய்த இந்த செயல் பாராட்டத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nykdaily.com/2020/09/adventure-activities-in-taman-negara/", "date_download": "2020-09-27T00:09:52Z", "digest": "sha1:TRAPVOMRYYSXMVU7BPZU6PJOQUAYIEOJ", "length": 23959, "nlines": 231, "source_domain": "ta.nykdaily.com", "title": "தமன் நெகாராவில் சாகச நடவடிக்கைகள் - NYK டெய்லி", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் பதிவுகளை தானாக நீக்க அமேசான் எக்கோ சாதனங்கள்\nஐபாட் புரோ மினி-எல்இடி டிஸ்ப்ளே கொண்ட 1 வது ஆப்பிள் சாதனமாக இருக்கலாம்\nஹூவாய் மேட் எக்ஸ் 2 காப்புரிமை கேலக்ஸி இசட் மடிப்பு 2 போன்ற வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது\nஒப்போ அடுத்த மாதம் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்த உறுதி செய்கிறது\nதொற்றுக்கு மத்தியில் போர்த்துகீசிய தொழிலாளர்கள் சிறந்த ஊதியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்\nமுகப்பு பயண தமன் நெகாராவில் சாகச நடவடிக்கைகள்\nதமன் நெகாராவில் சாகச நடவடிக்கைகள்\nமலேசியாவின் பழமையான, மிகப் பெரிய மற்றும் மிகவும் பிரபலமான தேசிய பூங்கா பஹாங்கின் எல்லைகளான கெலந்தன் மற்றும் தெரெங்கானு ஆகிய இடங்களில் 4343 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.\nஇன்று, தமன் நெகாராவை ஆராய்வோம். தொடர்ச்சியான தாழ்நில டிப்டெரோகார்ப் மழைக்காடுகளின் மலேசியாவின் மிகவும் நம்பமுடியாத இடம். 1930 களின் நடுப்பகுதியில் இருந்து, தமன் நெகாரா ஒரு அசாதாரண வெப்பமண்டல தாவரங்களுக்கும், புலிகள், யானைகள், தபீர், சிறுத்தைகள் மற்றும் பறக்கும் அணில்கள் உள்ளிட்ட பாலூட்டிகளின் பரவலான பன��முகத்தன்மைக்கு ஒரு புகலிடமாக இருந்து வருகிறது.\nதமன் நெகாராவை எவ்வாறு அடைவது\nநீங்கள் வழிகாட்டி இல்லாமல் பயணம் செய்கிறீர்கள் என்றால், ஜெரண்டட்டுக்கு ஒரு ரயில் அல்லது பஸ்ஸில் செல்லுங்கள், பின்னர் ஜெராண்டட்டில் இருந்து கோலா டெம்பிளிங்கில் ஜட்டிக்கு ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். கோலா டெம்பிளிங்கில் உள்ள ஜட்டியில் இருந்து 09:00 மற்றும் 14:00 மணிக்கு கோலா தஹானுக்கு நதி படகு புறப்படுகிறது. 60 கி.மீ பயணம் சுமார் 2-3 மணி நேரம் ஆகும். ஒரு டாக்ஸியை ஜெரண்டட்டில் இருந்து கோலா தஹானுக்கு நேராக எடுத்துச் செல்லலாம், இது 1 மணி நேரம் ஆகும். புறப்படுவதற்கு முன் வாடகைக்கு பேச்சுவார்த்தை நடத்த மறக்காதீர்கள்.\nதமன் நெகாராவில் செய்ய வேண்டியவை:\nஒராங் அஸ்லி குடியேற்றங்களை ஆராயுங்கள். “ஒராங் அஸ்லி” என்பது மலாய் மொழியில் “அசல் நபர்களை” குறிக்கிறது. ஒராங் அஸ்லி தமன் நெகாராவில் அலைந்து திரிந்த நாடோடி வாழ்க்கை முறையை வாழ்கிறார். அவர்களின் குடியேற்றங்கள் தடங்களுடன் அமைந்துள்ளன. சில மக்கள் படகில் அணுகலாம். ஒரு அடி துப்பாக்கியை எவ்வாறு தயாரிப்பது மற்றும் அதை சுடுவது எப்படி என்பதை அவர்கள் உங்களுக்குக் கற்பிக்கட்டும். சில பின்னணி: உள்ளூர் பயண நிறுவனங்கள் மிகவும் கூச்ச சுபாவமுள்ள ஒராங் அஸ்லி குழுவுடன் நாடோடி வாழ்க்கையை விட்டு வெளியேறி ஏரிக்கு அடுத்தபடியாக (விதான நடைக்கு முகங்கொடுத்து) எளிதில் அணுகக்கூடியதாக மாறின. ஒவ்வொரு நாளும் சுமார் 10-15 சுற்றுலாப் பயணிகள் ஊருக்கு வருகிறார்கள், மேலும் பயண முகவர்கள் ஒவ்வொரு பார்வையாளருக்கும் RM5 செலுத்துகிறார்கள்.\nநைட் வாக்கிங் சஃபாரிஸ். ரேஞ்சரின் காலாண்டுகளில் இருந்து ஒரு நிதானமான வழிகாட்டப்பட்ட மலையேற்றத்தில் இரவுநேர விலங்குகள் மற்றும் மர்மமான தாவரங்களைக் காண்க. நீர் டிராகன்கள், இரவு பூக்கள், அபிமான பாம்புகள், குச்சி பூச்சிகள், ஒளிரும் பூஞ்சைகள், நம்பமுடியாத பிற உயிரினங்களைக் காண்க.\nஜங்கிள் ட்ரெக்கிங். வெவ்வேறு காலகட்டங்களில் உள்ள காட்டில் மலையேற்றங்கள், சில ஒன்பது நாட்கள் வரை இங்கு அனுமதிக்கப்படுகின்றன. மலையேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க ஏற்பாடுகள், நிறைய தண்ணீர் தேவை, மற்றும் அனைத்து நீண்ட மலையேற்ற பயணங்களிலும் ஒரு நிபுணர் எடுக்கப்பட வேண்டு���். எதிர்கொண்டாலும், ஜங்கிள் மலையேற்றங்கள் சமமான பலனளிக்கும், உண்மையான காடு சாகசமாக நிரூபிக்கப்படுகின்றன.\nஇரவு 4WD சஃபாரிஸ். காட்டு பூனைகள், ஆந்தைகள், பறவைகள் மற்றும் பாம்புகளைக் காண ஒரு பனை தோட்டத்தின் வழியாக முன்பதிவு செய்யப்பட்ட இயக்கி. நீங்கள் ஹார்ன்பில்ஸ், கிங்ஃபிஷர்கள், மானிட்டர் பல்லிகள், ஓட்டர்ஸ் மற்றும் பலவற்றைக் காணலாம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிகாட்டிகள் அவர்கள் காணக்கூடிய எந்தவொரு வனவிலங்குகளிலும் ஸ்பாட்லைட்களைக் காண்பிக்கும். சுற்றுப்பயணம் பூங்காவில் ஏற்படாது, ஆனால் கோலா தஹானிலிருந்து 15 நிமிடங்கள் வெளியே ஆற்றின் வளர்ந்த பக்கத்தில்.\nமீன்பிடி. ஆறுகளில் 290 வகையான மீன்கள் உள்ளன என்று அளவிடப்படுகிறது. லதா பெர்கோவுக்குக் கீழே சுங்கை தஹானின் நதிகளை மட்டுமே நீங்கள் மீன் பிடிக்க முடியும். பிப்ரவரி முதல் ஏப்ரல் மற்றும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மிதமான மாதங்களில் மீன்பிடித்தல் சிறந்தது. ஒரு தடிக்கு RM10 செலவாகும் அனுமதி தேவை.\nகுகை ஆய்வு. குவா டெலிகா (காது குகை) ஒரு காது வடிவத்தில் ஒரு பாறை அமைப்பைக் கொண்டுள்ளது. குவா ட un ன் மெனாரி (நடனம் இலைகள் குகை) மற்றும் குவா கெபயாங் ஆகியவை குகைகளில் வாழும் பூச்சிகள் மற்றும் விலங்குகளுடன் சேர்ந்து நீங்கள் ஆராயக்கூடிய பல சுண்ணாம்புக் கற்கள்.\nதஹான் மலையை ஏறவும் (குனுங் தஹான்). 2000 மீட்டருக்கு மேல் மலேசியாவின் மிக உயரமான மலைக்கு இந்த வாரம் பயணத்தில் உங்கள் சொந்த கூடாரத்தையும் உணவையும் கொண்டு செல்ல வேண்டும். இயற்கை சூழலில் யானைகளைப் பார்க்க ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. வழிகாட்டிகள் கட்டாயமாகும். பெரும்பாலான மலையேறுபவர்கள் ஏற முயற்சிப்பதற்கு முன்பு கடுமையான உடல் உடற்பயிற்சி பயிற்சி தேவை.\nதமன் நெகாராவில் என்ன சாப்பிட வேண்டும்\nகோலா தஹானின் ஆற்றங்கரையில் மிதக்கும் உணவகங்கள் உள்ளன, இதில் உயர்மட்ட கஃபேக்கள் உள்ளன. இந்த கஃபேக்கள் கயா ஜாம் (தேங்காய் மற்றும் முட்டைகளின் வித்தியாசமான ஆனால் சுவையான கலவையாகும்), வறுத்த அரிசி, சூப்கள் மற்றும் சாண்ட்விச்கள் போன்ற வறுக்கப்பட்ட ரொட்டி போன்ற உள்ளூர் சிறப்புகளை வழங்குகின்றன. கோலா தஹானில் ஒரு முஸ்லீம் கிராமம் என்பதால் பார்கள் இல்லை.\nமுந்தைய கட்டுரைசாலடோயிட் கலாச்சாரத்தின் வரலாறு\nஅடுத்�� கட்டுரைபுதிய நட்சத்திரமாக அந்தஸ்தை உறுதிப்படுத்த ஒசாகா யுஎஸ் ஓபனை வென்றார்\nபிட்ஸ்பர்க், பி.ஏ., ஐ அடிப்படையாகக் கொண்டு, தென் கொரியாவில் பிறந்த மி-கியுங் ஜியோன் டியூக்ஸ்னே பல்கலைக்கழகத்தின் மாஸ்டர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் (எம்.எஃப்.ஏ) ஆவார். அவர் ஒரு சர்வதேச நிருபராக NYK டெய்லியில் சேர்ந்தார். அவர் முன்பு நியூயார்க்கில் உள்ள நியூயார்க் டைம்ஸில் பதினொரு மாதங்கள் பயிற்சி பெற்றார்.\nஆஃபீட் லத்தீன் அமெரிக்கா: மோம்பேஸுக்கு பயண வழிகாட்டி\nஹவாயில் ஒரு மகிழ்ச்சியான இலக்கு திருமணத்தின் பத்து நன்மைகள்\nகொசோவோவிற்கான பயண வழிகாட்டி - சிறந்த ஈர்ப்புகள், சாதனை மற்றும் உணவு\n எங்களுக்கு தெரிவியுங்கள். பதிலை நிருத்து\nசெய்தி, ஏக்கம், கேஜெட்டுகள், உடல்நலம், கிரக பூமி (சில நேரங்களில் பிரபஞ்சம் கூட), மக்கள் (மற்றும் AI) மற்றும் அரசியல் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையத்துக்கோ இசைக்குச் சென்று நேர்மறையான ஒன்றைக் கேட்டீர்களா இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையத்துக்கோ இசைக்குச் சென்று நேர்மறையான ஒன்றைக் கேட்டீர்களா மனிதகுலத்தின் தீய பக்கத்தை சித்தரிக்கும் எதிர்மறை செய்திகளை மட்டுமே புகாரளிக்க பிரதான ஊடகங்கள் கம்பி கட்டப்பட்டுள்ளன. மனச்சோர்வு தரும் செய்திகளுக்கு மாற்றாக உங்களுக்கு வழங்க வேண்டிய அவசியத்திலிருந்து NYK டெய்லி பிறந்தார். நாங்கள், NYK டெய்லியில், உலகிற்கு மிகவும் தேவைப்படும் மாற்றமாக இருக்க விரும்புகிறோம். NYK டெய்லியில் எங்கள் குறிக்கோள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் உண்மையான செய்திகளை உங்களுக்கு வழங்குவதாகும். வேர்ல்ட் ஆஃப் பிசினஸ், லைஃப்ஸ்டைல், வேர்ல்ட் நியூஸ், சயின்ஸ் அண்ட் புதுமை, தொழில்நுட்பம், வரலாறு, உடல்நலம் மற்றும் பல்வேறு ஹீரோக்களின் ஊக்கமளிக்கும் கதைகள் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நம்பிக்கையூட்டும் மனநிலையை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் எல்லா செயல்களிலும் நேர்மறையாக இருக்க சவால் விடவும் உதவும் வகையில்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: nykdaily@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/11015/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2020-09-27T00:14:05Z", "digest": "sha1:26Z47ACTHVKKOPFNFWNUDTQJHO32G6UX", "length": 7474, "nlines": 61, "source_domain": "www.cinekoothu.com", "title": "” என்னது யாஷிகாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? ” வைரலாக பரவும் யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்…! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n” என்னது யாஷிகாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ” வைரலாக பரவும் யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்…\nஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.\nஇதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.\nதற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.\nஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். தற்போது, யாஷிகா ஆனந்த்தின் Hot Photo ஒன்று வலைதள பக்கத்தில், வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.\nஅதில் நெற்றியின் நடுவில் குங்குமம் பொட்டு வைத்தது போல் போஸ் கொடுத்திருக்கிறார் யாஷிகா. ” என்னது யாஷிகாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ” என்று இன்று மக்கள் அதிர்ச்சியாக…உடனே யாஷிகா, “அது எல்லாம் ஒன்னும் இல்லை வரலட்சுமி நோன்பை முன்னிட்டு இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளேன்” என்று சமாதானப்படுத்தினார்.\n“மியா கலீஃபா விட செம்மயா இருக்கு” யாஷிகா ஆனந்த் Latest Glamour Clicks \nஉயிருக்கு போராடிய SPB – மருத்துவமனையில் இருந்து வெளியான கலங்கவைக்கும் வீடியோ \nபோதைப்பொருள் குழுவுக்கு நிர்வாகியே தீபிகா படுகோன் தான்..\n“மியா கலீஃபா விட செம்மயா இருக்கு” யாஷிகா ஆனந்த் Latest Glamour Clicks \nஉயிருக்கு போராடிய SPB – மருத்துவமனையில் இருந்து வெளியான கலங்கவைக்கும் வீடியோ \nபோதைப்பொருள் குழுவுக்கு நிர்வாகியே தீபிகா படுகோன் தான்.. உறையவைத்த என்சிபி..\nவாயை பிளந்து பார்க்க வைக்கும் சுரேகா வாணியின் முன்னழகு புகைப்படங்கள் \nTransparent புடவையில் Pose கொடுத்த மேகா ஆகாஷ் ட்ரெண்டிங் புகைப்படங்கள்..\nசின்ன குழந்தை போல அடம்பிடிக்கும் சீரியல் நடிகை வைரலாகும் புகைப்படம் \nVJ அஞ்சனா வெளியிட்ட பரபரப்பு புகைப்படம் திகைத்த ரசிகர்கள்..\nநடிகை ஷெரின் வெளியிட்ட Latest Click கண்டபடி கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்.. கண்டபடி கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்..\nரசிகர்களின் தாகத்தை அதிகமாக்கும் ராணி Vj மகேஸ்வரியின் Glamour புகைப்பட தொகுப்பு \n அதுவும் ஜாமீனில கூட வெளிய வர முடியாதாமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/13040/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-26T23:55:31Z", "digest": "sha1:CJ6UGMIKSSVONIJYBDMMNUHSQDOM5YC5", "length": 7191, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "தொப்பலாக நனைந்த உடையில் கடற்கரையில் போஸ் – வைரலாகும் ஜெயம் ரவி பட நடிகையின் புகைப்படம் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nதொப்பலாக நனைந்த உடையில் கடற்கரையில் போஸ் – வைரலாகும் ஜெயம் ரவி பட நடிகையின் புகைப்படம் \nபாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட.\n“முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.\nஇயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கின்றார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம்.\nஇந்த படம் இந்த மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊ ரடங்கு காரணமாக பட வேலைகள் கிடப்பில் போ டப்பட்டுள்ளன.\nஅனேகமாக அல்லது ஜூலை முதல் வாரத்தில் நிதியை தமிழில் எ திர்பார்க்கலாம்.\nஇந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, இந்த முறை கடற்கரையில் தொப்பலாக நனைந்த க வர்ச்சி உடையில் ப டுத்துக்கொ ண்டிருக்கும் படு சூடான க வர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.\nபோதைப்பொருள் குழுவுக்கு நிர்வாகியே தீபிகா படுகோன் தான்..\nவாயை பிளந்த��� பார்க்க வைக்கும் சுரேகா வாணியின் முன்னழகு புகைப்படங்கள் \nTransparent புடவையில் Pose கொடுத்த மேகா ஆகாஷ் \nபோதைப்பொருள் குழுவுக்கு நிர்வாகியே தீபிகா படுகோன் தான்.. உறையவைத்த என்சிபி..\nவாயை பிளந்து பார்க்க வைக்கும் சுரேகா வாணியின் முன்னழகு புகைப்படங்கள் \nTransparent புடவையில் Pose கொடுத்த மேகா ஆகாஷ் ட்ரெண்டிங் புகைப்படங்கள்..\nசின்ன குழந்தை போல அடம்பிடிக்கும் சீரியல் நடிகை வைரலாகும் புகைப்படம் \nVJ அஞ்சனா வெளியிட்ட பரபரப்பு புகைப்படம் திகைத்த ரசிகர்கள்..\nநடிகை ஷெரின் வெளியிட்ட Latest Click கண்டபடி கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்.. கண்டபடி கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்..\nரசிகர்களின் தாகத்தை அதிகமாக்கும் ராணி Vj மகேஸ்வரியின் Glamour புகைப்பட தொகுப்பு \n அதுவும் ஜாமீனில கூட வெளிய வர முடியாதாமே \n“என்னுடைய Phone-ல பொண்ணுங்க Photo தான் இருக்கும்” – சிம்பு Open Talk \n“அனைஞ்ச தீக்குச்சி கூட மறுபடியும் பத்திக்கும் போல” தெலுங்கு நடிகை ஸ்ரீமுகியின் Latest Photos \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/13667/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-09-26T23:40:57Z", "digest": "sha1:3PGXLLFKG3S26XT6TK5VQMXYIAUM6ICA", "length": 6262, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "லோகேஷ் கனகராஜை மாஸ்டர் படத்தில் நடிக்கவைத்த படக்குழுவினர் ! வைரலாகும் புகைப்படம் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nலோகேஷ் கனகராஜை மாஸ்டர் படத்தில் நடிக்கவைத்த படக்குழுவினர் \nகடந்த வருடம் விருது விழா ஒன்றில் கை தி படத்திற்காக விருது வாங்க சென்ற லோகேஷ் கனகராஜ் அங்கு ஒரு விஷயத்தை கொ ளுத்தி போட்டு உள்ளார்,” இந்த படத்துல விஜய்ண்ணாவும்,\nசேது அண்ணாவும் வர சீன் எல்லாம் Fire ஆ இருக்கும்” என்று ஒன்றை கொ ளுத்தி போட்டு போய்ட்டார்.\nஅன்று முதல் இன்று வரை படம் எப்போ வரும் என்று விஜய் ரசிகர்களும், பொது மக்களும் ஆவலாக உள்ளார்கள்.\nஇந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅதில் கைதி கெட்டப்பில் இயக்குனர் லோகேஷ் மற்றும் வசனகர்த்தாவான ரத்னகுமார் நடிகர்களுடன் உள்ளார்.\nஇந்த அரிய புகைப்படத்தில் நடிகர்கள் தீனா, லல்லு ஆகியோர் உள்ளார். மேலும் லோகேஷ் அவர்கள் கேமியோ ஏதாவது இருக்குமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.\nபோதைப்பொரு��் குழுவுக்கு நிர்வாகியே தீபிகா படுகோன் தான்..\nவாயை பிளந்து பார்க்க வைக்கும் சுரேகா வாணியின் முன்னழகு புகைப்படங்கள் \nTransparent புடவையில் Pose கொடுத்த மேகா ஆகாஷ் \nபோதைப்பொருள் குழுவுக்கு நிர்வாகியே தீபிகா படுகோன் தான்.. உறையவைத்த என்சிபி..\nவாயை பிளந்து பார்க்க வைக்கும் சுரேகா வாணியின் முன்னழகு புகைப்படங்கள் \nTransparent புடவையில் Pose கொடுத்த மேகா ஆகாஷ் ட்ரெண்டிங் புகைப்படங்கள்..\nசின்ன குழந்தை போல அடம்பிடிக்கும் சீரியல் நடிகை வைரலாகும் புகைப்படம் \nVJ அஞ்சனா வெளியிட்ட பரபரப்பு புகைப்படம் திகைத்த ரசிகர்கள்..\nநடிகை ஷெரின் வெளியிட்ட Latest Click கண்டபடி கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்.. கண்டபடி கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்..\nரசிகர்களின் தாகத்தை அதிகமாக்கும் ராணி Vj மகேஸ்வரியின் Glamour புகைப்பட தொகுப்பு \n அதுவும் ஜாமீனில கூட வெளிய வர முடியாதாமே \n“என்னுடைய Phone-ல பொண்ணுங்க Photo தான் இருக்கும்” – சிம்பு Open Talk \n“அனைஞ்ச தீக்குச்சி கூட மறுபடியும் பத்திக்கும் போல” தெலுங்கு நடிகை ஸ்ரீமுகியின் Latest Photos \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/07/3.html", "date_download": "2020-09-26T23:43:24Z", "digest": "sha1:2BYTIICBF4FWTTNPS5WSXDZALSNGNVBJ", "length": 12573, "nlines": 358, "source_domain": "www.kalviexpress.in", "title": "நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக வசூலிக்கலாம்: தமிழக அரசு உத்தரவு!", "raw_content": "\nHomenewsநடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக வசூலிக்கலாம்: தமிழக அரசு உத்தரவு\nநடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக வசூலிக்கலாம்: தமிழக அரசு உத்தரவு\nசென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக வசூலிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மொத்த கல்வி கட்டணத்தில் 70 சதவீதத்தை தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக வசூலிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. நடப்பு கல்வியாண்டுக்கான மொத்த கல்வி கட்டணத்தில் 70 சதவீத தொகையை 3 தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாக தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளு���்கான கட்டணத்தை வசூலிக்க பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, இதுபோன்ற பேரிடர் காலங்களில் கல்வி கட்டணம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தாலும், அதனை முழுமையாக நடைமுறைபடுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டுவர தமிழக அரசு தவறிவிட்டதாக கூறி கோவையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேரிடர் மேலாண்மை சட்டபடி கொண்டுவரப்பட்ட இந்த அரசாணையை மீறும் கல்வி நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க தமிழக அரசு எந்தவித எண்ணையும் அறிவிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அரசாணையை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை அரசு வெளியிடவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅப்போது ஏற்கனவே வேறொரு வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி கல்விக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் சார்பில் தமிழக அரசின் மனு பரிசீலனையில் இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டிற்கான கல்வி கட்டணத்தில் 70 சதவீத கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக வசூலிக்கலாம் என தெரிவித்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இரண்டு வார காலத்திற்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n10 to 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வரலாம் - அரசாணை தமிழக அரசு வெளியீடு. ( GO NO : 523 , Date : 24.09.2020 )..\nOct 1 முதல் பள்ளி திறப்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள்-தமிழாக்கம்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/full-lockdown-in-4-more-districts-including-madurai-tamilnadu/", "date_download": "2020-09-27T01:00:04Z", "digest": "sha1:KE5XB57RPQGZNF54QG66ZHPAOOMU2NC6", "length": 11329, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "மதுரை உள்பட மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமதுரை உள்பட மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தீவிரமாகி உள்ள மதுரை உள்ள மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (19ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் மட்டுமே காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஇருந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டேதான் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வரும், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநேற்று வரை மதுரையில் 705 பேரும், திருவண்ணாமலையில் 1,060 பேரும், வேலூரில் 477 பேரும், ராணிப்பேட்டையில் 470 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமதுரை மாநகராட்சிப்பகுதிகளில் நாளை இரவு முதல் 30ஆம் தேதி வரை முழு பொது ஊரடங்கு… தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணம்… விஜயபாஸ்கர் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் 9துணை கலெக்டர்கள்… கடலூர் ஆட்சியர் தகவல்\nPrevious மளமளவென சரிந்த கொரோனா.. சாதனை படைத்த மும்பை தாராவி..\nNext கொரோனா தீவிரம்: மதுரையில் 24ந்தேதி முதல் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\nசென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்\nசென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-09-27T00:59:27Z", "digest": "sha1:3V4A3KFPD3XVPDAD3YAB5PD3GIEUVEO3", "length": 8756, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for பழனி - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்��ு இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் மருத்துவ ஆய்வு முடிவில் தகவல்\nஐ.நா சபையில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும் எத்தனை க...\nஉலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால், கொரோனா தொற்றால் 20 லட்சம்...\nதமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா\nநீட் தேர்வு வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு\n எதிரிகளின் வியூகம் தூள், தூள்.\nசெப். 28 -ல் கூடுகிறது, அதிமுக செயற்குழு கூட்டம்... ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nசென்னையில் வருகிற 28 ஆம் தேதி கூடும் அதிமுக செயற்குழு கூட்டத்திற் கான ஏற்பாடுகள் குறித்து, அக்கட்சியின்மூத்த தலைவர்களுடன் முதலமைச் சர் எடப்பாடி பழனி சாமி, முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். ராயப்பேட்ட...\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்த எஸ்.பி.பாலசு...\nபாடகர் எஸ்பிபி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஎஸ்பிபி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் எஸ்பிபி மறைவு செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன் - எடப்பாடி பழனிசாமி பக்தி பாடல்களை மனம் உருக பாடி ஆன்மிக அன்பர்கள் மனதில் இடம் பிடித...\nவருகிற 29-ம் தேதி ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nவருகிற 29-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் 8-ம் கட்ட ஊரடங்கு 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந் நி...\nஅகமதாபாத்தில் தமிழ் வழிப் பள்ளி மூடப்படுவதை கைவிட குஜராத் முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nஅகமதாபாத்தில் மூடப்பட்டுள்ள தமிழ் பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அகமதாபாத்தில் புலம்பெயர் தொழிலாளர்க...\nவிஜயகாந்தின் உடல் நிலை குறித்து விசாரித்தார் முதலமைச்சர்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாத��க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, பிரேமலதாவிடம், தொலைபேசி வாயிலாக விசாரித்ததாக...\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்க பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்\nதேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக 1000 கோடி ரூபாயும் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். காணொலி மூலம் பிரதமருடன் நடந்த ஆலோசன...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள் - அதிர்ச்சியில் நாங்குநேரி மக்கள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை என...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுகோனேவிடம் எ...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\nஹம்மிங் பாடுவதில் தனித்தன்மையை வளர்த்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்..\nஹலோ 2020... நீ பறித்துக் கொண்டாலும் எந்த புத்தாண்டிலும் அந்த பாடல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/53832/", "date_download": "2020-09-27T01:35:02Z", "digest": "sha1:F5NH3Y34OLF4DB5MHEOZ7J2PTRCIHJVT", "length": 4576, "nlines": 97, "source_domain": "www.pagetamil.com", "title": "பருத்தித்துறையில் 11 வர்த்தகர்கள் கைது! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபருத்தித்துறையில் 11 வர்த்தகர்கள் கைது\nபருத்தித்துறை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் நேற்று பொலிசார், விசேட அதிரடிப்படையினர் சோதனை நடத்தினர். இதன்போது, இராணுவச்சீருடையை ஒத்த ஆடைகளை விற்பனைக்கு வைத்திருந்த 11 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைதானவர்களில் 7 முஸ்லிம் வர்த்தகர்களும், 4 உள்ளூர் தமிழ் வர்த்தகர்களும் அடங்குவர்.\nகைத்துப்பாக்கியை மறைத்துக் கொண்டு சென்ற 3 ஈழத்தமிழர்கள் கனடாவில் கைது\nமாணவி குளிக்கும்போது இரகசியமாக படம்பிடித்த 15 வயது சிறுவர்கள் 2 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_48.html", "date_download": "2020-09-26T23:43:12Z", "digest": "sha1:YTUCHUITRNE256Z7KQHSNXSBBE6ZP3DK", "length": 8674, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "கோடி ரூபா பிகினி உடையில் நடிக்க மாட்டேன்னு சொன்ன நடிகையா இது..? - Tamizhakam", "raw_content": "\nHome Kajal Aggarwal கோடி ரூபா பிகினி உடையில் நடிக்க மாட்டேன்னு சொன்ன நடிகையா இது..\nகோடி ரூபா பிகினி உ��ையில் நடிக்க மாட்டேன்னு சொன்ன நடிகையா இது..\nதமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்திலும் இந்த உயரமான நடிகைக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. எந்த மொழியில் நடித்தாலும், அவரது படங்களை மற்ற மொழிகளிலும் டப் செய்து காசாக்கி விடுவார்கள்.\nஅந்த அளவுக்கு அம்மணிக்கு மார்கெட்டில் மவுசு இருக்கின்றது. கிட்ட தட்ட மார்கெட் அவுட் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு அதல பாதாளத்திற்கு சென்ற நடிகை கவர்ச்சி என்னும் கயிற்றை பிடித்து மீண்டும் மெல்ல மெல்ல மேலே வந்து இப்போது அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார்.\nகோடி ரூபாய் கொடுத்தாலும் சினிமாவில், பிகினி உடையில் நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த நடிகை சமூக வலைதளங்களில் இலவசமாக பிகினி தரிசனம் காட்டும் அளவுக்கு இறங்கி வந்தார்.\nஇதனால், அம்மணிக்கு படவாய்புகள் வருகின்றன. அம்மணியின்தாராள மனசை பயன்படுத்தி படத்தில் சில பிட்டுகளை கோர்த்து விட்டுவிடுகிறார்கள் தயாரிப்பார்கள்.\nஅந்த வகையில், தற்போது புதிதாக நடிக்கும் தமிழ் படம் ஒன்றிற்கு ரூ. 3 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம் நடிகை. வெறும், 60 நாட்கள் கால்ஷீட்டுக்கு இவ்வளவு சம்பளமா.\nபின்னர் தனது புகழை எடுத்துச் சொல்லியும் படத்தில் உள்ள எக்கச்சக்கமாக கவர்ச்சி காட்சிகளையும் பற்றி சொல்லியும் இந்த பெரிய தொகைக்கு சம்மதிக்க வைத்து விட்டாராம் நடிகை.\nகோடி ரூபா பிகினி உடையில் நடிக்க மாட்டேன்னு சொன்ன நடிகையா இது..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ���டையில் பிக்பாஸ் ரித்விகா - விளாசும் ரசிகர்கள்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n10 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகளை குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படம்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/today-tamil-cinema-news-20-01-2020/", "date_download": "2020-09-27T00:24:45Z", "digest": "sha1:OEGYYQAE4MS3DPCZXNHC2RPY4OEIIJW7", "length": 7472, "nlines": 123, "source_domain": "livecinemanews.com", "title": "Today Tamil Cinema News 20-01-2020 | இன்றைய சினிமா செய்திகள் ~ Live Cinema News", "raw_content": "\nHome தமிழ் சினிமா செய்திகள்\nin தமிழ் சினிமா செய்திகள்\n1 ஒரு வாரத்தில் மாறா தீம் வெளியாகிறது\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா சூரரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சூர்யா பாடியுள்ள மாறா தீம் விரைவில் வெளியாகும் என்று ஜிவி பிரகாஷ்குமார் அறிவித்திருந்த நிலையில் தற்போது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று ஜி.வி. பிரகாஷ் குமார் டிவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.\n2 பொன் மாணிக்கவேல் படத்தின் புது அப்டேட்\nநடனப்புயல் பிரபுதேவா முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல். படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். படத்திற்கு இசை டி இமான். கதை. திரைக்கதை. எழுதி. இயக்கியுள்ளார் ஏசி முகில் செல்லப்பன். நீண்ட நாட்கள் படப்பிடிப்பில் இருந்த பொன் மாணிக்கவேல��� படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.\nஇந்நிலையில், நேமிசந்த் ஜாபக் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள பொன் மாணிக்கவேல் படத்தின் டிரைலர் நாளை மாலை (Jan-21) 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.\n3 விஜய்யின் ரசிகர் இல்லத்திற்கு சென்று மகிழ்வித்த தளபதியின் அம்மா அப்பா\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மாபெரும் வசூல் மற்றும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த படமாக அமைந்து விடும். சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் அதிக லாபங்களை ஈட்டிய படமாக திகழ்ந்து வருகிறது.\nஇந்நிலையில், தளபதி விஜய்யின் ரசிகர் ஒருவரின் இல்லத்திற்கு விஜய்யின் அப்பா. அம்மா இருவரும் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்கள். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாக படுத்தி உள்ளது.\nகமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஏ.ஜி.எஸ் தயாரிப்பில் தல அஜித்\nதிரையரங்க உரிமையாளர்களுக்கு சூர்யா துரோகம் செய்கிறார் – திருப்பூர் சுப்பிரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nykdaily.com/2020/09/homebuilder-redrows-annual-profit-slumps-to-resume-dividend-payout-in-2021/", "date_download": "2020-09-27T00:52:48Z", "digest": "sha1:INJLUM6YIPBM6ZVTMPRADUFW46K6N4BV", "length": 17412, "nlines": 224, "source_domain": "ta.nykdaily.com", "title": "2021 ஆம் ஆண்டில் ஈவுத்தொகை செலுத்துதலை மீண்டும் தொடங்க ஹோம் பில்டர் ரெட்ரோவின் வருடாந்திர லாப சரிவு - NYK டெய்லி", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெர்பியா தைரியமான உலகப் போரின் இரண்டு விமானப் பயணத்தை நினைவுச்சின்னத்துடன் நினைவுகூர்கிறது\nமெக்ஸிகோ அமெரிக்க நீர் கடனை செலுத்த விரும்புகிறது, அமெரிக்க தேர்தலில் இருந்து விலகி இருங்கள்\nஇந்த வார இறுதியில் முயற்சிக்க பிராட்வர்ஸ்ட் சமையல்\nஇங்கிலாந்தில் டஜன் கணக்கான பகுதிகள் கொரோனா வைரஸின் 'கண்காணிப்பு பட்டியலில்' சேர்க்கப்பட்டன\nசீனாவின் சிறந்த சிப்மேக்கர் எஸ்.எம்.ஐ.சிக்கு ஏற்றுமதியில் அமெரிக்கா தடைகளை விதிக்கிறது\nமுகப்பு வணிக 2021 ஆம் ஆண்டில் ஈவுத்தொகை செலுத்துதலை மீண்டும் தொடங்க ஹோம் பில்டர் ரெட்ரோவின் ஆண்டு லாப சரிவு\n2021 ஆம் ஆண்டில் ஈவுத்தொகை செலுத்துதலை மீண்ட���ம் தொடங்க ஹோம் பில்டர் ரெட்ரோவின் ஆண்டு லாப சரிவு\nகோப்பு புகைப்படம்: மான்செஸ்டர் வடக்கு இங்கிலாந்திற்கு அருகிலுள்ள ஒரு புதிய வீட்டு மேம்பாட்டில் கட்டுமான நிறுவனமான ரெட்ரோவின் நிறுவனத்தின் சின்னம் ஒரு கொடியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.\nபிரிட்டிஷ் ஹோம் பில்டர் ரெட்ரோ பி.எல்.சி ஆர்.டி.டபிள்யூ.எல் புதன்கிழமை ஆண்டு லாபத்தில் 66% சரிவைக் கண்டது, அதே நேரத்தில் லண்டனில் முதலீடுகளை நிறுத்தி அதன் பாரம்பரிய சேகரிப்பு வீடுகளில் கவனம் செலுத்துவதால் அடுத்த ஆண்டு ஈவுத்தொகை செலுத்துதல்களை புதுப்பிப்பதாக உறுதியளித்தது.\nCOVID-19 தொற்றுநோய்க்குப் பின்னர் நுகர்வோர் தேவையில் ஏற்பட்ட மாற்றம், ஜூன் மாதத்தில் அதன் லண்டன் நடவடிக்கைகளை சுருங்க ரெட்ரோவைத் தூண்டியது, பிராந்திய வணிகங்கள் மற்றும் அதன் 'ஹெரிடேஜ்' வரி - புறநகர் வீடுகளை அதிக விசாலமான உட்புறங்களைக் கொண்ட கால பாணி அம்சங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n\"கடந்த ஆண்டு ஒப்பிடத்தக்க காலத்தை விட புதிய நிதியாண்டின் முதல் சில வாரங்களில் கணிசமாக அதிகமான வீடுகளை நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம், அதே நேரத்தில் எங்கள் பாரம்பரிய சேகரிப்பு வீடுகளுக்கான தீவிர கோரிக்கையின் விளைவாக ஒரு பதிவு ஒழுங்கு புத்தகத்தை பராமரிக்கிறோம்\" என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nவீட்டை நிறைவு செய்தல், வருவாய், அதன் முன்னேற்றங்களை தற்காலிகமாக மூடுவது தொடர்பான செலவுகள் மற்றும் எழும் குறைபாடு செலவுகள் ஆகியவை லாப வீழ்ச்சிக்கு பங்களித்தன என்று ரெட்ரோ கூறினார்.\nமுந்தைய ஆண்டு 4,032 உடன் ஒப்பிடும்போது, ​​ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த முழு ஆண்டில் நிறுவனம் 6,443 வீடுகளை நிறைவு செய்தது, அதே நேரத்தில் ப்ரீடாக்ஸ் லாபம் 140 பவுண்டுகள் (180.54 மில்லியன் டாலர்) சரிந்தது.\nவருவாய் 37% சரிந்து 1.34 பில்லியன் பவுண்டுகள்.\nமுந்தைய கட்டுரைபிரதமருக்கு வாக்களித்த பின்னர் ஜப்பானின் சுகா கைவினைப்பொருட்கள் 'தொடர்ச்சியான அமைச்சரவை'\nஅடுத்த கட்டுரைவெனிசுலா: பயங்கரவாத சதித்திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க உளவாளியை கைப்பற்றியது\nஅலெக்சாண்டர் சாட்கோவ்ஸ்கி பகலில் வாடிக்கையாளர் ஆதரவு மேலாளராகவும், இரவு முழுவதும் மேலாண்மை மற்றும் வர்த்தக அத்தியாவசியங்களில் எழுத்தாளராகவும் உள்ளார���. அவர் NYK டெய்லியின் வணிக விவரிப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.\nஉங்கள் வணிகத்தை வளர்க்க அறிகுறிகள் மற்றும் ஒரு நல்ல அச்சிடும் நிறுவனத்தைப் பயன்படுத்தவும்\nடெல்டா ஏர் லைன்ஸ் மூன்றாம் காலாண்டில் 2.5 பில்லியன் டாலர் வரை கட்டணத்தை எதிர்பார்க்கிறது\nவோடபோனுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று மாஸ்மொவில் கூறுகிறார்\n எங்களுக்கு தெரிவியுங்கள். பதிலை நிருத்து\nசெய்தி, ஏக்கம், கேஜெட்டுகள், உடல்நலம், கிரக பூமி (சில நேரங்களில் பிரபஞ்சம் கூட), மக்கள் (மற்றும் AI) மற்றும் அரசியல் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையத்துக்கோ இசைக்குச் சென்று நேர்மறையான ஒன்றைக் கேட்டீர்களா இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையத்துக்கோ இசைக்குச் சென்று நேர்மறையான ஒன்றைக் கேட்டீர்களா மனிதகுலத்தின் தீய பக்கத்தை சித்தரிக்கும் எதிர்மறை செய்திகளை மட்டுமே புகாரளிக்க பிரதான ஊடகங்கள் கம்பி கட்டப்பட்டுள்ளன. மனச்சோர்வு தரும் செய்திகளுக்கு மாற்றாக உங்களுக்கு வழங்க வேண்டிய அவசியத்திலிருந்து NYK டெய்லி பிறந்தார். நாங்கள், NYK டெய்லியில், உலகிற்கு மிகவும் தேவைப்படும் மாற்றமாக இருக்க விரும்புகிறோம். NYK டெய்லியில் எங்கள் குறிக்கோள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் உண்மையான செய்திகளை உங்களுக்கு வழங்குவதாகும். வேர்ல்ட் ஆஃப் பிசினஸ், லைஃப்ஸ்டைல், வேர்ல்ட் நியூஸ், சயின்ஸ் அண்ட் புதுமை, தொழில்நுட்பம், வரலாறு, உடல்நலம் மற்றும் பல்வேறு ஹீரோக்களின் ஊக்கமளிக்கும் கதைகள் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நம்பிக்கையூட்டும் மனநிலையை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் எல்லா செயல்களிலும் நேர்மறையாக இருக்க சவால் விடவும் உதவும் வகையில்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: nykdaily@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/108952-", "date_download": "2020-09-27T01:57:59Z", "digest": "sha1:QHVXF27RYGNY2PW5FCNUQTYTZSLNBLBY", "length": 31171, "nlines": 233, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 12 August 2015 - குடி குடியைக் கெடுக்கும் - 1 | Liquor Ruins Life - BanTASMAC - Ananda vikatan", "raw_content": "\n\"நம்மளை பார்த்து பயப்படுது நாசா \nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nஆரஞ்சு மிட்���ாய் - சினிமா விமர்சனம்\nஇது என்ன மாயம் - சினிமா விமர்சனம்\nகங்கையில் மிதக்கும் அந்த பரிசு \nநம்பர் 1 லாரி பேஜ்\nகுடி குடியைக் கெடுக்கும் - 1\nமந்திரி தந்திரி - 16 \nநல்ல சோறு - 18\nஅப்பா முதல் அப்பா வரை\nகுடி குடியைக் கெடுக்கும் - 1\nகுடி குடியைக் கெடுக்கும் - 1\nகுடி குடியைக் கெடுக்கும் - 24\nகுடி குடியைக் கெடுக்கும் - 23\nகுடி குடியைக் கெடுக்கும் - 22\nகுடி குடியைக் கெடுக்கும் - 21\nகுடி குடியைக் கெடுக்கும் - 20\nகுடி குடியைக் கெடுக்கும் - 19\nகுடி குடியைக் கெடுக்கும் - 18\nகுடி குடியைக் கெடுக்கும் - 13\nகுடி குடியைக் கெடுக்கும் - 12\nகுடி குடியைக் கெடுக்கும் - 11\nகுடி குடியைக் கெடுக்கும் - 10\nகுடி குடியைக் கெடுக்கும் - 9\nகுடி குடியைக் கெடுக்கும் - 8\nகுடி குடியைக் கெடுக்கும் - 7\nகுடி குடியைக் கெடுக்கும் - 6\nகுடி குடியைக் கெடுக்கும் - 5\nகுடி குடியைக் கெடுக்கும் - 4\nகுடி குடியைக் கெடுக்கும் - 3\nகுடி குடியைக் கெடுக்கும் - 2\nகுடி குடியைக் கெடுக்கும் - 1\n#Ban Tasmacபாரதி தம்பி படங்கள்: எம்.விஜயகுமார், ஏ.சிதம்பரம், வீ.சக்தி அருணகிரி, ஜி.சதீஷ்குமார்\nபவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. 9-ம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள், பள்ளிக்கு வந்ததும் வகுப்புக்குச் செல்லாமல் ஓரமாக இருக்கும் கழிவறையின் பக்கம் ஒதுங்கி நின்று கொண்டார்கள். டாஸ்மாக் கடை திறந்ததும் மது வாங்கி வந்து, பள்ளி வளாகத்திலேயே உட்கார்ந்து, ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு குடிக்க ஆரம்பித்தனர். இதைப் பார்த்த சில சீனியர் மாணவர்கள் எச்சரிக்க, அது மோதலாக உருமாறியது. இரு தரப்பும் அடித்துக்கொள்ள, ஆசிரியர்கள் கவனத்துக்கு விஷயம் சென்றது. அவர்கள் பதறியடித்து ஓடிவந்தபோது, அத்தனை பேரும் ஓடிவிட்டனர். அப்போது போதை மிதப்பில் எழுந்து ஓட முடியாமல் விழுந்துகிடந்த மாணவனுக்கு, போதை தெளிய வைத்தியம் பார்த்து, பெற்றோரிடம் ஒப்படைப்பதே பெரும்பாடாகிவிட்டது பள்ளி நிர்வாகத்துக்கு.\nமதுரை வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது அந்த அதிர்ச்சி. அன்றாடம் மது குடிக்கும் பழக்கம் உள்ள ஐந்து மாணவர் களிடம் அன்று கையில் பணம் இல்லை. என்ன செய்வது என யோசித்தவர்கள், பள்ளி முடிந்ததும் தாங்கள் அமர்ந்து படித்த பெஞ்சை பல துண்டுகளாக உடைத்து எடுத்துச் சென்று மரக்கடையில் எடைக்குப் ��ோட்டு மது வாங்கிக் குடித்தனர்.\nதிருநெல்வேலி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றின் ஆசிரியர் சதீஷ். கல்லூரிப் பேருந்தில் வரும் மாணவர்கள் குடித்துவிட்டு பேருந்தில் ரகளைசெய்ய, பேருந்தின் ஓட்டுநர் சுதாகர், ஆசிரியர் சதீஷிடம் முறையிட்டிருக்கிறார். சதீஷ், மாணவர்களை அழைத்துக் கண்டித்து, 'பெற்றோரிடம் சொல்லிவிடுவேன்’ என எச்சரிக்க... மாணவர்கள் அவரைத் தாக்க முயற்சித்துள்ளனர். சுதாகர் தடுத்துள்ளார். அடுத்த நாள் ஒரு காரில் சுதாகர் வீட்டுக்கு வந்த மாணவர்கள், அவரையும் அவரது மனைவி செல்வியையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய அளவுக்குக் கடுமையான அடி. அடுத்து ஆசிரியர் சதீஷ் வீட்டுக்குச் சென்ற மாணவர்கள், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து சதீஷைக் கடுமையாக அடித்து உதைத்தவர்கள், தங்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்திருக்கிறார்கள். சதீஷைத் தேடி வந்த அவரது தம்பி அருணையும் அடித்து உதைத்து, அவரையும் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்துள்ளனர். மனம் நொந்த சதீஷ் 'போலீஸில் புகார் செய்யலாம்’ எனச் சொல்ல... வீட்டில் உள்ளவர்கள் வேண்டாம் எனத் தடுக்க... அவமானம் தாங்காமல் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குத் தூண்டியதாக ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட, அவர்கள் இப்போது ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள்\n- தமிழ்நாட்டுப் பள்ளிகளின் குறுக்குவெட்டுத் தோற்றம் இது. பள்ளிகள் மட்டும் அல்ல... மொத்த தமிழ்நாட்டின் குறுக்குவெட்டுச் சித்திரமும் இதுதான். மாணவர்களின் இடத்தில் வேறு யாரை வேண்டுமானாலும் நீங்கள் பொருத்திக்கொள்ளலாம்.\nதனியே அவர்க்கொரு குணமுண்டு’ - என்றார் நாமக்கல் கவிஞர். இப்போது தமிழனின் குணம் என்ன\n24 மணி நேரமும் போதையில் வீழ்ந்து மானம் கெட்டு, சொரணை கெட்டு, நாகரிகம் இழந்து, பண்பாடு இழந்து படுகுழியில் வீழ்ந்துகொண்டிருப்பதுதான் இப்போது தமிழனின் குணம். சந்தேகம் இருந்தால் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதோ ஒரு டாஸ்மாக் பாரில் நுழைந்து பாருங்கள். காலை 10 மணியில் தொடங்கி இரவு 11 மணி வரை கூட்டம், கூட்டமாகக் குடிக்கிறார்கள்... குடித்துத் தீர்க்கிறார்கள். ஒரு சமூகமே இவ்வளவு குடி வெறியுடன் அலைவதைக் கண்டால், அச்சமாக இருக்கிறது.\nஇப்படிக் குடிப்பவர்கள் எல்லாம் யார்... வேற்றுக்கிரகவாசிகளா ஆடை அவிழ்ந்ததுகூடத் தெரியாமல், நடுங்கிய கரங்களுடன் பிளாஸ்டிக் கப்பை இறுக்கிக் கசக்கி மதுவை வாய்க்குள் ஊற்ற முயற்சித்துக்கொண்டிருக்கும் அந்த நடுத்தர வயதினர் யார் ஆடை அவிழ்ந்ததுகூடத் தெரியாமல், நடுங்கிய கரங்களுடன் பிளாஸ்டிக் கப்பை இறுக்கிக் கசக்கி மதுவை வாய்க்குள் ஊற்ற முயற்சித்துக்கொண்டிருக்கும் அந்த நடுத்தர வயதினர் யார் நம் அப்பாக்கள். போதையில் தள்ளாடி, சாலையோரச் சாக்கடையில் வீழ்ந்துகிடப்பது யார் நம் அப்பாக்கள். போதையில் தள்ளாடி, சாலையோரச் சாக்கடையில் வீழ்ந்துகிடப்பது யார் நம் அண்ணன்கள். அருவருப்பும் அசூயையும் நிறைந்த டாஸ்மாக் பாரில் வாந்தி எடுத்து, அதன் மீதே விழுந்து புரண்டுகிடக்கும் அந்தச் சின்னப் பையன்கள் யார் நம் அண்ணன்கள். அருவருப்பும் அசூயையும் நிறைந்த டாஸ்மாக் பாரில் வாந்தி எடுத்து, அதன் மீதே விழுந்து புரண்டுகிடக்கும் அந்தச் சின்னப் பையன்கள் யார் நம் தம்பிகள். போதையில் தாறுமாறாக கார் ஓட்டி, சாலையில் செல்லும் அப்பாவிகள் மீதும், பிளாட்பாரத்தில் படுத்து உறங்கும் ஏழைகள் மீதும் ஏற்றி உயிர்களைப் பறிப்பது யார் நம் தம்பிகள். போதையில் தாறுமாறாக கார் ஓட்டி, சாலையில் செல்லும் அப்பாவிகள் மீதும், பிளாட்பாரத்தில் படுத்து உறங்கும் ஏழைகள் மீதும் ஏற்றி உயிர்களைப் பறிப்பது யார் நம் நண்பர்கள். நம் வீட்டு மனிதர்கள்தான் குடிக்கிறார்கள், நம் நண்பர்கள்தான் குடிக்கிறார்கள், நாம்தான் குடிக்கிறோம்\nஇந்தக் குடி, நமது குடும்பங்களை, பண்பாட்டை, சமூக ஒழுக்கத்தைச் சிதைத்துப் போட்டுவிட்டது. இதைவிட மோசமாக வேறு எந்தக் கேட்டையும் ஏற்படுத்திவிட முடியாது என்ற அளவுக்கு மதுவின் ஒவ்வொரு துளியும் நம் வாழ்வின் ஒவ்வொரு தங்கத் தருணத்தையும் சீரழிக்கிறது. ஆனாலும், இதை நாம் சகித்துக்கொண்டிருப்பது ஏன் இந்தக் கேள்விக்கான விடை முக்கியமானது. நாம் டாஸ்மாக்கை மட்டுமா சகித்துக்கொள்கிறோம் இந்தக் கேள்விக்கான விடை முக்கியமானது. நாம் டாஸ்மாக்கை மட்டுமா சகித்துக்கொள்கிறோம் தலித் என்ற ஒரே காரணத்துக்காக ஆட்டை அறுப்பதைப்போல இளைஞனின் கழுத்தை அறுத்து ரய��ல் தண்டவாளத்தில் வீசும் அருவருப்பான சாதிவெறியைச் சகித்துக்கொள்கிறோம். தொழிலாளர்களின் உரிமையை மதிக்காமல், உரிய ஊதியம் அளிக்காமல், அவர்களின் உழைப்பையும் உதிரத்தையும் சுரண்டி வாழும் முதலாளிகளின் கொடூரமான லாபவெறியைச் சகித்துக்கொள்கிறோம். 14 ஆயிரம் தொழிலாளர்களை நடுரோட்டில் நிறுத்தி, 21,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த 'நோக்கியா’ முதல், 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான 'சத்யம்’ ஊழல் வரை, தனியார் நிறுவனங்களின் சூறையாடலுக்கு எத்தனையோ உதாரணங்கள் வந்தபோதிலும், தனியார் துறையால் மட்டுமே இந்த நாட்டை மீட்க முடியும் என்ற பச்சைப் பொய்யைச் சகித்துக்கொள்கிறோம். 20 தமிழ்த் தொழிலாளர்களின் உயிர்களைக் காக்கா, குருவிகளைப்போல சுட்டு வீழ்த்தும் போலீஸின் ரௌடித்தனத்தைச் சகித்துக்கொள்கிறோம். இந்தியக் கூட்டு மனசாட்சியின் பலிபீடத்தில் காவு கொடுப்பதற்கு, டைகர் மேமன் கிடைக்கவில்லை என்றால் யாகூப் மேமனைத் தூக்கிலிடும் அரச அநீதியைச் சகித்துக்கொள்கிறோம்.\nஇப்படி சொந்த வாழ்விலும், சமூக வாழ்விலும் நம் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு கணமும் சகித்துக்கொள்ளுதலால் நிறைந்திருக்கிறது. 'சகித்துக்கொள்வது’ என்ற வார்த்தை, நம் செயலின் தன்மையைச் சற்றே மிதப்படுத்திவிடுகிறது. நேரடிப் பொருளில் சொல்வதானால், நாம் சொரணை இல்லாமல் இருக்கிறோம் என்பதே சரியானது. நாம், நமது சுயமரியாதையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறோம். 'அவசரப்பட்டு கோபப்பட்டால், நாளைக்கு ஆகவேண்டிய காரியம் கெட்டுப்போய்விடுமோ’ எனக் கணக்குப்போட்டு காரியவாதியாகச் சிந்திக்கிறோம். அதனால்தான் நம்மைச் சுற்றி இத்தனை கேடுகள் நடந்தும், வாயை மூடிக்கொண்டு செல்கிறோம்.\nடாஸ்மாக்கின் இருப்பு என்பது, நமது இந்த மொத்தச் சிந்தனைப் போக்கினால்தான் தக்கவைக்கப்படுகிறது. நாம் நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா தீங்குகளையும் சகித்துக்கொள்கிறோம். ஆகவே, டாஸ்மாக்கையும் சகித்துக்கொள்கிறோம். ஆனால் இது, இதற்கு மேலும் தள்ளிப்போட முடியாத நெருக்கடி நிலைக்கு இப்போது வந்து சேர்ந்திருக்கிறது. மழலை முகம் மாறாத ஒரு சின்னப் பையன் மது குடிக்கும் அவலத்தைவிட, இந்தச் சமூகத்தின் மனசாட்சியை அசைக்க வேறு என்ன வேண்டும்\nஒரு கணம் உங்கள் குழந்தைகளை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள், இப்போ���ு சின்னஞ்சிறு தளிர்களாக உங்கள் கரங்களில் தவழ்ந்து விளையாடலாம்; தெருவில் சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருக்கலாம்; அரும்பு மீசை முளைக்கும் வயதில் மந்தகாசப் புன்னகையுடன் வளையவரலாம். அவர்கள் குடித்துவிட்டு போதையில் வீழ்ந்துகிடக்கும் காட்சியை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா அவர்களின் புத்தகப் பைக்குள் ஒரு பீர் பாட்டிலும் இருந்தால் உங்களுக்குச் சம்மதமா அவர்களின் புத்தகப் பைக்குள் ஒரு பீர் பாட்டிலும் இருந்தால் உங்களுக்குச் சம்மதமா ஆண் பிள்ளைகள் மட்டும் அல்ல... பெண் பிள்ளைகளும் இந்தப் போதைச் சுழலில் தப்பவில்லை. உங்கள் பெண் குழந்தை குடித்துவிட்டு போதையில் தள்ளாடி நடப்பது உங்களுக்கு மகிழ்ச்சியானதா ஆண் பிள்ளைகள் மட்டும் அல்ல... பெண் பிள்ளைகளும் இந்தப் போதைச் சுழலில் தப்பவில்லை. உங்கள் பெண் குழந்தை குடித்துவிட்டு போதையில் தள்ளாடி நடப்பது உங்களுக்கு மகிழ்ச்சியானதா இல்லை என்றால் நீங்கள் இந்தச் சூழலை மாற்ற என்னச் செய்யப்போகிறீர்கள் இல்லை என்றால் நீங்கள் இந்தச் சூழலை மாற்ற என்னச் செய்யப்போகிறீர்கள் 'என் பிள்ளை ரொம்ப ஒழுக்கமானவன். மத்த பசங்க மாதிரி கிடையாது’ என நினைத்தால், நீங்கள் ஒண்ணாம் நம்பர் ஏமாளி. அல்லது 'எத்தனை டாஸ்மாக்குகள் சூழ்ந்து இருந்தாலும் என் மகனை/மகளை நான் கட்டுப்பாட்டுடன், ஒழுக்கமாக வளர்த்துவிடுவேன்’ என நினைத்தால், அது மூடநம்பிக்கை. ஊரே தீப்பற்றி எரியும்போது நீங்கள் மட்டும் பஞ்சு வியாபாரம் செய்ய முடியாது. சொந்த சாமர்த்தியத்தால், சுயக்கட்டுப்பாட்டால் இந்தப் பெருங்கேட்டைத் தடுத்து நிறுத்தவே முடியாது. ஆணிவேரில் ஆசிட் ஊற்ற வேண்டும். டாஸ்மாக் என்ற விஷக் கொடுக்கை வெட்டி வீழ்த்த வேண்டும். அதற்கு உங்கள் பங்காக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்\n1. நீங்கள் இதுவரை ஒருமுறையேனும் குடித்திருக்கிறீர்களா\na ) ஆம் b ) இல்லை\n2. உங்களுக்குக் குடிப்பழக்கம் கொண்ட நண்பர்கள் உண்டா\na ) ஆம் b ) இல்லை\n3. உங்கள் குடும்பத்தில் குடிப்பவர்கள் யாரேனும் இருக்கிறார்களா\na ) ஆம் b ) இல்லை\n4. ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் ஒரு டாஸ்மாக் கடையையேனும் கடந்து செல்கிறீர்களா\na ) ஆம் b ) இல்லை\n5. ஒருமுறை மது குடித்தால், உங்களுக்கு குறைந்தபட்சம் 200 ரூபாயாவது செலவாகிறதா\na ) ஆம் b ) இல்லை\n6. குடியால் நாசம் அடைந்த குட��ம்பங்களை உங்களுக்குத் தெரியுமா\na ) ஆம் b ) இல்லை\n7. நண்பர்களை வற்புறுத்திக் குடிக்க அழைத்துச் சென்றது உண்டா\na ) ஆம் b ) இல்லை\n8. குடியை விட்டுவிட வேண்டும் என, எப்போதேனும் நினைத்திருக்கிறீர்களா\na) ஆம் b ) இல்லை\n- இந்த எட்டுக் கேள்விகளில் குறைந்தபட்சம் ஐந்து கேள்விகளுக்கு நீங்கள் 'ஆம்’ எனப் பதில் சொல்லியிருந்தால்... குடியும், குடி சார்ந்த வாழ்வும் எவ்வளவு மோசமாக நம்மைச் சூழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.\nடாஸ்மாக் என்னும் பெருங்கேட்டைத் தடுத்து நிறுத்தக் கோரி மாநிலம் எங்கும் போராட்டங்கள் தீயாகப் பரவிவரும் நிலையில், மது என்னும் கொடிய நஞ்சை ஒழித்துக்கட்ட, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஒன்றாக, உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூடவும், மதுவிலக்கை அமல்படுத்தவும் ஆதரவு தெரிவிக்க விரும்புவோர், அதை, தங்கள் குரல் வாக்காகப் பதிவுசெய்யும்படி விகடன் இணையதளத்தில் கேட்டிருந்தோம். பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து பதிந்துவரும் நிலையில், நீங்களும் மதுவுக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை வாக்காகப் பதிவுசெய்யுங்கள். அதற்கான இணைப்பு http://bit.ly/1gsKqKe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1140565.html", "date_download": "2020-09-27T01:09:22Z", "digest": "sha1:MPZ6ONOLX5S7YFVHCGRCGLC6AMLJ6YQP", "length": 17090, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "தங்கள் நிலத்துக்கு உரிமை கொண்டாட இஸ்ரேலுக்கு உரிமை உண்டு – சவுதி இளவரசர் பரபரப்பு பேட்டி..!! – Athirady News ;", "raw_content": "\nதங்கள் நிலத்துக்கு உரிமை கொண்டாட இஸ்ரேலுக்கு உரிமை உண்டு – சவுதி இளவரசர் பரபரப்பு பேட்டி..\nதங்கள் நிலத்துக்கு உரிமை கொண்டாட இஸ்ரேலுக்கு உரிமை உண்டு – சவுதி இளவரசர் பரபரப்பு பேட்டி..\nஷியா இனத்தவர்கள் பெரும்பாலாக வாழும் ஈரானுக்கும் சன்னி இனத்தவர்கள் பெரும்பாலாக வாழும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் நெடுங்காலமாக தீராப்பகை நிலவி வருகிறது.\nஇருப்பினும், பாலஸ்தீனம் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருநாடுகளும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான ஒருமித்த நிலைப்பாட்டை பேணி வருகின்றன. பாலஸ்தீனத்தில் இருந்து உருவாக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டில் இஸ்லாமியர்களின் புனிதத்தலமான அல் அக்ஸா மசூதி அமைந்துள்ளது.\nஇந்த மசூதியின் பரம்பரை பாதுகாவலராக சவுதி மன்னர் பரம்பரை இருந்து வருகிறது. ஆனால், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் தூதரக ரீதியிலான எவ்வித உறவுகளும் இல்லை. எனினும், பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவிவரும் பகைமை நீங்கி நல்லுறவை ஏற்படுத்தும் அரபு நாடுகளின் அமைதி முயற்சிக்கு சவுதி அரேபியா கடந்த 2002-ம் ஆண்டிலிருந்து தலைமையேற்று வருகிறது.\nஆனால், ஏமன் நாட்டில் அதிபரின் ஆட்சியை வீழ்த்துவதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை மறைமுகமாக தூண்டிவிடுவதுடன் ஆயுத உதவியும் செய்துவரும் ஈரான் அரசை சவுதி அரேபியா கடுமையாக எதிர்த்து வருகிறது.\nஏமன் அதிபருக்கு தேவையான விமானப்படை உள்ளிட்ட உதவிகளை சவுதி தலைமையிலான அரபு நேசநாட்டுப் படைகள் செய்து வருகின்றன. இவ்விவகாரத்தில் சவுதிக்கு ஆதரவாக அமெரிக்காவும், இஸ்ரேலும் இருந்து வருகின்றன.\nஇந்நிலையில், பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ள சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான், தங்கள் நிலத்துக்கு உரிமை கொண்டாட இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என குறிப்பிட்டுள்ளார்.\nஅவரது இந்த புதிய கருத்து பாலஸ்தீனம் – இஸ்ரேல் விவகாரத்தில் இத்தனை ஆண்டு காலமாக சவுதி அரேபியா கடைபிடித்து வந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுபாடு கொண்டதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தற்போது கருதுகின்றனர்.\nஅமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான், அங்கிருந்து வெளியாகும் ‘தி அட்லான்ட்டிக்’ செய்திப் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோட்ல்கெர்க் என்பவர் சமீபத்தில் பேட்டி கண்டார்.\n‘தங்களது பூர்வீக தாய் மண்ணில் ஆவது யூத மக்களுக்கு ஒரு தாய் நாட்டை அமைத்துகொள்ளும் உரிமை உண்டா’ என்ற கேள்விக்கு பதில் அளித்த சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான்,’ எங்கு இருந்தாலும், எல்லா மக்களுக்கும் தங்களது அமைதியான நாட்டில் வாழும் பரிபூரண உரிமை உள்ளதாக நான் நம்புகிறேன். இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இந்த உரிமை உள்ளதாகவே நான் நம்புகிறேன்’ என குறிப்பிட்டார்.\nஆனால், அனைவருக்குமான நிரந்தரத்தன்மை மற்றும் சராசரியான உறவு ஏற்படுவதற்கு ஒரு அமைதி ஒப்பந்தத்தை நாம் உருவாக்கியாக வேண்டும்.\nஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்ஸா மசூதி விவகாரத்தை பொருத்தவரை பாலஸ்தீன மக்களின் உரிம��யை நிலைநாட்ட வேண்டிய மதம்சார்ந்த பொறுப்பு சவுதி அரசாங்கத்துக்கு உண்டு. மற்றபடி, எந்த மக்களுக்கு எதிராகவும் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது என்றும் சல்மான் கூறியுள்ளார். #Tamilnews\nபொருட்களின் விலையேற்றங்கள் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல்..\nகாஷ்மீரில் இன்று பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் இந்திய வீரர் பலி..\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர்…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294356.html", "date_download": "2020-09-27T01:22:31Z", "digest": "sha1:WUC2HWBRFM4GSHJFZLVHSNRDE7UFNBKM", "length": 15961, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "வேள்வித் தடை மீதான மேன்முறையீட்டுத் தீர்ப்பு ஜூலை 18வரை ஒத்திவைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nவேள்வித் தடை மீதான மேன்முறையீட்டுத் தீர்ப்பு ஜூலை 18வரை ஒத்திவைப்பு..\nவேள்வித் தடை மீதான மேன்முறையீட்டுத் தீர்ப்பு ஜூலை 18வரை ஒத்திவைப்பு..\nஇந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 18ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனுவை மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ். கணேசராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார்.\nமனுவின் எதிர்மனுதாரர்களாக சட்ட மா அதிபர், சைவ மகா சபையினர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.\nஇந்த மனு மீதான விவாதம், சமர்ப்பணங்கள் நிறைவடைந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இன்று ஜூலை 10ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதனடிப்படையில் இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன் வழக்கு அழைக்கப்பட்டது. அதன்போதே ஜூலை 18ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு அறிவித்தது.\n“யாழ்ப்பாண ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலியிட்டு வேள்வி நடத்தப்படுகிறது. அதற்கான அனுமதியை இறைச்சிக்கடைச் சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளும் சுகாதாரத் திணைக்களமும் வழங்குகின்றன. அவ்வாறு அனுமதி வழங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும்” எனக் கோரி சைவ மகா சபையினர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்தனர்.\nஇந்த மனுவை சட்டத்தரணி வி.மணிவண்ணன் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். அன்றிலிருந்து வேள்விக்கு இடைக்காலத் தடைவிதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஒன்றரை வருடங்கள் விசாரணையிலிருந்த இந்த வழக்குக்கு 2017ஆம் ஆண்டு ���க்டோபர் 26ஆம் திகதி இறுதிக் கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கினார்.\n“இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுகிறது.\nஇந்தத் தடை உத்தரவை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பாக ஒரு பொதுமகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாலும் அதன் மீது உடனடியாக விசாரணை செய்து குற்றமிழைத்தவரை கைதுசெய்து அருகிலுள்ள நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்படுகிறது” என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.\nஇந்தத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்தும் வேள்வியின் பண்பாட்டுத் தேவையை வலியுறுத்தியும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.\nசட்டவிரோதமாக ஆயர்வேத வைத்தியசாலையினை நடாத்தி சென்ற வைத்தியர் ஒருவர் கைது..\nவிபத்தில் யுவதி ஒருவர் உயிரிழப்பு..\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P ப���லசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர்…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2015/01/blog-post_11.html", "date_download": "2020-09-27T01:36:56Z", "digest": "sha1:A5KYY4LG4KP2ZYBLAUNHJMNCDEGER2NX", "length": 2296, "nlines": 40, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: கண்ணீர் அஞ்சலி", "raw_content": "\nBSNLEU சேலம் மாவட்ட சங்க முன்னாள் தலைவர், நம்முடைய மரியாதைக்குரிய தோழர் P. பெருமாள், STS (Rtd)., இன்று (11.01.2015) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன்\nநமது மாவட்டத்தில் நமது KG போஸ் அணியை கட்டமைப்பதில் பெரும் பங்கு வகித்தவர். மாநில பொறுப்புக்கள், AITEU(N) மாவட்ட செயலர் உள்ளிட்ட பதவிகள் வகித்த தோழர்.\nதோழரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்க்கு நமது ஆழ்ந்த அஞ்சலி.\nதோழரின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் (134 கோர்ட் ரோட், மரவநேரி, புனித பால் ஆண்கள் மேல் நிலை பள்ளி அருகில்,சேலம் - 7) இருந்து புறப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/03/blog-post_23.html", "date_download": "2020-09-26T23:33:48Z", "digest": "sha1:WBVLFOQJFJLJQIO72ZPEJXABB4CIHTF7", "length": 4143, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: குலுங்கியது சேலம்", "raw_content": "\nநமது பொது செயலர் அருமை தோழர் P . அபிமன்யூ, கலந்து கொண்ட தேர்தல் சிறப்பு கூட்டம் 21.03.2016 அன்று மாலை சேலத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. சேலம் மாவட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்த தேர்தல் சிறப்பு கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட தோழர்களும் கலந்து கொண்டனர்.\nசேலம் மாவட்ட தலைவர் தோழர் S. தமிழ்மணி, தலைமை தாங்க, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், அனைவரையும் வரவேற்றார். தர்மபுரி மாவட்ட சங்கம் சார்பாக, அதன் மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணன், வாழ்த்துரை வழங்கினார்.\nதமிழ் மாநில செயலர் தோழர் A . பாபுராதாகிருஷ்ணன், அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் S . செல்லப்பா, ஆகியோர் கருத்துரை வழங்கினர்.\nபின்னர் நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ சிறப்புரை வழங்கினார்.பொது செயலர் தமது சிறப்புரையில், BSNLEU அங்கீகாரத்திற்கு வந்த இந்த 12 ஆண்டுகளில், ஊழியர்களுக்கு பெற்று செய்த சலுகைகள், நமது சாதனைகள், அரசாங்க கொள்கைகள், நிறுவன நிலை, மற்ற சங்கங்கள் நிலை, கூட்டணி, ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள், என பல விஷயங்களை அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எடுத்து கூறி, சிறப்புரை வழங்கினார்.\nசேலம், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 400 க்கும் மேற்பட்ட தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள், ஒய்வு பெற்ற ஊழியர்கள், மாநில அமைப்பு செயலர் தோழர் M . பாபு, TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தை மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், நன்றி கூறி முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/navaly-remembrance-day/", "date_download": "2020-09-27T00:06:08Z", "digest": "sha1:Y5XTAKTCBHUSFFH6XIB4BTACXGQKFQA5", "length": 11142, "nlines": 103, "source_domain": "www.ilakku.org", "title": "நவாலியில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நினைவுவணக்கம் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் நவாலியில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நினைவுவணக்கம்\nநவாலியில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நினைவுவணக்கம்\nநவாலி படுகொலை எனப்படும் சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் அஞ்சலி செலுத்த இலங்கை காவல்துறை தடைகளை ஏற்படுத்த முற்பட்ட போதிலும் அதனையும் தாண்டி மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nநவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு இதே நாளன்று இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சில் இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 147க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.\nஅன்றைய தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக தேவாலயத்திற்கு அருகில் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ளது.\nநினைவு தூபியில் அஞ்சலி செலுத்துவதற்காக காவல்துறையினர்; தடை ஏற்படுத்தி இருந்தனர்.\nபின்னர் அருட்தந்தையர்கள் மட்டும் சுடரேற்றி அஞ்சலி செலுத்த அனுமதித்தனர். எனினு��் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த இலங்கை காவல்துறை அனுமதிக்கவில்லை.\nநேற்று அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் காவல்துறையின் தடைகளை மீறி சுடரேற்ற முற்பட்ட போது காவல்துறை அதிகாரியொருவர் அவரை இழுத்து விழுத்த முற்பட்டார். இருந்த போதிலும் அதனையும் மீறி சிவாஜிலிங்கம் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவிஜயன் வருகைக்கு முன்னரே பஞ்ச ஈச்சரங்கள் இருந்ததை மகாவம்சமே ஒப்புக்கொள்கின்றது- சைவ மகா சபை\nNext articleகட்சி என்ற மாயைக்குள் சிக்கிவிடாது தேசியத்திற்காக உழைப்போரை தெரிவு செய்யவேண்டும்-அருட்தந்தை ஆம்ஸ்ரோங்\n13 ஆவது சட்டத்திருத்தை அமுல் படுத்த இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல்\nபூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nஆழமான நேசிப்புக்குரிய நாயகனாக தியாக தீபம் திலீபன் விளங்குகிறார் – அ.மயூரன்\nதியாக தீபம் திலீபனின் நினைவு வாரம்\nவிக்கினேஸ்வரனுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயங்குவது எதற்காக\nஒரு நீதியான தீர்வு சர்வதேசத்தின் ஊடாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது –...\nபுலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது – அமலநாயகி\nஉலகத் தமிழினத்தின் பலத்தால் ஈழத்தமிழினத்தின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும்(நேர்காணல்)-ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகருணா,பிள்ளையான் போன்ற இனத் துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின�� இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஊரடங்கு உத்தரவை மீறிய 23,519 பேர் கைது.\nபிற்பகல் 4 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் வீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/39602/Maduravayol-Police-Inspector-Periya-Pandian-1st-Year-Memorable-day", "date_download": "2020-09-27T00:35:54Z", "digest": "sha1:2NOIXVNRREXJOYCIYSM26HGOMRLOFEAF", "length": 10848, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தீரன்” பெரியபாண்டி முதலாம் ஆண்டு நினைவு தினம் : காவலர்கள் அஞ்சலி | Maduravayol Police Inspector Periya Pandian 1st Year Memorable day | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“தீரன்” பெரியபாண்டி முதலாம் ஆண்டு நினைவு தினம் : காவலர்கள் அஞ்சலி\nராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க சென்றபோது துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த ஆய்வாளர் பெரியபாண்டிக்கு மதுரவாயல் காவல் நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசென்னை கொளத்தூரில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லக்ஷ்மி ஜுவல்லரி என்ற நகை கடையின் மேற்கூரையை உடைத்து 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி மற்றும் 2 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்கள் ராஜஸ்தானில் இருப்பதாக தெரியவந்தது. இதனை அடுத்து கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை 2017ஆம் ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தான் சென்றது.\nஅங்கு பாலி மாவட்டத்தில் உள்ள செங்கல் சூலையில் கொள்ளையர்கள் நாதுராம், தினேஷ் சவுத்ரி, பக்தாராம் பதுங்கிருப்பதை கண்டறிந்த தனிப்படை காவல்துறையினர் அங்கு சென்றனர். அவர்களை கைது செய்ய முற்பட்டபோது, கொள்ளையகளுக்கும் காவல்துறையினர் மோதல் ஏற்பட்டது. அப்போது ஆய்வாளர் முனிசேகர் தனது துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பெரியபாண்டி மீது பட்டது. இதில் பெரியபாண்டி உயிர் இழந்தார்.\nஇந்நிலையில் அவர் உயிர் இறந்து ஒராண்டு நிறைவடைந்ததையொட்டி பெரியபாண்டியின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம், மூவிருந்தாலிகு துணை ஆணையர் சுதாகர், காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் மற்றும் துணை ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான காவல் குழுவினர் பெரியபாண்டியன் நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினர்.\nபெரிய பாண்டியன் வீட்டினருக்கு ஆறுதல் கூறிய அவர்கள், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வந்தான் கொடுத்த கல்வெட்டையும் பெரியபாண்டியன் நினைவாக அங்கு பதித்தனர். அதனை துணை ஆணையர் திறந்து வைத்தார். பின்னர் பெரியபாண்டியன் நினைவாக ஊர்மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. அதனை காவல்துறையினரே பரிமாறியுள்ளனர்.\nஇதுமட்டுமின்றி பெரியபாண்டியன் கடைசியாக பணியாற்றிய மதுரவாயல் காவல் நிலையத்தில் பெரியபாண்டிக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு துணை ஆய்வாளர்கள் பரத் மற்றும் செல்லதுரை தலைமையிலான காவலர்கள், காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியபாண்டியன் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.\nஅவர்களை தொடர்ந்து சக காவலர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் நினைவு அஞ்சலி செலுத்தினர். மேலும் அங்கு ஆதரவில்லா குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.\nயார் பஜனை நடத்த கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\nசுப்மன் கில் அரைசதம் - ஹைதராபாத்தை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா அணி\nயார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்... அதிமுக தான் நம்பர் ஒன் - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'மீனவர் பிரச்னை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுகப்படும்' - மோடி, ராஜபக்ச முடிவு\nஎஸ்.பி.பி ஆத்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nகொரோனா தடுப்புக்கு ஐநா என்ன செய்தது - பிரதமர் மோடி கேள்வி\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயார் பஜனை நடத்த கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/2011-03-01-17-18-46/47-17350", "date_download": "2020-09-27T00:36:30Z", "digest": "sha1:VPK6V27LAHTFQDL7RBSXGIKOWSTQ76IB", "length": 9459, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கடவுச்சீட்டு வழங்கும் காரியாலயத்தில் எடிசலாட் நிறுவனத்தின் புதிய நிலையம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் கடவுச்சீட்டு வழங்கும் காரியாலயத்தில் எடிசலாட் நிறுவனத்தின் புதிய நிலையம்\nகடவுச்சீட்டு வழங்கும் காரியாலயத்தில் எடிசலாட் நிறுவனத்தின் புதிய நிலையம்\nஎடிசலாட் தனது 13 ஆவது 'சொப் இன் சொப்' நிலையத்தை கொழும்பு புஞ்சி பொரளை பகுதியில் அமைந்துள்ள கடவுச்சீட்டு வழங்கும் காரியாலயத்தில் நிறுவியுள்ளது.\nஇந்த நிலையத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு இணைப்புகளை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் புPசுளு மற்றும் ஈமெயில் செயற்படுத்தல், பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் செயற்படுத்தல், இணைப்புகள் மாற்றல், பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் இலவச இணைய பாவனை போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.\nஇந்த நிலையம் வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். இந்த நிலையத்தை எடிசலாட் நிறுவனத்தின் பிரதம விற்பனை அதிகாரி சஞ்சீவ சமரசிங்க ஆரம்பித்து வைப்பதையும், அருகில் முற்கொடுப்பனவு பிரிவின் வர்த்தக குறியீட்டு முகாமையாளர் ஷம��ல் பிஷ்ரி, விற்பனை மற்றும் விநியோகத்தர் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் பராக்கிரம விஜேரத்ன மற்றும் குறியீட்டு சந்தைப்படுத்தல் சிரேஷ்ட முகாமையாளர் சுன்ஜீவ பெரேரா ஆகியோர் காணப்படுவதை படத்தில் காணலாம்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\n’அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை’\nஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/marakka-mudiyuma/90213/cinema/old-movies/Marakka-Mudiyuma---Agni-Natchathiram.htm", "date_download": "2020-09-27T01:05:17Z", "digest": "sha1:WWK7KBELTUPU5VQ4LFWVWSQUVWQH2DJU", "length": 13388, "nlines": 158, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மறக்க முடியுமா ? - அக்னி நட்சத்திரம் - Marakka Mudiyuma - Agni Natchathiram", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமாற்றி மாற்றி பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ் ; மீண்டும் ஒரு சர்ச்சை | எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா | எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா : அர்ஜுன் வேண்டுகோள் | ஷெட் போடாமல் படமாக்கப்பட்ட ‛சைலன்ஸ்' | இயற்கையின் சாபம்தான் கொரோனா: எஸ்.பி.பியின் கடைசி பேச்சு | அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க என் மனம் தாங்காது - கே.ஜே.யேசுதாஸ் | இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரணியத்தின் கடைசி பாடல் | ஜெயலலிதாவுடன் இணைந்து பாடிய எஸ்பிபி | நெஞ்சம் பதறுகிறது : எஸ்பிபி மறைவுக்கு நயன்தாரா இரங்கல் | எஸ்பிபி - இயல்பான நடிகரும் கூட.... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபடம் : அக்னி ���ட்சத்திரம்\nவெளியான ஆண்டு : 1988\nநடிகர்கள் : பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா, விஜயகுமார், ஜனகராஜ்\nதயாரிப்பு : ஜி. வெங்கடேஸ்வரன்\nமாபெரும் வெற்றி பெற்ற நாயகன் படத்திற்கு பின், பிரபு, கார்த்திக் என, இரட்டை குதிரைகளுடன், மணிரத்னம் களமிறங்கிய படம், அக்னி நட்சத்திரம். அரசு உயரதிகாரியான விஜயக்குமாருக்கு, இரு மனைவியர். அவர்களின் மகன்களான பிரபுவும், கார்த்திக்கும் எப்போதும் முட்டிக்கொள்வர். பிரபு, காவல் துறை அதிகாரி. கார்த்திக், வேலை தேடும் பட்டதாரி. இந்நிலையில், விஜயகுமாரை கொல்ல, அவரது எதிரிகள் முயற்சிக்கின்றனர். அதனால், எதிரும் புதிருமாக இருந்த பிரபுவும், கார்த்திக்கும் ஒன்றிணைந்து, எதிரியை பழி தீர்க்கின்றனர் என்பது தான், கதை.\nவெகு சாதாரண, ஒரு வரிக் கதை. திடீர் திருப்பங்களும், ஆச்சரியங்களும் இல்லாத திரைக்கதை என்றாலும், இயக்கத்தில் வெற்றி பெற்றிருந்தார், மணிரத்னம். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அமைத்த காட்சிகளின் வடிவமைப்பும், இளையராஜா கொடுத்த ஆறு பாடல்களும் தான், படத்தின் மிக முக்கிய பலம்.\nஆனந்த் தியேட்டர் உரிமையாளர், ஜி.உமாபதி, இப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஒரெலி, ரெண்டெலி, மூணெலி, நாலெலி... அஞ்சலி என, அறிமுகமாகும், அமலாவும்; கவர்ச்சியுடன் வந்த நிரோஷாவும், ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டனர்.\nவி.கே.ராமசாமி, ஜனகராஜ் கூட்டணி நகைச் சுவை பகுதியை குத்ததை எடுத்துக் கொண்டது. பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா என்ற, ஜனகராஜின் வசனம், வெகு பிரபலம்.\nஇளையராஜாவின் இசையில், நின்னுக்கோரி வர்ணம், ஒரு பூங்காவனம், ராஜா ராஜாதி, ரோஜாப்பூ ஆடி வந்தது, துாங்காத விழிகள், வா வா அன்பே... போன்ற பாடல்கள், பட்டையை கிளப்பின. அனைத்து பாடல்களையும், வாலி எழுதியிருந்தார்.\nஅக்னி நட்சத்திரம் தனித்தன்மை உடையது\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\n - வேலைக்காரன் மறக்க முடியுமா - இது நம்ம ஆளு\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nப���தைப்பொருள் தகவல் வாட்ஸ்அப் குழு தலைவி தீபிகா படுகோனே \nஅதெப்படி என்னைப் பற்றி அப்படிப் பேசலாம்: சுனில் கவாஸ்கரைக் கண்டித்த ...\nநான் தூக்கில் தொங்கினால் அது நிச்சயம் தற்கொலையல்ல: பாயல் கோஷ்\n'விக்கி டோனார்' நடிகர் புபேஷ் புற்றுநோயால் மரணம்\nஉலகில் அதிக செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலில் ஆயுஷ்மான் குரானா\n« மறக்க முடியுமா முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரணியத்தின் கடைசி பாடல்\nபாலு நீ எங்க போன... - இளையராஜா உருக்கம்\nயோகி பாபு நடிப்பில் தர்மபிரபு - 2\nகார்த்திக்ராஜாவை அழைத்து வரும் மிஷ்கின்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-09-27T00:49:51Z", "digest": "sha1:4MWHDNFFJ672PPEQYNTRFMB5RSDT4JJ6", "length": 34447, "nlines": 202, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இந்தியா Archives | ilakkiyainfo", "raw_content": "\nடைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்\nடைம் பத்திரிகையின் ‘100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020’ பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். ‘தலைவர்கள்’ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவைச் சேர்ந்த ஒரே அரசியல்வாதி பிரதமர் மோடி ஆவார். மற்ற உலகத் தலைவர்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்;\nபோதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்\nபிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போதைப்பொருள் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகை\nஅரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்- வீடியோ\nமறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.ப��.பாலசுப்பிரமணியம் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர்\nவிழுப்புரத்தில் 13 வயது சிறுமியை கொன்ற 16 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – என்ன நடந்தது\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சோழம்பூண்டி கிராமத்தில் 13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி சிறுவன் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் சோழம்பூண்டி கிராமம் அருகே வசிக்கும் கட்டட தொழிலாளிக்குத் திருமணமாகி\nசாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்\nபுதுச்சேரி அருகே மகன் சாலை விபத்தில் உயிரிழந்த தகவலைக் கேட்டு, அதிர்ச்சிய டைந்த தந்தையும் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத் தியுள்ளது. புதுச்சேரி, திருபுவனையைச் சேர்ந்தவர் விநாயகம்(56). இவரது மகன் உத்திரகுமாரன்(35). தனியார் நிறுவன ஊழியர். இவர்,\nதலைமை ஆசிரியர் மனைவி கொலை- கள்ளக்காதலியுடன் வாலிபர் கைது\nதலைமை ஆசிரியர் மனைவி இரும்பு பைப்பால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி திருவள்ளுவர் நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் ஆனந்த ஜோதி(வயது 53). இவர், கொள்ளிடம் ஒன்றியம் ஓதவந்தான்குடி அரசு\nகணவனை கொன்று உடலை 28 மணிநேரம் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்த மனைவி\nராஜஸ்தானில் இளம்பெண் ஒருவர் தன் கணவரை கொன்று உடலை கட்டிலுக்கு அடியில் 28 மணிநேரம் மறைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தானின் சுரு மாவட்டம் சங்கத்தல் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் நிர்மல் சிங். இவரது மனைவி நீரஜ். இந்த\nமயான வேலையில் ஈடுபட்டு 8 ஆயிரம் உடல்களை தகனம் செய்த பெண்\nராமநாதபுரத்தில் மயான வேலையில் ஈடுபட்டு இதுவரை 8 ஆயிரம் உடல்களை பெண் ஒருவர் தகனம் செய்துள்ளார். ராமநாதபுரம் கே.கே.நகரை சேர்ந்த ஜெகநாதன் என்பவருடைய மனைவி ஜோதி(வயது 39). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கணவர் ஜெகநாதன் ராமநாதபுரம் அல்லிக்கண்மாய்\n5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆ��்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியதாவது:-.\nவந்தவனும் சரியில்லை, வாச்சவனும் சரியில்லை.. வக்கிரம் பிடித்த 2வது கணவன்.. சென்னை பெண் கதியை பாருங்க\nசென்னை: காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு மனைவியின் ஆபாச படத்தையும் பதிவிட்டு அசிங்கப்படுத்தியிருக்கிறான். அதிர்ச்சியடைந்த மனைவி தற்கொலைக்கு முயற்சி செய்தார். உறவினர்கள் கொடூர கணவன் மீது போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து அந்த நபரை கைது\nடி.என்.பாளையம் அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\nடி.என்.பாளையம் அருகே பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்றதாக கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் பள்ளத்தூரை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 40). அவருடைய மனைவி\n5 கணவர்களை உதறிவிட்டு 6-வதாக வாலிபரை கரம் பிடித்த 38 வயது பெண்\nநடிகர் வடிவேல் திரைப்பட நகைச்சுவை பாணியில் 5 கணவர்களை உதறிவிட்டு 6-வதாக ஒரு வாலிபரை 38 வயதான பெண் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் சிக்கமகளூருவில் நடந்துள்ளது. சிக்கமகளூரு : நடிகர் அர்ஜூன் நடித்துள்ள தமிழ் திரைப்படமான மருதமலை படத்தில்\nமார்த்தாண்டத்தில் நர்ஸ் திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார் – மணமகன் அதிர்ச்சி\nமார்த்தாண்டத்தில் தடபுடலாக நடந்த நர்சின் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர் ஏற்கனவே என்ஜினீயரை ரகசிய திருமணம் செய்த ‘குட்டு‘ அம்பலமானது. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை\nசேலம் அருகே 60 வயது மூதாட்டி கற்பழித்து கொலை\n60 வயது மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மல்லூர் பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அரியாம்பட்டி பகுதியை\nமதுரை அருகே மாணவர் மர்ம சாவு – போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்டாரா\nமதுரை பேரயூர் அருகே போலீஸ் ��ிசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவரை காவலர்கள் அடித்துக் கொன்றதாகக் கூறி வாழைத்தோப்பு கிராமத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபேரக்குழந்தைகளின் ஆசைக்காக வளர்ப்பு பூனைக்கு வளைகாப்பு நடத்திய பெண்\nபுதுவையில் பேரக்குழந்தைகளின் ஆசைக்காக பெண் ஒருவர் வளர்ப்பு பூனைக்கு வளைகாப்பு நடத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. புதுவை மூலக்குளம் பெரம்பை\nலடாக்கில் 38000 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது- மாநிலங்களவையில் ராணுவ மந்திரி அறிக்கை\nஇந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையில் விவரிக்க முடியாத சில உணர்வுபூர்வமான செயல்பாட்டு சிக்கல்கள் இருப்பதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்தியா-சீனா எல்லை பிரச்சினை, எல்லையில் சீன\nசிவகங்கை:`ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் புரியலை..’ – முதல்வரிடம் பரிசு வாங்கிய மாணவி தற்கொலை\n`என் மகள் ஆன்லைன் கிளாஸ் எரிச்சலாக இருக்குனு சொல்லிட்டிருந்தா. போகப் போக சரியாகிடும்னு சொல்லிக்கிட்டிருந்தோம்’’ என்கிறார் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தை. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்த\n`ஒரே நாளில் 97,894 பேருக்குத் தொற்று; சிகிச்சையில் 10,09,976 பேர்’ – இந்தியாவில் கொரோனா நிலவரம்\n51 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 97,894 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 50 லட்சத்தை கடந்த பாதிப்புகள் – அமெரிக்காவை நெருங்குகிறதா பரவல் வேகம்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பரவல் மிக அதிகமாக இருப்பதை இது காட்டுகிறது.\nஅமெரிக்காவில் 2 லட்சம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா\n‘நீட்’ தேர்வு எழுத சென்ற புதுப்பெண்ணிடம் தாலியை கழற்றுமாறு கூறிய அதிகாரிகளால் பரபரப்பு\nநீட் தேர்வு எழுதுவதற்காக புதுப்பெண்ணின் தாலியை கழற்றுமாறு அதிகா���ிகள் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த திருமணமாகி 4 மாதம் ஆன\nபல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததால் மனைவி மீது ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டது- கைதான வங்கி காசாளர் வாக்குமூலம்\nபல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததால் மனைவி மீது ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டதாக வாடிக்கையாளர்களை மயக்கி ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் கைதான வங்கி காசாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nமகாராஷ்டிராவில் இன்று 20 ஆயிரம் பேருக்கு கொரோனா – 257 பேர் பலி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 482 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை: இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.\nஅடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை – சிறைத்துறை தகவல்\nபெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா,\nஏழாண்டுகள் நீண்ட காதல்… காதலன் முன்வைத்த அந்த கோரிக்கை: உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 7 ஆண்டுகள் காதலித்த பின்னர் வரதட்சணை தொடர்பில் இளைஞர் கைவிட்டதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\n4 மடங்கு பணம் தருவதாக கூறி ரூ. 4700 கோடி மோசடி செய்த வாலிபர் கைது\n4 மடங்கு பணம் தருவதாக கூறி ரூ. 4700 கோடி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பீளமேடு பி.ஆர். புரத்தை\n‘கொரோனா’ பெயரை பெற்றோர் சூட்டியதால் இப்போது படாதபாடுபடும் இளம்பெண்\n‘கொரோனா’ என்ற பெயரை கேட்டாலே அலறி ஓடும் இந்த நேரத்தில் ஒரு பெண்ணுக்கு அவரது பெயரே ‘கொரோனா’ என்று இருந்தால் எப்படி இருக்கும். கேரள மாநிலம் ஆலப்புழா\nமதுரையில் மனைவிக்கு சிலை அமைத்த தொழில் அதிபர்\nமதுரையில் மனைவிக்கு தொழில் அதிபர் சிலை அமைத்து இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேலப்பொன்னகரம் 7-வது தெருவை சேர்ந்தவர், சேதுராமன் (வயது 74). இவரது மனைவி பிச்சைமணி\nநீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் தொடர்கதையாகும் தற்கொலை சம்பவங்கள்…..\nநீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடக்க இருக்கும் நிலையில், அச்சம் க���ரணமாக தமிழகத்தில் இன்று (12.09.20) மட்டும் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தருமபுரியை\nதங்கையிடம் பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற 5 வயது அக்கா\n11 மாத தங்கையிடம் பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற 5 வயது அக்கா மீது போலீசார் கொலைவழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆந்திர மாநிலம்\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல���களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/08/12135951/Amid-Pandemic-This-Is-What-PMs-Independence-Day-Schedule.vpf", "date_download": "2020-09-27T00:17:31Z", "digest": "sha1:P22YV3I2VVEZYHLK2YD6PRK6P4SJ3E53", "length": 12058, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Amid Pandemic, This Is What PM's Independence Day Schedule Looks Like || சுதந்திர தின விழா: 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார் எனத்தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுதந்திர தின விழா: 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார் எனத்தகவல் + \"||\" + Amid Pandemic, This Is What PM's Independence Day Schedule Looks Like\nசுதந்திர தின விழா: 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார் எனத்தகவல்\nசுதந்திர தின விழா வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.\nசுதந்திர தின விழா வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமு���ைகளுடன் சுதந்திர தின விழாவைக் கொண்டாட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.\nநாட்டின் தலைநகரிலும் மற்ற மாநிலங்களிலும் இந்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றும் விழாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா இல்லை என பரிசோதனை முடிவு வந்த வீரர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.\nசுதந்திர தினத்தன்று காலை 7.21 மணிக்கு பிரதமர் மோடி செங்கோட்டை மைதானத்திற்கு வருகை தருவார். 7.30 மணிக்கு கொடியேற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் உரையாற்றுவார்.நிகழ்ச்சியில் பங்கேற்கும் படை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் ஒத்திகையை தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களது வீட்டு பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nமற்றொரு பெரிய மாற்றமாக இந்தாண்டு சுதந்திர தின விழாவில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்க மாட்டார்கள். 500 என்.சி.சி மாணவர்கள் மட்டும் பங்கேற்க உள்ளனர்.\n1. டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்\nடைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள் இடம்பெற்று உள்ளனர்.\n2. அண்டை நாடுகளுடனான உறவை சிதைக்கிறார்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஅண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் மோடி அழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.\n3. மராட்டிய கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்\nமராட்டிய கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.\n4. முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற நினைக்கிறார் மோடி - ராகுல் காந்தி\nமுதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி அரசு நினைக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\n5. பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி\nபீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட மத்திய அரசுக்கு ரூ.80,000 கோடி தேவை இருக்கிறதா..\n2. ரூ.20,000 கோடி வரி தொடர்பான வழக்கு: இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடஃபோன் வெற்றி\n3. அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு\n4. போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்\n5. மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது - ராகுல் காந்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_98.html", "date_download": "2020-09-27T01:28:47Z", "digest": "sha1:VCXSOB6IUOSPZ45RAMYU2AHYTJA54WBR", "length": 11132, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "தமிழர்களின் விடுதலை போராட்ட வரலாற்றில் மௌனமாய் வாழ்ந்து மரணித்த இவரைத் தெரியுமா? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழர்களின் விடுதலை போராட்ட வரலாற்றில் மௌனமாய் வாழ்ந்து மரணித்த இவரைத் தெரியுமா\nமுள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் சாட்சியமாக இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் காலமானார்.\nஇலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் கொடூரங்களில் ஒன்றான வலைஞர் மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் சாட்சியமாக இறுதிவரை குரல் கொடுத்துக் கொண்டிருந்த அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் மண்ணை விட்டு மறைந்தமை வேதனையே.\n1996இல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்கப்பட்டு முல்லைத்தீவு நகரையும் சூழ இருந்த கிராமங்களையும் சேர்ந்த மக்கள் அரசின் உதவிகள் எதுவுமின்றி மீள்குடியமர்ந்து கொண்டிருந்த இடர் மிக்க நாட்களில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் முல்லைத்தீவின் பங்குத்தந்தையாக பொறுப்பெடுத்தார் .\nஉட்கட்டுமானங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைக்கும் முகம் கொடுத்துக்கொண்டு மீள்குடியேறிய இம்மக்களுக்கு மதம் கடந்து பல்வேறு மனிதாபிமான பணிகளையும் உதவிகளையும் செய்து அம்மக்களின் அன்பை வென்றெடுத்தார்.\n2004 இல் முல்லைத்தீவை கொடூரமாகத் தாக்கிய சுனாமியின் போது உயிர் தப்பிய இவர் சுனாமியால் அனைத்தையும் இழந்து போன அம்மக்களிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன.\nமதம் கடந்த இவரின் அன்பு செலுத்தல் அனைத்தும் மக்களையும் இவர்பால் ஈர்த்தது .\n2009 இல் முள்ளிவாய்க்காலில் தமிழர் இன அழிப்பு உக்கிரம் அடைந்த நாட்களில் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்ட வலைஞர் மடம் தேவாலயத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலில் காயமடைந்து முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் இரத்த சாட்சியமாக இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்தவர் .\nதமிழ் மக்களின் விடுதலை போராட்ட வரலாற்றில் தலைமையாலும் - தளபதிகளாலும் - போராளிகளாலும் நேசிக்கப்பட்ட மகத்தான மனிதர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வய��ான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/02/172.html", "date_download": "2020-09-27T00:03:08Z", "digest": "sha1:IH5C5HH32NXYXYVOXI7A6VRWYNOWECEB", "length": 8819, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "இலங்கையில் 172 பேருக்கு கொரோனா தொற்று என சந்தேகம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇலங்கையில் 172 பேருக்கு கொரோனா தொற்று என சந்தேகம்\nஇலங்கையில் சீனப் பெண் மாத்திரம் கொரோன தொற்றுக்குள்ளனதாகவும், அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்த தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதாத் சமரவீரா, இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பில் முன்னெடுக்கப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீனப் பெண் எப்போது வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்படுவார் என்ற உறுதியான திகதி இன்னும் தீர்மனிக்கப்படவில்லை.\nஇந் நிலையில் நாடு முழுவதும் 172 பேர் கொரோனா தொற்றுக்கிலக்கான சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்றுக்கிலக்காகவில்லை என்பது கண்டறியப்பட்ட பின்னர் அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இது��ான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2019/10/gandhi-service-plague-southafrica.html", "date_download": "2020-09-27T00:15:55Z", "digest": "sha1:55PW2W5LH6ZIQO6Q4I3L55Z4H7HT3NWN", "length": 34361, "nlines": 247, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : காந்தி மகாத்மாவானது எப்படி ?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 2 அக்டோபர், 2019\nதென் ஆப்பிரிக்காவில் இந்தியர் குடியிருந்த பகுதிகளை ஜோகஸ்ன்ஸ்பர்க் நகரசபை கையகப்படுத்திக் கொண்டது. சொற்ப அளவில் நஷ்டஈடும் தர சம்மதித்தது . சிலர் நஷ்ட ஈடு பெற சம்மதிக்காது வழக்கு தொடுத்தனர். காந்திதான் அவர்களுக்கு சட்ட ஆலோசகராக இருந்தார். தாராளமாக பணம் செலவழிக்கவும் தயாராக இருந்தனர். காந்தி இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருந்தால் ஏராளமாக பணம் சம்பாதித்திருக்கலாம் ஆனால் காந்தி அதனை சற்றும் விரும்பவில்லை . அவர்களிடம் வழக்கு வெற்றி பெற்றால் நீதி மன்றம் எ��்ன செலவுத் தொகை தீர்ப்பாக சொல்கிறதோ அதனைக் கொடுத்தால் போதும். ஒருவேளை தோற்று விட்டால் ஒரு வழக்கிற்கு 10 பவுன் கட்டணம் கொடுத்துவிடுங்கள் என்கிறார். இந்தக் கட்டணத்தில் ஏழைகளுக்கு வைத்திய சாலையோ அல்லது வேறு உதவி ஸ்தாபனமோ அமைக்கப் போகிறேன் என்றும் கூறினார். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். 70 வழக்குகளில் ஒன்று மட்டுமே தோல்வி அடைந்தது .\nஇந்தியர் குடியிருந்த இடங்களை நகரசபை வாங்கிக் கொண்டதுமே அவ் விடத்திலிருந்து இந்தியர் அகற்றப்பட்டு விடவில்லை. அவர்களை அப்புறப் படுத்துவதற்கு முன்னால் அவர்களுக்கு ஏற்றதான புது இடங்களைத் தேட வேண்டியிருந்தது. நகரசபை இதைச் சுலபத்தில் செய்யவில்லை அதனால் இந்தியர்கள் கஷ்டப்பட வேண்டியதாயிற்று. முன்னால் இருந்ததைவிட அவர்கள் நிலைமை இப்போது மிகவும் மோசமானதாக இருந்தது அவர்களுடைய சுற்றுப் புறங்களெல்லாம் முன்னால் இருந்ததைவிட அதிக அசுத்தமாயின. இந்த நிலையில் கறுப்புப் பிளேக் நோய் பரவ ஆரம்பித்தது. இது உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு அபாயமானது\nஜோகன்ஸ்பர்க்கில் இருந்த தங்க சுரங்கத்தில் பணியாற்றிய 23 இந்தியர்களுக்கு பிளேக் தொற்றிக் கொண்டது . கடுமையாக பாதிக்கப்பட்ட இவர்கள் இந்தியக் குடியிருப்புக்கு திரும்பினர். காந்தியின் நண்பர் மதன்ஜித் இவர்களை பார்த்துப் பதறினார் , மற்றவர்களுக்கும் இந்நோய் பரவிவிடக்கூடாது என்பதற்காக காலியாக இருந்த ஒருவீட்டின் பூட்டை உடைத்து 23 பேரையும் அங்கு கொண்டு சேர்த்தார். உடனடியாக வந்து உதவ வேண்டும் என்று காந்திக்கு வேண்டுகோள் விடுத்தார், காந்தி உடனடியாக சைக்கிளில் அங்கு வந்து சேர்ந்தார். பூட்டை உடைத்தது குற்றமாகக் கருதப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் காந்திஜி நகர சபைக்கு எந்த சூழ்நிலையில் பூட்டு உடைக்கப்பட்டது என்பதை விளக்கிக் கடிதம் எழுதி பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்.\nஇருவர் மட்டுமே நோயாளிகளுக்கு உதவ முடிந்த நிலையில் டாக்டர் வில்லியம் காட்ஃ ப்ரே என்பவர் உதவிக்கு வந்து சேர்ந்தார். ஆனால் மூன்று பேர் மட்டும் பிளேக் தாக்கிய 23 பேரை கவனிப்பது கடினமாக இருந்தது. உள்ளம் தூய்மையாக இருந்தால் உதவி நிசசயம் கிட்டும் என்று காந்தி நம்பினார். அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. கல்யாண்தாஸ், மாணிக்கலால், குணவந்தராய் ��ள்ளிட்ட நான்கு பேர் பணிவிடை செய்ய முனவந்தனர். அவர்களுக்கு நோய் தொற்றி விடுமோ என்று காந்தி அஞ்சி நோயாளிகளுக்கு அருகில் இருந்து பணிவிடை செய்யும் பணியை அளிப்பதை தவிர்த்து சுற்றுப்புறப் பணிகளை அவர்களுக்கு வழங்கினார். டாக்டர் காட்ஃபிரே வின் ஆலோசனையுடன் காந்தி,மதன்ஜித் மூவரும் நோயாளிகளுக்கு அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். மருந்து கொடுப்பது, அவர்களின் தேவைகளை கவனிப்பது ,படுக்கையை சுத்தமாக வைத்திருப்பது அவர்களை உற்சாகமாக இருக்குமாறும் பார்த்துக் கொண்டனர். சுயநலமற்ற மனிதர்களின் சேவையால் 23 பே ரும் பிழைத்துக் கொண்டனர்.\nகாலியாக இருந்த வீட்டை எடுத்து கொண்டு நோயாளிகளை கவனித்துக் கொண்டதற்கு காந்திக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியது ஜோகன்ஸ்பர்க் நகர சபை .மேலும் பிளேக் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் விதமாக ஒரு கிடங்கை நகரசபை காந்தியிடம் ஒப்படைத்தது. ஆனா அக்கிடங்கோ அசுத்தம் நிறைந்ததாகக் காணப்பட்டது. காந்தியடிகள் நண்பர்கள் உதவியுடன் படுக்கை வசதிகளும் நோயாளிகளை பராமரிக்கும் இடமாக அதனை கஷ்டப்பட்டு மாற்றி அமைத்தார் . டாக்டர் காட்ஃபிரேவே இங்கும் மருத்துவ சிகிச்சைகளைக்கு உதவினார். நோய்த்தொற்றை தவிர்க்க நோயாளிகள் மட்டுமல்லாது கவனித்துக் கொள்பவர்களும் கொஞ்சம் பிராந்தி அருந்த பரிந்துரைத்தார். காந்தியடிகள் அதனை விரும்பவில்லை. எனினும் அவரவர் விருப்பத்திற்கு விட்டு விட்டார். நோயாளிகளில் மூன்று பேர் மட்டும் பிராந்தி அருந்த ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களுக்கு டாக்டரின் அனுமதியுடன் மண் சிகிச்சை அளித்தார் காந்தி. அந்த மூவரில் இருவர் பிழைத்துக் கொண்டனர். பிற நோயாளிகள் பலரும் இறந்தது கண்டு காந்தி வருந்தினார்.\nபின்னர் நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க காந்தி அப்பணியில் இருந்து விடுவிக்கப் பட்டார். பிளேக் நோயாளிகளுக்கு பணிவிடை செய்த காலத்தில் தன்னால் பிறருக்கு நோய் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் காந்தி தம்மை சந்திக்க வருபவர்களைத் தவிர்த்தார்.\nபிளேக் நோயாளிகளுக்கு சேவை செய்தது மட்டுமல்லாது இதனை சரியான முறையில் கையாளாத நகர நிர்வாகத்தை கண்டித்து தொடர்ந்து பத்திரிக்கையில் கட்டுரைகள் எழுதினார் . காந்தியின் செல்வாக்கு அதிகரித்தது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் காந்தியின் நேர்மை, சுயநலமின்மை, நெஞ்சுரம், பொது சேவை குணம், தன்னுடைய கொள்கை மாற்றிக் கொள்ளாத தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்ததைக் காணலாம். மெல்ல மெல்ல ஒரு மகாத்மாவை உருவாக்கிய பெருமை தென் ஆப்பிரிக்காவையே சாரும் .\nகாந்தியைப் பற்றிய பிற பதிவுகள்\n2. காந்தியைப் பற்றி சுஜாதா\n இது மோசடி வேலை .\n4.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா\n6.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா\n7.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி\n8.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-\n9.காந்தி தேசத் தந்தை இல்லையா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 12:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், கொரோனா, நிகழ்வுகள், பிளேக், Gandhi, SouhAfrica\nடிபிஆர்.ஜோசப் 2 அக்டோபர், 2019 ’அன்று’ பிற்பகல் 1:44\nநீங்கள் கூறுவது உண்மை தான். ஆனால் ஒரு தேசத்தின் மககளையே திரட்டி போராட வைத்து விடுதலை பெற்று தந்தது எத்தனை பெரிய விஷயம் அதற்கு அவருக்கு கிடைத்த பரிசு என்ன அதற்கு அவருக்கு கிடைத்த பரிசு என்ன ஒரு RSS பயங்கரவாதியின் துப்பாக்கி குண்டு. அதே கும்பல் தான் நாட்டையே இன்று ஆள்கிறது\nகாந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதற்கு நீதிமன்றத் தீர்ப்புகளும், பாராளுமன்றக் குறிப்புகளும் அத்தாட்சியாக இருக்கின்றன. அது சரி, ஆர்.எஸ்.எஸ்.குறித்துப் பேசுவது யார் இன்க்விஸஷன் என்ற பெயரில் ஐரோப்பாவிலும், இந்தியாவில் கோவாவிலும் லட்சக்கணக்காரைக் கொன்று குவித்த கர்த்தரின் பிள்ளைகளுக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.பற்றிப் பேசுவதற்கான அருகதை இருக்கிறதா\nசிவா. 15 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 11:25\nஹஹா... சரியான பதிலடி ... சபாஷ் .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<\nவெகுநாள் கழித்து உங்களின் பதிவினைக் கண்டதில் மகிழ்ச்சி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 அக்டோபர், 2019 ’அன்று’ முற்பகல் 9:12\nரமேஷ்/ Ramesh 13 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 10:13\nதிண்டுக்கல் தனபாலன் 28 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 6:26\nசா.சுரேஷ்பாபு 28 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 7:52\nஉங்களது முகநூல் பக்கத்தில் இந்த இடுகைகுறித்து பதிவிட்டிருந்ததைப் பின்தொடர்ந்து இதை வாசித்தேன். நீங்கள் கல்வித்துறையில் அரும்பணியாற்றி வருகிறீர்கள் என்பதும், பொதுவாக��ே ஒவ்வொரு பதிவுக்கும் நிறையவே வாசித்து எழுதுகிறீர்கள் என்பதும் உங்களைப் பின்தொடரும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். உங்கள் பதிவுகளின் நம்பகத்தன்மை அபரிமிதமானது; அசைக்க முடியாதது. இருப்பினும், ராமசந்திர குஹா போன்ற இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் கட்டமைத்த காந்தி குறித்த புனித பிம்பத்தை, மாற்றுக் கருத்துக்களுடன் ஒப்பிடாமல் நீங்களே எழுதுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பின்னரே காந்தி, காந்தியடிகள் என்றும் மகாத்மா என்றும் அழைக்கப்படத் தொடங்கினார் என்பதுதான் நிஜம்.\nகாந்தி தென்னாப்பிரிக்காவில் வசித்த காலத்தில் அவரிடம் காணப்பட்ட நிறவெறி குறித்து ஒன்றல்ல, பல நூல்கள் ராமசந்திர குஹா போன்ற இடதுசாரி வரலாற்றுத் திரிபு வல்லுனர்களுக்கு முன்னரே எழுதப்பட்டுள்ளன. ”The South African Gandhi, Stretcher-Bearer of Empire” என்ற ஆங்கிலநூலில், ஜோஹானஸ்பர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர்களான அஷ்வின் தேசாய் மற்றும் குலாம் வஹீத் ஆகியோர் காந்தியின் இனவெறியை ஐயம் திரிபுற அப்பட்டமாக்கியுள்ளார்கள். இவ்வளவு ஏன், இடதுசாரிகளின் தேவதையான அருந்ததி ராய்கூட காந்தியின் நிறவெறியைக் குறித்தும், பாரபட்சங்களைக் குறித்தும் உரையாடியுள்ளார். தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியபின்னர், காந்தியின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாறுதல்கள், அவரது அணுகுமுறையில் ஏற்பட்ட கரிசனம் குறித்து அவரது விரோதிகளேகூட மறுக்க முடியாது. ஆனால், வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கென்று தென்னாப்பிரிக்க இந்திய வம்சாவளிகள் வழங்கிய நன்கொடையைக் கபளீகரம் செய்வதில் தொடங்கி, தனது மனதின் அடித்தளத்திலிருந்த நிறவெறியை நாடல் பாராளுமன்றத்துக்கு மடலாக எழுதி, இந்தியர்களையும் ஆப்பிரிக்கக் கறுப்பர்களையும் தனித்தனி முகாம்களில் அடைக்க வேண்டுமென்று கோரியவர் குறித்த வரலாற்று உண்மைகளை, உங்களைப் போன்று ஒரு புத்தகத்துக்கு பல புத்தகம் வாசித்து பதிவு எழுதுகிற கல்வியாளர்கள் செய்ய வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். காந்தி குறித்த பிம்பங்கள் உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் உடைக்கப்படும். தயவு செய்து எனது மாற்றுக்கருத்தை தனிப்பட்ட முறையில் எதிர்ப்பதாகக் கருதாமல், இதிலுள்ள வரலாற்று உண்மையை உதாசீனம் செய்யாதிருக்க வேண்டுகிறேன். நன்றி.\nச��வா. 15 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 11:32\n ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nசெய்தி ஒன்று ஏப்ரல் 26. -மே 2 பாக்யா இதழில் கவிஞரும் பதிவருமான மதுமதி அவர்களின் பேட்டியை அவரது வலைப் பக்கத்தில் படித்திருப்பீர...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nசமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் ...\nபுரோகிதரே போதும் -சொன்னவர் யார்\nகீழே ஒரு பிரபல கவிஞரின் கவிதைகள் மூன்றை தந்திருக்கிறேன். இந்தக் கவிஞரின் (ஏற்கனவே கொஞ்சம் நினைவில் இருந்த) கவிதை ஒன்றைத...\nஉங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.13 கஷ்டப்பட்டு நமக்கென ஒரு வலைப்பூ உருவாக்குகிறோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறோம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/7285", "date_download": "2020-09-27T01:39:40Z", "digest": "sha1:77JUUC5GMW5Z3AZSGBRXCRDK7OBWZ4L7", "length": 9667, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "இலங்கையில் கஞ்சா செய்கை! ஏற்றும���ி செய்யவும் நடவடிக்கை | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை இலங்கையில் கஞ்சா செய்கை\non: May 11, 2016 In: இலங்கை, தலைப்புச் செய்திகள்No Comments\nஆயுர்வேத மூலிகைத் தயாரிப்பிற்காக இலங்கையில் கஞ்சா செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nபத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற ஆயுர்வேத மூலிகை மருந்து உற்பத்திகளை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் செய்கையிடப்படும் கஞ்சாவினை ஏற்றுமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.\nமேலும் ஆயுர்வேத மூலிகை உற்பத்திக்கு கஞ்சா அவசியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.\nயாழில் பேரூந்து புரண்டு பலர் படுகாயம்\nபிரித்தானிய MPக்களையும் கண்ணீர் மழையில் நனைத்த நடேசனின் மகனின்\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெ��ியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/search&tag=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-09-27T01:11:15Z", "digest": "sha1:AEX4EFDJ5CIZI24ZBHSUSXK2LLYJ2Z5V", "length": 3176, "nlines": 55, "source_domain": "sandhyapublications.com", "title": "Search", "raw_content": "\nSearch: All Categories எழுத்தாளர்கள் இரா. சுந்தரவந்தியத்தேவன் எம். வேதசகாயகுமார் ஏ. கே. செட்டியார் கலாப்ரியா கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை கி.அ. சச்சிதானந்தம் கோ. குமரன் ச. இராசமாணிக்கம் ச. சரவணன் ச. செந்தில்நாதன் சா.கந்தசாமி சாவி சுந்தர சண்முகனார் டாக்டர் என்.கே. சண்முகம் டாக்டர் தி.சே.சௌ. ராஜன் துளசி கோபால் நாகரத்தினம் கிருஷ்ணா பாரதிபாலன் பாவண்ணன் புதுமைப்பித்தன் பெ. தூரன் போப்பு மகாகவி பாரதியார் மதுமிதா முனைவர் ப.சரவணன் லா.ச. ராமாமிருதம் வெ. சாமிநாதசர்மா ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் ப. ராமஸ்வாமி வண்ணதாசன் மொழிபெயர்ப்பாளர்கள் ச. சரவணன் அகராதி சிறுகதைகள் சிறுகதைத் தொகுப்பு நாவல் இதழ் தொகுப்பு கவிதைகள் இன வரைவியல் கட்டுரைகள் சுயசரிதை - வரலாறு மொழி பெயர்ப்பு நாடகம் சினிமா - திரைக்கதை இலக்கியம் பக்தி இலக்கியம் சுயமுன்னேற்றம் மருத்துவம் ஆரோக்கிய சமையல் பௌத்தம் Search in subcategories\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan4_37.html", "date_download": "2020-09-27T00:10:23Z", "digest": "sha1:Z72TWMWXNTHYM4W52RR5MXYDH6VXQ3IR", "length": 60562, "nlines": 76, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 4.37. கடம்பூரில் கலக்கம் - \", கரிகாலன், நான், வேண்டும், நீங்கள், பழுவேட்டரையர், பாட்டா, கொண்டு, என்ன, தாங்கள், ஆதித்த, ப���றகு, எல்லாரும், ஆகையால், கந்தமாறன், இருக்கிறது, என்றார், கடம்பூர், உங்கள், பெரிய, முடியாது, தங்கள், மூன்று, கோமகனே, லட்சம், மீது, என்றான், மட்டும், தந்தை, சொல்ல, இப்போது, எனக்கு, விட்டுக், கட்டளை, இளைய, வீராதி, எனக்குச், பேரில், சக்கரவர்த்தியின், மதுராந்தகத், வாருங்கள், அழைத்து, ஏற்றி, பழுவூர்ப், இளவரசே, இல்லை, கடம்பூரில், எங்கள், இந்தச், செய்து, போகலாம், நாங்கள், மறுபடியும், நாம், சம்புவரையர், வைத்து, அவள், ராஜ்யம், அப்போது, செய்யலாம், பழுவூர், மேல், சொல்லி, பார்த்துக், கேட்டுச், ஒப்புக், இரண்டாகப், அவன், வேண்டாம், கொள்ள, துள்ளிக், வேட்டைக்கு, மிக்க, ராஜ்யத்தின், அதற்கு, எழுந்து, மேலும், வந்த, சொல்லுங்கள், என்னுடைய, நானும், கலக்கம், போய், அல்லவா, சம்மதம், பொன்னியின், வேட்டைக்குப், வந்து, கனைத்துக், அவருடைய, சிறைப்படுத்திக், அவர், அந்தப், மலையமான், சிறிது, கேட்டு, கடலில், அங்கே, பேச்சை, செல்வன், வீட்டுக்கு, யார், பாட்டி, பக்கம், அவனுடைய, அத்தகைய, கொண்டிருக்கிறார்கள், மக்கள், நாட்டு, அவ்வளவு, மறந்து, சின்னப், யாராவது, முடியுமா, நாடு, அப்புறம், தஞ்சாவூருக்குப், போகும், வில், வரப், மாளிகையில், இப்போதே, பொன், தான், வந்தியத்தேவா, பெண்கள், ஆமாம், எப்போதும், அழைத்துப், போகலாமா, காடு, அல்லது, இங்கே, கையைப், பிடித்து, வந்தியத்தேவனைக், கந்தமாறனுக்கு, நடுக்கு, ஜுரம், திரும்பி, அவர்களை, தங்களுடைய, இருக்கிறாள், புறப்பட, சம்மதிக்க, எனக்குப், இடத்தில், ஒன்றுதான், போனார்கள், அந்தக், சைன்யம், திகைத்துப், இத்தனை, மாமா, நியாயமும், அப்படி, போல், ராஜ்யத்தை, தங்களுக்கும், இருக்கும், கிருஷ்ணை, உண்டு, முடிவு, நல்லது, சக்கரவர்த்தி, மதுராந்தகனை, பற்றிக், சம்புவரையரோ, முடியவில்லை, போலவும், அமரர், கல்கியின், கொஞ்சம், எப்படியும், யோசனை, தகப்பனார், அவர்களுக்கு, பார்த்துச், நமது, சமயம், செய்ய, சக்கரவர்த்தியை, வேண்டிய, முந்நூறு, செய்துவிட்டு, கொண்ட, எடுத்துச், போகட்டும், உரிமை, பார்த்திபேந்திரனும், வடக்கே, நிபந்தனையை, நிறுத்தினான், துணை, எனக்குத், போவோம், பெயர், பட்டம், தந்தைக்குப், பழுவேட்டரையரின், கண்களில், பார்க்கிறீர்கள், கொள்வதும், பங்கிட்டுக், இராஜ்யத்தில், இராஜ்யத்தைப், யோசனையை, குலத்து, மகன், மதுராந்தகன், கொடுத்து, அந்த, முன்னோர்களும், வீரர்களின், தடுமாற்றத்துடன்", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 4.37. கடம்பூரில் கலக்கம்\nஆதித்த கரிகாலன் கடம்பூர் மாளிகைக்கு வந்ததிலிருந்து அம்மாளிகையில் நிரந்தரமாக வசித்தவர்களும் விருந்தினராக வந்தவர்களும் முள்ளின் மேல் நிற்பவர்கள் போலவும் நெருப்பின் மேல் நடப்பவர்கள் போலவும் காலங்கழிக்க வேண்டியிருந்தது. இளவரசரின் நாவிலிருந்து எந்த நிமிஷத்தில் எந்தவிதமான அஸ்திரம் புறப்படும் என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை. ஆகையால் எல்லாரும் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார்கள்.\nசோழ சிம்மாசனத்தில் மதுராந்தகனை ஏற்றி வைப்பதற்குச் செய்யப்படும் சதியாலோசனை பற்றிக் கரிகாலன் அடிக்கடி ஜாடைமாடையாகக் குறிப்பிட்டு மற்றவர்களைத் துடிதுடிக்கச் செய்து வந்தான். பழுவேட்டரையரால் இதைப் பொறுக்க முடியவில்லை. சிற்றரசர்களின் அபிப்பிராயத்தைக் கரிகாலனிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டியதுதான் என்று சம்புவரையரிடம் வற்புறுத்தினார். சம்புவரையரோ, \"கொஞ்சம் பொறுங்கள்; எப்படியும் நமது விருந்தாளியாக வந்திருக்கிறான்; வெறும் முரடனாகவும் இருக்கிறான். ஒன்று நினைக்க வேறொன்றாக முடிந்தால் என்ன செய்கிறது நல்ல சமயம் பார்த்துச் சொல்வோம்\" என்று தள்ளிப் போட்டு கொண்டேயிருந்தார்.\nஎப்படி அந்தப் பேச்சை ஆரம்பிப்பது என்ற தர்மசங்கடத்தை அவர்களுக்கு வைக்காமல் ஆதித்த கரிகாலனே ஒரு நாள் எல்லாரும் சேர்ந்திருந்த சமயத்தில் பட்டவர்த்தனமாக அதைப் பற்றிக் கேட்டு விட்டான்.\n\"பழுவூர்ப் பாட்டனிடமும் கடம்பூர் மாமனிடமும் ஒரு முக்கியமான விஷயத்தில் யோசனை கேட்பதற்காகவே நான் இங்கு வந்தேன். அதை இப்போது கேட்டுவிடுகிறேன். மூன்று வருஷங்களுக்கு முன் என் தகப்பனார் என்னைச் சோழ ராஜ்யத்தின் பட்டத்து இளவரசனாக்கிப் பகிரங்கமாக முடிசூட்டினார். அதற்கு நீங்கள் எல்லாரும் சம்மதம் கொடுத்தீர்கள். இப்போது சக்கரவர்த்தி தம் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மதுராந்தகனைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து முடிசூட்ட வேண்டும் என்று விரும்புகிறாராம். அதற்காகவே தஞ்சாவூருக்கு வரும்படியாக எனக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு அனுப்பிக் கொண்டிருக்கிறார். நானும் போகாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறேன். எதற்காகத் தஞ்சாவூர் போகவேண்டும் போய் என் தந்தையின் வார்த்தையை நேருக்கு நேர் ஏன் புறக்கணிக்க வேண்டும் போய் என் தந்தையின் வார்த்தையை நேருக்கு நேர் ஏன் புறக்கணிக்க வேண்டும் அதைவிடப் போகாமலிருந்துவிடுவதே நல்லது அல்லவா அதைவிடப் போகாமலிருந்துவிடுவதே நல்லது அல்லவா பழுவூர்ப் பாட்டா நீங்கள் பெரியவர்கள். எல்லா நியாயமும் தெரிந்தவர்கள் நீங்களே சொல்லுங்கள். இராஜ்யத்தை மதுராந்தனுக்கு விட்டுக் கொடுத்துவிடும்படி என் தந்தை இத்தனை காலத்துக்குப் பிறகு என்னைக் கேட்பது நியாயமாகுமா அதை நான் மறுதளித்தல் குற்றமாகுமா அதை நான் மறுதளித்தல் குற்றமாகுமா\" என்று ஆதித்த கரிகாலன் திட்டவட்டமாகக் கேட்டதும், எல்லாருமே திகைத்துப் போனார்கள்.\nபழுவேட்டரையர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, பதில் சொல்லச் சிறிது காலம் கடத்தலாம் என்று எண்ணி, \"கோமகனே இந்த விஷயமாகத் தங்கள் திருக்கோவலூர்ப் பாட்டனை யோசனை கேட்டிருப்பீர்களே இந்த விஷயமாகத் தங்கள் திருக்கோவலூர்ப் பாட்டனை யோசனை கேட்டிருப்பீர்களே மலையமான் என்ன சொல்கிறார்\n அந்தக் கிழவனாரின் இயல்புதான் உங்களுக்கெல்லாம் தெரியுமே அவருடைய பேரப்பிள்ளை சிம்மாசனத்தை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுத்துவிட அவர் சம்மதிப்பாரா அவருடைய பேரப்பிள்ளை சிம்மாசனத்தை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுத்துவிட அவர் சம்மதிப்பாரா அதைக் காட்டிலும் என்னையும், என்னைப் பெற்ற தாயையும் சேர்த்து அவர் வெட்டிப்போட்டு விடுவார் அதைக் காட்டிலும் என்னையும், என்னைப் பெற்ற தாயையும் சேர்த்து அவர் வெட்டிப்போட்டு விடுவார் இப்போது மலையமான் சைன்யம் சேர்க்கத் தொடங்கி விட்டார் - அவருடைய பேரனுடைய சிங்காதன உரிமையை நிலைநாட்டுவதற்காக இப்போது மலையமான் சைன்யம் சேர்க்கத் தொடங்கி விட்டார் - அவருடைய பேரனுடைய சிங்காதன உரிமையை நிலைநாட்டுவதற்காக ஆனால் நான் அவருடைய பேச்சைக் கேட்டு மட்டும் நடக்கப் போவதில்லை. நீங்கள் எல்லாரும் எப்படிச் சொல்கிறீர்களோ, அப்படி நடந்து கொள்வேன் ஆனால் நான் அவருடைய பேச்சைக் கேட்டு மட்டும் நடக்கப் போவதில்லை. நீங்கள் எல்லாரும் எப்படிச் சொல்கிறீர்களோ, அப்படி நடந்து கொள்வேன்\" என்று கரிகாலன் மிக்க சாதுப் பிள்ளையைப் போல் கூறினான்.\nஇதனால் ஏமாந்துபோன பழுவேட்டரையர், \"மலையமானைப் போல் தந்தையைத் தனயன் எதிர்க்கும்படி தூண்டி விடக்கூடியவர்கள் நாங்கள் அல்ல. சக்கரவர்த்தியின் கட்டளை எதுவாயிருந்தாலும் அதை அனுசரித்து நடக்க நாம் எல்லாரும் கடமைப்பட்டவர்கள். ஆனால் நியாயம் இன்னது என்பதைச் சொல்லும் பாத்தியதை நமக்கு உண்டு. சக்கரவர்த்தி இந்த விஷயமாகச் சொல்வதில் நியாயமே இல்லையென்று சொல்ல முடியாது. இந்தச் சோழ ராஜ்யத்தின் மீது மதுராந்தகத் தேவருக்கு உரிமையே கிடையாது என்றும் சொல்வதற்கில்லை. இளவரசே தாங்கள் கேட்கிறபடியினால் எங்கள் மனதை விட்டுச் சொல்கிறோம். முடிவு தங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. இந்த விவாதத்தை வளரும்படி விடுவது இராஜ்யத்துக்கு மிக்க அபாயகரமானது என்று நாங்கள் கருதுகிறோம். ஆகையால், ஏதேனும் ஒரு சமரச முடிவுக்கு வருவது நல்லது. சோழ ராஜ்யம் இப்போது முன்னைப்போல் இரண்டு வெள்ளாறுகளுக்கு மத்தியில் குறுகிக் கிடக்கவில்லை. குமரி முனையிலிருந்து கிருஷ்ணை நதி வரையில் பரவிப் படர்ந்திருக்கிறது. இதை இரண்டாகப் பிரித்தாலும் ஒவ்வொன்றும் பெரிய இராஜ்யமாக இருக்கும். அவ்விதம் கொள்ளிடம் நதிக்குத் தெற்கேயுள்ள ராஜ்யத்தை மதுராந்தகத் தேவருக்கும் வடக்கேயுள்ள பகுதியைத் தங்களுக்கும் உரியதென்று பிரித்துக் கொடுப்பது நியாயமாயிருக்கும் இது எங்கள் முடிவான கருத்து. தாங்கள் இதை ஒப்புக் கொண்டால் மேலே செய்ய வேண்டியதைச் செய்யலாம். சக்கரவர்த்தியை இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கச் செய்யும் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் தாங்கள் கேட்கிறபடியினால் எங்கள் மனதை விட்டுச் சொல்கிறோம். முடிவு தங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. இந்த விவாதத்தை வளரும்படி விடுவது ��ராஜ்யத்துக்கு மிக்க அபாயகரமானது என்று நாங்கள் கருதுகிறோம். ஆகையால், ஏதேனும் ஒரு சமரச முடிவுக்கு வருவது நல்லது. சோழ ராஜ்யம் இப்போது முன்னைப்போல் இரண்டு வெள்ளாறுகளுக்கு மத்தியில் குறுகிக் கிடக்கவில்லை. குமரி முனையிலிருந்து கிருஷ்ணை நதி வரையில் பரவிப் படர்ந்திருக்கிறது. இதை இரண்டாகப் பிரித்தாலும் ஒவ்வொன்றும் பெரிய இராஜ்யமாக இருக்கும். அவ்விதம் கொள்ளிடம் நதிக்குத் தெற்கேயுள்ள ராஜ்யத்தை மதுராந்தகத் தேவருக்கும் வடக்கேயுள்ள பகுதியைத் தங்களுக்கும் உரியதென்று பிரித்துக் கொடுப்பது நியாயமாயிருக்கும் இது எங்கள் முடிவான கருத்து. தாங்கள் இதை ஒப்புக் கொண்டால் மேலே செய்ய வேண்டியதைச் செய்யலாம். சக்கரவர்த்தியை இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கச் செய்யும் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன்\nஆதித்த கரிகாலன் அப்போது கலகலவென்று சிரித்தது பழுவேட்டரையருடைய வயிற்றில் அனலை மூட்டியது. \"பாட்டா சோழ ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்துத் தெற்கு இராஜ்யத்தில் பழுவேட்டரையர்களும் வடக்கு இராஜ்யத்தில் சம்புவரையர்களும் அதிகாரம் செலுத்துவது சரியான பங்கீடுதான். உங்கள் இரு குடும்பங்களும் என் பாட்டனுக்குத் தகப்பனார் காலத்திலிருந்து செய்து வந்திருக்கும் சேவைக்கு உரிய வெகுமதிதான். ஆனால் இராஜ்யத்தைப் பிரிப்பதில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லை. வழிவழியாக வந்த இராஜ்யத்தைப் பங்கிட்டுக் கொள்வதும் ஒன்றுதான்; தாலி கட்டிய மனைவியை பங்கிட்டுக் கொள்வதும் ஒன்றுதான் சோழ ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்துத் தெற்கு இராஜ்யத்தில் பழுவேட்டரையர்களும் வடக்கு இராஜ்யத்தில் சம்புவரையர்களும் அதிகாரம் செலுத்துவது சரியான பங்கீடுதான். உங்கள் இரு குடும்பங்களும் என் பாட்டனுக்குத் தகப்பனார் காலத்திலிருந்து செய்து வந்திருக்கும் சேவைக்கு உரிய வெகுமதிதான். ஆனால் இராஜ்யத்தைப் பிரிப்பதில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லை. வழிவழியாக வந்த இராஜ்யத்தைப் பங்கிட்டுக் கொள்வதும் ஒன்றுதான்; தாலி கட்டிய மனைவியை பங்கிட்டுக் கொள்வதும் ஒன்றுதான் கிழவர்களாகிய உங்களுக்கு அது சம்மதமாயிருக்கலாம் கிழவர்களாகிய உங்களுக்கு அது சம்மதமாயிருக்கலாம் எனக்குச் சம்மதம் இல்லை\" என்று கரிகாலன் கூறியபோது பெரிய பழுவேட்டரையரின் கண்களில் தீப்பொறி பறந்தது. அவர் கொதிப்புடன் எழுந்து நின்றார். உடைவாளை உறையிலிருந்து எடுப்பதற்கும் ஆயத்தமானார்.\n என்ன, இதற்குள் எழுந்து போகப் பார்க்கிறீர்கள் என்னுடைய யோசனையை முழுதும் கேட்டு விட்டுப் போங்கள். சோழ ராஜ்யத்தைப் பிரிப்பதற்கு எனக்குச் சம்மதமில்லை. என் குலத்து முன்னோர்களும், நீங்களும் உங்கள் முன்னோர்களும் ஐந்து தலைமுறையாகப் பாடுபட்டு எத்தனையோ வீராதி வீரர்களின் உயிர்களைப் பலி கொடுத்துச் சோழ ராஜ்யம் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறது. இதை இரண்டாகப் பிரித்துச் சிறிய பகுதிகளாக்குவது பாவமாகும். வீர சொர்க்கத்திலுள்ள இராஜாதித்தர் முதலிய நம் முன்னோர்கள் நம்மைச் சபிப்பதற்கு ஏதுவாகும். ஆகையால் அந்த யோசனையை விட்டுவிடுங்கள். இந்தப் பெரிய சோழ ராஜ்யம் முழுவதையும் மதுராந்தகனுக்கே விட்டுக் கொடுத்து விட நான் ஆயத்தமாயிருக்கிறேன்; அதற்கு நியாயமும் உண்டு. என் பெரிய பாட்டனாரின் மகன் மதுராந்தகன். ஆகையால் என் தந்தைக்குப் பதிலாகவே மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டியிருக்க வேண்டும். பராந்தகச் சக்கரவர்த்தியின் ஏற்பாட்டினால் என் தந்தை முடிசூட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்தத் தவறு அவரோடு போகட்டும். 'தந்தைக்குப் பிறகு மகன்' என்ற நியதிப்படி எனக்கு இந்த ராஜ்யத்தின் பேரில் பூரண உரிமை இருந்தாலும் அதை விட்டுக் கொடுத்து விடுகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. வடதிசையின் மீது படை எடுத்துச் செல்ல மூன்று லட்சம் போர் வீரர் கொண்ட சைன்யம் எனக்கு வேண்டும். சைன்யத்துக்கு வேண்டிய தளவாட சாமான்களும் சாமக்கிரியைகளும் ஒரு வருஷத்துக்கு உணவுப் பொருள்களும் திரட்டித்தர வேண்டும். மாகடலில் செல்லக் கூடிய முந்நூறு பெரிய மரக்கலங்களும் வேண்டும். பார்த்திபேந்திரனைக் கப்பல் படைத் தலைவனாக்கிக் கடலோரமாக வரச் செய்துவிட்டு நான் தரை மார்க்கமாக வட நாட்டின் மீது படை எடுத்துச் செல்வேன். கங்கை நதியின் முகத்துவாரத்தில் நானும் பார்த்திபேந்திரனும் சந்திப்போம் பிறகு மேலும் வடக்கே போவோம். என் குலத்து முன்னோன், என் பெயர் கொண்ட கரிகால் வளவன், இமயமலை மீது புலிக் கொடியை நாட்டினான் என்று கவிஞர்கள் பாடி வைத்திருக்கிறார்கள். என் முன்னோர் சாதித்ததை நானும் இப்போது மறுபடியும் சாதிப்பேன். என்னுடைய வாள் வலிகொண்டும், எனக்குத் துணை வரும் வீரர்களின் தோள் வலிக்கொண்டும், கிருஷ்ணை நதிக்கு வடக்கே நானாகக் கைப்பற்றும் நாடுகளுக்குச் சக்கரவர்த்தியாவேன். அன்றி, போரில் மடிந்தால், சோழ குலத்தின் வீரப் புகழை நிலை நாட்டினோம் என்ற மகிழ்ச்சியுடன் வீர சொர்க்கம் அடைவேன். பழுவூர்ப் பாட்டா என்னுடைய யோசனையை முழுதும் கேட்டு விட்டுப் போங்கள். சோழ ராஜ்யத்தைப் பிரிப்பதற்கு எனக்குச் சம்மதமில்லை. என் குலத்து முன்னோர்களும், நீங்களும் உங்கள் முன்னோர்களும் ஐந்து தலைமுறையாகப் பாடுபட்டு எத்தனையோ வீராதி வீரர்களின் உயிர்களைப் பலி கொடுத்துச் சோழ ராஜ்யம் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறது. இதை இரண்டாகப் பிரித்துச் சிறிய பகுதிகளாக்குவது பாவமாகும். வீர சொர்க்கத்திலுள்ள இராஜாதித்தர் முதலிய நம் முன்னோர்கள் நம்மைச் சபிப்பதற்கு ஏதுவாகும். ஆகையால் அந்த யோசனையை விட்டுவிடுங்கள். இந்தப் பெரிய சோழ ராஜ்யம் முழுவதையும் மதுராந்தகனுக்கே விட்டுக் கொடுத்து விட நான் ஆயத்தமாயிருக்கிறேன்; அதற்கு நியாயமும் உண்டு. என் பெரிய பாட்டனாரின் மகன் மதுராந்தகன். ஆகையால் என் தந்தைக்குப் பதிலாகவே மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டியிருக்க வேண்டும். பராந்தகச் சக்கரவர்த்தியின் ஏற்பாட்டினால் என் தந்தை முடிசூட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்தத் தவறு அவரோடு போகட்டும். 'தந்தைக்குப் பிறகு மகன்' என்ற நியதிப்படி எனக்கு இந்த ராஜ்யத்தின் பேரில் பூரண உரிமை இருந்தாலும் அதை விட்டுக் கொடுத்து விடுகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. வடதிசையின் மீது படை எடுத்துச் செல்ல மூன்று லட்சம் போர் வீரர் கொண்ட சைன்யம் எனக்கு வேண்டும். சைன்யத்துக்கு வேண்டிய தளவாட சாமான்களும் சாமக்கிரியைகளும் ஒரு வருஷத்துக்கு உணவுப் பொருள்களும் திரட்டித்தர வேண்டும். மாகடலில் செல்லக் கூடிய முந்நூறு பெரிய மரக்கலங்களும் வேண்டும். பார்த்திபேந்திரனைக் கப்பல் படைத் தலைவனாக்கிக் கடலோரமாக வரச் செய்துவிட்டு நான் தரை மார்க்கமாக வட நாட்டின் மீது படை எடுத்துச் செல்வேன். கங்கை நதியின் முகத்துவாரத்தில் நானும் பார்த்திபேந்திரனும் சந்திப்போம் பிறகு மேலும் வடக்கே போவோம். என் குலத்து முன்னோன், என் பெயர் கொண்ட கரிகால் வளவன், இமயமலை மீது புலிக் கொடியை நாட்டினான் என்று கவிஞர்கள் பாடி ���ைத்திருக்கிறார்கள். என் முன்னோர் சாதித்ததை நானும் இப்போது மறுபடியும் சாதிப்பேன். என்னுடைய வாள் வலிகொண்டும், எனக்குத் துணை வரும் வீரர்களின் தோள் வலிக்கொண்டும், கிருஷ்ணை நதிக்கு வடக்கே நானாகக் கைப்பற்றும் நாடுகளுக்குச் சக்கரவர்த்தியாவேன். அன்றி, போரில் மடிந்தால், சோழ குலத்தின் வீரப் புகழை நிலை நாட்டினோம் என்ற மகிழ்ச்சியுடன் வீர சொர்க்கம் அடைவேன். பழுவூர்ப் பாட்டா கடம்பூர் மாமா இந்த நிபந்தனையை நிறைவேற்றித் தர நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா\nஇவ்விதம் கம்பீரமாக கேட்டுவிட்டுக் கரிகாலன் நிறுத்தினான். கிழவர்கள் இருவரும் திகைத்துப் போனார்கள். பழுவேட்டரையர், தடுமாற்றத்துடன், \"இளவரசே தங்களுடைய நிபந்தனையை ஒப்புக் கொள்ள நாங்கள் யார் தங்களுடைய நிபந்தனையை ஒப்புக் கொள்ள நாங்கள் யார் எங்களுக்கு என்ன உரிமை சக்கரவர்த்தியை அல்லவா கேட்க வேண்டும்\nகரிகாலன் கொதித்து எழுந்து, இடி முழக்கக் குரலில் கர்ஜனை செய்தான்: \"பாட்டா சக்கரவர்த்தியின் பெயரைச் சொல்லி யாரை ஏமாற்றலாம் என்று பார்க்கிறீர்கள் சக்கரவர்த்தியின் பெயரைச் சொல்லி யாரை ஏமாற்றலாம் என்று பார்க்கிறீர்கள் என்னை ஏமாற்ற முடியாது என் தந்தையை நீங்கள் அரண்மனையில் சிறைப்படுத்தி நீங்கள் ஆட்டி வைத்தபடி ஆடும் பொம்மையாக வைத்து கொண்டிருக்கிறீர்கள் அது எனக்குத் தெரியாது என்றா எண்ணினீர்கள் அது எனக்குத் தெரியாது என்றா எண்ணினீர்கள் சின்னப் பழுவேட்டரையர் அனுமதியின்றி யாராவது என் தந்தையைப் பார்க்க முடியுமா சின்னப் பழுவேட்டரையர் அனுமதியின்றி யாராவது என் தந்தையைப் பார்க்க முடியுமா என் தம்பியை ஈழத்திலிருந்து சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்கு என் தந்தை கட்டளை போட்டது சக்கரவர்த்தியின் சொந்த விருப்பத்தினாலா என் தம்பியை ஈழத்திலிருந்து சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்கு என் தந்தை கட்டளை போட்டது சக்கரவர்த்தியின் சொந்த விருப்பத்தினாலா உங்கள் கட்டாயத்தினாலா தேச மக்களின் கண்ணுக்குக் கண்ணான அருமை மகனை, வீராதி வீரனை, சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி எந்தத் தகப்பனாவது இஷ்டப்பட்டுக் கட்டளையிடுவானா அருள்மொழியைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்து கடலில் மூழ்க அடித்துக் கொன்றுவிட்டதாக உங்கள் பேரில் இன்று சோழ நாட்டு மக்கள் எல்லாரும் ஆத்திரப���பட்டுக் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள்....\"\n அத்தகைய அபாண்டமான பழியை யார் சொன்னது சொன்னவனுடைய நாவைத் துண்டித்து அவனையும் கண்டதுண்டமாக்குவேன்... சொன்னவனுடைய நாவைத் துண்டித்து அவனையும் கண்டதுண்டமாக்குவேன்...\" என்று பழுவேட்டரையர் அலறினார்.\n\"பழி சொல்லுகிறவர் ஒருவராயிருந்தால் நீங்கள் கண்டதுண்டம் செய்யலாம். பதினாயிரம், லட்சம், பத்து லட்சம் பேர் சொல்லுகிறார்கள். அவ்வளவு பேரையும் நீங்கள் தண்டிப்பதாயிருந்தால் சோழ நாடு பிணக்காடாகவும் சுடுகாடாகவும் மாறிவிடும். சிவபக்தனாகிய மதுராந்தகன் ஆட்சி புரிவதற்குச் சோழ நாடு தகுந்த இராஜ்யமாயிருக்கும் ஆனால் பாட்டா அந்தப் பேச்சை நான் நம்பவில்லை மக்கள் அறிவற்ற மூடர்கள். ஆராய்ந்து பாராமல் ஒருவன் கட்டிவிட்ட கதையையே மற்றவர்களும் திரும்பிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். சோழ குலத்துக்குப் பரம்பரைத் துணைவர்களான நீங்கள் அத்தகைய படுபாதகத்தை ஒரு நாளும் செய்திருக்க மாட்டீர்கள். அருள்மொழி கடலில் மூழ்கியிருந்தால் அது அவனுடைய தலைவிதியின் காரணமாகத்தான் இருக்க வேண்டும். 'மூன்று உலகமும் ஆளப் பிறந்தவன்' என்று கூறி வந்த ஜோதிடர்கள், ஆருடக்காரர்கள், ரேகை சாஸ்திரிகள் வாயில் மண்ணைப் போடுவதற்காகவே அவன் கடலில் மூழ்கி மாண்டிருக்க வேண்டும். பாட்டா நீங்கள் எவ்வளவு பெரிய வீராதி வீரராயிருந்தாலும் நடுக்கடலில் சுழிக்காற்றை வரவழைப்பதற்கும் கப்பலின் பாய்மரத்தின் மீது இடிவிழச் செய்வதற்கும் உங்களால் கூட முடியாது. ஒருவேளை அது பாண்டிய நாட்டு மந்திரவாதிகளின் காரியமாயிருக்கலாம்; நீங்கள் அதற்குப் பொறுப்பில்லை. ஆகையால் அருள்மொழியின் கதிக்கும் நீங்கள் பொறுப்பாளியில்லை. ஆனால் 'சக்கரவர்த்தியைக் கேட்டுச் சொல்ல வேண்டும்' என்று மட்டும் இனி என்னிடம் சொல்லாதீர்கள். அப்புறம் அந்த அன்பில் பிரம்மராயனைக் கேட்டுச் சொல்ல வேண்டும் என்று கூடச் சொல்வீர்கள். சக்கரவர்த்தியும் முதன்மந்திரியும் ஏதோ அந்தப் பட்டங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் விருப்பத்தை மீறி அவர்கள் எதுவும் செய்ய முடியாது. பழுவூர் பாட்டி நந்தினிதேவியைக் கேட்டுச் சொல்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.. நீங்கள் எவ்வளவு பெரிய வீராதி வீரராயிருந்தாலும் நடுக்கடலில் சுழிக்காற்றை வரவழைப்பதற���கும் கப்பலின் பாய்மரத்தின் மீது இடிவிழச் செய்வதற்கும் உங்களால் கூட முடியாது. ஒருவேளை அது பாண்டிய நாட்டு மந்திரவாதிகளின் காரியமாயிருக்கலாம்; நீங்கள் அதற்குப் பொறுப்பில்லை. ஆகையால் அருள்மொழியின் கதிக்கும் நீங்கள் பொறுப்பாளியில்லை. ஆனால் 'சக்கரவர்த்தியைக் கேட்டுச் சொல்ல வேண்டும்' என்று மட்டும் இனி என்னிடம் சொல்லாதீர்கள். அப்புறம் அந்த அன்பில் பிரம்மராயனைக் கேட்டுச் சொல்ல வேண்டும் என்று கூடச் சொல்வீர்கள். சக்கரவர்த்தியும் முதன்மந்திரியும் ஏதோ அந்தப் பட்டங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் விருப்பத்தை மீறி அவர்கள் எதுவும் செய்ய முடியாது. பழுவூர் பாட்டி நந்தினிதேவியைக் கேட்டுச் சொல்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்..\nஇச்சமயம் கந்தமாறன் குறுக்கிட்டு, \"ஐயா எங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருப்பவர்களை...\" என்று ஏதோ தடுமாற்றத்துடன் இரைந்து சொல்ல ஆரம்பித்தான்.\nகரிகாலன் அவன் பக்கம் கண்களில் தீ எழ நோக்கி, முப்புரம் எரித்த சிவனைப்போலச் சிரித்து \"கந்தமாறன் இது உங்கள் வீடா கொல்லி மலை வல்வில் ஓரியின் வம்சத்தில் பிறந்த வீராதி வீரன் நீ என்பதையும் மறந்து விட்டேன். உன் வீட்டில், அதுவும் நீ இருக்கும் இடத்தில் கொஞ்சம் பயந்துதான் பேசவேண்டும் தவறாக என்ன சொல்லிவிட்டேன். உன் வீட்டு விருந்தாளிகளை என்ன செய்துவிட்டேன் தவறாக என்ன சொல்லிவிட்டேன். உன் வீட்டு விருந்தாளிகளை என்ன செய்துவிட்டேன்.... கந்தமாறன் ஏன் உன் கைகால் நடுங்குகிறது ஈழத்தில் பரவியிருக்கும் நடுக்கு ஜுரம் உனக்கும் வந்து விட்டதா ஈழத்தில் பரவியிருக்கும் நடுக்கு ஜுரம் உனக்கும் வந்து விட்டதா நீ ஈழத்துக்குக் கூடப் போகவில்லையே நீ ஈழத்துக்குக் கூடப் போகவில்லையே\n கந்தமாறனுக்கு நடுக்கு ஜுரம் இல்லை. தாங்கள் பழுவூர் இளைய ராணியைப் பாட்டி என்று சொன்னதில் அவனுக்குக் கோபம்\nகந்தமாறன் வந்தியத்தேவனைக் குரோதத்துடன் பார்த்துக் கொண்டு கத்தியை எடுக்கத் தொடங்கினான். பார்த்திபேந்திரன் அவன் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்துக் காதோடு ஏதோ சொன்னான் கந்தமாறன் அடங்கினான். அவனுடைய உடல் மட்டும் சிறிது நேரம் நடுங்கிக் கொண்டிருந்தது.\nகரிகாலன் அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு, பழுவேட்டரையர் பக்கம் திரும்பி, \"பாட்டா இளங்காளைகள் இப்படித்தான் கட்டுக் கடங்காமல் சில சமயம் துள்ளிக் குதிப்பார்கள். அவர்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். நீங்கள் எனக்குப் பாட்டன் முறை ஆகையால் இளைய ராணி எனக்குப் பாட்டிதானே இளங்காளைகள் இப்படித்தான் கட்டுக் கடங்காமல் சில சமயம் துள்ளிக் குதிப்பார்கள். அவர்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். நீங்கள் எனக்குப் பாட்டன் முறை ஆகையால் இளைய ராணி எனக்குப் பாட்டிதானே அப்படி நான் அழைப்பதில் என் பாட்டிக்கும் வருத்தம் இல்லை; தங்களுக்கும் வருத்தமில்லை. இந்தச் சிறு பிள்ளைகளுக்கு எதற்காக ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது அப்படி நான் அழைப்பதில் என் பாட்டிக்கும் வருத்தம் இல்லை; தங்களுக்கும் வருத்தமில்லை. இந்தச் சிறு பிள்ளைகளுக்கு எதற்காக ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது போனால் போகட்டும் நான் ஆரம்பித்த விஷயத்தை விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டேன். என் தந்தை - சக்கரவர்த்தியின் பேரில் தாங்கள் பாரத்தைச் சுமத்த வேண்டாம். தாங்கள் சம்மதித்தால் என் தந்தையும் சம்மதித்தாற் போலத்தான். பொக்கிஷம் தங்கள் கையில் இருக்கிறது. வடபுலத்துக்குப் படையெடுத்துப் போகிறேன் என்றால், சோழ நாட்டிலிருந்து மூன்று லட்சம் என்ன, முப்பது லட்சம் வீரர்கள் போட்டியிட்டுக் கொண்டு வருவார்கள். முந்நூறு கப்பல்களைச் சேகரித்துக் கொடுப்பதிலும் கஷ்டம் ஒன்றுமில்லை. தாங்கள் சம்மதிக்க வேண்டும் மதுராந்தகத் தேவனும் சம்மதிக்க வேண்டும் மதுராந்தகத் தேவனும் சம்மதிக்க வேண்டும் அவ்வளவுதான்\" என்று கரிகாலன் நிறுத்தினான்.\nதிணறித் திண்டாடித் திக்கு முக்காடிப் போன பழுவேட்டரையர் தொண்டையை மறுபடியும் கனைத்துக் கொண்டு கூறினார்: \"கோமகனே தங்கள் அதிசயமான விருப்பத்துக்கு நான் சம்மதித்தாலும், மதுராந்தகத் தேவரின் சம்மதம் எப்படியும் வேண்டும் அல்லவா தங்கள் அதிசயமான விருப்பத்துக்கு நான் சம்மதித்தாலும், மதுராந்தகத் தேவரின் சம்மதம் எப்படியும் வேண்டும் அல்லவா சக்கரவர்த்தியிடம் விடை பெற்றுக் கொள்ளாமல் தாங்கள் திக்விஜயத்துக்குப் புறப்பட முடியுமா சக்கரவர்த்தியிடம் விடை பெற்றுக் கொள்ளாமல் தாங்கள் திக்விஜயத்துக்குப் புறப்பட முடியுமா ஆகையால் எல்லோருமாகத் தஞ்சாவூருக்குப் போவோம்...\"\n\"அது மட்டும் முடியாது; பாட்டா, தஞ்சாவூருக்குப் போன பிறகு என் தந்தை வேறு விதமாகக் கட்டளையிட்டால் என்னால் அதை மீற முடியாமற் போய்விடும். அப்புறம் அங்கே என் அன்னை, மலையமான் மகள், இருக்கிறாள். என் சகோதரி இளைய பிராட்டி இருக்கிறாள். அவர்களுக்கு நான் முடிதுறந்து தேசாந்தரம் செல்வது சம்மதமாயிராது. அவர்கள் பேச்சை மீறுவதும் கஷ்டமாயிருக்கும். பாட்டா இந்த விஷயம் இந்தக் கடம்பூர் மாளிகையில்தான் முடிவாக வேண்டும். தாங்கள் தஞ்சைக்குப் போய் மதுராந்தகனை இங்கே அழைத்து வாருங்கள். நமக்குள் பேசி முடிவு செய்த பிறகு தந்தையிடம் தெரிவிக்கலாம். படையெடுப்புக்கு எல்லாம் ஆயத்தமான பிறகு நான் தஞ்சைக்கு வந்து என் பெற்றோர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்புகிறேன். அல்லது மதுராந்தகனுக்கு இப்போதே பட்டம் கட்டிவிட்டு என் பெற்றோர்கள் காஞ்சிக்கு வரட்டும். அங்கே நான் கட்டியிருக்கும் பொன் மாளிகையில் அவர்களை இருக்கச் செய்துவிட்டு நான் புறப்படுகிறேன்\" என்றான்.\nபழுவேட்டரையர் சம்புவரையரைப் பார்த்தார். சம்புவரையரோ கூரை மேட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடமிருந்து உதவி ஒன்றும் கிடைப்பதற்கில்லையென்று கண்டு, பழுவேட்டரையர் \"கோமகனே தங்களுடைய கட்டளைக்கு மாறாக நான் என்ன சொல்ல முடியும் தங்களுடைய கட்டளைக்கு மாறாக நான் என்ன சொல்ல முடியும்\n\"கட்டளை என்று சொல்லாதீர்கள், பாட்டா சோழ சாம்ராஜ்யத்தின் சேவையில் தலை நரைத்துப் போன தங்களுக்கு இந்தச் சிறுவனா கட்டளையிடுவது சோழ சாம்ராஜ்யத்தின் சேவையில் தலை நரைத்துப் போன தங்களுக்கு இந்தச் சிறுவனா கட்டளையிடுவது என்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பதாகச் சொல்லுங்கள் என்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பதாகச் சொல்லுங்கள்\" என்றான் ஆதித்த கரிகாலன்.\n\"ஆகட்டும்\" என்று சொல்லிப் பழுவேட்டரையர் கனைத்துக் கொண்டார்.\n அப்படியானால் சீக்கிரமே புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் மதுராந்தகனைப் பகிரங்கமாகவே யானை மீது ஏற்றி வைத்து இவ்விடத்துக்கு அழைத்து வாருங்கள். அல்லது பொன் ரதத்தில் ஏற்றி அழைத்து வாருங்கள். இளைய பாட்டியின் மூடு பல்லக்கு மட்டும் இந்தத் தடவை வேண்டாம் மதுராந்தகனைப் பகிரங்கமாகவே யானை மீது ஏற்றி வைத்து இவ்விடத்துக்கு அழைத்து வாருங்கள். அல்லது பொன் ரதத்தில் ஏற்றி அழைத்து வாருங்கள். இளைய பாட்டியின் மூடு பல்லக்கு மட்டும் இந்தத் தடவை வேண்டாம்\" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் கரிகாலன்.\nபின்னர் கந்தமாறன் முதலியவர்களைப் பார்த்து, \"கந்தமாறா உன்பாடு யோகந்தான் உன் வீட்டுக்கு மேலும் விருந்தாளிகள் வரப் போகிறார்கள். சுந்தர சோழருக்குப் பிறகு சோழ நாட்டுக்குச் சக்கரவர்த்தியாகப் போகிற மதுராந்தகர் வரப் போகிறார். அவருக்குப் பட்ட மகிஷியாகப் போகும் சின்னப் பழுவேட்டரையரின் மகளையும் உடன் அழைத்து வந்தாலும் வருவார். கடம்பூர் மாளிகை ஒரே கோலாகலமாகத் தானிருக்கும். பழுவூர்ப் பாட்டனார் தஞ்சைக்குப் புறப்படட்டும். நாம் வேட்டைக்குப் புறப்படலாம். வாருங்கள் வில் வித்தையில் ஒரு காலத்தில் நான் வல்லவனாக இருந்தேன். 'அர்ச்சுனனுக்கு அடுத்தபடி ஆதித்த கரிகாலன் தான்' என்று பெயர் வாங்கியிருந்தேன். மூன்று வருஷங்களாக வில்லைத் தொடாமல் வில் வித்தையே மறந்து போய் விட்டது. மறுபடியும் பழக்கம் செய்து கொள்ள வேண்டும். பார்த்திபேந்திரா வில் வித்தையில் ஒரு காலத்தில் நான் வல்லவனாக இருந்தேன். 'அர்ச்சுனனுக்கு அடுத்தபடி ஆதித்த கரிகாலன் தான்' என்று பெயர் வாங்கியிருந்தேன். மூன்று வருஷங்களாக வில்லைத் தொடாமல் வில் வித்தையே மறந்து போய் விட்டது. மறுபடியும் பழக்கம் செய்து கொள்ள வேண்டும். பார்த்திபேந்திரா வந்தியத்தேவா\" என்று பொதுப் படையாகக் கரிகாலன் கேட்டான்.\nஇத்தனை நேரமும் எந்தப் பேச்சிலும் கலந்து கொள்ளாமலிருந்த சம்புவரையர், \"கோமகனே கொல்லிமலை வெகு தூரத்தில் இருக்கிறது. அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை. வீரநாராயண ஏரியின் மேற்குக் கரையில் அடர்ந்த காடு இருக்கிறது. அதைத் 'தண்டகாரண்யம்' என்றே சொல்வதுண்டு. வேட்டைக்கு வேண்டிய காட்டு மிருகங்களும் அங்கே ஏராளமாக இருக்கின்றன. அந்தக் காட்டிலிருந்து வேட்டையாடிக் கொண்டு வந்த மிருகங்கள் தான் நமது வேட்டை மண்டபத்தில் உள்ளவை. ஏரிக்கரைக் காடு, இம்மாளிகைக்குச் சமீபத்திலும் இருக்கிறது. காலையில் வேட்டையாடப் புறப்பட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பி விடலாம் கொல்லிமலை வெகு தூரத்தில் இருக்கிறது. அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை. வீரநாராயண ஏரியின் மேற்குக் கரையில் அடர்ந்த காடு இருக்கிறது. அதைத் 'தண்டகாரண்யம்' என்றே சொல்வதுண்டு. வேட்டைக்கு வேண்டிய காட்டு மிருகங்களும் அங்���ே ஏராளமாக இருக்கின்றன. அந்தக் காட்டிலிருந்து வேட்டையாடிக் கொண்டு வந்த மிருகங்கள் தான் நமது வேட்டை மண்டபத்தில் உள்ளவை. ஏரிக்கரைக் காடு, இம்மாளிகைக்குச் சமீபத்திலும் இருக்கிறது. காலையில் வேட்டையாடப் புறப்பட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பி விடலாம்\n இந்த மாளிகையில் நான் விருந்தாளியாயிருக்கும் வரையில் தாங்கள் வைத்ததே எனக்குச் சட்டம். தங்கள் குமாரி மணிமேகலையையும் வேட்டைக்கு அழைத்துப் போகலாமா அவள் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாயிருக்கிறது அவள் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாயிருக்கிறது\" என்றான் ஆதித்த கரிகாலன்.\n\"எனக்கு ஆட்சேபமில்லை; மணிமேகலையைக் கேட்டுப் பார்க்கலாம்\" என்றார் சம்புவரையர்.\nஅப்போது கந்தமாறன் \"வேட்டைக்குப் போகும் இடத்தில் பெண்கள் எதற்கு அவர்கள் பத்திரமாயிருக்கிறார்களா என்று பார்ப்பதற்குத்தான் வேலை சரியாயிருக்கும். வேட்டையில் கவனம் செலுத்த முடியாது. மேலும், நந்தினி தேவிக்கு இங்கே துணை வேண்டுமல்லவா அவர்கள் பத்திரமாயிருக்கிறார்களா என்று பார்ப்பதற்குத்தான் வேலை சரியாயிருக்கும். வேட்டையில் கவனம் செலுத்த முடியாது. மேலும், நந்தினி தேவிக்கு இங்கே துணை வேண்டுமல்லவா\n\"ஆமாம்; ஆமாம் கந்தமாறனுக்கு எப்போதும் பழுவூர் பாட்டியைப் பற்றித்தான் கவலை. மணிமேகலையை அழைத்துப் போவதில் இன்னொரு கஷ்டமும் இருக்கிறது. அவள் துள்ளிக் குதிப்பதைப் பார்த்துவிட்டு மான் துள்ளிக் குதிப்பதாக நினைத்து யாராவது அவள் பேரில் அம்பை விட்டாலும் விடுவார்கள். பெண்கள் அரண்மனையிலேயே இருக்கட்டும், நாம் வேட்டைக்குப் போகலாம். நாளை அதிகாலையில் புறப்பட வேண்டும். இன்றிரவு குரவைக்கூத்தைச் சீக்கிரம் முடித்துவிட்டு, அவரவர்களும் சீக்கிரமாகத் தூங்குங்கள். ஐயா வேட்டைக்காரர்களுக்கெல்லாம் இப்போதே சொல்லி வைத்துவிடுங்கள். வந்தியத்தேவா வேட்டைக்காரர்களுக்கெல்லாம் இப்போதே சொல்லி வைத்துவிடுங்கள். வந்தியத்தேவா வா\" என்று சொல்லி ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவனைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டான். கந்தமாறனும் பார்த்திபேந்திரனும் அவர்களைச் சிறிது அசூயையுடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள். சம்புவரையர் வேட்டைக்காரர்களுக்குக் கட்டளை பிறப்பிப்பதற்காகச் சென்றார். பழுவேட்டரையர் நந்தினியைத் தேடி அந்தப்புரத்துக்குப் போனார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 4.37. கடம்பூரில் கலக்கம், \", கரிகாலன், நான், வேண்டும், நீங்கள், பழுவேட்டரையர், பாட்டா, கொண்டு, என்ன, தாங்கள், ஆதித்த, பிறகு, எல்லாரும், ஆகையால், கந்தமாறன், இருக்கிறது, என்றார், கடம்பூர், உங்கள், பெரிய, முடியாது, தங்கள், மூன்று, கோமகனே, லட்சம், மீது, என்றான், மட்டும், தந்தை, சொல்ல, இப்போது, எனக்கு, விட்டுக், கட்டளை, இளைய, வீராதி, எனக்குச், பேரில், சக்கரவர்த்தியின், மதுராந்தகத், வாருங்கள், அழைத்து, ஏற்றி, பழுவூர்ப், இளவரசே, இல்லை, கடம்பூரில், எங்கள், இந்தச், செய்து, போகலாம், நாங்கள், மறுபடியும், நாம், சம்புவரையர், வைத்து, அவள், ராஜ்யம், அப்போது, செய்யலாம், பழுவூர், மேல், சொல்லி, பார்த்துக், கேட்டுச், ஒப்புக், இரண்டாகப், அவன், வேண்டாம், கொள்ள, துள்ளிக், வேட்டைக்கு, மிக்க, ராஜ்யத்தின், அதற்கு, எழுந்து, மேலும், வந்த, சொல்லுங்கள், என்னுடைய, நானும், கலக்கம், போய், அல்லவா, சம்மதம், பொன்னியின், வேட்டைக்குப், வந்து, கனைத்துக், அவருடைய, சிறைப்படுத்திக், அவர், அந்தப், மலையமான், சிறிது, கேட்டு, கடலில், அங்கே, பேச்சை, செல்வன், வீட்டுக்கு, யார், பாட்டி, பக்கம், அவனுடைய, அத்தகைய, கொண்டிருக்கிறார்கள், மக்கள், நாட்டு, அவ்வளவு, மறந்து, சின்னப், யாராவது, முடியுமா, நாடு, அப்புறம், தஞ்சாவூருக்குப், போகும், வில், வரப், மாளிகையில், இப்போதே, பொன், தான், வந்தியத்தேவா, பெண்கள், ஆமாம், எப்போதும், அழைத்துப், போகலாமா, காடு, அல்லது, இங்கே, கையைப், பிடித்து, வந்தியத்தேவனைக், கந்தமாறனுக்கு, நடுக்கு, ஜுரம், திரும்பி, அவர்களை, தங்களுடைய, இருக்கிறாள், புறப்பட, சம்மதிக்க, எனக்குப், இடத்தில், ஒன்றுதான், போனார்கள், அந்தக், சைன்யம், திகைத்துப், இத்தனை, மாமா, நியாயமும், அப்படி, போல், ராஜ்யத்தை, தங்களுக்கும், இருக்கும், கிருஷ்ணை, உண்டு, முடிவு, நல்லது, சக்கரவர்த்தி, மதுராந்தகனை, பற்றிக், சம்புவரையரோ, முடியவில்லை, போலவும், அமரர், கல்கியின், கொஞ்சம், எப்படியும், யோசனை, தகப்பனார், அவர்களுக்கு, பார்த்துச், நமது, சமயம், செய்ய, சக்கரவர்த்தியை, வேண்டிய, முந்நூறு, செய்துவிட்டு, கொண்ட, எடுத்துச், போகட்டும், உரிமை, பார்த்திபேந்திரனும், வடக்கே, நிபந்தனையை, நிறுத்தினான், துணை, எனக்குத், போவோம், பெயர், பட்டம், தந்தை���்குப், பழுவேட்டரையரின், கண்களில், பார்க்கிறீர்கள், கொள்வதும், பங்கிட்டுக், இராஜ்யத்தில், இராஜ்யத்தைப், யோசனையை, குலத்து, மகன், மதுராந்தகன், கொடுத்து, அந்த, முன்னோர்களும், வீரர்களின், தடுமாற்றத்துடன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/navarathiri-methods/", "date_download": "2020-09-27T00:10:33Z", "digest": "sha1:SKGBBP5VQCB7VUQNIRPOIKX3MF4ANTZM", "length": 2963, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "navarathiri methods | | India Temple Tour", "raw_content": "\nநவராத்திரி வணங்கும் முறைகள் நவராத்திரியில் பராசக்தியான துர்கா பிரமேஸ்வரியும் ,மஹாலக்ஷ்மியையும் ,சரஸ்வதியையும் பூஜிக்கிறோம் . மூன்று மூர்த்திகளாக சொன்னாலும் ,அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான் என்று நம் காஞ்சி மகா பெரியவர் சொல்லியுள்ளார் . இதைதான் லலிதா சஹஸ்ரநாமனத்தில் பரதேவதையை வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்தி-ப்ராஹ்மரூபா) அவளே பரிபாலன் செய்பவள் (கோப்த்ரி-கோவிந்தரூபிணி ),அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணி –ருத்ரரூபா) என்று சொல்கிறது .லட்சுமி அஷ்டோகத்தில் “பிரம்மவிஷ்ணு சிவாத்மிகாயை நம” என்று வருகிறது ,சரஸ்வதி அஷ்டோகத்திலும் அதேதான் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/02/blog-post_11.html", "date_download": "2020-09-27T01:33:36Z", "digest": "sha1:EYIB2NAHSULYTTWJTBPSCBMXAGJV3R2M", "length": 34821, "nlines": 203, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: சினிமாவில் மழை", "raw_content": "\nகாலையிலிருந்து ஊருக்கே குடை பிடித்தாற்போல் இருந்தது வானம். நான் பிறந்த ஊரில் மழை பெய்தால் மிகவும் கொண்டாட்டமாக இருக்கும். தண்ணீர் தேங்காத சாலைகள். ஊரையே அலம்பி சுத்தம் செய்த பிறகு, கருப்பாக இருக்கும் தார் ரோடு, மூக்கை துளைத்து மூளையில் இறங்கும் மண்னின் வாசம். வேப்ப மரத்தில் இருந்து முத்து முத்தாக சொட்டும் துளிகள். அந்த நீர் சொட்டும் மரத்தடியில் இரண்டு குட்டிகளுடன் ஒதுங்கி \"மே... மே....\" என்று இறைஞ்சி மழையை விடச்சொல்லும் கரிய நிற ஆடு. மழை விட்டவுடன் 'அக் அக்', 'க்ரீச் க்ரீச்\" சொ���்லி பறக்கும் பறவைகள். சாலையில் வேகமாக செல்லும் பேருந்தின் ஈரம் கலந்த டயர் சத்தம். எங்கிருந்தோ பச்சை வாசனையுடன் காற்றினில் வரும் இதமான குளிர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை குளித்து தலை துவட்டி புத்துணர்வுடன் நிற்கும் வாலிபனை போன்ற பசேல் என மரங்கள். நீல வானுக்கு கருப்பு திரை போட்ட மேகங்கள், ஒன்றை ஒன்று துரத்தி விளையாடும் காட்சிகள். யாரோ ஈர மண்ணில் நடக்கும் போது எழும் ஹவாய் செருப்பின் \"டப் டப்\" சப்தம். மனதை மகிழ்விக்கும் மழை அது. சென்னையில் மழை பெய்தவுடன் முதலில் வருவது சாக்கடை நாற்றம். சரி சரி அது இல்லை இன்றைய தலைப்பு. சினிமாவில் வரும் மழை பாடல்கள் அப்படியே வந்து நெஞ்சில் நின்றது. என் நினைவில், நெஞ்சில் நின்ற சில பாடல்கள் உங்களுக்கும்...\n(கிழே வரும் இப்பட்டியலும் வரிசையும் ஒருவருக்கொருவர் மாறலாம்)\nஇசை ஞானி இசையில், எஸ். ஜானகியின் குரலில், இன்று நீ நாளை நான் படத்தில், சிவகுமார் முன் மகிழ்ச்சியாக தட்டாமாலை சுற்றி ஆடும் லக்ஷ்மி பாடும்\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்.....\nஅட எண்ணம் ஊறுது, வண்ணம் மாறுது கண்ணோரம்......\nசங்கர் கணேஷ் இசையில், எஸ்.பி.பி மற்றும் எஸ்.ஜானகி பாடிய, அம்மா படத்தில், சரிதா, பிரதாப் போத்தன் 'இணைந்து' நடித்த\nமழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா .....\nசாரல் விழும் நேரம் .... தேவ மயக்கம்..... கூந்தல் மலரில் தேனை எடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க.....\nஇளையராஜா இசையில், டி.எல்.மகாராஜன், சுசீலா அம்மா பின்னணியில், மணியின் நாயகனில், கமலஹாசன் வேலு நாயக்கர் ஆன\nஇளையராஜா இசையில், எஸ்.ஜானகியின் நெஞ்சு நனைக்கும் குரலில், புன்னகை மன்னனில் ரேவதி குடை விட்டெறிந்து ஆடும்\nஜி.கே.வெங்கடேஷ் இசையில், எஸ்.பி.பி யின் தேன் குரலில், நான் பிறந்த அடுத்த வருஷம் வெளிவந்த பொண்ணுக்கு தங்க மனசு படத்தில், சிவகுமார் மற்றும் நனைந்த ஆடையில் காதல் தூக்கலாக ஜெயசித்ரா காதலிக்கும்\nமேகங்களே தரும் ராகங்களே ...\nஎம்.எஸ்.வி & இளையராஜா இன்னிசையில், எஸ்.பி.பி.யின் குரல் சாரலில், செந்தமிழ் பாட்டு படத்தில் பிரபு கையில் கொலுசு தட்டி கஸ்தூரிக்கு பாடும்\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் அதிரடியில், ஸ்ரீனிவாஸ் பாடிய, தாஜ் மஹால் படத்தில், பாரதிராஜாவின் புத்திரன் மனோஜ் கையில் தாஜ் மஹால் நனைத்து ஆடும்\nசொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹ��லு ...\nகுடை ஒன்னு குடை ஒன்னு தா கிளியே....\nவிட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு ..\nவெட்கம் விட்டு வெட்கம் விட்டு வா வெளியே....\nஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், உன்னி மேனன் பாடிய, ரிதம் படத்தில், அர்ஜுன் செல்லும் நீர் நிறைந்த இடங்களில் வரும் பாடல்\nநதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே...\nஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே...\nஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், மலையாள எம்.ஜி.ஸ்ரீகுமார் பாடிய, என் சுவாச காற்றேவில், அரவிந்த்சாமி இஷா கோபிகரை பார்க்காமல் நனையும்\nசின்ன சின்ன மழைத் துளிகள் சேர்த்துவைப்பேனோ......\nமின்னல் ஒளியில் நூல் எடுத்து கோர்த்து வைப்போனோ...\nஏ.ஆர்.ரஹ்மானின் கலக்கும் இசையில், ஸ்ரேயா கோஷல் பாடிய, மணிரத்னத்தின் குரு படத்தில், ஐஷ் குதியாட்டம் போட்டு நம்மையும் போட வைக்கும்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nராஜனுக்கு ராஜன் - இந்த ரெங்கராஜன் தான்\nஉலக கிரிக்கெட்டின் ஒரே தலைவன்\nநிக்க வேண்டிய இடத்தில நிக்கும்...\nஇதிகாச காதலர்கள் - I\nபார்வை ஒன்றே போதுமே - 1.டி.ஆர்.ராஜகுமாரி\nரம் பம் பம் (ரம்பம்).... ஆரம்பம்.....\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nமன்னைக்கு ஒரு அதிரடி விஸிட்\nமன்னார்குடி டேஸ் - கம்ப்யூட்டர் கதைகள்\nகிராமத்து தேவதை - III\nஅண்ணாவுக்கு ஆசையாய் ஒரு கடிதம்\nஅனுபவம் (324) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இசை (58) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) மன்னார்குடி டேஸ் (39) சுவாரஸ்யம் (37) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) நகைச்சுவை (23) த���ண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (18) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) எஸ்.பி.பி (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) இளையராஜா (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Night (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) ���களிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கிங் காட்சிகள் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lotuscaringhands.org.uk/project/60", "date_download": "2020-09-26T23:35:58Z", "digest": "sha1:FZAM77WP5GNJWH25NKLRUL65MGR5E3ES", "length": 6353, "nlines": 48, "source_domain": "lotuscaringhands.org.uk", "title": "Projects | Lotus Caring Hands", "raw_content": "\nகொரோனா நோய் தாக்கத்தின் காரணமாக நாட்டின் தற்போதய சூழ்நிலையில் எதுவித தொழிலிற்கும் செல்ல முடியாமல் வீட்டில் முடக்கப்பட்ட மக்களுக்கு மூதூர் செயலாளர் பிரிவின் பழங்குடி கிராமங்களை உள்ளடக்கிய வகையில் சிவனருள் நடைமுறைப்படுத்தலுடன் நேற்றய தினம் தலா 226,000/_ மொத்த பெறுமதியுடைய உலருணவு பொதிகள் ஏழு கிராமங்களாகிய சந்தோசபுரம், சீதனவெளி, வீரமாநகர், இளக்கந்தை, நீனாக்கேணி, நல்லூர், சந்தணவெட்டை ஆகிய கிராமங்களுக்கு மொத்தமாக 188 பொதிகள் வழங்கப்பட்டுள்ளது இப்பொதிகளை வழங்குவதர்கு அக்கிராமங்களில் உள்ள கிராமசேவகர்,சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்களினூடாக பயனாளிகளின் பெயர் தெரிவு தரப்பட்டது மேலும் அவ் உலருணவு பொதிகளை இனங்காணப்பட்ட க��ராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வீடுவீடாக சென்று வழங்கப்பட்டது இப்பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியின் அறிவுறுத்தலிற்கு அமைய தற்போதய சூழ்நிலையில் அதிக நபர்கள் ஒண்று சேர்வது தவிர்கப்பட்டது மேலும் இப்பொதிகளை வீடுவீடாக சென்று வழங்குவதர்கு அக்கிராமத்திலிலுள்ள அமைப்புக்கள்,சங்கங்கள் உதவி புரிந்தனர்\nஇவ்வுலருணவு பொதியினுள் உள்ளடக்கப்பட்டவை அரிசி - 5kg ,சீனி - 1kg ,பருப்பு -1/2kg, வெங்காயம் -1/2kg, சவர்காரம் - 01 ,உப்புபக்கட் - 1, பால்மா பெட்டி -1 ,பிஸ்கட் - 1 என்பன இதன் ஒரு பொதியின் பெறுமதி 1188.50 ரூபாய் இவ்வுலருணவு பொருட்கள் தற்போதய சூழ் நிலையில் மிகவும் பெறுமதியுடயவை இம்மக்களுக்கு முன்வந்து இவ்உதவியினை மேற்கெண்டமைக்கு தங்களுக்கு மிக்க நன்றியினை தெரிவிக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/transition", "date_download": "2020-09-27T02:00:21Z", "digest": "sha1:EFKSW3N3BFEPRAXNNXIVN7ABNH2RAGYJ", "length": 8127, "nlines": 184, "source_domain": "ta.termwiki.com", "title": "ArgumentOutOfRangeException: 'to' must be a valid language Parameter name: to : ID=3722.V2_Json.Translate.50960D25 – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்��மைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nபொதுவாக ஃபினஸ்டரைட் என குறிப்பிடப்படும் ப்ரொப்பெசியா என்பது ஆண்களின் தலையுச்சியில் கீழிறங்கும் மயிரிழைக் கோடு அல்லது வழுக்கைத் தலையாகுதல் ஆகியற்றை வழி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/18022/CM-Palanisamy-issued-Appointment-order", "date_download": "2020-09-27T01:59:54Z", "digest": "sha1:V75A4XG6CMROPD54VJUNJW36SJBZNZPO", "length": 6959, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வணிக வரித்துறைக்கு உதவி ஆணையர்கள்: பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் | CM Palanisamy issued Appointment order | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவணிக வரித்துறைக்கு உதவி ஆணையர்கள்: பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்\nவணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.\nவணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற இத்துறைக்காக, 21 வணிகவரி துறை உதவி ஆணையர்கள் மற்றும் 8 மாவட்ட பதிவாளர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்��ிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதமிழைப் பார்த்து இந்தி சினிமா கற்றுக்கொள்ள வேண்டும்: அக்‌ஷய் குமார் பேச்சு\nகுருபூஜையில் விதிமீறியதாக டிடிவி தினகரன், கருணாஸ் மீது வழக்கு\nRelated Tags : வணிக வரித்துறை, உதவி ஆணையர்கள், முதலமைச்சர் பழனிசாமி, CM Palanisamy, appointment order,\nசுப்மன் கில் அரைசதம் - ஹைதராபாத்தை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா அணி\nயார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்... அதிமுக தான் நம்பர் ஒன் - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'மீனவர் பிரச்னை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுகப்படும்' - மோடி, ராஜபக்ச முடிவு\nஎஸ்.பி.பி ஆத்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nகொரோனா தடுப்புக்கு ஐநா என்ன செய்தது - பிரதமர் மோடி கேள்வி\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழைப் பார்த்து இந்தி சினிமா கற்றுக்கொள்ள வேண்டும்: அக்‌ஷய் குமார் பேச்சு\nகுருபூஜையில் விதிமீறியதாக டிடிவி தினகரன், கருணாஸ் மீது வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/bhagyaraj-speaks-about-vijay/", "date_download": "2020-09-27T01:07:20Z", "digest": "sha1:IDJ6GRSGE36ZIKI7WFX3H6JNIJSUVQKZ", "length": 10438, "nlines": 142, "source_domain": "gtamilnews.com", "title": "உங்க மனசுக்கு சரின்னு பட்டதைச் செய்யுங்க என்றார் விஜய் - கே.பாக்யராஜ்", "raw_content": "\nஉங்க மனசுக்கு சரின்னு பட்டதைச் செய்யுங்க என்றார் விஜய் – கே.பாக்யராஜ்\nஉங்க மனசுக்கு சரின்னு பட்டதைச் செய்யுங்க என்றார் விஜய் – கே.பாக்யராஜ்\n‘சர்கார்’ கதை விவகாரம் ஒரு வழியாக கோர்ட் மூலம் தீர்க்கப்பட்ட நிலையில் ஒருபுறம் ஏ.ஆர்.முருகதாஸ் ‘வதந்திகளை நிறுத்துங்கள்…’ என ட்விட்டரில் கூறிக்கொண்டிருக்கிறார்.\n(அப்படியானால் வதந்தி பரப்பக் காரணமே அவர்தானே.. கே.பாக்யராஜ் கூறிய அறிவுரையின் பேரில் கோர்ட்டுக்கு வெளியிலேயே சுமுகமாக இப்போது முடித்த பிரச்சினையை அப்போதே முடித்திருந்தால் ஏன் வதந்தி பரவப் போகிறது.. கே.பாக்யராஜ் கூறிய அறிவுரையின் பேரில் கோர்ட்டு���்கு வெளியிலேயே சுமுகமாக இப்போது முடித்த பிரச்சினையை அப்போதே முடித்திருந்தால் ஏன் வதந்தி பரவப் போகிறது.. இப்போதும் கோர்ட் தலையிட்டதால்தானே அவர் சமரசத்துக்கு வந்திருக்கிறார்.. இப்போதும் கோர்ட் தலையிட்டதால்தானே அவர் சமரசத்துக்கு வந்திருக்கிறார்..\nஇன்னொரு பக்கம் கே.பாக்யராஜின் பேட்டி நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அவர் எவ்வளவு புண்பட்டிருப்பார் என்பதும் அதைக் கேட்டால் புரிகிறது. ஒரு உதவி இயக்குநருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பெருமையை வாங்கித் தருவதற்காக அவர் பட்ட கஷ்டத்தையும் சிரித்துக் கொண்டே கூறினார்.\n“என்னை விஜய்க்கு எதிரானவர் போல் பேசினார்கள். என் மகனே விஜய்யின் ரசிகனாக இருக்க நான் ஏன் விஜய் படத்துக்கு எதிராக இருக்கப் போகிறேன்.. அதற்காக அவனையும் திட்டித் தீர்த்தார்கள்.\nஆனாலும், இந்தப் பிரச்சினை பெரிதான நிலையில் நானே விஜய்க்கு போன் போட்டு நிலைமையை விளக்கினேன். ஏனென்றால் என் மகன் சாந்தனுவின் திருமணத்துக்கு நாங்கள் அழைத்து வந்து தாலி எடுத்துக் கொடுத்தவர் விஜய்.\nஅப்போது அவர், “ஏ.ஆர்.முருகதாஸும் கோர்ட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டதால, உங்க மனசுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்யுங்க…” என்றார். “எனக்காக இதைச் செய்யுங்க…” என்று கேட்காமல் இப்படி அவர் நியாயமாகப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது..\nஏ.ஆர்.முருகதாஸிடம் நீதி கேட்டு உண்ணாவிரதம் தொடங்கினார் உதவி இயக்குநர்\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ\nமகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலு���ை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-09-26T23:58:23Z", "digest": "sha1:ZANQUNS2H6KDIMQS3SMR7YWWEUWE2Q5F", "length": 10055, "nlines": 64, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "பேட்டி எடுக்க வந்த பெண் மீது ஏற்பட்ட காதல்! திருமணத்தில் முடிந்தது எப்படி? ரஜினியின் சுவாரசிய காதல்கதை – Today Tamil Beautytips", "raw_content": "\nபேட்டி எடுக்க வந்த பெண் மீது ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது எப்படி\nகடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஒரு நடிகர் ரஜினிகாந்த்.\nவேறு எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இவ்வளவு ஆண்டுகள் இருந்ததில்லை என்றுதான் கூறவேண்டும்.\nதனது எளிமையின் காரணமாகவே ஏழை எளிய மக்களை கவர்ந்த சூப்பர்ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாறு படிக்க படிக்க தீராத நாவல் போன்றது.\nஅவரின் காதல் கதைகளை கேட்டால் ஒரு படமே எடுத்துவிடலாம். அந்த அளவு சுவாரஷ்யங்கள் இருக்கின்றன.\nரஜினி – லதாவின் காதல் கதை பொதுவான காதல் கதை போன்றது அல்ல. உச்சத்தில் இருக்கும் ஓர் நடிகனுக்கு சாதாரண பெண் மீது காதல் வருவது என்பது சாதாரண விடயம் அல்ல.\nசூப்பஸ்டாரை பேட்டி எடுக்க வந்த பெண்தான் லதா. அந்த பேட்டி எடுக்க சென்ற தருணம் தான் லதா ரங்காச்சாரி லதா ரஜினிகாந்தாக மாற பாதை போட்டு கொடுத்தது என்று கூறலாம்.\nதில்லுமுல்லு திரைப்பட ஷூட்டிங்-ன் போது தான் ரஜினியும் லதாவும் முதன் முறையாக ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொண்டனர்.\nபேட்டியின் போதே லதாவை திருமணம் செய்துக் கொள்கிறாயா என கேள்விக் கேட்டு திணற வைத்தாராம் ரஜினி. இதற்கு லதா பெற்றோரிடம் கேட்டு சொல்வதாய் கூறி சென்றுள்ளார்.\nரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் மற்றும் முரளி பிரசாத் லதாவின் பெற்றோர்களை சந்தித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.\nகடந்த 1978-79 என இரண்டு ஆண்டுகளில் தினமும் ஷூட்டிங் சென்று நடித்து வந்தார் ரஜினி. தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இரவு பகலாக ஓய���வு இன்றி நடித்து வந்துள்ளார். இதனால் நரம்பியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஇதனை அறிந்த லதா அவருக்கு தாய்மை பாசம் தேவை என்பதை உணர்ந்துள்ளார். இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.\nஅவர்களின் உண்மையான காதலும் திருமணத்தில் முடிந்தது. நரம்பியல் பிரச்சினையில் இருந்து சரியாகிய பிறகு 1981-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26-ம் திகதி இருவரும் திருப்பதி கோவிலில் திருமணம் செய்துக் கொண்டனர்.\nரஜினியின் ஆன்மீகம் மற்றும் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட நிறைய மாற்றங்களுக்கு லதா ரஜினியின் காதலும், அன்பும் தான் காரணம்.\nஅன்பான மனைவி இருந்தால் எந்த பிரச்சினையையும் எளிதாக கடந்து வரலாம் என்பதற்கு இந்த ஜோடி ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.\nஇதேவேளை, ஜாக்கி சானுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கிய ஆசிய நடிகர் ரஜினிகாந்த் தானாம். இவரது ஸ்டைலை யாராலும் இன்று வரை இவரைப் போலவே செய்ய முடியாது.\nஇது போன்ற பல விடயங்கள் இவரை இன்றும் தனித்துவமாக காட்டுகின்றது என்றால் மிகையாகாது. நடிகராக இருக்கும் இவரின் வாழ்க்கை வரலாறு கூட மிக விரைவில் படமாக்கப்படலாம்.\nஅந்த பழக்கத்திற்கு நான் அடிமையாகி விட்டேன் – அதனால் தான் படங்களில் நடிக்கவில்லை – ஆண்ட்ரியா பதில்\nஇதற்கு நீங்க ட்ரெஸ் போடாமலேயே வந்திருக்கலாம் – பிரியங்கா சோப்ராவை கலாய்க்கும் ரசிகர்கள் – வைரல் புகைப்படம் உள்ளே\nகடந்த டிசம்பர் மாத கேது கிரகஸ்த சூரிய கிரகணத்தில் தொடங்கிய கொடிய கொரோனா தொற்று நோய் எதிர்வரும் ஜூன் மாத ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் வரை தொடருமா\nசில பரிகாரங்கள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண….\n13.12.2019 இன்றைய ராசி பலன்\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/09/shortstory-vivekanandha.html", "date_download": "2020-09-26T23:50:43Z", "digest": "sha1:UB4SKPU4J3VRDWJ54SSSVBR4N5HJGYFU", "length": 26414, "nlines": 289, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : விவேகானந்தரின் கண் திறந்த தேவதாசி-எ.ப.கு.க", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 2 செப்டம்பர், 2013\nவிவேகானந்தரின் கண் திறந்த தேவதாசி-எ.ப.கு.க\nஎட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை\nகேத்ரி சமஸ்தான மகராஜா ஒரு முறை சுவாமி விவேகானந்தரை தன் அரண்மனைக்கு வந்து சில நாட்கள் தங்கி இருக்கும்படி கேட்டுக் கொண்டார். (கேத்ரி தற்போதைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளதாம்)\nவிவேகானந்தரும் அவரது அழைப்பை ஏற்று கேத்ரி சென்றார். அரண்மனையில் தங்கி இருந்து கொண்டே ஆன்மீகப் பணிகளை செய்து வந்தார். மஹாராஜா அவரை உரிய மரியாதையுடன் நடத்தி தேவையான வசதிகளை செய்து தந்தார்.\nமன்னர் ஆடல் பாடல் கலைகளில் ஆர்வம் உடையவர். கச்சேரிகளும் நாட்டிய நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் அவ்வப்போது அரண்மனையில் நடப்பது வழக்கம்.\nஅப்படித்தான் அன்று ஒரு நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. மன்னர் விவேகனந்தரையும் நிகழ்ச்சியைக் காண அழைத்தார்.\nஅன்று நாட்டியம் ஆட இருந்தவர் ஒரு தேவதாசி. அவர் தெய்வ பக்தி உடையவர். தனது நாட்டியத்தை விவேகானந்தரும் காணப் போகிறார் என்று கேள்விப்பட்ட அந்த நாட்டிய மங்கை அளவிலா ஆனந்தம் அடைந்தார். உலகம் போற்றும் ஒருவரின் முன் தான் நாட்டியம் ஆடப் போகிறோம் என்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தார்.\nஆனால் விவேகனந்தரோ தேவதாசியின் நடனத்தை கண்டு களிப்பது ஒரு துறவிக்கு அழகல்ல. அது தர்மத்த்திற்கு விரோதமானது என்று கருதினார்.\nஅதனால் நாட்டிய நிகழ்ச்சிக்கு செல்ல வில்லை.\nஅரங்கத்திற்கு விவேகானந்தர் வராததை அறிந்த அந்த நாட்டியமங்கை மனம் வாடினார். ஸ்வாமிஜி தன்னை புறக்கணிப்பதை அறிந்து அளவிலா வேதனை அடைந்தார். அந்த வேதனையில் அவள் சூர்தாசரின் பாடல் ஒன்றைப் பாடி நடனம் ஆடினாள்.\n\"இறைவா எனது தீய குணங்களை பார்க்காதே\n��னக்கு முன்னே எல்லோரும் சமம் அல்லவா\nஓர் இரும்புத் துண்டு கோவிலில் விக்கிரமாகிறது.\nஇன்னொன்றோ கசாப்புக் கடைக்காரனின் கையில் கத்தியாகிறது.\nஆனால் பொற்கொல்லன் உரைகல்லுக்கோ இரண்டும் ஒன்றுதான்\nஓர் ஓடையில் தூய நீர்\nகங்கையில் சங்கமிக்கும்போது இரண்டும் ஒன்றாகி விடுமல்லவா\nஎன்ற பொருள்படும்படி உருக்கமாக கண்ணில் கண்ணீருடன் பாடி ஆடுகிறாள் அந்தப் பெண். அந்தப் பாடல் காற்றில் மிதந்து வந்து விவேகானந்தரின் காதில் விழுகிறது.\nபாடலைக் கேட்கக் கேட்க அவரது உள்ளம உருகியது . \"எல்லா உடல்களிலும் கோவில் கொண்டிருப்பது அந்த இறைவன்தான். இங்கே உயர்வு என்றும் தாழ்வு என்றும் ஏதாவது உண்டா இதை உணராமல் அந்த பெண்ணின் மனதை புண்படுத்தி விட்டோமே இதை உணராமல் அந்த பெண்ணின் மனதை புண்படுத்தி விட்டோமே \" என்று வருந்திய விவேகானந்தர் உடனே அங்கிருந்து நாட்டிய அரங்கிற்கு சென்றார். அந்தப் பெண்ணின் முன்னால் நின்று கைகூப்பி,\n என் கண்களை திறந்து விட்டாய் உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை\" என்று கண்ணீர் மல்கக் கூறினார்.\nஎட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க\nஎட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-2 கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்\nஎட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3 காபி மாதிரிதான் வாழ்க்கை\nஎட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-4யாரோ உங்களை பாக்கறாங்க\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குட்டிக் கதை, சமூகம், நிகழ்வு\nதிண்டுக்கல் தனபாலன் 2 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:43\nகதை அருமை... உயர்வு - தாழ்வு : எல்லாம் மனதைப் பொறுத்து...\nவளரும்கவிதை / valarumkavithai 2 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:56\nஎந்தப் பாவமும் செய்யாதவர்கள் இவள்மீது முதல் கல்லை எறியட்டும என்று இயேசு சொன்னதாக ஒரு குறிப்பு நினைவுக்கு வருகிறது. மாமேதைகள் எப்போதுமே மேதைகளாகத்தான் இருந்திருக்கிறார்கள்... பணியுமாம் எனறும் பெருமை அழகான கதையை படிக்கத் தந்தமைக்கு நன்றி முரளி அய்யா. பதிவர் திருவிழாவில் உஙகளை சந்தித்ததைப் பெரும் பெருமையாகக் கருதுகிறேன். நட்பு வலை விரியட்டும்.\nஉஷா அன்பரசு 3 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பக��் 9:55\nமற்றவர்களுடைய குணங்களில் நல்லதையும் உணர்ந்தால் அங்கு வெறுப்புக்கு இடமேதுமனிதரிடம் உயர்வு, தாழ்வு இல்லை என்பதை விவேகானந்தர் மூலம் உணர்த்திய கதை நன்று\nகலியபெருமாள் புதுச்சேரி 3 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:54\nமனிதர்களின் மனத்தை மட்டுமே பார்க்கவேண்டும் என்று உணர்த்தியது அருமை.\nடிபிஆர்.ஜோசப் 3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:47\nஅந்தப் பெண்ணின் முன்னால் நின்று கைகூப்பி,\n என் கண்களை திறந்து விட்டாய் உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை\" என்று கண்ணீர் மல்கக் கூறினார்//\nஇந்த பணிவுதான் அவரை அந்த அளவிற்கு உயர்த்தியது. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.\nநல்ல கதை. விவேகானந்தரிடம் இருந்த பணிவினை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.\nஉங்களை பதிவர் விழாவில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தது மிகவும் மகிழ்ச்சி, முரளிதரன்.\n”தளிர் சுரேஷ்” 3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:09\n பதிவர் விழாவில் தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அளித்தது\nராஜி 3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:49\nதெரியாத ஒரு தகவல். பகிர்வுக்கு நன்றி\nPackirisamy N 3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:00\nஅ.பாண்டியன் 3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:28\nசிறப்பான பதிவு அய்யா. இது போன்ற கதைகளை படிக்கும் போது மனது இன்னும் பக்குவப்படுகிறது எழுத்துக்கள் மூலம் மாபெரும் மாற்றத்தை ஒரு மனிதனினி மனதில் ஏற்படுத்த முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை, பதிவுத் திருவிழா சிறப்பாக அமைந்தமைக்கு வாழ்த்துக்கள. நன்றி அய்யா.\nDeepak 3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:03\nகருத்தை மிக இயல்பாக மனதினுள் கடந்தி சென்றது .பகிர்ந்தமைக்கு நன்றி\nவேல் 4 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:12\nநல்ல பதிவு. நன்றி நண்பரே.\nகவியாழி 4 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:42\nதாழ்வு மனப்பான்மைதான் வெற்றியைப் பாதிக்கிறது\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசெப் 22 அதிசய நாள்- வவ்வாலின் கருத்துக்கு சில விளக...\nஇன்றைய நாளின் வானியல் சிறப்பு\nதிசை அறிய மொபைல் மென்பொ...\nதி இந்து தமிழில்-தினமலர்,தினமணி விற்பனை சரியுமா\nஇப்படியும் உதவ முடியும்-ஒரு எழுத்தாளரின் அனுபவம்\nபெட்டிகடை3-கேபிள் மீது ���ி.கே.பி. வருத்தம்\nபதிவர்களை டான்ஸ் ஆட வைத்தது யார்\nபதிவர் திருவிழா- குறை ஒன்றுமில்லை-சீனுவின் (அநியாய...\nஆட்டோ கட்டண விவரம் டவுன் லோட் செய்ய\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nவிவேகானந்தரின் கண் திறந்த தேவதாசி-எ.ப.கு.க\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nசெய்தி ஒன்று ஏப்ரல் 26. -மே 2 பாக்யா இதழில் கவிஞரும் பதிவருமான மதுமதி அவர்களின் பேட்டியை அவரது வலைப் பக்கத்தில் படித்திருப்பீர...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nசமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் ...\nபுரோகிதரே போதும் -சொன்னவர் யார்\nகீழே ஒரு பிரபல கவிஞரின் கவிதைகள் மூன்றை தந்திருக்கிறேன். இந்தக் கவிஞரின் (ஏற்கனவே கொஞ்சம் நினைவில் இருந்த) கவிதை ஒன்றைத...\nபாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை\nஇரும்பு குதிரைகள் நாவலில்கதையின் நாயகன் விஸ்வநாதனின் வாயிலாகச் சொல்லும் கடைசி கவிதை. தன் கணவனுக்கு பிடித்தது கவிதை இலக்கியம்.தனக்கும...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/21/delhi-all-trade-union-protest-change-labour-laws/", "date_download": "2020-09-27T00:48:22Z", "digest": "sha1:H6S7XIL34FCFYXS5S3FLCJUADQ4U5OBE", "length": 34754, "nlines": 242, "source_domain": "www.vinavu.com", "title": "தொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் தொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nதொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் \nநரேந்திர மோடி அரசு தற்போது தொழிலாளர் நலன்களைக் குறித்து நடப்பில் இருக்கும் 44 சட்டங்களைக் கூட்டிக் கலந்து நான்கு சட்டங்களாக திருத்தியமைக்க உத்தேசித்திருப்பதை எதிர்த்தே இந்தப் போராட்டம் நடைபெற்றது.\nபல்வேறு தொழிற்பிரிவுகளைச் சேர்ந்த, வெவ்வேறு தொழிற்சங்கங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதியன்று தில்லி பாராளுமன்றத் தெருவில் போராட்டம் ஒன்றை நடத்தினர்.\nநரேந்திர மோடி அரசு தற்போது தொழிலாளர் நலன்களைக் குறித்து நடப்பில் இருக்கும் 44 சட்டங்களைக் கூட்டிக் கலந்து நான்கு சட்டங்களாக திருத்தியமைக்க உத்தேசித்திருப்பதை எதிர்த்தே இந்தப் போராட்டம் நடைபெற்றது.\nசம்பளம், பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிட வேலைச் சூழல், சமூக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாடு உள்ளிட்டவைகளை நேரடியாக பாதிக்கக் கூடியதாக இந்த சட்ட திருத்தம் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nடெல்லியில் நடைபெற்ற தொழிற்சங்கங்களின் போராட்டம். ( படம் : நன்றி – த வயர் )\nசுமார் பத்து தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைத்த இந்தப் போராட்டத்தில் சங்கப்பரிவார “தொழிற்சங்கமான” பாரதிய மஸ்தூர் சங்கம் கலந்து கொள்ளவில்லை. “சம்பளச் சட்டம் – 2019” ஏற்கனவே பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் கடந்த மாதமே நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்நிலையில், பணிப் பாதுகாப்பு, சுகாதாரம், பணியிட வேலைச் சூழல் குறித்த சட்ட திருத்தம் கீழவையில் அறிமுகம் செய்யப்பட்டு விவாதத்திற்காக காத்துள்ளன.\nஏற்கெனவே இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்கள் குழப்பமானதாக இருப்பதாகவும், தொழில் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு அவற்றை எளிமைப்படுத்துவதே தமது நோக்கம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தொழிற்சங்கங்களோ இந்த திருத்தங்கள் முதலாளிகளுக்குச் சாதகமானவை என்கின்றன. ஏற்கெனவே இருந்த தொழிலாளர் நலச் சட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களையே கணக்கில் கொள்வதாக இருந்த நிலையில், தற்போது கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட திருத்தமானது எல்லா பிரிவு தொழிலாளர்களையும் கட்டுப்படுத்துவதாக உள்ளது. மேலும், தொழிலாளர்களின் சட்ட உரிமைகளும் குறுக்கப்பட்டுள்ளது.\n♦ காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் \n♦ கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் \nஅதேபோல “சம்பளச் சட்டம்” பயிற்சிக் காலத்தில் உள்ள ஊழியர்களை (அப்ரண்டீஸ்) தொழிலாளர்கள் எனும் வரையறைக்குள் கொண்டு வரவில்லை என்பதையும் தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மேலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் வழிகாட்டுதலின் பேரில் குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வந்ததை மாற்றி அதை ஒரு கமிட்டியின் பொறுப்பில் ஒப்படைக்கும் அதே வேளையில், வருடாந்திர சம்பள உயர்வையும் கணக்கில் கொள்ளவில்லை என்பதை தொழிற்சங்கங���கள் சுட்டிக் காட்டுகின்றன. குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படுவது அல்லது மாற்றப்படுவதைப் பொறுத்தவரை ஐந்தாண்டுகளுக்கு மிகாமல் ஒரு முடிவெடுத்தால் போதுமானது என்கிறது புதிய சட்ட திருத்தம். இதில் உலகளவில் இந்தியத் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே குறைந்தபட்ச சம்பளமானது மிகக் குறைவான அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்ததாக, ஏற்கெனவே இருக்கும் தொழிலாளர் ஆய்வு அதிகாரி (Labour Inspector) எனும் பதவியை “ஆய்வாளர் மற்றும் செயலாக்குநர்” (Inspector-cum-Facilitator) என மாற்றியுள்ளனர். இது நிர்வாக அதிகாரத்தை மொன்னையாக்கும் நோக்கம் கொண்டது என தொழிற்சங்கவாதிகள் குறிப்பிடுகின்றனர். ஒருவேளை தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அது வழக்காடு மன்றத்திற்கு வரும்போது அரசு தரப்பு வாதம் முதலாவதாக இருக்காது. மாறாக, ஆலை நிர்வாகம் தனது செயல்பாடுகளை “சட்டத்திற்கு உட்பட்டதாக” மாற்றிக் கொள்ள “ஆய்வாளர் மற்றும் செயலாக்குநர்” வாய்ப்புக் கொடுக்கலாம்.\nடெல்லியில் நடைபெற்ற தொழிற்சங்கங்களின் போராட்டம். ( படம் : நன்றி – த வயர் )\nகுறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை மீறினால் அபராதம் அல்லது சிறை தண்டனை என இருந்தது தற்போது மாற்றப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது AICCTU தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை. மேலும், வேலை நேரத்தைப் பொறுத்தவரை புதிய சட்டத்தின் பிரிவு 13, உட்பிரிவு 1A வேலை நேரத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசுக்கு கொடுக்கிறது. அதே நேரம் பிரிவு 13 உட்பிரிவு 2 அந்த வேலை நேரத்தை நீட்டிக்கும் அதிகாரத்தை முதலாளிகளுக்கு வழங்குகின்றது. ஆக, சட்டப்பூர்வமாகவே 8 மணி நேர வேலை என்பதை நினைத்தமாத்திரத்தில் முதலாளிகளால் மீற முடியும் – தொழிலாளிகளின் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதை சட்டப்பூர்வமாக்கியுள்ளது மோடி அரசு.\nதொழில் வளர்ச்சி, முன்னேற்றம் என்கிற பம்மாத்துகளின் பின்னணியில் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் மற்றும் அந்த உரிமைகளைக் காக்க ஏற்படுத்தப்பட்ட 44 சட்டங்களை ஒரே மூச்சில் நொறுக்கிப் போட்டுள்ளது மோடி அரசு. பல்வேறு தொழில்கள், தொழிற்பிரிவுகள் மற்றும் அவற்றில் ஈடுபட்டுள்ள வேறுபட்ட தொழிலாளர்கள், வேறுபட்ட பணிச்சூழல், பிரத்யேகமான நிலைமைகள், தன்மைகள், முக்கியமாக பரந்துபட்ட நாடு மற்றும் பிரதேச வேறுபாடுகள் என பலபத்தாண்டுகளாக ஒவ்வொரு தனித்தன்மையான சூழலுக்கும் ஏற்ப தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள் வேண்டும் என ஒவ்வொரு சந்தர்பத்திலும் போராடியதால் தான் இதுவரை இருந்த பாதுகாப்புச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவையனைத்தையும் ஒரே வீச்சில் ஒழித்துக் கட்டிவிட்டு அனைத்துக்கும் ஒரே சட்டம் என மாற்றுவது சந்தேகமின்றி முதலாளிகளுக்கே சாதகமானது என குற்றம்சாட்டுகின்றன தொழிற்சங்கங்கள்.\n♦ காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு \n♦ காஷ்மீர் : இராணுவத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய ஷெஹ்லா ரஷித் மீது வழக்கு \n”தொழிலாளர் நலச் சட்டங்களை பாராளுமன்றத்திற்கு உள்ளும், சிறுபான்மையினரை பாராளுமன்றத்திற்கு வெளியிலும் கும்பல் கொலை செய்துள்ளது பாரதிய ஜனதா. இதனை அனுமதிக்க முடியாது” என்கிறார் AICCTU தொழிற்சங்கத்தின் தில்லி இணைச் செயலாளர் ராஜேஷ் சோப்ரா. ஆனால், சங்க பரிவாரத்தின் பி.எம்.எஸ் இந்த சட்டங்களை வரவேற்கிறது. அதற்கு பி.எம்.எஸ் சொல்லும் காரணம் இந்தச் சட்டங்கள் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொள்கிறது என்பதே.\nஆனால், ஒருமைப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவில் உள்ள மொத்த தொழிலாளர்களில் நான்கில் மூன்று பங்கினர் பத்துக்கும் குறைவான ஊழியர்கள் கொண்ட சிறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர் என்கிறார் முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பணகாரியா. அனைத்துத் தொழிலாளர்களையும் காக்கப் போகிறோம் என்கிற முகமூடியில் போடப்பட்டுள்ள புதிய சட்டம் உண்மையில் முக்கால் பங்கு தொழிலாளர்களை ஒதுக்கித் தள்ளியுள்ளது.\nதொழிலாளர்கள் தில்லியில் நடத்திய போராட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது சர்வதேச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (International Trade Union Confederation (ITUC)) “மிக அடிப்படையான சமூக நீதியையும், கவுரவமான வேலைக்கான கோரிக்கையையும் மோடியின் அரசு துச்சமாக மதிப்பதை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இது எமது இந்தியச் சகோதர சகோதரிகளின் போராட்டம் மட்டுமல்ல; எமது போராட்டமும்தான்” என அதன் பொதுச் செயலாளர் ஷரோன் பர்ரோ தெரிவித்துள்ளார்.\nகட்டுரையாளர் : Akhil Kumar\nநன்றி : தி வயர்\nஇணையத்தில் உழைக்கும் ��க்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nதேசிய கல்விக் கொள்கை – 2020 : என்னவாகும் உயர்கல்வி | இணைய வழிக் கூட்டம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.com/estate_property/iya107/", "date_download": "2020-09-27T01:14:23Z", "digest": "sha1:2DU4IOLZXUNUH6RFONO2GBA3QI7KJI7Y", "length": 22172, "nlines": 596, "source_domain": "jaffnarealestate.com", "title": "2½ ACRES COCONUT FARM FOR SALE IN IYAKACHCHI, KILINOCHCHI – Jaffna Real Estate", "raw_content": "\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nIyakatchi - இயக்கச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nஇயக்கச்சியில் 2½ ஏக்கர் தென்னம் தோடடம் உடனடி விற்ப்பனைக்கு.[IYA107]\nKilinochchi - கிளிநொச்சி, Iyakatchi - இயக்கச்சி\nஇயக்கச்சியில் 5 ஏக்கர் தென்னம் தோடடம் உடனடி விற்ப்பனைக்கு.[IYA106]\nஇயக்கச்சியில் 5 ஏக்கர் தென்னம் தோடடம் உடனடி விற்ப்பனைக்கு.[IYA106]\nKilinochchi - கிளிநொச்சி, Iyakatchi - இயக்கச்சி\nஇயக்கச்சியில் 104 ஏக்கர் விவசாயக்காணி உடனடி விற்ப்பனைக்கு. [IYA105]\nஇயக்கச்சியில் 104 ஏக்கர் விவசாயக்காணி உடனடி விற்ப்பனைக்கு. [IYA105]\nKilinochchi - கிளிநொச்சி, Iyakatchi - இயக்கச்சி\nA9 வீதியில் இயக்கச்சிக்கும் ஆணையிறவுக்கும் இடையில் 48 ஏக்கர் விவசாயக் காணி உடனடி விற்பனைக்கு [IYA104]\nA9 வீதியில் இயக்கச்சிக்கும் ஆணையிறவுக்கும் இடையில் 48 ஏக்கர் விவசாயக் காணி உடனடி விற்பனைக்கு [IYA104]\nKilinochchi - கிளிநொச்சி, Iyakatchi - இயக்கச்சி\nஇயக்கச்சியில் பிரதான வீதியில் இருந்து 1KM க்குள் 11 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உண்டு.[IYA101]\nஇயக்கச்சியில் பிரதான வீதியில் இருந்து 1KM க்குள் 11 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உண்டு.[IYA101]\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2014/", "date_download": "2020-09-27T01:00:35Z", "digest": "sha1:MHUBQMYAWTVYR3ZJMXOE7SEIMIH273YA", "length": 29667, "nlines": 312, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: 2014", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபுத்தாண்டில் புரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சி.\nஅனைவருக்கும் அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nசென்னையில் இயங்கிவரும் CONCERT அமைப்பு, நுகர்வோர் பாதுகாப்பிற்காக சீரிய நடவடிக்கைகள் எடுத்துவரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்.\nLabels: CONCERT, உணவு பாதுகாப்பு, கலந்தாய்வுக்கூட்டம், புத்தாண்டு, விழிப்புணர்வு\nவிக்கிரவாண்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகளவில் பயண வழி உணவகங்கள் உள்ளன. இங்கு உணவு தரமாக வழங்கப்படுவதில்லை, பொருட்களின் விலை அதிகமாக உள்ளதாக கூடுதல் புகார் வந்துள்ளது.\nLabels: ஆய்வு, ஆரம்பம்., உணவு பாதுகாப்பு, பயணவழி உணவகம், விக்கிரவாண்டி\nவருகின்ற புத்தாண்டிற்கு, நிறமற்ற கேக்குகள்தான் இனி கேரள பேக்கரிகளை அலங்கரிக்கப்போகின்றன என்றொரு தகவல் வந்து, அம்மாநில மக்களின் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை எடுத்துரைக்கின்றது.\nLabels: உணவு பாதுகாப்பு, கேக், கேரளா, செயற்கை நிறமி, பேக்கரி\nதடை செய்யப்பட பொருட்களை விற்பது என்றால் சிலருக்கு தனி ஆர்வம் போல. கடந்த வாரத்தின் முற்பகுதியில் ஒரு நாள் மாலை, காவல்துறை நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது.\nLabels: உணவு பாதுகாப்பு, தடை, திருநெல்வேலி, பறிமுதல், புகையிலை\nநேற்று இரவு தொலைபேசி வாயிலாக, உணவு பாதுகாப்புசட்டம் வாபசாவதாக கடுமையான வதந்தி ஒன்று உலா வந்தது. யாரோ சிலர், தவறான தகவலைப் பரப்பவேண்டுமென்ற நோக்கத்துடன், உணவு பாதுகாப்பு சட்டத்தை, மத்திய அரசு, நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் வாபஸ் வாங்கப்போவதாக வதந்தி பரப்பினர்.\nLabels: உணவு பாதுகாப்பு சட்டம், சட்டத்திருத்தம், மசோதா, வதந்தி\nமதுரையில் மனம் மயக்கிய பதிவர் திருவிழா.\nமதுரையில் திருவிழா போவாமா வாருங்கள் என்றே வாஞ்சையுடன் அழைத்தார் அன்பு தம்பி மகேந்திரன் பன்னீர்செல்வம். தீபாவளியைத் தொடர்ந்து வருகிறதே என்றே எண்ணிக்கொண்டு சென்ற எங்களுக்கு திகைப்புத்தான் மிஞ்சியது.\nLabels: திருவிழா, தொகுப்பு, நிகழ்வுகள், பதிவர் சந்திப்பு, மதுரை\nவானவில் பண்பலை நிகழ்ச்சி பகிர்வு\nசமீபத்தில் திருநெல்வேலி ஆகாஷ்வாணியின் வானவில் பண்பலை நிகழ்ச்சியில், செவ்வாய் காலைதோறும் நடைபெறும் துறைத்தலைவர்கள் சந்திப்பு நேரலை கேள்வி-பதில் நிகழ்ச்சியில் எங்கள் துறை மாவட்ட நியமன அலுவலருடன் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அந்த நிகழ்ச்சியின் பகிர்வு:\nLabels: உணவு பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு அலுவலர், நிகழ்ச்சி, நேரலை, பண்பலை\nதேயிலையில் கலப்படம் தெரிந்துகொண்டால் சுகப்படும்.\nநம்மள்ல ரொம்ப பேரு, டீக்கடைக்கு போன உடனே கேக்குறது, “நல்ல ஸ்ட்ராங்க் டீ ஒண்ணு கொடுங்க”ன்னுதான் அந்த ஸ்ட்ராங் டீ பிரியர்கள் மனசும் ஸ்ட்ராங்கா இருந்தா இந்தப் பதிவை படிக்கலாம்.\nLabels: ஆய்வு, உணவில் கலப்படம், உணவு பாதுகாப்பு, கலப்படம், தேயிலை\nஇரு தினங்களுக்கு முன் எங்கள் மாவட்ட அலுவலரிடமிருந்த�� காலை பத்து மணிக்கு மாவட்ட அலுவலகம் வரச்சொல்லி ஒரு திடீர் அழைப்பு. நண்பர்கள் காளிமுத்து, கலியனாண்டி, முத்துக்குமாரசாமி, ரமேஷ் ஆகியோருடன் என்னையும் சேர்த்து ஒரு குழு அமைக்கப்பட்டது.\nLabels: ஆய்வு, உணவு பாதுகாப்பு, சீல்வைப்பு, பள்ளிகுழந்தைகள்\nகுளு குளு குற்றாலம் சுடச்சுட உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள்\nகுற்றாலம் சீர்பெற சமீபத்தில் உயர் நீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. குற்றால அருவிகளில் நீராடுபவர்கள் எண்ணை, சோப்பு, சீயக்காய், ஷாம்பூ போன்ற பொருட்களை உபயோகிக்க கூடாது, பிளாஸ்டிக் கவர், டம்ளர், பொருட்களுக்கு தடை, துணி துவைக்க கூடாது, அருவி அருகே குண்டு குழி இருக்க கூடாது என இன்னும் பல வழிமுறைகள் வகுத்துள்ளது.\nகுற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணியர்கள் சுத்தமான, பாதுகாப்பான உணவு பெற்றிட, உணவுபாதுகாப்புத்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின்பேரில், மாவட்ட நியமன அலுவலர் தலைமையில், சுழற்சி முறையில் தினசரி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழு அங்குள்ள உணவுப்பொருட்கள் விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் அப்துல்காதர், சங்கரலிங்கம், காசிம்,நாகராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் குற்றாலம் மெயின் அருவி பகுதியிலுள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். பெரும்பாலான கடைகளில், உணவு பண்டங்களை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும், தயாரிப்பு தேதி விபரங்கள் அச்சிட்டும் வைத்திருந்தனர். ஸ்வீட் கார்ன் விற்ற ஒரு கடையில் மட்டும் 2011ல் பாக்கட்டில் அடைக்கப்பட்ட ஸ்வீட் கார்ன்களை அவித்து சுடச்சுட விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.\nகுற்றாலத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் நல்ல சூழலை ஏற்படுத்தியுள்ளது ஆரோக்கியமான விஷயம்.\nகுற்றாலத்தில் தொடரும் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள்.\nகுற்றாலத்தில் தற்போது சீசன் உச்ச கட்டத்தில் இருக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணியர்களுக்கு சுத்தமான பாதுகாப்பான உணவு கிடைக்கவேண்டுமென்பதற்காக தமிழக அரசின் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், சுழற்சி முறையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அங்கு அனுப்பப்பட்டு, உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nLabels: உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள், உயர்நீதிமன்றம், குற்றாலம், சீசன்\nமகள் வீட்டில் இரு தினங்கள் இருந்து வரும் எண்ணத்தில் புதனன்று சென்னைபுறப்பட திட்டமிட்டு, செவ்வாயன்று காலை தட்கலில் முன்பதிவு செய்ய சென்றேன்.\nLabels: கவனம், பயணம், மனித மிருகங்கள், முகவர், முன்பதிவு\nதுரித உணவு துரத்தும் உடல்நலம்.\nதுரித உணவு உண்பது என்பது உடல்நலத்திற்கு எப்படில்லாம் துன்பம் விளைவிக்கும்\nLabels: CONCERT, உடல்நலம், உணவு பாதுகாப்பு, துரித உணவு\nஅயோடின் கலந்த உப்பு விற்பனை: ஆறு மாதங்களுக்கு பிறகே கட்டாயம்\n''அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்பதற்கான, கால நிர்ணயம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என, உப்புத் துறை கமிஷனர் கூறினார்.\nLabels: அயோடின் உப்பு, உணவு பாதுகாப்பு, உப்பு, கால அவகாசம்\nஏணி,தோணி, அண்ணாவி,நார்த்தங்காய் என்றொரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏணி-அனைவரையும் ஏற்றிவிடும். தோணி-ஏறிச்செல்பவரை கரையேற்றும். அண்ணாவி-ஆசிரியர்-அவரிடம் கல்வி கற்பவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு தேறிச்செல்வர். நார்த்தங்காய் ஊறுகாய்-சோறுடன் சேர்த்து உண்டால்,சோறு செரித்துவிடும். ஆனால், இங்கு கூறப்பட்ட ஆசிரியரும் ஏனைய பொருட்களும் இருக்கும் இடத்தைக்கடந்து போவதில்லை என்பார்கள்.\nLabels: CONCERT, அறிக்கை, உணவு பாதுகாப்பு, ஊறுகாய்\nகன்சர்ட் அமைப்பின் பிஸ்கட் குறித்த அறிக்கை.\nஇப்பல்லாம் காலை உணவை ஸ்கிப் பண்ணுறதே ரொம்ப பேருக்கு வழக்கமாயிருச்சு. அதுவும் பயணத்தின்போதென்றால், சாப்பிடவே பலருக்கு அலர்ஜி. சிம்பிளா ஒரு பாக்கெட் பிஸ்கட் போதுமே, என் பசியைத்தீர்க்கன்னு நினைப்பவர் பலர். CONCERT அமைப்பு,பொதுமக்கள் நலன்கருதி இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி:\nLabels: CONCERT அமைப்பு, அறிக்கை, உணவு பாதுகாப்பு, பிஸ்கட்\nகாலாவதியான சட்டங்களின் கீழ் பெறப்பட்டுள்ள உரிமங்களைப்புதுப்பிக்க கால அவகாசம்\n2011ம் வருட, உணவு பாதுகாப்பு சட்ட ஒழுங்குமுறைகள் உபபிரிவு 2.1.2ன் கீழ், காலாவதியான சட்டங்கள் மற்றும் உத்தரவுகளின்கீழ்(உணவு கலப்பட தடைச்சட்டம்,1954 உள்ளிட்டவை), ஏற்கனவே பெறப்பட்ட உணவு சம்பந்தமான உரிமங்களை புதுப்பிக்கவும், மாற்றிக்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசத்தை, 04.08.2014 வரை நீட்டித்துள���ளதாக, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பு, 04.02.2014ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள: கால அவகாசம்\nLabels: உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறைகள், உரிமம் புதுப்பித்தல், கால அவகாசம்\nகேன்களில் தண்ணீர் விற்கும் நிறுவனங்கள்-பசுமைத்தீர்ப்பாய உத்தரவு\nஉண்ணும் உணவிலும், பருகும் தண்ணீரிலும் சுத்தமும், சுகாதாரமும், பாதுகாப்பும் மிக முக்கியம். மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் பெருகிவருவது நல்லதொரு அறிகுறி. இதுவும் அத்தகையதோர் நிகழ்வுதான்:\nதமிழகத்தில் 857 குடிநீர் கேன் விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்தன. மக்களுக்கு தரமற்ற குடிநீர் வழங்குவதாக இந்த நிறுவனங்கள் மீது புகார்கள் எழுந்தன. இதனை கருத்தில் கொண்டு கடந்த மே மாதம் அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானே முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்தது.\nLabels: உணவு பாதுகாப்பு, உத்தரவு., குடிநீர் கேன்கள், பசுமைத்தீர்ப்பாயம்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nபுத்தாண்டில் புரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சி.\nமதுரையில் மனம் மயக்கிய பதிவர் திருவிழா.\nவானவில் பண்பலை நிகழ்ச்சி பகிர்வு\nதேயிலையில் கலப்படம் தெரிந்துகொண்டால் சுகப்படும்.\nகுளு குளு குற்றாலம் சுடச்சுட உணவு பாதுகாப்பு நடவடி...\nதுரித உணவு துரத்தும் உடல்நலம்.\nஅயோடின் கலந்த உப்பு விற்பனை: ஆறு மாதங்களுக்கு பிற...\nகன்சர்ட் அமைப்பின் பிஸ்கட் குறித்த அறிக்கை.\nகாலாவதியான சட்டங்களின் கீழ் பெறப்பட்டுள்ள உரிமங்க...\nகேன்களில் தண்ணீர் விற்கும் நிறுவனங்கள்-பசுமைத்தீ...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cuckooradio.com/annnatha-rajini-thalapathy-vijay-bigil/", "date_download": "2020-09-27T01:24:14Z", "digest": "sha1:XXJUZEKZYDGGHR7DJGWKS6IUDPW2BAYD", "length": 6574, "nlines": 112, "source_domain": "cuckooradio.com", "title": "ரஜினிக்கு வில்லனாகும் விஜய் பட வில்லன் – CuckooRadio.com | Internet Radio Company | Free Tamil Music | Free Tamil Radio", "raw_content": "\nரஜினிக்கு வில்லனாகும் விஜய் பட வில்லன்\nரஜினிக்கு வில்லனாகும் விஜய் பட வில்லன்\nசிறுத்தை சிவா விஸ்வாசம் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து இயக்க வரும் படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nஇப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகை குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ், சதீஸ், சூரி என திரையுலக பட்டாளமே ஒன்றிணைந்து நடித்து வருகிறார்கள்.\nமேலும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளிவந்து இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரில் இவர் இசையமைத்திருந்த அண்ணாத்த படத்தின் தீம் மியூசிக் செம வைரலானது.\nகொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்குவுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாராவின் காட்சிகள் தான் இதில் முதலில் எடுக்கப்படுமாம்.\nஅதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இப்படத்தின் வில்லனுக்கும் சம்மந்தப்பட்ட காட்சிகள் உருவாகுமாம் என தகவல்கள் கிடைத்துள்ளது.\nஇப்படத்தில் ரஜினிக்கு வில்லாக நடிக்கவிருப்பவர் தெலுங்கு நடிகை கோபிசந்த் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் அவர் இப்படத்தில் கமிட்டாகவில்லை என தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் பிகில் படத்தில் தளபதி விஜய்யுக்கு வில்லனாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரோப் தான் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லாக கமிட் செய்யப்பட்டுள்ளார் என தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளது.\nமேலும் இவர் தமிழில் ஆரண்யா காண்டம், கோச்சடையான், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-09-27T01:25:48Z", "digest": "sha1:CHDRT6KCQRUYBCEJKDBL4MWOF276LC4W", "length": 14777, "nlines": 214, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹொங்கொங் Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\n10 ஆயிரம் ஹொங்கொங் மக்களுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை:\nஅவுஸ்திரேலியாவில் பல்வேறு காரண��்களுக்காக தங்கி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் மாணவர்கள் அரசியலில் ஈடுபட தடை\nஹொங்கொங்கில் பாடசாலை மாணவர்கள் எந்தவொரு அரசியல்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் நடுக்கடலில் சொகுசுக்கப்பல் – 10 பேருக்கு கொரோனா வைரஸ் – சீனாவில் ஒரேநாளில் 65 பேர் பலி…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடை\nஹொங்கொங் போராட்டத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிப்பிரயோகம்….\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொகொங் போராட்டத்திற்கு காரணமானவர் விடுதலை – சட்ட மசோதா ரத்து – நிர்வாக தலைவரை மாற்ற முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு\nஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுவின் தலைவர் தாக்கப்பட்டதை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கின் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்தம் மீளப்பெறப்பட்டுள்ளது\nகைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்தத்துக்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் கைது\nஹொங்கொங்கில் நடந்து வரும் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஹொங்கொங் கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கு வாழ்நாள் போட்டித் தடை\nஹொங்கொங் கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கு சர்வதேச...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் விவகாரம் – உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிய முகப்புத்தக – டுவிட்டர் கணக்குகள் முடக்கம்:\nஹொங்கொங் விவகாரம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெருப்புடன் விளையாட வேண்டாம் – ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு சீனா எச்சரிக்கை\nநெருப்புடன் விளையாட வேண்டாம் என ஹொங்கொங்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் போராட்டத்தால் 230 விமானங்கள் ரத்து\nஹொங்கொங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்ற போராட்டத்தால் விமான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம்\nஹொங்கொங் யாங் லாங் புகையிரத நிலையத்திற்குள் முகமூடி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய மசோதா செயலிழந்துவிட்டதாக தெரிவிப்பு\nஹொங்கொங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தின் உள்ளே சென்றுள்ளனர்\nபிரித்தானிய நிர்வாகத்திலிருந்து ஹொங்கொங்கை சீனாவிடம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது\nஹொங்கொங்கில் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் போராட்டத்தில் வன்முறை 72 பேர் காயம் – அரச அலுவலங்கள் மூடப்பட்டுள்ளன.\nநேற்றைய தினம் ஹொங்கொங்கில் காவல்துறை மற்றும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹொங்கொங்கில் பாரிய போராட்டம்\nகைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்தத்துக்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் – பலர் காயம்\nஹொங்கொங்கில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாமலின் தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்ள குழு ஹொங்கொங் சென்றுள்ளது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் நிரவ் மோடியின் சொத்துகள் முடக்கம்\nஹொங்கொங்கில் நிரவ் மோடிக்கு சொந்தமாக உள்ள சுமார் 255 கோடி...\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை ���ள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/tamil-news-today-live-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-09-27T00:15:40Z", "digest": "sha1:HYG4KZPCZWXX2XH34EPSPNGGHKCUVB77", "length": 5732, "nlines": 152, "source_domain": "navaindia.com", "title": "Tamil News Today Live: கொரோனா மரணங்கள் – முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஸ்டாலின் - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export central » Tamil News Today Live: கொரோனா மரணங்கள் – முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஸ்டாலின்\nTamil News Today Live: கொரோனா மரணங்கள் – முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஸ்டாலின்\nTamil News Live updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nசீரியலில் புதிய எபிசோடுகளுக்கு தயாரான மக்கள்.. ஆனால் இவ்வளவு மாற்றம் இருக்கு பாத்துக்கோங்க\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று – 85 பேர் உயிரிழப்பு\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று – 85 பேர் உயிரிழப்பு\nபாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை\nசிங்கிள் மதர்.. மகனுக்காக எதையும் கடந்து வாழும் ஜி தமிழ் மகேஷ்வரி\nபண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் இன்று நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/realm-freedom-sale-smartphones-on-offer/", "date_download": "2020-09-27T00:02:01Z", "digest": "sha1:ZYGHZORN7HSNNOG5BAKVQQGPJAHNAF4C", "length": 8545, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "ரியல்மீ ஃப்ரீடம் சேல்: சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nரியல்மீ ஃப்ரீடம் சேல்: சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்\nரியல்மீ ஃப்ரீடம் சேல்: சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்\nரியல்மீ இந்தியா நிறுவனம் ‘ரியல்மே ஃப்ரீடம் சேல்’ குறித்த விவரங்களை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 3 வரை நடைபெறவுள்ளது.\nஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ ஆன்லைன் தளங்களில் நடைபெறும் இந்த விற்பனையில் ரியல்மீ 3 Pro, ரியல்மீ 2 Pro மற்றும் ரியல்மீ C1 ஆகிய ஸ்மார்ட்போன்கள் சலுகைகளை பெற்றுள்ளது.\nஇந்த விற்பனையில் முதலாவதாக ரியல்மீ 3 Pro ஸ்மார்ட்போன் 1,000 ரூபாய் தள்ளுபடி பெற்று விற்பனையாகவுள்ளது. அதன்படி 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்ட ரியல்மீ 3 Pro ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.\nஅதேபோல, 6GB + 64GB மற்றும் 6GB + 128GB வகைகள் 14,999 ரூபாய் மற்றும் 15,999 ரூபாய் என்ற விலைகளில் விற்பனையாகவுள்ளது.\nஇதேபோல, மற்றொரு ஸ்மார்ட்போனான ரியல்மீ 2 Pro தன் விலையிலிருந்து 500 ரூபாய் சலுகையை பெற்றுள்ளது. அதன்படி 4GB RAM + 64GB சேமிப்பு ரியல்மீ 2 Pro ஸ்மார்ட்போன், 10,490 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.\n7,499 ரூபாய் என்ற விலையில் விற்பனையில் உள்ள ரியல்மீ C1 ஸ்மார்ட்போன், 500 ரூபாய் தள்ளுபடியை பெற்று 6,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.\nரியல்மீ நிறுவனம், ‘டைமண்ட் ரெட்’ நிற வண்ணத்தில் ரியல்மீ 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.\nபோன் இல்லாமலேயே வாட்ஸ்ஆப் பயன்படுத்த வேண்டுமா\nரூ.10,390 ரூபாய் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள மோட்டரலா மோட்டோ ஈ6\nஅறிமுகமானது நோக்கியா சி2 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் அறிமுகமான லெனோவா டேப் V7\nரியல்மீ XT இன் சிறப்பம்சங்கள் \nகவாஸ்கரை ட்விட்டரில் விளாசிய கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான்கில்லை காதலிக்கிறார் சச்சின் மகள் சாரா\nகோலியின் சொதப்பலால் அவரது மனைவியை கிண்டலடித்த வர்ணனையாளர் கவாஸ்கர்\nதொடர் தோல்விகளால் தவிக்கும் சிஎஸ்கே.. 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்\nகாயம் காரணமாக ஐதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ்க்கு பதில் ஜாசன் ஹோல்டர்\n20 ஆவது திருத்தம் ஆபத்தானது\nஅரோகாரக் கோஷங்களுடன் நல்லூரிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் நோக்கிப் புறப்பட்ட தரிசன யாத்திரை (Video, Photos)\n21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்\nயாழில் தனுரொக் மீது வாள் வெட்டு\nதமிழ்த்தேசியத்தில் ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளுக்கு வரவேற்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/wife-arrested-for-attempted-murder-of-husband-in-kanyakumari/articleshow/77541411.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2020-09-27T01:05:03Z", "digest": "sha1:F7WTU237ZMXLDPR5K6Y4Z557W7RRWC7Z", "length": 14620, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kanyakumari wife arrest: தவறான உறவு, கணவனைக் கொல்ல சதி; கடைசியில் இப்படி மாட்டிக்கிட்ட மனைவி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதவறான உறவு, கணவனைக் கொல்ல சதி; கடைசியில் இப்படி மாட்டிக்கிட்ட மனைவி\nகூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயற்சித்த மனைவி மற்றும் இரண்டு அடியாட்கள் கைது செய்யப்பட்டனர்.\nகட்டிலில் தவறி விழுந்த கணவன், மரண அடி வாங்கியது எப்படி\nசெயின் ஸ்னேட்சிங் கொள்ளையர்களை 2 மணி நேரத்தில் பிடித்து சாதனை\nஇந்த பாடலை கேட்கும்போதே கண்ணீர் வரும்.. எஸ்பிபிக்கு கோவை கலைஞர்கள் அஞ்சலி\nகுளியறைக்குள் இருந்த செல்போன், நிர்வாண வீடியோவை பார்த்து அதிர்ச்சியான பெண்\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வெட்டூர்ணிமடம் பகுதியிலுள்ள கேசவ திருப்பபுரத்தை சேர்ந்தவர் கணேஷ்(39). இவர் வீடியோகிராபராக பணிபுரி��்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி(31). இவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவனும் மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென கணேஷ் கட்டிலில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக மனைவி கூறியுள்ளார். இதையடுத்து உறவினர்கள் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு நினைவு திரும்பாமல் இருந்ததால் மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கணேஷ் வீட்டில் உள்ள கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால் இந்த அளவுக்கு காயம் ஏற்படாது.\nஅவர் கொடூரமாக தலையில் தாக்கப்பட்டு மண்டை ஓடு சேதமாகி உள்ளதாகவும், அவரது விலா மற்றும் மர்ம உறுப்பு போன்றவற்றில் பலமான அடி விழுந்துள்ளது. மர்ம நபர்கள் வீடுபுகுந்து தாக்கியதால் தான் இந்த காயம் ஏற்பட்டதாக கணேஷின் சகோதரர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். எனவே அவர் கட்டிலில் இருந்து கீழே விழ வாய்ப்பில்லை. இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nலாரி, கார், டூவிலர் குட்கா கடத்தல்: போலீஸ் பிடித்தது எப்படி\nஇதுகுறித்து வடசேரி போலீசார் விசாரணை செய்ததில் காயத்ரிக்கு ஒரு காதலன் இருப்பதாகவும், அவர் மூலம் கூலிப் படைகளை கொண்டு, கணவரை கொல்ல திட்டமிட்டிருந்த சதி தெரியவந்தது. இதன்மூலம் காயத்ரியை கைது செய்த போலீசார் கூலிப்படையை சேர்ந்த இரண்டு பேரைக் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவான காதலனை போலீசார் தேடிவருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nசென்னையில் கணவருக்கு தெரியாமல் தனிமையில் ஒதுங்கும் பெண்...\nஅண்ணியை திட்டாதீங்க... மகன் கண்டித்ததால் வயதான தம்பதி த...\nதிருப்பூர் விபத்து: அண்ணனும், தங்கையும் சம்பவ இடத்திலேய...\nபிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்த...\n5 நிமிடங்களில் நடந்த கொடூரம்..\nலாரி, கார், டூவிலர் குட்கா கடத்தல்: போலீஸ் பிடித்தது எப்படி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவடசேரி போலீசார் விசாரணை போலீசார் நாகர்கோவில் கன்னியாகுமரி wife arrest in kanyakumari kanyakumari wife arrest\nசெயின் ஸ்னேட்சிங் கொள்ளையர்களை 2 மணி நேரத்தில் பிடித்து சாதனை\nஇந்த பாடலை கேட்கும்போதே கண்ணீர் வரும்.. எஸ்பிபிக்கு கோவை கலைஞர்கள் அஞ்சலி\nகுளியறைக்குள் இருந்த செல்போன், நிர்வாண வீடியோவை பார்த்து அதிர்ச்சியான பெண்\nஹெச் .ராஜாவுக்கு ஆளுநர் பதவியா \nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nFact Checkநீட் தேர்வில் வென்ற மாணவரின் ஆங்கிலமா இது\nஇந்தியாசினிமா தியேட்டர்கள் திறப்பு எப்போது - தேதி வெளியிட்ட மாநில அரசு\nஉலகம்அமெரிக்காவின் தடுப்பூசிக்கு வெற்றி - ஹேப்பி நியூஸ்\nவர்த்தகம்சென்னையில் சுங்கக் கட்டணம் உயர்வு\nதமிழ்நாடுஒத்திப்போகுமா தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்\nஇந்தியாபாஜக கூட்டணியில் முதல் விக்கெட்...வெளியேறியது சிரோமணி அகாலி தளம்\nசெய்திகள்KKR vs SRH IPL Match Score:இதெல்லாம் ஒரு டார்கெட்டா சம்பவம் செய்ய போகும் கொல்கத்தா அணி\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/183908", "date_download": "2020-09-27T00:40:52Z", "digest": "sha1:XP5N3Y7IVFGYB2OHIMETSYL6S7KQIBGM", "length": 7805, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "தமன்னாவை கைது செய்யுங்க! இவரையும் சேர்த்து தான் - நீதிமன்றத்தில் வழக்கு! சர்ச்சையின் பின்னணி - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nவாழ்க்கை கொடுத்தவரையே மறந்தாரா அஜித்- எஸ்.பி. பிக்காக இதையாவது செய்திருக்கலாமே\nவிஜய் இப்போதும் எனக்கு அங்கிள் தான்- பிரபல நாயகியி��் பேட்டி\nRIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது- பாடகி சுசித்ரா போட்ட ஷாக்கிங் டுவிட்\nஎஸ்பிபி விரும்பி சாப்பிடும் உணவு எது தெரியுமா\nகாதல் மனைவியிடம் எஸ்பிபியின் கடைசி பேச்சு... கண்ணீருடன் பேசியது என்ன\nஎஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்.. புகைப்படத்துடன் இதோ\nமைக்கை கையில் எடுத்ததும் எஸ்.பி.பி சொல்வது இது தான்\nஇசையால் தூங்க வைத்த எஸ்பிபி... நிரந்தரமாக தூங்கிப் போன சோகம் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் சொல்லும் SPBகண்ணீர் விடும் ரசிகர்கள் : காட்டு தீயாய் பரவும் வீடியோ\n முதலில் பாடிய பாடல் எது\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள்- பிரபலங்கள் அஞ்சலி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\n இவரையும் சேர்த்து தான் - நீதிமன்றத்தில் வழக்கு\nநடிகை தமன்னா தட் இஸ் மகாலட்சுமி என்ற படத்தில் நடித்து வந்தார். ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான குயின் படத்தின் ரீமேக் இது. தமிழ் படங்களில் தமன்னா கதை மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களின் மீதே ஆர்வமாக இருக்கிறார்.\nஅதே வேளையில் தெலுங்கு படங்களில் நடித்து வரும், ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடியும் வரும் அவர் தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் இல்லாமல் போனதால் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.\nஅண்மையில் அவரும் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியும் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தனர். இந்நிலையில் இணைய சூதாட்ட விளம்பரங்களில் நடித்துள்ளதாக அவரின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யுமாறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇவ்விவகாரத்தில் சூரிய பிரகாசம் என்ற வழக்கறிஞர் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்த விசாரணை ஆகஸ்ட் 4 ம் தேதி நடைபெறவுள்ளதாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/06/18163612/That-70s-Show-actor-Masterson-charged-with-multiple.vpf", "date_download": "2020-09-27T01:28:57Z", "digest": "sha1:DXXBIX6GL5TO62OH67XJKXMSWUCY46OO", "length": 12673, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "'That '70s Show' actor Masterson charged with multiple raps || 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் மீது குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் மீது குற்றச்சாட்டு + \"||\" + 'That '70s Show' actor Masterson charged with multiple raps\n3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் மீது குற்றச்சாட்டு\nபிரபல ஹாலிவுட் நடிகர் டேனி மாஸ்டர்சன் மீது 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nநடிகரும், அறிவியலாளருமான டேனி மாஸ்டர்சன் (வயது 44)தொலைக்காட்சியின் \"தட் 70 ஷோ\" மற்றும் \"தி ராஞ்ச்\" ஆகியவற்றிலும் நடித்து உள்ளார்.\n2001 மற்றும் 2003 க்கு இடையில் ஹாலிவுட் ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக நான்கு பெண்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசில் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் அளித்த்னர் கடந்த ஆண்டு மாஸ்டர்சன் மற்றும் சர்ச் ஆஃப் சைண்டாலஜி மீது வழக்குத் தாக்கல் செய்தனர்.\nஹாலிவுட் ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க நடிகரும், அறிவியலாளருமான டேனி மாஸ்டர்சன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.\nமாஸ்டர்சன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 45 ஆண்டுகள் ஆயுள் தண்டனை கிடைக்கும்\nமாஸ்டர்சன் வக்கீல் டாம் மெசெரூ கூறும் போது\nமாஸ்டர்சன் நிரபராதி, எல்லா ஆதாரங்களும் இறுதியாக வெளிச்சத்திற்கு வரும்போது, அவர் சாட்சியம் அளிக்க வாய்ப்பு கிடைக்கும்போது அவர் விடுவிக்கப்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம்\" என்று கூறினார்.\n1. 143 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் புகார்\nகடந்த சில ஆண்டுகளில் 143 பேர் தன்னை பாலியல் பலா���்காரம் செய்ததாக ஒரு இளம் பெண் குற்றம் சாட்டியுள்ளார். அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து உள்ளனர்.\n2. ஓட்டல் அறையில் வரிசை கட்டி இளம்பெண்ணை சீரழித்த 30 ஆண்கள்; நாடுமுழுவதும் வெடித்த போராட்டம்\nஇஸ்ரேல் நாட்டில் விடுமுறையை கழிக்க சென்ற இளம்பெண் ஒருவரை, ஓட்டல் அறையில் வைத்து 30 ஆண்கள் சீரழித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\n3. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\nதிருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.\n4. ஓடும் பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்க இளம்பெண் பாலியல் பலாத்காரம் ; 2 பேருக்கு வலைவீச்சு\nஉத்தரப்பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.\n5. 40 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்கார் விருது வழங்கும் விழா தள்ளி வைப்பு\n40 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்கார் விருது வழங்கும் விழா தள்ளி வைக்கப்பட்டு உள்ளது\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ”ரசிகரின் காலணிகளை எடுத்துக்கொடுத்த விஜய்”- ரசிகர்கள் நெகிழ்ச்சி\n2. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடலும்... கடைசி பாடலும்...\n3. போதைப் பொருள் விவகாரம்: போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜர்\n4. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள்\n5. என் சங்கீத ஜாதிமுல்லை சருகாகிப் போகிறது: “நீ தூங்குமொரு தாலாட்டை எவர் பாடியது” எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து இரங்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/03/01/save-pachaiyappas/", "date_download": "2020-09-27T00:33:46Z", "digest": "sha1:NYS645MOVUMA523A54BRGVIMDTHIMPC3", "length": 180445, "nlines": 795, "source_domain": "www.vinavu.com", "title": "பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம்! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு அரசியல் ஊடகம் பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்\nஅரசியல்ஊடகம்களச்செய்திகள்போராடும் உலகம்போலி ஜனநாயகம்போலீசுவாழ்க்கைமாணவர் - இளைஞர்\n போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்\nபோராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்\nகருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்\n” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு “\n23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் சட்ட வ���ரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் முகப்பிலே தலைப்புச்செய்தியாகபெரும்பான்மையான பத்திரிக்கைகளின் வெளியாகி இருந்தது. அதைப்படித்த மற்றும் 22ம் தேதி தொலைக்காட்சியில் அச்செய்தியை கவனித்த பலரின் எண்ணங்களில் உதித்தவை மேலே கூறிய வார்த்தைகளாகத்தான் இருக்கும்.\nஒரு கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா\nமேலே வெளிப்பட்ட வார்ர்த்தையின் வடிவத்தை மட்டுமே மாற்றியமைத்து ஒவ்வொருமுறையும் வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் , மீனவர்கள், என போராடும் மக்கள் மீது போலீசு நடத்தும் கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தி ஊடகங்கள் முதல் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ” குளிக்கும் போது கோபிகையர்களின் உடைகளைத் திருடி மானபங்கப்படுத்தியவன், திரவுபதிக்கு சேலையைக் கொடுத்தானாம்”. கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது போலல்லவா இருக்கிறது.\nஇப்போது 23-ம் தேதிக்குச் செல்வோம், எழும்பூரில் 1.30 மணிக்கு கிளம்பிய பேருந்திற்கு மாணவர்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து “பஸ் டே” விழாவை கொண்டாட வந்தவர்கள் ஆனால் அவர்களை போலீசு அடித்து பேருந்திற்குள் திணித்தது. பேருந்து கல்லூரியை நெருங்கும் போது கல்லூரிக்கு வெளியே மாணவர்களை தாக்க வேண்டும் என்ற முன்திட்டத்தோடு (preplan) ஆயுதப்படை போலீசு குவிக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்குத் தெரியவில்லை. வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்குள்சென்று பச்சையப்பன் சிலைக்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.\nஏற்கனவே கல்லூரிக்குள்ளும் முன்திட்டத்தோடு குழுமியிருந்த போலீசுப்படையின் டி.சி லட்சுமி மீது தண்ணீர்த்துளிகள் பட்டதும் “லத்தி சார்ஜ்” ஆரம்பமானது. தப்பி ஓடிய மாணவர்களை வெறிகொண்டு தாக்கியது போலீசு கும்பல், அறிவியல் பிரிவு கட்டிடத்திற்குள் (science block) தஞ்சம் அடைந்த மாணவர்களை பூட்டியது. பின்னர் உண்மையில் எதற்கு வந்தார்களோ அந்த வேட்டைக்குக் கிளம்பியது.\nகலைப்பிரிவு கட்டிடத்திற்குள் (arts block) நுழைந்தன வெறிபிடித்த மிருகங்கள், ஓங்கிய லத்திக்கம்பு பச்சையப்பன் அறக்கட்டளையின் நிறுவனரான பச்சையப்பனின் சிலையை பதம் பார்த்தது. கண்ணில் பட்ட பேராசிரியர்களுக்கெல்லாம் லத்திக்கம்பு பாடம் எடுத்தது, ரத்தக்கணக்குச் சொல்லிக்கொடுத்தது. வெறியடங்காத ஓநாய்கள் அலுவலகப்பணியாட்களையும் அடித்து நொறுக்கின. கலைப்பிரிவின் மேசைகள், மின்விளக்குகளென என்னவெல்லாம் சிதைக்கப்பட முடியுமோ அனைத்தும் சிதைக்கப்பட்டது.\nதங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது. தோட்டத்திற்கு தண்ணீரைப்பாய்ச்சி தன் வியர்வையை சிந்திய பணியாளின் ரத்தக்கவுச்சி அறைகூவியது, தினமும் காலையில் புன்சிரிப்புடன் “தம்பி” என உரிமையோடு அழைக்கும் அலுவலகப்பணியாளின் அழுகை, கண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து மாணவனை போர்க்களத்திற்கு இழுத்து வந்தது.\nஅவர் அந்த ஆசிரியர் மதிப்பெண் போடமாட்டார், அவர் எப்போதும் ஆப்செண்ட் போடுவார் , என்ற எண்ணங்கள் எல்லாம் மறைந்து போய் உண்மையாக மாணவர்களாக களமிறங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் காவல் துறை மாணவர்களை கல் கொண்டு தாக்கியது, அதை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் மாணவர்கள். வெறியடங்காத போலீசிடம் மாணவர்களுக்காகவும், அத்துமீறி நுழைந்ததற்காகவும் சண்டையிட்டார்கள் பேராசிரியர்கள். மதியம் 2.15க்கு தொடங்கிய வெறியாட்டம் 3.30 வரை நீடித்தது.\nஇணை ஆணையர் சாரங்கனோ தாக்குதலை நியாயப்படுத்தினார். அவரிடம் “ஏன் சார் இப்படி ரவுடித்தனமா நடந்துக்குறீங்க” என்றனர் பேராசிரியர்கள். அதற்கு “நீ நிறுத்துறீயா” என்றனர் பேராசிரியர்கள். அதற்கு “நீ நிறுத்துறீயா நான் நிறுத்துறேன்” என்றிருக்கிறார். என்னவோ இரு ரவுடிகள் பேசிக்கொள்வது போல பதிலளித்து இருக்கிறார் இணைஆணையர் சாரங்கன். மாணவர்கள் மீது வழக்கு பதியப்படாதென அவர் உற��தியளித்ததன் பேரில் உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.\nகாவற்படை தாக்குதலில் படுகாயமுற்ற பல மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கேயும் போலீஸ் மிரட்டியது, அவர்களுக்கு மருத்துவம் செய்யக்கூடாது என நிர்வாகத்தை நிர்பந்தித்தது. ஒவ்வொரு வருடமும் பீஸ் கூட கட்ட வக்கற்ற அந்த ஏழை மாணவர்கள் ரத்தம் சிந்தியபடி அலைந்தார்கள். ஆறாத ரத்தத்துடன் அலைந்தபடியே வேறுவழியின்றி வீடுகளுக்கு சென்றார்கள்.\nஇதோ காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டிருக்கிறது மாணவர்களுக்கு மட்டும், வேலை நாளாக கணக்கு காட்டிவிட்டு கல்லூரியில் கையெழுத்து போட்டுவிட்டு வெதுப்பிக்கிடக்கிறார்கள் ஆசிரியர்களும், அலுவலர்களும். 170 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை , எளிய மாணவர்களுக்காக திறந்திருந்த அக்கல்லூரியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. விடுதிகளில் இனி இடம் கிடைக்குமா என தள்ளாடிக்கொண்டிருக்கிறர்கள் மாணவர்கள். வெளியே ரத்தவெறியோடு காத்திருக்கிறது போலீசு.\nஆம் உண்மைதான், தள்ளாடிக்கொண்டிருக்கிறது மாணவர் சமூகம், ஆறாத செங்குருதியோடு உலாவிக்கொண்டிருக்கிறது.\nஏற்கனவே வெளியே அடித்த போலீசு ஏன் கல்லூரிக்குள்ளும் நுழைந்து மாணவர்களையும் அவர்களோடு பேராசிரியர்களையும் பணியாட்களையும் தாக்கியது ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.\n” நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன் “\nஎதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர் இதற்கு காலத்தினை சற்று பின்னோக்கி சுழற்றுவோம். மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரியின் நிலம் அபகரிப்பதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்து விட்டன. 170 ஆண்டு காலம் ஓங்கி வளர்ந்த மரங்கள், நிமிர்ந்த கட்டிடங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பொது மக்கள் பிரச்சினைக்காக குருதி ச���ந்திய இந்த செம்மண், தங்கள் ஊண், உயிரான உருவான பச்சையப்பன் கல்லூரி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது, பச்சையப்பன் சிலை வரை முதற்கட்டமாக அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி அவர்களின் கண்களை பணிக்க வைத்தது.\nபேராசிரியர்கள் உண்ணாவிரமிருந்து எதிர்ப்பைக் காட்டினார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் களத்திலிறங்கினார்கள் மாணவர்கள், தொடர் பிரச்சாரம் மூலம் பச்சையப்பன் கல்லூரியின் நிலப்பறிப்புக்கெதிராய் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மக்களுக்காக மாறிய அச்சமயத்தில், திட்டமிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் , ரவுடிகள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது காவல் துறை. 400 மாணவர்கள் மீது பத்திற்குமேற்பட்ட வழக்குகளைத்தொடுத்து யாரும் நில அபகரிப்பிற்கெதிராய் பேசக்கூடாதென்கிறது கருணாநிதியின் போலீசு.\nபூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ’ வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள்ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப்போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.\nஇந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச்சென்னை உருவாக்கப்படுகின்றது. சென்னையின் நெரிசலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் யாருக்காக ஏழை எளிய மக்களுக்காகவா அங்கு சீசன் டிக்கெட் எடுத்துகொண்டு போக முடியுமா இல்லை, அது முற்றிலும் உண்டுகொழுக்கும் பணக்காரர்களுக்கானதே இல்லை, அது முற்றிலும் உண்டுகொழுக்கும் பணக்காரர்களுக்கானதே ஏசி வசதியுடைய ரயில்கள்தான் வரப்போகின்றன மெட்ரோ ரயில் திட்டத்தில்.\nஅன்னிய முதலீடுகள் இந்தியாவிலே தங்குதடையின்றி நுழைய வேண்டுமென்றால் அதற்கு ஏசி பேருந்துகளும் ஏசி ரயில்களும் தங்க நாற்கரச்சாலை திட்டங்களும்தான் தேவைப்படுகின்றன. அதற்குத் தடையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. காசுமீர் முதல் பச்சையப்பன் கல்லூரி வரை பன்னாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றன விழுங்குவதற்காக.\nகாசுமீரை அபகரிக்க உள்ளே நுழைந்த ராணுவத்திற்கும், பச்சையப்பன் கல்லூரியை அபகரிக்க உள்ளே நுழைந்த கருணாநிதி போலீசிற்கும் என்ன வித்தியாசம் நோக்கம் ஒன்று தான் . இந்திய தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராணுவத்தை ஏவி சேவை புரிகின்றது மத்திய அரசு, பச்சையப்பன் கல்லூரியை அபகரித்து ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம் கொழுப்பதற்காக மானங்கெட்ட கருணாநிதி அரசு முண்டியடிக்கிறது. தேசம் காக்கப் போராடும் காசுமீரிகளை தீவிரவாதிகளாகவும், தாராவி போன்ற சேரிகளில் வாழும் உழைக்கும் மக்களை திருடர்களாகவும் சித்தரிக்கும் அதே ஊடகங்கள்தான் கல்லூரியைக் காக்கப் போராடும் மாணவர்களை ரவுடிகள் என்கிறது. ” சென்னையின் மத்தியில் இப்படிப்பட்ட கல்லூரி தேவையா ” என எழுதுகிற பத்திரிக்கைகளின் நோக்கம் இனியும் நமக்குப் புரியாமலிருக்கப்போகின்றதா என்ன\nஈராண்டுகளுக்கு முன்புவரை “ரூட்” பிரச்சினைக்காக அடித்துக்கொண்ட மாணவர்கள் தற்போது வேறுபாடுகளை மறந்து கல்லூரியைக்காக்க களத்தில் நிற்கிறார்கள். அதனால்தான் தங்களினுடைய ஆசிரியர்களின் கதறல்களை பொறுக்கமுடியவில்லை அவர்களால். தாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய கல்லூரி மைதானத்தை, சோற்றுக்கே வழியின்றி இருந்த தங்களுக்கு வாழ்வளித்த கல்லூரி நொறுக்கப்படுவதை, தாங்கள் சாய்ந்திருந்த இருக்கைகள், எழுதி கிறுக்கிய மேசைகள் எல்லாம் உடைக்கப்படுவதை அவர்களால் பொறுக்கமுடியாது கிளர்ந்தெழுந்து பேராசிரியர்���ளையும், கல்லூரி அலுவலர்களையும் காத்தார்கள் மாணவர்கள்.\nஉடைக்கப்பட்டது பச்சையப்பன் சிலை மட்டுமல்ல அது நம் வாழ்வுரிமையை உடைப்பதாய் உணர்கிறார்கள் மாணவர்கள். சிலையுடைப்பின் தொடர்ச்சி கல்லூரி அபகரிப்பில் முடியுமென்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள். அதனால்தான் இப்போதும் உறுதியாய் களத்தில் நிற்கிறார்கள்.\nஇது ஏதோ “பஸ் டே” பிரச்சினை என்று மட்டும்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. இது பஸ்டே பிரச்சினை அல்ல என்பது மற்றவர்களை விட இணை ஆணையர் சாரங்கனுக்கு நன்றாகவே தெரியும். இதே பச்சையப்பன் கல்லூரியில் 81-ம் ஆண்டுப்பிரிவில் படித்த அவர் எத்தனை பேருந்துகளை உடைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருக்கிறாரா தெரியவில்லை. தாங்கள் மாணவர் பருவத்தில் செய்த சிறுசிறு தவறுகளைத்தான் இப்போதைய மாணவர்களும் செய்கிறார்கள். அப்போது இனித்தது, இப்போது கசக்கிறது. இழுத்துப்போட்டு மாட்டைப்போல் அடிப்பதால் மட்டும் இப்பிரசினை தீர்ந்து விடப்போவதில்லை. மாணவர்களை கலாச்சார ரீதியிலேயே மாற்ற வேண்டியிருக்கிறது. ஆக ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புலனாகிறது பஸ்ஸிலே ரூட் அடிப்போருக்கும் , கல் விடுவோருக்கும் எந்த வேலை கிடைக்கிறதோ இல்லையோ இணை ஆணையர் பதவி கண்டிப்பாய் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.\nNDTVக்கு பேட்டியளித்த இணை ஆணையர் சாரங்கன் ” மாணவர்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டுறங்கன்னா உள்ள ஏதோ சக்தி அவங்கள இயக்குது” என்றார். அவருக்குத்தெரியுமோ தெரியாதோ நமக்குத் தெரியாது. அந்த சக்திக்குப்பெயர் “மாணவர் சக்தி “. தன் கல்லூரி ஆசிரியர்கள் தாக்கப்படுகையில், தன் கல்லூரி அடித்து நொறுக்கப்படுகையில், தன்னைப்போன்ற ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளுக்காக அது எரிமலையாய் வெடித்துக்கிளம்பும்.\nமாணவர்களுக்காக ஆசிரியர்களும், ஆசிரியர்களுக்காக மாணவர்களும், இருவரும் கல்லூரிக்காக போராடும் தருணம் வந்து விட்டது. இதை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கையிலே அத்தருணத்திலே கூட போராடும் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் போராடினார்கள்-போராடுகிறார்கள்-போராடுவார்கள்.\nநிகழ்காலத்தின் நிகழ்வுகள் தான் வரலாறாய் மாறுகின்றன. இந்தி எதிர்ப்புப்போரில் முக்கியக் களமாய் நின்ற பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவ���் வரலாறு மீண்டும் திரும்புகிறது.\nமாணவர்களாக, முன்னாள் மாணவர்களாக, பேராசிரியர்களாக, அலுவல பணியாளர்களாக, மனசாட்சியுள்ள மனிதர்களாக, உழைக்கும் மக்களாக ஒன்று சேர வேண்டிய நேரமிது. ராணி மேரிக்கல்லூரி மாணவிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நினைவு கூர்வோம். ” கடந்த நேரமும், தவறவிட்ட வாய்ப்பும்” மீண்டும் கிடைப்பதில்லை. இந்த நல்ல’ நேரத்தைப் பயன்படுத்தி மாணவ-பேராசிரியர்களுக்குத் தோள் கொடுப்போம். இல்லையெனில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு இறந்த காலமாகிவிடும்.\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உங்கள் தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில் கல்லூரியைக் காக்கும் போராட்டத்தில் உங்களையும் அழைக்கிறார்கள். உங்களை மீண்டும் மாணவ பருவத்திற்கு ஒரே ஒரு முறை கொண்டு செல்லுங்கள். இப்போது சொல்லுங்கள் என்ன செய்யப்போகிறோம் நாம் \nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு) , சென்னை\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nசுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் \nஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை\nதிவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை\nபு.மா.இ.மு (RSYF) : சென்னை மாணவர்களின் புதிய ‘தல’\nகலெக்டரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர்கள்\nமதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் \nமதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது \nகொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்\nபோலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் \nமாணவன் பாரத் கொலை: மீண்டும் சிவக்கும் பெண்ணாடம்…\nபெண்ணாடம்: அநீதியை தட்டிக்கேட்ட மாணவன் படுகொலை\n10 வயது மாணவன் தீக்குளித்து சாவு\nபள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் | வினவு\nபச்சையப்பன் கல்லூரி மாணவர் மீதான போலிசுத் தாக்குதல்: பஸ் டே கொண்டாட்டம்தான் உண்மைக் காரணமா \nஆக்கபூர்வமாக செலவழிக்க வேண்டிய சக்தி இப்படி அநியாயமாக சீரழிக்கப்படுகிறதே..\n//ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. //\nம���ணவ-பேராசிரியர்களுக்குத் தோள் கொடுப்போம் நாமும்..\n“தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது. தோட்டத்திற்கு தண்ணீரைப்பாய்ச்சி தன் வியர்வையை சிந்திய பணியாளின் ரத்தக்கவுச்சி அறைகூவியது, தினமும் காலையில் புன்சிரிப்புடன் “தம்பி” என உரிமையோடு அழைக்கும் அலுவலகப்பணியாளின் அழுகை, கண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து மாணவனை போர்க்களத்திற்கு இழுத்து வந்தது.”\nஆம். இது உண்மை, இது விரைவில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கிடை உள்ள பாகுபாடுகளை களைந்து, மாணவர் வர்க்கமாய், ஒண்றினைந்து போராடும்\nஇப்பொழுது தான் புரிகிறது.. வினவிற்கு நன்றி..\nசட்டகல்லூரி வாசலில் 5 அடி தூரத்தில் ஒரு மாணவனை அடித்தபொழுது வேடிக்கை பார்த்தவர்கள் அனுமதியில்லாமல் உள்ளே போக கூடாது என்று.. மனித நேயத்தை குழி தோண்டி புதைத்தவர்கள் இந்த காவல்துறையினர்.\nபச்சையப்பா கல்லூரி இது வரையில் பல அரசியல்வாதிகளையும் சமூக சேவகர்களையும் வழங்கியுள்ளது. பல மக்கள் போராட்டங்களிலும் மாணவர் போராட்டங்களிலும் முன்னால் நின்ற கல்லூரி அதன் மாணவர்களுக்கு என்றுமே சக்தி அதிகம் அவர்களுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று சங்கரன் சொல்வது 1981க்கு முன்னால் அவர் கல்லூரிக்கு காலையில் போகும் பொழுது ஒரு இருமாப்புடன் சென்றிருப்பார் அந்த நாளை நினைவுகூர்ந்தால் விசாரித்து தேடி அலைய வேண்டியதில்லை தன்னாலேயே உணர்ந்து கொள்ளுவார்..\nசென்னையில் மெட்ரோ ரயில் 14000 கோடி ரூபாய் செலவில் கட்டபடுகிறது. இன்னும் இரண்டு புதிய மெட்ரோ வழிகள் (மூலக்கடை டு திருமங்கலம், திருவான்மியூர் – ரூ 4000 கோடிக்கு மேல் )\nஆனால் செங்கல்பட்டு – திண்டுக்கல் ரயில்வே திட்டம் என்னவாயிற்று ஏன் தமிழா அரசாங்கம் ஒரு 500 கோடி தரக்கூடாதா \nஅல்லது மதிய அரசாங்கத்தை போராடி கேட்டு பெற முடியாதா \nதன் குடும்ப வருவாய்க்கு டெல்லி சென்று பல நாட்கள் தங்கும் தெருனாநிதி, விழுப்புரம் – திண்டுக்கல் இரட்டை பாதைக்கு பணம் பெற நடவடிக்கை எடுக்க முடியாதா \nகர்நாடக அரசு 2500 கோடி மாநில பங்கு, 2500 கோடி மத்திய பங்குடன் மாநிலம் முழுவதும் ரயில்வே திட்டம் செய்கிறதே \nசென்னை மட்டும் தான் தமிழகமா \nசேது திட்டம் – வராது என்று தெரிந்தும் ரூ 2000 கோடி கடலில் கொட்டியாச்சு. TR பாலு அடித்தது போக மீதம் தலைவர் தெருனாநிதி குடும்பத்துக்கு இந்த பணத்தில் கொஞ்சமாவது தென் மாவட்ட ரயில்வே திட்டங்களுக்கு தந்து இருக்கலாமே \n ரோடு அதே ரோடு தான் ஆனால் எதற்கு இத்தனை பாலங்கள் ஆனால் எதற்கு இத்தனை பாலங்கள் \nஇந்த கட்டுரையை வலையேற்றியது பு.ம.இ.மு., தோழர்களா\nதமிழரங்கத்தில் இந்த கட்டுரையை போட்டு நன்றி விடுதலை என போட்டுள்ளனரே\nமீனவர்களின் கொலைகளுக்கு தோள் கொடுக்காத மாணவர்கள்;\nஏழைகளின் வயிற்றிலடிக்கும் விலைவாசி உயர்வுக்கு குரல் கொடுத்து பொங்கி எழாத மாணவர்கள்;\nஊழல் பெருச்சாளிகளை கண்டுகொள்ளாத மாணவர்கள்;\nதுனீசியாவிலும், லிபியாவிலும், அரபு நாடுகளிலும் கிளர்ந்தெழுந்த மாணவர்களுக்காக தோள் கொடுக்காத மாணவர்கள்;\nஇவர்களின் பிரச்சினைகளுக்கு மட்டும் பொதுமக்கள் ஒத்துழைத்து போராட வேண்டும் என்று எந்த விதத்தில் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்\nகட்டுரையின் ஆரம்பத்தில் மாணவர்கள் ‘பஸ் டிக்கெட்’ எடுத்துத்தான் ‘பஸ் டே’ கொண்டாடினார்கள் என்கிற உங்கள் கூற்று, அந்தக் கொண்டாட்டத்தை நியாப்படுத்துவதுபோல படுகிறது. காதலர் தினத்துக்கும், ‘பஸ் டே’க்கும் என்ன கலாச்சார வித்தியாசம் என்பது புரியவில்லை.\nகட்டுரையாளர் ‘பஸ் டே’ கொண்டாட்டத்தைக் கண்டித்து, பின்பு, நில அபகரிப்புக்கான போராட்டத்தில் கலந்து கொள்ள மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தால், அதில் நியாமிருக்கிறது.\nமாணவர்கள் தவறு செய்வதை கண்டிக்கவும் வேண்டும்; அதே சமயம் அவர்களின் நியாமான போராட்டத்துக்கு உதவவும் வேண்டும்.\nஇந்தக் கட்டுரையில் எனக்கு உடன்பாடில்லை.\n//மீனவர்களின் கொலைகளுக்கு தோள் கொடுக்காத மாணவர்கள்;\nஏழைகளின் வயிற்றிலடிக்கும் விலைவாசி உயர்வுக்கு குரல் கொடுத்து பொங்கி எழாத மாணவர்கள்;\nஊழல் பெருச்சாளிகளை கண்டுகொள்ளாத மாணவர்கள்;\nதுனீசியாவிலும், லிபியாவிலும், அரபு நாடுகளிலும் கிளர்ந்தெழுந்த மாணவர்களுக்காக தோள் கொடுக்காத மாணவர்கள்;//\nஈழப் போரில் மாணவர் போராட்டத்திற்கு அச்சாரமிட்டதே பச்சையப்பா கல்லூரிதான் என்பதை மறந்துவிட்டீர்களா புத���ய பாமரன்\nபஸ் டே கொண்டாட்டம் என்பது அரசுக்கு ஒரு முகாந்திரம் மட்டுமே. அதன் பின்னே இருக்கும் உணை பச்சையப்பா கல்லூரி மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதே ஆகும். பஸ்டேவா இங்கு பரிசீலிக்கப்பட வேண்டிய பிரச்சினை அவ்வாறு பஸ் டே பிரதான பிரச்சினையாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்றுதானே அரசு திட்டம் போட்டு அன்றைக்கு தாக்குதல் தொடுத்துள்ளது. புதிய பாமரனுக்கு இந்த சதித் திட்டம் புலப்படவில்லையா\nஅடுத்தவனுக்காக போராடியவன் தான் தனக்கான போராட்டத்திற்கு அடுத்தவனின் ஆதரவை கோர முடியும் என்ற தர்க்கம் ஆளும் வர்க்கத்தின் தர்க்கம். அதனை இங்கு புதிய பாமரன் பேசுவது சரியாகுமோ உண்மையில் தனது பிரச்சினைக்கான போராட்டத்தின் ஊடாக அடுத்தவன் பிரச்சினைக்கும் தனக்கும் எதிரி ஒருவரே என்று அறிந்து ஐக்கியமாவதே நடைமுறை வளர்ச்சிப் போக்கு.\n//ஊழல் பெருச்சாளிகளை கண்டுகொள்ளாத மாணவர்கள்;\nதுனீசியாவிலும், லிபியாவிலும், அரபு நாடுகளிலும் கிளர்ந்தெழுந்த மாணவர்களுக்காக தோள் கொடுக்காத மாணவர்கள்;//\n அறிந்து அறியாத இளம் பருவத்தில் சமுதாய யாதார்த்தை உரசிப் பார்க்க கல்லூரிப் படியேறும் மாணவர்களுக்கு புதிய பாமரனைப் போலவே அரசியல் தெளிவும், அறிவு முதிர்ச்சியும் கிட்டும் அழகில்தான் நமது சமுதாயச் சூழலை நாம் பேணி வைத்திருக்கிறோமா என்ன\nஅவனுக்கு தெரிந்தது அவனது பெற்றோர் அவனுக்கு ஊட்டும் பிழைப்புவாதமும், சினிமாக் கழிசடைகள், அரசியல் சொறிநாய்கள் கற்றுக் கொடுக்கும் கழிசடைத்தனமும்தான். இதிலிருந்து அவனை மீட்கும் போராட்டம் ஒரு பக்கம் அதி முக்கியமாக இருக்கிறது என்பதை மறுக்கவில்லை. ஆனால் இவ்வாறு அவன் சீரழிவு கலாச்சாரத்தின் பிடியில் இருப்பதை வைத்தே அவனது நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு கோருவதை ‘ எனக்கு உடன்பாடில்லை’ என்று மறுப்பதை ஆளும் வர்க்க அரசியல் என்றுதான் பார்க்க முடியும். இதே வாதங்கள்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும், ஈழ மக்களுக்கு எதிராகவும், பாலஸ்தீனம், வட கிழக்கு, முஸ்லீம் மக்களுக்கு, காஷ்மீரிகளுக்கு எதிராகவும் வைக்கப்படுகிறது.\nமையமான பிரச்சினை என்று பஸ் டேவை ஆளும் வர்க்கமும், நீங்களும் முன் வைக்கிறீர்கள். மாணவர்களும், வினவும் நகர வளர்ச்சி என்ற பெயரில் கல்விக் கூடம் வீணடிக்கப்படுவதையும், மறுபுற���் நகரத்தின் வளமான சொத்துடமையாளர்கள் பாதுகாக்கப்படுவதையும் முன்னிருத்திருகிறார்கள்.\n“நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன்” என்று சாரங்கன் சொன்னது போலத்தான் இருக்குது “நீ போராடுறியா, நான் போராடுறேன்” என்பதும்.\n‘பஸ் டே’ குறித்த குற்றச்சாட்டுகளைக் கூறுபவர்கள், தோழர் அசுரன் மேலே சொன்ன விடயத்தை புரிந்து கொள்ள முயலவேண்டும்.\nஎல்லவற்றுக்கும் அவன் போரட்டம் நடத்தி கொண்டிருந்தால் அவன் படிப்பு என்ன ஆவது. நீங்க என்ன செய்தீர்கள். மாணவனை வழி நடத்துவதும், அவர்களை காப்பதும் நம் கடமை.\nபஸ்டே கொண்டாட்ட கலவரம் என்று அரசு கூறிய பொய்யை நம்பி மாணவர்களை தூற்றிய பதிவுலக நண்பர்களும் தோள் கொடுக்க முன் வரவேண்டும்.\nகுழப்பாதீர்கள். முதலில் பஸ் டே நடத்திய விதம், நடக்கும் விதத்தை கண்டியுங்கள்.\nஇவர்கள் தறுதலையாக நடக்காவிடில் போலீஸ் உள்ளே ஒரு கல்லூரி வழகதிற்குள் எப்படி\n மாணவர்கள் குறி வைத்து தாகபட்டர்கள் என்பது உண்மையானால் அதற்க்கு வழி வகுத்தவர்கள் இந்த\nமாணவர்கள். எல்லா கல்லூரிக்குமா போலீஸ் நுழைகிறது அல்லது பச்சையப்பன் கல்லலூரி வழக்கத்தில் தான் போலீஸ் நுழைந்த சம்பவங்கள் எத்தனை\nதேவையில்லாமல் ஒன்று பிளஸ் ஒன்று பதினொன்று என்று முடிச்சு போட்டு குழப்பாதீர்கள்.\nபோலீஸ் அராஜகம் கண்டிக்கபடவேண்டியது. அதே போல் இந்த மாணவர்களின் காடு மிராண்டி தனமான பஸ் டே கொண்டாட்டங்கள்.\n//இந்த கட்டுரையை வலையேற்றியது பு.ம.இ.மு., தோழர்களா\nதமிழரங்கத்தில் இந்த கட்டுரையை போட்டு நன்றி விடுதலை என போட்டுள்ளனரே\nவிடுதலையோட தளத்துல புமாஇமுன்னு போட்டுக்குங்கோ…\nதோழர் அசுரன் சுட்டி காட்டியைமக்கு நன்றி\nதோழர்கள் அனுப்பியதை அப்படியே விடுதலையில் பிரசுரித்துள்ளேன் மற்றபடி அதை நான் எழுதகிடையது, கீழே புமஇமு சென்னை என்றே போட்டிருக்கிறேன், வலையேற்றியதும் அதன் இணைப்பை தோழர்களுக்கு அனுப்பியிருந்தேன்(தமிழரங்கத்துக்கும்) அதனால் நான் எழுதியதாக அவர் நினைத்திருக்கலாம் நான் தமிழரங்கம் செல்லவில்லை தமிழரங்கத்தில் இது பற்றி பின்னூட்டம் இடுகிறேன்\nமாணவ-பேராசிரியர்களுக்குத் தோள் கொடுப்போம் நாமும்..\nபச்சையப்பன் கல்லூரியின் பஸ் டே கொண்டாட்டங்கள் எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே விவகாரமானவை .எவரையும் அந்த வழியில் போக விடாதவை .நீங்க��் சொன்ன காரணங்களுக்காகவே போலீஸ் நுழைந்தாலும் ,இந்த பஸ் டே என்பதும் அந்த நாளில் நடக்கும் அக்கிரமங்களும் எந்த காரணங்களுக்கும் உட்படாதவை .இது இன்று நேற்று நடப்பதல்ல ..என்னுடைய பள்ளி நாட்களில் இருந்தே(1980) இது நடைபெறுகிறது .எதற்காக என்பதில் எவருக்கும் தெளிவு இல்லை .\nஇடம் சம்பந்தமான பிரச்னையை தீர்க்க வேண்டியது கல்லூரி நிர்வாகம் தான் .கல்லூரி டிரஸ்ட் முழுவதும் அரசுக்கு சாதகமானவர்களிடம் இருக்கிறது ,பின் ஏன் இவர்கள் மாணவர்களை இதற்கு ஏவி விட வேண்டும் இவர்களே அரசிடம் பேசி சமரசம் செய்ய வேண்டியது தானே \nஎப்படியோ மாணவர்களை திசை திருப்பும் வேலையை நிர்வாகமும் மாணவர்கள் சிலரும் சேர்ந்தே செய்கின்றனர்\nஇந்த கட்டுரை…மாணவர்களை அரசுக்கு எதிராய் துண்டிவிடுற மாதிரி இருக்கு…\nஉங்கள் அரசியலுக்கு மாணவர்களை மூளை சலவை செய்வது போல இருக்கிறது…\nஇந்த பிரச்சனைகு கட்டுரையாளர் சொல்லும் தீர்வு என்ன\nசும்மா பசங்கள ஏத்தி விட்டா போதுமா\n“தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது”.\nசென்னை உயர்நீதிமன்றத்திற்குள் நுழைந்து வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் காவல் துறை தாக்கிய சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது.\nஉண்மை என்னவென்று தெரியாமலேயே “பச்சையப்பன் கல்லூரியும் பன்னாடைப்பயல்களும்” என்று தலைப்பிட்டு பிலாசபி பிரபாகரன் எனபவர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பற்றி ஒரு மோசமான சித்தரிப்பை வலை உலகில் ஏற்படுத்தியுள்ளார். விவரத்திற்குள் செல்லாமலேயே சில பதிவர்களும் வாசகர்களும் அவசரப்பட்டு அவரது கருத்தை ஆமோதித்துள்ளார்ள்.\nஇந்தப் பதிவு மாணவர்களுக்கெதிரான அவதூறுகளை துடைத்தெறியும் என நம்புகிறேன். அதே நேரத்தில் பல பதிவர்களை சிந்திக்கவும் வைக்கும்\nஆழமான ஒரு பரிசீலனையோடு மாணவர் சமூகத்திற்காக வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்\nபிலாசபி பிரபாகரன் மட்டுமல்ல். இன்னும் சிலரும் இப்படி பதிவு போட்டிருக்கிறார்கள். கீதா சாம்பசிவம் என்பவரும் உண்டு.\nஇவர்கள் என்ன நடந்தது என���று தெரியாமல் குருட்டாம்போக்கில் எழுதியிருக்கிறார்கள்\nபு. மா .இ .மு.சென்னை\nஇந்தக் கட்டுரையை வலை ஏற்றுவதற்காக\nதோழர் .விடுதலையின் தளத்திற்கும் ,\nஅனுப்பியது நாங்கள் (பு. மா .இ .மு )தான்\nஎதையும் அரசுக்கு எதிராக சிந்தித்தே வரும் மூளை மழுங்கிகளின் கட்டுரை இது.\nபஸ் டே எனபது பொறுக்கிகளின் கொண்டாட்டங்களுக்கானது\nஅதை ஆதரிப்பவன் அனைவரும் பொறுக்கிகளே..\nபஸ் டே கொண்டாடுவது தவறு தான். அதை காரணம் காட்டி மாணவர்களை அடிப்பது எந்தவிததில் நியாயம். இந்தகட்டுரையின் நோக்கமே மாணவர்களை காக்கவேண்டும் என்பதுதான்.\nமேலும் கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதியின்றி காவலர்காள் செல்லகூடது என்பது சட்டதிலும் உள்ளது. உங்களுக்கு தெரியவில்லை என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.\n1. பஸ் டே கொண்டாடப்படுவது சாலையில். அதற்க்கான தண்டனை காப்பு அடி என்றாலும், அதை சலையிலேயே கொடுத்திருக்க வேண்டும். கால்லூரிக்குள் சென்று அடித்தது ஏன்\nஒரு கல்லுரியில் படிக்கும் அனைவரும் பொறுக்கிகள் அல்ல, இந்த தாக்குதலில் நிரபராதியும் தண்டிக்க பட்டிருப்பான்.\n2. தவறு செய்தவர்கள் மாணவர்கள் என்றால் ஊழியர்கள் மீது தக்கல் ஏன்\n3. சட்ட கல்லூரியில் கொலையை வேடிக்கைப் பார்த்த காவல் துறைக்கு இன்று புத்தி வந்தது எப்படி\n4. 1980 க்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் பஸ் டே இன்று தவறாக போய் விட்டதோ\nஇந்த கேள்விகளுக்கு மட்டும் சரியான விடை இருந்தால் கூறவும்.\nநாங்களும் 80 களில் பஸ் டே கொண்டாடியிருக்கிறோம். இந்த மாதிரி காடு மிராண்டி தனமாக அல்ல. நாகரிகமற்ற முறையில் அல்ல.\nநமக்கு தினமும் பனி செய்யும் டிரைவர் மற்றும் கண்டக்டர் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இருக்குமே அல்லாமல் , பொது மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அல்ல.\nவேலியில் போகிற ஓனானை மடியில் விட்ட கதை இது.\nமாணவர் பருவம் என்பது நல்ல செயல்களையும், ஆக்கபூர்வமான சிந்தனைகளையும் கற்கும் வயது. இந்த கல்லூரி வாழ்வில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான் அவர்கள் வாழ்வின் அஸ்திவாரம். அந்த மாணவர் பருவத்தில் படிப்பை கோட்டை விட்டுவிட்டு புரட்சி, எழுச்சி என்று தங்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்புபவர்கள் சமுதாயத்தில் தங்கள் தேவைக்குகூட அடுத்தவரை எதிர்பார்க்கும் அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.\nஎங்கோ ஒருவர் அதிர்ஷ்டவசமாக சாதித்திருப்பார் ஆனால் அந்த ஆயிரத்தில் ஒருவர் என்ற probability யில் நாம் நிச்சயமாக இருக்கமாட்டோம். படிப்பில் மாணவர்களின் கவனமின்மை, அலட்சியம் அவர்களை தொழில் துறையின் தகுதியற்ற இளைஞனாக உருவாக்குகிறது. பிறகு பசி, பட்டினி, வேலை இல்லா திண்டாட்டம் என்று வரும்போது அவர்களின் கோபம் அரசு மீது திரும்புகிறது. புரட்சி என்று கிளம்பி விடுகிறார்கள்.\nஅவாள் எல்லாம் படித்து கரன்ஸியில் குளிப்பார். நம் மாணவ செல்வங்கள், புரட்சி எனும் அட்டை கத்தி கொண்டு கம்பியை எண்ணி கொண்டிருப்பார்களா இந்த நிலையை ஊக்குவிக்காதீர்கள் வினவு.\nவேரில் வெந்நீரை ஊற்றுவதை நிறுத்துங்கள்.\nபஸ் டே எனப்படும் பேருந்து தினம் ( உலகிலேயே ஒரு அதிசயக் கண்டுப்பிடிப்பு ) கொண்டாடுகிறோம் என்றப் பெயரில் அட்டூழியம் செய்து வரும் மாணவர்களை காவலர் கண்டித்துள்ளனர். எது நடந்தாலும், அதனை சாதியம் ஊடாகவும், வர்க்கம் ஊடாகவும் பார்க்கும் மனோபாவத்தி்ன் விளைவே இக்கட்டுரை. சரி அப்படியே காவலர் அராஜகம் செய்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம், அப்படி என்றால் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களில் சிலர் பஸ் டே கொண்டாடுவதையும், அதனால் பயணிகளுக்கு இடையூறு செய்வதையும், பொது இடத்தில் ஒழுக்கமற்று நடப்பதையும் வினவு ஆதரிக்கின்றதா அப்படியே காவலர் அராஜகம் செய்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம், அப்படி என்றால் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களில் சிலர் பஸ் டே கொண்டாடுவதையும், அதனால் பயணிகளுக்கு இடையூறு செய்வதையும், பொது இடத்தில் ஒழுக்கமற்று நடப்பதையும் வினவு ஆதரிக்கின்றதா வர்க்கத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு சரி தவறை சுட்டிக் காட்டி, கல்வியிலும், ஒழுக்கத்திலும் முன்னேற்றம் காணச்ச்செய்து, அவர்களை இந்த சமூகத்தில் பொறுப்பான, உயர்வான மனிதர்களாக மாற்ற வேண்டுமே ஒழிய வர்க்கத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு சரி தவறை சுட்டிக் காட்டி, கல்வியிலும், ஒழுக்கத்திலும் முன்னேற்றம் காணச்ச்செய்து, அவர்களை இந்த சமூகத்தில் பொறுப்பான, உயர்வான மனிதர்களாக மாற்ற வேண்டுமே ஒழிய அவர்களை மேலும் உசுப்பேத்தி, காவலருக்கு எதிராக திருப்பிவிட்டு அரசியல் செய்வதையும், இதனால் காவலர்களின் கரங்களுக்கு பலியாவதையும் தடுக்க வேண்டும்…..\nகாவலர் செய்த��ு தவறு என்றால் அதனைச் சட்ட ரீதியாக முதலில் எதிர்க்கொள்ளுங்கள். அப்பாவி ஏழை மாணவர்களை பலிக்கடாவாக்க வேண்டாம். அவர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்த வேண்டாம்……………………………..\nசமுதாய மாற்றம் வேண்டுமெனில் பிரமண இளைஞன் முதல் தலித் இளைஞன் வரை ஒரே குடையில் ஒன்றாக போராட வேண்டுமே ஒழிய ஒரு சிலர் ஐடிக் கம்பெனிகளில் பணியாற்ற, ஒடுக்கப்பட்டவன் மட்டும் ரோட்டில் இறங்கிய போராட வேண்டுமோ. இது தான் உங்களின் சமதர்மமோ \nசரி இக்பால், சட்டகல்லூரி வாசலில் நின்று வேடிக்கை பார்த்த வெண்ணெய்கள் இங்கு கல்லூரிக்குள் எப்படி சென்றது. சட்டகல்லூரியில் நடந்த கொலை வெறி தாக்குதலை விடவா மோசமாக பஸ்தினம் கொண்டாடினார்கள்..\nஎதற்காக இது நடந்தது என்பதை விட எவன் இளிச்சவாயன் என்று பார்த்து அடிக்கிறார்கள் காவல்துறையினர்.\nஇந்த செய்தி உண்மையாகி விட்டால், ஆட்சியாளர்கள் மனசாட்சி, நியாயம், சட்டம், மக்கள் நலன், கல்வி இவற்றை முதலாளித்துவத்திற்கு முழுமையாக விற்று விட்டார்களா என தெளிவாகும்…\nஇப்படியே போனால் சாராய முதலாளிகள், கல்வி முதலாளிகளாகி நடத்தும் கல்வி வியாபார நிறுவனங்கள் மட்டும் நடக்கும் போல் இருக்கிறது… அரசு சாராய கடைகளை நடத்தி மக்கள் சேவை செய்து கொண்டு இருக்கும்…\n//ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம் கொழுப்பதற்காக//\n1) Japan International Cooperation Agency (JICA) ஒரு கட்டுமானப் பணி நிறுவனம் அல்ல. அது வெளிநாடுகளுக்கு கடன் வழங்கும் வங்கி. வெறும் பணத்தை மட்டும் கொடுத்து விடாமல், தொழில் நுட்பம், திட்டத்தின் செயல்முறை சாத்தியங்கள் என்று அனைத்து விஷயங்களையும் கவனமாக பார்க்கக் கூடிய அமைப்பு.\n2) பச்சையப்பன் கல்லூரிக்கு அருகே அமையவிருக்கும் மெட்ரோ ரயில் தரைக்கு அடியில் அமையவிருக்கிறது.\n3)சென்னையின் மக்கட்தொகை அடர்த்தி சதுர கி.மீ க்கு 24000 பேர். தலைக்கு மேலேயோ, தரைக்கு அடியிலேயோ ரயில் பாதை அமைக்க வில்லையென்றால், இப்பொழுது மணிக்கு 15 கி.மீ வேகத்தில் செல்லும் சென்னை டிராஃபிக் இன்னும் சில வருடங்களில் நடை வேகத்தை விட மெதுவாகிவிடும்.\n4)”பஸ் டே” கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடிக்கும் கூத்தை இப்பொழுதல்ல, 1977- 80 வரை (வைஷ்ணவ கல்லூரி மாணவன் என்ற முறையில்) – நேரில் அனுபவித்தவன். எனவே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏதோ நில ஆக்ரமிப்புக்கு எதிராக தார்மீக போராட்டம் நடத்துவது போல் கதை விடுகிறது இந்த கட்டுரை.\n5)போலீஸின் செயல் கண்டிக்கத்தக்கது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் செயல் அதைவிட கண்டிக்கத்தக்கது.\n///சிலையுடைப்பின் தொடர்ச்சி கல்லூரி அபகரிப்பில் முடியுமென்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள். அதனால்தான் இப்போதும் உறுதியாய் களத்தில் நிற்கிறார்கள்.///\n நில அபகரிப்பை எதிர்த்து போராடும் முறை இதுதானா நல்ல கதை. எப்படி மிக சரியா, தப்பான judgement எடுக்கறீங்க நல்ல கதை. எப்படி மிக சரியா, தப்பான judgement எடுக்கறீங்க சரி, 5 ஆண்டுகளாக தான் இந்த மெட்ரோ ரயில் திட்டம். அதற்க்கு முன்பு நிகழ்ந்த பஸ்டே காலித்தனங்கள் (அல்லது போராட்டங்கள், உங்க பாசையில் சொன்னா) எதற்க்காம் \nநேற்று, சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் காலித்தனம் செய்தனர் :\nமாநில கல்லூரி நிலத்தை அபகரித்து, அங்கு ஏதாவாது ‘கிட்ரோ ரெயில்’ விட\n அல்லது போலிஸ் ‘அராஜகம்’ ஏதாவது பன்னாட்டு,\nஏகாதிபத்திய, பிற்போக்கு சதியின் வெளிபாடா \nமெட்ரோ ரயில் திட்டம் பொது மக்களுக்காகத்தான். டெல்லியிலும், கல்கட்டாவிலும்\nவெற்றிகரமாக, பொது மக்கள் தான் பயன்படுத்துகிறார்கள். மேட்டு குடி மக்கள் அல்ல.\nபோய் பாருங்க அய்யா. ஆனா, இதில் ஊழல் மற்றும் தனியார் நிலங்களை விட்டுகொடுக்காமல் தடுக்க பல தகிடுதத்தங்கள் உள்ளனதான்.\nமாணவர்கள் கூட்டமாக சேர்ந்தால் mob frenzy மற்றும் ஆணவம் தலைக்கேறி, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற திமிர் மற்றும் காலித்தனம் உருவாகிவிட்டது.\nபாதிக்கப்படுவது பொதுமக்கள் தாம். இது உங்களுக்கு ‘புரட்சியாக’ தெரிகிறது. இப்ப புரியுது, கம்யூனிஸ்டுகள் ஏன் இங்கு உருப்படவில்லை என்று.\nஅறிஞர் பெர்னாட் ஷா அன்று சொன்னார் :\nவெறும் மெட்டோ ரயில் போதாது. போதுமான பஸ்கள், மினி பஸ்கள் இல்லாமல்\nfeeder services அளிக்க முடியாமல் தான் இருக்கும்.\nமாணவர்கள் தவறு செய்வதை கண்டிக்கவும் வேண்டும்; அதே சமயம் அவர்களின் நியாமான போராட்டத்துக்கு உதவவும் வேண்டும்.\nஇந்தக் கட்டுரையில் எனக்கு உடன்பாடில்லை.\nபஸ் டே எனபது பொறுக்கிகளின் கொண்டாட்டங்களுக்கானது\nஅதை ஆதரிப்பவன் அனைவரும் பொறுக்கிகளே..100% உண்மை\nஇந்தக் கட்டுரையில் ‘எதிரி யார்’ என்பதைக் கணக்குப் போட்டுப் பார்க்கத் தேவையில்லை. எனது ப��ன்னூட்டக் கருத்து என்பது இதுதான்:\n1. மாணவர்களுக்கு போரடவும் கற்றுக் கொடுக்க வேண்டும்; அதே சமயம், செய்யும் ‘சமுதாயக் கேடான’ தப்புக்களையும் திருத்த தலையில் கொட்ட வேண்டும். அதனால் தான், எனது பின்னூட்டம் இப்படி முடிந்தது :\n//மாணவர்கள் தவறு செய்வதை கண்டிக்கவும் வேண்டும்; அதே சமயம் அவர்களின் நியாமான போராட்டத்துக்கு உதவவும் வேண்டும்.//\n2. துனீசியாவிலும், அரபு நாடுகளிலும் கிளர்ந்தெழுந்தது, முக்கியமாக, மாணவர்களும் இளைஞர்களும் தானே அங்கும் சினிமாத் தாக்கமும், பிற்போக்குப் போதனைகளும் இல்லாமல் போயினவா அங்கும் சினிமாத் தாக்கமும், பிற்போக்குப் போதனைகளும் இல்லாமல் போயினவா அவர்களையும் மீறித்தானே அம்மாணவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள்\n3. எனது ஆதங்கம், அந்தக் கிளர்ச்சி இங்கே தொற்றிக் கொள்ளவில்லையே / பற்றிக் கொள்ளவில்லையே என்பதுதான்.\n4. பான்பராக்கும், ரஜினிகாந்தும் இருக்கிற வரையிலே, மாணவர்கள் தங்களது மடை திறந்த சிந்தனைகளுக்கு அணை போட்டுக் கொள்கிறார்கள். ஆகையால் முதலில் அவர்களைத் திருத்தி சிந்திக்க வைக்க வேண்டும்.\n5. பின்னூட்டம், மொத்த மாணவ சமுதாயத்திற்குடையது. பச்சையப்பனுக்கு மட்டுமில்லை.\nஇந்தக் கட்டுரையை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது. சிறிது\nமிகைப்படுத்தப் பட்டும், நேரில் எல்லாவற்றையும் பார்த்தது போலும் எழுதி\nஇருப்பது கட்டுரை என்பதை கதை போல் மாற்றி விட்டது.\nஅந்த மிகைப்படுத்துதளைத் தவிர்த்து, என்ன நடந்தது என்பதை இருதரப்பிலும்\nகேட்டு எழுதி இருந்தால், பொதுமக்களுக்கு உண்மையைக் கொண்டு சென்றது போல\nஎந்தப் பக்கம் தவறு இருந்தாலும், கண்டிப்பாகக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்…\nமாணவர் பக்கமும் கொஞ்சம் தவறு இருக்கிறது. தான் சந்தோஷமாக இருக்கும்போது\nபொது மக்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில்\nகொண்டாட்டங்களை நிகழ்த்துவது தவறு. அதை எந்த போதுநோக்குடைய மாணவனும்\nசெய்ய மாட்டான். அவ்வாறு செய்பவர்களுக்கு அதைப் பற்றி எடுத்துரைத்து\nகாவல் துறை எச்சரிக்கையோடு விட்டு இருக்கலாம்.\nஆனால் அதையே சாக்காக வைத்து, அரசியல் பின்னணியுடன், ஆதாயத்துடன் அரசு\nவன்முறையைக் கட்டவிழ்ப்பதும் மிகவும் கண்டனத்திற்குரியது.\nஅனால் இந்தக் கட்டுரை மாணவர்களை முற்றிலும் ஆதரிப்பது போலவும���, பல\nபிரச்சினைகளை இதனுடன் பின்னி இருப்பதும் அதன் நடுநிலைதன்மையை கேள்விக்\nபத்திரிக்கைகள் ஒரு தலை பட்சமாக எழுதுகின்றன, மாணவர்களை ரவுடிகளாக சித்தரிக்கின்றன. அப்படியாயின், போராட்டம் எந்தப் புள்ளியில் ஆரம்பித்தது, வன்முறை எந்தப் புள்ளியில்\nஆரம்பித்தது என்பதைத் தெளிவாகக் கூறுவது நடுநிலையாளர்களின் கடமை. நாங்களும் உண்மையைத் தெரிந்து கொள்ள எதுவாய் இருக்கும்..\nபோராட்டம் என்பது ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். அதன் உண்மையான நோக்கத்தை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியது போராட்டக் காரர்களின் கடமை.\nஎந்த நேரமும் அது எளிதில் வன்முறையாக மாறி விடலாம்.\nபிலாசபி பிரபாகரன் பதிவில் அந்தக் காணொளியைப் பார்த்தேன். பொது மக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது சொத்தான அரசுப் பேருந்தின் மேலே இத்தனை பெரும் ஏறி ஆட்டம் போட்டுக் கொண்டு போவது தான் பஸ் டே வா.. இத்தனை பெரும் டிக்கட் வாங்கிக் கொண்டு தான் ஏறினார்கள் என்பதை யார் பார்த்தது.. இத்தனை பெரும் டிக்கட் வாங்கிக் கொண்டு தான் ஏறினார்கள் என்பதை யார் பார்த்தது.. வாங்கி இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா.. வாங்கி இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா..\nஇது போன்று அட்டூழியங்களில் ஈடு பட்டு, பிறகு அரசியல்வாதிகள் செல்லும்போது போக்குவரத்தைத் தடை செய்கிறார்கள், வழி மறிக்கிறார்கள், அரசியல்வாதிகள் ரோட்டில் மேடை போடுகிறார்கள், பொது சொத்தை நாசம் செய்கிறார்கள், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிறார்கள் என்று எந்த மூஞ்சியைக் கொண்டு சொல்வார்கள்..\nநாளைய இளைய சமுதாயம் இப்படி இருப்பது வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது. கல்லூரிக்குள் புகுந்து போலீஸ் சூறையாடி இருப்பதைப் பற்றி இது போன்ற காணொளி ஏதேனும் இருந்தால் போடவும். அப்பொழுது தான் உண்மை புரியும்.\nஎன்னைப் பொருத்தவரை பிலாசபி பிரபாகரன் எழுதியது தான் சரி.. போலீஸ் அராஜகத்தின் அரசியல் பின்னணிகள் பற்றி ஆதாரம் தேவை..\nஒரு விஷயம் சொல்லிக்கொள்ள ஆசை. அந்த கல்லூரி வாசலில் எப்பவாவது நின்று இருகின்றீர்களா மாணவர்களுக்கான எந்த ஒழுக்கமும் கொஞ்சம் கூட இருப்பதாக தெரியவில்லை அவர்களின் பேச்சு நடவடிக்கைகளில். இதை போன்ற பதிவுகளை எழுதி வினவின் மீது என்னை போன்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தகர்த்தி��� வேண்டாம் .\nவினவு எப்போதும் ஒரு மார்க்கமாகவே சிந்திக்கின்றது. பஸ் டேயின் அவசியம் என்ன அதுவும் பொது மக்களுக்கு இடைஞ்சல் கொடுத்துக்கொண்டு. நீங்களோ நானோ போய் இரண்டு டிக்கெட் எடுத்துக் கொண்டு அரசு பஸ்ஸில் ஊர்வலம் போக முடியுமா அதுவும் பொது மக்களுக்கு இடைஞ்சல் கொடுத்துக்கொண்டு. நீங்களோ நானோ போய் இரண்டு டிக்கெட் எடுத்துக் கொண்டு அரசு பஸ்ஸில் ஊர்வலம் போக முடியுமா பஸ் டேவை அனுபதிப்பதற்கு காரணம் ‘ஓட்டு வங்கி அரசியல்’. அதை தடை செய்தால் மாணவர்கள் கோபம் கொள்வார்கள், கலகம் செய்வார்கள். அதனால் ஓட்டு வங்கி பாதிக்கும். அதற்காகத் தான் அதை தடை செய்ய அரசுகள் தயங்குகின்றன.\nஒரு காலத்தில் காலெஜ் பஸ்ஸில் செல்லும் மாணவர்கள், வருடத்திற்கு ஒரு முறை பஸ் டே கொண்டாடுவார்களாம். அதுவும் அந்த காலெஜ் பஸ்ஸில் தானாம். அரசு பஸ்ஸில் அல்ல. பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் வருடா வருடம் இந்த ரவுடித்தனத்தை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களைப் பார்த்து இப்போது பள்ளி மாணவர்களும் இதே ரவுடித்தனத்தை செய்கிறார்கள்.\nஇந்த சம்பவம் நடந்த அடுத்த நாள், தி.நகர் அருகே வெங்கடாஜலபதி கோயில் இருக்கும் வெங்கட நாராயண சாலையில் நான் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது பள்ளி பசங்கள் (உண்மையிலேயே அவர்கள் 12-15 வயதுள்ளவர்கள்) ஓடும் பஸ்ஸில் ஏறி ஒரு போஸ்டரை நடத்துனரின் வார்த்தைகளை மதிக்காமல் ஒட்டினார்கள். அதில் CDC ஸ்கூல் என்று எழுதியிருந்ததாக நினைவு. அதில் மூன்று வரிசையாக சுமார் ஐம்பதற்கும் மேற்பட்ட மாணவர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தது. எப்படி தெரியுமா, ரவுடிகளை போன்ற (முட்டை ரவி, அட்டாக் பாண்டி) அடைமொழிகளுடன்.\nநான் அதே வழியில் திரும்பி வரும் பொழுதும் இதே தான் நடந்தது. அப்போது நடத்துனர் (வேறு பஸ், வேறு நடத்துனர்) கடுமையாக கண்டித்தார். அதற்கு அந்த பொடி பயல்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா, ‘நீ எப்படி இங்க பஸ் ஓட்டுறன்னு பார்க்குறோம்’. அதோடு மட்டுமல்ல, பஸ் கிளம்பிய உடன் எல்லா பொடிசுகளும் (உண்மையிலேயே பொடிசுகள் தான். ஒரு பொடியன் சராசரி மனிதரின் தொடையளவு தான் இருந்தான்) ஓடும் பஸ்ஸில் தொத்திக் கொண்டார்கள். ஒவ்வொரு ஜன்னலிலும் இரண்டு பேர் ஏறி நின்றார்கள்.\nஇப்போது சொல்லுங்கள் இப்படி செய்வதுதான் மாணவர்களுக்கு அழகா அல்லது ரவுடித்தனமா எதற்கெடுத்தாலும் போலிஸை குற்றம் சொல்வது நியாயம் தானா\n//இப்போது சொல்லுங்கள் இப்படி செய்வதுதான் மாணவர்களுக்கு அழகா அல்லது ரவுடித்தனமா எதற்கெடுத்தாலும் போலிஸை குற்றம் சொல்வது நியாயம் தானா\nஅதனால மாணவர்களை எல்லாம் போலீசை வைத்து நொங்கு எடுப்போம். இப்போ ஓகேவா மாணவர்கள் யாரிடமிருந்து கற்றுக் கொள்கிறார்கள் மாணவர்கள் யாரிடமிருந்து கற்றுக் கொள்கிறார்கள் சுயநலத்துடன் எவனும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று பொறுப்பின்றி அலைவதுடன், இலவச அறிவுரைகளை மட்டும் அள்ளி வீசும் பெற்றோர்களும், சினிமா கழிசடைகளும் இருக்கு ஒரு சமுதாயத்தில் மாணவர்கள் ‘மட்டும்’ ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதுடன் ஒழுக்கத்தின் உருவமான – கொலை-கொள்ளை-பாலியல் பால்தாகாரம் போன்ற எதையுமே அறிந்திராத உலகமாக உத்தமர்களாம் போலீசைக் கொண்டு மாணவர்களை அடிப்பதன் மூலம் மேற்படி ஒழுக்கத்தை ‘மாணவர்கள்’ மட்டும் கற்றுக் கொள்ள முடியும் என்று இங்கு சாமியாடுபவர்களை என்ன கணக்கில் சேர்க்க என்றே தெரியவில்லை.\n//அதனால மாணவர்களை எல்லாம் போலீசை வைத்து நொங்கு எடுப்போம். இப்போ ஓகேவா மாணவர்கள் யாரிடமிருந்து கற்றுக் கொள்கிறார்கள் மாணவர்கள் யாரிடமிருந்து கற்றுக் கொள்கிறார்கள் சுயநலத்துடன் எவனும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று பொறுப்பின்றி அலைவதுடன், இலவச அறிவுரைகளை மட்டும் அள்ளி வீசும் பெற்றோர்களும், சினிமா கழிசடைகளும் இருக்கு ஒரு சமுதாயத்தில் மாணவர்கள் ‘மட்டும்’ ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதுடன் ஒழுக்கத்தின் உருவமான – கொலை-கொள்ளை-பாலியல் பால்தாகாரம் போன்ற எதையுமே அறிந்திராத உலகமாக உத்தமர்களாம் போலீசைக் கொண்டு மாணவர்களை அடிப்பதன் மூலம் மேற்படி ஒழுக்கத்தை ‘மாணவர்கள்’ மட்டும் கற்றுக் கொள்ள முடியும் என்று இங்கு சாமியாடுபவர்களை என்ன கணக்கில் சேர்க்க என்றே தெரியவில்லை.//\nஇதே நியாயத்தைத்தான் அரசு ஊழியர்களை ஜெயலலிதா தாக்கிய போதும், சிங்கள ராணுவம் தமிழக மீனவர்களை தாக்கிய போதும் பேசுகிறார்கள். அரசு ஊழியர் என்ன பெரிய யோக்கியமா அவனோட திமிருக்கு ஜெயலலிதா செஞ்சது சரிதான் என்றும், இலங்கைத் தமிழ் மீனவர்கள், தமிழக மீனவர்களால் பாதிக்கப்படுவதை சேர்த்து பேசுவதுதான் தமிழக மீனவர் படுகொலை பிரச்சினையில் சரியான நிலைப்பாடு என்றும் பேசப்பட்டதே/பேசப்படுகிறதே அதே நியாயம்தான் இங்கு மாணவர்களுக்காகவும் பேசப்படுகிறது.\nஎனக்கு எழும் சில கேள்விகள் எவைவென்றால், 1) மாணவர்கள், அரசு ஊழியர்களின் ஒழுக்கக் கேடுகளுக்கு தண்டனை கொடுக்க போலீசுக்கு, ஜெயலலிதாவிற்கும் என்ன அருகதை உள்ளது\n2) இங்கு புத்திமதி கூறுபவர்கள் மாணவ சமுதாயத்தையோ, அல்லது அரசு ஊழியரையோ சரியான வழியில் ஒழுங்காக்க என்ன முயற்சி எடுத்தார்கள் அவ்வாறு முயற்சி செய்யும் முற்போக்கு அரசியல் சக்திகளை நடைபாதையோரம் நின்று புரம் பேசுவதைத்தானே செய்தார்கள் அவ்வாறு முயற்சி செய்யும் முற்போக்கு அரசியல் சக்திகளை நடைபாதையோரம் நின்று புரம் பேசுவதைத்தானே செய்தார்கள் அல்லது இந்த பிரச்சினைகளையெல்லாம் மசிரே போச்சின்னு கண்டும் காணாமல்தானே சென்றார்கள்\n3) மாணவர்களை அடித்த போலீசின் நோக்கம் பச்சையப்பா கல்லூரியின் பஸ் டேதான் என்ற மூட நம்பிக்கையை எதைக் கொண்டு சாத்துவது அல்லது அரசு ஊழியரை தாக்கிய ஜெயலலிதாவின் நோக்கம் அவர்களின் ஒழுங்கினமும், சம்பளமும்தான் என்ற மூடநம்பிக்கையை எதைக் கொண்டு சாத்துவது அல்லது அரசு ஊழியரை தாக்கிய ஜெயலலிதாவின் நோக்கம் அவர்களின் ஒழுங்கினமும், சம்பளமும்தான் என்ற மூடநம்பிக்கையை எதைக் கொண்டு சாத்துவது இத்தனை ஆண்டு காலமாக போலீசு என்ன புடுங்கிக் கொண்டிருந்தார்கள் என்று இந்த விசயத்தில் அவர்களுக்கு திடீர் அக்கறை பொங்கி வலிந்தது\n4) ஒருவேளை அடி வாங்கிய மாணவரில் இங்குள்ள யாரேனும் ஒருவரது ரத்த உறவும் இருந்தால் இதனை எப்படிப் பார்ப்பார்கள் இதே போல தாழ்த்தப்பட்டவர்கள் சேரிகளில் வாழ்ந்து நகரத்தை அசுத்தப்படுத்துகிறார்கள், அரசுக் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் அவர்களால் நகரத்தின் டீசன்ஸி கெட்டுப் போகிறது, மீனவர்கள் குடிகாரர்கள் அவர்களை போலீசின் மூலம் சென்னையை விட்டு விரட்டியடிப்பது நகர வளர்ச்சிக்கு அத்தியாவசியம் என்று நியாயம் பேசுவதை இவர்கள் ஒத்துக் கொள்கிறார்களா\nமாணவர்களை பஸ்டேவிற்காகத் தாக்கச் சென்ற போலீசு ஏன் ஆசிரியர்களின் மண்டையையும் உடைத்தது கல்லூரி மேசை, நாற்காலி, சிலையை ஏன் உடைத்தது கல்லூரி மேசை, நாற்காலி, சிலையை ஏன் உடைத்தது உலகமே இருண்டாலும் கண்டு கொள்ளாத போலீசு திடீரென்று ஞானதோயம் பெற்று அத்தனை ���ோலீசை ஏன் குவித்தது உலகமே இருண்டாலும் கண்டு கொள்ளாத போலீசு திடீரென்று ஞானதோயம் பெற்று அத்தனை போலீசை ஏன் குவித்தது பச்சையப்ப கல்லூரி மாணவருடன் ஒரு மோதலை திட்டமிடமால அத்தனை போலீசை குவித்தார்கள் பச்சையப்ப கல்லூரி மாணவருடன் ஒரு மோதலை திட்டமிடமால அத்தனை போலீசை குவித்தார்கள் இல்லை பச்சையப்பா கல்லூரி கேண்டினில் முட்டை பச்சி நல்லாயிருக்கும் என்று தற்செயலாக போலீசார் அங்கு குவிந்தார்களா\nநியாயவான்கள் இந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனேனில் நீங்கதான் ரொமப் ஸ்டிரிக்டு.. ஸ்டிரிக்டு.. ஸ்டிரிக்டு ஆச்சே….\n//ப்போது நடத்துனர் (வேறு பஸ், வேறு நடத்துனர்) கடுமையாக கண்டித்தார். அதற்கு அந்த பொடி பயல்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா, ‘நீ எப்படி இங்க பஸ் ஓட்டுறன்னு பார்க்குறோம்’. அதோடு மட்டுமல்ல, பஸ் கிளம்பிய உடன் எல்லா பொடிசுகளும் (உண்மையிலேயே பொடிசுகள் தான். ஒரு பொடியன் சராசரி மனிதரின் தொடையளவு தான் இருந்தான்) ஓடும் பஸ்ஸில் தொத்திக் கொண்டார்கள். ஒவ்வொரு ஜன்னலிலும் இரண்டு பேர் ஏறி நின்றார்கள். //\nஇதனைத் தட்டிக் கேட்டு ஒருவேளை நீங்கள் போலீசை கூப்பிட்டிருந்து, பதிலுக்கு அந்தப் பொடியன்கள் லோக்கல் அரசியல் கட்சி பிரமுகரையோ அல்லது தாதாவையோ கூப்பிட்டிருந்தால் அப்போதும் போலீசு உங்களுக்கா அந்த பொடியன்களை ரெண்டு தட்டு தட்டி அனுப்பியிருப்பார்களா இங்கு அந்த பொடியன்களை அடக்கி ஒழுங்குபடுத்தும் பொறுப்பு போலிசிற்கு இருக்கிறதா அல்லது சிவில் சமூகத்திற்கு இருக்கிறதா இங்கு அந்த பொடியன்களை அடக்கி ஒழுங்குபடுத்தும் பொறுப்பு போலிசிற்கு இருக்கிறதா அல்லது சிவில் சமூகத்திற்கு இருக்கிறதா சிவில் சமூகத்திற்கு எனில் சிவில் சமூகத்தின் அங்கத்தினராக மாணவராஇ ஒழுங்குபடுத்த நீங்கள் செய்தவை என்ன சிவில் சமூகத்திற்கு எனில் சிவில் சமூகத்தின் அங்கத்தினராக மாணவராஇ ஒழுங்குபடுத்த நீங்கள் செய்தவை என்ன இந்த சமூகக் கலாச்சார சீரழிவின் நதி மூலம் கண்டுபிடிக்க நீங்கள் செய்த முயற்சிகள் என்ன\nஎதையும் தட்டிக் கேட்க துப்புக் கெட்ட நடுத்தர வர்க்க நல்லவர்கள் பெரிய ரவுடியின் அடாவடித்தனத்தை ஓராமாய் நின்று கைதட்டி ஆரவரிக்கும் வக்கிரமான உணர்வைத்தான் பச்சையப்பா கல்லூரி பிரச்சினையில் போ���ீசு, அரசின் நோக்கத்தை மறைத்துவிட்டு பஸ் டே மாணவர் ஒழுக்கம் என்று கூத்தாடுபவர்களின் புலமபலும் உணர்த்துகிரது.\nவருடத்திற்கு ஒரு நாள் கொண்டாடுகிறார்கள் இன்று அதில் சில அடாவடிகள் சேர்ந்திருக்கிறது ஆனால் அதற்காக ஒட்டுமொத்தமாக மாணவ சமுதாயத்தை குறை சொல்வது சரியில்லை..\nமேலும் பேருந்து தின பிரச்சனையாக இதை கருத முடியாது. காவல்துறை ஆசிரியர்களையும் அலுவலக ஊழியர்களையும் அடித்தது ஏன்\nநீங்கள் தினமும் பூவிருந்த வள்ளி (அதான் பூந்தமல்லி) சாலையில் பேருந்தில் பயணம் செய்தால் … சென்னை மாணவர்களின் லட்சணம் தெரியும். உலகத்தில் எந்த இனத்தோடும் சேர்க்க முடியாத கேவலமான சில உயிரினங்கள் பேருந்தில் செய்யும் அட்டகாசங்களை பார்க்கலாம். அந்த சாலையில் தான் அதிகமான மருத்துவமனைகள் உள்ளன. தயவு செய்து வயதான , நோயாளிகளையும் கொஞ்சம் சிந்தியுங்கள்…\nவினவு தளத்தின் கட்டுரை மாணவர்கள் என்ற பெயரில் அவர்கள் செய்யும் போக்கிரித்தனத்தை ஊக்குவிப்பதாக உள்ளது..\nபடிக்கவேண்டிய வேலையை விட்டுவிட்டு, பஸ் தினம், காதலர் தினம் என்று கேணத்தனமான தினங்களை குடிப்பதர்காகவும், பெண்களுடன் கூத்தடிப்பதர்காகவும், பெண்களை கிண்டல் செய்வதற்காகவும் உருவாக்கி கூத்தடிக்கிறார்கள்..\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்குவதற்காக போலிஸ் இத்தனை நாட்களாக ப்ளான் பண்ணி தாக்கினார்களாம்.\nஎன்ன ஒரு கேணத்தனமான சிந்தனை..\nமாணவர்கள் என்றால் எந்த ரவுடித்தனம் செய்தாலும் அதை யாரும் கேட்கக்கூடாது..கேட்டால் அராஜகம்.\nமாணவர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதிப்பதில்லை..\nஇந்த பருவம்தான் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளவேண்டிய பருவம்.\nஅந்த நேரத்தில் பொறுக்கித்தனம் செய்துவிட்டு, மாணவன் என்றால் அப்படித்தான் இருப்பான் எனபது வடிகட்டிய முட்டாள்தனம்..\nபோலீஸ்காரன் செய்வது அனைத்துமே தவறு என்பதுபோல உள்ளது உங்களது கட்டுரை.\nஎல்லாவற்றுக்கும் அரசையும் போலீசையும் பணக்காரர்களையும் ஏன் இழுக்கிறாய்..\nமாணவர்கள் என்பதற்காக எல்லா பொருக்கித்தனனன்களையும் இந்த ரவுடிகள் பண்ணுவார்களாம். போலிஸ் அதை தட்டி கேட்கக்கூடாதாம். கேட்டால் இதை மட்டும் ஏன் கேட்கிறாய்..எல்லாவற்றையும் போய் நிறுத்திட்டு இந்த மாணவன்கள் பண்ற பொறுக்கித்தனத்தை நிறுத்து என்கிறார்கள்..\nஉங்கள் கம்யூனிச ��ூளையை கழட்டிவைத்துவிட்டு கொஞ்சம் நியாயமாக சிந்தித்துப் பார்த்து எழுதுங்க..\n175 வருட பாரம்பரிய பச்சையப்பன் கல்லூரியின் இடம் பறிபோனால் பரவாயில்லையா.. கணித மேதை இராமனுஜம் படித்த கல்லூரி அனைவரும் போற்றி பாதுகாக்க வேண்டிய ஒன்று.. காவல் துறையினருக்கு பேருந்து தினம் ஓர் காரணமாக வைத்து அடித்திருக்கிறார்கள்.\nஹரிஹரன் , நீங்கள் தினமும் பூவிருந்த வள்ளி (அதான் பூந்தமல்லி) சாலையில் பேருந்தில் பயணம் செய்தால் … சென்னை மாணவர்களின் லட்சணம் தெரியும். உலகத்தில் எந்த இனத்தோடும் சேர்க்க முடியாத கேவலமான சில உயிரினங்கள் பேருந்தில் செய்யும் அட்டகாசங்களை பார்க்கலாம். அந்த சாலையில் தான் அதிகமான மருத்துவமனைகள் உள்ளன. தயவு செய்து வயதான , நோயாளிகளையும் கொஞ்சம் சிந்தியுங்கள்…\n“உங்கள் கம்யூனிச மூளையை கழட்டிவைத்துவிட்டு கொஞ்சம் நியாயமாக சிந்தித்துப் பார்த்து எழுதுங்க” Please do not say this crazy scribblings as communism. It is a great insult to it.\n“அதனால மாணவர்களை எல்லாம் போலீசை வைத்து நொங்கு எடுப்போம். இப்போ ஓகேவா” –பூச்சாண்டி ஒரு லூசா ” –பூச்சாண்டி ஒரு லூசா \nவாங்க nithy, கட்டுரையை படித்துவிட்டு கருத்துச் சொல்லலாமே குறைந்த பட்சம் பின்னூட்டங்களையாவது படியுங்கள்.\nஇப்படிச் சொல்லி நீங்க ஏன் போலீசுக்கு சப்போர்ட் செய்யிறீங்க\n//மாணவர்களை பஸ்டேவிற்காகத் தாக்கச் சென்ற போலீசு ஏன் ஆசிரியர்களின் மண்டையையும் உடைத்தது கல்லூரி மேசை, நாற்காலி, சிலையை ஏன் உடைத்தது கல்லூரி மேசை, நாற்காலி, சிலையை ஏன் உடைத்தது உலகமே இருண்டாலும் கண்டு கொள்ளாத போலீசு திடீரென்று ஞானதோயம் பெற்று அத்தனை போலீசை ஏன் குவித்தது உலகமே இருண்டாலும் கண்டு கொள்ளாத போலீசு திடீரென்று ஞானதோயம் பெற்று அத்தனை போலீசை ஏன் குவித்தது பச்சையப்ப கல்லூரி மாணவருடன் ஒரு மோதலை திட்டமிடமால அத்தனை போலீசை குவித்தார்கள் பச்சையப்ப கல்லூரி மாணவருடன் ஒரு மோதலை திட்டமிடமால அத்தனை போலீசை குவித்தார்கள் இல்லை பச்சையப்பா கல்லூரி கேண்டினில் முட்டை பச்சி நல்லாயிருக்கும் என்று தற்செயலாக போலீசார் அங்கு குவிந்தார்களா\nநியாயவான்கள் இந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனேனில் நீங்கதான் ரொமப் ஸ்டிரிக்டு.. ஸ்டிரிக்டு.. ஸ்டிரிக்டு ஆச்சே…//\nஅய்யா மர்மயோகி கம்யூனிச மூளையை கழட்டி வைத்து யோசித்துப் பார்த்தேன் மேலேயுள்ள கேள்விக்கு விடை இன்னும் கிடைக்கவில்லை. உங்களுக்கு ஒருவேளை மூளை என்று ஏதேனும் இருந்தால் அதனை வைத்து சிந்தித்து பதில் பகருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். பஸ் டே கொண்டாடியது மாணவர்கள்தானே ஏன் ஆசிரியர் மண்டையை உடைத்து, கல்லூரி சொத்துக்களை போலீஸார் சேதப்படுத்தியுள்ளனர் ஏன் ஆசிரியர் மண்டையை உடைத்து, கல்லூரி சொத்துக்களை போலீஸார் சேதப்படுத்தியுள்ளனர் பஸ்டே கொண்டாடிய மாணவர் விடியோவை போட்ட மிஸ்டர் பிலாசபி அவர்கள், கல்லூரியில் மாணவரிடம் போலிசார் அடிவாங்கியதாக காதில் சுற்றப்படும் ரீலுக்கு சாட்சியாக விடியோ ஆதாரம் வெளியிடலாமே\n//மீனவர்களின் கொலைகளுக்கு தோள் கொடுக்காத மாணவர்கள்;\nஏழைகளின் வயிற்றிலடிக்கும் விலைவாசி உயர்வுக்கு குரல் கொடுத்து பொங்கி எழாத மாணவர்கள்;\nஊழல் பெருச்சாளிகளை கண்டுகொள்ளாத மாணவர்கள்;//\nஎனக்கும் இந்தக் கட்டுரையில் கொஞ்சமும் உடன்பாடில்லை.. பேருந்து தினக்கொண்டாட்டம் எதற்கு அதுவும் பொது மக்கள், போக்குவரத்து தொந்தரவுகளுடன். வினவு இதை கண்டிக்க வேண்டும்.\nகல்லூரி சொத்துக்களை சேதப்படுத்தியது யார் என்று தெரிய வேண்டும். இது எல்லாவற்றுக்கும் மாணவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.\n“நியாயவான்கள் இந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனேனில் நீங்கதான் ரொமப் ஸ்டிரிக்டு.. ஸ்டிரிக்டு.. ஸ்டிரிக்டு ஆச்சே…” This kind of sarcasm i can also make.\nஅப்போ உண்மையென்னவென்றே தெரியாமல்தான் ஜட்ஜ்மெண்டு வழங்கினீர்களா\nஉணர்ச்சிவசப்படாதீங்க சண்முக சுந்தரம். கட்டுரையை படித்துவிட்டு கருத்துச் சொல்லவும்…. போலீசும், கல்லூரி மாணவர்களை அடித்த விடியோ பார்த்தீர்களா பஸ் டே விடியோ பார்த்தவரிடமே போலீசு கல்லூரி மாணவர் மோதல் விடியோவையும் கேளுங்கள் கொடுப்பார்.\nஏங்க சண்முகசுந்தரம், கட்டுரையப் படிக்கவே மாட்டேன்னு எதுவும் சபதம் எடுத்திருக்கீங்களா என்ன\nஈழத் தமிழர்கள் சென்னைக்கு வந்தால் அவர்களை ஏமாற்றி வயிற்றில் அடிக்கும் சென்னையைச் சேர்ந்த வீட்டு வோனர்களை போலீசின் லத்திக் கம்பை விட்டு குடைவதுடன் அல்லாமல் வீட்டை விலைக்கு வாங்கி சென்னையை விட்டு வெளியேற்றுவதற்கு வேண்டுகோள் விடுக்குமாறு மேப்படி நியாஸ்தர்களை கேட்டுக் கொள்கிறேன்.\nவிட��ய விடிய கத கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்னு சொன்னாங்களாம்.. அது மாதிரிதான் திரும்ப திரும்ப பேசி கொல்றாங்க சில பேரு.. பாருங்க இன்னும் ஒரு அஞ்சு பின்னூட்டம் கழிச்சி திரும்பயும் பஸ்டேன்னு ஆரம்பிப்பாங்க….\nஒபாமாவை விட்டு விட்டீர்களே வினவு.அவர் சொல்லித்தான் காவல்துறை இப்படி செயதது என்று அவரையும் சேர்த்து ஒரு நாலு திட்டு திட்டியிருக்கலாமே.காவல்துறையின் அத்துமிறலை எதிர்ப்பது வேறு.எதையுமே அரசு எதிர்ப்பாக மாற்ற முயல்வது வேறு.\n”பூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ’ வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள்ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப்போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.\nஇந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச்சென்னை உருவாக்கப்படுகின்றது. ”\nமெட்ரோ திட்டத்திற்கு நிலம் தேவை,அதை அரசு எடுத்துக் கொள்ளும் என்றால் அதனால் பலருக்கும் இழப்பு ஏற்படுமானால் அவர்கள் கோர்ட்டிற்கு போவார்கள். பச்சையப்பா கல்லூரி இருக்கும் சாலையின் வலதுபுறத்தில் இருப்பவை எல்லாம் அரசுக்கு சொந்தமானவை அல்ல என்று எங்களுக்கு தெரியாதா.அங்கு எத்தனை அடுக்ககங்கள்,அலுவலகங்கள், மருத்துவமனைகள்,கடை வளாகங்கள் இருக்கின்றன என்று எங்களுக்கும் தெரியுமய்யா.அறக்கட்டளை நிலத்தை கொடுத்தாலும் கல்லூரியை மூட முடியாது. மேலும் அறக்கட்டளை நிலத்தை அரசு எடுத்துக் கொண்டாலும்\nஉரிய நட்ட ஈடுதரப்பட வேண்டும். திட்டதிற்காக நிலத்தை கொடுத்து மூன்று கல்லூரிகளையும் மூடிவிடுவோம் என்று நிர்வாகம் அறிவித்துள்ளதா. மொட்டைகாலுக்கும், ���ுழங்காலுக்கும் முடிச்சு போட்டு எழுதுவதே உங்களுக்கு பிழைப்பாக இருந்தால் அதையெல்லாம் நாங்கள் ஏன் நம்ப வேண்டும்.\nபஸ் டே எனபது பொறுக்கிகளின் கொண்டாட்டங்களுக்கானது\nஅதை ஆதரிப்பவன் அனைவரும் பொறுக்கிகளே..\nபோலிசின் நடவடிக்கைகளின் உள்நோக்கம் இப்போது புரிந்துகொள்ளக்கூடியதுதான். அது எத்தனை பொதுமக்களுக்குத் தெரியும்.. பச்சையப்பா கல்லூரி பறிபோகப் போவதாகச்சொல்வது கூட எத்தனை மாணவர்களுக்குத் தெரியும் பச்சையப்பா கல்லூரி பறிபோகப் போவதாகச்சொல்வது கூட எத்தனை மாணவர்களுக்குத் தெரியும் அந்தப்பகுதியில் அடிக்கடி போய்வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். மாணவர்கள் பஸ்-டே. என்று சொல்லி ஆடும் கூத்து சகிக்கமுடியாதது. ரோட்டில் நிற்கும் எந்த பொதுமக்களும் அதை ரசிப்பதில்லை. அவர்களது பிள்ளைகளும் ஏதோ ஒரு கல்லூரியில் படிக்கிறவர்களாகவும் இருப்பார்கள்.அதனால் இன்னொறு மாணவன் இப்படி நடந்துகொள்வதை அவர்கள் ரசிப்பதில்லை. கேவலமான அசைவுகளில் பஸ்ஸின் கூரையிலும், ரோட்டிலும் நடமாடுவது பேருந்து நிறுத்தத்தில் பெண்களைக்கண்டால் ….கேட்கவேண்டாம். ஒரு சில மாணவர்கள் தானே இப்படி நடந்துகொள்வார்கள். பின் ஏன் அனைவரையும் குற்றம் சொல்லவேண்டும் என்று சிலர் கேட்கக்கூடும். சிலர் செய்யும் தவறுகளே எல்லோருக்கும் கெட்டபெயரைத் தரும். படிக்கிற மாணவன் கைகளில் பீர் பாட்டில் எதற்கு அந்தப்பகுதியில் அடிக்கடி போய்வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். மாணவர்கள் பஸ்-டே. என்று சொல்லி ஆடும் கூத்து சகிக்கமுடியாதது. ரோட்டில் நிற்கும் எந்த பொதுமக்களும் அதை ரசிப்பதில்லை. அவர்களது பிள்ளைகளும் ஏதோ ஒரு கல்லூரியில் படிக்கிறவர்களாகவும் இருப்பார்கள்.அதனால் இன்னொறு மாணவன் இப்படி நடந்துகொள்வதை அவர்கள் ரசிப்பதில்லை. கேவலமான அசைவுகளில் பஸ்ஸின் கூரையிலும், ரோட்டிலும் நடமாடுவது பேருந்து நிறுத்தத்தில் பெண்களைக்கண்டால் ….கேட்கவேண்டாம். ஒரு சில மாணவர்கள் தானே இப்படி நடந்துகொள்வார்கள். பின் ஏன் அனைவரையும் குற்றம் சொல்லவேண்டும் என்று சிலர் கேட்கக்கூடும். சிலர் செய்யும் தவறுகளே எல்லோருக்கும் கெட்டபெயரைத் தரும். படிக்கிற மாணவன் கைகளில் பீர் பாட்டில் எதற்கு இது பத்திரிக்கைசெய்தி மட்டுமல்ல. இப்படி ஒரு கொண்டாட்டம் தேவையா இது பத்திரிக்கை��ெய்தி மட்டுமல்ல. இப்படி ஒரு கொண்டாட்டம் தேவையா மற்ற மாவட்டங்களில் இதுபோன்று இல்லையே மற்ற மாவட்டங்களில் இதுபோன்று இல்லையே சென்னையிலும் ஒரு சில கல்லூரி மாணவர்கள் மட்டுமே இதைக்கொண்டாடுகிறார்கள்( சென்னையிலும் ஒரு சில கல்லூரி மாணவர்கள் மட்டுமே இதைக்கொண்டாடுகிறார்கள்(). நீங்கள் என்ன சொன்னாலும் சரி..பொது மக்களை மிகுந்த கோபத்திற்குள்ளாக்கும் கேடுகெட்ட செயலை ஒருபோதும் ஆதரிக்க முடியாது. பஸ்ஸுக்காக காத்திருக்கும், போகும் கூட்டம் எல்லாம் பணக்காரர்களல்ல. வெயிலிலும்,கூட்டத்திலும் காத்திருந்து கூட்டத்தில் சிக்கித் திணறி வீடு போய் சேருவதற்குள் அவர்கள் படும் பாடு சொல்லித்தெரியவேண்டியதில்லை. எதற்காகப் போராடவேண்டும் என்பதை இவர்கள் இனிதான் கற்றுக்கொள்ளவேண்டும். இவர்கள் படிக்கவேண்டியது பாடத்தை மட்டுமல்ல .. உலகத்தையும் தான். நொடிக்கு நொடி உலகில் நடக்கும் சம்பவங்கள் உள்ளங்கைக்கு உடனே வருகிறது. எகிப்திலும்,லிபியா விலும் யார்மூலம் இத்தகைய புரட்சிகள் நடக்கின்றன என்பதை இவர்கள் அறிந்துகொள்ளவேண்டும். நல்லவேளை அங்கே சினிமா கலாச்சாரம் இல்லை.ஏன் ஆந்திராவில் தெலுங்கான போராட்டத்தி யார் முன்னிறுத்தி நடத்துகிறார்கள்..). நீங்கள் என்ன சொன்னாலும் சரி..பொது மக்களை மிகுந்த கோபத்திற்குள்ளாக்கும் கேடுகெட்ட செயலை ஒருபோதும் ஆதரிக்க முடியாது. பஸ்ஸுக்காக காத்திருக்கும், போகும் கூட்டம் எல்லாம் பணக்காரர்களல்ல. வெயிலிலும்,கூட்டத்திலும் காத்திருந்து கூட்டத்தில் சிக்கித் திணறி வீடு போய் சேருவதற்குள் அவர்கள் படும் பாடு சொல்லித்தெரியவேண்டியதில்லை. எதற்காகப் போராடவேண்டும் என்பதை இவர்கள் இனிதான் கற்றுக்கொள்ளவேண்டும். இவர்கள் படிக்கவேண்டியது பாடத்தை மட்டுமல்ல .. உலகத்தையும் தான். நொடிக்கு நொடி உலகில் நடக்கும் சம்பவங்கள் உள்ளங்கைக்கு உடனே வருகிறது. எகிப்திலும்,லிபியா விலும் யார்மூலம் இத்தகைய புரட்சிகள் நடக்கின்றன என்பதை இவர்கள் அறிந்துகொள்ளவேண்டும். நல்லவேளை அங்கே சினிமா கலாச்சாரம் இல்லை.ஏன் ஆந்திராவில் தெலுங்கான போராட்டத்தி யார் முன்னிறுத்தி நடத்துகிறார்கள்.. போராட்டம் நடத்தும்போது சில இடையூறுகள் வரும்,ஆனால் அதை பொதுமக்கள் சகித்துக்கொள்வார்கள். எந்த ஒரு நோக்கமும் இல்லாத வெட்டித்தன���்தை யார் ஆதரிப்பார்.. போராட்டம் நடத்தும்போது சில இடையூறுகள் வரும்,ஆனால் அதை பொதுமக்கள் சகித்துக்கொள்வார்கள். எந்த ஒரு நோக்கமும் இல்லாத வெட்டித்தனத்தை யார் ஆதரிப்பார்.. இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பின் எந்த ஒரு மாணவர் எழுச்சியும் இங்கே நடைபெறவில்லை என்று என் தந்தை சொன்னது சரியாகத் தான் உள்ளது. அப்படியென்றால் இந்தத் தலைமுறை இப்படி சொரணையற்றுப் போனதற்கு- கற்றுகொடுக்காமல் போன ,முனைமழுங்கடித்த தலைமுறையினரும் ஒரு மிகப்பெரிய காரணம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பின் எந்த ஒரு மாணவர் எழுச்சியும் இங்கே நடைபெறவில்லை என்று என் தந்தை சொன்னது சரியாகத் தான் உள்ளது. அப்படியென்றால் இந்தத் தலைமுறை இப்படி சொரணையற்றுப் போனதற்கு- கற்றுகொடுக்காமல் போன ,முனைமழுங்கடித்த தலைமுறையினரும் ஒரு மிகப்பெரிய காரணம்\n/இலவச அறிவுரைகளை மட்டும் அள்ளி வீசும் பெற்றோர்களும்/………what the heck is this\nஇந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பின் எந்த ஒரு மாணவர் எழுச்சியும் இங்கே நடைபெறவில்லை என்று என் தந்தை சொன்னது சரியாகத் தான் உள்ளது. அப்படியென்றால் இந்தத் தலைமுறை இப்படி சொரணையற்றுப் போனதற்கு- கற்றுகொடுக்காமல் போன {who is willing to learn in good sense},முனைமழுங்கடித்த தலைமுறையினரும் ஒரு மிகப்பெரிய காரணம்\nமக்களே , நீங்கள் தினமும் பூவிருந்த வள்ளி (அதான் பூந்தமல்லி) சாலையில் பேருந்தில் பயணம் செய்தால் … சென்னை மாணவர்களின் லட்சணம் தெரியும். உலகத்தில் எந்த இனத்தோடும் சேர்க்க முடியாத கேவலமான சில உயிரினங்கள் பேருந்தில் செய்யும் அட்டகாசங்களை பார்க்கலாம். அந்த சாலையில் தான் அதிகமான மருத்துவமனைகள் உள்ளன. தயவு செய்து வயதான , நோயாளிகளையும் கொஞ்சம் சிந்தியுங்கள்…\nspectrum திருடன் வருகிறான் பார்.\n2G திருடன் வருகிறான் பார்.\nCell Phone திருடன் வருகிறான் பார்.\nரேசன் திருடன் வருகிறான் பார்.\nமணல் திருடன் வருகிறான் பார்.\nHorlicks திருடன் வருகிறான் பார்.\nCable திருடன் வருகிறான் பார்.\nTV திருடன் வருகிறான் பார்.\nஅரிசி திருடன் வருகிறான் பார்.\n“சேது கால்வாய்” திருடன் வருகிறான் பார்.\nபஸ் டிக்கெட் கொள்ளையன் வருகிறான் பார்.\nஎகிப்து புரட்சி நடந்த போது ஆர்பரித்த வினவு தற்போது லிபிய புரட்சி தொடர்பாக மௌனம் சாதித்து வருகிறது. லிபியாவில் நடப்பது என்ன பயங்கரவாதமா \nஉண��மையில் லிபியாவில் மோசமான அரச பயங்கரவாதத்தை கடாபி நடத்தி வருகின்றார். ஆனால் வினவு ஒன்றும் நடக்காதது போல் கள்ள மௌனம் சாதித்து வருகிறது.\nதுநிசியாவில்லும் எகிப்திலும் நடந்தது மக்கள் எழுச்சி. ஆனால், லிபியாவில் நடப்பது ஈராக்கில் நடந்ததை போல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையே\nஅமெரிக்கா ஆதரித்தால் அது தவறான போராட்டம் எனக் கூறுவது மஞ்சள் காமாலை நோயாளியின் பார்வை போன்றது. அமெரிக்காவுக்கு உள் நோக்கம் இருக்கலாம். அதற்காக இந்த போராட்டமே தவறு, இதனை ஆதரிக்க கூடாது எனக் கூறுவது கேவலமா கருத்து. முதல் கட்டமாக சர்வதிகார ஆட்சி முடிவுக்கு வர வேண்டும்.\nஎகிப்து வில் முபாரக்கை எதிர்த்து போராட்டம் வந்த போது முபாரக் தடை விதித்தாரே தவிர ஆர்ப்பாட்டாக்காரர்கலை கடாபி போல் கொலை செய்யவில்லை.\nலிபியாவில் கடாபியின் மகன் ரத்த ஆறு ஓடும் என எச்சரிக்கை செய்கிறார். கருணாநிதிக்கும் கடாபிக்கும் என்ன வித்தியாசம் கருணாநிதி பல மடங்கு பரவாயில்லை. கடாபியின் மகனையும் கருணாவின் மகன் ஸ்டாலின் ஒப்பிட்டு பாருங்கள்.\nஇந்த கடாபியா லிபியாவை வாழவைக்க போகின்றார் லிபியாவில் இப்போது ஏற்பட்டுள்ள கிளர்ச்சி மக்கள் புரட்சியல்ல என்பதை மட்டும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அல்-காய்தா தீவிரவாதி பின்லேடன்தான் கிளர்ச்சியை தூண்டிவிடுகிறார் என்று இப்போது அறிக்கை விட்டுள்ளார். அப்படியானால் புரட்சியில் அமெரிக்காவின் பங்கு எங்கே\nசென்னை உயர்நீதி மன்றத்துக்கும் சென்னை மாநகர காவல் துறையினருக்கும் இ.வா.பூ. பஸ் தினம் என்ற பெயரில் சென்னையில் சில கல்லூரி மாணவர்கள் செய்து வரும் அராஜகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முழு ஒத்துழைப்பைத் தரும் பொறுப்பு கல்லூரி முதல்வர்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் உள்ளது.\nஇந்த bus day தொடர்ந்து கொண்டாட மாணவர்கள் போராட்டம் நடத்தி பொது மக்கள் ஆதரவு கேட்டால், எவ்வளவு பேர் “சரி” என்று ஒப்புக்காவது சொல்வார்கள் யோசித்து பாருங்கள். மக்களை விடுங்கள் – மாணவர்களின் பெற்றோர் ஒருவர் வருவாரா யோசித்து பாருங்கள். மக்களை விடுங்கள் – மாணவர்களின் பெற்றோர் ஒருவர் வருவாரா ஏன் – பல மாணவர்களுக்கே அது பிடிக்கவில்ல�� என்பதே நிஜம். அந்த அளவுக்கு பொது மக்களுக்கு இடையூறாக இருக்கிறது இந்த “bus day celebration”.\nபிறகு, ஏதோ metro rail பணக்காரர்களுக்காக மட்டும் என்பது போல நடை உள்ளது. A/c உள்ளதால் இப்படி ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளார் கட்டுரையாளர். அய்யா – “underground system” எல்லாவற்றில்லும் A/c அவசியம். அதே போல “season ticket” போன்றவையும் உண்டு. இப்போது உள்ள “MRTS” அளவிலான ticket விலையே metro விற்கும். Delhi metro விலும் A/c உண்டு. அதற்காக ஆ. ராசா போன்ற பெரும் பணக்காரர்களா பயணிக்கிறார்கள்\nசரி – “bus day” விற்கும் metro rail நில அபகரிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கும் எப்படி அய்யா முடிச்சு போட்டீர் மாணவர்கள் “bus day celebration” மூலம் நில அபகரிப்பிற்க்கு எதிரான போராட்டமாக முன்னெடுதார்களா மாணவர்கள் “bus day celebration” மூலம் நில அபகரிப்பிற்க்கு எதிரான போராட்டமாக முன்னெடுதார்களா\nP.H road ஒரு பக்கம் முழுவதும் தனியார் இடங்கள் உள்ளதால் மறு பக்கத்தில் அரசு இடங்களாக பார்த்து “metro” விற்கு ஒதுக்கினால் அதில் என்ன தவறு தன்னிடம் இடம் உள்ள போது எதற்கு தனியாரிடம் கெஞ்ச வேண்டும் தன்னிடம் இடம் உள்ள போது எதற்கு தனியாரிடம் கெஞ்ச வேண்டும் அவ்வாறு செய்தால் court-case முடிந்து metro செயல்பட minimum ஒரு 20 ஆண்டுகள் ஆகுமே அவ்வாறு செய்தால் court-case முடிந்து metro செயல்பட minimum ஒரு 20 ஆண்டுகள் ஆகுமே அதற்குள் metro முடிப்பதற்கான செலவு பல மடங்கு அதிகரிக்குமே\nமேலும் ஏதோ அரசு கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் மொத்தமாக இடித்து விடுவது போல குமுறி இருக்கிறீர்\nகாவல் துறை சட்ட கல்லூரிக்குள் போகவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு. இப்போது பச்சையப்பன் கல்லூரிக்குள் போய்விட்டார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு. கண்ண கட்டுதுடா சாமி. “Bus day” இல்லையென்றால் காவல் துறைக்கு ஒரு சாக்கும் கிடைத்திருக்காதே\nஇக்கட்டுரை ஒரு “blunder”. இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.\nபு.மா.இ.மு தோழர்களை விடுவிக்க கோரி விழுப்புரத்தில் பு.மா.இ.மு&வி.வி.மு தலைமையில் கண்டன ஆர்ப்பாட June 30, 2012 At 1:34 pm\n[…] பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம்\nபு.மா.இ.மு தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கைது செய்ய கோரி திருச்சியில் கல்லூர June 30, 2012 At 1:56 pm\n[…] பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம்\nபத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி August 21, 2012 At 2:21 am\n[…] பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம்\nவிவாத��யுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/5614/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-27T01:08:18Z", "digest": "sha1:IJATHRO33JIOZI2NSA7MIFPI3PRAB7GQ", "length": 6641, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "மாலபேக்கு எதிரான போராட்டத்திற்கு கலைஞர்களும் ஆதரவு - Tamilwin.LK Sri Lanka மாலபேக்கு எதிரான போராட்டத்திற்கு கலைஞர்களும் ஆதரவு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nமாலபேக்கு எதிரான போராட்டத்திற்கு கலைஞர்களும் ஆதரவு\nமாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, பல்கலைக்கழக மாணவர்களால் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டம் இன்று 6வது நாளாகவும் தொடர்ந்துள்ள நிலையில், இதற்கு உள்நாட்டு கலைஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஅரசாங்கம் இந்த போராட்டத்தை வெறுமனே மாணவர்களின் போராட்டமாகவும் மருத்துவர்களின் போராட்டமாகவும் கணிக்கும் பட்சத்தில் அதற்கான விளைவுகளுக்கு நேரடியாக முகங்கொடுக்க நேரிடுமென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரகேர எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iswimband.com/ta/provacyl-review", "date_download": "2020-09-27T00:00:03Z", "digest": "sha1:U6PW36QBM64OROH3MYRGMJOOCSUBAQGM", "length": 30531, "nlines": 117, "source_domain": "iswimband.com", "title": "Provacyl ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nProvacyl - டெஸ்டோஸ்டிரோன் Provacyl அதிகரித்து வருகிறது ஆய்வுகள் Provacyl\nடெஸ்டோஸ்டிரோன் அளவை மிகவும் திறம்பட அதிகரிக்க உகந்த வழிகளாகும் Provacyl இது ஏன் வாங்குபவர் பயனர் அனுபவம் ஒரு பார்வை தெளிவு வெளிப்படுத்துகிறது: Provacyl விளைவு மிகவும் எளிதானது மற்றும் அதே நேரத்தில் பாதுகாப்பான. டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதில் எந்த அளவிற்கு, எப்படி நம்பத்தகுந்த தயாரிப்பு வேலை செய்கிறது, எங்களின் கட்டுரையில் நாங்கள் உங்களுக்கு முன்வைக்கிறோம்.\nஒரு டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பு ஒரு ஆண் தோற்றம் மற்றும் பாலியல் போது அதிக தங்கி சக்தி வழிவகுக்கிறது\nநீங்கள் அதிகரித்த தசை வளர்ச்சி மற்றும் ஒரு வரையறுக்கப்பட்ட உடல் விரும்புகிறீர்கள்\nமேலும் சகிப்புத்தன்மை, Erektion திறன் அதிகரிப்பு மற்றும் வலுவான பாலியல் இயக்கம் ஆகியவை உங்களுக்கு என்ன தேவை\nமற்றவர்கள் தங்கள் சரீரத்திலிருந்தே தடை செய்யப்பட வேண��டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா\nநீங்கள் மீண்டும் உங்களைப் பார்க்க வேண்டும் மற்றும் உணவு மற்றும் / அல்லது எடை இழப்புத் திட்டங்களை சோதனை செய்யாமல் இருக்க வேண்டுமா\nமேலும் மேன்மையும், சுயாட்சியும், வேகமும் - இவை அவர்களின் குறிக்கோள்களா\nஆண்களின் பெரும்பகுதியில் இந்த சுமை ஏற்படுகிறது. உங்கள் டெஸ்டோஸ்டிரோன் வெளியீட்டை குறைக்க 30 முன்னதாக ஏற்கனவே இதற்கு முன். தடகள சவால்களை சமாளிக்க உங்கள் உடலுக்கு இது கடினமாக இருக்கும். இது உங்கள் பாலியல் செயல்திட்டத்தில் நிறுத்தப்படாது.\nஉங்கள் உணவை மாற்றியமைக்காமல், உங்கள் இளைஞனை விட நீங்கள் மிக விரைவாக விரைவாகப் பெறுவீர்கள். உங்கள் இளைஞர்களுக்கு நேர்மாறாக, அவர்கள் தற்போது செக்ஸ் குறைவாக உள்ளனர். இந்த விதி முழு ஆண் உலகத்தையும் ஒருமுறை வாதிக்கிறது.\nஇது தவிர, டெஸ்டோஸ்டிரோன் பற்றிய எண்ணங்கள் இளம் வயதில் ஏற்கனவே நியாயப்படுத்தப்படுகின்றன. ஒரு வேகமான உணவுக்கான அதிகரித்த வளர்சிதை மாற்றம் மற்றும் தசைப் பயிற்சியில் சிறந்த முடிவுகள் ஆகியவை டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதன் மூலம் அடையப்படலாம்.\nபெரும்பான்மையான ஆண்கள் ஒன்றுமே செய்யவில்லை அல்லது ஒரு தாழ்ந்த வழங்குனரை சோதித்துப் பார்க்கிறார்கள், வெற்றிபெறவில்லை, பின்னர் கைவிட்டுவிடுகிறார்கள்.\nஇது ஒரு அசாதாரணமான, குழப்பமான விருப்பம்.\nஇதோ - இப்போது Provacyl -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nநீங்கள் மிகவும் உயர்ந்த நிகழ்தகவுடனான நிறைய எண்டோஜெனிய டெஸ்டோஸ்டிரோன் ஒன்றை உருவாக்கக்கூடிய வழிகள் மற்றும் வழிகள் உள்ளன. இன்று நாம் இந்த நோக்கத்திற்காக Provacyl பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை சோதிக்க வேண்டும்.\nநீங்கள் Provacyl என்ன எதிர்பார்க்கலாம்\nProvacyl மட்டுமே இயற்கை பொருட்கள் உள்ளன. இதன்மூலம் இதன்மூலம் நடவடிக்கைகளின் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் சிறிய சாத்தியமான தேவையற்ற பக்க விளைவுகள் மற்றும் குறைந்த செலவு டெஸ்டோஸ்டிரோன் நிலை சோதனைகளை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்டது.\nகூடுதலாக, முழுமையான வாங்குதல் ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், மேலும் உலகளாவிய வலை வழியாக - அனைத்து மைய நிலைகளிலும் (SSL இரகசியங்கள், தரவு தனி��ுரிமை, முதலியன) மதிப்பிடும் போது.\nஇங்கே உள்ள பொருட்கள் ஒரு சுருக்கம் உள்ளது\nProvacyl நிரூபிக்கப்பட்ட அமைப்பின் அடிப்படையானது பல பிரதான பொருள்களைக் கொண்டுள்ளது Provacyl அத்துடன்.\nமேலும், அதே போல் டெஸ்டோஸ்டிரோன் அடிப்படையில் சில உணவு கூடுதல் ஒருங்கிணைக்கப்பட்ட நிரூபிக்கப்பட்ட பொருட்கள் அதிகரிக்க.\nஆனால் இந்த பொருட்கள் சரியான அளவு பற்றி என்ன சூப்பர் தயாரிப்பு முக்கிய செயலில் பொருட்கள் அனைத்து மிகவும் தழுவி அளவிலான வந்து.\nஇன்ஜினியரிங் மேட்ரிக்ஸில் ஒரு இடம் கிடைத்தது ஏன் என முதலில் வியந்தேன் என்றாலும், டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதில் பொருள் ஒரு பெரிய பாத்திரத்தை ஆற்றுவதாக நான் நம்பினேன்.\nஅதனால் தயாரிப்பு பொருட்களின் ஒட்டுமொத்த தோற்றம் என்ன\nமனதில் குழப்பம், பகுதிகள் நன்கு சீரான செறிவு மற்றும் உண்மையில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்க தங்கள் பங்கை செய்ய கூடுதல் பொருட்கள் வழங்கப்படும்.\nஎனவே, Provacyl வாங்குவது ஒரு நல்ல விஷயம்:\nகுறிப்பாக பயன்பாட்டில் உள்ள எண்ணற்ற பலங்கள் சுவாரஸ்யமாக உள்ளன:\nமருத்துவர் அல்லது டன் மருந்து உங்களுக்கு தேவையில்லை\nஅனைத்து பொருட்களும் கரிம உடற்கூறுகள் மட்டுமே உடலை மாசுபடுத்துவதில்லை\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க ஒரு தீர்வு பற்றி நீங்கள் மருந்தாளர் மற்றும் வெட்கக்கேடான உரையாடலுக்கு வழியைக் காப்பாற்றுகிறீர்கள்\nமருத்துவ மருந்து பரிந்துரை இல்லாமல் மற்றும் மலிவான ஆன்லைன் இல்லாமல் பெற முடியும், ஏனெனில் அவர்கள் மருத்துவர் இருந்து மருத்துவ அறிவுறுத்தல் தேவைப்படுகிறது\nநீங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரிப்பது பற்றி பேச விரும்புகிறீர்களா இல்லை நீங்கள் யாருமே அதைப் பற்றி யாருக்கும் தெரியாமலேயே இந்த தீர்வைப் பெற முடியும்\nபயனர்கள் எந்த அளவிற்கு Provacyl\nநீங்கள் ஒரு சில ஆய்வுகள் பார்த்து பொருட்கள் அல்லது பொருட்கள் பற்றிய அறிக்கைகள் படிக்க விரைவில் Provacyl வேலை புரிந்து கொள்ள மிகவும் எளிது.\nஇந்த வேலையை நாங்கள் உங்களிடமிருந்து எடுத்துள்ளோம்: மதிப்பாய்வு மதிப்பாய்வு மற்றும் பயனர் அறிக்கைகளின் விளைவுகளை மதிப்பிடுவதற்கு முன், இங்கே Provacyl விளைவு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள்:\nProvacyl தாக்கத்தைக் Provacyl இந்த தகவல் தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது நம்பகமான வெளிப்புற மூலங்களிலிருந்தும் கிடைக்கிறது, மேலும் இணையத்திலும் இதழிலும் காணலாம்.\nProvacyl வாங்குவது உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு Provacyl\nபின்வரும் தலைப்பை நீங்கள் சமாளிக்கலாம்:\nஎந்த இலக்குக் குழுவை Provacyl கூடாது\nஏனென்றால் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதில் விரும்பத்தகாத தலைப்புகள் கொண்ட யாரும் அல்லது யாராவது, Provacyl வாங்குவதன் மூலம் விரைவான மாற்றங்களைச் செய்யலாம். Detoxic மாறாக, இது மிகவும் ஒத்திசைவானது.\nஎனினும், சிந்தனை தவறு செய்ய மாட்டேன், அவர்கள் எளிதாக Provacyl எடுக்க Provacyl மற்றும் ஒரே இரவில் எந்த பிரச்சினையும் போய்விடும். இது சம்பந்தமாக, நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும். உடல் தொடர்பான மாற்றங்கள் நீண்ட நேரம் எடுக்கப்படுவதால், அவர்களுக்கு உறுதிப்பாடு மற்றும் சகிப்புத்தன்மை தேவை.\nProvacyl உணர்த்துவதற்கு Provacyl உதவுகிறது. ஆயினும்கூட, எல்லாவற்றையும் மீறி, நீ தைரியமாக வேண்டும்.\nநீங்கள் இறுதியாக டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் Provacyl நிலக்கரியை வைத்து, செயல்முறை மூலம் கடைசியாக, பின்னர் விரைவில் வெற்றிகளைப் பற்றி மகிழ்ச்சியாக இருங்கள்.\nதயாரிப்புடன் பக்க விளைவுகளை சந்தேகிக்க வேண்டுமா\nProvacyl உடலின் சொந்த செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது, இது செயல்படும் பொருள்களால் ஆதரிக்கப்படுகிறது.\nProvacyl இது மனித உடலுடன் தொடர்புகொண்டு, அதனுடன் அல்லது அதற்கு அடுத்ததாக அல்ல, அதனுடன் இணைந்த சூழ்நிலைகள் பெரும்பாலும் இல்லாதவை.\nதொடக்க பயன்பாடு ஒரு பிட் அறிமுகமில்லாதது என்று ஒரு வாய்ப்பு உள்ளது தனிப்பட்ட விளைவுகள் காண்பிக்கப்படும் வரை அது நேரம் எடுக்கும்\n உடல் மாற்றங்கள் வெளிப்படையானவை, இந்த விஷயத்தில், ஒரு குறுகிய கால மோசமான அல்லது அறிமுகமில்லாத உணர்வு - இது வழக்கமாக ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு மறைகிறது.\nஉற்பத்தியின் பயனர்களிடமிருந்து வரும் அறிக்கைகள், பொதுவாக சூழ்நிலைகள் பொதுவாக இல்லை என்று காட்டுகின்றன.\nProvacyl எதிராகவும் என்ன பேசுகிறது\nProvacyl பயன்படுத்த சிறந்த வழி\nநீங்கள் இன்னும் தயாரிப்பு பயன்படுத்த எப்படி தெரியவில்லை என்றால், பற்றி கவலைப்பட எதுவும் நிச்சயமாக இல்லை: முழு குழந்தையின் நாடகம் மற்றும் அனைத்து சம்பந்தப்பட்ட செய்ய முடியும்.\nதொடர்ந்து தியானிக்க மற்றும் வாய்ப்புகளை ஒரு யோசனை பெற வேண்டிய அவசியம் இல்லை. இதனால், பாதிக்கப்பட்ட தயாரிப்பு எளிதில் தினசரிகளில் ஒருங்கிணைக்கப்படலாம் என்பதை வெளிப்படையாகக் கருத வேண்டும்.\n✓ Provacyl -ஐ இங்கே பாருங்கள்\nஇது மற்ற பயனர்களிடமிருந்து சில வாடிக்கையாளர் விமர்சனங்களை சரியாக காட்டுகிறது.\nதயாரிப்பாளரின் தொகுப்பு மற்றும் அசல் ஆன்லைன் ஷாப்பிங் (இடுகையில் உள்ள இணைப்பு) ஆகியவற்றில், கட்டுரையைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள முடியும்.\nபல நுகர்வோர் நீங்கள் முதல் முறையாக ஒரு முன்னேற்றத்தை அறிந்திருப்பதை கவனித்தனர். இது ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு ஏற்கனவே வெற்றிகரமான அனுபவங்களை பதிவு செய்யலாம்.\nஇனி தயாரிப்பு தேவை, தெளிவான கண்டுபிடிப்புகள்.\nமிக பெரிய ஆர்வத்துடன், பல பயனர்கள் தயாரிப்பு பின்னர் ஆர்வத்துடன் கூட\nஇதன் விளைவாக, மிக விரைவான முடிவுகளை எழுதுவதற்கான மதிப்பாய்வுகளால் மிக அதிகமாக வழிநடத்தப்படக்கூடாது. பயனர் பொறுத்து, அது உண்மையில் குறிப்பிடத்தக்க வெற்றிகள் வரும் போது இது முற்றிலும் வேறுபட்ட அளவு நேரம் எடுக்க முடியும்.\nபாதுகாப்பிற்கான விளைவு மிகவும் பயனுள்ளதாக Provacyl என்று பாதுகாப்பாக சொல்ல, அது சமூக ஊடக பதிவுகள் மற்றும் பயனர் மதிப்பீடுகள் மீது ஒரு கண் Provacyl காயம் இல்லை துரதிருஷ்டவசமாக, அவர்கள் வழக்கமாக மருந்து மட்டுமே மருந்துகள் நிகழ்த்தப்பட்டன.\nஅனைத்து மருத்துவ ஆய்வுகள், சான்றுகள் மற்றும் தனிப்பட்ட முடிவுகளின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, நான் Provacyl உடன் Provacyl தொகுப்பை கண்டறிய முடிந்தது:\nசோதனை அறிக்கைகளில் குறிப்பிடத்தக்க முடிவுகளைப் Provacyl\nஇந்த கட்டுரைகளின் நடைமுறை அனுபவம் பொதுவாக பொது ஆச்சரியத்திற்கு திருப்திகரமாக உள்ளது. ஏற்கனவே இருக்கும் சந்தையை, காப்ஸ்யூல்கள், ஜெல் மற்றும் பிற வைத்தியம் போன்ற வடிவங்களில் சில நேரம் ஏற்கனவே கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய அறிவைப் பெற்றுள்ளோம், மேலும் தங்களை சோதித்தோம். ஆயினும், இத்தகைய சோதனைகள் கட்டுரையின் விஷயத்தில் எப்போதாவது நேர்மறையானவை.\nஇது நிச்சயமாக டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரித்து வெறும் உதவியாக இல்லை, அதை எடுத்து தான் எளிது\nஒன்று தெளிவாக உள்ளது - வழிமுறையாக முயற்சி என்பது ஒரு நல்ல யோசனை\nஒரு வாய்ப்பை Provacyl என்ற ���ம்பகமான முறையில் செயல்படும் Provacyl, அது விரைவில் விரைவில் மறைந்துவிடும், ஏனென்றால் உற்பத்திகள் இயற்கையின் அடிப்படையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பிற உற்பத்தியாளர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஆகையால், அது மிக விரைவில் தாமதமாகாது என்று நீங்கள் கட்டளையிட வேண்டும். Valgomed கூட முயற்சி Valgomed மதிப்பு.\nஅத்தகைய ஒரு மருந்து சட்டபூர்வமாக இணக்கமான மற்றும் மலிவான விலையில் வாங்கப்பட்டு, அரிதாக மட்டுமே நிகழ்கிறது. அசல் உற்பத்தியாளரின் வலைத்தளம் தற்போது வாங்கப்படலாம். எனவே நீங்கள் ஒரு பயனற்ற போலி பெறும் ஆபத்து இல்லை.\nநீண்ட காலத்திற்கு இந்த முறையைச் செய்ய போதுமான சகிப்புத்தன்மை இல்லாவிட்டால், அதை முயற்சி செய்யாதீர்கள்: இது தீர்மானிக்கப்படுகிறது: உறுதிப்பாடு. எனினும், உங்கள் கோரிக்கையுடன், Provacyl ஐ பயன்படுத்தி நிரந்தர விளைவுகளை Provacyl போதுமான இயக்கி காணலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.\nநீங்கள் சந்தேகமின்றி இல்லாமல் செய்யக்கூடிய சில வழக்கமான தவறான வழிகள் உள்ளன:\nProvacyl எடுத்துக்கொள்வது தவிர, எந்தவொரு சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் Provacyl அல்லது பரிந்துரைக்கப்படும் வேறு எந்த ஆதாரத்திலிருந்தோ Provacyl ஐ Provacyl முயற்சி செய்கிறேன்.\nஅனைத்து பிறகு, நீங்கள் யூரோக்கள் வீணடிக்க மாட்டேன், ஆனால் உங்கள் உடல் உடற்பயிற்சி மூலம் செலுத்த\nதயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் இந்த தயாரிப்பு முயற்சி செய்ய முடிவு செய்தவுடன், உத்தியோகபூர்வ முகப்புப் பக்கத்தைப் பயன்படுத்தவும்.\nஇது எல்லா உலகங்களையும் சிறந்ததாகக் கொடுக்கிறது - ஒரு நியாயமான கொள்முதல் விலை, சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நியாயமான டெலிவரிக்கு உண்மையான வழிமுறையை வழங்குகிறது.\nஇந்த தயாரிப்புகளின் சிறந்த ஆதாரத்தை பெறுவதற்கான வேகமான மூலோபாயத்தை இந்த குறிப்புகள் விளக்குகின்றன:\nஅபாயகரமான தேடல்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். இங்கு உள்ள இணைப்புகளில் ஒன்றை சொடுக்கவும். இந்த இணைப்புகள் வழக்கமாக சரிபார்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, விதிமுறைகள், விநியோக மற்றும் கொள்முதல் விலை தொடர்ந்து சிறந்தவை.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Provacyl -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nProvacyl -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஉண்மையான Provacyl -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nProvacyl க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-09-27T00:57:21Z", "digest": "sha1:7WHQMEPDZ6QGEQJF2EXTEPMDYGOO2GLS", "length": 10444, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "இஸ்கண்டார் புத்ரி (கேலாங் பாத்தா) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags இஸ்கண்டார் புத்ரி (கேலாங் பாத்தா)\nTag: இஸ்கண்டார் புத்ரி (கேலாங் பாத்தா)\nகுளியலறையில் வழுக்கி விழுந்தார் கிட் சியாங் – லேசான காயம்\nகேலாங் பாத்தா - ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் நேற்று வியாழக்கிழமை இரவு தனது கேலாங் பாத்தா இல்லத்தில், குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது நெற்றியில் லேசான காயம்...\nகேலாங் பாத்தா: அம்னோவுக்கு பதிலாக மீண்டும் மசீச போட்டி\nஜோகூர் பாரு - கடந்த 2013 பொதுத் தேர்தலில் நட்சத்திரத் தொகுதியாக ஒட்டுமொத்த மலேசியாவும் உற்றுக் கவனித்த தொகுதி ஜோகூர் மாநிலத்தில் உள்ள கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதி. காரணம், முதன் முறையாக ஜசெகவின்...\nகேலாங் பாத்தா அம்னோ நிரந்தரத் தலைவர் கட்சியிலிருந்து விலகினார்\nஜோகூர் பாரு - கேலாங் பாத்தா அம்னோ பிரிவின் நிரந்தரத் தலைவரான டத்தோ பாஹாரோம் அப்துல் கானி, தான் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார். கேலாங் பாத்தா தொகுதியின் தொடக்கால உறுப்பினரான பாஹாரோம்,...\n“அப்துல் கனி ஒத்மானுக்கு வாக்களியுங்கள்” – கேலாங் பாத்தா நடப்பு ம.சீ.ச தலைவர் உருக்கம்\nஜோகூர், ஏப்ரல் 19 - வரும் பொதுத்தேர்தலில் கேலாங் பாத்தா நாடாளுமன்ற தொகுதியில், தேசிய முன்னணி சார்பாகப் போட்டியிடவிருக்கும் அப்துல் கனி ஒத்மானுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்று தனது ஆதரவாளர்களை, அத்தொகுதி ம.சீ.ச...\n – மகாதீர் மீது லிம் பாய்ச்சல்\nகோலாலம்பூர், ஏப்ரல்-16 - வரும் பொதுத்தேர்தலில் கேலாங் பாத்தா தொகுதியில் லிம் கிட் சியாங் வெற்றி பெற்றால் சீனர்கள் – மலாய்க்காரர்கள் இடையே பிரச்சினை வெடிக்கும் என்றும், அதனால் லிம்மை ஜெயிக்க வைக்கக்...\nஅப்துல் கனி போட்டியால் கேலாங் பாத்தாவில் மலாய் வாக்குகளை லிம் கிட் சியாங் கவர...\nகேலாங் பாத்தாவில் அப்துல் கனி ஒத்மான் போட்டி\nஜோகூர்,ஏப்ரல் 16 – பொதுத���தேர்தலில் ஜோகூர் மாநிலம் கேலாங் பாத்தா நாடாளுமன்ற தொகுதியில், ஜ.செ.க மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கை எதிர்த்து, ஜோகூர் மாநில தேசிய முன்னணி தலைவரான அப்துல் கனி...\nகனி ஒத்மான் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் கடுமையாக போட்டியாக அமையும் – லிம் கிட்...\nகோலாலம்பூர்,ஏப்.6- கேலாங் பாத்தா தொகுதியில் ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ அப்துல் கனி ஒத்மான் போட்டியிட்டால் மிக கடுமையான போட்டியாக அமையும் என்று லிம் கிட் சியாங் ஒப்புக் கொண்டுள்ளார். தன்னுடைய 47...\nகேலாங் பாத்தாவில் போட்டியிடவில்லை – அப்துல் கனி ஒத்மான்\nமூவார், ஏப்ரல் 6 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் ஜோகூர் மாநிலம் கேலாங் பாத்தா தொகுதியில் ஜ.செ.க மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு எதிராக, ஜோகூர் மாநில நடப்பு மந்திரி...\n“துணிவிருந்தால் கேலாங் பாத்தாவில் என்னோடு போட்டியிடுங்கள்” – மகாதீருக்கு கிட் சியாங் சவால்\nஏப்ரல் 1 – லிம் கிட் சியாங்கின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஜோகூர் மக்களுக்கு விடுத்திருந்த அறைகூவலைத் தொடர்ந்து “துணிவிருந்தால் என்னோடு நேரடியாக...\nசபா : யார் முதலமைச்சர்\nசபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி – 38; மற்றவை – 3\nசபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி\nஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை\nஎஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1188&lang=en", "date_download": "2020-09-27T00:24:10Z", "digest": "sha1:SLQ2OQJFNQFDWWTTZDMQ6XZJHEU4WZED", "length": 7046, "nlines": 96, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்���ே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/jalakandapuram-people-who-came-out-after-lockdown-come-back-from-corona-exclusive-photos/", "date_download": "2020-09-26T23:28:45Z", "digest": "sha1:DXXHL4YBCVGH6WXAX2LBG3SM4LZ7SRF7", "length": 7495, "nlines": 95, "source_domain": "www.newskadai.com", "title": "மீண்டும் வெளியே வந்த ஜலகண்டாபுரம்… கொரோனாவிலிருந்து மீண்டு வருமா!?... எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்…!! - Newskadai.com", "raw_content": "\nமீண்டும் வெளியே வந்த ஜலகண்டாபுரம்… கொரோனாவிலிருந்து மீண்டு வருமா\nமெல்ல கொரோனா பீதியிலிருந்து… அத்தியாவசியத்திற்கு வெளியே வரும் மக்கள்… ஜலகை பேருந்துநிலையம்…\nமருத்துவமனை பக்கம் கொஞ்சம் பீதி அதிகம்தான்… மக்கள் நடமாட்டம் சற்று குறைவான சாலை …\nகுழந்தைகளை பள்ளியில் சேர்க்க… கொரோனாவை எதுவும் செய்ய முடியாமல்…\nஜலகை அரசமர சாலை சந்திப்பு… படுவேக பரபரப்புடன் ஊரடங்கிற்குக்கு பின்…\nகொரோனா என்ன செய்துவிடும் என்று வழக்கம்போல நடமாடும் ஜலகை அரசமரம் சந்திப்பு…\nபேருந்து நிறுத்த எதிர்புறம் பேருந்து செல்லும் சாலை…\nஒரு வார ஊரங்கில் கடைகளே இன்றி பரிதவித்த மக்கள் அத்தியாவசியங்களை வாங்க கையில் பையுடன்… பேருந்து நிறுத்ததில்…\nபிரதான பேருந்து சந்திப்பான பள்ளக்காடு மாரியம்மன் கோவில் பகுதி…\nபரபரப்புடன் ஜலகை பேருந்து நிறுத்த���்…\nவண்டிமேடு பகுதி… வங்கிகளில் மக்கள்…\nஅரசு மருத்துவமனை சாலை… காவல்நிலையம் நோக்கிய பார்வையில்…\nசகஜ நிலைக்கு திரும்பவும் நம்ம ஜலகண்டாபுரம்…\nகொரோனா பீதியிலும் வெளியே வரும் ஜலகை சுற்றுவட்டார மக்கள்\nபாஜகவில் அடியெடுத்து வைத்த உடனேயே இப்படியா…. அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு…\nமன்னிப்பு கேட்டால் விட்டுடுறோம்… எஸ்.வி.சேகருக்கு கெடு விதித்த காவல்துறை…\nவிஸ்வரூபம் எடுக்கும் “விஸ்வாசம்” அனிகா… இடை தெரிய உடையணிந்து இஷ்டத்துக்கு கொடுத்த போஸ்கள்…\nசூப்பர் ஸ்டார் விட்ட சவாலை தட்டித் தூக்கிய தளபதி… வைரலாகும் கெத்து போட்டோஸ்…\nஇஷ்டத்துக்கு இம்சைக்கும் கொரோனா… கோவை, நாகை, சேலம், மதுரையில்… இன்றைய நிலை..\nகொரோனாவிலிருந்து மீண்டார் விஷால்… சத்தமே இல்லாமல் எடுத்துக்கொண்ட சூப்பர் சிகிச்சை….\n30 நிமிடத்தில் வீதிக்கு வந்த 3 லட்சம் மக்கள்… லெபனான் வெடி விபத்தின் கொடூர காட்சிகள்…\n“கடவுள் தேசத்தின் கதறல்”… பேய் மழையால் மீண்டும் அவலக்குரல் எழுப்பும் கேரளம்… வீடியோ கேலரி…\nஎஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம்...\nவேளாண் மசோதாவை எதிர்த்து கிருஷ்ணகிரியில் விவசாயிகள் போராட்டம்…\n“சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை”… அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடி…\n9 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… கோவை,...\nதங்கச்சிக்காக களத்தில் இறங்கிய ஸ்ருதி ஹாசன்… தாறுமாறு...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cctv-footage-viral-echo-four-people-arrested-who-have-been-stabbed-by-petrol-bunk-labour/", "date_download": "2020-09-27T01:26:41Z", "digest": "sha1:AXA3CAUXBBK77UC2AFJ2JMXNXNXV2DRK", "length": 11280, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "சிசிடிவி காட்சி வைரல் எதிரொலி: பெட்ரோல் பங்கு ஊழியரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிசிடிவி காட்சி வைரல் எதிரொலி: பெட்ரோல் பங்கு ஊழியரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது\nஆவடியை அடுத்த பட்டாபிராமில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடு வதில் ஏற்பட்ட தகராறில், பங்கு ஊழியரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஊழியரை அரிவாளால் வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, காவல்துறையினர் நடத்தி தீவிர விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதி நேர பணியாளராக புருசோத்தமன் என்பவர் பணியாற்றி வரு கிறார். சம்பவத்தன்று ஆட்டோவில் வந்த ஒரு கும்பல், தங்களது வண்டிக்கு உடனே பெட்ரோல் போட வலியுறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர். மர்ம நபர்கள் முதலில் பெட்ரோல் போட சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து புருஷோத்தமனை சரமாரியாக வெட்டிவிட்டு ஓடிவிட்டனர்.\nபெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகி இருந்தது. சமுக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானது.\nஇதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், புருசோத்தமனை அரிவாளால் வெட்டியதாக 4 பேரை கைது செய்துள்ளனர்.\nதேசிய ஊரடங்கு : மளிகை, காய்கறிக் கடைகள், பெட்ரோல் பங்குகள் வேலை நேரம் குறைப்பு சமஸ்கிருதத்தை சவுக்கடி கொடுத்து விரட்டுவோம் : கருணாநிதி ஆவேசம் 16 பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி : கருணாநிதி ஆவேசம் 16 பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி\nPrevious ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு: உயர்நீதி மன்றத்தில் வருமானவரித்துறை பதில் மனு\nNext அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மதுரை ஆட்சியர் உடனே ஆஜராக நீதி மன்றம் உத்தரவு\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோ��ா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\nசென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்\nசென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzczNg==/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-27T01:22:34Z", "digest": "sha1:32LTOFGGVZUYXM5PUXPE2SW7JPXMM4AF", "length": 7816, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "என் காலத்தில் விளையாடியிருந்தால் அவன் மூஞ்சிய உடைச்சிருப்பேன்: ஸ்மித் அதிரடியால் சோயிப் அக்தர் அலறல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஎன் காலத்தில் விளையாடியிருந்தால் அவன் மூஞ்சிய உடைச்சிருப்பேன்: ஸ்மித் அதிரடியால் சோயிப் அக்தர் அலறல்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது அசுரவேக பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை அலறவிட்ட பவுலர்களில் ஒருவர். இந்நிலையில், பால் டெம்பரிங் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திேரலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒரு வருடத்துக்குப் பின் சர்வதேச அரங்குக்குத் திரும்பினார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் 80 ரன்கள் விளாசி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஸ்மித் உதவினார். இதுகுறித்து, சோயிப் அக்தர் கூறியதாவது:ஸ்மித்தின் பேட்டிங் எனக்கு அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதில் பெரிய நுணுக்கமோ அல்லது ஸ்டைலோ இல்லை. ஆனால், துணிச்சல் அதிகமாக காணப்படுகிறது. அதுதான் அவர் சாதிக்க பெரிய அளவில் கைகொடுக்கிறது. குறிப்பாக முகமது அமீர் பந்துவீச்சை ஸ்மித் கொஞ்சம் கூட சட்டை பண்ணுவது இல்லை. அதை அவர் எப்படி செய்கிறார் என்ேற புரியவில்லை. அவர் மட்டும் எனது காலகட்டத்தில் விளையாடியிருந்தால், கண்டிப்பாக 3 அல்லது 4 முறையாவது அவரின் முகத்தை பதம் பார்த்திருப்பேன்.அவரை காயப்படுத்தியாவது, ரன் சேர்ப்பதை தடுத்திருப்பேன். ஆனால், ஸ்மித் போன்ற வீரரை காயப்படுத்துவது கூட அவ்வளவு சுலபமான காரியமில்லை. அந்தளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவரின் சிறந்த எதிர்காலத்துக்கு என் வாழ்த்துக்கள். தடைகாலத்துக்கு பின் மீண்டும் டெஸ்டில் சாதித்த ஸ்மித்தை, சிறந்த டி20 வீரர் இல்லை என்றனர். ஆனால் அவர்கள் மூஞ்சியில் ஸ்மித் கரியை பூசி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - டிரம்ப்\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஐநா.வில் இந்தியா சரமாரி பதிலடி: ‘ஒன்றுமில்லாத உளறல்’ என ஆவேசம்\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் அவசரம்: பிடென் கடும் எதிர்பபு\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் மோடி கேள்வி\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் வாழ்த்து\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம்\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\nகொரோனாவுக்கு உலக அளவில் 998,276 பேர் பலி\nஎதுக்கெடுத்தாலும் லஞ்சம்னா என்னங்க இதுவேறெங்கே...நம்ம மாநகராட்சி வருவாய் பிரிவில்தான்\n கிராமப்புற இளைஞர்களுக்கு 'நிப்ட் - டீ' கல்லூரி அழைப்பு\nகடலுாரில் 276 பேர் 'டிஸ்சார்ஜ்'\nஎஸ்.பி,. பாலசுப்ரமணியத்திற்கு பல்வேறு அமைப்பினர் அஞ்சலி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400249545.55/wet/CC-MAIN-20200926231818-20200927021818-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}