diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0248.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0248.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-40_ta_all_0248.json.gz.jsonl"
@@ -0,0 +1,513 @@
+{"url": "http://www.pungudutivu.info/2014/11/blog-post_50.html", "date_download": "2020-09-20T07:00:07Z", "digest": "sha1:77ELTDAPPLJIHEZSSRCILDAGJC73M7BR", "length": 14964, "nlines": 205, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில், ஆசிரியர் தின விழா..!!!", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nபுங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில், ஆசிரியர் தின விழா..\nபுங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவின் போது பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், ஊர்ப் பெரியார்கள், மதகுருமார்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.\nஅத்துடன் திவிநெகும நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புங்குடுதீவில் மரம் நடும் விழாவும், புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றிருந்தது. மேலும் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 70ற்கு மேற்பட்ட மற்றும் 100ற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட பிள்ளைகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இப்பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.\nஇது தொடர்பிலான புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன… இதேவேளை எதிர்வரும் டிசம்பர் 01ஆம் திகதி (01.12.2014) திங்கட்கிழமை புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ஒளிவிழா நடைபெற ஏற்பாடாகி வருவதாக றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் செல்வி ஜெகநந்தினி முத்துக்குமார் அவர்கள் எமக்கு அறியத் தந்துள்ளார். இதேவேளை மேற்படி ஒளிவிழாவை முன்னிட்டு, மேற்படி புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் 3ம், 4ம், 5ம் வகுப்பு மாணவர்களுக்கான “பொக்கே செய்யும் போட்டியும், வாழ்த்து மடல் செய்யும் போட்டியும்” 1ம், 2ம் வகுப்பு மாணவர்களுக்கான சித்திரம் வரைதல் போட்டியும் நடைபெற்றது. இது தொடர்பிலான புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன… இப்பாடசாலையின் அதிபரான செல்வி ஜெகநந்தினி முத்துக்குமார் அவர்கள் யாழ்ப்பாணம் ஏழாலையைச் சேர்ந்தவர் என்கிற போதிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு தினமும் வந்து கல்விச் சேவையினை வழங்கி வருகின்றமை இங்கு சுட்டிக் காட்டக்கத்தக்க விடயமாகும்.\nஜனா – ஜனி -\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://anuthaapam.com/post.php?id=2737", "date_download": "2020-09-20T06:59:06Z", "digest": "sha1:S4VXRF6JQN2W5DOR5WDCSJMVPO4YJU7S", "length": 5773, "nlines": 97, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். பளை தர்மக்கேணியைப் பிறப்பிடமாகவும், பளை புலோப்பளை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை கந்தசாமி அவர்களின் கண்ணீர் அஞ்சலி.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,\nகாலஞ்சென்றவர்களான சின்னதங்கம், இலட்சுமி மற்றும் பேரம்பலம், இராசமணி, பூமணி, தர்மலிங்கம், நல்லம்மா, இராசாத்தி, பாலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசெல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,\nகுகதாசன்(கனடா), விஜயறூபன்(பிரான்ஸ்), சுதாஸ்கரன், குகதர்சினி, தமிழமுதன், காலஞ்சென்ற சுவிதா, லக்ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகௌரி(கனடா), வான்மதி(பிரான்ஸ்), றோச���, ஜெகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nமிலன், றகிலன், அக்ஷயன், வர்சிகா, சங்கீர்த்தனா, கிருஸ்ணிகா, தேனுகா, தமிழ்நிலன், டிலான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅனல் கக்கி எரியுதையாஎங்கள் அப்பாவே\nநிறைந்திட்ட குல விளக்கேநீர் மறைந்துபோன நாளன்று\nஇன்னும் உடைந்துதான் போகின்றோம்உருக்குலைந்து மாய்கின்றோம்\nஎங்கள் மனங்கள்உம் நல்ல முகம் மறைந்ததென்று\nசொல்ல முடியவில்லை எம் சோகத்தை\nமெல்ல முடியவில்லை உம் நினைவுகளைஓங்கி ஒலிக்கிறது உம் குரல் எம் காதுகளில்\nவிழுகின்றதே நெஞ்சம் வாட்டுகிறதேவேதனை கனத்த இதயத்தோடு\nசெல்வகுமார் - மச்சான் France +33783460406\nசெல்வகுமார் - மச்சான் France +33783460406\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=3302&mor=Lab", "date_download": "2020-09-20T08:14:30Z", "digest": "sha1:UJHJAFSWBR4NQ6W7ZAUPOFKVRLDEIPHX", "length": 10449, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசரோஜினி லீலாதரன் நாயர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஅண்ணா பல்கலைகழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nஸ்டேட் பாங்க் சமீபத்தில் அறிவித்துள்ள 3500 பி.ஓ. பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளேன். இதற்கு எப்படி தயாராவது\nசமூகவியல் படிப்பைப் படிப்பதால் நமக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nஎனது மகன் தற்போது பிளஸ் 2 படிக்கிறான். அடிப்படையில் புத்திசாலியான அவன் பிளஸ் 2 வுக்குப் பின் எம்.பி.பி.எஸ். படிப்பேன் என கூறி வருகிறான். அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் மூலமாக அவன் எங்கு இந்தப் படிப்பில் சேரலாம் அவனை வெளியூர்களில் படிக்க வைக்க எங்களுக்கு சம்மதம் இல்லை. இது பற்றி விளக்கவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=4198", "date_download": "2020-09-20T08:19:48Z", "digest": "sha1:VLVSRN3SXT6HQZJT2NDTTJ4OZCPVGIID", "length": 11199, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசஃபா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nதலைவரின் பெயர் : N/A\nஅறக்கட்டளையின் பெயர் : N/A\nநிர்வாக அலுவலக முகவரி : N/A\nஅட்மிஷன் நடைமுறை : N / A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஇந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைகழகம் நடத்தும் பி.எட்., படிப்பு ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு உதவாது எனக் கூறுகிறார்களே\nமனோகரன் எழுதுகிறேன். டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வானது, டிஆர்பி எழுதும் முதுநிலை ஆசிரியர்களுக்கும் பொருந்துமா அரசின் உத்தரவு எங்களை மிகவும் குழப்புகிறது. தயவுசெய்து விளக்கவும்.\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேஷன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nஎனது பெயர் கமலேஷ். நான் தற்போது 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். நான் பிற்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். இப்படிப்பை மேற்கொள்ள இந்தியாவிலுள்ள சிறந்த அரசு கல்வி நிறுவனங்கள் எவை மற்றும் அவற்றில் நான் எப்படி சேர்வது அக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும்\nபார்மசியில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் தொலை தொடர்புப் படிப்பாக எதைப் படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1912363", "date_download": "2020-09-20T08:43:27Z", "digest": "sha1:TD4FGFH5GJ72IMLQF7GLB2PAU3223MAM", "length": 3102, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜாவி எழுத்து முறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜாவி எழுத்து முறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஜாவி எழுத்து முறை (தொகு)\n15:40, 7 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 5 ஆண்டுகளுக்கு முன்\nFahimrazick பக்கம் ஜாவி எழுத்துமுறை-ஐ ஜாவி எழுத்து முறைக்கு நகர்த்தினார்\n09:34, 10 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n15:40, 7 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Fahimrazick பக்கம் ஜாவி எழுத்துமுறை-ஐ ஜாவி எழுத்து முறைக்கு நகர்த்தினார்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-09-20T08:51:40Z", "digest": "sha1:VNTLNZDZZD6Y7PCDZ2WW4SHPKFAKYI2M", "length": 5225, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பீதர் கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபீதர் கோட்டை (Bidar Fort, கன்னடம்: ಬೀದರ್ ಕೋಟೆ), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பீதர் நகரில் அமைந்துள்ளது. இது பகமானியர் வம்சத்தின் அலாவுதீன் என்ற அரசரால் கட்டப்பட்டது.[1][2][3] கரஞ்சிரா ஆறு இக்கோட்டைக்கு அருகில் ஓடுகிறது.\nகிரானைட் கற்கள், சுண்ணாம்பு பூச்சு\nஇக்கோட்டை பாரசீக கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. இசுலாமிய சின்னங்கள் காணப்படுகின்றன. இதன் சுற்றுச்சுவர், மதில், வாயில் ஆகியன அழகியன எனவும் பாதுகாப்பானவை எனவும் பெயர் பெற்றன. இக்கோட்டைக்கு ஏழு வாசல்கள் உள்ளன. சுற்றிலும் இசுலாமிய அரசர்களின் நினைவு கட்டிடங்கள் உள்ளன.\nமுகப்பிற்கு அருகில் எடுத்த படம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2018, 08:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/man-sentenced-to-10-days-in-jail-after-he-overslept-for-jury-duty.html", "date_download": "2020-09-20T07:39:58Z", "digest": "sha1:D52HUMP36MRJQPTH7HBHNEXBWJLNX7UH", "length": 8341, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Man sentenced to 10 days in jail after he overslept for jury duty | World News", "raw_content": "\n'வேலைக்கு' செல்ல மறந்து... 11 மணிவரை 'தூங்கிய' வாலிபர் .. 10 நாட்கள் 'ஜெயில்' தண்டனை\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇருப்பதிலேயே பெரிய கஷ்டம் தூக்கத்தை தியாகம் செய்து ஆபிஸ் கிளம்புவது தான். எப்படியோ ஒருவழியாக கண்ணைத் திறந்து ஆபிஸ் செல்லும் துயரத்தை நாம் எல்லோருமே வாழ்க்கையில் அனுபவித்து இருப்போம்.\nநிலைமை இப்படி இருக்க 9 மணி வேலைக்கு 11 மணிக்கு சென்ற வாலிபர் ஒருவருக்கு 10 நாட்கள் ஜெயில் தண்டனையும், 150 மணி நேரங்கள் சமூக சேவையும் செய்ய வேண்டும் என்ற தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டீன்ட்ரி சோமர்விலே(21) என்னும் வாலிபர் அமெரிக்காவில் உள்ள கோர்ட் ஒன்றில் ஜூரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் ஒருநாள் சற்று கண்ணயர்ந்து விட்டதால் 9 மணிக்கு செல்ல வேண்டிய கோர்ட்டுக்கு 11 மணிக்கு சென்றுள்ளார்.\nநீபதி கேட்டதற்கு தான் தூங்கியதால் பணிக்கு தாமதமாக வந்ததாக தெரிவித்து இருக்கிறார். தனக்கு அபராதம் விதிக்கப்படும் என டீன்ட்ரி நினைத்திருக்க, கோபமடைந்த நீதிபதி 10 நாட்கள் சிறைத்தண்டனையும் 150 மணி நேரம் சமூக சேவையும் செய்ய வேண்டும் என தண்டனை வழங்கி விட்டார். தற்போது இந்த தண்டனை விவரம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nநெடுஞ்சாலை 'டிஜிட்டல்' போர்டில் ..'திடீரென' ஓடிய ஆபாச படம்..வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\n'திவாலான' உலகின் 'மிகப்பெரிய' நிறுவனம்..ஒரே நேரத்தில்..178 ஸ்டோர்கள் 'மூடல்'\n'காதலை' சொல்லப்போன சகோதரி..'புதர்போல மறைந்து..தங்கை பார்த்த வேலை\n‘50,000 ஆயிரம் இந்தியர்கள் முன்னிலையில்’.. ‘டிரம்ப்பின் கைப்பிடித்து’.. ‘ஹௌடி மோடி’யில் நடந்த சிறப்பு..\n‘தன்னுடன் துள்ளிக் குதித்த 4 வயது தம்பி’... ‘இப்போ ஒட்டு மொத்தத்தையும்’... 'சோகத்திலும் இளம் தாயின் நெஞ்சார்ந்த பதிவு'\n'தேவதைனு தெரிஞ்சதும் துள்ளிக் குதிச்சேன்'... 'இப்போ ஒட்டுமொத்த சந்தோசமும் பறிபோச்சு'... 'சோகத்திலும் இளம்தம்பதி எடுத்த முடிவு'\n‘சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த மகள்’... ‘பதற்றத்தில் தாய் செய்த காரியம்’... 'வினையாகிப்போன விபரீதம்'\n‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து’ திருமணமான சில நிமிடத்தில் உயிரிழந்த ஜோடி..\n‘அமெரிக்காவில் விடுமுறை நாளில் வெளியே சென்ற’.. ‘இந்திய மாணவருக்கு நடந்த பரிதாபம்..’\nஷாப்பிங் மாலில் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்.. 20 பேர் பலியான பரிதாபம்..\n‘சாலையில் திடீரென தரையிறங்கிய’... ‘சிறிய விமானத்தால் பரபரப்பு’... ‘பதறிய வாகன ஓட்டிகள்'\n‘மறந்து காரிலேயே விட்டுச் சென்ற தந்தை..’ ஒரு வயதே ஆன இரட்டைக் குழந்தைகளுக்கு நடந்த பரிதாபம்..\n'6 வயது மகனுடன், கெஞ்சிக் கதறும் தாய்'... 'அதிர்வலையை ஏற்படுத்திய புகைப்படம்'\n‘நேஷனல் பார்க்கில் வேடிக்கை பார்த்த சிறுமி'... ‘முட்டி தூக்கி வீசிய காட்டெருமை'... பதறவைத்த வீடியோ\n'தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட முன்னாள் நீதிபதி'... 'நீதிமன்றத்தில் பரபரப்பு சம்பவம்'... வீடியோ\n'இதுக்காக ரகசிய வேலை பார்த்தவரா.. அதிபரின் சகோதரரைப் பற்றிய புது சர்ச்சை\n51 மாடி கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/newskural/news/32559/", "date_download": "2020-09-20T08:24:51Z", "digest": "sha1:GAOL5CZJ35PFGCZ42YO46HIIX5OYAOCJ", "length": 7941, "nlines": 149, "source_domain": "thamilkural.net", "title": "சந்தைகளில் சன நெரிசலை குறைப்பது தொடர்பில் ஆராய்வு - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் சந்தைகளில் சன நெரிசலை குறைப்பது தொடர்பில் ஆராய்வு\nசந்தைகளில் சன நெரிசலை குறைப்பது தொடர்பில் ஆராய்வு\nகரைச்சி பிரதேச சபையின் விசேட செயலணி இன்று பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் பி.ப 4 மணியளவில் இன்று கூடியது.\nதற்போது உலகத்தையே பாரிய அச்சுறுத்தலுக்கு ஏற்படுத்தியுள்ள கோரோனா வைரஸ் காரணமாக நாடு பூராகவும் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரத்தில் சந்தைகளில் எவ்வாறு சன நெரிசலில் இருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் சன நெரிசலை குறைப்பது தொடர்பாகவும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசுறுவது தொடர்பாகவும் கிராமங்களில் நிகழும் மரணச் சடங்குகள் நிறைவுற்ற பின்னர் அவ்விடம் சென்று தொற்று நீக்கி விசுறுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.\nமற்றும் குடிநீர் தேவைகளை ம��்களுக்கு நிறைவேற்றுவது தொடர்பிலும் இன்று ஆராயப்பட்டது.\nவிசேட செயலணியில் கலந்து கொண்டவர்களுக்கான இருக்கைகளும் மூன்று அடிக்கு ஒன்று என்னும் விதத்தில் ஒதுக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.\nPrevious articleபேஸ்புக் ஊடாக கொரோனா வதந்தி: பல்கலை உத்தியோகத்தர் சிக்கினார்\nNext articleதனிமைப்படுத்தல் காலத்தை முடித்த மேலும் 208 பேர் வீடு திரும்பினார்கள்\nபரிசோதனை ரயிலுடன் மோதிய லொறி\nமருதமுனையில் மாபெரும் இரத்த தான முகாம்\nஇணையத்தள அறிமுக விழா நிகழ்வு\nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/12/11764-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2020-09-20T08:25:05Z", "digest": "sha1:ZQPH5IGZ2KNVM4KGNAMDSRKMVKS7V2G5", "length": 12869, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மகிழ்ச்சியில் ஆட்டநாயகன் விருது பெற்ற அந்தோணி தாஸ், விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமகிழ்ச்சியில் ஆட்டநாயகன் விருது பெற்ற அந்தோணி தாஸ்\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nமகிழ்ச்சியில் ஆட்டநாயகன் விருது பெற்ற அந்தோணி தாஸ்\nநத்தம்: தமிழ்நாடு கிரிக்கெட் பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சைத் தோற்கடித்தது. வேகப்பந்து வீச்சாளரான 28 வயதான அந்தோணி தாஸ் பந்தடிப்பிலும் ஜொலித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். “கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நான் ஆட்டநாயகன் விருது வாங்கினேன். ஆனால் அது சிறந்த பந்து வீச்சுக்காக. இந்த முறை பந்தடிப்பிற்காக பெற்றிருப்பதை சிறப்பானதாக கருதுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியான தருணமாகும்.\n“களத்தில் நான் நிலைத்துவிட்டால், நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பது தெரியும். அதனால் ஏதுவான பந்துகளுக்காக காத்திருந் தேன். சூழ்நிலையைத் துல்லியமாக கணக்கிட்டு, அதற்கு ஏற்ப பந்துகளை அடித்து விளாசினேன். “கடந்த ஆண்டு டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடிய பிறகு தியோதர் கிண்ணத்துக்கான தமிழக அணியில் எனக்கு இடம் கிடைத்தது. டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி “என்னை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கும் பந்தடிப்புத் திறமையை மேம்படுத்துவதற்கும் உதவிகரமாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நான் ஆட்டநாயகனாக முத்திரை பதிக்க வேண்டும் என்று எனது குடும்பத்தினர் கூறினார்கள்,” என்று அந்தோணி தாஸ் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nவேலை தொடர்பான கேள்விகளை ‘முரசிடம் கேளுங்கள்’\nகூகல் புதிய நெறிமுறைகள் வெளியீடு: பேடிஎம் செயலி நீக்கம்\nமுரசொலி வேலைகள்: பாதகங்களிலும் கொஞ்சம் சாதகமான நிலவரங்கள்\nஅறிவார்ந்த நகர் குறியீட்டில் சிங்கப்பூர் முதல் இடம்\nசுற்றுலாத் தளங்களில் வருகையாளர் எண்ணிக்கை: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்த�� மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/5998", "date_download": "2020-09-20T07:45:00Z", "digest": "sha1:NHZTHA5M2XG7PSOR47TZZDO7DCLPMCIQ", "length": 7939, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - The Main News", "raw_content": "\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nஅரசியல் தமிழ்நாடு தேர்தல் களம் நீதித்துறை முக்கிய செய்திகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்���ித் தேர்தலை நடத்துமாறு, உத்தரவிட்டிருக்கிறது.\nஉள்ளாட்சி தேர்தலில் முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று கூறி திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள், உச்சநீதிமன்றத்தில், மனுக்களை தாக்கல் செய்தன. இந்த வழக்கை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.\nஅப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுபடி, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தப்போவதில்லை என்றும், தமிழ்நாடு அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது.\nதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சித் தேர்தலை நடத்த திமுகவுக்கு சம்மதமா என கேள்வி எழுப்பினார். இதைத் தான், தங்கள் தரப்பில், தொடர்ந்து வலியுறுத்துவதாக திமுக வழக்கறிஞர் குறிப்பிட்டார்.\nஇறுதியாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில், ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் நடத்த தடையில்லை என்றும், புதிய அறிவிப்பாணையின் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்டிருக்கும் உச்சநீதிமன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில், 3 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஆணையிட்டிருக்கிறது.\n← மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nகுடியுரிமை மசோதா குறித்து முஸ்லீம்கள் கவலைப்பட தேவையில்லை-அமித்ஷா →\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anuthaapam.com/post.php?id=2717", "date_download": "2020-09-20T06:55:09Z", "digest": "sha1:57WW5DCU5HNXMUEAACKDQNX2RTBLVBGK", "length": 6546, "nlines": 86, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கைதடி, அனுராதபுரம், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி சிவராமலிங்கம் அவர்கள் 04-09-2020 வெள்ளிக்கிழமை அன்று பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மழவராயர் சின்னத்தம்பி, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அப்பாப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவராமலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும், தயாளினி (இலங்கை), தயாரூபன்(நியூசிலாந்து), லதாளினி(கனடா), அருட்செல்வன்(கனடா), தயாபரன், பிரபாகரன்(அவுஸ்திரேலியா), சுதாகரன் (நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும், தங்கராஜா, நாகவதனி, சிவபாலன், கலைமகள், நிருபா, வனஜா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற போல் மார்க்கண்டன், கமலாம்பிகை, காலஞ்சென்ற பரமேஸ்வரி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச்சகோதரியும், காலஞ்சென்றவர்களான அஞ்செலா, சங்கரப்பிள்ளை, சண்முகநாதன், சிறீ, வரதராஜன் மற்றும் தர்மலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான சேதுலிங்கம், சிதம்பரநாதர், சின்னக்குட்டி, பறுவதம், நாகம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், மிருதுஷா, பவிசாந்த், ஷோபிக்ஷனா, பிருந்துஜா, யனுக்ஷனா, துலக்ஷா, சயிந்திரா, அர்ஜூன், லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்\nதிருமதி சகாய அன்ரனி புஸ்பம் புவனேந்திரன் (ராணி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://vethagamam.com/chap/old/Judges/21/text", "date_download": "2020-09-20T08:28:24Z", "digest": "sha1:GWBBIBSXJXPRKKTUWVSTFV3SY4PKS4QM", "length": 11789, "nlines": 33, "source_domain": "vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : இஸ்ரவேலர் மிஸ்பாவிலே இருக்கும்போது: நம்மில் ஒருவனும் தன் குமாரத்தியைப் பென்யமீனருக்கு விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை என்று ஆணையிட்டிருந்தார்கள்.\n2 : ஆகையால் ஜனங்கள் தே��னுடைய வீட்டிற்குப்போய், அங்கே தேவசந்நிதியில் சாயங்காலமட்டும் இருந்து, சத்தமிட்டு, மிகவும் அழுது:\n3 : இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்துபோகத்தக்கதாக இஸ்ரவேலில் இந்தக் காரியம் நேரிட்டது என்ன என்றார்கள்.\n4 : மறுநாளிலே, ஜனங்கள் காலமே எழுந்திருந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள்.\n5 : கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.\n6 : இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற்றே.\n7 : மீந்திருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்கும்படி நாம் அவர்களுக்காக என்னசெய்யலாம் நம்முடைய குமாரத்திகளில் ஒருத்தியையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நாம் கர்த்தர்மேல் ஆணையிட்டுக்கொண்டோமே.\n8 : இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை.\n9 : ஜனங்கள் இலக்கம்பார்க்கப்பட்டபோது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடிகளில் அங்கே ஒருவரும் இருந்ததில்லை.\n10 : உடனே சபையார் பலவான்களில் பன்னீராயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் போய், கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள்.\n11 : சகல ஆண்பிள்ளைகளையும், புருஷரை அறிந்த சகல பெண்பிள்ளைகளையும் சங்கரிக்கக்கடவீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள்.\n12 : இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள்.\n13 : அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் புத்திரரோடே பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லாரும் மனுஷரை அனுப்பினார்கள்.\n14 : அப்படியே அக்காலத்தில் பென்யமீனர் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது.\n15 : இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று ஜனங்கள் பென்யமீனருக்காக மனஸ்தாபப்பட்டார்கள்.\n16 : பென்யமீன் கோத்திர ஸ்திரீகள் அழிந்தபடியினாலே, மீதியான மற்றப்பேர்களுக்கும் மனைவிகள் கிடைக்கும்படி என்னசெய்யலாம் என்று சபையின் மூப்பரானவர்கள் கேட்டு,\n17 : இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் நிர்மூலமாகாதபடிக்கு, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,\n18 : நாமோ நம்முடைய குமாரத்திகளில் அவர்களுக்குப் பெண் கொடுக்கக்கூடாது; பென்யமீனருக்குப் பெண்கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று, இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டார்களே என்றார்கள்.\n19 : பின்னும், இதோ, பெத்தேலுக்கு வடக்கே பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதைக்குக் கிழக்காகவும் லிபோனாவுக்குத் தெற்காகவும் இருக்கிற சீலோவிலே வருஷந்தோறும் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடப்படுகிறதே என்று சொல்லி,\n20 : அவர்கள் பென்யமீன் புத்திரரை நோக்கி: நீங்கள் போய், திராட்சத்தோட்டங்களிலே பதிவிருந்து,\n21 : சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம்பண்ணகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில், ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள்.\n22 : அவர்களுடைய தகப்பன்மாராகிலும், சகோதரராகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்கள் நிமித்தம் அவர்களுக்குத் தயவுசெய்யுங்கள்; நாங்கள் யுத்தம்பண்ணி, அவனவனுக்கு மனைவியை வாங்கிக்கொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக இப்போது நீங்கள் அவர்களுக்கு மனைவிகளைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள்.\n23 : பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் க���்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.\n24 : இஸ்ரவேல் புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும்போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.\n25 : அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Gurugram%20hospital?page=1", "date_download": "2020-09-20T07:52:18Z", "digest": "sha1:2Z4YNF44UMF5WHTBYSH7ANN76WML56I4", "length": 2915, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Gurugram hospital", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n’ஆம்புலன்ஸில் போதுமான ஆக்ஸிஜன் இ...\nஎப்படி இருக்கும் டெல்லி - பஞ்சாப் ஆடும் லெவன் \nகிராமத்திற்கு கால்வாய் வெட்டிய முதியவர்: டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மஹிந்த்ரா\n\"தோனி ஒரு ஜீனியஸ்\" சாம் கரன் நெகிழ்ச்சி \nஎன்னை தனியேவிட்டு எங்கேசென்றீர்கள் என் தாய்மாமனே சாகுல் அமீது மறைவிற்கு சீமான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkurinji.com/news_details.php?/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%A9/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/&id=41986", "date_download": "2020-09-20T07:44:24Z", "digest": "sha1:LLNEOSTWF3ZTUWI7DVDFEQZ6MD476TVQ", "length": 14088, "nlines": 91, "source_domain": "www.tamilkurinji.com", "title": " கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nசென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.\nசிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.\nஇந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழா முடிவடைந்ததும், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் ரஜினிகாந்த் , கமல்ஹாசன் ஆகிய இருவரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் கூறப்படுகிறது.\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் ...\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை கோட்டூர்புரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுடன் தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ அனகை முருகே���ன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசினர். தனது இல்லத்தில் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார்.மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக ...\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ...\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ...\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்���து. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padasalai.net.in/archives/680", "date_download": "2020-09-20T06:44:51Z", "digest": "sha1:EW7RUBXPZ3WBJILEE7J4LWNJWHMGO6IS", "length": 8038, "nlines": 110, "source_domain": "padasalai.net.in", "title": "ஏப்ரல் 25-ம் தேதி குரூப்-2 தேர்வுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | PADASALAI", "raw_content": "\nஏப்ரல் 25-ம் தேதி குரூப்-2 தேர்வுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி செயலாளர் (பொறுப்பு) இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: குரூப்-2 பணிகளில் 1,094 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு முதல் கட்ட கலந்தாய்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற்றது.\nஇக்கலந்தாய்வு முடிந்து, நிரப்பப்படாமல் உள்ள 88 காலியிடங்களில் 45 இடங்களை நிரப்பும் வகையில் 2-வது கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்பட உள்ளது.\nஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் 2-வது கட்ட கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.\nமறுவாய்ப்பு இல்லை கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அழைப்புக் கடிதம், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது.\nஅழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nகலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வருகை தரத் தவறினால், அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.\n2-வது கட்ட கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர ஏற்கெனவே முதல்கட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டு அடிப்படை சம்பள விகிதம் 9,300/- ல் ஏதேனும் ஒரு பதவியைத் தேர்வு செய்திருந்து தற்போது இடம் பெற்றுள்ள பதவி காலியிடங்களில், ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க விரும்பும் விண்ணப்பதாரர்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.\nகாலிப்பணியிடங்களின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சாரத்தில் அழைக்கப்பட்டுள்ளதால், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள அனைவரும் தெரிவு பெறும் வாய்ப்பு இல்லை எனவும் விண்ணப்பதாரர்கள் அறிவுறுத் தப்படுகிறார்கள்.\nநூலகங்களுக்கு கொள்முதல் மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க ஏப்.27 வரை காலஅவகாசம் நூலகத்துறை இயக்குநர் அறிவிப்பு\nதொலைநிலைக் கல்வி: 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே நடத்த முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.askwithfriend.com/2019/04/5_15.html", "date_download": "2020-09-20T06:35:58Z", "digest": "sha1:CAGUKLDWZSH3DTPWO3YPZC6D4HA6VEMY", "length": 19726, "nlines": 108, "source_domain": "www.askwithfriend.com", "title": "இந்தியாவில் கை விடப்படும் 5 பழங்கால வழிமுறைகள்", "raw_content": "\nHomeஇந்தியா இந்தியாவில் கை விடப்படும் 5 பழங்கால வழிமுறைகள்\nஇந்தியாவில் கை விடப்படும் 5 பழங்கால வழிமுறைகள்\nஉங்கள் நண்பன் April 15, 2019\nஇந்தியா உலக அளவில் வளர்ந்து வரும் ஒரு நாடு. கல்வி, தொழில், கலாச்சாரம் போன்ற அம்சங்களில் முன்னேற்றம் கண்டு வரும் நம் நாட்டில் சில புரியாத நடவடிக்கைகளையும் பார்க்க முடியும். இந்தியாவின் கலாச்சாரமானது மிகவும் தொன்மையானது. இந்த கலாச்சாரத்தை பேணி காப்பதற்காக நிறைய வழிமுறைகள் இங்கே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதில் நிறைய சறுக்கல்களையும் நாம் இங்கு காண முடியும்.\nஇந்த கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் காப்பாற்ற ஆண் மற்றும் பெண்களுக்கென குறிப்பிட்ட விஷயங்கள் இங்கே தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி தடை செய்யப்பட்ட விஷயங்கள் இங்கே கடைபிடிக்கப்படுகிறதா அல்லது கைகழுவி விடப்பட்டதா என் நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.\nபெண்கள் தன் உடல் அழகை மற்றவர்க்கு வெளிப்படுத்துவது இங்கே தடுக்கப்பட்ட விஷயம். ஒரு பெண் தன உடல் அழகை தன் கணவனை தவிர வேறு எந்த நபருக்கும் வெளிப்படுத்த கூடாது என்பது மரபு. இத்தகைய மரபுகளை தந்த நம் முன்னோர்கள் தான் பெண்களை கவர்ச்சியாகவும், ஆபாசமாகவும் சித்தரிக்கும் வகையில் சித்திரத்தை தீட்டியுள்ளனர். ஒரு பெண்ணின் உருவம் வரையப்பட்டாலே அவளின் உடல் அங்கங்களை வெளிப்படுத்துமாறு வரைவதே இங்கே கலை நீதியாக உள்ளது. பண்டைய கால முன்னோர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் சிற்பங்களும் பெண்களை அவ்வாறே ஆபாசமாக உருவகப்படுத்துகிறது. மகாபலிபுரம், அஜந்தா குகை, கோவில் சிற்பங்கள் என அனைத்திலும் பெண்களை ஒரு காமப்பொருளாக சித்தரித்தே கட்டப்பட்டுள்ளது.\nசொல் ஒன்று செயல் ஒன்று என இருப்பதாலோ என்னவோ, இன்றய தலைமுறையின் வாழ்க்கை நெறியும் தலைகீழாக உள்ளது. வெறும் காமப்பொருளாகவே இன்றய பெண்கள் பார்க்கப்படுகிறாள். அவள் குழந்தையோ, தாயோ அல்லது சகோதரியோ, ஆண்களின் கண்களுக்கு அவள் வெறும் தசை பிண்டமாக காட்சியளிக்கிறாள்.\nஇந்த காலத்திற்கு ஏற்றது போலவே பெண்களும் தங்களது வெட்கத்தை தூக்கி எரிந்து விட்டு அயல் நாட்டு கலாச்சாரத்தோடு கை கோர்த்துட்டு வராங்க. சினிமா கலாச்சாரத்தியே தனது வாழ்வாகவும் ஏத்துக்கிறாங்க. இதன் விளைவாகவே நம் நாட்டில் பாலியல் கொலைகளும், கற்பழிப்புகளும் நிகழ்ந்திட்டு வருது.\nபொது இடத்துல புகை பிடிப்பதற்கு நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஆண்கள் புகை பிடிப்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பெண்களின் நிலை என்ன என்பது தான் இங்கு கேள்வி இந்தியாவில் உள்ள வேலைக்கு செல்லக்கூடிய இளம் பெண்களிடம் புகை பிடிக்கும் பழக்கம் ரொம்பவே அதிகரித்து வருகிறது, முக்கியமாக இந்தியாவின் நகரங்களில். இந்தியால மிகவும் பிரபலமான பத்திரிகையான இந்தியா டுடே இதை அதிகாரப்பூர்வமா வெளியிட்டிருக்காங்க. மேலும் இந்த ரிப்போர்ட் சொல்லுது இந்தியாவில் 12.1 மில்லியன் பெண்கள் புகை பிடிக்கக்ககூடியவர்களாக உள்ளனர். உலக அளவில் பார்க்கும் பொது அமெரிக்காவிற்கு அடுத்து 2 வது இடத்தில உள்ளது.\nஇப்படி புகைத்து தள்ளும் பெண்களுக்கு குழைந்தை பிறப்பில் சிக்கல் ஏற்படுகிறது, புகை பிடிக்கும் நிறைய பெண்களுக்கு கருவுறுத்தலின் ஆரம்ப கட்டத்திலேயே கருசிதைவு ஏற்படுகிறது.\nஇந்தியாவில் பல கோடி மக்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் மதுவுக்கு அடிமையாக உள்ளனர். இந்திய சட்டப்படி இது இங்கு குற்றமாக இருந்தாலும் அரசாங்கமே இதற்கு மறைமுகமா உதவி செய்கிறது. இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் முழு நேர குடிமக்களாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நவீன உலகத்தில் இந்தியாவில் வைன் ஷாப், பார் மற்றும் கிளப் என பெரிய வளர்ச்சி கண்டிட்டு வருது. அதிகப்படியான வரி வருவாய் காரணமாக அரசாங்கமும் இ���ை அனுமதிக்கிறது. நகரத்தை தாண்டி கிராமங்களிலும் பல தோற்றத்தில் இந்த மதுவானது மக்களை போய் சேருகிறது.\nகுறிப்பிடும் படியாக பஞ்சாப் மாநிலத்தில் மது போதை என்பது மிகவும் சாதாரணமான ஒன்று. வட மாநிலங்களில் சில கிராமங்களில் மது அருந்த்துவதற்கு வயது வித்தியாசமே கிடையாது. கேரளா இந்தியாவில் உள்ள மிகப்பெரிய குடிகார மாநிலம் இருக்கிறது. விற்பனையை கணக்கிடும்போது தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு இங்கு சரக்கு அடிக்கிறாங்க. இந்தியாவில் குஜராத், பீகார் போன்ற பகுதிகளில் மதுவிலக்கு அமல் செய்யப்பட்டுள்ளது, காரணம் இதன் மூலமா நிறைய குற்றச்செயல்கள் இங்கே அரங்கேறி வருகின்றது. மொத்தத்தில் இங்கே உள்ள அரசாங்கத்தோட நிலைபாடு என்னன்னு பார்த்தால் நடிகர் விவேக் சொல்வது போல் \" நாங்க காட்டியும் கொடுப்போம், கூட்டியும் கொடுப்போம்\".\nஇங்கு உள்ள நிறைய மக்கள் பெண்களுக்கான மாதவிடாய் நாட்களை மிகவும் அருவருப்பாகவும், தீண்டத்தகாதவர் போழும் நடத்துகிறார்கள். அதே போல அவர்கள் பயன்படுத்தும் நாப்கினையும் ரொம்ப அசிங்கமா குறிப்பிடறாங்க. ஆரம்ப காலத்தில் இந்த நாட்களில் பெண்கள் மக்களை விட்டு விலகி இருப்பார்கள். ஏதோ தீண்டத்தகாதவர் போல அந்த பெண்கள் உணருவார்கள். பிறகு வீட்டிலேயே செய்யப்படும் துணி நாப்கின்களை பயன்படுத்தினாங்க, ஆனால் தற்போது சுகாதாரமான முறையில் நாப்கின்கள் பெருமளவில் வந்து விட்டது. இன்னும் வட இந்தியாவில் நிறைய பேர் இந்த நாப்கின்களை செலவு செய்யும் பணத்தை வீணடிப்பதாக கருதுகிறார்கள். இப்படிப்பட்ட அவலம் இன்னும் நம் நாட்டில் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது.\nஇப்போது ஒரு சுவாரசியமான தகவல் என்ன என்றால் இந்தியாவில் 2018 ஜூலை 21 முதல் பெண்களுக்கான நாப்கின்களின் மீது விதிக்கப்பட்டுள்ள 12% வரியை அரசு தள்ளுபடி செய்துள்ளது. இது வரக்கூடிய காலங்களில் இந்த பொருள் பெண்களுக்கு மலிவாக கிடைக்க வழிவகுத்துள்ளது. நம் நாட்டில் உள்ள 71% பெண்களுக்கு இந்த நாட்களில் தங்களுக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் மிகவும் மோசமாக இருந்ததாக சொல்லியிருக்கிறாங்க. இந்த காரணத்திற்காவே நம் நாட்டில் உள்ள படிக்கும் பெண்கள் மாதத்தில் 6 நாட்கள் பள்ளிக்கு போறது கிடையாது. ஒரு வருத்தப்பட வேண்டிய விஷயம் என்ன என்றால் இந்தியாவில் இன்னும் 80% மக்கள் வீட்டில் துணியால் செய்யப்படும் நாப்கின்களையே பயன்படுத்துகிறார்கள்.\nஉலக மக்கள் தொகையில் 2 வது இடத்தில் உள்ள இந்தியாவில் நீங்கள் செக்ஸ் பற்றி வெளிப்பாயாக பேச தடை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மரபு படி ஒரு ஆண் மற்றும் பெண் திருமணத்துக்கு முன் இணைவது சட்டப்படி குற்றம். இப்படித்த மரபை கொண்ட இந்த நாட்டில் தான் காமசூத்ரா போன்ற நூல்களையும் எழுதியிருக்காங்க. திருமணத்துக்கு முன்பு உறவு என்பது மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றய தலைமுறையில் மேல் நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றும் பல இளசுகள் டேட்டிங், லிவ் டுகெதர் என ஒரு ரவுண்டு போயிட்டு இருக்காங்க. இதனாலேயே ஒழுக்க மரபுகள் மறைந்து போய் எங்க பார்த்தாலும் திருமண வாழ்க்கைகள் ஒரு ஆண்டு கூட நிலைப்பதில்லை. கன்னித்தன்மைக்கு இந்தியாவில் அதிக முக்கியத்தும் கொடுக்கப்படுகிறது. ஒரு புறம் ஆண்கள் கன்னித்தன்மையை இழப்பதற்கு ஓடிட்டு இருக்காங்க இன்னொரு புறம் பெண்கள் இதை காப்பாற்றுவதற்காக போராடிட்டி இருக்காங்க.\nஇப்படியான நிலை இங்கே இருக்க திருமண பந்தத்திற்கு பிறகான உறவே சிறந்ததாகக இந்திய சட்டத்தோட நிலைப்பாடு உள்ளது. சினிமா கலாச்சாரத்தால் சீர்குலைந்த இந்த சூழ்நிலையில் மக்கள் முடிவெடுக்க தடுமாறுகிறார்கள். இதன் விளைவாக நிறைய பாலியல் குற்றங்களும், அத்து மீறுதல்களும் இங்கே நடப்பதை நாம் காண முடிகிறது. இதற்கு தீர்வாக திருமண வயது வரம்பை குறைக்கலாமா அல்லது வேறு ஏதாவது தீர்வு உண்டா என நீங்களே கூறுங்கள்.....\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉலகின் சக்தி வாய்ந்த டாப் 10 விலங்குகள்\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nஇராணுவமே இல்லாத உலகின் டாப் 10 நாடுகள்\nதாய்லாந்து பற்றிய 10 சுவாரசிய உண்மைகள்\nஉலகின் 5 தீர்க்கப்படாத மர்மங்களை கொண்ட வினோத இடங்கள்\nகடல் சரித்திரத்தின் அச்சுறுத்தும் வேட்டை இயந்திரம் \" Megalodon \"\nடாப் 10 உலகம் 31\nடாப் 10 உலகம் 31\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anuthaapam.com/post.php?id=2718", "date_download": "2020-09-20T07:45:54Z", "digest": "sha1:ISKNADKROYY2KPJOIQYF77U2OGVE5IVY", "length": 6411, "nlines": 95, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்ட���ரம் கண்ணகை அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜானகி திருஞானசம்பந்தன் அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற இலகுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திருஞானசம்பந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும், ரஜனி, காலஞ்சென்ற ராஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும், சிவசுதன் அவர்களின் அன்பு மாமியாரும், சினேகா, கரிஸ்னா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,\nசரஸ்வதி, செந்தில்நாதன், காலஞ்சென்ற ஜெகநாதன், துளசி, கணேசநாதன், அனுஷா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற நாகராசா, அனுஷியா, கணேசலிங்கம், தர்சினி, சிவகுமார், பரமேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, கைலாயநாதன், கனகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சுதாகர், ராஜீவ், அஜந்தா, பிரசாந்த், தமிழினி, நிவேதா, பிரசன்னா, நித்யா, அபிரா, ஆரண்யா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், காலஞ்சென்ற ஜினோபன், பிரியா, வைஷ்ணவி, வைதேகி, சங்கவி, கரிஷன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\nசெந்தில்நாதன் - சகோதரர் Canada +14162784381\nசெந்தில்நாதன் - சகோதரர் Canada +14162784381\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20283", "date_download": "2020-09-20T07:23:24Z", "digest": "sha1:FX5P7KLBL4UWB7RRYP7XTENJ6V56HM5N", "length": 17111, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 20 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 416, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 08:44\nமறைவு 18:15 மறைவு 20:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், மார்ச் 19, 2018\nநாளிதழ்களில் இன்று: 19-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 486 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nரமழான் 1439: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு\nகாவி பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில், தென்காசியில் ரத யாத்திரை நுழைய அனுமதி வழங்கியதைக் கண்டித்து திருச்செந்தூரில் சாலை மறியல்\nமார்ச் 30இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கமம் காயலர்களுக்கு அழைப்பு\nபுகாரிஷ் ஷரீஃப் 1439: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 91ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்\nதமுமுக / மமக காயல்பட்டினம் நகர கிளைக்குப் புதிய நிர்வாகிகள் தேர்வு\nநாளிதழ்களில் இன்று: 20-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/3/2018) [Views - 433; Comments - 0]\n“பொதுமக்களிடமிருந்து எந்த ஆட்சேபணையும் பெறப்படவில்லை” – குப்பை புதிய வரி குறித்து நகராட்சி ஆணையர் உண்மைக்குப் புறம்பான தகவல்” – குப்பை புதிய வரி குறித்து நகராட்சி ஆணையர் உண்மைக்குப் புறம்பான தகவல்\nகாவல் சாவடி தொடர்பான “நடப்பது என்ன” குழுமத்தின் ���னு, நடவடிக்கைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது” குழுமத்தின் மனு, நடவடிக்கைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது\nமுதலமைச்சர் கோப்பைக்கான மாநில ஹாக்கி போட்டியில் – காயலரும் பங்கேற்ற திருச்சி அணி மூன்றாமிடம்\nகாலையில் சில மணித்துளிகள் இதமழை\nநாளிதழ்களில் இன்று: 18-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/3/2018) [Views - 521; Comments - 0]\nசொளுக்கார் தெருவில் வீட்டு மாடிகளில் கடும் சோதனை புதிய ஆய்வாளர் () வருகையால் நகரில் பரபரப்பு\nமார்ச் 14 மாலையிலும் இதமழை தற்போது நகரில் வெப்ப வானிலை தற்போது நகரில் வெப்ப வானிலை\nஅல்அமீன் பள்ளி தாளாளரின் சகோதரர் காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 17-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/3/2018) [Views - 507; Comments - 0]\n10ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வெழுதும் மாணவ-மாணவியர் சிறப்புற “நடப்பது என்ன” குழுமம் பிரார்த்தனை\nநாளிதழ்களில் இன்று: 16-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/3/2018) [Views - 522; Comments - 0]\nஅஞ்சல் நிலைய வாடகைக் கட்டிடம் தொடர்பாக நகராட்சி நிர். ஆணையருடன் “நடப்பது என்ன” குழும நிர்வாகிகள் சந்திப்பு” குழும நிர்வாகிகள் சந்திப்பு\nநாளிதழ்களில் இன்று: 15-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/3/2018) [Views - 622; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamizhveli.com/index.php?route=common/home", "date_download": "2020-09-20T08:15:39Z", "digest": "sha1:XIAIWYM2LWVJ3ZN3VOIZJ26DBSJQ377K", "length": 16312, "nlines": 638, "source_domain": "tamizhveli.com", "title": "Tamizhveli | தமிழ்வெளி | Online Tamil Book Store | New Tamil Books | Leading Tamil Book Store Online | Shop Tamil Books Online", "raw_content": "\nCategories\tஉயிர்மை வெளியீடு\tகாலச்சுவடு பதிப்பகம்\tதடாகம் வெளியீடு\tவாசகசாலை பதிப்பகம்\tவிகடன் பிரசுரம்\tவெய்யில் / Veyyil\tபொது\tகல்வி\tகலை & ஓவியம்\tபெண்ணியம்\tவேளாண்மை\tஅறிவியல்\tமருத்துவம்\tபொருளாதாரம்\tசட்டம்\tசமூகம்\tவரலாறு\tபுவியியல்\tவிலங்கியல்\tசூழலியல்\tதிரைப்படம்\tவிளையாட்டு\tபயணக்கட்டுரை\tவேதம்\tநேர்காணல்\tகேள்வி பதில்\tசமையல்\tமற்றவை\tபுத்தகங்கள் / BOOK'S\tகவிதை\tமரபுக்கவிதை\tபுதுக்கவிதை\tநவீன கவிதை\tமொழிபெயர்ப்பு\tமற்றவை\tகதை\tசிறுகதை\tகுறுநாவல்\tநாவல்\tமொழிபெயர்ப்பு\tமற்றவை\tகட்டுரை\tஅரசியல்\tஇலக்கியம்\tகுடும்ப நாவல்கள்\tசிறுவர் நூல்கள்\tமேலும் / MORE\nதமிழ்வெளி வலைப்பூ /Blogs / E- magazin\nஅதிகம் விற்பவை / TOP SELLERS\nஉன் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பது\nஉன் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பது\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை\nஇந்தியா 1948 - அசோகமித்திரன்\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\nஅண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\nஅண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு\nஅம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சனைகளும்\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்\nஅமெரிக்க உடன்பாடு: அடிமை சாசனம்\nதமிழ்வெளி வெளியீடு / TAMIZHVELI VELIYEEDU\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\nஅண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு\nதமிழ்வெளி – விற்பனை உரிமை / TAMIZHVELI SALES RIGHTS\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\nஅண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு\nஅம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சனைகளும்\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\nஅண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\nஅண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு\nபுத்தகங்கள் / BOOK'S (190)\nகாப்புரிமை ~ தமிழ்வெளி © 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/07/blog-post_613.html", "date_download": "2020-09-20T06:57:57Z", "digest": "sha1:A7WZMIEBDUGDKL2Q3SU2462P4MXN22WL", "length": 4821, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவருக்குக் கொரோனாத் தொற்று!", "raw_content": "\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவருக்குக் கொரோனாத் தொற்று\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏழாம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கடற்படைச் சிப்பாய் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தல் ��ிலையத்திலிருந்து அண்மையில் வீடு திரும்பிய அவர், கடமைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.\nஇந்த நிலையில் அவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7 ஆவது நோயாளர் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்குச் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.\nமுதல் இரண்டு தடவைகள் அவருக்குக் கொரோனாத் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்தது. எனினும் மூன்றாவது பரிசோதனையில் அவருக்குக் கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nயாழில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாள்வெட்டுக் குழு நையப்புடைப்பு\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nயாழ்.கோண்டாவிலைச் சேர்ந்த நபருக்குக் கொரோனாத் தொற்று உறுதி\n உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமர் மகிந்த\nயாழ்.பருத்தித்துறையில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\n முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸ், மாணவி மீதும் தாக்குதல்\nயாழில் விடுதலைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nயாழ்.கல்வியங்காட்டில் ரௌடி மீது ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2019/06/10/blog-post_10/", "date_download": "2020-09-20T08:49:26Z", "digest": "sha1:IKIXDGBHTKRCCY2M7R3JLVU52YRKLIXT", "length": 20199, "nlines": 94, "source_domain": "adsayam.com", "title": "சனிப்பெயர்ச்சி பலன்கள் ....சீறிப்பாயும் சிம்ம ராசிக்காரர்களே இனி ராஜயோகம் தான்! - Adsayam", "raw_content": "\nசனிப்பெயர்ச்சி பலன்கள் ….சீறிப்பாயும் சிம்ம ராசிக்காரர்களே இனி ராஜயோகம் தான்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் ….சீறிப்பாயும் சிம்ம ராசிக்காரர்களே இனி ராஜயோகம் தான்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். சிம்மம் ராசிக்காரர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு சனி ப���வான் நகர்கிறார். ஆறாம் இடத்தில் சனி பகவான் அமர்வது அற்புதமான இடம். சிம்மம் ராசிக்காரர்களுக்கு வேலை, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் எப்படி என்று பார்க்கலாம்.\nசனியானவர் உங்களது ராசிக்கு 6 மற்றும் 7ம் வீட்டிற்கு அதிபதி அவர் 6ஆம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு. 30 மாதங்கள் உங்களுக்கு ராஜயோகம்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலை உருவாக இனி சஞ்சரிக்கவிருக்கும் 6ஆம் இடம் என்பது ருண ரோக சத்ரு ஸ்தானம். நோய்களை அடையாளம் கண்டு தீர்ப்பீர்கள். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சனிபகவான் உங்கள் ராசிக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் இடம், ஆயுள் ஸ்தானமான 8ஆம் இடம், மற்றும் உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தையும் சனிபகவான் பார்வையிடுகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம், குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.\nஇதுவரை போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து வந்தீர்கள். காரணம் அர்த்தாஷ்டம சனி ஆட்டி வைத்தது. ஐந்தாம் இட சனி அச்சத்தை அதிகரித்தது. இனி வெற்றிக்கனியை ருசிக்கப் போகிறீர்கள். சோதனைகளை தாங்கிக் கொண்டு வைரம் பாய்ந்த மனதுடையவராக மாறியிருக்கிறீர்கள். இனி தொட்டதெல்லாம் ஜெயமே. தடைபட்ட காரியங்கள் எளிதில் கைகூடும். நண்பர்களால் எதிர்பார்த்த அளவு அன்பும் ஆதரவும் கிடைக்கும். வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும். விசா, பாஸ்போர்ட் எளிதாக வந்து சேரும்.\nஇதுநாள்வரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை அமையும். வேலைக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதிலும் முதலீடு செய்வதிலும் கவனமாக இருக்கவும். பங்குச்சந்தை முதலீடுகளும் இப்போதைக்கு தேவையில்லை.\nசிறு தொழில் உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று சுமாராக இருக்கும். ஆடை, ஆபரணம், ஜவுளி துறைகள் லாபகரமாகவும், நகை தொழில் சுமாராக இருந்து வரும். சுற்றுலா, பத்திரிக்கை, தொலைகாட்சி, சினிமா துறை��ளில் வேலை செய்பவர்களுக்கு லாபம் அதிகம் இருக்கும்.\nஇதுநாள்வரை வராமல் இருந்த பணமெல்லாம் தேடி வரும். சமுதாயத்தில் கவுரவம், புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக இருந்து வரும். முன்னோர்கள் சொத்து மூலம் எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும்.\nஉடன்பிறந்த சகோதரிகளால் எதிர்பாராத நன்மை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் ஏற்பட வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.\nவம்பு வழக்குகள் முடிவுக்கு வரும்\n(25.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(24.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(23.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(21.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nதாய் மாமன்களின் அன்பும் ஆதரவும் நிறைந்து காணப்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வழக்குகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். இதுநாள் வரை இழுத்தடித்த வழக்குகளில் ஜெயிப்பீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன்கள் அதிகரிக்கும், எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புது புதுப் பிரச்சனைகள் வந்தாலும் எளிதில் தீர்வு காண்பீர்கள்.\nகுழந்தை பாக்கியம் கைகூடி வரும்\nகாதல் கணிந்து திருமணத்தில் முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். உங்களது உழைப்ப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் ஏற்பட வாய்ப்பு அமையும்.\nஉணவு விசயத்தில் கவனமாக இரு���்கவும். சரிவிகித சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. உடலில் தேமல், அரிப்பு, கட்டி போன்ற நோய்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை அமையும். எட்டாம் வீட்டை சனி பார்வையிடுவதால் போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும். வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடியுங்கள்.\nமாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும். நல்ல மதிப்பெண்களுடன் உயர்கல்விக்கு செல்வீர்கள். விளையாட்டு, கலைத்துறை என ஆர்வத்தோடு செயல்பட்டு பரிசுகளை வெல்வீர்கள். சிலருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்விக்கடன்கள் எளிதாக கிடைத்து வெளிநாட்டிற்கு படிக்கச் செல்வீர்கள். சாமர்த்தியமும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும்.\nசமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும்\nபெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் வெளிநாடு, வெளியூர் செல்ல வாய்ப்பு ஏற்படும். சமுதாயத்திலும் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மதிப்பும், மரியாதையும் கூடும். விருந்து, சுற்றுலா என உற்சாகமாக இருப்பீப்கள். பெண்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். வீட்டையும், அலுவலகத்தையும் கவனிப்பதைப் போல உங்கள் உடம்பையும் கவனியுங்கள். நோய்களை சனிபகவான் காட்டிக்கொடுப்பார். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் எனவே லேசான உடல்நலப்பிரச்சினை ஏற்பட்டாலும் மருத்துவரிடம் சென்று உடலை கவனியுங்கள்.\nசனிபகவான் 7வது பார்வை விரைய தானத்தைப் பார்ப்பதால் தேவையற்ற பண விரையம், பொருள் நஷ்டம் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு யோகம் கைகூடி வரும். 3வது பார்வையாக 8ஆம் வீட்டை பார்ப்பதால் எச்சரிக்கை தேவை. எதிர்பாராத பணம் வந்தாலும் அதனை கவனத்தோடு செலவு செய்யவும். சிலருக்கு எதிர்பாராத பிரச்சினைகளும், அவமானங்களும் ஏற்படும். கணவன் மனைவியின் உறவில் சில உரசல்கள் வரும். பாதிப்புகள் குறைய குச்சனூர் சென்று சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கவும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇந்தியா v ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவுக்கு ‘சாதனை இலக்கு’ நிர்ணயித்தது இந்தியா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் மற்றும் ரிஷப ராசி பலன்கள் இதோ… நல்லகாலம் பிறந்தாச்சாம்\n(25.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(24.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(23.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(21.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://entri.me/posts/36851-%3Cp%3EHi%3C/p%3E/", "date_download": "2020-09-20T07:51:43Z", "digest": "sha1:HOGPOV3YYMNGBHYURLKY5X7YQ5XAHFG2", "length": 1429, "nlines": 28, "source_domain": "entri.me", "title": "| Entri.me", "raw_content": "\nகியாட் என்பது எந்த நாட்டின் நாணயம்\nஎந்த நாட்டை தெற்கு பிரிட்டன் என்று அழைக்கப்படுகிறது\nதமிழ்நாடு PSC டெய்லி ரேங்க் பூஸ்டர்***...\nSpoken English கற்றுக்கொள்வது இப்போது எளிதானது\nஎந்த நாடு இந்தியாவிற்கு முதன் முதலாக யுரேனியம் தர...\nஒளிச்சேர்க்கையின் போது வெளிவரும் வாயு\nகாலிபிளவரில் உள்ள எந்தப் பகுதி கறியாக உண்ணப்பயன்படு...\nஅல்லி சூரிய ஒளியில் மூடுவதும் இரவில் மலர்வதும் ஒரு...\nதாவரங்களில் அடியில் கீழ்கண்டவற்றில் எது இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=3722", "date_download": "2020-09-20T07:37:50Z", "digest": "sha1:FHV2NDKLT4BFRM5LOEKWCASD4YQWGYK7", "length": 11125, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதேசிய தரம் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nடிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nஐ.ஐ.எம்.,கள் நடத்தும் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர விரும்புகிறேன். தற்போது 3ம் ஆண்டு பட்டப்படிப்பு ஒன���றில் படித்து வரும் எனக்கு இத் தேர்வில் இடம் பெறும் பகுதிகள் பற்றிக் கூறலாமா\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., படிக்கலாமா\nதற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் ராணுவத்தில் அதிகாரியாக பணியில் சேர முடியுமா\nஎன் பெயர் பிரதீபா; இளநிலை வேதியியல் இறுதியாண்டு படிக்கிறேன். இதன்பிறகு, நான் அனலிடிகல் கெமிஸ்ட்ரி(பகுப்பாய்வு வேதியியல்) படிக்க விரும்புகிறேன். எனவே, இந்தப் படிப்பை தமிழகத்தில் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறை தெரிவிக்கவும். எந்தெந்த கல்லூரிகள் இந்தப் படிப்பை வழங்குகின்றன மற்றும் அதில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/189249", "date_download": "2020-09-20T08:22:40Z", "digest": "sha1:CVLL6YROKQ47OYSYJAMS7Y4H33NHVKKY", "length": 7660, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "“அடிப் மரணம் குறித்த ஆணைப் பத்திரம் என் மூலம் வெளியிடப்படவில்லை!”- டோமி தோமஸ் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “அடிப் மரணம் குறித்த ஆணைப் பத்திரம் என் மூலம் வெளியிடப்படவில்லை\n“அடிப் மரணம் குறித்த ஆணைப் பத்திரம் என் மூலம் வெளியிடப்படவில்லை\nகோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் எவ்வாறு காலமானார் என்பதை வகைப்படுத்துவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆணைப் பத்திரத்தைத் தாக்கல் செய்ததில் தனது ஈடுபாட்டை அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் மறுத்துள்ளார்.\nகடந்த ஜூலை 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ஆணைப் பத்திரத்தில், தமக்கு கீழே 1,200 சட்ட வல்லுனர்கள் இருந்தபோதிலும், அவர்களின் அன்றாட பணிகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதில்லை என்று தோமஸ் கூறினார்.\nநீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி அடிப் குடும்பத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தனக்கு எதிரான மறுதரப்பில்லா விண்ணப்பத்திற்கு அளித்த பதிலில் அவர் இவ்வாறு கூறினார்.\nமேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் முன் அவ்வாறு செய்வதன் மூலமாக டோமி நீதிமன்றத்தை அவமதித்ததாக அவ��் கூறினார்.\nகடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி ஆணைப் பத்திரத்தைத் தாக்கல் செய்த துணை அரசாங்க வழக்கறிஞரான ஹம்டான் ஹம்ஸாவை தாம் சந்திக்கவில்லை என்று டோமி குறிப்பிட்டார்.\nஅடிப் விசாரணை தொடர்பாக துணை அரசாங்க வழக்கறிஞர் தயார் செய்து தாக்கல் செய்த எந்தவொரு ஆணைப் பத்திரமும் முற்றிலும் அவரது கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டது.\n“நான் எந்த அறிவுறுத்தலையும் அவருக்கு கொடுக்கவில்லை அல்லது ஆணைப் பத்திரத்தின் உள்ளடக்கங்களைத் தாக்கல் செய்யச் சொல்லவில்லை” என்று அவர் கூறினார்.\nமுகமட் அடிப் முகமட் காசிம்\nNext articleரஷ்ய விமானங்களுக்கு பதிலடி தந்த தென் கொரிய விமானங்கள்\nஅடிப் தந்தையின் வழக்கை சந்திக்கத் தயார்\nகாவல் துறை மீது அடிப் தந்தை நீதிமன்ற நடவடிக்கை\nஅடிப்: நீதிமன்ற விசாரணைக்கு எதிராக காவல் துறை செயல்படவில்லை\nகொவிட்19: புதிய தொற்றுகள் 47; மரணம் ஏதுமில்லை\nகாரில் உறங்குபவர்களுக்கு எச்சரிக்கை- ஒருவர் இன்னமும் கவலைக்கிடம்\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிதாக 23 பேர் பாதிப்பு\nஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை அணியை வென்றது\nகொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே\nகிரிக்கெட் : ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன\nடிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1912365", "date_download": "2020-09-20T09:02:15Z", "digest": "sha1:7BQCYUDV3JTJABQJIUVBADUTKO2ZE4WF", "length": 4182, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜாவி எழுத்து முறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜாவி எழுத்து முறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஜாவி எழுத்து முறை (தொகு)\n15:40, 7 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n15:40, 7 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Fahimrazick பக்கம் ஜாவி எழுத்துமுறை-ஐ ஜாவி எழுத்து முறைக்கு நகர்த்தினார்)\n15:40, 7 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஜாவி எழுத்துமுறைஎழுத்து முறை''' (''Jawi script'', {{lang|ms-Arab|جاوي}} ''ஜாவி''; '''யாவி''' என்பது [[மலாய்]] எழுத்துக்களை எழுதுவதற்குப் பயன்படும் ஒரு [[அரபு எழ���த்துமுறை]] ஆகும்.\nஜாவி அதிகாரபூர்வமாக மலாய் எழுத்துமுறைக்காகஎழுத்து முறைக்காக [[புரூணை]]யிலும் [[மலேசியா]]விலும் பாவிக்கப்படுகிறது. இது மலாய் மொழிக்கான பொதுவான எழுத்து முறையாகை இருந்தாலும், தற்போது மலாய் எழுத்துக்கள் [[மலாய் எழுத்துமுறை|ரூமி]] எனப்படும் [[ரோமன் எழுத்துமுறை]]யைக் கொண்டு எழுதப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-lakhpat-fort-gujarat-history-tour-001922.html", "date_download": "2020-09-20T08:20:43Z", "digest": "sha1:JTUMA26KPVNKY32DUSLGGHPYS6NDZZOJ", "length": 39760, "nlines": 235, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to lakhpat fort in gujarat - A history Tour - Tamil Nativeplanet", "raw_content": "\n இந்தியாவே மிரண்டு நிற்கும் ஆய்வு முடிவுகள்\n இந்தியாவே மிரண்டு நிற்கும் ஆய்வு முடிவுகள்\n424 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n430 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n431 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n431 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSports அவர்கள்தான் எதிர்காலம்.. ரொம்ப நம்பினோம்.. மும்பையை புரட்டி போட்ட \"ஆபரேஷன்\".. ரோஹித் அதிர்ச்சி\nMovies நாளை ஷூட்டிங்.. பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் டெஸ்ட்.. த்ரிஷ்யம் 2 டீம் அசத்தல்\nNews வக்பு வாரியத் தலைவரானார் முகமது ஜான்.. பல கோடி மதிப்பு சொத்துக்களை நிர்வகிக்கும் பெரும் பொறுப்பு..\nFinance விவசாயிகள் மசோதா.. என்ன சொல்கிறது.. யாருக்கு என்ன பயன்.. பிரச்சனை என்ன..\nAutomobiles பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம\nLifestyle உங்க ராசிப்படி இந்த வாரம் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையப்போகுது தெரியுமா\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nஇந்தியா என்பது ஒரு நாடல்ல என்பதும், சுதந்திர போராட்டங்கள்தான் இந்தியா எனும் பல்வேறு தேசங்கள் அடங்கிய கூட்டமைப்பை உருவாக்கியது என்பதும் நம்மில் பலருக்கு தெரிந்த சங்கதிதான்.\nதற்போது தனி நாடாக குடியரசாக திகழும் இந்தியா ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டு கிடந்தது. அதற்கு முன் முகலாயர்கள். இப்படி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் யாரோ ஒரு மன்னர் படையெடுத்து வந்து ஆக்கிரமித்து இங்கு காலம் காலமாக வாழ்ந்து வந்த இன மக்களை அடிமைப் படுத்தி ஆண்டனர் என்பதே உண்மை.\n மூவேந்தர்கள் எனும் சேர சோழ பாண்டியர்கள் மற்றும் இதர மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது என்று படித்திருக்கிறோம். குமரி முதல் திருவேங்கடம் வரை பரவியிருந்த தமிழ் இனம் என்றும் கூறுவதுண்டு. ஆனால் அது உண்மையில் குமரி முதல் வடவேங்கடம் என்பதுதான். அப்படி பார்த்தால், இந்தியா முழுமைக்கும் தமிழர்கள் எனும் மூத்தகுடி மக்கள்தான் வாழ்ந்திருக்கிறார்கள். ஏன்.. உலகில் முதலில் மனிதன் தோன்றியதாக கருதப்படும் ஆப்பிரிக்காவிலும் தமிழர்கள்தான் பழங்குடிகளாக உள்ளனர் என்பது மிகவும் ஆச்சர்யமான உண்மை.\nஇந்நிலையில்தான், குஜராத் அருங்காட்சியகத்தில் தமிழர்களின் நூறு கோடி மதிப்பிலான சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தஞ்சைப் பெரிய கோயிலிலிருந்து கடத்தி செல்லப்பட்டவை என்பதும், இவை எப்படி அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது என்பதும் புரியாத புதிராகவே உள்ளது. ஏற்கனவே, தமிழ் கலாச்சாரத்தை வட இந்தியர்கள் சிதைத்து வருகின்றனர், பொய் புரளி செய்து நம் கலாச்சாரத்தை மறைக்கின்றனர் என்று தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இப்படி நடந்திருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது.\nநாம் மறந்ததை மீட்டெடுக்க, நம்மைப் பற்றிய அறிவியல் உண்மைகளை தெரிந்து கொள்ள, வரலாற்றைப் புரட்டிப்போட நாம் இப்போது குஜராத் நோக்கி புறப்படுகிறோம்.\nநம் நாட்டின் பிரதமர் மோடியின், சொந்த ஊரான குஜராத், தற்போது இருப்பதை விட, பல ஆண்டுகள் முன்பு வரை நவ நாகரிகத்துடன் காணப்பட்டது என்று வரலாற்று ஆய்வு கூறுகிறது. சிந்துசமவெளியின் எச்சங்கள் அங்கு கிடைத்துள்ளன. அவர்களின் பண்பாடு, நாகரிகம் எல்லாம், அப்படியே தமிழர்களின் பண்பாட்டை ஒத்துள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள். அப்படி குஜராத்தை நோக்கிய நம் பயணத்தில் முதலில் நாம் காணவிருப்பது ஒரு கோட்டை. அதற்கு பெயர் லக்பத். ஆம் லக்பத் கோட்டை ஒருகாலத்தில் இந்தியாவின் நுழைவுவாயில்.\nநாகர்கள் என்பவ��்கள், ஆதிமுதல் தமிழர்கள் என்று பழங்கால நூல்கள் பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பல மேடைகளில் பேசிவருகிறார். அவர் கூறிய படி பார்க்கும்போது இந்தியா முழுவதும் முற்காலத்தில் தமிழர்களே ஆண்டதாகவும், வாழ்ந்ததாகவும் தெரிய வருகிறது. அதற்கான ஆதாரம்தான் தற்போது கிடைத்துள்ளது.\nயாரைக்கேட்டாலும், அடையாளம் என்பதைதான் ஒருவரது முக்கியமான செயல்களில் ஒன்றாக மேற்கோள் காட்டுவார்கள். நம் அடையாளத்தை எப்படி நிறுவிவிட்டு போகிறோம் என்பதில்தான் நாம் காலம் கடந்தும் பேசப்படுவதும், கொண்டாடப்படுவதும் இருக்கிறது.\nஇப்படித்தான் ராஜராஜ சோழனின் புகழும், பாண்டிய மன்னர்களின் புகழும் நாம் இன்றுவரை பேசும்படியாக இருக்கிறது.\nதிராவிடப் பழங்குடிகள் வாழும் இடங்கள்\nஇந்த விவாதத்தில் தமிழ்ப் பழங்குடிகள் வாழும் இடங்கள் என்று எடுத்துக்கொண்டால், அது தமிழ்நாடு மட்டும்தான் நம்மில் பலருக்குத் தெரியும். சிலரோ, மும்பை, டெல்லி உள்ளிட்ட மிக பிரபலமான இடங்களின் சேரி பகுதியில் தமிழர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள் என்றும் கூறலாம். வரலாற்று அறிஞர்களின் முடிவுகளின்படி, இந்தியாவில் குஜராத் மத்தியபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிஷா எனும் பரவலான பகுதிகளில் ஆங்காங்கே இன்றும் பல பழங்குடியினர்களை காணமுடிகிறது.\nஇந்த இடங்களில் மேலும் ஆய்வு செய்தால், தமிழ் கல்வெட்டுக்கள் பல கிடைக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் நம்மை ஆளும் மத்திய அரசு விட்டுவிடுமா என்ன\nதமிழகத்தின் பெரும்பாலான சுற்றுலாப் பகுதிகள் என்பவை தமிழர்களின் வாழ்வியலைப் பறைசாற்றுபவைதானே. மகாபலிபுரம், தஞ்சாவூர் தொடங்கி மதுரை, குமரியானலும் அனைத்தும் தமிழர்களின் வாழ்வியல், அறிவியல், மருத்துவம் குறித்த அத்தனை செய்திகளை நமக்கு தருகின்றனவே.\nஉலகின் மற்ற எந்த இடத்தைக் காட்டிலும், பழமையான பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள் தமிழகத்துக்குத்தான் என்பது தெரியுமா\nகுமரி, மதுரை, தஞ்சை எல்லாம் ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய ஊர் என்பது நாம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லையல்லவோ\nஉலகின் முதல் சிறந்த கலாச்சாரம் என்று உலக வரலாற்று ஆய்வாளர்களால் போற்றப்படும் சிந்து சமவெளி பண்பாடு அப்படியே தமிழர்களின் பண்பாட்டை ஒத்துள்ளன. சிந்து சமவெளிக்கரைகளின் ஆய்வில் கிடைக்கப்பெற்ற கருவிகள், பழங்கால பொருள்கள் என அத்தனையும் கிட்டத்தட்ட மதுரை அருகே கீழடியில் கிடைக்கப்பெற்றவை போலுள்ளது. இதனால்தான் என்னவோ கீழடியை கிடப்பில் போடுகிறது அரசு.\nஇந்தியாவை ஆளும் அரசின் பிரதமரது சொந்த மண்ணே. தமிழர்களின் தேசம் எனும் அதிர்ச்சிகர முடிவுகள் வெளியாகியுள்ளன. பொதுவாகவே இதுபோன்ற ஆய்வுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிடும் என்று சமூக தமிழ் ஆர்வலர்கள் கருதுகின்றனர். அப்படி இந்தியாவே மிரளும் அளவிற்கு உண்மை வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.\nகுஜராத்தில் அமைந்துள்ள கட்ச் பகுதி உலக சிறப்பு மிக்க பகுதியாகும். அப்படி அங்கு என்ன உலக சிறப்பு என்றால், அது ஒரு பாலை வனத்தை ஒத்த தோற்றம் கொண்டது. பல காட்டு உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. வெள்ளை நிற மணல்கள் காணப்படும் என நிறைய இருக்கிறது இந்த இடத்தைப் பற்றி கூறுவதற்கு. ஆனால் மிக முக்கியமானது இதுதான். பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இங்கு வாழ்ந்த மனிதர்கள் சிறந்த பாரம்பரியத்துடன் பண்பாட்டுடனும் வாழ்ந்துள்ளனர் என்பதுதான். இந்த பண்பாடு திராவிடர்களின் அதாவது தமிழர்களின் வாழ்வியலை ஒத்துக் காணப்படுகிறது என்கிறது ஆய்வு.\nகுஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள கட்ச் பகுதியில் உயர்ந்து அமர்ந்திருக்கிறது லக்பத் கோட்டை. இந்த கோட்டை தான் ஒரு காலத்தில் இந்தியாவின் நுழைவு வாயிலாக திகழ்ந்தது. இங்கு ஓடிய சிந்து நதியின் தடங்கள் இப்போதும்கூட கண்கூட காணமுடிகிறது.\n1819ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இங்கு பாய்ந்தோடிய சிந்து நதி இடம் மாறி கடலில் வீழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுவும் வரலாற்று ஆய்வுகளின் முடிவுதான். இந்த லக்பத் கோட்டையின் முன்புறம் தொல்லியல்துறை இந்த அறிவிப்பை வைத்துள்ளது. இப்போது இந்த இடம் மணற்பாங்கான இடமாக காணப்படுகிறது. இது நாகர்களின் தேசம் என்பதும், ஆதித் தமிழர்களுக்கும், குஜராத்துக்கும் என்ன தொடர்பு என்பதும் இப்போது தெரியவந்துள்ளது. எப்படி தெரியுமா\nகட்ச் பகுதியில் மிகவும் பிரபலமான இடம் பூஜ் என்பதாகும். இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் வரும். பூஜ் என்றால் நாகம் என்று பெயர். இது உள்ளூர் மலை ஒன்றை குறிக்கிறது. இந்த பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குட���யினர் பலர் தங்களை நாகர் இன மக்கள் என்று கூறுகின்றனர். ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பார்த்தாலும், இந்த இடம் நாகர்கள் வாழ்ந்த இடம் என்பது நிரூபிக்கப்படுகிறது.\nஇங்கு எழுதப்பட்டுள்ள வரலாறுகளும் அப்படியே சொல்கிறது.\nஇந்த இடம் பூஜ் நகரிலிருந்து 210 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது சிந்துசமவெளி நாகரிகத்துக்கான எடுத்துக்காட்டு நகரம். இங்கு நடந்த தொல்லியல் ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.\nஹரப்பன் நாகரீகத்தில் எஞ்சியவைகளை கொடுள்ளதால் தோலாவிரா மிகவும் புகழ் பெற்று விளங்குவதுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் கருதப்படுகிறது . சிந்துநதிக்கரை நாகரீகத்தின் முக்கியமான தொல்பொருள் இடமாக விளங்கும் தோலாவிரா, ரான் ஆப் கட்சில் உள்ள கதீர் பெட்டில் உள்ளது. இந்த இடத்தை டிம்பா ப்ரச்சின் மகாநகர் கோட்டடா என்றும் உள்ளூர்வாசிகள் அழைக்கின்றனர். இங்கு தோண்டி கண்டுபிடிக்கப்பட்ட ஹரப்பன் நகரம் தான் தோலாவிராவின் முக்கிய ஈர்ப்பாகும்.\nமுன் கூட்டியே நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட இந்நகரம், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது - அவை கோட்டை, மத்திய நகரம் மற்றும் கீழ் நகரம். நகரத்தின் மையப்பகுதி கோட்டையால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் மற்றவைகளை போல செங்கல்களால் கட்டப்படாமல் முழுவதுமாக கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். இதன் மற்றொரு முக்கிய அம்சமாக விளங்குவது பல நீர்த் தேக்கத்தின் உதவியுடன் செயல்பட்டு வந்த நீர் பாதுகாப்பு அமைப்பு. அணிகலன்கள், பாத்திரங்கள், தங்கங்கள், வெள்ளிகள், கடினமட்பாண்ட (டெர்ரகோட்டா) பாத்திரங்கள் மற்றும் மெசோபோட்டமியனை சேர்ந்த சில பொருட்கள் போன்ற கலை பொருட்கள் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஇவை யனைத்தும் ஏதோ ஒரு வகையில் தமிழர்களின் பண்பாட்டுடன் ஒத்துப்போவதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கம்போல அரசு இதை வெளிக்கொணர மறுத்து மௌனத்தையே பதிலாக தருகிறது.\nஒடிஷா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழும் பழங்குடியினத்தவர்கள் பலர் தமிழர்களின் சாயலில் இருக்கிறார்கள். பொதுவாக இவர்களை திராவிடர்கள் என்று அழைக்கிறார்கள். இங்கு வாழும் மக்களின் மொழி வேறு மாதிரியாக இருந்தாலும், அது தமிழின் ஆதியை ஒத்து இருக்கிறது. எப்படி தெலுங்கு, ம���ையாளம் தமிழுடன் பொருந்துகிறதோ அப்படி. ஆனால் ஆரிய வருகை, மொழி திரிதல் என வடமொழி கலந்த மொழியைத் தான் பேசி வருகின்றனர். இது என்ன பிரமாதம் தமிழகத்திலேயே நல்ல தமிழை கேட்கமுடியவில்லை என்கிறீர்களா.\nஒடிசாவில் இருக்கும் பல கிராமங்கள் தங்கள் பெயரில் ஊர், பட்டி, கிரி முதலிய பெயர்களைக் கொண்டுள்ளன. ஊர் என்பது தமிழ் மொழியிலிருந்து சென்றது. பாறை, காணல் என்றும் சில ஊர்கள் தங்கள் பெயரைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் தமிழர்களுடன் தொடர்புடையதாகவே கருதப்படுகின்றன.\nலாக்பட் என்பது ஒரு சிறிய நகரமாகும். கட்ச்சினுடைய துணை மாவட்டமாகவும் இந்த லாக்பட் இருக்கிறது. லாக்பட் என்றால் மில்லியனர்களின் மாநகர் என்று பொருள்படும். இந்த நகர் 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட லாக்பச் கோட்டையினுடைய நான்கு சுவர்களுக்குள் அமைந்திருக்கிறது. குஜராத்தையும் சிந்தையும் இணைக்கும் ஒரு முக்கிய வியாபாரத் தலமாக லாக்பட் விளங்குகிறது. 1819-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்த நகர் பேரழிவைக் கண்டது. தற்போதும் இந்த நகரை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து வருகின்றனர். லாக்பட் கேட்டையின் மிகப் பெரிய 7 கிமீ தூரமுள்ள கோட்டைகள் 1801ல் ஜமதார் ஃபேட் முகமது என்பவரால் கட்டப்பட்டதாகும். இரவு நேர வானத்தை இங்கு பார்ப்பது சுகமாக இருக்கும். மேலும் இங்கு நடைபெறும் சூரியோதம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகிய இரண்டையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.\nகட்ச் பகுதியில் அமைந்திருக்கும் இன்னுமொரு முக்கிய சரணாலயம், நாராயண் சரோவர் சரணாலயம் ஆகும். 15 வகையான இனங்களைச் சேர்ந்த விலங்குகள் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக மற்ற காலநிலைகளில் வாழ முடியாத விலங்குகள் இந்த சரணாலயத்தில் வாழ்ந்து வருகின்றன. மேலும் ஒருசில பாலூட்டிகளான காட்டு பூனைகள், பாலைவன நரிகள் மற்றும் காட்டுக் கரடிகள் போன்ற விலங்குகளும் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன. பயமே இல்லாத விலங்கு என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற ஹனி பட்கர் என்ற விலங்கும் இந்த சரணாலயித்தில் வசித்து வருகின்றது\nமாதா நோ மாத் என்பது ஒரு ஆன்மீகத் தளமாகும். ஏனெனில் இந்த பகுதியில் கட்ச்சின் தெய்வமான ஆஷபுரா மாதாவின் கோயில் அமைந்திருக்கிறது. லாக்கோ ஃபுலானி, அஜோ மற்றும் அனகார் ஆகியோரின் தந்தையின் நீதியவையில் பணி ��ுரிந்த இரண்டு அமைச்சர்களால் இந்த ஆலயம் கிபி 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. குஜராத்தின் பல பகுதிகளிலிருந்து இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம்.\nலாலா பர்ஜன் சரணாலயம் என்று அழைக்கப்படும் கட்ச் பஸ்டர்ட் சரணாலயம் 1992-ல் கட்ச்சியில் இருக்கும் ஜக்கு என்ற கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டது.\nகுறிப்பாக ஓட்டிடிடேயின் ஏவியன் குடும்பத்தைச் சேர்ந்த பறக்கும் மிக அதிக எடை கொண்ட கிரேட்ட இந்தியன் பஸ்டர்ட் என்ற பறவை இனத்தைப் பாதுகாப்பதற்காக இந்த சரணாலயம் அமைக்கப்பட்டது.\nஇந்த கிரேட்ட இந்தியன் பஸ்டர்ட் ஒரு ஆபத்தான பறவையாகும். இந்தப் பறவை மிக எளிதாக சரணாலயத்தில் உள்ள புல்வெளியில் தன்னை மறைத்துக் கொள்ளும்.\nசுற்றுலாப் பயணிகளை இந்தப் பறவை வெகுவாக கவரும். அதோடு இந்த சரணாலயத்தில் சின்கராக்கள், காட்டு பூனைகள் மற்றும் நைல்கைஸ் போன்ற விலங்குகளும் உள்ளன.\nகட்ச் பகுதியில் இருக்கும் சியோத் குகைகள் கிமு முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகின்றன. இந்த குகைகள் கிழக்குப் பக்கம் பார்த்து இருக்கும். மேலும் இந்த குகைகளுக்குள் நடந்து செல்லலாம்.\nதுறவிகளின் 80 மடங்களுள் இந்த குகைகளும் ஒன்று என்று 7 நூற்றாண்டில் சிந்து ஆற்றின் முகத்துவாரத்திற்கு வந்த சீன பயணிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇது அந்த பகுதியில் சமண மதம் தழைத்தோங்கியதை காட்டுகிறது.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகா��்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/12326/200-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2020-09-20T07:20:54Z", "digest": "sha1:WU6Q3I7WTGSBSSIHTODKRMJ3DIMLSDRW", "length": 6474, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "200 கோடி வசூல் செ ய்து சாதனை படைத்த படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்.. செம்ம மாஸ்..! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n200 கோடி வசூல் செ ய்து சாதனை படைத்த படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்.. செம்ம மாஸ்..\nதமிழ் சினிமாவில் காஞ்சனா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் ஒரு நிரந்தமான ஹீரோவாக விளங்கி விட்டார் ராகவா லாரன்ஸ்.\nதற்போது ஹிந்தியில் கூட அக்ஷய் குமாரை வைத்து லட்சுமி பாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் இப்படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது.\nஇந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகர் ராம்சரண், சமந்தா மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியையும், வரவேற்பையும் ரசிகர்கள் மத்தியில் பெற்ற படம் ‘ரங்கஸ்தலம்’.\nஇப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் மற்றும் கதாநாயகியாக நிக்கி கல்ரானி ஆகியோர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஏற்கெனவே ராகவா லாரன்ஸ் நடித்த ரீமேக் படங்களான ‘மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா’ இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்னால் ரங்கஸ்தலம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் வெற்றிப் பெறுவாரா. என தற்போது ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகின்றது.\nபெரும் சாதனை செய்த ராட்சசன் இந்தியளவில் முக்கிய இடம் – முதலிடத்தில் யார்\nநிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்\nலவ் ப்ரபோஸ் செய்த நடிகர் – கதறியழுத பிக்பாஸ் நடிகை அபிராமி..\nபெரும் சாதனை செய்த ராட்சசன் இந்தியளவில் முக்கிய இடம் – முதலிடத்தில் யார் இந்தியளவில் முக்கிய இடம் – முதலிடத்தில் யார்\nநிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் பெரும் அதிர்ச்சியில் ரசிகர��கள்..\nலவ் ப்ரபோஸ் செய்த நடிகர் – கதறியழுத பிக்பாஸ் நடிகை அபிராமி..\n“நீங்க 3 வயசா இருக்கும்போது எடுத்த ட்ரெஸ் தானே இது..” – மிகவும் குட்டியான உடையில் கனிகா \n“குள்ளமா இருந்தாலும்…” மிஷா கோஷலின் Latest Glamour Clicks \nமுடியை சிலுப்பி Glamour Look விடும் முரட்டு அரேபிய குதிரை யாஷிகா \nஈரத்தில் முழுவதும் நனைந்த இனியா Latest புகைப்படங்கள்..\n” வைரலாகும் அதுல்யா வீடியோ \nகவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட பிரியா ஆனந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/03/14105912/1232133/Android-Q-Beta-with-improved-foldable-phone-features.vpf", "date_download": "2020-09-20T07:13:36Z", "digest": "sha1:UQRBD2BUX4JEEXHRWV5VHEYTD6WRVP2N", "length": 16085, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆண்ட்ராய்டின் புதிய பதிப்பு பீட்டா வெர்ஷன் வெளியானது || Android Q Beta with improved foldable phone features and more released", "raw_content": "\nசென்னை 20-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆண்ட்ராய்டின் புதிய பதிப்பு பீட்டா வெர்ஷன் வெளியானது\nகூகுள் ஆண்ட்ராய்டு இங்குதளத்தின் புதிய பதிப்பான ஆண்ட்ராய்டு கியூ பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. #AndroidQ\nகூகுள் ஆண்ட்ராய்டு இங்குதளத்தின் புதிய பதிப்பான ஆண்ட்ராய்டு கியூ பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. #AndroidQ\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த இயங்குதளம் கூகுள் I/O 2019 இல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக கூகுள் I/O நிகழ்வில் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் அறிமுகம் செய்வதை கூகுள் வழக்கமாக கொண்டிருக்கிறது.\nஇதே வழக்கத்தை கூகுள் இம்முறையும் பின்பற்றலாம் என தெரிகிறது. புதிய இயங்குதளத்தில் கூடுதலாக தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வழங்க இருப்பதாக கூகுள் தெரிவித்திருக்கிறது. இத்துடன் மடிக்கக்கூடிய சாதனங்களுக்கென மேம்படுத்துப்பட்டு இருக்கும் என தெரிகிறது.\nமேலும் புகைப்படங்களில் டைனமிக் டெப்த் வசதி, கனெக்டிவிட்டிக்கென புதிய ஏ.பி.ஐ.க்கள், புதிய மீடியா கோடெக்கள் மற்றும் கேமரா வசதிகள், வல்கன் 1.1 சப்போர்ட், வேகமான ஆப் ஸ்டார்ட்அப் போன்ற அம்சங்கள் புதிய இயங்குதளத்தில் சேர்க்கப்படுகின்றன. முதல் பீட்டாவில் சிஸ்டம்-வைடு டார்க் மோட் வழங்கப்படவில்லை.\nஎனினும், டார்க் மோட் வசதியை ஏ.டி.பி. மூலம் செயல்படுத்திக் கொள்ள முடியும். இது ஆண்ட்ராய்டு பை இயங்கு��ளத்தில் செயல்படுத்தப்பட்டு இருந்தால், சிலருக்கு மட்டும் தானாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் பேட்டரி சேவர் மோட் சில சிஸ்டம் ஆப்களை டார்க் மோடில் வைக்கிறது.\nதற்சமயம் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் பிக்சல், பிக்சல் XL, பிக்சல் 2, பிக்சல் 2 XL, பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL உள்ளிட்ட சாதனங்களில் வழங்கப்படுகிறது. புதிய இயங்குதள வெர்ஷனை ஆண்ட்ராய்டு டெவலப்பர் வலைதளம் சென்று OTA முறையில் அப்டேட் செய்து கொள்ளலாம்.\nபுதிய ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் அடுத்தடுத்த பீட்டா வெர்ஷன் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வெளியிடப்படுகிறது. ஆண்ட்ராய்டு கியூ பொது பயனர்களுக்கான இறுதி வெர்ஷன் 2019 ஆண்டின் மூன்றாவது காலாண்டு இறுதியில் வெளியிடப்படும் என தெரிகிறது.\nஆண்ட்ராய்டு | மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் மேலும் 92,605 பேருக்கு தொற்று- மொத்த கொரோனா பாதிப்பு 54 லட்சமாக உயர்வு\nவிவசாயிகள் அடிமைகளாக மாற்றப்படுவார்கள்- வேளாண் மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு\nவெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை\nஐபிஎல் கிரிக்கெட்- ராயுடு அதிரடியில் மும்பையை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nமொழி தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது- மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நீதிபதி வலியுறுத்தல்\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்- மக்களவையில் மத்திய அரசு தகவல்\nதமிழகத்தில் 25 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇந்தியாவில் ரூ.4 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் நிறுவனத்தின் மலிவு விலை ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nடிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுக்கான விலை திடீர் குறைப்பு\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\nஇதை ஏற்றுக் கொள்ள முடியாது - அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை\nபேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது: வாலிபர் படுகாயம்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nகூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\n64 எம்பி குவாட் கேமராவுடன் உர���வாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nசூப்பரான மாலை நேர சிற்றுண்டி மசாலா இட்லி\nஉங்கள் எடையை சீராக வைத்துக் கொள்ள இந்த உடற்பயிற்சி மட்டும் போதும்\nலடாக்கில் 38000 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது- மாநிலங்களவையில் ராணுவ மந்திரி அறிக்கை\nபயணிகளுக்கு அதிர்ச்சி- ரெயில் கட்டணம் உயருகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newskadai.com/contains-the-heartbeat-of-the-poor-5-rupee-fees-dr-mersel/", "date_download": "2020-09-20T07:50:56Z", "digest": "sha1:RKP7MTLE4AJ2RE2IBYBK2NMYTGMSFCG5", "length": 8425, "nlines": 86, "source_domain": "www.newskadai.com", "title": "ஏழைகளின் இதயத்தை துடிக்க வைத்த இதயம் அடங்கியது... மெர்சல் டாக்டர் - Newskadai.com", "raw_content": "\nஏழைகளின் இதயத்தை துடிக்க வைத்த இதயம் அடங்கியது… மெர்சல் டாக்டர்\nஎந்த வரையறைக்குள்ளும் அடங்காத, அடங்க மறுக்கின்ற நிகழ்வுகளை “விதிவிலக்கு” என்போம். மனிதர்களிலும் அப்படி விதிவிலக்கானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை எந்த வரையறைகளுக்குள்ளும் அடக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு விதிவிலக்கு மனிதர்தான் மருத்துவர் திருவேங்கடம். வட சென்னையின் எருக்கஞ்சேரி மற்றும் வியாசர்பாடி பகுதியில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் இவருக்கு வைத்துள்ள செல்லப் பெயர் ஐந்து ரூபாய் டாக்டர்.\nஏழை எளிய மக்களுக்கு பெரும்பாலும் இலவச மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் திருவெங்கடம் பணம் கொடுக்கும் அளவு வசதியுள்ள ஏழை நோயாளிகளிடம் பெற்ற கட்டணம் வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே. அதனால்தான் இவர் ஐந்து ரூபாய் டாக்டர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். பணி ஓய்வுக்குப் பின்னரும் கூட தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து ஆயிரக்கணக்கில் கன்சல்டிங் ஃபீஸ் வாங்கும் டாக்டர்களுக்கு மத்தியில் இவர் ஒரு விதிவிலக்கு.\nகடந்த 40 ஆண்டுகளாக வட சென்னை மக்களுக்கு சேவை புரிந்து வந்த மருத்துவர் திருவேங்கடம் அவர்கள் நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்தார். மெர்சல் படத்தில் ஏழை மக்களுக்கு ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவராக நடிகர் விஜய் நடிப்பதற்கு இவரே இன்ஸ்பிரேஷன்.\nஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவை வழங்க கூடிய சிற��்த மருத்துவமனை ஒன்றை கட்ட வேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் ஆசை மட்டுமல்ல, கனவும் கூட. இந்த ஐந்து ரூபாய் டாக்டரின் ஆசையை கனவை துடிப்புள்ள இளைய சமுதாயம் நிறைவேற்றும் என்று எதிர்பார்ப்போம்.\n9 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்…. காமக்கொடூரர்களுக்கு கிடைத்த மரண தண்டனையை கொண்டாடிய காவலர்கள்…\nமீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த குரல் மீண்டு வந்தது…. எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான பரபரப்பு அறிக்கை…\nகுடி வெறி: தம்புல்ஸை மனைவி தலைமேல் போட்ட குடிகார கணவன்…\n“ஆடி பட்டம் தேடி விதை”… முன்னோர்கள் சொன்ன பழமொழிக்கு அர்த்தம் என்ன தெரியுமா\nதிருமண வாய்ப்புகள் கை கூடிவரும், உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்…\nதனியொருவராக விவசாயி நிகழ்த்திய சாதனை. 3 கிலோ மீட்டருக்கு நீர் வழிப்பாதை அமைத்து அசத்தல்…\nஇந்த மாதிரி எண்ணமெல்லாம் வந்து போகுமா…. உங்க ராசியை பார்த்து பலனை தெரிஞ்சிக்கோங்க…\nஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு\nஅண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு :...\nகுறுவை சாகுபடிக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு…\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையை தொடர்ந்து...\nமும்பை இந்தியன்ஸை வெளுத்து வாங்கிய சென்னை சூப்பர்...\nதன லாபம் பெருகும், மன கசப்புகள் நீங்கும்,...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/01/10179-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2020-09-20T06:39:54Z", "digest": "sha1:F7GBJ4E7DDUOP2KIKIDYXK73EP73HPKU", "length": 13003, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கஞ்சிக் கடையில் கலாட்டா: இருவர் மீது குற்றச்சாட்டு, சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகஞ்சிக் கடையில் கலாட்டா: இருவர் மீது குற்றச்சாட்டு\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்���ி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nகஞ்சிக் கடையில் கலாட்டா: இருவர் மீது குற்றச்சாட்டு\nஅப்பர் சிராங்கூன் சாலையில் உள்ள கஞ்சிக் கடையில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த தகராறு தொடர்பில் இரு சிங்கப்பூரர்கள் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டது. 40 வயது பாங் பே பே கடையில் உள்ள கோப்பைகள், மேசைகள், நாற்காலிகள் போன் றவற்றை தூக்கி எறிந்து முறை கேடாக நடந்துகொண்டதாகவும் 46 வயது டான் சுங் மெங் பிறருடைய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.\nஅந்தக் கஞ்சிக் கடைக்கு சுமார் $5,000 மதிப்பிலான இழப்பை ஏற்படுத்தியதாக அவர் கள் மீது குற்றஞ்சாட்டப் பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் 40 வயதுக்கும் 53 வயதுக்கும் இடைப்பட்ட இரு ஆடவர்களும் ஒரு மாதுவும் கைது செய்யப் பட்டதாக போலிஸ் நேற்று தெரி வித்தது. டான், பாங் ஆகிய இரு வருடனும் கைது செய்யப்பட்ட மற்றொருவரான ஆங் சிம் போ மீது இதுவரை குற்றஞ்சாட்டப் படவில்லை.\nஇதில் சம்பந்தப்பட்ட நான் காவது நபர் இன்னும் தேடப்பட்டு வருவதாக அறியப்படுகிறது. சாப்பிட்ட உணவுக்கான கட்டணம் அதிகமாக இருந்த தாகக் கூறி அவர்கள் தகராறு செய்தனர். உணவுக் கட்டணம் $28ஆக இருந்ததாகக் கூறப்பட்டது. கஞ்சி, வௌவால் மீன் போன்ற உணவு வகைகளை அவர்கள் வாங்கியதாக அறியப்படுகிறது. $5,000 பிணையில் விடுவிக் கப்பட்டுள்ள பாங்கை இரு வழக்கறிஞர்கள் பிரதிநிதிக்கின்றனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சே��ையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நாயகனாக நடிக்கும் படம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nஅமெரிக்காவில் 550,000 பேர் மின்சாரமின்றி தவிப்பு\nவிஜய்க்காக காத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன்\nபிரதமர் பிறந்தநாளில் 370 கிலோ மீன்கள் விநியோகம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/6935", "date_download": "2020-09-20T08:34:00Z", "digest": "sha1:HL6ZL6Q22J2X73YYJXBKBEYWJERY6BIS", "length": 9916, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "குடியு��ிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் - The Main News", "raw_content": "\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nஅரசியல் இந்தியா முக்கிய செய்திகள்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.\nமத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆளும் கேரள மாநிலத்திலும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கட்சி வேறுபாடின்றி பாஜகவைத் தவிர்த்து, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும், ஆளும் இடதுசாரிக் கூட்டணியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.\nஇதற்கிடையே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றவும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை நீட்டிக்கவும் ஒரு நாள் சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டம் கூட்ட கேரள அரசு முடிவு செய்தது. இதன்படி, கேரள சட்டப்பேரவைக் கூட்டம் இன்று கூடியது.\nசட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானத்தைக் கொண்டுவந்து தாக்கல் செய்தார்.\nஅப்போது அவர் பேசியதாவது: ”கேரள மதச்சார்பின்மைக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள், டச்சுக்காரர்கள் என பலரும் இந்த மண்ணிக்கு வந்து செழுமை காட்டியுள்ளார்கள். இந்த மண்ணின் பா��ம்பரியம் காக்கப்பட வேண்டும் என்று சட்டப்பேரவை விரும்புகிறது. நம்முடைய பாரம்பரியம் முழுமையானது. அதை உயிரோடு வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.\nஇந்த குடியுரிமைத் திருத்த மசோதா மதரீதியான பாகுபாட்டை உருவாக்கி, குடியுரிமையை வழங்குகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையின் உயர்ந்த மதிப்புகளுக்கும், கொள்கைகளுக்கும் விரோதமாக சட்டம் இருக்கிறது. இந்த சட்டம் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆதலால், இந்த சட்டத்தை மத்திய அரசு கைவிட்டு, அரசியலமைப்பின் மதச்சார்பின்மையை காக்க வேண்டும். கேரளாவில் இதுவரை எந்தவிதமான தடுப்பு முகாம்களும் இல்லை. இனிமேலும் தடுப்பு முகாம்கள் வராது” இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.\nஅதன்பின் நடந்த வாக்கெடுப்பில் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அவையில் இருந்து பாஜக எம்எல்ஏ ஓ.ராஜகோபால் இந்த மசோதா நிறைவேறியது சட்டவிரோதமானது என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.\n← மொழி, இன, மத, வன்மம், வாதம் தவிர்த்து வாழ்வோம் – பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி புத்தாண்டு வாழ்த்து\nNRC-க்கு பாமக கடும் எதிர்ப்பு – பொதுக்குழுவில் அதிரடி முடிவு →\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/bharathidasan-son-mannar-mannan-passed-away-today/", "date_download": "2020-09-20T07:41:16Z", "digest": "sha1:MWAZ3KV6KTHZ3ACTH74QFC6IJNHY33K3", "length": 14413, "nlines": 100, "source_domain": "1newsnation.com", "title": "புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மகனும், தமிழறிருஞருமான மன்னர் மன்னன் இன்று காலமானார்.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மகனும், தமிழறிருஞருமான மன்னர் மன்னன் இன்று காலமானார்..\n“விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்.. உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி… உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி… அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்… அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்… எனக்கு இந்த பதவி தான் வேணும்.. எனக்கு இந்த பதவி தான் வேணும்.. அடம்பிடிக்கும் ஓபிஎஸ்.. விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா… \"லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க..\" பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்.. \"லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க..\" பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்.. பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்.. பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்.. இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR… இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR… இதனால் என்ன பயன்… அவரு கூப்பிட்டாரு.. நானும் போனேன்.. ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது.. ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது.. மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. \"இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு\" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க.. மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. \"இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு\" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க.. இப்போ ஒரு ரயிலையே காணமே.. இப்போ ஒரு ரயிலையே காணமே.. ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்.. ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்.. அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்.. பார்வை இல்லாதவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் ஒரு அற்புத கண்டுபிடிப்பு.. இனி அவர்களும் உலகை பார்���்கலாம்..\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மகனும், தமிழறிருஞருமான மன்னர் மன்னன் இன்று காலமானார்..\nபுரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் இன்று உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 92.\nமுதுபெரும் தமிழறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி, பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முகங்களை கொண்டவர் மன்னர் மன்னன். மேலும் மொழிப்போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர். புதுச்சேரி வானொலி நிலைய ஆசிரியராக பணியாற்றிய மன்னர் மன்னன், சுமார் 50 நூல்களை எழுதியுள்ளார். புதுவை தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழக அரசின் திரு.வி.க விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு மூத்த அரசியல்வாதிகளின் அன்பை பெற்றவர். பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டவர். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக மன்னர் மன்னன் இன்று காலமானார். கடந்த ஓராண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், இன்று மதியம் உயிரிழந்தார். அவரது இறுதிசடங்கு நாளை மாலை 4 மணியளவில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nசாத்தான்குளம் கொலை வழக்கு.. சர்ச்சையில் சிக்கிய ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்.. யார் இவர்கள்..\nசாத்தான்குளம் கொலை வழக்கு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஃப்ரெண்ட்ஸ் போலீஸ் ஆஃப் போலீஸ் என்ற வார்த்தையை அடிக்கடி கேட்க முடிகிறது. உண்மையில் யார் இந்த ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்.. இந்த அமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டது.. இந்த அமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டது.. அவர்களின் பணி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.. காவல்துறையுடன் இணைந்து மக்களை சேவையாற்ற விரும்பும் இளைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டதே ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பு. 1993-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அப்போதைய […]\n##BREAKING NEWS : இன்று தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது\nவிதிமுறை மீறி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் – அரசு எச்சரிக்கை\n4 நாட்களில் பதவி விலகிய பட்��ாவிஸ் ..\nசிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட பெண்.. பெங்களூருவில் பரபரப்பு..\nரஃபேல் போர் விமானம் குறித்து நச்சுனு மூன்று கேள்விகள்.. பதில் சொல்லுமா மத்திய அரசு..\nபள்ளியில் 6 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு …மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்…\nசீனாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3,097 ஆக உயர்வு..\nசென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்..\n.. இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..\nபிரதமர் மோடியின் சுதந்திர தின தலைப்பாகை.. இது தான் அந்த சீக்ரெட்..\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கொரோனா ரிப்போர்ட் …வெளியிட்ட மருத்துவர்கள்…\n“விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு\nகிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க.. இப்போ ஒரு ரயிலையே காணமே..\nஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு…\nஉங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா.. அப்ப மறக்காம இந்த விஷயங்களை முதலில் செய்யுங்க..\nகொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/weather/01/232559", "date_download": "2020-09-20T08:57:34Z", "digest": "sha1:FKUXXC62JEHSPWYZRSQ33PRNRZI2SWRV", "length": 6855, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "மழையுடனான காலநிலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமழையுடனான காலநிலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்\nநாடு முழுவதும் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேற்கு சப்ரகமுவ, தெற்கு வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகுறித்த பகுதிகளில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-20T07:59:01Z", "digest": "sha1:G226PYNYBAZXADZO7EAWWDSF466YXQYO", "length": 5632, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆந்திரப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆந்திர சமையல் (11 பக்.)\n► ஆந்திரப் பிரதேச விழாக்கள் (2 பக்.)\n► குச்சிப்புடி (1 பகு, 3 பக்.)\n\"ஆந்திரப் பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2017, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tamil-nadu-coronavirus-covid19-statistics-as-on-may-14.html", "date_download": "2020-09-20T07:32:52Z", "digest": "sha1:N46YBZQX3H4FCVZSOJD664G4TG7KR2WM", "length": 8578, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tamil nadu coronavirus covid19 statistics as on may 14 | Tamil Nadu News", "raw_content": "\nதமிழகத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.. தொடர்ச்சியான உயிரிழப்புகள்.. முழு விவரம் உள்ளே\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,240 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 7,365 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 363 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,637 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் தற்போதுவரை 2,80,023 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n'ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு செய்ய மாட்டோம்'... 'பெருத்த' அடியிலும்... ஊழியர்களின் 'அச்சத்தை' போக்கியுள்ள... பிரபல 'இந்திய' நிறுவனம்\n'நாங்க நிம்மதியாவே இருக்க கூடாது இல்ல'.... 'ஆகஸ்ட் மாதம் காட்ட போகும் ருத்திர தாண்டவம்'... பரிதவிப்பில் மக்கள்\n'இந்த ஊர்ல எக்ஸ்ட்ரா வேல செஞ்சா... டபுள் சம்பளம்'.. என்ன வேலை\n'கடைசி வரை' உடனிருப்பேன் என்று கூறிய 'கணவரின்...' 'முகத்தைக் கூட' நேரில் பார்க்க முடியாத 'சாவு'... 'இறுதிச்சடங்கு இப்படியா நடக்கணும்...' 'கண்ணீர்விட்டு' அழுத 'மனைவி'...\n'ஊரடங்கால் பெண்களின் 'அந்த' விஷயத்துல மாற்றம் இருக்கு'.. வெளியான அதிர்ச்சி தகவல்'.. வெளியான அதிர்ச்சி தகவல்\n'சொந்த ஊருக்கு வர வேண்டாம்... ஒருவருக்கு ரூ 10,000'... புதிய பாதிப்பைத் தடுக்க... 'அதிரடி' திட்டத்தை அறிவித்துள்ள 'மாநிலம்\n'மூக்கு வழியா குழாயை விட்டு...' 'சூடா காற்றை செலுத்தி...' 'எப்பா சாமி...'கொரோனா சிகிச்சையை விட...' 'இது எவ்வளவோ பெட்டர்...'\n'ஒரே ஊருல 18 பேருக்கு கொரோனா...' 'குடும்பத்தோட தாயம் விளையாடிருக்காங்க...' 'கோயம்பேடு காண்டாக்ட் ஹிஸ்டரியில இருந்தவர்...\n'நுரையீரலை' காயப்படுத்தி 'சேதப்படுத்துவது...' நமது 'நோய் எதிர்ப்பு' அணுக்கள் தான்... 'தந்திரமாக' செயல்படும் 'கொரோனா...' 'புதிய ஆய்வில் முழுமையான விளக்கம்...'\n'இனி' அவ்வளவுதான் 'வாழ்க்கை' முடிந்தது என... நினைத்த 'புற்று நோயாளிகளைக்' கூட.... 'கொரோனாவிலிருந்து' மீட்ட 'சென்னை மருத்���ுவர்கள்...'\nதொடர் 'ஊரடங்கால்'... கொரோனா அச்சுறுத்தலிலும் 'சென்னைக்கு' விளைந்துள்ள 'பெரும்' நன்மை\nஇந்தியாவில் 'ஒரே மாதத்தில்' கிட்டத்தட்ட '4 மடங்கு' உயர்வு... வெளியாகியுள்ள 'முக்கிய' புள்ளிவிவரம்...\n நம்ம ஊர்லயும் கொரோனா வந்துச்சுப்பா...' 'அழாத ரோஜா, நான் வெளிய போகமாட்டேன்...' கண்ணீர் வரவழைக்கும் அப்பா, மகள் கான்வர்சேஷன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/tamilgandhi.html", "date_download": "2020-09-20T08:36:27Z", "digest": "sha1:I62N7QLGD66XOG3QTFUMOIMZGSHTWJM2", "length": 15283, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | tamil gandhi will be screened very soon - Tamil Filmibeat", "raw_content": "\n11 min ago பாலியல் புகார் விவகாரம்.. அனுராக் கஷ்யப்புக்கு ஆதரவு.. டாப்சிக்கு எதிராக டிரெண்டாகும் ஹாஷ்டேக்\n33 min ago நாளை ஷூட்டிங்.. பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் டெஸ்ட்.. த்ரிஷ்யம் 2 டீம் அசத்தல்\n1 hr ago போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ள நடிகை சஞ்சனா கல்ராணி மதம் மாறினாரா\n1 hr ago எங்கள் வீட்டு மகாராணிக்கு.. செளந்தர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள்.. பரபரக்கும் போஸ்டர்கள்\nFinance தங்கம் விலை குறையுமா எவ்வளவு குறையும் ஆனால் அடுத்த 2 – 3 மாதங்களில் ரூ.56,000 தொடலாம்.. \nNews பாஜகவின் பாதுகாப்பு வளையத்திற்குள் முதல்வர்... விவசாயிகளிடம் மன்னிப்பு கோருக - ஸ்டாலின் பாய்ச்சல்\nSports அவர்கள்தான் எதிர்காலம்.. ரொம்ப நம்பினோம்.. மும்பையை புரட்டி போட்ட \"ஆபரேஷன்\".. ரோஹித் அதிர்ச்சி\nAutomobiles பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம\nLifestyle உங்க ராசிப்படி இந்த வாரம் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையப்போகுது தெரியுமா\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆங்கிலத்தில் பரபரப்பு ஏற்படுத்திய \"காந்தி திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nவிரைவில் திரைக்கு வரும் இப்படத்தில் காந்தியாக நடித்தவருக்கு நடிகர் \"சேது விக்ரம், டைரக்டர் வசந்த் ஆகியோர் தமிழ்க் குரல்கொடுத்துள்ளனர்.\nதேசப் பிதா காந்திஜியின் வாழ்க்கை வரலாறு \"காந்தி என்ற பெயரில் ஆங்கிலத் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு சிலஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தை ரிச்சர்ட் அட்டன்பரோ டைரக்ட் செய்திருந்தார். படம் பெரிய அளவில்வெற்றி பெற்றது.\nஇப்போது இந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரியல் இமேஜ் மீடியா டெக்னாலஜி சார்பில் தமிழ் காந்திவிரைவில் வெளியிடப்படுகிறது. இந்நிறுவனத்தின் டெக்னிக்கல் டைரக்டராக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளார்.\nபடத்தில் காந்திஜியாக ஆங்கில நடிகர் பென்கிங்ஸ்லி நடித்திருந்தார். அவரது தமிழ் குரலுக்கு நடிகர் விக்ரம், டைரக்டர் வசந்த்ஆகியோர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். காந்திஜியின் இளமை பருவத்திற்கு ஒருவரும், முதுமை பருவதத்திற்குஇன்னொருவரும் குரல் கொடுத்துள்ளனர்.\nஇசைத் துறையில் டி.டி.எஸ்., டால்பி என திரையுலகம் புதிய பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதால், மோனோ பிரிண்ட்அனலாக்கில் வெளிவந்த ஆங்கில காந்தி தற்போது தமிழில் டி.டி.எஸ். சிஸ்டத்தில் நவீன இசைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nடி.டி.எஸ். ஒலி அமைப்புடன் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படத்தை பார்த்த ஹாலிவுட் டெக்னீஷியன் ஜான்லார்சன்பெரிதும் பாராட்டியுள்ளார்.\nதமிழில் தயாராகியுள்ள காந்தி படத்தை, பென்கிங்ஸ்லி பார்ப்பதற்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின்வரிச்சலுகையுடன் வருகிற 29ம் தேதி தமிழ் காந்தி திரைக்கு வருகிறார்.\nகொரோனாவுக்கே சாவுமணி.. சென்னைக்கோ ஆலயமணி.. மணி மணியாய் டிவிட்டிய பார்த்திபன்\nசென்னையில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனாவா.. சாந்தனு அதிர்ச்சி\nகொரோனா நோய் தொற்று... சென்னையிலும் சினிமா தியேட்டர்கள் மூடப்படுகிறதா\nதாங்க முடியல.. தற்கொலைக்கு முன் சகோதரியிடம் வீடியோ காலில் கதறிய நடிகை.. திடுக்கிடும் தகவல்\nஅப்பப்பப்பா.. என்னா வெயில்.. மேகமூட்டமே இல்ல.. நடிகையின் அலப்பறை.. இதுக்கேவா\nபல இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர்... பிரபல ஹீரோ மீது நடிகை ஶ்ரீரெட்டி மீண்டும் அட்டாக்\nசென்னை எப்பவும் ஸ்பெஷல்தான்... அசுரன் ஹிட்டுக்குப் பிறகு வேற லெவல் ஸ்பெஷல்... பச்சையம்மாள் பளிச்\nவாவ்.. முதல் வாரத்திலேயே செமயா கல்லா கட்டிய ஆதித்யவர்மா.. எவ்ளோன்னு தெரியுமா\n வரியை ஏய்க்கவும் இல்ல மேய்க்கவும் இல்ல.. சேனல்கள் மீது பாய்ந்த தயாரிப்பாளர் வொய்ஃப்\nஇவங்க வந்ததால டாப் நடிகைகளே பயந்துபோய் இருக்காங்களாம்.. மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் உங்களுக்காக காத்திருக்கிறது.. லாஸுக்காக ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்\nவெல்கம் டூ மாமியார் வீடு.. நெட்டிசன்ஸ் யார இப்படி வரவேற்திருக்காங்கன்னு பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n‘பிக்பாஸில் இம்முறை ஆட்களும் கம்மி.. நாட்களும் கம்பி..தீயாய் பரவும் புதிய தகவல்.. ரசிகர்கள் ஷாக்\nவிக்ரமின் 'கோப்ரா'வுக்காக சென்னையில் உருவாகும் ரஷ்யா.. விரைவில் தொடங்குது ஷூட்டிங்\nகுழந்தையோட பிறந்தநாளுக்கு இவ்ளோ கேவலமாவா டிரெஸ் போடுவீங்க.. எமி ஜாக்சனை வெளுக்கும் நெட்டிசன்கள்\nமௌன ராகம் சீரியலை தொடர்ந்து ஆயுத எழுத்து சீரியலுக்கு சுபம் போட்டு முடித்த விஜய் டிவி.\nநடிகர் ஆர்யாவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetamiljournal.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-erin-otoole-%E0%AE%A4/", "date_download": "2020-09-20T08:32:55Z", "digest": "sha1:5DMYJYOKBWYM5VOTINXP3YOMV4YMGTS2", "length": 8596, "nlines": 90, "source_domain": "thetamiljournal.com", "title": "கன்சர்வேடிவ் தலைவராக Erin O'Toole தனது முதல் காகஸ் உரையை நிகழ்த்தினார்- Live | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடாவின் முன்னாள் பிரதமர் John Turner 91வது வயதில் காலமானார்\nபுதிய கல்விக் கொள்கையின் பேராபத்து மற்றும் நீட் (NEET) தேர்வினால் ஏற்படும் தொடர் மரணங்கள்- இணையவழி கருத்தரங்கு நேரடி ஒளிபரப்பு-20/09/2020 @7:30 am\nடொராண்டோ, பீல் மற்றும் ஒட்டாவாவில் ஒன்றுகூடும் கூட்டங்கள் உள்புறத்தில் 10 மற்றும் 25 வெளியே குறைக்கப்பட்டன\nஇலங்கை குறித்த மையக் குழுவின் அறிக்கை – மனித உரிமைப் பேரவையின் 45 ஆம் கூட்டத்தொடர்\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nகன்சர்வேடிவ் தலைவராக Erin O’Toole தனது முதல் காகஸ் உரையை நிகழ்த்தினார்- Live\n← வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-11வது நாள்\nஒன்டாரியோ பிரீமியர் டக் ஃபோர்ட் மற்றும் ஒன்ராறியோ அமைச்சர்கள் covid-19 தகவல்களை வழங்கினார்கள்\nஎதிர்ப்புகளின் மத்தியில் படத்தை Amazon Prime இல் “பொன்மகள் வந்தாள்”\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனையே வாழ்வானால் By கௌசி காணொளியில் கதை\nசந்திரகௌரி சிவபாலன் (கௌசி) ஜெர்மனி காலை 9 மணியைச் சுழலும் கடிகாரம் சுட்டிக்காட்டியது. இன்னும் சில நிமிடங்களில் துணிவின் முடிவு நிரூபிக்கப்படப் போகின்றது. கட்டிலின் மேலே வைக்கப்பட்டிருந்த\nஇலங்கை போரில் இருந்து தப்பி எம்.வி. சன் சீயில் வந்தவர்களுக்கு நாம் தவறிழைத்தோம்\nபாசம் வைத்தால் அது மோசம்\n – By கௌசி காணொளியில் கதை\nNation Technology கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nஇணையத்தில் தமிழ் எழுத்துருக்களும் அது கடந்துவந்த பாதையும்…- A Journey of Tamil Fonts In Internet\nபுதிய கல்விக் கொள்கையின் பேராபத்து மற்றும் நீட் (NEET) தேர்வினால் ஏற்படும் தொடர் மரணங்கள்- இணையவழி கருத்தரங்கு நேரடி ஒளிபரப்பு-20/09/2020 @7:30 am\n20/09/2020 7:30 am (இந்திய நேரப்படி மாலை 5 மணி) இங்கே நேரடி ஒளிபரப்பை பார்க்கலாம் “நீட்” என்கிற எமனால் எங்கள் வீட்டுப் பிள்ளைகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள்\nடொராண்டோ, பீல் மற்றும் ஒட்டாவாவில் ஒன்றுகூடும் கூட்டங்கள் உள்புறத்தில் 10 மற்றும் 25 வெளியே குறைக்கப்பட்டன\nஇலங்கை குறித்த மையக் குழுவின் அறிக்கை – மனித உரிமைப் பேரவையின் 45 ஆம் கூட்டத்தொடர்\nஇலங்கையில் தியாகி திலீபனின் நினைவு நாள் ஆரம்பம் இன்று கனடாவிலும் Thiyagi Thileepan Memorial Food Drive\nGoogle தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய், எங்கள் மிகவும் லட்சிய தசாப்த காலநிலை நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\nEvents – சமூக நிகழ்வுகள்\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/183890?_reff=fb", "date_download": "2020-09-20T08:35:10Z", "digest": "sha1:2SHT275ZIJB3S6TWOJMD4P3HIC25XNPD", "length": 7669, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "அடேங்கப்பா! பிக் பாஸ் ஜூலியா இது.. மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள்.. - Cineulagam", "raw_content": "\n விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் : இன்ப அதிர்ச்சியில் பூரித்து போன தருணம்\nதிருமணத்தை பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சாய்பல்லவி; ஆச்சர்யமடைந்த ரசிகர்கள்\nபிக்பாஸில் போட்டியாளர்கள் இதை செய்யக்கூடாது: படுக்கையறையில் வந்த முக்கியமான கட்டுப்பாடு\nபோலீஸ் போர்ஸ் உடன் தல அஜித், அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் செம ட்ரெண்டிங்..\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் பேராபத்து உடனே அழித்து விடுங்கள் இல்லை பணம் தங்கவே தங்காது\nசனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்���ு : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nபிக்பாஸ் புகழ் ரித்விகாவா இப்படி ஒரு லுக்கில் பார்த்திருக்கிறீர்களா- நாயகியின் புதிய லுக்\nபாபநாசம் படத்தில் கமல் ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்த சிறுமியா இவர்\nஆயுத எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்- நடிகையே வெளியிட்ட வீடியோ\nஇந்த குட்டி பொண்ணு இப்போ பிரபலமான நடிகை: யாருன்னு தெரியுதா பாருங்க\nநடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கலைஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\n பிக் பாஸ் ஜூலியா இது.. மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள்..\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தவர் ஜூலி.\nஇதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.\nஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nபிக் பாசிற்கு பிறகு இவர் தற்போது அம்மன் தாயி, நீட் தேர்வாள் உயிர் இழந்த அனிதாவின் வழக்கை வரலாறு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nசமீப காலமாக போட்டோ ஷூட் பக்கம் தனது கவனத்தை செலுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் ஜூலி.\nஇந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் மிகவும் அழகாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.\nஇந்த புகைப்படங்களை பார்த்த பலரும் அடேங்கப்பா இது பிக் பாஸ் ஜூலியா என்று தான் கேட்டு வருகிறார்கள்.\nமேலும் இந்த அழகிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/07/12061728/The-2nd-round-of-the-Formula-1-car-race-takes-place.vpf", "date_download": "2020-09-20T08:42:53Z", "digest": "sha1:LO3YLIUDRIXUHKEVNXCAF25Y2W5NQOTD", "length": 8661, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "The 2nd round of the Formula 1 car race takes place today || பார்முலா1 க��ர் பந்தயத்தின் 2-வது சுற்று இன்று நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபார்முலா1 கார் பந்தயத்தின் 2-வது சுற்று இன்று நடக்கிறது\nஇந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.\nஇந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. ஸ்பில்பேர்க்கில் நடந்த முதலாவது சுற்றான ஆஸ்திரியா கிராண்ட்பிரியில் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டோஸ் (மெர்சிடஸ் அணி) வெற்றி பெற்றார். 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.\nஇந்த நிலையில் 2-வது சுற்று பந்தயம் ஸ்டிரியா கிராண்ட்பிரி என்ற பெயரில் ஸ்பில்பேர்க் ஓடுதளத்திலேயே இன்று அரங்கேறுகிறது. கொரோனா அச்சத்தால் சில நாடுகளில் இந்த போட்டியை நடத்த முடியாமல் போனதால் பாதுகாப்பு கருதி ஒரே இடத்தில் இரண்டு பந்தயம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.\nமுதலாவது சுற்றில் கோட்டை விட்ட ஹாமில்டன் ஆதிக்கம் செலுத்தும் உத்வேகத்துடன் உள்ளார். மழை பாதிப்புக்கு இடையே நேற்று நடந்த தகுதி சுற்றில் ஹாமில்டன் முதலிடத்தை பிடித்தார். இதனால் இன்றைய பந்தயத்தில் அவரது கார் முதல் வரிசையில் இருந்து புறப்படும். இந்திய நேரப்படி மாலை 6.40 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளது.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\n1. டென்மார்க் பேட்மிண்டன்: சிந்து விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/08/20122113/1257093/Shiva-Song.vpf", "date_download": "2020-09-20T08:14:20Z", "digest": "sha1:VVRDD652FW6QZ2ATE3QGR4RX7C7FZW5P", "length": 14068, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "தென்னாடுடைய சிவனே போற்றி பாடல் || Shiva Song", "raw_content": "\nசென்னை 19-09-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதென்னாடுடைய சிவனே போற்றி பாடல்\nசிவபெருமானை போற்றும் இந்த திருவாசக மந்திரத்தை தினந்தோறும் கூறி வழிபடுவது நல்லது. இந்த திருவாசக மந்திரத்தை துதித்து வழிபட தெய்வ வசியம் ஏற்படும்.\nசிவபெருமானை போற்றும் இந்த திருவாசக மந்திரத்தை தினந்தோறும் கூறி வழிபடுவது நல்லது. இந்த திருவாசக மந்திரத்தை துதித்து வழிபட தெய்வ வசியம் ஏற்படும்.\nஅண்ணாமலை எம் அண்ணா போற்றி\nசீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி\nஆராத இன்பம் அருளும் மலை போற்றி\nபராய்த்துறை மேவிய பரனே போற்றி\nசிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி\nஆரூர் அமர்ந்த அரசே போற்றி\nபாகம் பெணுரு ஆனாய் போற்றி\nதென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி\nகுவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந்\nதானும் உடனே காண்க காவாய் கனகத் திரளே போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி\nசிவபெருமானை போற்றும் இந்த திருவாசக மந்திரத்தை தினந்தோறும் கூறி வழிபடுவது நல்லது. இந்த திருவாசக மந்திரத்தை துதித்து வழிபட தெய்வ வசியம் ஏற்படும். குரு கிரகத்தின் அம்சம் கொண்ட தட்சிணாமூர்த்தியின் அருளால் குரு கிரக தோஷங்கள் நீங்கும்.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி\nஇந்தியாவில் மேலும் 92,605 பேருக்கு தொற்று- மொத்த கொரோனா பாதிப்பு 54 லட்சமாக உயர்வு\nவிவசாயிகள் அடிமைகளாக மாற்றப்படுவார்கள்- வேளாண் மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு\nவெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை\nஐபிஎல் கிரிக்கெட்- ராயுடு அதிரடியில் மும்பையை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nமொழி தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது- மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நீதிபதி வலியுறுத்தல்\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்- மக்களவையில் மத்திய அரசு தகவல்\nஇன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: துன்பங்கள் விலக விரதம் இருந்து பெருமாளை வழிபடுங்க...\nகடுமையான பித்ரு தோஷம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nபணவரவு, கு��ும்பத்தில் நிம்மதி நிலைக்க சொல்ல வேண்டிய காமதேனு மந்திரம்\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 11 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்\nபேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது: வாலிபர் படுகாயம்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nகூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\n64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nசூப்பரான மாலை நேர சிற்றுண்டி மசாலா இட்லி\nஉங்கள் எடையை சீராக வைத்துக் கொள்ள இந்த உடற்பயிற்சி மட்டும் போதும்\nபயணிகளுக்கு அதிர்ச்சி- ரெயில் கட்டணம் உயருகிறது\nபள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர், மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/literature/agriculture/139917-significance-of-soils-and-soil-science", "date_download": "2020-09-20T08:09:46Z", "digest": "sha1:JJPS7SNKADPFLPFTD3WKNEKLTAPBYO4Z", "length": 11015, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 April 2018 - மண், மக்கள், மகசூல்! - இயற்கை உருவாக்கும் பொக்கிஷம்! | Significance of soils and soil science - Exclusive Survey series - Pasumai Vikatan", "raw_content": "\nஉன்னதமான வருமானம் கொடுக்கும் உளுந்து\nவேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி - மாட்டு எரு கொடுத்த மகத்தான விளைச்சல்...\nஉளிக் கலப்பையில் உன்னத மகசூல்... வழிகாட்டும் வேளாண் நிறுவனம்\n‘‘பி.ஜே.பி-க்கு நல்ல புத்தி கொடு ஆத்தா’’ - பாரத மாதாவை வேண்டும் ஜூனியர் கோவணாண்டி\nதேவை, காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே\nவேதனையைக் கொடுக்கும் வேதாந்தா... கொதிக்கும் விவசாயிகள்\nகாவிரி நீர்... உண்மையும் பொய்யும்\nசித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம்\n - முத்தான மகசூலுக்குச் சத்தான தொழில்நுட்பங்கள்\nஅன்று வீரப்பன் கூட்டாளி... இன்று மதிப்புக்கூட்டல் வியாபாரி... - சிறையில் கிடைத்த இயற்கை ஞானம்\nநாட்டு விதைகள் இலவசம்... அசத்தும் மாடித்தோட்ட ஆர்வலர்\nவாட்ஸ்அப் செய்தால் போதும்... வீடுதேடி மரக்கன்றுகள் வரும்\n - இயற்கை உருவாக்கும் பொக்கிஷம்\nமண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்\n��சுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 5 - வாழை... அ முதல் ஃ வரை\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 5 - சிக்கலில் அமராவதி\nமரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்\nவேளாண் வழிகாட்டி 2018-19 - விரைவில்...\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nநீங்கள் கேட்டவை: ‘‘இளம் பசுங்கன்றுகள் எங்கு கிடைக்கும்\n - இயற்கை உருவாக்கும் பொக்கிஷம்\n - இயற்கை உருவாக்கும் பொக்கிஷம்\n - 15 - விவசாயிகளும் விஞ்ஞானிகள் ஆக வேண்டும்\n - 14 - மகசூலைக் கூட்டும் செறிவூட்டப்பட்ட மண்புழு நீர்\n - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்\n - எளிதாக மண்புழு உரத்தை உற்பத்தி செய்யலாம்\n - மண்புழுக்கள் கற்றுத்தரும் மூன்று பாடங்கள்\n - எந்த வகை மண்புழு நம் மண்ணுக்கு ஏற்றது\n - மண்புழுக்களை அழைக்கும் மந்திரம்\n - மண் வாழ்ந்தால்தான் மகசூல் பெருகும்\n - உங்கள் நிலத்திலேயே உரத்தொழிற்சாலையை உருவாக்கலாம்..\n - இயற்கை உருவாக்கும் பொக்கிஷம்\n - மாட்டுச்சாணம் மூலம் மண் நலத்தை அறியலாம்\n - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3\n - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2\n - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர்\n - இயற்கை உருவாக்கும் பொக்கிஷம்\nநிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர். - 5மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் - தொகுப்பு: க.சரவணன் - படங்கள்: வீ.நாகமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2020/07/20/", "date_download": "2020-09-20T07:19:22Z", "digest": "sha1:OFTWHD3L67ESIQPSHCJ7G5RSXB2SFTCX", "length": 5306, "nlines": 53, "source_domain": "plotenews.com", "title": "2020 July 20 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபண்டத்தரிப்பு மகளீர் சிக்கன கடனுதவி கூட்டுறவுச்சங்க அங்கத்தவர்களோடு சந்திப்பு-\nபண்டத்தரிப்பு மகளீர் சிக்கன கடனுதவி கூட்டுறவுச்சங்க அங்கத்தவர்களோடு சந்திப்பு இன்றைய தினம் நடைபெற்றது. Read more\n1. இந்த ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகளுக்கான புதிய திகதிகளை அறிவித்தார். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் திகதி நடத்தவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதேவேளை, ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் நவம்பர் 16 ஆம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. Read more\nதென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்….\nதென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்…. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ird.gov.lk/ta/sitepages/default.aspx", "date_download": "2020-09-20T07:22:42Z", "digest": "sha1:7GOPFPJTQI7OMGMPZBHHLAPTAT7CYWHA", "length": 23130, "nlines": 178, "source_domain": "www.ird.gov.lk", "title": "default", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவு கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபாரிய மற்றும் நடுத்தர கூட்டிணைந்த வரி மீள்ளிப்புகள் அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nதனியாள் முற்பை வருமான வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nஇலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு தங்களை வரவேற்கின்றோம்.இந்த இணையத்தளமானது, இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் செய்திகள் மற்றும் அது தொடர்பான தகவல்களையும் அதனால் நிருவகிக்கப்பட்டு வருகின்ற வரிகள் தொடர்பான தகவல்களையும் வழங்கி வருகின்றது.\nநாம் தங்களின் பங்காளர் என்றவகையில் தங்களின் வரி தொடர்பான கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் உதவியளிக்கின்றோம்.\nஇலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு தங்களை வரவேற்கின்றோம்.இந்த இணையத்தளமானது, இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் செய்திகள் மற்றும் அது தொடர்பான தகவல்களையும் அதனால் நிருவகிக்கப்பட்டு வருகின்ற வரிகள் தொடர்பான தகவல்களையும் வழங்கி வருகின்றது.\nநாம் தங்களின் பங்காளர் என்றவகையில் தங்களின் வரி தொடர்பான கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் உதவியளிக்கின்றோம்.\nஇலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு தங்களை வரவேற்கின்றோம்.இந்த இணையத்தளமானது, இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் செய்திகள் மற்றும் அது தொடர்பான தகவல்களையும் அதனால் நிருவகிக்கப்பட்டு வருகின்ற வரிகள் தொடர்பான தகவல்களையும் வழங்கி வருகின்றது.\nநாம் தங்களின் பங்காளர் என்றவகையில் தங்களின் வரி தொடர்பான கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் உதவியளிக்கின்றோம்.\nஇலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு தங்களை வரவேற்கின்றோம்.இந்த இணையத்தளமானது, இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் செய்திகள் மற்றும் அது தொடர்பான தகவல்களையும் அதனால் நிருவகிக்கப்பட்டு வருகின்ற வரிகள் தொடர்பான தகவல்களையும் வழங்கி வருகின்றது.\nநாம் தங்களின் பங்காளர் என்றவகையில் தங்களின் வரி தொடர்���ான கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் உதவியளிக்கின்றோம்.\nஇலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு தங்களை வரவேற்கின்றோம்.இந்த இணையத்தளமானது, இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் செய்திகள் மற்றும் அது தொடர்பான தகவல்களையும் அதனால் நிருவகிக்கப்பட்டு வருகின்ற வரிகள் தொடர்பான தகவல்களையும் வழங்கி வருகின்றது.\nநாம் தங்களின் பங்காளர் என்றவகையில் தங்களின் வரி தொடர்பான கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் உதவியளிக்கின்றோம்.\nஇலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு தங்களை வரவேற்கின்றோம்.இந்த இணையத்தளமானது, இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் செய்திகள் மற்றும் அது தொடர்பான தகவல்களையும் அதனால் நிருவகிக்கப்பட்டு வருகின்ற வரிகள் தொடர்பான தகவல்களையும் வழங்கி வருகின்றது.\nநாம் தங்களின் பங்காளர் என்றவகையில் தங்களின் வரி தொடர்பான கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் உதவியளிக்கின்றோம்.\nகொள்கை மாற்றங்கள் ஏற்பட்ட ஆண்டுகள்\nதொழில் வழங்குனரின் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nவெளிநாட்டு மாற்றுதல்களும் வரி விடுவிப்புக்களும்\nபெசேவரிக்குப் பதிவு செய்ய வேண்டியவர்கள் யார்\nஇலகுபடுத்தப்பட்ட பெசேவரிக்குப் பதிவு செய்யப்பட வேண்டியவர்கள் யார்\nபெசேவ/ இபெசேவ பதிவு செய்த வியாபாரியின் கடப்பாடு\nஇரத்துச் செய்யப்பட்ட பெசேவ பட்டியல்\nபதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட கொள்வனவாளர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்டு இனங்காணப்பட்ட வழங்குனர்களின் பட்டியல்\nஉள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் ஏனைய வரிகள்\nதேச கட்டுமான வரி (தேகவ) பங்குப் பரிமாற்ற விதிப்பனவு\nபொருளாதார சேவை கட்டணம்(பொசேக) முத்திரைத் தீர்வை\nபந்தய மற்றும் சூதாட்ட வரி நிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு\nமிகப் பிந்திய செய்திகள் மற்றும் அறிவித்தல்கள்\n04-09-2020 – அறிவித்தல் – வருமான வரி\n2019/2020 வரி மதிப்பாண்டின் இறுதித் கொடுப்பனவினை மேற்கொள்ளுதல்\n03-09-2020 – பெறுமதி சேர் வரி செலுத்துனர்களுக்கான அறிவித்தல்\nஇலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை\nபதிவுசெய்யப்பட்ட அடையாளம் காணப்பட்ட வழங்குனர்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட அடையாளம் காணப்பட்ட கொள்வனவாளர்களின் மின்��ிலத்திரனியல் ஊடான அட்டவணை சமர்ப்பித்தல்\n19-08-2020 – பெறுமதிசேர் வரி (பெ. சே.வரி)\n2020 ஜலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரிக்கொடுப்பனவு\n13-08-2020 – தொழில்தருனர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அறிவித்தல்\nகுடியுரிமை பெற்ற ஆனால் குடிமக்கள் அல்லாத ஊழியர்களிடமிருந்து அட்வான்ஸ் தனியாள் முற்பை வருமான வரி (APIT) கழித்தல்\n12-08-2020 – அறிவித்தல் – வருமான வரி\n2020/2021 வரி மதிப்பாண்டின் - 1 வது தவணை கட்டணம் செலுத்துதல்\n10-08-2020 – வரி செலுத்துவோருக்கான அறிவித்தல்\nஒன்லைன் நிதிப் பரிமாற்ற வசதியின் ஊடாக மாற்று வரிக் கொடுப்பனவு முறைமை (ATPS) மேலும் வழிமுறைகள்\n31-07-2020 – அறிவித்தல் – வரி செலுத்துவோருக்கான அறிவித்தல்\nமதிப்பீடப்பட்ட செலுத்தத்தக்க வருமான வரிக் கூற்று வழங்குதல் – வரி மதிப்பீட்டாண்டு 2020/2021\n31-07-2020 – பெறுமதி சேர் வரிக்கு பதிவுசெய்யப்பட்ட ஆட்களுக்கான அறிவித்தல்\nபெறுமதி சேர் வரி ஒத்திவைப்பு வசதி மற்றும் தற்காலிகப் பதிவு\n14-07-2020 – பெறுமதி சேர் வரிக்கு பதிவுசெய்தவர்களுக்கான அறிவித்தல்\nஇலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை பதிவுசெய்த அடையாளம் காணப்பட்ட கொள்வனவாளர்களுக்கு கடன் வவுச்சர் புத்தகங்களை விநியோகித்தல்\n06-07-2020 – வரிசெலுத்துனர்களுக்கான அறிவித்தimல்\nவரி விபரத்திரட்டினைச் சமர்ப்பிக்கும் திகதிகளை மேலும் நீடித்தல் உழைக்கும் பொழுதே செலுத்தும் வரி, நிறுத்திவைத்தல் வரி, பொருளாதார சேவைகள் கட்டணம், முத்திரைத் தீர்வை, பந்தயம் மற்றும் சூதாட்ட வரி, கடன் மீள்செலுத்தல் தீர்வை மற்றும் பெறுமதி சேர் வரி\n18-09-2020 – படிவங்கள் மற்றும் விபரத்திரட்டுக்கள் \nதனிநபர் வருமான வரி விபரத்திரட்டின் மாதிரி – வரி மதிப்பீட்டாண்டு 2019/2020\n09-09-2020 – கண்ணோட்டமும் துரித வழிகாட்டுதல்களும் : கொடுப்பனவு மற்றும் மீளளித்தல்\nஇற்றைப்படுத்தப்பட்ட விரிவான துரித வழிகாட்டி - புதிய கொடுப்பனவு நறுக்கினைப் பயன்படுத்தி வரிகளினைச் செ\n16-07-2020 – படிவங்கள் மற்றும் விபரத்திரட்டுக்கள் \nமதிப்பீடப்பட்ட செலுத்தத்தக்க வருமான வரிக் கூற்று – வரி மதிப்பீட்டாண்டு 2020/2021\nஇற்றைப்படுத்தப்பட்ட அட்டவணை கோப்பினை சரிபாக்கும் கருவி\n07-07-2020 – விபரத்திரட்டுகள் மற்றும் அட்டவணைகள் : நிறுத்தி வைத்தல் வரி(WHT)\nஅட்டவணைகளின் முன்வடிவங்கள் (அட்டவணை 1,2A,2B மற்றும் 3) புதுப்பிக்கப்பட்டது\n23-06-2020 – ஏனயவைகள�� : விளம்பரம்\nஉள்நாட்டு வருவாய் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டித் தேதியை நீட்டிப்பதற்கான வர்த்தமானி\n10-06-2020 – தரவிறக்கம் :: படிவங்கள் மற்றும் விபரத்திரட்டுக்கள் \nபெறுமதி சேர் வரி பொறுப்பை உறுதிப்படுத்த விண்ணப்ப படிவம்\n10-06-2020 – தரவிறக்கம் :: படிவங்கள் மற்றும் விபரத்திரட்டுக்கள்\nபிற நோக்கங்களுக்கான வரி அனுமதிக்கான விண்ணப்ப படிவம்\n09-06-2020 – வெளியீடுகள் : சுற்றறிக்கைகள்\nதிருத்தப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான சுற்றறிக்கை\n03-06-2020 – செயற்பாடற்ற பெசேவ பட்டியல்\n2020.05.21 முதல் செயல்வலுப் பெறும் வகையில் பெறுமதி சேர் வரி (VAT) பதிவு செயலிழக்கச் செய்யப்பட்ட நபர\nதனியுரிமைபொறுப்புக் கூறலைத் தவிர்த்தல்பின்னூட்டிதளவரைப்படம்தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20Covid%20patient%20dies?page=1", "date_download": "2020-09-20T08:30:30Z", "digest": "sha1:CDVH6SD7SEG2LHQ44KUTQTZEIBEQMGGI", "length": 2802, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Covid patient dies", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஎப்படி இருக்கும் டெல்லி - பஞ்சாப் ஆடும் லெவன் \nகிராமத்திற்கு கால்வாய் வெட்டிய முதியவர்: டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மஹிந்த்ரா\n\"தோனி ஒரு ஜீனியஸ்\" சாம் கரன் நெகிழ்ச்சி \nஎன்னை தனியேவிட்டு எங்கேசென்றீர்கள் என் தாய்மாமனே சாகுல் அமீது மறைவிற்கு சீமான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/11461", "date_download": "2020-09-20T07:33:59Z", "digest": "sha1:J5ZVGROUJJJGELMVV4LMX2KDWV4DVXC6", "length": 4187, "nlines": 131, "source_domain": "cinemamurasam.com", "title": "Utharavu Maharaja Official Teaser – Cinema Murasam", "raw_content": "\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\n“ஒரு நிமிஷம் தலை சுத்தும்” – தாதா87 படத்தின் ப்ர��்யேக பாடல்\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nசூரியா மீது தனிநபர் தாக்குதலா\n\"ஒரு நிமிஷம் தலை சுத்தும்\" - தாதா87 படத்தின் ப்ரத்யேக பாடல்\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/3770", "date_download": "2020-09-20T07:17:08Z", "digest": "sha1:K2R7NOXIADKMVVZL3UGKSPDW5QQIK73T", "length": 5053, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "திருப்பதி கோவிலில் நடிகர் அஜித்குமார்! – Cinema Murasam", "raw_content": "\nதிருப்பதி கோவிலில் நடிகர் அஜித்குமார்\nதயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சூர்யா ரூ.30 லட்சம் நன்கொடை\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nஇன்று அதிகாலை அஜீத் திருமலை வந்தார் சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்த அவர் தான் நடித்த வேதாளம் வெற்றிபெற வேண்டும் என வேண்டிக்கொண்டார். கோயிலை நடந்து வலம் வந்த அஜித்தை கண்டதும் ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். ரசிகர்கள் பலர் அஜித்துடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர். அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை கூறிவிட்டு கிளம்பினார்.\nஎழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கமல்ஹாசன் ரூ.1லட்சம் பரிசு\nதயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சூர்யா ரூ.30 லட்சம் நன்கொடை\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=3258", "date_download": "2020-09-20T07:50:00Z", "digest": "sha1:CHLXTVFJWG3A5JRGS6UHYLJAJPGITE25", "length": 10313, "nlines": 161, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசப்தகிரி காலேஜ் ஆப் இன்ஜினியரிங்\nஇன்டர்நெட் வசதி : N/A\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : N/A\nவங்கியின் பெயர் : N/A\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் நான் ஆசிரியராகப் பணியாற்ற விரும்புகிறேன். என்ன படிக்கலாம்\nஎன் பெயர் சித்தார்த்தன். நான் எனது எம்.எஸ்சி.,(ஜெனடிக்ஸ்) படிப்பை, வரும் 2014ம் ஆண்டில் நிறைவுசெய்வேன். எனது தகுதியை மேலும் வளர்த்துக்கொள்ள, பயோடெக் துறையில் எம்.பி.ஏ., படிக்க வேண்டுமா\nஆர் ஆர் பிக்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுவாக எந்தெந்த பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன\nஅரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு உண்டா\nஅஞ்சல் வழியில் பட்டப்படிப்பு படிக்கும் நான் அஞ்சல் வழியில் அடுத்ததாக பி.எட். படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/9508--2", "date_download": "2020-09-20T07:40:14Z", "digest": "sha1:ITTDIJ5M6PYWYWHEP7X52ZYN6DFLMR5Z", "length": 14838, "nlines": 260, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 24 August 2011 - ஜில்லா விட்டு ஜில்லா வந்த... | ஜில்லா விட்டு ஜில்லா வந்த...", "raw_content": "\nஎன் விகடன் - சென்னை\nகாணாமல் போன கதை சொல்லிகள்\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே\nஎன் விகடன் - கோவை\nஜீவா என் சொந்த பிள்ளை\nவல்வில் ஓரி விழாவில் வில் வித்தை\nகொச்சினில் கார்த்திகா பிடித்த பூனை\nமந்திர க்ளைமேட் ரகசியம் சொல்லும் மத்திகிரி\nஎன் விகடன் - மதுரை\nராஜீவ் - சோனியா திருமண இசை\nஎன் விகடன் - புதுச்சேரி\nஜில்லா விட்டு ஜில்லா வந்த...\nஎன் விகடன் - திருச்சி\nபிராபகரன் அனுப்பிய அந்தக் கடிதம்\nராமர் தேரை இழுக்கும் செய்யது முஹம்மது\n60 நொடியில் 62 ஐ லவ் யூ\nகல்லூரி மாணவர்களுக்கும் மதிய உணவுத் திட்டம்\nநானே கேள்வி... நானே பதில்\nசிறைச்சாலை கொலைக் களம் அல்ல\nஒற்றைக் கொம்பு... உதைத்தால் வம்பு\nவிகடன் மேடை - விக்ரம்\nடாக்டர் விஜய்யும் நயன்தாராவும்.. பின்னே சரோஜாவும்\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nநான் வாய் திறந்தால் யாராலும் தாங்க முடியாது\nஎனக்கு நோபல் பரிசே தரலாம்\nவிவரம் தெரியாத சின்னப் பொண்ணு நான்\nஜீரோ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்\nசினிமா விமர்சனம் : டூ\nசினிமா விமர்சனம் : உயர்திரு 420\nவட்டியும் முதலும் - 2\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nஜில்லா விட்டு ஜில்லா வந்த...\nஜில்லா விட்டு ஜில்லா வந்த...\n'எம் பேரு மீனா குமாரி... என் ஊரு கன்னியாகுமரி’ என்ற பாடலின் தாளங்களுக்கு ஏற்ப உடலை வளைத்து நெளித்து, சின்னப் புன்னகையுடன் அதிர அதிர ஆடிக்கொண்டு இருந்தார் 'மீனா குமாரி’\nஆனால், இந்தக் குமாரி 'மீனா குமாரி’ இல்லை... லம்யா. இவரின் ஊரும் 'கன்னியாகுமரி’ இல்லை, ஃபிரான்ஸ். குழப்பமாக இருக்கிறதா அழகாக நம்மை குழம்பவைப்பவர்கள் ஃப்ரான்ஸைச் சேர்ந்த 'பாலி திவானி’ குழுவினர். சில மாதங்களுக்கு முன் புதுவை கடற்கரையில் சுற்றுலாத் துறை சார்பாக நடந்த 'சர்வ தேச கலை இரவு’ நிகழ்ச்சியில் 'ஜில்லாவிட்டு ஜில்லா வந்த’ பாடலுக்கு, சேலையைச் செருகிக் கட்டிக்கொண்டு ஆடிய ஆட்டத்தில், பலர் மனதையும் சேர்த்து சேலையின் கொசுவத்தில் சொருகிக்கொண்டார்கள்.\n''2005-ல் இந்த அமைப்பை நடனத்தின் மூலம் உடல் எடையைக் குறைக்கும் ஃபிட்னஸுக்கான அமைப்பாகத்தான் ஆரம்பித்தேன். பாலிவுட் படங்கள் மீது உள்ள காதல் காரண மாக 'பாலிவுட் திவானி’னு பேர்வெச்சேன்'' என்கிறார் இந்த அமைப்பின் நிறுவனர் அலெக்ஸா.\n''80 பேருடன் தொடங்கிய இந்த அமைப்பில், இப்போது 600 உறுப்பினர்கள். அதில் 200 பேர் பாலிவுட் டான்ஸ் கற்றுக்கொள்கின்றனர். இதுவரை ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இந்தியாவில் 150-க்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை நடத்தி இருக் கோம். அதுபோக, பாலி திவானி மூலம் ஃப்ரான்ஸில் இருப்பவர்களுக்கு இந்திய வகை சமையல், மெகந்தி வரைவது, பாங்க்ரா நடனம் ஆகியவற்றையும் கற்றுக்கொடுக்கிறோம். ஃப்ரான்ஸில் இந்தியச் சாப்பாடு சாப்பிடணும்னா 200 கி.மீ. பயணிக்கணும். அந்த நிலைமையை மாத்தணும்னுதான் எங்க அமைப்பு செயல் படுது.\nமத்த நாடுகளுக்குச் சென்று ஆடும்போது நாங்க நிறைய புது விஷயங்களைக் கத்துக்கிறோம். இப்போ புதுச்சேரிக்கு 12 பேர் வந்து இருக்கோம். பொதுவா எங்களை பாலிவுட் பாடல்கள்தான் ரொம்ப எமோட் பண்ணும். ஆனா, இப்போ கொஞ்ச நாளா கேட்டுக் கேட்டு கோலிவுட் பாடல்களும் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. அதுவும் தமிழ் குத்துப் பாடல்களைக் கேட்கும்போது கால்கள் தன்னால ஆட ஆரம்பிச்சுருது'' என்று 'விளையாடு மங்காத்தா’வுக்கு ஸ்டெப் போட ஆரம்பித்தார் அலெக்ஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nmc.ac.in/nehru-media-currentevents18-yogaday.php", "date_download": "2020-09-20T06:35:56Z", "digest": "sha1:LYAP34ZWJG3RRGY536LVMOBF44GY7UZY", "length": 5819, "nlines": 148, "source_domain": "nmc.ac.in", "title": ":::: Nehru Memorial College ::::", "raw_content": "\nகற்றல் இனிது - உரையரங்கம்\nஅன்பும் அமைதியும் - உரையரங்கம்\nநெகிழி இல்லா புத்தனாம்பட்டி' திட்டம்\nரோட்ராக்ட் சங்க புதிய தலைவர், செயலர் பதவியேற்பு விழா\nஇலக்கிய வட்டம் - \"கம்பராமாயணத் தோற்றம் - புதிய நோக்கு\"\nயோகா தின விழா - 21.06.2018\nகல்லூரியில் 21.6.18 காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவ மாணவிகள் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர். கல்லூரி சேர்மன் பேராசிரியர் திரு. மூ.பொன்னம்பலம் மற்றும் திரு பொன் ரவிச்சந்திரன் அவர்கள் குத்து விளக்கேற்றி விழாவினை தொடக்கி வைத்தனர். வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மு.ரமேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.ரா. பொன்பெரியசாமி அவர்கள் தலைமையுரையில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர் பதஞ்சலி விவசாயிகள் சேவை அமைப்பின் தலைவர் திரு.சோ.சிவசண்முகம் அவர்கள் யோகாசனப்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், சர்க்கரைநோய், புற்றுநோய், மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு போன்றவை வராமல் தடுப்பதற்கான பயிற்சிகளையும் அளித்தார். அடுத்த தலைமுறையாகிய நமது குழந்தைகளை நல்லவர்களாகவும், தேசபற்றுள்ளவர்களாகவும் வளர்ப்பது பற்றியும் எடுத்துரைத்தார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் விஜயலெட்சுமி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2019-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-20T07:10:51Z", "digest": "sha1:RX2R6D76MVDFH6HTGJWZXVAY74X32AM4", "length": 11093, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "2019 மக்களவை தேர்தல் முக்கிய தலைவர்கள் போட்டி |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\n2019 மக்களவை தேர்தல் முக்கிய தலைவர்கள் போட்டி\n2019 மக்களவை தேர்தல்களுக்கான 184 வேட்பாளர்கள் அடங்கிய முதல்பட்டியலை பாஜக வியாழக்கிழமை வெளியிட்டது. காந்திநகரில் அமித்ஷா நிற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாரணாசியில் பிரதமர் மோடியும், ராகுலுக்கு எதிராக ஸ்மிருதி இரானியு அறிவிக்கப்பட்டுள்ளர்.\nராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியிலும், நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியிலும் ஸ்மிருதி இரானி அமேதியிலும், காஜியாபாத்தில் ஜெனரல் வி.கே.சிங்கும், சுஜய் விகே பாட்டீல் அகமெட்நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.\nமத்திய அமைச்சர் மகேஷ்சர்மா நொய்டா தொகுதியில் போட்டியிடுகிறார்.\nமுன்னாள் மிசோரம் கவர்னர் கும்மணம் ராஜசேகரன் திருவனந்த புரத்திலும் , கே.ஜே.அல்போன்ஸ் எர்ணாக்குளம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.\nகாங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவிய ஏ.மஞ்சு ஹாசன் தொகுதியிலும் பிரதாப்சின்ஹா மைசூரிலும் சவுகிதார் சதானந்த கவுடா பெங்களூரு வடக்குத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். (எச்.டி.தேவேகவுடாவுக்கு எதிராக போட்டியிட வாய்ப்பு).\nஜெய்பாண்டா கென்ரபரா தொகுதியிலும் புவனேஷ்வரில் அபராஜிதா சாரங்கியும் போட்டியிடுகின்றனர்.\nமத்திய அமைச்சர்கள் கிரன்ரிஜிஜு அருணாச்சலப்பிரதேசம் கிழக்குத் தொகுதியிலும் ஜிதேந்திர சிங் உதாம்பூர் தொகுதியிலிருந்தும் போட்டியிடுகின்றனர்.\nஅர்ஜுன் ராம் மேக்வால் பிகானெர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜ்யவர்தன் ராத்தோர் ஜெய்பூரிலிருந்து போட்டியிடுகிறார்.\nமதுராவில் ஹேமமாலினி, உன்னாவ் தொகுதியில் சாக்ஷி மகராஜ், மஹாராஷ்டிரா மாநிலம் பீட் தொகுதியில் பிரீத்தம் கோபிநாத் முண்டே ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.\nகர்நாடகாவில் குல்பர்கா தனித் தொகுதியில் உமேஷ் ஜாதவ் போட்டியிடுகிறார்கள். முதல் போட்டியில் 2 இஸ்லாமியர்களுக்கும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன, ஸ்ரீநகரில் காலித் ஜஹாங்கிர், அனந்த்நாக் தொகுதியில் சோஃபி யூசப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\n20 மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் ���றிவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 2 இடங்கள் நிலுவையில் உள்ளன.\nகவுதம் கம்பீர், மீனாட்சி லெகி போட்டி\n6வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசன்னி தியோல் நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்\n283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சிஅமைக்கிறது பாஜக\nகுஜராத் தேர்தல்: இறுதிவேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.\nஇந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை வீண ...\nஇந்தியா – நேபாளம் இடையிலான உறவு கலாச� ...\nஇந்தியாவின் பெருமை மற்றும் சுயமரியாத� ...\nஎதிரிகள் கால்வைப்பதற்கு முன்பாகவே வீழ ...\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்பு ...\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் ...\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லம� ...\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையி� ...\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கி� ...\nவிவசாய விளைபொருள்களுக்கு நியாயமான வில ...\nநடிகர் சூர்யாவின் கேள்விகளுக்கு நமது � ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/6815/18-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-20T07:19:13Z", "digest": "sha1:S4NMSJ7ZSBSX6MNNZ5FOUWXVHBTO4UQC", "length": 6959, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "18 வயதிற்குக் குறைந்தவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை - Tamilwin.LK Sri Lanka 18 வயதிற்குக் குறைந்தவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\n18 வயதிற்குக் குறைந்தவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை\n18 வயதுக்கும் குறைந்த வயதுடைய பிள்ளைகளுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கும் பெற்றோர் உட்பட மூத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வருவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.\n18 வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் சட்டவிரோதமாக வாகனங்களை ஓட்டிச் செல்வதால் ஏற்படும் வாகன விபத்துக்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மருத்துவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளதுடன், அதிகரித்து வரும் இப்படியான வாகன விபத்துக்களை கவனத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=93&cat=15", "date_download": "2020-09-20T08:43:09Z", "digest": "sha1:QV35YNXP4FZWXOPFQEM3VKL3EPMIA6X6", "length": 9322, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » புக்ஸ் அண்ட் சி.டி'ஸ்\nமருத்துவ கவுன்சின்லிங் வழிகாட்டி | Kalvimalar - News\nதலைப்பு : மருத்துவ கவுன்சின்லிங் வழிகாட்டி\nஆசிரியர் : பேராசிரியர் மூர்த்தி B.E., M.E., (Ph.D)\nபுக்ஸ் அண்ட் சி.டி'ஸ் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஎனது பெயர் எல்லாளன். எம்.பி.ஏ., படிப்பிற்கும், எம்.எம்.எஸ்., படிப்பிற்குமான வித்தியாசம் என்ன மேலும், சி.ஏ.டி தேர்வைப் பற்றியும் விளக்கம் தரவும்.\nவிமானத் துறையில் பல வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இவை பற்றிக் கூறலாமா\nஜியோ இன்பர்மேடிக்ஸ் நல்ல துறையா\nசிவில் இன்ஜினியரிங் முடித்து தற்போது பணியாற்றி வருகிறேன். தொலைதூர முறையில் எனது பிரிவில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்1, ஜே1 விசா பற்றிக் கூறவும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-20T08:37:43Z", "digest": "sha1:DYQO6MXISPKWWRXXNGC6YKXBRV2ZY7MC", "length": 5780, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "வேலைபிடி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவேலைபிடி= வேலை + பிடி\nவேலைசெய், வேலைமேற்போ, வேலைவளர், வேலைவாங்கு, வேலைகொள், வேலைகாட்டு, வேலைசாய், வேலைதீர்\nவேலை, வேலையாள், வேலைக்காரன், வேலைக்காரி, வேலைக்காரத்தனம், வேலைக்காலம், வேலைநேரம், வேலைக்கூலி\nவேலைமினக்கெட்டவன், வேலைமினக்கெடு, வேலைமினக்கேடு, வேலைமெனக்கெடு\nவேலைக்கேடு, வேலைச்சுருக்கு, வேலைத்தலம், வேலைத்தலை, வேலைத்தனம், வேலைத்தனம்பண்ணு\nவேலைத்திறன், வேலைத்திறம், வேலைத்திறமை, வேலைப்பாடு, வேலைமானம், வேலைப்பரீட்சை, வேலைத்துறட்டு\nவேலைத்தொந்திரவு, வேலைத்தொல்லை, வேலைநாணயம், வேலைநாள்\nஆதாரங்கள் ---வேலைபிடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2012, 15:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-20T07:09:10Z", "digest": "sha1:4H55H6H6ELBGGVT56VSNBKEZ2MOSKV7S", "length": 6744, "nlines": 75, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "கோயம்புத்தூர்: Latest கோயம்புத்தூர் News & Updates, கோயம்புத்தூர் Photos & Images, கோயம்புத்தூர் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSACON வேலைவாய்ப்பு 2020 பணியிட அறிவிப்பு\n15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்\nகோவையில் நள்ளிரவில் அரங்கேறிய பைக் திருட்டு, போலீசின் கண்முன்னே...\nஇன்னும் இரண்டு நாள்கள் மழை தான்: உங்க ஊருக்கு எப்படினு பாருங்க\nவாகனங்களை வழிமறித்த காட்டுயானை... போக்குவரத்து பாதிப்பு\nகோவை: ஒற்றை யானை தாக்கி 70 வயது மூதாட்டி பலி\nவெளுத்து வாங்கப் போகும் மழை: நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி\nபுற ஊதாக் கதிர்கள் மூலம் செயல்படும் கிருமிநாசினி எந்திரம்... கோவையில் கண்டுபிடிப்பு\nபுற ஊதாக் கதிர் கிருமிநாசினி எந்திரம்... கோவையில் கண்டுபிடிப்பு\nநாடு முழுவதும் நிறைவடைந்தது நீட் தேர்வு\nகொரோனா நிதி வழங்கிய முன்னுதாரண சிறுமிக்கு தொற்று... முறையான சிகிச்சையின்றி தவிப்பு\nதிருநங்கைகள் நடத்தும் கோவை டிரான்ஸ் கிச்சனுக்கு செம வரவேற்பு\nகேரளா தங்க கடத்தல்: கோவையை உலுக்கும் விசாரணை... யார் அந்த நந்தகோபால்\nதங்க கடத்தல் விவகாரம்... கோவை நந்தகோபாலிடம் விசாரணை\nகோவை: வாயில் காயம்பட்ட மக்னா யானை உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு வன்முறை: ஆணையத்தின் அறிக்கை என்னாச்சு... தாக்கல் செய்வாரா முதல்வர்\nசூயஸ் ஒப்பந்தம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எம்.எல்.ஏ. கார்த்திக் வேண்டுகோள்\nஅடேயப்ப்பா எட்டு மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகோவை: மாநகராட்சிக்கு எதிராக பேனர் வைத்த குடும்பத்தின் மீது வழக்குப்பதிவு\nஎம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு\nகோவை விபத்து, தலா ஒரு லட்சம் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nகோவை விபத்து, தலா ஒரு லட்சம் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nகோவையில் கனமழையால் இடிந்த வீடு - 3 பேர் பலி\nகனமழையால் வீடு இடிந்து மூவர் பலி... 4 பேர் படுகாயம்\nகொரோனா இருப்பதாக பொய் சொன்ன மாநகராட்சிக்கு பேனர் வைத்த குடும்பம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tech.tamiltwin.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-09-20T08:13:05Z", "digest": "sha1:C2R4HJJH76FLCCBHITEWJAZLKYZZA5AP", "length": 8684, "nlines": 83, "source_domain": "tech.tamiltwin.com", "title": "இயற்கை பேரழிவுகளை கண்டறிய உதவும் கூகுள் மேப்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஇயற்கை பேரழிவுகளை கண்டறிய உதவும் கூகுள் மேப்\nஇயற்கை பேரழிவுகளை கண்டறிய உதவும் கூகுள் மேப்\nகூகுள் நிறுவனம் பல புதிய அப்டேட் கொண்டு வந்தது கொண்டே இருக்கிறது, அந்த வகையில் கூகுள் மேப்பில் மக்கள் பயனடையும் வகையில் பல புதிய தகவலை கொண்டு வந்தது.\nசமீபத்தில் கூகுள் மேப்பில் AR நேவிகேஷன், ஸ்பீட் லிமிட்கள், ஸ்பீட் டிராப் மற்றும் நீங்கள் செல்லும் வழியியில் எவ்வளவு ட்ராபிக் இருக்கிறது என்பதையும் நீங்கள் இங்கு எளிதாக அறியலாம்.\nSOS அலர்ட்ஸ் ஐ மேம்படுத்துவதற்காக கூகுள் , தற்போது இயற்கை பேரழிவுகள் பற்றி காட்சி தகவல்களை சேர்ப்பது, மற்றும் ஒரு புதிய வழிசெலுத்தல் எச்சரிக்கை அமைப்பு கூகுள் மேப்பில் சேர்த்துள்ளது.\nஇந்த அப்டேட் மூலம் ஒரு இயற்கை பேரழிவின் போது உங்கள் உயிரையும் காக்கும் மேலும் பூகம்பங்கள், சூறாவளி, மற்றும் வெள்ளங்கள் பற்றி விரிவான காட்சி தகவலை முன்னறிவிப்பாக பயனர்களுக்கு காண்பிக்கும்.கூகுள் sos எச்சரிக்கைகள் ஒரு இயற்கை பேரழிவு ஏற்பட்டால் அவசியமான தகவலை விரைவாக வழங்குவதற்கான ஒரு வழியாகும்.\nஇதன் மூலம் நீங்கள் என்ன நடக்கிறது, தொடர்புடைய செய்திகள், அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வலைத்தளங்கள், உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து ட்விட்டர் புதுப்பிப்புகள் மற்றும் எல்லாவற்றிலிருந்தும் ஒரு வழியை கண்டுபிடித்து, பாதுகாப்பைப் பெற உதவும் உதவிக்குறினைப் பெறலாம்.\nஇந்திய விமானப்படை வெளியிடவுள்ள IAF மொபை���் கேம்\nடிக்டாக் செயலியில் வரவிருக்கும் புதிய அப்டேட்\nட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு… வெளியானது தகவல்\nஇந்தியர்கள் மத்தியில் அதிருப்தியினை சம்பாதித்துள்ள மித்ரன் செயலி\nFamily Pairing: குழந்தைகளின் டிக் டாக் பயன்பாட்டினை கண்காணிக்க உதவும் அம்சம்\nஐ.பி.எல் கிரிக்கெட் 2 வது நாள் ஆட்டம்: களம் காண ரெடியான டெல்லி – பஞ்சாப் அணிகள்\nராயுடுவின் அரை சதத்தால் மும்பை அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nகாயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய நவாமி ஒசாகா\nரெய்னா இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பேரிடியாக இருக்கும்.. டீன் ஜோன்ஸ்\nதோனி 4வது இடத்தில் களமிறங்கணும்.. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி\nதிலீபன் நினைவேந்தல்: அமைச்சர் ஹெகலிய வெளியிட்டுள்ள தகவல்\nநினைவுநாளில் முள்ளிவாய்க்கால் பிரதேச மாணவர்களுக்கு உதவிகள் (Photos)\nபொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கிய கோத்தா\nடிக் டொக் செயலிக்கு தடை- அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்\nஇந்து கோவில் கட்ட காணி வழங்கிய முஸ்லிம் குடும்பம்\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nஅமரர் ஜனனி தர்மராஜாசுவிஸ் Basel14/09/2017\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/opp-pot-biriyani/bpo-job-consultancy-in-bangalore/MyyQObZM/", "date_download": "2020-09-20T09:03:56Z", "digest": "sha1:YOO4W5N5RJUMKPGXI7JYB34ZODBRBLML", "length": 4920, "nlines": 107, "source_domain": "www.asklaila.com", "title": "பி.பி.ஓ. ஜௌப் கந்சல்டெந்ஸி இன் பெங்களூர் in ஆபோஜிட் பாட் பீரீயனி, பெங்களூர் - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nபி.பி.ஓ. ஜௌப் கந்சல்டெந்ஸி இன் பெங்களூர்\nடோமிலுர், ஆபோஜிட் பாட் பீரீயனி, பெங்களூர் - 560071, Karnataka\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n*இந்த பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் பட்டியல் உரிமையாளர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்க்லைலா, அல்லது காட்டப்படும் தகவல் நம்பகத்தன்மையை செய்யப்பட்ட எந்த கூற்றுக்கள் பொறுப்பாக இருக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/03/13152138/1232015/YouTube-Music-launched-in-India.vpf", "date_download": "2020-09-20T08:26:55Z", "digest": "sha1:Q6QPXWZW47MYCUN6HODCKBDIWBEI2DHK", "length": 17333, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் யூடியூப் மியூசிக் வெளியானது || YouTube Music launched in India", "raw_content": "\nசென்னை 20-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் யூடியூப் மியூசிக் வெளியானது\nயூடியூப் நிறுவனம் இந்தியாவில் யூடியூப் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை துவங்கியுள்ளது. முன்னதாக இந்த சேவை கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. #YouTubeMusic\nயூடியூப் நிறுவனம் இந்தியாவில் யூடியூப் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை துவங்கியுள்ளது. முன்னதாக இந்த சேவை கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. #YouTubeMusic\nயூடியூப் நிறுவனம் யூடியூப் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை இந்தியாவில் வெளியிட்டது. முன்னதாக இந்த சேவை கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் கூகுள் தனது பிளே மியூசிக் சேவையை 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.\nபுதிய யூடியூப் மியூசிக் சேவையில் அதிகாரப்பூர்வ பாடல்கள், ஆல்பம்கள், ஆயிரக்கணக்கான பிளே லிஸ்ட்கள், ஆர்டிஸ்ட் ரேடியோ மற்றும் யூடியூபின் பிரத்யேக ரீமிக்ஸ், நேரலை நிகழ்ச்சிகள், கவர்கள் மற்றும் மியூசிக் வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம். இவை அனைத்தும் மிக எளிமையாக காட்சியளிப்பதோடு தனிப்பட்ட முறையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.\nயூடியூப் மியூசிக் சேவை இலவசமாகவும் கிடைக்கிறது. எனினும், இலவச சேவையை பயன்படுத்தும் போது இடையிடையே விளம்பரங்கள் வரும். யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவையில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்ட நிலையிலும், பேக்கிரவுண்டில் இயக்க முடியும்.\nயூடியூப் பிரீமியம் சேவையில் ஆஃப்லைன் டவுன்லோடு வசதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வித விளம்பரங்களும் இன்றி யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவையை ரூ.99 மற்றும் குடும்ப சந்தாவுக்கு மாதம் ரூ.149 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குடும்ப சந்தாவில் தனிநபர் மற்றும் ஐந்து குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.\nசிறப்பு அறிமுக சலுகையின் பேரில் யூடியூப் மியூசிக் சேவைக்கான பிரீமியம் சந்தா முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு பின் பயனர்களது கட்டண சந்தா அமலாகும். கூகுள் பிளே மியூசிக் பயனர்களுக்கு யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தாவும் சேர்த்து வழங்கப்படும்.\nயூடியூப் நிறுவனம் யூடியூப் பிரீமியம் சேவையை மாதம் ரூ.129 கட்டணத்தில் வழங்குகிறது. யூடியூப் பிரீமியம் சேவையில் பயனர்களுக்கு விளம்பரங்கள் இல்லா அனுபவம், பேக்கிரவுண்டு பிளே மற்றும் ஆஃப்லைன் வீடியோக்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 பயன்படுத்துவோருக்கு யூடியூப் பிரீமியம் சேவை நான்கு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் யூடியூப் மியூசிக் சேவையும் அடங்கும். மற்ற பயனர்களுக்கு மூன்று மாதம் வரை இலவச பிரீமியம் சேவை வழங்கப்படுகிறது. கூடுதலாக ரூ.60 செலுத்தும் பயனர்களுக்கு யூடியூப் பிரீமியம் குடும்ப சந்தா வழங்கப்படுகிறது. இதில் கூடுதலாக ஐந்து குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.\nமாநிலங்களவையில் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளி\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி\nஇந்தியாவில் மேலும் 92,605 பேருக்கு தொற்று- மொத்த கொரோனா பாதிப்பு 54 லட்சமாக உயர்வு\nவிவசாயிகள் அடிமைகளாக மாற்றப்படுவார்கள்- வேளாண் மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு\nவெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை\nஐபிஎல் கிரிக்கெட்- ராயுடு அதிரடியில் மும்பையை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nமொழி தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது- மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நீதிபதி வலியுறுத்தல்\nஇந்தியாவில் ரூ.4 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் நிறுவனத்தின் மலிவு விலை ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nடிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுக்கான விலை திடீர் குறைப்பு\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\nஇதை ஏற்ற��க் கொள்ள முடியாது - அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை\nபேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது: வாலிபர் படுகாயம்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nகூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\n64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nசூப்பரான மாலை நேர சிற்றுண்டி மசாலா இட்லி\nஉங்கள் எடையை சீராக வைத்துக் கொள்ள இந்த உடற்பயிற்சி மட்டும் போதும்\nபயணிகளுக்கு அதிர்ச்சி- ரெயில் கட்டணம் உயருகிறது\nபள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர், மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/04/04120922/1235577/Reliance-Jio-acquires-Haptik-in-a-deal-valued-at-Rs.vpf", "date_download": "2020-09-20T07:38:41Z", "digest": "sha1:PYOCUDURUNZ7Q3TYYDJGO27FPWLH7S5I", "length": 15645, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.700 கோடிக்கு ஏ.ஐ. நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ || Reliance Jio acquires Haptik in a deal valued at Rs. 700 crore", "raw_content": "\nசென்னை 20-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nரூ.700 கோடிக்கு ஏ.ஐ. நிறுவனத்தை வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சேவைகள் நிறுவனம் ஹேப்டிக் எனும் ஏ.ஐ. நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. #RelianceJio\nரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சேவைகள் நிறுவனம் ஹேப்டிக் எனும் ஏ.ஐ. நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. #RelianceJio\nரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சர்வீசஸ் லிமிட்டெட் ஹேப்டிக் இன்ஃபோடெக் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பெரும்பான்மை (87 சதவிகிதம்) பங்குகளை வாங்கியிருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.\nஹேப்டிக் நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகள் தவிர மீதம் இருக்கும் பங்குகளை அதன் நிறுவனர்கள் மற்றும் ஊழியர்கள் பங்குகள் அடிப்படையில் வைத்திருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஹேப்டிக் இடையேயான வியாபார ஒப்பந்த மதிப்பு ரூ.700 கோடி என மதிப்பிடப்பட்டுள்���து.\nஇதில் முதற்கட்ட தொகை ரூ.230 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது. பெரும்பான்மை பங்குகள் கைமாறியிருந்தாலும், ஹேப்டிக் நிறுவனம் துவங்கப்பட்டதன் நோக்கம் மற்றும் குறிக்கோளை எட்ட தொடர்ந்து பணியாற்றும் என ஹேப்டிக் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹேப்டிக் நிறுவனம் டிஜிட்டல் அசிஸ்டண்ட் சேவையை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ பல்வேறு சாதனங்கள் மற்றும் துறைகளில் ஹேப்டிக் திறமைகளை பயன்படுத்திக் கொள்ளும் என தெரிகிறது. முதலீட்டின் முக்கிய நோக்கம் தளத்தை மேம்படுத்துவது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹேப்டிக்கின் தற்போதைய சர்வதேச வியாபாரம் மேலும் ஊக்குவிக்கப்படும் என்றும் இந்நிறுவனம் தொடர்ந்து உலகளவில் ஏ.ஐ. சேவைகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.\nரிலையன்ஸ் ஜியோவுடனான ஒப்பந்தம் காரணமாக 2016 ஆம் ஆண்டு ஹேப்டிக் நிறுவத்தில் முதலீடு செய்த டைம்ஸ் இண்டர்நெட் ஹேப்டிக் வியாபாரங்களில் இருந்து வெளியேறும் என ஹேப்டிக் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் மேலும் 92,605 பேருக்கு தொற்று- மொத்த கொரோனா பாதிப்பு 54 லட்சமாக உயர்வு\nவிவசாயிகள் அடிமைகளாக மாற்றப்படுவார்கள்- வேளாண் மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு\nவெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை\nஐபிஎல் கிரிக்கெட்- ராயுடு அதிரடியில் மும்பையை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nமொழி தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது- மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நீதிபதி வலியுறுத்தல்\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்- மக்களவையில் மத்திய அரசு தகவல்\nதமிழகத்தில் 25 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇந்தியாவில் ரூ.4 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் நிறுவனத்தின் மலிவு விலை ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nடிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுக்கான விலை திடீர் குறைப்பு\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\nஇதை ஏற்றுக் கொள்ள முடியாது - அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை\nபேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது: வாலிபர் படுகாயம்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nகூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\n64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nசூப்பரான மாலை நேர சிற்றுண்டி மசாலா இட்லி\nஉங்கள் எடையை சீராக வைத்துக் கொள்ள இந்த உடற்பயிற்சி மட்டும் போதும்\nலடாக்கில் 38000 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது- மாநிலங்களவையில் ராணுவ மந்திரி அறிக்கை\nபயணிகளுக்கு அதிர்ச்சி- ரெயில் கட்டணம் உயருகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/02/10205-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-09-20T09:02:24Z", "digest": "sha1:PLQNUM4AGBCZ47ASQMOC6IR3IOM2Y4IO", "length": 11358, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சகாயம் அறிக்கையை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசகாயம் அறிக்கையை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nசகாயம் அறிக்கையை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரையில் நிகழ்ந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி தமிழக அரசிடம் அளித்த விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரைப் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சகாயம் தனது அறிக்கையை அளித்து 2 ஆண்டுகள் ஆகின்றன. அதன் விவரங்களை வெளியிட அரசு தயங்குவதால் பல்வேறு உண்மைகள் மூடி மறைக்கப்படுமோ எனும் சந்தேகம் எழுவதாக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலர் சண்முகம் கூறினார். எனவேதான் ஆர்ப்பாட்டம் நடைபெறுவ தாகவும் அவர் மேலும் தெரிவித்தார். படம்: தகவல் ஊடகம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nபணிப்பெண் வழக்கு: அமைச்சுநிலை அறிக்கை தாக்கலாகும்\nஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு விளம்பரதாரரான மாதவிடாய் பட்டை தயாரிப்பு நிறுவனம்\nஅமைச்சர்: இந்தியா அமைதிக்கும் தயார், போருக்கும் தயார்\nஅடுத்த மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி இயங்காது\n50,000 ரிங்கிட் மதிப்பிலான ‘ரோஜா’ பூங்கொத்தை மனைவிக்கு பரிசளித்த மலேசிய ஆடவர்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/6284", "date_download": "2020-09-20T06:49:49Z", "digest": "sha1:W6BWMHUPCZFZOFIWIAZVM72XHYMHCDE6", "length": 16879, "nlines": 132, "source_domain": "www.tnn.lk", "title": "தற்கொலைத் தாக்குதல் நடத்த சிறார்களைப் பயன்படுத்தும் ஐ.எஸ்.தீவிரவாதிகள்! | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nHome செய்திகள் உலகம் தற்கொலைத் தாக்குதல் நடத்த சிறார்களைப் பயன்படுத்தும் ஐ.எஸ்.தீவிரவாதிகள்\nதற்கொலைத் தாக்குதல் நடத்த சிறார்களைப் பயன்படுத்தும் ஐ.எஸ்.தீவிரவாதிகள்\non: May 02, 2016 In: உலகம், சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள்No Comments\nஇஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவதற்கு சிறார்களைப் பயன்படுத்தி வருவதாக அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.\nபிரிட்டனைச் சேர்ந்த ஹாரி சர்ஃபோ எனும் மாணவர் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் கடந்த ஆண்டு இணைந்து சண்டையிட்டு வந்தார்.\nகுறுகிய காலத்திலேயே அதிலிருந்து வெளியேற முடிவு செய்த அவர், சிரியாவிலிருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் தப்பினார்.\nஜெர்மனியில் கைதான அவர், பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் பெயரில் தற்போது அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், “தி இண்டிபெண்டென்ட்’ ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nபிணைக் கைதிகள், இராணுவ வீரர்கள், சிறுபான்மையினர், சன்னி பிரிவினர் அல்லாதவர் என, தங்கள் எதிரிகளாகக் கருதுபவர்களை ஐ.எஸ். அமைப்பினர் படுகொலை செய்கின்றனர்.\nதலையைத் துண்டித்தல், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல், கல்லால் அடித்துக் கொல்லுதல் உள்ளிட்ட முறைகளில் “மரண தண்டனை’ நிறைவேற்றப்படுவதைத் தான் நேரில் கண்டுள்ளதாக ஹாரி சர்ஃபோ கூறினார்.\nவெடிகுண்டுகள் பொருத்திய பெல்ட் அணிந்த 13 வயது சிறுவர்கள், ஏ.கே.47 ரக தானியங்கித் துப்பாக்கிகள் பயன்படுத்தும் சிறுவர்கள் உள்ளிட்ட சிறார்களை பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப் பயன்படுத்தப்படுகின்றனர்.\nகார் வெடிகுண்டு மூலம் நிகழ்த்தும் தற்கொலைத் தாக்குதல், தலை துண்டிப்பு போன்ற “மரண தண்டனை’களுக்கும் சிறார்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.\nஉளவாளி என யாரை சந்தேகித்தாலும் உடனே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்.\nஅவருடைய சொந்த சகோதரரே அதனை நிறைவேற்றுவது உண்டு என்று ஹாரி சர்ஃபோ கூறியதாக “தி இண்டிபெண்டென்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,144 பேரைப் படுகொலை செய்ததாக, பிரிட்டன் தலைநகர் லண்டனில் செயல்பட்டு வரும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:\nகடந்த 2014ம் ஆண்டு ஐ.எஸ். அமைக்கப்பட்டதிலிருந்து பல்வேறு “குற்றங்கள்’ செய்தவர்களை தண்டனை என்ற பெயரில் படுகொலை செய்து வருகிறது.\nவெளிநாட்டினர், சண்டையின் போது பிடிக்கப்பட்ட அரசுப் படை வீரர்கள், கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பிணைக் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.\nமேலும், ஓரினச் சேர்க்கை, மத நிந்தனை, போதை மருந்து, மதுபானம் கட��்தல் ஆகிய குற்றங்களைச் செய்தவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு “மரண தண்டனை’ விதித்து வருகிறது.\nஇந்த வகையில், கடந்த மார்ச் மாத இறுதி வரையில், 4,144 பேர் படுகொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 2,230 பேர் பொதுமக்கள். பெண்கள், குழந்தைகள் இதில் அடங்குவர்.\nதுரோகச் செயல்களைக் காரணம் காட்டி, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றிய சம்பவங்கள் பல நடைபெற்றுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிரியா மக்களுக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்தி வரும் கொடூரங்களை நிறுத்துவதற்கு, ஐ.நா. பாதுகாப்புக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.\nபிறந்து சில மணிநேரமேயான சிசு துண்டங்களான அவலம்\nஉங்க முகத்தில் மேடு பள்ளம் அதிகமா இருக்கா அதை மறைக்க சில டிப்ஸ்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற���றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/8110", "date_download": "2020-09-20T08:08:18Z", "digest": "sha1:QSLHAWENVDOVMFSZ4JIE7LMGQBFE6O3Q", "length": 14526, "nlines": 127, "source_domain": "www.tnn.lk", "title": "தமிழர்களைக் கொன்றுவிட்டு வெற்றிவிழாக் கொண்டாட முடியாது! | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nHome செய்திகள் இலங்கை தமிழர்களைக் கொன்றுவிட்டு வெற்றிவிழாக் கொண்டாட முடியாது\nதமிழர்களைக் கொன்றுவிட்டு வெற்றிவிழாக் கொண்டாட முடியாது\non: May 17, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nபோரில் எமது சகோதர இனத்தவர்களான தமிழர்களைக் கொன்றுவிட்டு நாம் வெற்றிவிழாக் கொண்டாடமுடியாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nதகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n‘வடக்கில் விடுதலைப்புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என பரப்புரை செய்யப்பட்டாலும் அதில் எந்தவித உண்மையுமில்லை.\nபேரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரவே ஒன்றுகூடுவதாக கூறியுள்ளனர். எந்தச��� சந்தர்ப்பத்திலும் புலிகளை நினைவுகூரும் நிகழ்வாக இது அமையாது எனவும் தெரிவித்துள்ளனர்.\nபோரில் உயிரிழந்த மக்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவுகூர அவர்களுக்கு உரிமையுள்ளது. அதை நாம் தடுக்கமாட்டோம். அவர்கள் விரும்பிய இடத்தில் அவர்களை நினைவுகூர முடியும்.\nபோர் முடிவடைந்த நாளை சிலர் போர் வெற்றிநாளாகக் கொண்டாடவேண்டும் எனச் சிலர் கூறுகின்றனர். அவ்வாறு கொண்டாட நாம் தயாரில்லை.\nஇருநாடுகளுக்கிடையில் நடைபெற்ற போராக இருந்தால் நாம் போர் வெற்றி நாளைக் கொண்டாடமுடியும். ஆனால், இது ஒரு நாட்டினுள் சகோதர இனங்களுக்கிடையில் நடைபெற்ற போர். இதில் எமது சகோதர உறவுகள்தான் கொல்லப்பட்டனர்.\nவிடுதலைப் புலிகள் இயக்கமாக இருந்தாலும் அவர்களும் இலங்கையர்களே. அவர்களும் ஏதோவொரு உரிமைக்கான போராட்டமாகவே முன்னெடுத்தனர்.\nஜேவிபியினர் 1971 மற்றும் 1989இல் வன்முறை போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இன்று அவர்கள் ஏனைய கட்சிகளை விடவும் வித்தியாசமான ஜனநாயக வாதிகளாக தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர்.\nஅதேபோல்தான் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளும் காணப்படுகின்றன.\nஎனினும் விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் சகோதரர்களைக் கொன்றுவிட்டு போர் வெற்றிநாளைக் கொண்டாடத் தயாரில்லை.\nஇலங்கையைப் பொறுத்தமட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும்.\nவடக்கில் மக்கள் மத்தியில் நல்லதொரு ஜனநாயக மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல்தான் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கும் ஏற்பட்டுள்ளது.\nஅவ்வாறு, இலங்கையில் மீண்டும் தமிழர்களை பிரிவினைவாதிகளாக்கி ஓரம்கட்டும் செயற்பாடுகளைக் கைவிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nதண்டவாளத்தில் மழைநீர், வடக்கு ரயில் சேவைகள் பாதிப்பு\nபச்சைக்கொடிக்கு பதிலாக பச்சை இலையை காட்டிய ரயில் கடவை பாதுகாப்பாளர்..\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ��ண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/9452", "date_download": "2020-09-20T06:58:40Z", "digest": "sha1:TUPIBNMJRLYWREQNFWXNRIYSCTZJ4VND", "length": 11102, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "31 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றல்.! | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன��� இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nHome செய்திகள் இலங்கை 31 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றல்.\n31 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றல்.\non: May 26, 2016 In: இலங்கை, தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nடுபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் சிகரெட்டுகளை கொண்டுவந்த நான்கு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேகநபர்கள் 90 ஆயிரம் சிகரெட்டுகளுடன் கைதுசெய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவ குறிப்பிட்டுள்ளார்.\nசுமார் 31 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரட் கைப்பற்றப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nகைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.\nவிமான நிலைய சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவ மேலும், தெரிவித்தார்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nயாழ்.மண்டைதீவு கடலில் பாய்ந்த இ.போ.ச பேருந்து\nகாணாமல் போனவர்கள் காரியாலயம் அமைக்க அனுமதி\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 ���ிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20287", "date_download": "2020-09-20T07:31:33Z", "digest": "sha1:SSWID6VMMILRH4OX45I5T6HP2PNOVPFP", "length": 30349, "nlines": 235, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 20 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 416, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 08:44\nமறைவு 18:15 மறைவு 20:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மார்ச் 20, 2018\n“பொதுமக்களிடமிருந்து எந்த ஆட்சேபணையும் பெறப்படவில்லை” – குப்பை புதிய வரி குறித்து நகராட்சி ஆணையர் உண்மைக்குப் புறம்பான தகவல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1206 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திர���க்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகுப்பை புதிய வரி குறித்து பொதுமக்களிடமிருந்து எந்த ஆட்சேபணையும் பெறப்படவில்லை என உண்மைக்குப் புறம்பாக காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகுப்பைகளை அகற்ற அனைத்து வீடுகளிலிருந்தும் கட்டணம் (USER FEE) வசூல் செய்ய - காயல்பட்டினம் நகராட்சி, சில நடவடிக்கைகளை கடந்த ஆண்டு மேற்கொண்டது.\nSOLID WASTE MANAGEMENT RULES 2016 என்ற மத்திய அரசின் விதிமுறைகளை மேற்கோள்காட்டி, இது குறித்து 24-3-2017 அன்று, தனி அலுவலராக (SPECIAL OFFICER) செயல்புரியும் காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர் மூலம், தீர்மானம் (#1373) ஒன்று நகராட்சியில் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் - நகராட்சி சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி, மாதிரி துணை விதிகளுக்கு (Bylaws) ஒப்புதல் வழங்கப்பட்டன.\nஇந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே (9-3-2017), நடப்பது என்ன குழுமம் சார்பாக - காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கப்பட்டது. அதில் - ஏற்கனவே பல்வேறு வரிசுமைகளால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் மீது, தனது அத்தியாவசிய பணியினை செய்ய - அதுவும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலில் - புதிய வரியினை நகராட்சி அறிமுகம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே கருத்தை வலியுறுத்தி - நகராட்சி சார்பாக நடப்பட்ட கருத்துக்கேட்கும் கூட்டத்தில், நடப்பது என்ன குழுமம் சார்பாக - காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கப்பட்டது. அதில் - ஏற்கனவே பல்வேறு வரிசுமைகளால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் மீது, தனது அத்தியாவசிய பணியினை செய்ய - அதுவும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலில் - புதிய வரியினை நகராட்சி அறிமுகம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே கருத்தை வலியுறுத்தி - நகராட்சி சார்பாக நடப்பட்ட கருத்துக்கேட்கும் கூட்டத்தில், நடப்பது என்ன குழுமம் சார்பாக - ஆட்சேபனை பதிவு செய்யப்பட்டது.\nஇதற்கிடையில் - ஏப்ரல் 20, 2017 அன்று தினமணி நாளிதழில், அறிவிப்பு ஒன்றினை காயல்பட்டினம் நகராட்சி வெளியிட்டிருந்தது. (படம் இணைக்கப்பட்டுள்ளது) அதில் - அந்த அறிவிப்பு வெளியாகி, 15 தினங்களுக்குள், இந்த புதிய வரி குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் - பொது மக்கள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.\nஅதனை தொடர்ந்து - நகரின் பல்வேறு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அவர்களின் ஆட்சேபனை கையெழுத்துக்களை பெற்று - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பொன்னம்பலம் அவர்களை நேரடியாக மே 4 அன்று சந்தித்து, ஆட்சேபனை மனு, நடப்பது என்ன\nஇதற்கிடையில் - இந்த ஆட்சேபணைகளையும் மீறி, காயல்பட்டினம் நகராட்சி சார்பாக புதிய வரி வசூல் செய்யப்பட துவங்கப்பட்டுள்ளதாக அறிந்து, இது குறித்த ஆட்சேபனை மனு, மாவட்ட ஆட்சியரிடம், நடப்பது என்ன குழுமம் சார்பாக - 19-2-2018 அன்று வழங்கப்பட்டது.\nஅதில் - எவ்வாறு, துணை விதிகளை அமலுக்கு கொண்டு வருவதற்கு முன்னர், பின்பற்றப்படவேண்டிய நடவடிக்கைகளை காயல்பட்டினம் நகராட்சி பின்பற்றவில்லை என்பது தெரிவிக்கப்பட்டு, உடனடியாக புதிய வரியினை - காயல்பட்டினம் நகராட்சி வாபஸ் வாங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கப்பட்டது.\nமாவட்ட ஆட்சியரிடம் நடப்பது என்ன குழுமம் சார்பாக வழங்கப்பட்ட இம்மனுவிற்கு தற்போது பதில் வழங்கியுள்ள காயல்பட்டினம் நகராட்சி ஆணையர், மனுவில் குறிப்பிட்டுள்ள புதிய திடக்கழிவு வரி அரசாணைப்படி விதிக்கப்பட்டு அதற்கான ஆட்சேபணை ஏதேனும் இருப்பின் தெரிவிக்கக்கோரி நாளிதழில் பொதுமக்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டது. எனினும் குறிப்பிட்ட நாட்களுக்குள் எந்த ஆட்சேபணையும் பொதுமக்களிடமிருந்து வரப்பெறவில்லை. எனவே புதிய திடக்கழிவு வரி அரசாணைப்படி விதிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.\nஇது உண்மைக்கு புறம்பான தகவலாகும். இந்த புதிய வரிக்குறித்த ஆட்சேபனை, காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் - வெளிப்படையான முறையில், மே 4 அன்று, நேரடியாக வழங்கப்பட்டது. உண்மை இவ்வாறு இருக்க - பொது மக்களிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் வரவில்லை என காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது சம்பந்தமான அடுத்தக்கட்ட நடவடிக்கையை, நடப்பது என்ன குழுமம் விரைவில் மேற்கொள்ளும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு ப���ிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nகடும் கண்டனத்திற்குரியது. சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:..ஜனவரி பெப்ரவரி குப்பை வரி .\nஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு வசதி என்று சொல்வார்கள்.\nநமது நாட்டில்தான் அதிக வரி விதிக்கப்படுகிறது என்று நேற்று நாளிதழில் பார்த்தேன்.\nமக்களின் ஆட்சேபனை வரவில்லை என்று அதிகாரி அவர்கள் கூறுவதற்கு மறுப்பு தெரிவித்து இங்கே பதிவு செய்யப் பட்டிருக்கிறது. மக்களிடம் கையெழுத்து வாங்கி மனுக்கள் அளிக்கும் பழக்கம் எல்லா விஷயத்துக்கும் உண்டு இந்த விஷயத்துக்கு மட்டும் நடப்பதென்ன குழு மட்டும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.\nஊரிலுள்ள ஜமாத்துக்கள் பல பெயர்களில் இயங்கும் பல்வேறு குழுக்கள். முஸ்லீம் ஐக்கிய பேரவை போன்றவர்கள் இதை கண்டும் காணாமல் இருந்தார்களா அல்லது அவர்கள் ஆட்சேபனையும் அதிகாரி அவர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.\nமக்கள் நலனில் அக்கறை உள்ள எந்த அரசும் லாபம் பார்க்கும் நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்பதுதான் ஒரு அரசுக்கு அழகு. ஆனால் நமது நாட்டில் இன்னும் சில ஆண்டுகளில் மாதங்களில் முதலாவதாக வருவதால் ஜன வரி இரண்டாம் மாதம் பெப்ர வரி என்று வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.\nநமது நாட்டில் தொழில் தொடங்க வரும் வெளி நாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் லஞ்சம் அளிக்கும் வழக்கம் இல்லை என்று உறுதிபட தெரிவித்து விட்டுத்தான் ஒப்பந்தம் போடுகின்றன ஆனால் உள்ளூரில் தொழில் நடத்த அடிக்கடி தரப்படும் லஞ்சம் அவர்களுக்கு பெரும் உறுத்தலாகவே இருக்கிறது இதனாலேயே பாதியில் அவர்கள் ஒப்பந்தத்தை முறித்துவிட்டு போய்விடுகிறார்கள் என்ற செய்தியும் நாளிதழில் படித்தேன். இப்படி ஊழல் மயமான நாட்டில் எதையும் தட்டிக் கேட்க முடியாத சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.\nநாம் ஒன்றுபட்டு எதிர்ப்பு தெரிவித்தால் இந்த வரியையும் வரவிடாமல் செய்ய முடியும் மினி காவல் நிலையத்தையும் நமதூரில் இருந்து அகற்ற முடியும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீஃப் 1439: 02ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (22/3/2018) [Views - 1432; Comments - 3]\n“தூத்துக்குடியில் சுற்றுலாப் பயணியரைக் கவன படகு சவாரி அமைக்கப்படும்\nநாளிதழ்களில் இன்று: 21-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/3/2018) [Views - 724; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: முதல் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (21/3/2018) [Views - 1191; Comments - 0]\nரமழான் 1439: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு\nகாவி பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில், தென்காசியில் ரத யாத்திரை நுழைய அனுமதி வழங்கியதைக் கண்டித்து திருச்செந்தூரில் சாலை மறியல்\nமார்ச் 30இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கமம் காயலர்களுக்கு அழைப்பு\nபுகாரிஷ் ஷரீஃப் 1439: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 91ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்\nதமுமுக / மமக காயல்பட்டினம் நகர கிளைக்குப் புதிய நிர்வாகிகள் தேர்வு\nநாளிதழ்களில் இன்று: 20-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/3/2018) [Views - 433; Comments - 0]\nகாவல் சாவடி தொடர்பான “நடப்பது என்ன” குழுமத்தின் மனு, நடவடிக்கைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது” குழுமத்தின் மனு, நடவடிக்கைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது\nமுதலமைச்சர் கோப்பைக்கான மாநில ஹாக்கி போட்டியில் – காயலரும் பங்கேற்ற திருச்சி அணி மூன்றாமிடம்\nகாலையில் சில மணித்துளிகள் இதமழை\nநாளிதழ்களில் இன்று: 19-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/3/2018) [Views - 487; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/3/2018) [Views - 521; Comments - 0]\nசொளுக்கார் தெருவில் வீட்டு மாடிகளில் கடும் சோதனை புதிய ஆய்வாளர் () வருகையால் நகரில் பரபரப்பு\nமார்ச் 14 மாலையிலும் இதமழை தற்போது நகரில் வெப்ப வானிலை தற்போது நகரில் வெப்ப வானிலை\nஅல்அமீன் பள்ளி தாளாளரின் சகோதரர் காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 17-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/3/2018) [Views - 507; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/tag/chennai-zone/", "date_download": "2020-09-20T06:36:53Z", "digest": "sha1:F7CVIN2OKC55RCL5ENCMKG5ZKYX4FHL5", "length": 8436, "nlines": 65, "source_domain": "1newsnation.com", "title": "Chennai Zone Archives | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஎனக்கு இந்த பதவி தான் வேணும்.. அடம்பிடிக்கும் ஓபிஎஸ்.. விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா… \"லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க..\" பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்.. \"லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க..\" பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்.. பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்.. பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்.. இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR… இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR… இதனால் என்ன பயன்… அவரு கூப்பிட்டாரு.. நானும் போனேன்.. ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது.. ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது.. மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. \"இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு\" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க.. மாணவி அதிர���ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. \"இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு\" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க.. இப்போ ஒரு ரயிலையே காணமே.. இப்போ ஒரு ரயிலையே காணமே.. ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்.. ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்.. அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்.. பார்வை இல்லாதவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் ஒரு அற்புத கண்டுபிடிப்பு.. இனி அவர்களும் உலகை பார்க்கலாம்.. இனி அவர்களும் உலகை பார்க்கலாம்.. இலவச மின் இணைப்பு வேண்டுமா இலவச மின் இணைப்பு வேண்டுமா.. இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க.... இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க.. உங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா.. உங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா.. அப்ப மறக்காம இந்த விஷயங்களை முதலில் செய்யுங்க.. மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாக்கள் பயனளிக்குமா.. அப்ப மறக்காம இந்த விஷயங்களை முதலில் செய்யுங்க.. மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாக்கள் பயனளிக்குமா..\nசென்னையில் 2 இடங்களில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு ;தீவிரமடையும் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nசென்னை : சென்னை ராயபுரத்தில்அதிகபட்சமாக 1272 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 1077 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைப்பொறுத்தவரை சென்னையில் கொரோனாவின் தாக்கம் இன்னமும் கட்டுக்குள் வந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது.இதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைளை அரசு எடுத்துவருகிறது. இந்தவகையில் சென்னையைப்பொறுத்தவரை நேற்று அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 77 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 73 பேரும், கோடம்பாக்கம் 68 பேரும், தண்டையார்பேட்டையில் 53 பேரும், […]\nகிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க.. இப்போ ஒரு ரயிலையே காணமே..\nஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு…\nஉங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா.. அப்ப மறக்காம இந்த விஷயங்களை முதலில் செய்யுங்க..\nகொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்..\nஎல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/09/113.html", "date_download": "2020-09-20T08:42:54Z", "digest": "sha1:GX45P2TYAGBBOIP7HKLEBSLS7MMR7YIQ", "length": 7938, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "“அனைவருக்கும் வீடு” என்ற செயற்றிட்டத்தின் கீழ் அங்கஜனால் 113 வீட்டுத்திட்டம் கையளிப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome யாழ்ப்பாணம் “அனைவருக்கும் வீடு” என்ற செயற்றிட்டத்தின் கீழ் அங்கஜனால் 113 வீட்டுத்திட்டம் கையளிப்பு\n“அனைவருக்கும் வீடு” என்ற செயற்றிட்டத்தின் கீழ் அங்கஜனால் 113 வீட்டுத்திட்டம் கையளிப்பு\n‘அனைவருக்கும் வீடு’ என்ற செயற்றிட்டத்திற்கு கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, 113 குடும்பங்களுக்கு, 0.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுளை நிர்மாணிப்பதற்கான முதலாம் தவணை கொடுப்பனவு பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.\nநாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இதற்கான நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (06) காலை இடம்பெற்றது.\nஇதன்போது, 113 குடும்பங்களுக்குமான முதலாம் தவணை கொடுப்பனவுகளை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் வழங்கி வைத்தார்.\nஇந் நிகழ்வில் யாழ் அரச அதிபரும் யாழ் ஒருங்கிணைப்பு சபையின் செயலாளருமான கணபதிபிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.நிக்கொலஸ்பிள்ளை, வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், அரச அலுவலர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.\n“அனைவருக்கும் வீடு” என்ற செயற்றிட்டத்தின் கீழ் அங்கஜனால் 113 வீட்டுத்திட்டம் கையளிப��பு Reviewed by Chief Editor on 9/06/2020 10:13:00 am Rating: 5\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்தும் முழுமையாக கடைபிடித்து பாடசாலை ந...\nநியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nஅரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை ...\nஅட்டன் நீர்வடிகாணில் ஒருத்தொகை ஆள் அடையாள அட்டைகள் மீட்பு..\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் அட்டன் நகர பிரதான வீதியின் வடிகாணிலிருந்து அடையாள அட்டைகள், ஏ.டி.எம்.காட் மற்றும் பணப்பைகள் என்பன மீட்கப்பட்...\nபாடசாலை அதிபர்களுக்கான ஜனாதிபதியின் பணிப்புரை\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaitodaynews.com/2020/05/29/", "date_download": "2020-09-20T08:34:18Z", "digest": "sha1:N4IO5EHQYTXDNBH7GL2PCEHUDMZXFO4V", "length": 5174, "nlines": 97, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "29 | May | 2020 | | Chennai Today News", "raw_content": "\nகொரோனா விடுமுறையில் மகளைப் பார்க்க வந்த மாமியார்:\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது\nமுன்னாள் முதல்வர் திடீர் மரணம்:\nபோலீசாரை மிரட்டிய சமூக ஆர்வலர்:\nசென்னையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று அறிவிப்பா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.chennaitodaynews.com/category/cinema-news/", "date_download": "2020-09-20T07:01:14Z", "digest": "sha1:NSZBIFA3VXMQCY6GVOXNIEFGIDM4LB4C", "length": 6222, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சினிமா | Chennai Today News", "raw_content": "\nமிஷ்கின் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு\nபாயும் புலியை மார்பில் தாங்கிய ஷிவானி: வைரலாகும் புகைப்படம்\nதமிழக அரசுக்கு சூர்ய��� பாராட்டு: பரபரப்பு தகவல்\nவிஜயின் சூப்பர் ஹிட் பட இயக்குனரின் அடுத்த படத்தில் 2 ஹீரோக்கள்\nஜேம்ஸ்பாண்ட் அடுத்த படம் ரிலீஸ் குறித்த தகவல்:\nசௌந்தர்யா ரஜினி உதவி இயக்குனர் படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி\nவிஜய்சேதுபதி படத்தில் பிந்துமாதவி: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்\nவிஜய் பட இயக்குனர் உடல் நலக்குறைவால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nகவிச்சக்கரவர்த்தி கம்பரின் சமாதியில் பிரார்த்தனை செய்த அஜீத் விஜய் இயக்குனர்: பரபரப்பு தகவல்\nஇந்திக்கு ஆதரவாக டீசர்ட் அணிந்த விஜயகாந்த் மகன்: பரபரப்பு தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457060", "date_download": "2020-09-20T08:19:32Z", "digest": "sha1:RRARHXBNWSIYE37G74U4JUVFNTZHTJZO", "length": 20209, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி| Dinamalar", "raw_content": "\nமத்திய அரசு திட்டம் வெற்றி பெறாது: ராகுல் 3\nகபசுரக்குடிநீர் நம்பகமானது: மத்திய அமைச்சர் ...\nபிரபல இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு : ... 5\nஆட்சியில் நீடிக்க வேளாண் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு: ... 5\nசவுதியில் 1,20,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால்தடங்கள் ... 1\nசீனாவுடன் பேச்சு நடத்தும்போது பாக்.,குடன் ஏன் ... 14\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nபுத்தக அறிமுகம்: நீதிமன்றமும் அறமும்\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் வேளாண் ... 2\nநீலகிரியில் தொடர் மழை: அணைகள் வேகமாக நிரம்புகின்றன 2\nபுகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி\nகுளித்தலை: பரளி கிராமத்தில், அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுதல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., பரளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில், பசுமைப்படை மூலம் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து பேரணி நடந்தது. தலைமையாசிரியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ராஜேந்திரம் பஞ்., தலைவர் ரெத்தினவள்ளி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத��தார். பேரணியில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரணி, பள்ளியில் இருந்து துவங்கி, பரளி கிராமத்தில் முக்கிய தெருக்கள் வழியாக, ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலை பிரிவு சாலை வரை சென்று பள்ளிக்கு வந்தடைந்தது. பள்ளி நிர்வாகி செந்தில்குமார், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், கிருஷ்ணராயபுரம் யூனியன், அய்யம்பாளையம் யூனியன் தொடக்கப்பள்ளி பசுமைப்படை மூலம், புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து பேரணி நடந்தது. தலைமையாசிரியர் குமரவேல் தொடங்கி வைத்தார். மக்கள் கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபோலீஸ் எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வில் 381 பேர் 'ஆப்சென்ட்'\nவாக்காளர் தின முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோலீஸ் எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வில் 381 பேர் 'ஆப்சென்ட்'\nவாக்காளர் தின முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/election-2014/others/3177-.html", "date_download": "2020-09-20T08:09:18Z", "digest": "sha1:SYQS76XFA2S3XRG7IFCII43LW7V46JFK", "length": 14060, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் தமிழக பிரச்சினைகளுக்குத் தீர்வு: சென்னையில் அத்வானி உறுதி | மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் தமிழக பிரச்சினைகளுக்குத் தீர்வு: சென்னையில் அத்வானி உறுதி - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nமத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் தமிழக பிரச்சினைகளுக்குத் தீர்வு: சென்னையில் அத்வானி உறுதி\nமத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறினார்.\nவேலூர் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட் பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக திங்கள்கிழமை மதியம் விமானம் மூலம் சென்னை வந்தார் அத்வானி. அப்போது விமான நில��� யத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:\nதமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது. இந்தக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும்.\nவாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் நானும் அந்த அமைச்சரவையில் இருந் தேன். அப்போது தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்சினைகளே இல்லை. ஆனால் ஐ.மு. கூட்டணி ஆட்சியில் அது தலை தூக்கியுள்ளது.\nவெளியுறவுத்துறை அமைச் சகத்தின் செயல்படாத தன்மையே இதற்குக் காரண மாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். அதேபோல் நதிகளை இணைக்கவும் பாஜக முயற்சி எடுக்கும். இவ்வாறு அத்வானி கூறினார்.\nஎல்.கே.அத்வானிசென்னையில் அத்வானிதமிழக பிரச்சினைகளுக்குத் தீர்வுபாஜக ஆட்சிநாடாளுமன்ற தேர்தல்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது;...\nபாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்கள்; அதிமுக அரசு முந்திக்கொண்டு...\nகார் சாகுபடியை கைவிட்ட நிலையில் தென்காசியில் பிசான சாகுபடி பணி தொடக்கம்\nவடமாநிலங்களில் மழையால் உற்பத்தி பாதிப்பு: வரத்து சரிவால் பத்தலப்பள்ளி சந்தையில் வெங்காயம் விலை...\nகரோனா; ஒரே நாளில் 12 லட்சம் பரிசோதனை: புதிய சாதனை\n‘மத்திய அரசின் விவசாய விரோத சட்டத்துக்கு ஆதரவு’; விவசாய பெருமக்களிடம் முதல்வர் மன்னிப்பு...\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nகார் சாகுபடியை கைவிட்ட நிலையில் தென்காசியில் பிசான சாகுபடி பணி தொடக்கம்\nவடமாநிலங்களில் மழையால் உற்பத்தி பாதிப்பு: வரத்து சரிவால் பத்தலப்பள்ளி சந்தையில் வெங்காயம் விலை...\nகரோனா; ஒரே நாளில் 12 லட்சம் பரிசோதனை: புதிய சாதனை\n‘மத்திய அரசின் விவசாய விரோத சட்டத்துக்கு ஆதரவு’; விவசாய பெருமக்களிடம் முதல்வர் மன்னிப்பு...\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: உ��ந்தையாக இருந்த டெல்லி போலீஸார்: கோப்ராபோஸ்ட் இணையதளம்...\nதுணை ராணுவப்படை வீரர்கள்: 2 ஆயிரம் பேர் தமிழகம் வருகை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/technology/55061-.html", "date_download": "2020-09-20T07:18:55Z", "digest": "sha1:RGSOR4EM3M6PLT5C7JB3DF2JK2T2FVGL", "length": 12849, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "டிஜிட்டல் திருட்டை தடுக்க.. | டிஜிட்டல் திருட்டை தடுக்க.. - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nஎல்லா இடத்திலும் தொழில்நுட்பம் வளர்வது ஒரு பக்கம் என்றால், அதை வைத்துக்கொண்டு ஏமாற்று வேலைகள் செய்வதும் அதிகரித்து வருகிறது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கார்டை ஸ்வைப் செய்யும்போது ஸ்கிம்மர் கருவிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் ஏற்கெனவே தெரிந்த திருட்டு.\nஇப்போது பாக்கெட்டில் இருக்கும் பர்ஸிலிருந்தே நமக்கு தெரியாமல் விவரங்களை திருடும் ஸ்கேனர்களும் வந்துவிட்டது. எனவே இந்த வகை திருட்டை தடுக்க இப்போது அதை தாக்குபிடிக்கும் தொழில்நுட்பம் கொண்ட பர்ஸ்கள் தேவைப்படுகிறது. ஆர்டில்குலேட் என்கிற நிறுவனம் இந்த வகை பர்ஸ் தயாரிப்பில் இறங்கியுள்ளது.\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது;...\nபுரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nவிவசாய மசோதாக்கள் நிறைவேறினால் விவசாயிகள் தற்கொலை நடக்காது என உறுதி கொடுக்க முடியுமா\nஆம்னி பேருந்துகளை இயக்குவதில் என்ன சிக்கல் - உரிமையாளர்கள், நுகர்வோர் மாறுபட்ட கருத்து\nஎன் மீது பாயல் கோஷ் வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - அனுராக் காஷ்யப்...\n'ஆப்பிள் ஒன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஆப்பிள்\nடிக் டாக்குக்குப் போட்டியாக யூடியூபின் ஷார்ட்ஸ்: இந்தியாவில் பரிசோதனை வடிவம் அறிமுகம்\nஐரோப்பாவில் 10 கோடி பயனர்கள்: டிக் ட��க்கின் புதிய மைல்கல்\nபுரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nவிவசாய மசோதாக்கள் நிறைவேறினால் விவசாயிகள் தற்கொலை நடக்காது என உறுதி கொடுக்க முடியுமா\nஆம்னி பேருந்துகளை இயக்குவதில் என்ன சிக்கல் - உரிமையாளர்கள், நுகர்வோர் மாறுபட்ட கருத்து\nஎன் மீது பாயல் கோஷ் வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - அனுராக் காஷ்யப்...\nஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலை தேர்வுக்கு செல்போன், ஐ.டி.சாதனங்களை கொண்டுவரக் கூடாது: யூபிஎஸ்ஸி உத்தரவு\nஎழும்பூர் ரயில் நிலைய நடைமேம்பாலம்: ரூ.1.5 கோடியில் விரைவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/572685-sayi-university.html", "date_download": "2020-09-20T08:32:57Z", "digest": "sha1:4NWWSWQJ6N7AA6CCWCK7XCF3UZ7JCFUZ", "length": 16302, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் ரூ.600 கோடியில் சாயி பல்கலைக்கழகம்: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் | sayi university - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nசெங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் ரூ.600 கோடியில் சாயி பல்கலைக்கழகம்: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nசெங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் புதிதாக நிறுவப்பட உள்ள சாயி பல்கலைக்கழகத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான கட்டிடத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nஇதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nசென்னையில் கடந்த 2019, ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, சாயி பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக தமிழக உயர்கல்வித் துறை மற்றும் சாயி கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி, அறக்கட்டளை நிறுவனம் இடையே முதல்வர் முன்னிலையில் ஜன.24-ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nசாயி பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி, மூத்த வழக்கறிஞர், கல்வி மற்றும்பிற துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். சாயி பல்கலைக்கழகம் முதல்கட்டமாக முதல் 7 ஆண்டுகளில் ரூ.600 கோடி முதலீட்டில் 12 லட்சம் சதுர அடி பரப்பில் அமைகிறது. 6 ஆயிரம் மாணவர்கள், 300 பேராசிரியர்கள், நிர்வாக ப��ியாளர்கள் 300 பேரை கொண்டு இயங்கும்.\nஇரண்டாம்கட்டமாக அடுத்த 5 ஆண்டுகளில் 30 லட்சம் சதுர அடிகட்டிட பரப்பில் 20 ஆயிரம் மாணவர்கள், 1,000 பேராசிரியர்கள், 1,000பணியாளர்களைக் கொண்டு இயங்க திட்டமிட்டுள்ளது.\nஅதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 103.07 ஏக்கர் பரப்பில் சாயி பல்கலைக்கழகம் நிறுவப்படுகிறது. முதல்கட்டமாக ரூ.600 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள சாயி பல்கலைக்கழகத்தின் பிரதான வளாக கட்டிடத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nஇந்நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தலைமைச் செயலர் கே.சண்முகம், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, சாயி பல்கலைக்கழக நிறுவனர் கே.வி.ரமணி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.\nஇவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.\nசெங்கல்பட்டுரூ.600 கோடிசாயி பல்கலைக்கழகம்முதல்வர் பழனிசாமிSayi university\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது;...\nபாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்கள்; அதிமுக அரசு முந்திக்கொண்டு...\nகெல்லீஸ் சிறுமியர்களுக்கான கூர்நோக்கு இல்ல புதிய கட்டடம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்\nதகவல் தொழில்நுட்பம் சார்ந்த 3 புதிய கொள்கைகள் வெளியீடு; தமிழகத்தை அறிவுக்கான தலைநகரமாக்குவோம்:...\nசென்னை உட்பட 14 மாவட்டங்களில் ரூ.353 கோடியில் 25 துணை மின்நிலையங்கள்: முதல்வர்...\nஊராட்சிக்கு வருவாய் தரும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை பண்ணை:...\n‘இன்ஸ்பைரோ’ - மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி; ஆர்வமும், கேள்வி கேட்பதும்தான் விஞ்ஞானத்துக்கு அடிப்படை:...\n‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் நிகழ்ச்சியில் இன்று வணிகவியல் படிப்பு குறித்து நிபுணர்கள் உரை-...\nஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஏழை மாணவர்களுக்கு மொபைல், இன்டெர்நெட் பேக்: டெல்லி உயர்...\nபொறியியல் இறுதிப் பருவத் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஆட்சி ���ுடியும்போது அதிமுக பல அணிகளாக உடையும்: தங்க.தமிழ்ச்செல்வன் கருத்து\nமாநிலங்களவையில் விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு; எதிர்க்கட்சிகள் கடும் அமளி: அவை ஒத்திவைப்பு\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21...\nகார் சாகுபடியை கைவிட்ட நிலையில் தென்காசியில் பிசான சாகுபடி பணி தொடக்கம்\nஅரசுப் பள்ளிகளில் இதுவரை 10.5 லட்சம் மாணவர்கள் சேர்க்கை\nசிறு வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, குலக்கல்வி முறை என்பதெல்லாம் தவறான பிரச்சாரம்; புதிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2017/10/06/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E2%80%8C-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-09-20T07:56:01Z", "digest": "sha1:32W7WEFOJSNMX4Y2PPNBBD26ISGPKLJP", "length": 21999, "nlines": 146, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பருவ வயதுள்ள ஆணும் பெண்ணும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறு குடித்து வந்தால் – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nபருவ வயதுள்ள ஆணும் பெண்ணும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறு குடித்து வந்தால்\nபருவ வயதுள்ள ஆணும் பெண்ணும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறு குடித்து வந்தால்\nஅழகைப் பேணிக்காப்பதில் ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது. என்ன ஒரு சிறு\nவித்தியாசம், ஆண்கள் ஒப்பனையில் அவ்வளவு சிரத்தை எடுத்து க்கொள்ள மாட்டார்கள் .ஆனால் பெண்களோ இதற்காக மெனக்கெ ட்டு தங்களை அழகுப்படுத்திக்கொள்வர். இந்நிலையில் இந்த ஆணும் பெண்ணும் பதின் பருவம் அதாவது ஆங்கிலத்தில் டீன் ஏஜ்-ல் இருந்து விட்டால்… அப்பப்பா பத்து முறை தன்னை அலங்கரித்துக் கொள்வதும், பதினோறு முறை கண்ணாடி முன் இன்று தங்கள் அழகை ரசிப்பதும் இருப்பார்கள். அத்தகைய ஆணும் சரி பெண்ணும் சரி, தினமும் சுமார் 40 நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாற்றினை தவறாமல் குடித்து வர வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் பொலிவிழ ந்த இவர்களது சருமத்தின் நிறம் மிகுந்த பொலிவோடு காட்சியளித்து இவர்களை இன்னும் இன்னும் பேரழகோடு காட்டும்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in அழகு குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, பாலியல் மருத்துவம் - Sexual Medical (18+Years), மருத்துவம், விழிப்புணர்வு\nPrevருசியான ஆரோக்கியமான – தேன் மிட்டாய் – செய்முறை ரகசியம் – நேரடி காட்சி – வீடியோ\nNextவடிகட்டிய பார்லி கஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்…\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்கம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவ��யல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்க�� (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வ���டியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=45843", "date_download": "2020-09-20T08:38:25Z", "digest": "sha1:4D6VASXM6GVUJ3SYNF5DF7P2L2XDZIUH", "length": 11307, "nlines": 182, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 20 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 416, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 08:44\nமறைவு 18:15 மறைவு 20:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: மகுதூம் ஜும்ஆ பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார் அக். 18 (நாளை) 09.30 மணிக்கு நல்லடக்கம் அக். 18 (நாளை) 09.30 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் லபீப் ஹாஜியார், அவர்களின் குற்றங்கள், பாவங்கள் அனைத்தையும் மன்னித்து பிர்தௌஸில் அஃலா வேணும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன்.\nமீளா துயரில் ஆழ்ந்து இருக்கும் அவரகளது குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் ஸபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.\nசூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31338-2016-08-23-02-32-39", "date_download": "2020-09-20T08:33:45Z", "digest": "sha1:3OH6QQAPBZMXXLOUZ46CHBECTIJIGM4P", "length": 35740, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "திருத்தப்பட வேண்டிய சீர்திருத்தப் பள்ளிகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஸ்டெர்லைட் ஆலை மூடல் - தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றி\nஇரோம் ஷர்மிளாவின் போராட்டத்தின் முடிவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும்\nபல ஆண்டுகளாகவே தொடரும் வன்முறைகள்\nகறுப்பு உயிர்கள் பொருட்டாகும் - அங்கும் இங்கும் எங்கெங்கும்\nஉடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பும், சாதிவெறியர்களின் வக்கிரமும்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nஇந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் யாரைத் தான் நம்புவது\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 12\nகாணொளி ஆதாரம் இருந்தாலும் இந்துத்துவவாதிகள் தப்பிக்கும் அவலம்\nசி.சுப்பிரமணியத்தின் தமிழ் பயிற்று மொழித் திட்டம் - கை நழுவிப் போன வரலாறு\nசெ.வை.சண்முகத்தின் ‘குயில் பாட்டுத் திறன்’\nகோவை ஞானியின் மெய்யியல் பார்வை\nநீட் - உயிரை விலை கேட்கும் தகுதியின் கொடூர கரங்கள்\nபெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க பகத்சிங்கிடமிருந்து எழுவோம்\nவெளியிடப்பட்டது: 23 ஆகஸ்ட் 2016\nதிருத்தப்பட வேண்டிய சீர்திருத்தப் பள்ளிகள்\nசிறார் நீதிச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாமல் சிறுவர்கள் சமூக விரோதிகள் ஆவதைத் தடுத்து விட முடியாது. இதைச் செய்யாமல் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சமூக விரோதி ஒருவனை அரசே வளர்த்து விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.\n‘இந்த இடம் வேண்டாம், என்னைப் பெரிய ஜெயிலில் வேண்டுமானாலும் அடைத்து விடுங்கள்’ என்று அழுகிறான் ஹரிபாஸ்கர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவனுடைய பெற்றோருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். அந்தத் தாயின் கழுத்தில் மஞ்சள் கயிற்றைத் தவிர வேறெதுவும் இல்லை. கைகளில் கண்ணாடி வளையல்கள். அப்பா கிழிந்த சட்டை, நைந்து போன லுங்கியுடன் வந்து நிற்கிறார்.\n‘உங்க பையன் ஹோம்ல இருந்து தப்பிச்சுப் போயிட்டான்’ னு சொன்னாங்க. அதான் எங்க போனான்னு தெரியலயே’ என்று ஓடோடி வந்தேன். நல்ல வேளை போலீஸ் பிடிச்சுக் கொண்டு வந்துட்டாங்க என்கிறார் அவர், கலங்கிய கண்களுடன். நிற்குமிடம் சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளி.\nசிறுவர் சீர்திருத்தப் பள்ளி என்பது சிறைச்சாலை அல்ல. சின்ன வயதிலேயே தெரிந்தோ தெரியாமலோ குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களைத் திருத்த ஏற்படுத்தப்பட்டுள்ள ஓர் அமைப்பு. செல்போன் திருட்டு, லேப்டாப் திருட்டு, சைக்கிள் திருட்டு என்பன போன்ற சின்னச் சின்ன குற்றங்களில் இருந்து கொலைக் குற்றம் வரை செய்ததாகப் பிடிபடும் 8 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களைகுற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவர்களை இங்கே தங்க வைப்பார்கள். போலீஸ் விசாரணை, வழக்கு, வாய்தா என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் செங்கல்பட்டில் உள்ள சிறார் முகாமில் சேர்த்து விடுவார்கள். ஆக, குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பு சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடம் தான் இந்தப் பள்ளி. ஆனால், இங்குள்ள சிறுவர்களின் பெரும்பாலான பெற்றோர்களைப் பொறுத்தவரையில் தன் மகன் இருக்குமிடம் சிறுவர் ஜெயில். இங்கு அடைக்கப்பட்டாலே மகன் குற்றவாளி தான். இது தான் அவர்களுக்கு இருக்கும் புரிதல். தன் மகன் / மகள் மீது என்னென்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது, தண்டனைச் சட்டம் என்ன சொல்கிறது, அதற்கு நீதிமன்றத்தில் வாதாட முடியுமா – இது எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. அவர்களைப் பொறுத்த வரையில் ‘தன் குழந்தையை போலீஸ் பிடிச்சிட்டுப் போயிருச்சு’ அவ்வளவு தான்\nஹரிபாஸ்கர் மட்டுமல்ல, ஹரிபாஸ்கருடன் 32 சிறுவர்கள் தப்பி ஓடியிருக்கிறார்கள். 33 பேரில் 32 பேரை உடனடியாக போலீஸ் பிடித்து விட்டது.\nகுற்றங்களைச் செய்திருப்பவர்கள் பெரியவர்கள் என்றால் நேரடியாகப் போலீஸ் காவலில் வைக்கலாம். இங்கு, குற்றங்கள் செய்திருப்பவர்கள் சிறுவர்கள். அதிலும் பெரும்பாலும் சின்னச் சின்ன திருட்டு போன்ற வழக்குகள் தாம் இவர்களைச் சிறைய���ல் வைப்பது சரியாகாது என்பதற்காகத் தான் இது போன்ற சீர்திருத்தப்பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது. இந்தச் சிறுவர்கள் திருத்தப்பட வேண்டியவர்கள் என்பதற்காகத் தான் சீர்திருத்தப்பள்ளிகள் காவல் துறை வசம் இல்லாமல், சமூகநலத்துறையின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றன.\nசரி, குற்றம் நிரூபிக்கப்படும் வரை கெல்லீஸ் சீர்திருத்தப் பள்ளியில் அந்தச் சிறுவர்களை என்ன மாதிரி நடத்துவார்கள் இங்குள்ள சிறுவர்களின் குடும்பப் பின்னணி விசாரிக்கப்படும். செய்த சின்ன தப்புக்காக அவர்கள் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, சீர்திருத்தப்பள்ளிக்குள்ளேயே மன நல ஆலோசகர்கள் இருப்பார்கள். சிறுவர்கள் செய்த தவறு, அதற்குண்டான பின்னணி, அவர்களுடைய வயது ஆகியவற்றுக்கேற்ப பயிற்சிகள் கொடுக்கப்படும். இப்படியெல்லாம் நினைத்தீர்கள் என்றால், நீங்கள் தமிழ்நாட்டிலேயே இல்லை என்று அர்த்தம். தயவு செய்து அந்தக் கற்பனைக் கோட்டை அழித்து விடுங்கள்.\nபேர் மட்டும் தான் சீர்திருத்தப் பள்ளி கொஞ்சம் காசு திருடியவரில் இருந்து கொலை செய்தவர் வரைக்கும் எல்லாச் சிறுவர்கள் எல்லோரையும் ஒன்றாக அடைத்து விடுவார்கள் கொஞ்சம் காசு திருடியவரில் இருந்து கொலை செய்தவர் வரைக்கும் எல்லாச் சிறுவர்கள் எல்லோரையும் ஒன்றாக அடைத்து விடுவார்கள் அவ்வளவு தான் ஜெயிலில் பெரிய கைதிகளுடன் இருப்பதற்குப் பதிலாக, இங்குப் பதின்ம வயதை எட்டிய சின்ன கைதிகளாக இருப்பார்கள். சிறைச்சாலைக்கும் சீர்திருத்தப் பள்ளிக்கும் வேறெந்த வித்தியாசமும் கிடையாது.\nஅதிலும் இங்கிருக்கும் சிறுவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய பெற்றோருக்குத் தன் மகனுக்கோ மகளுக்கோ தேவையான சட்ட உதவியை எப்படிப் பெறுவது என்று கூடத் தெரியாது. சும்மாவே நம்முடைய நீதிமன்றங்களில் வழக்குகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. அதிலும் சட்டம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுடைய வழக்குகள் என்றால் அவை முடிவுக்கு வருவதற்குள் வருடக் கணக்கில் ஆகிவிடும். வழக்கு முடிவதற்குள் சின்ன தப்புக்காக உள்ளே போன சிறுவன், உள்ளே இதே போல் வருடக் கணக்கில் இருக்கும் பிற சிறுவர்களுடன் இணைந்து பெரிய திருடன் ஆவதற்கான அத்தனை தகுதிகளுடன் வெளியே வருவான். பிறகென்ன – அரசின் அலட்சியத்தால் வருங்கால சமூக விரோதி ஒருவர் ரெடி\nகுற்றம் ஏதும் செய்யாத மாணவர்கள் படிக்கும் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளிலேயே முதல் ஆண்டு மாணவர்களை ‘ராகிங்’ செய்வது என்பது எழுதப் படாத விதியாக இருக்கிறது. சீர்திருத்தப்பள்ளி மட்டும் ‘ராகிங்’கிற்கு விதிவிலக்காகி விடுமா என்ன சின்னத் தப்புக்காக உள்ளே நுழையும் சிறுவர்களின் பாக்கெட் மணியை சீனியர் சிறுவர்கள் வாங்கிக் கொண்டு விடுவது, பீடி, சிகரெட் வாங்கித் தரச் சொல்வது, குடிக்கச் சொல்வது, எனப் பல்வேறு பிரச்சினைகளைச் சிறுவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. சீனியர் மாணவர்களை மீறி நடந்து கொண்டால் டியூப் லைட்டால் அடிப்பது போன்ற கொடூர தண்டனைகள்\nசின்ன வயதிலேயே சமூகத்தில் குற்றவாளிப் பட்டம், உள்ளே வந்தால் சீனியர் சிறுவர்களின் தவறான நடவடிக்கைகள், தண்டனைகள் என்று மனம் வெதும்பி ‘எப்படியாவது அங்கிருந்து தப்பி அப்பா அம்மா இருக்கும் இடத்தைப் பார்த்து ஓடி விட வேண்டும்’ என்று நினைக்கும் சிறுவர்களும் இதில் அதிகம். இப்படித் தான் இப்போதும் நடந்திருக்கிறது. உள்ளே இருந்த சிறுவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையைப் பயன்படுத்தி, 33 சிறுவர்கள் இல்லத்தை விட்டுத் தப்பி ஓடியிருக்கிறார்கள். சிறுவர்கள் தப்பி ஓடுவதும் பின்னர் விரட்டிப் போய்ப் பிடிப்பதும் முதல் முறையல்ல. கடந்த நவம்பர் மாதம் 8 பேர், அக்டோபரில் 17 பேர், ஜுலையில் 14 பேர் எனக் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஏழு முறை இப்படிச் சிறுவர்கள் தப்பிப்பது நடந்திருக்கிறது.\nமொத்தமுள்ள 73 சிறுவர்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு ஆலோசகர். பள்ளி மாணவர்களுக்கே 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் (20:1) விகிதத்தை வலியுறுத்தும் நிலையில், சீர்திருத்தப் பள்ளியில் 73 சிறுவர்களுக்கு ஒரே ஒரு ஆலோசகர் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. 73 சிறுவர்களில் ஆலோசகரால் யாரிடம் பேச முடியும் யாரைத் திருத்த நடவடிக்கை எடுக்க முடியும்\n8 வயதில் குற்றம் செய்யும் ஒரு சிறுவனுக்கு அவன் செய்வது குற்றம் என்பதையே இன்னொருவர் உணர்த்தித் தான் புரிய வைக்க வேண்டும். 73 பேரை வைத்துக் கொண்டு இதை எல்லாம் எப்படிச் செய்வது சீர்திருத்தப் பள்ளி என்பது ஏதோ அரசு நடத்தும் விடுதி போல இயங்கிக் கொண்டிருக்கிறது. புரிகிறதோ, புரியவில்லையோ சீர்திருத்தம் பண்ண வேண்டும் என்பதற்காகத் திருக்குறள் வகுப்புகள் மட்டும் விடாமல் நடத்தப்படுகின்றன.\nஆலோசனை கொடுக்கிறோம் என்கிற பெயரில் கல்லூரி மாணவர்கள் சிலரை வைத்து வகுப்புகள் எடுக்கிறார்கள். அவர்களும் கல்லூரி மாணவர் தரத்திலேயே வகுப்புகள் எடுப்பதால் பல நேரங்களில் அங்கிருக்கும் சிறுவர்களுக்கு அது புரிவதே இல்லை.\nஎன்ன செய்ய வேண்டும் அரசு\nஅடுத்த தலைமுறை கெட்டுப் போகாமல் இருப்பதற்காகத் தான் இந்தச் சீர்திருத்தப்பள்ளிகளும் கூர்நோக்கு இல்லங்களும். எனவே, அந்த நோக்கம் சரிவர நிறைவேற அரசு என்ன செய்ய வேண்டும் என இத்துறை வல்லுநர்கள் நினைக்கிறார்கள்\nசிறுவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மன நல ஆலோசகர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்.\n* சிறுவர்களின் வயதுக்கேற்ப அவர்களைப் பிரித்து கையாள வேண்டும். 8 வயதில் குற்றம் செய்யும் சிறுவனை 17 வயதில் குற்றம் செய்யும் சிறுவனோடு சேர்த்துக் கையாள்வது என்பது கெட்டுப் போகத் தான் வழி வகுக்குமே தவிர, திருந்துவதற்கு அல்ல.\nஇங்கு வரும் சிறுவர்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். கூர்நோக்கு இல்லங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தினசரி குற்றத்தோடு வரும் சிறுவர்களைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய் இருப்பார்கள். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களுக்குப் பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும்.\nதன் மகனோ / மகளோ குற்றவாளி என முடிவுக்கு வரும் பெற்றோர்கள் மீண்டும் அவர்களை வீட்டில் சேர்த்துக் கொள்வதில்லை. எனவே, சிறுவர்கள், ஊழியர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோருக்கும் ‘இனித் தன் குழந்தையை எப்படி நடத்துவது’ என்பது பற்றி ஆலோசனைகள் தரப்பட வேண்டும்.\nகுற்றம் செய்துவிட்ட ஒரே காரணத்திற்காக, சிறுவர்களுக்குத் திறமை இல்லை என்று முடிவெடுத்து விட முடியாது. குற்றத்தை உணர்த்திப் புரிய வைக்கும் அதே நேரத்தில் அவர்களுடைய திறமைகளுக்குத் தகுந்த தீனி போட வேண்டும்.\nபெரும்பாலும் விளிம்பு நிலை சிறுவர்கள் என்பதால் இலவசச் சட்ட ஆலோசனைக்கு வழி வகை செய்ய வேண்டும். காலம் கடந்த நீதி என்பதே அநீதி. அதிலும் ஆளும் அறிவும் வளர வேண்டிய சிறு வயதில் காலம் கடந்த நீதி என்பதே அவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடும்.\nகல்லூரிக் கட்டணம் கட்ட முடியாத பொறியியல் கல்லூரி மாணவர்கள்,ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் ஐடி ஊழியர்கள் கூட வழிப்பறி, செல்போன், லேப்டாப் திருட்டு ஆகியவற்றில் ஈடுபடுவதாக அன்றாடம் செய்திகள் வெளிவருகின்றன. உலகமயமாதல், அளவு கடந்த நுகர்வு வெறி, தனியார் மயக் கல்வி என்று எத்தனையோ பின்னணிகள் குற்றங்களைத் தூண்டும் காரணிகளாக இருக்கலாம். எனவே, குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்த்து அதில் உள்ள குறைகளைப் போக்க வேண்டும்.\n‘சோம்பேறி மனம் சாத்தானின் கூடம்’ என்று சொல்வார்கள். எனவே, சிறுவர்களைச் சும்மா இருக்கவிடாமல், அவர்களுடைய திறமைகளை வளர்க்கும் வகையில் தொழில் பயிற்சி, கணினிப் பயிற்சி போன்ற பயிற்சிகள் கட்டாயம் தேவை.\nஒரு முறை சிறுவன் இங்கு வந்து விட்டால் போதும். அடுத்து இதே போல் குற்றங்களில் குற்றவாளி கிடைக்கவில்லை என்றால் ஏற்கெனவே வந்த சிறுவர்கள் பொய் வழக்குகளில் சிக்க வைக்கப் படுகிறார்கள் என்னும் குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n'பெட்டி கேஸ்' என்று போலீசின் வார்த்தைகளில் சொல்லப்படும் சின்னச் சின்ன திருட்டு வழக்குகள் போன்றவற்றை விசாரிப்பதில் வழக்கமான நடைமுறையைக் கைவிட வேண்டும். எப்.ஐ.ஆர், வழக்கு, நீதிமன்றம், வாய்தா என்று போய் முடிவதற்குள் சிறுவர்களின் வாழ்க்கை முடிந்து விடும். எனவே, இந்த மாதிரி வழக்குகளை விரைவாக விசாரித்து, சிறுவர், சிறுமியர் திருந்தும் வகையில் (ஆதரவற்றோர் இல்லங்களில் தங்குவது,போக்குவரத்தைச் சீரமைப்பதில் ஈடுபடுவது போன்ற) தீர்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.\nசிறார் நீதிச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஇப்படிச் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. வருங்காலத் தலைமுறையின் வாழ்க்கை என்பதால் அரசு இதில் மெத்தனம் காட்டாமல் உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும். சமூகப் பாதுகாப்பு என்பதும் சமூக நலம் என்பதும் அரசின் கைகளில் இருக்கின்றன. சிறார்களைத் திருத்தும் சமூகப் பாதுகாப்பா, மெத்தனமாக இருந்து சமூக விரோதிகளா – எதைக் கையில் எடுப்பது என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரி���ரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.info/2012/11/", "date_download": "2020-09-20T06:35:05Z", "digest": "sha1:IV5NGCDZREUOWQCY5Z5CPO5OQBR4XWZC", "length": 77010, "nlines": 1142, "source_domain": "www.kalvisolai.info", "title": "Kalvisolai.Info: November 2012", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nசெஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் பயிற்சி கூட்டம் நடைபெற்றது .\nபள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் பயிற்சியில் கலந்துக்கொண்ட விழுப்புரம் RMSA-ADPC திரு .அரங்கநாதன் அவர்களுக்கு மொடையூர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு சு.ஏழுமலை அவர்கள் பொன்னாடை போர்த்துகிறார்.\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மூலம் வல்லம் ஒன்றிய பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.\nமொடையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ஏழுமலை தலைமையேற்று ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வி கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.அரங்கநாதன் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராணி கருத்தாளராகச் செயல்பட்டார்.\nவல்லம் ஒன்றியத்தில் உள்ள 11 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 55 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திட்டத்தின் குறிக்கோள்களை பள்ளியில் செயல்படுத்துவது குறித்து விரிவாக விளக்கப்பட்டது.\nமொடையூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் எஸ்.கதிர்வேல் நன்றி கூறினார்.\nசேது சமுத்திரத் திட்டம் நாட்டுக்கே நலம் தரும் திட்டம்\nசேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழர்களின் கனவுத் திட்டம் எத்தனை ஆண்டுக் காலக் கனவு - ஒன்றல்ல, இரண்டல்ல 150 ஆண்டு காலக் கனவுத் திட்டம்.\nஇத்திட்டம் தமிழகத்திற்குக் குறிப்பாகப் பல ஆண்டுகளாகக் கடும் வறட்சியில் வாடித் தவித்து வரும் தென் மாவட்டங் களுக்குப் பொருளாதார வேலை வாய்ப்பு உள்ளிட்ட பலவற்றில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தித் தரும் திட்டம்.\nகன்னியாகுமரியில் இருந்து மன்னார் வளைகுடா, ஆதம்பாலம், பாக்கடல், பாக் நீர்ச்சந்தி ஆகியன வழியாக வங்கக் கடல் சென்றடைய ஒரு கடல் வழிப்பாதை அமைக்கும் திட்டம் தான் சேது சமுத்திரத் திட்டம். மன்னார் வரைகுடாவிற்கும் பாக் கடலுக்கும் இடையிலுள்ள ஆதம்பாலம் என்றும் இடத்தில் ஆழம் குறைந்து இருப்ப தால் சிறிய மிகவும் ஆழம் குறைவான இதனைச் சிறுபடகுகள் கூடக் கடக்க முடியாது.\nஇதனால் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங்களுக்கும், மேலை நாடுகளில் இருந்து இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங் களுக்கும், குறிப்பாகத் தூத்துக்குடியிலி ருந்து மற்ற கிழக்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள் கூட இலங்கையைச் சுற்றித்தான் பயணம் செய்ய வேண்டி உள்ளது.\nஇவ்வாறு சுற்றிச் செல்வது பத்து, இருபது மைல்கள் என்றாலும் பரவா யில்லை. சுற்றி வர வேண்டிய தொலைவு 254 கடல் மைல்களிலிருந்து 424 கடல் மைல்கள் வரை.\nஇதனால் என்ன நட்டம்; சுற்றிப் போவதால் அதாவது நேரடியாக மூக்கைத் தொடுவதற்குப் பதிலாகத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல் ஆகின. சுற்றிச் சுற்றிச் செல்வதால் எரிபொருள் செலவு கூடுகிறது. நிலக்கரி, டீசல் செலவு அதிக மாகும். எரிபொருள் செலவு அதிகமாவ துடன் அயல்நாட்டுச் செலவாணியும் அதிகமாகிறது.\nஅதிகக் கட்டணம் செலுத்துவதால், இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கும், இறக்குமதி பொருட்களுக்கும் பயணச் செலவு அதிகமாகிறது.\nநேரடியாகக் கடல் வழி இல்லாமல் சுற்றிப் போவதால், நம் நாட்டினுடைய ஏற்று மதி, இறக்குமதிப் பொருட்கள் சரக்குப் பரிமாற்றத்தை அயல்நாட்டுத் துறைமுகங் களில் செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் பயணச் செலவு கூடுதல்.\nமேலும் ஆதம்பாலம் பகுதியில் கடல் ஆழமில்லாததால் மீன்பிடி படகுகள் மன்னார் வளைகுடாவிற் கோ, மன்னார் வளைகுடாவில் இருந்து வங்கக் கடலுக்கோ செல்ல இயலாத நிலை வேறு ஏற்படுகிறது.\nஎனவே, இவ்வளவு இடைஞ்சல், பொருட்செலவு தவிர்க்க இந்தக் கடல் வழி நெடுஞ்சாலை, மன்னார் வளைகுடாவை வங்கக் கடலுடன் இணைத்து ஏற்படுத் துவது இன்றியமையாதது. இதனால் தமிழகம் வளர்ச்சி பெறும், இந்தியப் பொருளாதாரம் வளம் பெறும். இந்திய ஏற்றுமதிகள் மிகவும் பெருகிடும்.\nசேது சமுத்திரத் திட்டத்தின் பின்னணி\nஇந்தத் திட்டம் குறித்து இந்தியா வி���ுதலை பெறும் முன்னர் இருந்தே சிந்திக்கப்பட்டது. இந்திய தீபகற்ப எல்லைக்குள் கிழக்கு, மேற்குக் கரைகளை இணைக்கும் கடல் வழிப்பாதை இல்லை. இதற்கு முக்கியகாரணம், இந்தியாவில் தென் கிழக்குக் கடற்கரைக்கும், இலங்கை யில் தலைமன்னாருக்கும் இடையே ராமேசுவரத்திற்கு அருகில் ஆதம்பாலம் என அழைக்கப்படும் பகுதியில் கடல் ஆழமாக இல்லாததே.\nஇப்பகுதியில் கடல் ஆழம் சுமார் மூன்று மீட்டர் அளவுதான். இதனால் இலங் கையைச் சுற்றியே கிழக்குக் கடற்கரையி லிருந்து மேற்குக்கரைத் துறைமுகங்கள் செல்லும் கப்பல்களும், தூத்துக்குடியிலி ருந்து நம் நாட்டுத் துறைமுகங்களான சென்னை, எண்ணூர், விசாகப்பட்டினம், கொல்கத்தா ஆகிய துறைமுகங்களுக்குச் செல்ல வேண்டுமானாலும் இலங்கையைச் சுற்றி அதாவது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல், சுற்றிச் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு 254 முதல் 424 கடல் மைல்கள் கூடுதலாகப் பயணிக்க வேண்டும். அதோடு 32 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.\nஇந்தியக் கடற்படைக் கப்பல்கள்கூட இவ்வாறு இலங்கையைச் சுற்றியே வர வேண்டியுள்ளது. இதை இன்னும் கொஞ்சம் நன்கு விளக்குவோர் கன்னியாகுமரியி லிருந்து சென்னைக்கு இப்போது பயணிக்கும் தொலைவு 755 கடல் மைல் சேது சமுத் திரக் கால்வாய் வந்து பயணம் செய்தால் 402 கடல் மைல்தான். அதாவது 353 கடல் மைல் மிச்சம்.\nதூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு இப்போதுள்ள வழித் தடத்தில் 769 கடல் மைல். சேதுசமுத்திரக் கால்வாய் ஏற்பட்டு விட்டால் 335 கடல் மைல். 434 கிலோ மைல் மிச்சம்.\nஇனிமேல் கன்னியாகுமரியிலிருந்து கல்கத்தாவிற்கு 259 கடல் மைல் மிச்சம்.\nதூத்துக்குடியிலிருந்து விசாகப்பட்டி ணம் போவதற்கு 376 கடல் மைல் கல்கத் தாவிற்கு 340 கடல் மைல் மிச்சம் ஆகிறது. எவ்வாறு காலம், எவ்வளவு பணம், எவ் வளவு எரிபொருள் வீணடிக்கப்படு கிறது.\nஎனவே பெருங்கடற் பயணக் கப்பல் களுக்குக் குறுக்கு வழி ஒன்றை ஏற்படுத்தும் நோக்குடன், மன்னார் வளைகுடாவையும், பாக் நீர்ச்சந்திப்பையும் இணைக்கும் வகையில், குறுகிய நிலப்பரப்பு வழியாக சுற்றாமல் கப்பல் செல்லும் கால்வாயை வெட்டுவதற்கு 1860-ஆம் ஆண்டு முதல் 1922ஆம் ஆண்டு வரையில் ஒன்பது செயற்குறிப்புகளை முன் வைத்தது ஆங்கிலேய அரசு. அவ்வாறு அமைத்தது வாஜ்பாய் அரசோ, மன்மோகன் அரசோ அல்ல, ஆங்கிலேய அரசுதான்.\n1. 1860 - கமாண்டர் டெய்லரின் செயற் குறிப்பு\n2. 1861 - டவுள்செண்டின் செயற் குறிப்பு\n3. 1862 - பிரிட்டன் நாடாளுமன்றக் குழுவின் செயற் குறிப்பு\n4. 1863 - சென்னை மாநில ஆளுநர் வில்லியம் டென்னிசனின் செயற் குறிப்பு.\n5. 1871- ஸ்டோடார்டின் செயற்குறிப்பு.\n6. 1872 - இந்திய அரசின் துறைமுகப் பொறியாளர் ராபர்ட்சனின் செயற் குறிப்பு.\n7. 1884 - சர் ஜான்கோட் என்பவர், தென்னிந்தியக் கப்பல் கால்வாய்த் துறைமுகம், நிலக்கரி ஏற்றுமதி நிலை சார்பில் அளித்த செயற் குறிப்பு.\n8. 1903 - தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் பொருட்டு ரயில்வே பொறியாளர்கள் நடத்திய ஆய்வுக் குறிப்பு.\n9. 1922 - சென்னை மாநில அரசின் துறைமுகம் பொறியாளர் சர். இராபர்ட் பிரிஸ்டோவின் செயற் குறிப்பு.\nஇவ்வளவு செயற்குறிப்புகள் இருந்தும் நிதிப் பற்றாக் குறையினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\n1922-இல் சர் ராபர்ட் பிரிஸ்டோவின் அறிக்கையில் ஏன் இத்திட்டம் குறிப்பிடத் தக்கது எனத் தெரிவிக்கிறார்.\nசர் ராபர்ட் பிரிஸ்டோவின் குறிப்பு\nதென்கிழக்கு இந்தியத் துறைமுகங் களின் வளர்ச்சிக்கு பாதகமாக இருக்கும் காரணங்களில் ஒன்று இதுதான். கன்னி யாகுமரியிலிருந்து வடக்கு நோக்கிக் கப்பல்கள் செல்வதற்கு உரிய ஆழ் கடற்பாறை எதுவும் இல்லை. அவ்வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களும் இலங்கைத் தீவைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. எனவேதான், இந்தத் தொல்லையை நீக்கும் பொருட்டு, ராமேசுவரம் தீவு வழியாகக் கால்வாய் ஒன்று வெட்ட வேண்டியது விரும்பத் தக்கதா என்றும் வினா எழுப்பப்பட்டது.\nஇந்தச் செயற் குறிப்பினால் ஏராள மான விவாதங்களும், கருத்துக்களும் எழுந்துள்ளன. குறிப்பாக, தூத்துக்குடியில் வாழ்கின்ற மக்களிடையே இப்படி ஒரு கால்வாய் வெட்டப்படும் கருத்து முழுமை யாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும், இவ்வாறு வெட்டப்படும் கால்வாய் - தனுஷ்கோடியிலிருந்து சென்னை செல்லும் முதன்மை இருப்புப் பாதையை கடந்து செல்வதால், அங்கே துறைமுகம் தோன்றி வளர்ச்சியடையக் கூடும் எனவும், அதனால் தூத்துக்குடியில் நடைபெறும் வாணிபமும், வர்த்தகமும் இராமேசு வரத்துக்குச் சென்று விடக் கூடும் எனவும் அவர்கள் அச்சம் கொண் டுள்ளனர்\nஇவ்வாறு சர். ராபர்ட் பிரிஸ்டோவின் கால் வாய்த் திட்டம் குறித்துக் கருத்து வெளிப்பட்ட தால், தூத்துக்குடி��் துறைமுகத் தனிக்குழு, ராபர்ட் பிரிஸ்டோவின் திட்டத்தை ஆய்வு செய்து அறிக்கை ஒன்று அளித்தது.\nஅந்த அறிக்கையின் ஒரு பகுதி இது. அறிக் கையின் சுருக்கத்தில் அளிக்கப்பட்டுள்ளவாறு கால்வாயின் பயன்கள் குறித்துக் கலந்துரையாடி விவாதங்கள் நடத்தியபோது சிறிதளவே கருத்து மாறுபாடு இருந்தது. உண்மையில் கடற்பயணத் தொலைவுகளைக் குறைக்கும் என்னும் பொதுவான அடிப்படையில் கவனித்தால், இந்தக் கால்வாய் அமைவ தனால் ஏற்படும் வெளிப்படையான பயன், இதை அமைப்பது சரியே என்றும் விரும் பார்வம் ஆகியன இதைக் குறித்துக் கடுமையாக விவாதித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என ஆக்கிவிட்டது. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரமாக வருகின்ற அனைத் துக் கப்பலகளும் கன்னியாகுமரியைக் கடந்து சென்றாக வேண்டும். அவ்வாறு கடந்து செல்லும் கப்பல்கள் பயணம் செய்யும் தொலைவு குமரிமுனையிலிருந்து சென்னைக்கு 333 மைல்கள் குறைகிறது.\nகொல்கத்தாவுக்குச் செல்லும் கப்பல்களின் பயணத் தொலைவு 240 மைல்களும் ரங்கூனுக்குச் செல்லும் கப்பல்களின் பயணத் தொலைவு 109 மைல்களும் குறைகிறது. இதைப்போலவே குமரிமுனை யிலிருந்து திரிகோணமலைக்குச் செல்லும் பயணத் தொலைவு 125 மைல் குறைகிறது.\nமேலும், பயணத் தொலைவிலும், பணச் செலவிலும் ஏற்படும் உண்மையான சேமிப்பு (அதாவது சிக்கனம்) பின்வரும் காரணத் தால் இன்னும் அதிகமாக உயர்கிறது.\nஅந்தச் சேமிப்பு நேரடியாகத் தெரியாது. அதை மறைமுகமாக மட்டுமே உணரலாம். அந்தச் சேமிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. அது குறிப்பாகப் பருவக் காற்று வீசும் காலங்களில் ஸ்ரீலங்காத் தீவை வட்டமாகச் சுற்றிக் கொண்டு, புயல் வீசிக் கடல் கொந்தளிக்கும் காலத்தில் மேற்கொள்ளும் கப்பற் கபயணம் தவிர்க்கப்படுவதால் ஏற்படும் மிச்சம் ஆகும். அவ்வாறு பயணிக்கும் கப்பல்களிலும் ஏற்படக் கூடும் தேய்மானம், புயல் வீசுதல், கடல் கொந் தளித்தலின்போது மேற்கொள்ளும் பயணத் தினால் ஏற்படும் அச்ச உணர்வு, ஆபத்து ஆகியன யாவும், புதிதாக உருவாக்கும் கால்வாய் (சேது சமுத்திரக் கால்வாய்) வழியே பயணிக்கும் அனைத்துக் கப்பல் களுக்கும் ஏற்படாது.\nஆக, இவ்வாறான பொதுவான கூறுகளின் அடிப்படையில் கருதி நோக் கினால், இந்தக் கால்வாய் அமைப்பது விரும்பத் தக்க மிகச் சிறந்த குறிக்கோள் என்றாகிறது.\n6 ஆண்டுகளுக்கு முன் வேண்டத் தக்கது விரும்பத்தக்கது என்று முடிவு செய்யப்பட்ட அற்புதத் திட்டம்தான் சேது சமுத்திரத் திட்டம்.\n1947இல் இந்தியா விடுதலை பெற்ற பின் நேருவின் தலைமையில் அமைந்த அரசு, 1952 தேர்தலில் வெற்றி பெற்றது. 1.11.1955ஆம் நாளிட்ட தீர்மானம் எண் 9-பி-2 (23) 55ன் வாயிலாகக் சேது சமுத்திரத் திட்டக் குழு என்றும்.\nஆதம்பாலம் இருக்கும் கடற் பரப்பின் அணுகு பகுதியில் கால்வாய் ஒன்றை வெட்டுவதைக் குறித்த இயல்பு நிலை, விரும்பத்தக்க தன்மை ஆகியவை குறித்து ஆராய்ச்சி அறிக்கை அளிக்கும் பொறுப்பை அக்குழுவிடத்து இந்திய அரசு ஒப் படைத்தது.\nஇக்குழுவின் தலைவராக அக்காலத் தில் மிகச் சிறந்த நிருவாகியாகவும், கப்பல் போக்குவரத்து வல்லுநராகவும் விளங்கிய டாக்டர் ஏ. ராமசாமி முதலியார் (முன்னாள் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவர் நியமிக்கப் பெற்றார்.)\nஇக்குழுவில், எஸ்.கே. முகர்ஜி, முதன்மை வணிகக் கண்காணிப்பாளர் தென்னக ரயில்வே, பி.என். சாட்டர்ஜி ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர், கொல்கத்தா துறைமுகம், கேப்டன் ஜே.ஆர். டேவீஸ், கடல் பயண ஆலோசகர், இந்திய அரசு, ஆர்.ஏ. கோபாலசாமி, அய்.சி.எஸ். (உறுப்பினர் செயலாளர்).\nஇக்குழு விரிவான ஆய்வுகளை நடத்தித் தன் அறிக்கையினையும், அத னுடன் சேர்த்த மதிப்பீடுகளையும் 1956ல் அளித்தது. இந்த அறிக்கை பெரு நிலப் பகுதியில் மண்டபத்திற்குக் குறுக்கே கால்வாய் ஒன்று வெட்டுவதற்குப் பரிந் துரைத்தது.\n1960ஆம் ஆண்டில் அரசுப் பணியி லிருந்து ஓய்வு பெற்ற கேப்டன் டேவீஸ், பயணிகள் கப்பலைச் செலுத்துதல் சார்ந்த தேவைகளைக் குறித்து அரசுக்குப் பரிந் துரை செய்யவும், அறிக்கை அளிக்கவும், உரிய ஆய்வுகளை நடந்துவதற்காகவும் கொழும்புத் திட்டத்தின் (ஊடிடடிஅடி ஞடய) தொழில் நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் கோரிப் பெறப்பட்டன.\nகேப்டன் டேவிஸ், அந்தப் பகுதியில் மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டு, கால்வாய் அமைப்பதற்காகும் செலவைக் குறைத்தல் பொருட்டு முந்திய கருத்துக் களில் சிறிய திருத்தங்கள் சிலவற்றைத் தெரிவித்தார். அவர் தெரிவித்தவாறான கடல் வழிப் பாதைகளுக்கு டேவீசின் கடல் வழிப்பாதைகள் என்று பெயர். இச் சேது சமுத்திர ராமசாமி முதலியாரின் குழுவின் கடல் வழிப்பாதையிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் மேற்கில் தள்ளி அமைத்தது. மேலும் மேற்கில்\n1960-61இல் இந்திய அரசின் தலைமை நீரியக்க வரைப்பட வல்லூநர் (ஊநைக ழலனசடிபசயயீல) மண்டபம் பகுதி பாம்பன் கடற்பகுதி, பாக் நீர் சந்தி, பெருங்கடற் பகுதி ஆகியவற்றின் நீர்ப்பரப்பு குறித்து விரிவான நீர் இயக்க வரைப்படஆய்வு நடத்தியதன் அடிப்படையில் கால்வாயின் வழித்தட நேர அமைவினை, மேலும் சற்று மேற்கில் அமையும் வகையில் சென்னை மாநில அரசுத் துறைமுக அலுவலரும், இந்திய அரசுத் தலைமை நீரியக்க வரைப்பட வல்லுநரும் மாற்றினர்.\nஇந்த மாற்றம் தென் பகுதி அணுகு கால்வாய்க்காக கடற்பரப்பில் சர்வ ஆழ மாகவுள்ள நீர்ப்பகுதியைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையி லானது. அதன்பின் இந்தக் கால்வாய் அமையும் பாதையில் துளைகள் இடப்பட்டு, அவற்றின் அடிப்படையில் சென்னை மாநில அரசு இத்திட்டத்திற்கான மதிப்பீடு ஒன்றை உருவாக்கியது.\nசேது சமுத்திரத் திட்டக் குழுவின் செயற் குறிப்பு, கேப்டன் டேவீசின் செயற் குறிப்பு, சென்னை மாநில அரசின் செயற் குறிப்பு ஆகியன எல்லாம் உயர்த்த அளவு இருபத்தி ஆறு அடி அமிழ் அளவு கொண்ட கப்பல்கள் மட்டுமே செல்ல வழிவகை செய்யப்பட்டன.\nகட்டுரையாளர் : முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் நன்றி : விடுதலை\nLabels: சேது சமுத்திரத் திட்டம் நாட்டுக்கே நலம் தரும் திட்டம்\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு சார்ந்த செய்திகள்,ஆணைகள்,விண்ணப்பங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்\nHSS H.M REGULARISATION 2012 | பதவி உயர்வு மூலம் 513 அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், பதவி உயர்வு பெற்ற நாள் முதல் பணிவரன்முறை செய்து ஆணை\nPG, HIGH SCHOOL HM TO HR SEC HM | தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி – 01.01.2013 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்தல்\nBT TO PGT | தமிழ்நாடுமேல்நிலைக்கல்விப்பணி-2013-2014ம் கல்வியாண்டில் அரசுமற்றும்நகராட்சிமேல்நிலைப்பள்ளிகளில் முதுகலையாசிரியர் நியமனம் 1.1.2013 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராகப் பதவி உயர்வு அளிக்கத் தகுதிவாய்ந்த பள்ளி உதவியாசிரியர்களின் தேர்ந்தநபர்களின் முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தல்\nSGT TO BT | தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி – 01-01-2013 அன்றைய நிலவரப்படி அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் (தமிழாசிரியர் உட்பட) மற்றும் சிறுபான்மை பாட / மொழி ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் பட்டியல் தயாரித்து அனுப்பக் கோருதல்\nPG TO BRC SUPERVISOR | தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி - வட்டார வள மைய மேற்பார்வையாளர் - காலிப்பணியிடம் - முதுகலையாசிரியர்கள் மாறுதல் மூலம் நிரப்பிடுதல் - விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் - பரிந்துரையுடன் அனுப்பிடக் கோருதல்\nBT,PG TO HIGH SCHOOL HM | தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி – முன்னுரிமைப் பட்டியல் 01.01.2013 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் – விவரங்கள் கோருதல்\nBT,PG TO MUNICIPAL HIGH SCHOOL HM | தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி- நகராட்சி/நகரிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி - பதவி உயர்வு மூலம் நியமனம் 01.01.2013 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல்\nபள்ளிக் கல்வி – தீபாவளிப்பண்டிகையின்போது - தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் – தீ பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தல் – உரிய நடவடிக்கை எடுத்தல் சார்ந்து அனைத்துப் பள்ளி மாணவ/மாணவியர்களுக்கும் அறிவிக்கக் கோரி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் விவரம் தெரிவித்தல் ஆணை\nஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பண, பணி மற்றும் இதரப்பலன்களை உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு – ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்தல் – ஆணை\nசமீபத்தில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள பிளஸ் டூ மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி 2012-2013.\nசமீபத்தில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி 2012-2013.\nTET 2012 | தாள் I மற்றும் தாள் II க்கான விடைகள் கல்விச்சோலைக்காக தயாரிக்கப்பட்டது.\n2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி இயக்குனரின் வாழ்த்துக்களும் அறிவுரைகளும்.\n2012-2013 ஆண்டிற்கான பள்ள��� நாட்காட்டி.\nபத்தாம் வகுப்பு செய்முறை சில விவரங்கள்.\nSadbhavana Diwas Day- ஆகஸ்ட் 20 ஆம் தேதி விடுமுறை (ரம்சான்) என்பதால் 17.08.2012 அன்று காலை 11 மணியளவில் நல்லிணக்க நாள் உறுதி மொழி எடுக்க உத்தரவு.\nகல்வி உரிமை இயக்கம் - பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்துதல்.\nஆதிதிராவிடர் நலம் - சுயநிதி கல்வி நிறுவனங்களில் (சிறுபான்மையினர் நிறுவனங்கள் உட்பட) அனைத்து விதமான படிப்புகளுக்கும் இலவச / கட்டண இருக்கையில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர்/ மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவ / மாணவியர்களுக்கு அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணக்குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணங்கள் மற்றும் அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணங்கள் போன்றவற்றை வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள்\nசமீபத்தில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள பிளஸ் டூ மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி 2012-2013.\nசமீபத்தில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி 2012-2013.\nTET 2012 | தாள் I மற்றும் தாள் II க்கான விடைகள் கல்விச்சோலைக்காக தயாரிக்கப்பட்டது.\n2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி இயக்குனரின் வாழ்த்துக்களும் அறிவுரைகளும்.\n2012-2013 ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி.\nபத்தாம் வகுப்பு செய்முறை சில விவரங்கள்.\nSadbhavana Diwas Day- ஆகஸ்ட் 20 ஆம் தேதி விடுமுறை (ரம்சான்) என்பதால் 17.08.2012 அன்று காலை 11 மணியளவில் நல்லிணக்க நாள் உறுதி மொழி எடுக்க உத்தரவு.\nகல்வி உரிமை இயக்கம் - பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்துதல்.\nதொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை 21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.\nபள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.\n2012-13ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை\nபள்ளிக்கல்வித் துறை : க��ந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம் | மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012 முதல் 09.06.2012 க்குள் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 11.06.2012 அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.\nதொடக்கக்கல்வி துறை : கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம் | மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012 முதல் 09.06.2012 க்குள் ஒப்படைக்க வேண்டும்.\nGO.(D).No 158 18.05.2012 | பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி துறை - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 20112-2013-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை\nஆசிரியர் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பங்கள் பெறாதது ஏன்\nந.க.எண் :200 / ஏ1/இ2/ 2012, தேதி 27.04.2012 | செயல்முறைகளின் படி பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\nந.க.எண் : 9502 / டி1/2012, தேதி 27.04.2012 | செயல்முறைகளின் படி தொடக்கக்கல்வி துறையில் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\nபள்ளிக்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் தலைமையாசிரியர் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.\nதொடக்கக்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் உதவித்தொடக்கக் கல்வி அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.\nபள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)\nதொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)\nபள்ளிக்கல்வி துறை|மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT]\nபள்ளிக்கல்வி துறை|மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT].\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2019/05/28/blog-post_79/", "date_download": "2020-09-20T09:11:57Z", "digest": "sha1:3LMVENCS7ICSZDJUMVE5J775K3POISQR", "length": 7845, "nlines": 87, "source_domain": "adsayam.com", "title": "நேர்கொண்ட பார்வை: போஸ் கொடுத்த கழுகுப் படத்தால் புகழ் பெற்ற கனடா புகைப்படக்கலைஞர் - Adsayam", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை: போஸ் கொடுத்த கழுகுப் படத்தால் புகழ் பெற்ற கனடா புகைப்படக்கலைஞர்\nநேர்கொண்ட பார்வை: போஸ் கொடுத்த கழுகுப் படத்தால் புகழ் பெற்ற கனடா புகைப்படக்கலைஞர்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nதொழில்முறை சாராத கனடா புகைப்பட கலைஞர் எடுத்த பருந்து புகைப்படம் சர்வதேச அளவில் அவருக்கு பெயரையும், புகழையும் பெற்று தந்துள்ளது. இதன் காரணமாக தாம் நெகிழ்ந்து போய் உள்ளதாக கூறுகிறார் அந்த புகைப்பட கலைஞர்.\nகனடாவை சேர்ந்த ஸ்டீவ் பைரொ கனடியன் ராப்டர் சரணாலயத்தில் ஒரு பருந்தின் புகைப்படத்தை எடுத்தார். அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். முதலில் சாதரணமாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட அந்த புகைப்படம், பின் வைரலாக பரவியது.\nஅன்று அங்கு ஸ்டீவ் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்திருந்தார். அதில் ஒன்றுதான் இந்த புகைப்படம்.\nநேர்கொண்ட பார்வையுடன், இரண்டு இறக்கையும் தண்ணீரில் பட அந்த புகைப்படத்தில் கழுகு பறக்கிறது.\nரெட்டிட்டில் முன் பக்கத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டது.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவிளையாட்டு வினையாகும். இங்கு இவருக்கு விளையாட்டு புகழாக மாறி இருக்கிறது.\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது Steve\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது Steve\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொழுதுபோக்காகதான் புகைப்படங்களை எடுக்க தொடங்கினார் ஸ்டீவ்.\nஇயற்கை சார்ந்த புகைப்படங்கள், நகரங்களின் புகைப்படங்கள் என எடுக்க தொடங்கி இருக்கிறார்.\nபறவைகளை புகைப்படம் எடுப்பதில் தமக்கு அலாதி பிரியம் இருப்பதாக கூறுகிறார் அவர்.\nபறவைகள் என்னை அடிமையாக்குகின்றன. ஏதோவொன்று பறவைகளிடம் உள்ளது. அவை இரைபிடிக்கும் பாங்கு, குழைந்தைகள் போல விளையாடும் அதன் தன்மை ஆகியவை என்னை ஈர்க்க செய்கின்றன என்கிறார்.\nஒரு குழந்தையின் கண்ணோட்டத்தில் இந்த உலகத்தை காண புகைப்படக் கலை தூண்டுவதாக ஸ்டீவ் கூறுகிறார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ; சி.சி.ரி.வி கெமராக்களை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு \nவாகன சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம்\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2013-sp-937381718/24708-2013-08-21-18-11-38", "date_download": "2020-09-20T07:48:40Z", "digest": "sha1:APD2KO7I2TKOI5IIO7TXTI2BRDL73TPS", "length": 21575, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "நெய்வேலி பங்கு விற்பனை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஜூலை 2013\nஏழாவது சம்பளக் கமிஷன் ஏற்படுத்தும் விளைவுகள்\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடியா\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nபொருளாதார வளர்ச்சி - நாம் எங்கே போகிறோம்\nஇதயத்தை விற்று விசத்தை வாங்கும் பாஜக\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nபொதுத்துறை வங்கிகளில் வராக் கடன் என்ற பெயரில் மக்கள் முதலீடு கொள்ளை போகிறது\nசி.சுப்பிரமணியத்தின் தமிழ் பயிற்று மொழித் திட்டம் - கை நழுவிப் போன வரலாறு\nசெ.வை.சண்முகத்தின் ‘குயில் பாட்டுத் திறன்’\nகோவை ஞானியின் மெய்யியல் பார்வை\nநீட் - உயிரை விலை கேட்கும் தகுதியின் கொடூர கரங்கள்\nபெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க பகத்சிங்கிடமிருந்து எழுவோம்\nபெரியார் முழக்கம் - ஜூலை 2013\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2013\nவெளியிடப்பட்டது: 21 ஆகஸ்ட் 2013\nநவரத்தினங்களில் ஒன்றாக கருதப்படுவது நெய்வேலி நிலக்கரி நிறுவனம். இந்த பொதுத் துறை நிறுவனம், ஆண்டுக்கு 1500 கோடி நிகர லாபம் ஈட்டித் தரும் - தமிழ்நாட்டின் சொத்து. தமிழ்நாட்டில் ஆளும் கட்சி, எதிர் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் வேண்டுகோளை புறக்கணித்து, இந் நிறுவனத் தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் விபரீத முடிவை மன்மோகன் சிங் ஆட்சி எடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். ஏற்கனவே இரண்டு முறை நடுவண் அரசு இந்த முயற்சிகளில் இறங்கி, தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக நிறுத்தி வைத்தது. இந்தப் பங்கு விற்பனையை நிறுத்தக் கோரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா முன் வைத்த கோரிக்கையை செவிமெடுக்க மறுத்த நிலையில், ஒரு கட்டத்தில் அப்படி பங்குகளை விற்றே தீருவது என்பதில் நடுவண் அரசு உறுதியாக இருக்குமானால், தமிழக அரசின் தொழில் முதலீட்டுக் கழகமே அதை வாங்கிக் கொள்ளத் தயார் என்று கடிதம் எழுதினார். ‘உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனராக’ டில்லி அரசு இதில் திட்டவட்டமாக பதில் அளிக்காமல் விழிக்கிறது.\nபொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை வேகம் வேகமாக வெளியாருக்கு விற்பனை செய்யும் முடிவு பாரதிய ஜனதா ஆட்சி காலத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1992-லேயே பங்குகளை விற்பதற்காக (னுளைinஎநளவஅநவே) ஒரு தனித் துறையே உருவாக்கப்பட்டு, அருண்ஷோரி என்ற பார்ப்பனர், அதன் அமைச்சராக்கப்பட்டார். துணை பிரதமர் அத்வானி தலைமையில் இதற்கென்றே உயர் அமைச்சரவைக் குழு ஒன்றும் செயல்பட்டது. பொதுத் துறை நிறுவனங்களான மாடர்ன் ஃபுட்ஸ் எண்ணெய் நிறுவனமான அய்.பி.சி.எல். துறைமுகத்தோடு தொடர்புடைய கண்டெய்னர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு உரிமையான ஓட்டல்கள் என்று தொடர்ந்தது, அடுத்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் காப்பீட்டுத் துறை, வங்கித் துறை, தகவல் தொடர்புத் துறை என்று பொதுத் துறை பங்குகள் விற்பனை விரிவடைந்தது. முதலில், நட்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதாகக் கூறினார்கள். பிறகு இலாபத்தில் இயங்கும் நிறுவனங்களின் பங்குகளையும் அடிமாட்டு விலைக்கு விற்கத் தொடங்கிவிட்டார்கள். ரிசர்வ் வங்கியில் தலைமை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அரங்கராசன் என்ற பார்ப்பனர் தலைமையில் அமைச்சரவைக்கு ஆலோசனை கூற ஒரு குழுவே இதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nபார்ப்பன நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில், நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச சந்தைக்குத் திறந்துவிடும், ஆபத்��ான பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். அதன் தொடக்கம் நடுவண் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் பங்குகள் விற்பனைக்குக் காரணங்களாகிவிட்டன.\n1. அய்.எம்.எப். என்ற சர்வதேச நிதி நிறுவனம், கடன் வாங்குதலைக் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதை ஏற்றுக் கொண்டு, நீண்டகால அடிப்படையில் நீடித்து நிலைக்கும் உற்பத்திகளை வழங்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டன. பட்ஜெட் பற்றாக்குறையை குறைப்பதற்காக திட்டங்கள் வெட்டப்பட்டன. திட்டங்கள் குறைந்ததால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் குறைந்தது.\n2. அதே நேரத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்று பணக்கார சுரண்டும் நாடுகளும் அதன் நிறுவனங்களும் வலியுறுத்தியதை அரசு ஏற்றது.\n3. முதலீட்டுக் குறைப்பு, இறக்குமதி வரிக் குறைப்பு எனும் இரட்டை நடவடிக்கைகளால் அரசு வருமானம் குறைந்து, பற்றாக்குறைக்காக கடன் வாங்கும் நிலை உருவானது. வாங்கிய கடன் நீடித்த முதலீடுகளுக்கு செலவிடப்படாமல், நடைமுறைச் செலவுகளை ஈடுகட்டுவதற்கே பெருமளவில் செலவிடப்பட்டது.\nஇப்போது இந்தியாவில் குறுகிய கால வெளிநாட்டுக் கடன் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி. அதை இன்னும் 9 மாதங்களில் செலுத்தியாக வேண்டும். இந்தியாவை சுரண்டுவதற்கு இந்த ஆட்சியாளர்கள் ‘நடைபாவாடை’ விரித்து அழைத்து வந்த கார்ப்பரேட் நிறுவனங்கள், வெளிநாடுகளில் வாங்கிக் குவித்த கடனே இதில் பெரும் பகுதியாகும். அமெரிக்க ரிசர்வ் வங்கி கடன்களை வழங்குவதில், தாராளம் காட்டியதை நம்பி, கடனை வாங்கிக் குவித்தார்கள். ஆனால், அமெரிக்க ரிசர்வ் வங்கி விரித்த வலையில் சிக்கியவர்கள், இப்போது அதே அமெரிக்க வங்கி விதிகளைக் கடுமையாக்கியதால்பொருளாதாரம் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறது.\nகடன் நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்கு பொதுத் துறையில் முதலீடுகளை குறைத்தார்கள். இப்போது அடுத்த கட்டமாக இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையே விற்கத் தொடங்கிவிட்டனர். இந்திய தேசிய பார்ப்பன ஆட்சி, மண்டல் பரிந்துரை அமுலாக்கப்பட்டதைத் தொடர்ந்து, (பார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் சரியப் போகிறது என்ற அச்சத்தில்) பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெண்சாமரம் வீசின���ர்கள். அதற்கேற்ற பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கி, தங்கள் பார்ப்பன மேலாதிக்கத்தை நீட்டிக்க திட்டமிட்டதன் விளைவே இந்த நெருக்கடி களுக்கான அடிப்படைக் காரணம். இந்த நிலையில் இந்திய தேசிய பார்ப்பன பன்னாட்டு சுரண்டல் பொறிக்குள் தமிழர்கள் ஏன் சிக்கித் தவிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பும் காலம் வந்துவிட்டது. நெய்வேலி பங்கு விற்பனை தமிழர்களுக்கு தரும் செய்தி இதுதான்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/175438", "date_download": "2020-09-20T08:40:51Z", "digest": "sha1:EWI64RBF7CD4LHHLTXPITA3LKWOPE47R", "length": 9861, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "சீபீல்ட் ஆலயத்தைக் காப்பாற்ற கார்த்திகை தீபம் ஏந்தி அமைதிப் பேரணி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு சீபீல்ட் ஆலயத்தைக் காப்பாற்ற கார்த்திகை தீபம் ஏந்தி அமைதிப் பேரணி\nசீபீல்ட் ஆலயத்தைக் காப்பாற்ற கார்த்திகை தீபம் ஏந்தி அமைதிப் பேரணி\nசுபாங் – 147 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுபாங் சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்றும் இறுதிக் கட்ட முயற்சிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில், அந்த ஆலயத்தை அந்த இடத்திலேயே நிர்மாணிக்கப் போராடும் நடவடிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சுவாமி இராமாஜி நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 25-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் கார்த்திகை தீபம் ஏந்தி அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவித்துள்ளார்.\nசீ பீல்ட் ஆலய விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும், அந்த ஆலயத்தை மீண்டும் அங்கேயே நிர்மாணிக்க உதவி புரிய வேண்டும் என்றும் பிரதமர் துன் மகாதீருக்கு கோரிக்கை மனு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் கடந்த நவம்பர் 21-ஆம் தேதி நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தின்போது துன் மகாதீரின் உதவியாளரிடம் அந்தக் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று சனிக்கிழமை காலையில் கோலாலம்பூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது சீ பீல்ட் ஆலயம் குறித்த அண்மையத் தகவல்களை வெளியிட்ட சுவாமி இராமாஜி, நாளை நடைபெறும் அமைதிப் பேரணி குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.\nபல்வேறு அரசாங்கத் தரப்புகளைச் சந்தித்து, சீ பீல்ட் ஆலயத்தை அதன் பழைய இடத்திலேயே நிலை நிறுத்துவதற்கான காரணங்களை வலியுறுத்தி இருப்பதாகவும், பிரதமரிடமும் கோரிக்கை மனு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறிய சுவாமி இராமாஜி இறுதிக் கட்டப் போராட்டமாக மக்களைச் சந்தித்து விளக்கங்களை வழங்கி அவர்களையும் போராட்டத்தில் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.\nஇதன் தொடர்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அமைதிப் பேரணி பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா வளாகத்தில் உள்ள நீருற்றுப் பகுதியில் தொடங்கும். அங்கு சில உரைகளுக்குப் பின்னர் பொதுமக்கள் அனைவரும் கார்த்திகை தீபம் ஏந்தி அங்கிருந்து அமைதிப் பேரணியாக சென்று, பிரிக்பீல்ஸ் பூக்கடைகளின் பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் அந்த கார்த்திகை அகல் விளக்குகள் வைக்கப்பட்டு, தொடர்ந்து பிரார்த்தனைகள் நடைபெறும்.\nநாளை நடைபெறும் அமைதிப் பேரணி 11-வது இந்து எழுச்சி தினமாகவும் நினைவு கூரப்படுகிறது.\nகடந்த 2007-ஆம் ஆண்டு இதே நவம்பர் 25-ஆம் தேதிதான் ஹிண்ட்ராப் போராட்டம் கோலாலம்பூரின் வீதிகளில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nசீ பீல்ட் மாரியம்மன் ஆலயம்\nஅடிப் தந்தையின் வழக்கை சந்திக்கத் தயார்\nகாவல் துறை மீது அடிப் தந்தை நீதிமன்ற நடவடிக்கை\nசீ பீல்ட் கோயில்: பயங்கரவாதக் குற்றங்களுக்காக இந்தோனிசிய ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறை\nகொவிட்19: புதிய தொற்றுகள் 47; மரணம் ஏதுமில்லை\nகாரில் உறங்குபவர்களுக்கு எச்சரிக்கை- ஒருவர் இன்னமும் கவலைக்கிடம்\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிதாக 23 பேர் பாதிப்பு\nஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை அணியை வென்றது\nகொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே\nகிரிக்கெட் : ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன\nடிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-09-20T09:09:22Z", "digest": "sha1:AYHTMB2MY7W53VQXAU4HQHSUQE2Y4GOU", "length": 21834, "nlines": 82, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முடிச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுடி அல்லது முடிச்சு என்பது, கயிறு போன்ற நீளவடிவப் பொருள்களை ஏதொன்றையும் பொருத்துவதற்கு அல்லது பற்றுவதற்குப் பயன்படும் ஒரு வழிமுறை ஆகும். ஒரு முடிச்சில் ஒரே கயிறோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கயிறுகளோ பயன்படலாம். நூல்கள், இழைகள், முறுக்குக் கயிறுகள், பட்டிகள், சங்கிலி போன்றவற்றைப் பயன்படுத்தி முடிச்சுக்கள் இடமுடியும் (முடிய முடியும்). முடிச்சுக்களை மேற்குறிப்பிட்ட பொருள்களிலேயே இடலாம் அல்லது கழி, வளையம் போன்ற பிற பொருள்களை அவற்றினால் கட்டுவதற்குப் பயன்படுத்தலாம். முடிச்சுக்களை மனிதர் மிகப் பழங்காலம் தொட்டே பயன்படுத்தி வருகின்றனர். இதனாலும், இவற்றின் மிகப் பரவலான பயன்பாட்டுத் தன்மையினாலும், முடிச்சுக் கோட்பாடு போன்ற கணிதக் கோட்பாடுகளோடு இவற்றுக்குள்ள தொடர்பு காரணமாகவும் முடிச்சுக்கள் மீது எப்போதும் ஆர்வம் உள்ளது. முடிச்சுகளை சரியாகப் புரிந்துகொள்ளாமல் தவறாகப் பயன்படுத்த நேர்ந்தால் உயிரிழக்கும் படியான பெருந்தீங்கும் ஏற்படும் ஆகையால் முடிச்சுகளைப் பற்றி சரியான அறிவு தேவைப்படுகின்றது.\nமுடிச்சுக்கள் பல வகையினவாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு முடிச்சும் தனித்துவமான இயல்புகளைக் கொண்டிருப்பதுடன், வெவ்வேறு வகையான தேவைகளுக்கும் பொருத்தமானவையாக அமைகின்றன. சில வகையான முடிச்சுக்கள் இன்னொரு கயிறு, பிடிகட்டைகள், வளையங்கள் போன்றவற்றோடு இணைப்பதற்கு மிகவும் பொருத்தமானவை. வேறு சில இன்னொரு பொருளைச் சுற்றிக் கட்டுவதற்கோ இரண்டு பொருள்களை இணைப்பதற்கோ பயன்படத் தக்கனவாக உள்ளன. அழகு முடிச்சுக்கள் என்பன பொதுவாக நூல்கள், கயிறுகள் போன்ற பொருள்களில் இடப்பட்டுக் கவர்ச்சியான பொருள்களை உருவாக்கப் பயன்படுகின்றன. தேவைக்குத் தகுந்த முடிச்சுக்களைத் தெரிவு செய்வது முடிச்சுக்களைச் சரியாகப் பயன்படுத்துவது முதன்மையான தேவையாகும்.\nபெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை முடிச்சுக்களை இடுவதற்குச் சிறப்பான பயிற்சிகள் தேவைப்படுவதில்லை. அன்றாட தேவைகளுக்கு அவர்களுக்குப் பயன்படக்கூடிய முடிச்சுக்களை பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோரிடம் இருந்தே படிப்படியாகக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், தொழில் முதலியன சார்ந்த சிறப்புத் தேவைகளுக்கான முடிச்சுக்களை வேலை பழகும்போது பழகிக் கொள்கிறார்கள் அல்லது சிறப்பான பயிற்சி பெற்று பெற்றுக்கொள்கிறார்கள். கடலோடிகள், மீனவர், சாரணர், மலையேறுவோர், சிக்கலில் இருந்து உயிர்காப்போர் போன்றோர் சிறப்பான முடிச்சு வகைகளைப் பயன்படுத்தி வருவதுடன், இதற்கான திறமைகளைப் பரப்புவதிலும் இவர்களது பங்கு முக்கியமானதாக உள்ளது.\nபல்வேறு வகையான முடிச்சுக்கள் தொடர்பான நூல்கள் வெளிவந்துள்ளன. 1944 ஆம் ஆண்டில் கிளிபர்ட் டபிள்யூ ஆசிலி என்பவர் எழுதி வெளியிட்ட த ஆழ்ச்லி புக் ஆவ் நாட்சு (The Ashley Book of Knots) என்ற நூலில் ஏறத்தாழ 2000 வகையான முடிச்சுக்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. தற்காலத்தில், இணையத்தில் முடிச்சுக்கள் பற்றி ஏராளமான தகவல்கள் காணப்படுகின்றன. இவை முடிச்சுக்களைப் பழக விரும்புபவர்களுக்கு மிகவும் பயன் தருவனவான உள்ளன.\nமுடிச்சுக்கள் பல்வேறு வீட்டுத் தேவைகள், தொழிற்றுறை, பொழுதுபோக்கு மற்றும் பல தொழில்சார் தேவைகளில் பெரும் பயன்படுகின்றன. பொருட்களைப் பைகளில் போட்டுக் கட்டுவது முதல், அவற்றை வண்டிகளில் ஏற்றுதல், வண்டிகளில் அவற்றை அசையாமல் கட்டுதல், ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டு செல்லல், போன்ற பலவற்றுக்கு முடிச்சுக்கள் தேவையாக உள்ளன. இவ்வேளைகளில் சரியான முடிச்சுக்களைப் போடாவிட்டால், இவ்வேலைகளைச் செய்வதில் இடர்களை எதிர்நோக்க வேண்டி இருக்கும். சுமையுந்துகளில் பாரமேற்றிச் செல்வோர், சுமைகளைக் கட்டுவதற்கு \"சுமையுந்துக் கண்ணிமுடிச்சு\" எனப்படும் முடிச்சைப் பயன்படுத்துவர்.\nமலையேறுதல், கடலில் கப்பலோட்டுதல் போன்ற வேலைகளிலும் சிறப்பாகப் பயன்படக்கூடிய முடிச்சுக்கள் உள்ளன. இவை அந்தந்த வேலைகளில் நீணட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருபவை. இதனால், இத்தகைய முயற்சிகளில் ஈடுபட விரும்புபவர்கள் அத்துறைகளில் பயன்படுத்தப்படும் முடிச்சுகளை முயன்று பயில்கின்றனர். இது அத் தொழில்களுடன் சம்பந்தப்பட்ட தீவாய்ப்புடைய வேலைகளைப் பாதுகாப்பாகச் செய்ய உதவுகிறது. சரியான முடிச்சுகள் பாதுகாப்பைத் தருவது மட்டுமன்றி, சில வேளைகளில் கயிறுகளை வெட்டவேண்டிய தேவையையும் இல்லாமல் ஆக்குகின்றது.\nமுடிச்சுகள் அவை இடம்பெறும் கயிறுகளின் வலிமையைக் குறைக்கின்றன. முடிச்சிடப்பட��ட கயிறுகளை இழுத்து அறும் நிலைக்குக் கொண்டுவரும்போது, முடிச்சுக்களுக்கு அருகிலேயே அவை பெரும்பாலும் அறுகின்றன. முடிச்சுக்களை உறுதியாக வைத்திருப்பதற்கு உதவும் விசைகளும் கயிற்றின் இழைகளைச் சமனற்ற முறையில் பாதிப்பதால் கயிறுகளின் வலு குறிப்பிடத்தக்க அளவு குறைகிறது. இவ்வாறு வலு குறைதல், அறுதல் ஆகியவற்றை ஏற்படுத்தும் பொறிமுறைகள் சிக்கலானவை. அவை குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்து வருகின்றன.\nஒப்பீட்டளவிலான முடிச்சுக்களின் வலிமை \"முடிச்சுச் செயற்றிறன்\" எனப்படுகின்றது. இது, முடிச்சிடப்பட்ட கயிற்றின் \"அறும் வலிமை\"க்கும், முடிச்சற்ற அதே வகைக் கயிற்றின் அறும் வலிமைக்கும் இடையிலான விகிதம் ஆகும். ஒரு முடிச்சின் முடிச்சுச் செயற்றிறனை அளப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. பல நிலைமைகள் முடிச்சுச் செயற்றிறனைப் பாதிப்பதனாலேயே இச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. கயிற்றை உருவாக்கும் இழைகள், கயிற்றின் வகை, கயிற்றின் விட்டம், அது உலர்வானதா ஈரமானதா, எவ்வளவு வேகமாக முடிச்சில் சுமை ஏற்றப்படுகிறது, எவ்வளவு வேகமாக முடிச்சில் சுமை ஏற்றப்படுகிறது, முடிச்சு தொடர்ச்சியாகச் சுமையேற்றப்படுகிறதா, முடிச்சு தொடர்ச்சியாகச் சுமையேற்றப்படுகிறதா போன்றவை இத்தகைய நிலைமைகள் ஆகும். எனினும் பெரும்பாலான பொதுவான முடிச்சுகள் 40% க்கும் 80% க்கும் இடையிலான முடிச்சுச் செயற்றிறனைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.\nதடங்கள் அல்லது தொடுப்பு முடிச்சுக்களை ஏற்படுத்தும்போது சில இழைப்பின்னல் முடிச்சுக்கள் சில கயிற்றின் முழு வலிமையையும் தக்கவைத்துக் கொள்கின்றன. வழமையான முடிச்சுக்கள் பெரும்பாலான நிலைமைகளில் நடைமுறைச் சாத்தியமானவை. முடிச்சுக்களின் வலுக்குறைப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பழுதடைதல், அதிர்ச்சிச் சுமையேற்றம் ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய வலிமைக் குறைவை ஈடுகட்டும் வகையில், கயிறுகளைத் தெரிவு செய்யும்போது கூடிய காப்புவீதத்தைப் பயன்படுத்துவது உண்டு. கயிறுகளின் கணிக்கப்பட்ட அறும் வலிமையின் 10% - 20% அளவுக்கே பாதுகாப்பான செயல்நிலைப் பளு இருக்கும்படி வடிவமைக்கப்படுகின்றது.\nஉயிர், உடலுறுப்புக்கள், சொத்து ஆகியவற்றின் பாதுகாப்புத் தொடர்பான நிலைமைகளில் முடிச்சுக்களைப் பயன்படுத்தும்போது பட்டறிவு வாய்ந்தவர்களின் கருத்து அறிந்து செயல்படுதல் மிகவும் தேவை. கயிறுகள் முடிச்சுகளில் அறாவிட்டாலும்கூட அதற்கு முன்னமே அவை அவிழ்ந்துவிடவும் கூடும். வழுக்குதல், கவிழ்தல் (பிறழ்தல்), சறுக்குதல் போன்ற வழிமுறைகளால் முடிச்சுகள் அவிழ்கின்றன. முடிச்சுகளின் உறுதிக்கு, முடிச்சின் அமைப்பு மட்டும் அல்லாமல் கயிற்றின் சொரசொரப்பு அல்லது உராய்வுப் பண்பு முதன்மையானவற்றுள் ஒன்று.\nமுடிச்சிடுதல் தொடர்பில் பல கூறுகள் உள்ளன:\nமுடிச்சிடுவதில் தொடர்புபடாத கயிற்றின் முனையை \"நிலைமுனை\" (Standing end) என்பது குறிக்கும்.\nநிலை முனைக்கும் முடிச்சுக்கும் இடைப்பட்ட கயிற்றின் பகுதியே \"நிலைப்பகுதி\" (Standing part).\nமுடிச்சிடும் போது செயற்படும் கயிற்றின் முனை \"செயல்முனை\" (Working end) ஆகும்.\nசெயல் முனைக்கும், முடிச்சுக்குக் இடைப்பட்ட கயிற்றின் பகுதி \"செயல்பகுதி\" (Working part) எனப்படும்.\nசெயல் முனைக்கும், நிலை முனைக்கும் இடைப்பட்ட பகுதி \"இடைப்பகுதி\" (Bight) எனப்படும்.\nசெயல்முனையை முழு வட்டமாகச் சுற்றி மீண்டும் கயிற்றுக்குக் குறுக்கே கொண்டுவருதல் \"தடம்\" (Loop) ஆகும். இதனைப் பயன்படுத்தி உருவாக்கும் முடிச்சுவகை ஒன்றும் தடம் எனப்படுகின்றது.\nதடம் ஒன்றில் கயிற்றின் பகுதிகள் சந்திக்கும் இடத்தில் கூடுதலாக ஒரு முறுக்கு ஏற்படுத்துவதன் மூலம் \"முழங்கைத்தடம்\" (Elbow) உருவாகிறது. கயிற்றுச் சந்திப்பில் இரண்டு முழங்கைகள் கொழுவியிருப்பதுபோல் இருப்பதால் இதற்கு இப்பெயர்.\nஒரு பொருளுக்குப் பின்புறமாக அல்லது அதனூடாகக் கயிற்றைச் சுற்றி மீண்டும் அதே திசைக்குக் கொண்டுவருவது திருப்பம் (Turn) ஆகும். திருப்பங்கள்,\nஎன அமையலாம் (அருகில் உள்ள படத்தைப் பார்க்கவும்).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-20T09:12:37Z", "digest": "sha1:ZD5O2YR53S3HGAO2KGSEZZ24SDJRI6T7", "length": 9785, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயற்றிட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயற்றிட்டம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயற்றிட்டம் என்பது மனிதக் குடியிருப்புக்கள் மற்றும் நிலைத்திருக்கும் நகர அபிவிருத்தி ஆகியவற்றுக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்பாகும். இது 1978 இல் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. தலைமை அலுவலகம் நைரோபி கென்யாவில் உள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் சமூக ரீதியாகவும் சூழல் ரீதியாகவும் உலகில் அனைவருகும் போதுமான புகலிடத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.\nசுனாமியை அடுத்து சமூகத்தை மீள்கட்டியெழுப்புவதில் ஐக்கிய நாடுகள் குடிசார் அமைப்பு பங்காற்றியது.\nஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பு (ஆங்கில மொழியில்)\nபொதுச் சபை (→ தலைவர்)\nபாதுகாப்புச் சபை (→ உறுப்பினர்கள்)\nபொருளாதார மற்றும் சமூக சபை\nசெயலகம் (→ பொதுச் செயலாளர்)\nநிறுவிய உறுப்பினர்கள் (→ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்)\nபொதுச் சபைத் தலைவர் 2012\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை வெட்டுவாக்கு அதிகாரம்\nஐநா நினைவு மயானம் கொரியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/jaguar/xe/price-in-kochi", "date_download": "2020-09-20T08:11:11Z", "digest": "sha1:BONSIB3NEO7GJ4BIENVNZI5BSBHF5T47", "length": 13213, "nlines": 270, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஜாகுவார் எக்ஸ்இ 2020 கொச்சி விலை: எக்ஸ்இ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஜாகுவார் எக்ஸ்இ\nமுகப்புபுதிய கார்கள்ஜாகுவார்எக்ஸ்இroad price கொச்சி ஒன\nகொச்சி சாலை விலைக்கு ஜாகுவார் எக்ஸ்இ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு கொச்சி : Rs.58,33,848**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொச்சி : Rs.60,66,775**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜாகுவார் எக்ஸ்இ விலை கொச்சி ஆரம்பிப்பது Rs. 46.63 லட்சம் குறைந்த விலை மாடல் ஜாகுவார் எக்ஸ்இ எஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஜாகுவார் எக்ஸ்இ எஸ்இ உடன் விலை Rs. 48.5 Lakh. உங்கள் அருகில் உள்ள ஜாகுவார் எக்ஸ்இ ஷோரூம் கொச்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ 3 series விலை கொச்சி Rs. 41.7 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ 5 series விலை கொச்சி தொடங்கி Rs. 55.4 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்இ எஸ் Rs. 46.63 லட்சம்*\nஎக்ஸ்இ எஸ்இ Rs. 48.5 லட்சம்*\nஎக்ஸ்இ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொச்சி இல் 3 சீரிஸ் இன் விலை\n3 சீரிஸ் போட்டியாக எக்ஸ்இ\nகொச்சி இல் 5 சீரிஸ் இன் விலை\n5 சீரிஸ் போட்டியாக எக்ஸ்இ\nகொச்சி இல் எக்ஸ்எப் இன் விலை\nகொச்சி இல் ஏ6 இன் விலை\nகொச்சி இல் எக்ஸ்1 இன் விலை\nகொச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஜாகுவார் எக்ஸ்இ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்இ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்இ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்இ விதேஒஸ் ஐயும் காண்க\nகொச்சி இல் உள்ள ஜாகுவார் கார் டீலர்கள்\nWhat ஐஎஸ் the பிஹெச்பி அதன் ஜாகுவார் எக்ஸ்இ (petrol)\nWhat are the key அம்சங்கள் அதன் ஜாகுவார் XE\nஐஎஸ் ஜாகுவார் எக்ஸ்இ BS6 hai ki ni\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்இ இன் விலை\nகோயம்புத்தூர் Rs. 57.08 - 59.34 லட்சம்\nநாகர்கோவில் Rs. 56.02 - 58.25 லட்சம்\nமங்களூர் Rs. 58.49 - 60.65 லட்சம்\nபெங்களூர் Rs. 58.49 - 60.81 லட்சம்\nஐதராபாத் Rs. 56.31 - 58.54 லட்சம்\nஎல்லா ஜாகுவார் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஎல்லா உபகமிங் ஜாகுவார் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/specials/sabakhan.html", "date_download": "2020-09-20T08:02:50Z", "digest": "sha1:2JCMVCFP5SDNVAESXPUQH7TYAEKRJY5W", "length": 17966, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் ஒரு மாதிரி சத்யராஜ் மகன் சிபிராஜ் நடிக்கும் லீ படத்தில் சபா கானின் படு கிக்கான குத்துப் பாட்டுஒன்று இடம் பெறுகிறது.சிபிராஜுக்கு பிரேக் கொடுக்கப் போகும் படம் என திரையுலக வட்டாரத்தில்கருதப்படும் படம்தான் லீ. சத்யராஜ்தான் இப்படத்தை தயாரிக்கிறார். சிபிக்குஜோடியாக நிலா நடிக்கிறார்.கொக்கி என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பிரபு சாலமோ��் லீயை இயக்குகிறார்.இப்படத்தில் சத்யராஜின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான பரத் ஹன்னா என்கிறஷிவராஜ்தான் முக்கிய வில்லனாக நடிக்கிறார். லீ படத்தில் ஒரு குத்துப் பாட்டுவருகிறதாம்.அதில் மும்பை பேரழகி சபா கானுடன் சேர்ந்து சமர் செய்திருக்கிறாராம் பரத்ஹன்னா.சபா கானில் அப்பா பாகிஸ்தான்காரராம். அம்மாவுக்கு சொந்த ஊர் திருச்சி பாலக்கரையாம்.நான் ஒரு மாதிரிடா, தினம் நீ ஒரு மாதிரிடா என்று ஆரம்பிக்கும் அந்தப் பாட்டைபாடியிருப்பவர் சயனோரா. இவர் நடிகை பாவ்னாவின் நெருங்கிய தோழி.பாவ்னாவைப் போலவே மிக அழகாக இருக்கிறார். இதனால் அவரையும்கோலிவுட்டில் கேமராவுக்க முன் இழுத்துவிட பெரும் முயற்சி நடக்கிறது.ஆனாலும் பாடுவதுதான் எனது தொழில் என்று நடிப்புக்கு டாட்டா காட்டி விட்டார்.படு குத்தான இப்பாட்டை செம வித்தியாசமாக எடுக்கிறாராம் பிரபு சாலமோன். சபாகானின் ஆட்டம் ரசிகர்களின் இதயங்களை அதிர வைக்கும் என்கிறார். கேக்கவே ஒரு மாதிரியாத்தான் இருக்கு... | Sabha Khans single umber in lee - Tamil Filmibeat", "raw_content": "\n40 min ago போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ள நடிகை சஞ்சனா கல்ராணி மதம் மாறினாரா\n53 min ago எங்கள் வீட்டு மகாராணிக்கு.. செளந்தர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள்.. பரபரக்கும் போஸ்டர்கள்\n1 hr ago இந்தி பட ரீமேக்.. அதிக சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்த நயன்தாராவுக்கு பதில் நடிக்கிறார் தமன்னா\n1 hr ago கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றேனா பிரபல நடிகைக்கு இயக்குனர் அனுராக் காஷ்யப் அதிரடி பதில்\nSports இப்ப புரியுதா இவரை ஏன் 6.75 கோடிக்கு கொடுத்து வாங்குனோம்னு.. கெத்து காட்டிய சிஎஸ்கே.. தரமான சம்பவம்\nNews வக்பு வாரியத் தலைவரானார் முகமது ஜான்.. பல கோடி மதிப்பு சொத்துக்களை நிர்வகிக்கும் பெரும் பொறுப்பு..\nFinance விவசாயிகள் மசோதா.. என்ன சொல்கிறது.. யாருக்கு என்ன பயன்.. பிரச்சனை என்ன..\nAutomobiles பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம\nLifestyle உங்க ராசிப்படி இந்த வாரம் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையப்போகுது தெரியுமா\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செ���்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் ஒரு மாதிரி சத்யராஜ் மகன் சிபிராஜ் நடிக்கும் லீ படத்தில் சபா கானின் படு கிக்கான குத்துப் பாட்டுஒன்று இடம் பெறுகிறது.சிபிராஜுக்கு பிரேக் கொடுக்கப் போகும் படம் என திரையுலக வட்டாரத்தில்கருதப்படும் படம்தான் லீ. சத்யராஜ்தான் இப்படத்தை தயாரிக்கிறார். சிபிக்குஜோடியாக நிலா நடிக்கிறார்.கொக்கி என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பிரபு சாலமோன் லீயை இயக்குகிறார்.இப்படத்தில் சத்யராஜின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான பரத் ஹன்னா என்கிறஷிவராஜ்தான் முக்கிய வில்லனாக நடிக்கிறார். லீ படத்தில் ஒரு குத்துப் பாட்டுவருகிறதாம்.அதில் மும்பை பேரழகி சபா கானுடன் சேர்ந்து சமர் செய்திருக்கிறாராம் பரத்ஹன்னா.சபா கானில் அப்பா பாகிஸ்தான்காரராம். அம்மாவுக்கு சொந்த ஊர் திருச்சி பாலக்கரையாம்.நான் ஒரு மாதிரிடா, தினம் நீ ஒரு மாதிரிடா என்று ஆரம்பிக்கும் அந்தப் பாட்டைபாடியிருப்பவர் சயனோரா. இவர் நடிகை பாவ்னாவின் நெருங்கிய தோழி.பாவ்னாவைப் போலவே மிக அழகாக இருக்கிறார். இதனால் அவரையும்கோலிவுட்டில் கேமராவுக்க முன் இழுத்துவிட பெரும் முயற்சி நடக்கிறது.ஆனாலும் பாடுவதுதான் எனது தொழில் என்று நடிப்புக்கு டாட்டா காட்டி விட்டார்.படு குத்தான இப்பாட்டை செம வித்தியாசமாக எடுக்கிறாராம் பிரபு சாலமோன். சபாகானின் ஆட்டம் ரசிகர்களின் இதயங்களை அதிர வைக்கும் என்கிறார். கேக்கவே ஒரு மாதிரியாத்தான் இருக்கு...\nசத்யராஜ் மகன் சிபிராஜ் நடிக்கும் லீ படத்தில் சபா கானின் படு கிக்கான குத்துப் பாட்டுஒன்று இடம் பெறுகிறது.\nசிபிராஜுக்கு பிரேக் கொடுக்கப் போகும் படம் என திரையுலக வட்டாரத்தில்கருதப்படும் படம்தான் லீ. சத்யராஜ்தான் இப்படத்தை தயாரிக்கிறார். சிபிக்குஜோடியாக நிலா நடிக்கிறார்.\nகொக்கி என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பிரபு சாலமோன் லீயை இயக்குகிறார்.\nஇப்படத்தில் சத்யராஜின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான பரத் ஹன்னா என்கிறஷிவராஜ்தான் முக்கிய வில்லனாக நடிக்கிறார். லீ படத்தில் ஒரு குத்துப் பாட்டுவருகிறதாம்.\nஅதில் மும்பை பேரழகி சபா கானுடன் சேர்ந்து சமர் செய்திருக்கிறாராம் பரத்ஹன்னா.\nசபா கானில் அப்பா பாகிஸ்தான்காரராம். அம்மாவுக்கு சொந்த ஊர் திருச்சி பாலக்கரையாம்.\nநான் ஒரு மாதிரிடா, தினம் நீ ஒரு மாதிரிடா என்று ஆரம்பிக்கும் அந்தப் பாட்டைபாடியிருப்பவர் சயனோரா. இவர் நடிகை பாவ்னாவின் நெருங்கிய தோழி.\nபாவ்னாவைப் போலவே மிக அழகாக இருக்கிறார். இதனால் அவரையும்கோலிவுட்டில் கேமராவுக்க முன் இழுத்துவிட பெரும் முயற்சி நடக்கிறது.\nஆனாலும் பாடுவதுதான் எனது தொழில் என்று நடிப்புக்கு டாட்டா காட்டி விட்டார்.\nபடு குத்தான இப்பாட்டை செம வித்தியாசமாக எடுக்கிறாராம் பிரபு சாலமோன். சபாகானின் ஆட்டம் ரசிகர்களின் இதயங்களை அதிர வைக்கும் என்கிறார்.\nகேக்கவே ஒரு மாதிரியாத்தான் இருக்கு...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிக்ரமின் 'கோப்ரா'வுக்காக சென்னையில் உருவாகும் ரஷ்யா.. விரைவில் தொடங்குது ஷூட்டிங்\nஅந்த குழந்தை நட்சத்திரமா இது மாடர்ன் லுக்கில்.. ஆளே தெரியாம மாறிட்டாங்களே.. மாடர்ன் லுக்கில்.. ஆளே தெரியாம மாறிட்டாங்களே..\nகருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. வைரலாகும் 'ஸ்டைலிஷ் தமிழச்சி'யின் செம ஸ்டைல் போட்டோஸ்\nமௌன ராகம் சீரியலை தொடர்ந்து ஆயுத எழுத்து சீரியலுக்கு சுபம் போட்டு முடித்த விஜய் டிவி.\nநடிகர் ஆர்யாவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.hebeiseawell.com/paraffin-wax-smooth-surface-cheap-colorful-daily-stick-candle-product/", "date_download": "2020-09-20T08:19:27Z", "digest": "sha1:NLXP47SKMC7L3LAWGSSNPCWOZ3AVBEMW", "length": 6957, "nlines": 172, "source_domain": "ta.hebeiseawell.com", "title": "சீனா பாரஃபின் மெழுகு மென்மையான மேற்பரப்பு மலிவான வண்ணமயமான தினசரி குச்சி மெழுகுவர்த்தி தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள் | சீவெல்", "raw_content": "\nமெழுகுவர்த்தி DIY கருவிகளை உருவாக்குதல்\nமெழுகுவர்த்தி DIY கருவிகளை உருவாக்குதல்\nவாசனை மெழுகுவர்த்தி -4 புகை இல்லாத வாசனை சோயா மெழுகுவர்த்தி பரிசு எஸ் ...\nவாசனை மெழுகுவர்த்தி -3 வாசனை மெழுகுவர்த்திகள் சோயா மெழுகு பயண தகரம் ...\nதூண் மெழுகுவர்த்தி -1 வெள்ளை மற்றும் ஐவரி லாவெண்டர் வாசனை துண்டு ...\nவண்ணமயமான ஈஸ்டர் முட்டை மெழுகுவர்த்தியை வழங்கவும்\nபாரஃபின் மெழுகு மென்மையான மேற்பரப்பு மலிவான வண்ணமயமான தினசரி குச்சி மெழுகுவர்த்தி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nபாரஃபின் மெழுகு மென்மையான மேற்பரப்பு மலிவான வண்ணமயமான தினசரி குச்சி மெழுகுவர்த்தி\nஎடை: 10 கிராம் -95 கிராம்\nமுந்தைய: வீட்டு பாரஃபின் மெழுகு வெள்ளை மெழுகுவர்த்திகள���\nஅடுத்தது: மெழுகுவர்த்தி தயாரிக்கும் கருவிகள்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\n8 இன்ச் வெள்ளை வண்ண சமவெளி தினசரி பயன்படுத்தப்படாத வாசனை ...\nவீட்டு பாரஃபின் மெழுகு வெள்ளை மெழுகுவர்த்திகள்\nஜி 3-3, எண் 16 பியாண்டியன் தெரு, ஷிஜியாஜுவாங், சீனா\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. உதவிக்குறிப்புகள் - சூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\ntaper மெழுகுவர்த்தி, வாக்களிக்கும் மெழுகுவர்த்தி, தேன் மெழுகு மெழுகுவர்த்தி, தேன் மெழுகுவர்த்தி, தேன் மெழுகு மெழுகுவர்த்தி, தேன் மெழுகு வாக்களிக்கும் மெழுகுவர்த்திகள்,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthusiva.in/2018/09/", "date_download": "2020-09-20T08:44:24Z", "digest": "sha1:7GWREIMMZFXIZ7WFLBOL7VHDN6G43ZFR", "length": 31363, "nlines": 846, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: September 2018", "raw_content": "\nதமிழ் சினிமால அதிக முறை போலீசா நடிச்ச ஹீரோ யாருன்னு பாத்தா நம்ம கேப்டன் தான். மொதல்ல அப்ப்ப போலீஸா நடிச்சவரு, ஒரு லெவலுக்கப்புறம் போலீஸ் தவிற வேற எதுவுமே நடிக்கல. , CBI ஆஃபீஸர், எலெக்ஷன் கமிஷ்ணர் இந்த மாதிரி ரோல்கள விட்டே வெளில வர முடியாம நடிச்சிட்டு இருந்தாரு. அந்த மாதிரி தமிழ்ல அதிக போலீஸ் படங்கள் எடுத்தவரு யாருன்னு பாத்தா நம்ம ஹரி சார் தான். கடந்த 2010லருந்து 2018 வரையில ஆறு படம் எடுத்துருக்காரு. அதுல வேங்கை , பூஜை இது ரெண்டத் தவற மத்த எல்லாமே போலீஸ் படம். அதுலயும் பூஜைல சத்யராஜ் ஒரு பவர்ஃபுல்லான போலீஸ் ரோல் பன்னிருப்பாரு. ஆக நம்ம கேப்டன் மாதிரியே இயக்குனர் ஹரியும் போலீஸுங்குற சட்டிக்குள்ள கைய விட்டுட்டு எடுக்க முடியாம சுத்திக்கிட்டு இருக்காருன்னு மட்டும் நல்லாத் தெரியிது. சரி இந்த சாமி ஸ்கொயர் எப்டி இருக்குன்னு பாப்போம்.\nநேத்து காலையிலயே பிரபல யூடியூப் சேனல்கள், டிவி சேனல்கள்லாம் சாமி ரிலீஸ் ஆன தியேட்டருக்கு போய் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் கவர் பன்றாங்க. படம் எப்டி இருக்குன்னு கேட்டு அவன் என்ன சொல்றானோ அதப் போடனும். அதவிட்டுட்டு இவனுங்க என்ன நினைக்கிறானுங்களோ அத ஆடியன்ஸ சொல்ல வச்சி அதப் போடுறானுங்க. படம் எப்டி இருக்கு படம் பாக்கலாம் சார் நல்லாருக்கு. நல்லாருக்கா.. பாட்டெல்லாம் எப்டி இருக்கு படம் பாக்கலாம் சார் நல்லாருக்கு. நல்லாருக்கா.. ���ாட்டெல்லாம் எப்டி இருக்கு பரவால்ல சார் எப்டி இருக்கு. அதுவும் நல்லாருக்கா. சண்டை காட்சிகள்லாம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கா பரவால்ல சார் எப்டி இருக்கு. அதுவும் நல்லாருக்கா. சண்டை காட்சிகள்லாம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கா அடுத்து அவனுக்கே குழப்பம் வந்துரும். சண்டை காட்சிகள் சுமாராத்தான் சார் இருக்கு… எதிர்ப்பார்த்த அளவு இல்லை. ரைட்டு நம்ம எதிர்பார்த்த்து கெடைச்சிருச்சி. சாமி-2 எதிர்பார்த்த அளவு இல்லை டைட்டில போடு. இதவிட இன்னோருத்தான் சூரி காமெடி எதிர்பார்த்த அளவு இல்லைன்னான். எனக்கு டபீர்னு வெடிச்சிருச்சி. சூரிகிட்டயெல்லாம் உன்ன யார்ரா காமெடிய எதிர்பார்க்க சொன்னது. அதுவும் ஹரி படத்துல வடிவேலு நடிச்சாலே காமெடி சுமாராத்தான் இருக்கும். இதுல சூரிகிட்ட காமெடி எதிர்பார்த்து ரொம்ப டிஸப்பாய்ண்ட் வேற ஆகுறான்.\nசுமார் 15 வருஷம் கழிச்சி வந்த சீக்குவல்னாலும் முதல் பாகத்துல நடிச்ச பெரும்பாலான நடிகர்கள இதுலயும் கரெக்டா நடிக்க வச்சிருக்காங்க. அந்த சீக்குலுக்கான கதையையும் ஓரளவுக்கு நீட்டாவே லிங்க் பன்னிருக்காங்க. ஹரி படம் எல்லாத்துலயுமே ஒரே கதை தான். அதனால கதையப்பத்தியெல்லாம் பேசத் தேவையில்லை. எப்பவும் போல தியேட்டர்குள்ள போய் உக்காந்தா போர் அடிக்காம பரபரன்னு ரெண்டரை மணி நேரம் ஓடி முடியிது.\nசில இயக்குனர்கள் கதை, திரைக்கதைய நம்பி படம் எடுப்பாங்க. சில பேரு கதா நாயகன நம்பி படம் எடுப்பாங்க. சில பேரு இசையமைப்பாளர நம்பி படம் எடுப்பாங்க. ஆனா முழுக்க முழுக்க ஸ்டண்டு மாஸ்டர நம்பி எடுக்கப்பட்ட படம் தான் இந்த சாமி-2. சண்டைக் காட்சிகள்லாம் வெறித்தனமா இருக்கு. அதுவும் விக்ரமோட அந்த உடம்புக்கு அவர் அத்தனை பேர அடிக்கிறாருன்னா நம்புற மாதிரி தான் இருக்கு. கல்யாண் மண்டபத்துல ஒரு சண்டை இருக்கு. ரொம்ப ஆக்ரோஷமா எடுத்துருக்காங்க.\nஸ்டண்ட்டு, விக்ரம் இதைத் தவற பட்த்துல சொல்ல வேண்டிய விஷ்யம்னு பாத்தா பாபி சிம்ஹா.. நார்மலா பாபி சிம்ஹா எ வாயில பீடா போட்டுக்கிட்டே பேசுற மாதிரிதான் பேசுவாறு. ஆனா இந்தப் படத்துல வில்லன் ரோலுக்கு நல்லா செட் ஆயிருக்காரு. ஆளும் சூப்பரா இருக்காரு.\nகீர்த்தி சுரேஷ் சும்மா பல்ல பல்ல காமிச்சிட்டு இருக்காம ஃபர்ஸ்ட் ஹாஃப்ல அழகா இருக்கு. கீர்த்தி சுரேஷ் அப்பாவா சந்தான பாரதி. என்ன சந்தான பாரதி கொஞ்சம் யங்காயிட்டாருன்னு பாத்தா அப்றம் தான் தெரியிது அது நம்ம கல்யான் ஜூவல்லர்ஸ் கார்ருன்னு. விஜயகுமார் இல்லாத குறைய இவர வச்சி போக்கிருக்காங்க. சூரி… இப்பல்லாம் பொன்ராம் பட்த்துலயே சூரிகாமெடிக்கு சிரிப்ப்பு வரமாட்டுது. ஹரி பட்த்துல கேக்கவா வேணும். காமெடின்ற பேர்ல ரொம்ப போட்டு இழுக்காம சூரி வர்ற சீன்லாமே அதிகபட்சம் ஒரு நிமிஷம் ரெண்டு நிமிஷம் தான். அதனால ரொம்ப சேதாரம் இல்லை.\nதலைவன் DSP பெரிய அளவுல ஒண்ணும் மேஜிக் பன்னல. பாடல்களும் சுமார். BGM um சுமார்.\nமொத்தத்துல ரெண்டரை மணி நேரம் போரடிக்காம விறுவிறுப்பா போகுது. சிங்கம், சாமி படங்களோட முதல் பாகம் அளவுக்கு இல்லாட்டியும் சிங்கம்-2, சிங்கம் -3 படங்களை விட பல மடங்கு நல்ல படம்.\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nபேட்ட – ரஜினி படம்..\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/85493/news/85493.html", "date_download": "2020-09-20T07:16:28Z", "digest": "sha1:BH6PDSCLDRFFQPOKAEYMDDBGEELC3HD6", "length": 6243, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "காரை நிறுத்துவதற்காக சாலையை ஆக்கிரமித்த ஷாரூக்கான்: அப்புறப்படுத்திய மும்பை நகராட்சி!! : நிதர்சனம்", "raw_content": "\nகாரை நிறுத்துவதற்காக சாலையை ஆக்கிரமித்த ஷாரூக்கான்: அப்புறப்படுத்திய மும்பை நகராட்சி\nபாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மும்பையில் உள்ள தனது பங்களாவிற்கு முன்பாக சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்து கட்டிய பகுதி இன்று நகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் இடிக்கப்பட்டது.\nகடந்த ஜனவரி 29-ம் தேதி பா.ஜ.க. எம்.பி பூனம் மகாஜன் நகராட்சி கமிஷனருக்கு அனுப்பிய கடிதத்தில், நடிகரின் பெயரை குறிப்பிடாமல், ஒரு நடிகர் பொதுமக்கள் செல்லும் சாலையில் நிரந்தர ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.\nஇதையடுத்து கடந்த வாரம் மும்பை நகராட்சி கவுன்சில் ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்றும் படி ஷாரூக்கானிற்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ஒரு வாரமாகியும் அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படாத நிலையில் இன்று நகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் அவர் ஆக்கிரமித்து கட்டியிருந்த பகுதி உடைத்து அப்புறப்படுத்தப்பட்டது.\nஷாரூக்கான் தனது விலை உயர்ந்த காரை நிறுத்துவதற்காக சாலையோர பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து உயரமான சிமெண்ட் மேடை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nநம்பினால் நம்புங்கள் சீசன் 2\nஇறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி\nகுமரிக்கண்டத்தில் தமிழன் வாழ்ந்தது உண்மையா\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/90320/news/90320.html", "date_download": "2020-09-20T08:41:22Z", "digest": "sha1:SEF6GP7SF5PAGBJRPTQKSMHMAGY7SEPB", "length": 7362, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "குமரி மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த சேலம் தோட்டக்கலை துறை அதிகாரி ஓடும் பஸ்சில் மரணம்!! : நிதர்சனம்", "raw_content": "\nகுமரி மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த சேலம் தோட்டக்கலை துறை அதிகாரி ஓடும் பஸ்சில் மரணம்\nசேலம் மாவட்டம் குளத்தூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48). இவர் சேலத்தில் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அதிகாரிகள் உத்தரவுப்படி இவர் குமரி மாவட்டத்தில் பழத்தோட்டம் மற்றும் பேச்சிப்பாறையில் உள்ள தோட்டக்கலை துறை பழப்பண்ணைகளை ஆய்வு செய்வதற்காக சேலத்தில் இருந்து புறப்பட்டார்.\nநேற்று சேலத்தில் இருந்து பஸ் மூலம் மதுரை வந்த அவர், அங்கிருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்சில் ஏறி குமரி மாவட்டம் வந்தார். இன்று காலை 10 மணியளவில் அவர் வந்த பஸ் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தை வந்தடைந்தது.\nஉடனே பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்றுவிட்டனர். ஆனால் அதிகாரி ரவிச்சந்திரன் மட்டும் பஸ்சில் இருந்து இறங்கவில்லை. இதனால் கண்டக்டர் அங்குச் சென்று அவரை எழுப்பினார். அப்போது ரவிச்சந்திரன் இருக்கையிலேயே மரணமடைந்து இருப்பது தெரிய வந்தது.\nஅவர் மரணமடைந்த தகவல் வடசேரி போலீசாருக்கு கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதிகாரி ரவிச்சந்திரன் மாரடைப்பால் மரணமடைந்தாரா அல்லது வேறு காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.\nமேலும் அவரது பிணம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரவிச்சந்திரன் மரணமடைந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாகர்கோவில் விரைந்து உள்ளனர்.\nரவிச்சந்திரனுக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது மகள் சித்த மருத்துவம் 2–ம் ஆண்டு படித்து வருகிறார். மகன் 7–ம் வகுப்பு படித்து வருகிறான்.\nநம்பினால் நம்புங்கள் சீசன் 2\nஇறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி\nகுமரிக்கண்டத்தில் தமிழன் வாழ்ந்தது உண்மையா\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/90513/news/90513.html", "date_download": "2020-09-20T07:10:34Z", "digest": "sha1:R4LEYLE5W7XXLOIC5PT3GKG6IWZ62B7Y", "length": 12723, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "போலீஸ் பாதுகாப்பு கேட்டு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஸ்டிரைக்!! : நிதர்சனம்", "raw_content": "\nபோலீஸ் பாதுகாப்பு கேட்டு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஸ்டிரைக்\nதமிழ்நாடு முழுவதும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சில சமயங்களில் இறக்க நேரிடும் போது ஆஸ்பத்திரி மீதும், டாக்டர்கள் மீதும் உறவினர்கள் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.\nசமீபத்தில் ஈரோட்டில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர் இறந்ததால் டாக்டர்களை கண்டித்து உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அப்போது டாக்டர் தாக்கப்பட்டார்.\nஇதுபற்றி தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. பணம் பறிக்கும் நோக்கத்தில் டாக்டர்களையும், ஆஸ்பத்திரியையும் மிரட்டுவதாக புகாரில் தெரிவித்து இருந்தனர்.\nடாக்டர்கள் தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்தும், தனியார் ஆஸ்பத்திரிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், மருந்து கடைகளில் டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து வழங்க கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nஇன்று காலை 6 மணி முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணிப்பதாக தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் 3750 சிறிய, பெரிய தனியார் மருத்துவமனைகள் உள்ளன. சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகளும், ஏராளமான சிறிய ஆஸ்பத்திரிகளும் உள்ளன. இங்கு பணியாற்றும் 30 ஆயிரம் டாக்டர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nஇந்திய மருத்துவ கழகம் தமிழ்நாடு கிளை சார்பில் நடக்கும் இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது.\nஅரசு டாக்டர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், தனியார் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் தாக்கும் சமூக விரோதிகள் மீது குண்டர் பாதுகாப்பு சட்டத்தில் ஜாமீனில் வெளி வராதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nபோராட்டம் காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் இன்று புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்பட வில்லை. ஆனால் அவசர சிகிச்சை, ஆபரேஷன் போன்றவை வழக்கம் போல் நடந்தன. ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் முன் வாசல் மூடப்பட்டு இருந்தது.\nஇன்று பெரிய, சிறிய மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் அவசர சிகிச்சை பெற முடியாமல் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்றனர்.\nஇதுகுறித்து இந்திய மருத்துவ கழகத்தின் தமிழ்நாடு கிளை தலைவர் டாக்டர் சுரேந்திரன் கூறியதாவது:–\nதனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று முழு அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ மனைக்கும் மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் டாக்டர்கள் சிறப்பாக பணியாற்ற முடியும். அவசர மற்றும் முக்கியமான அறுவை சிகிச்சைகள் எவ்வித பாதிப்பின்றி இன்று நடந்தன.\nபெரம்பூர் ஜூலியன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜூலியன் கூறியதாவது:–\nஎந்த நேரத்திலும் மருத்துவ பணியாற்றுவதுதான் ஒரு டாக்டரின் கடமை. சில நேரங்களில் நோயின் தன்மை, நோயாளிகள் அனுமதி தாமதம் காரணமாக உயிர் இழப்பு ஏற்படுகிறது. அதற்கு டாக்டர்தான் காரணம் என்று கூறி மருத்துவரையும், மருத்துவமனையையும் தாக்குவது நியாயமற்ற செயல்.\nஉயிரை காப்பாற்றுவதற்காக போராடும் மருத்துவர்களை தாக்குவது வேதனையளிக்கிறது. சமீபகாலமாக ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.\nஇந்த நிலை நீடித்தால் டாக்டர்கள் முழுமையாக பணியாற்ற முடியாது. மருத்துவர்களின் பாதுகாப்பு கருதி நோயாளிகளை பார்ப்பதை தவிர்க்கும் நிலை உருவாகும். அதனால் அரசு மற்றும் தனியார் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.\nநம்பினால் நம்புங்கள் சீசன் 2\nஇறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி\nகுமரிக்கண்டத்தில் தமிழன் வாழ்ந்தது உண்மையா\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/90641/news/90641.html", "date_download": "2020-09-20T07:11:35Z", "digest": "sha1:KA43TMZOBZQNLPPZAV2WUABNE7LTN5YH", "length": 5999, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "தென்காசி அருகே கல்லூரி மாணவி மர்மச்சாவு!! : நிதர்சனம்", "raw_content": "\nதென்காசி அருகே கல்லூரி மாணவி மர்மச்சாவு\nதென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரம் ஆர்.சி. கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் நந்தினி (வயது 19). இவர் குற்றாலம் கல்லூரியில் படித்து வந்தார்.\nஇந்நிலையில் நேற்று நந்தினி வீட்டிற்குள் இருந்து கரும்புகை வெளியேறியது. மேலும் அவரது வீட்டின் முன்பக்க கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே நந்தினி உடல் கருகிய நிலையில் இறந்துகிடந்தார்.\nஇது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குற்றாலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நந்தினி எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. தீக்குளித்து தற்கொலை செய்தாரா அல்லது யாராவது எரித்து கொலை செய்தனரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநம்பினால் நம்புங்கள் சீசன் 2\nஇறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி\nகுமரிக்கண்டத்தில் தமிழன் வாழ்ந்தது உண்மையா\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-09-20T06:56:56Z", "digest": "sha1:YBTEEMSSTEZRXQYTETD2VNWNQECZ6CUN", "length": 16311, "nlines": 109, "source_domain": "makkalkural.net", "title": "கனவு ஆசிரியர் | கரூர் அ.செல்வராஜ் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nகனவு ஆசிரியர் | கரூர் அ.செல்வராஜ்\nபொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மக்கள் வசிக்கும் கிராமப்புற அரசு மேல்நிலைப்பள்ளி அது.\nஅந்தப் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து நல்ல மதிப்பெண்களுடன் பாஸ் செய்த ஏழை மாணவர்கள் ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள்.\nரவிச்சந்திரன் வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகாரியாகவும் ஜெயக்குமார் தனியார் மருத்துவக் கல்லூரியில் இளம் மருத்துவராகவும் பணியாற்றி வருகின்றனர்.\nஅரசு விடுமுறை நாள் ஒன்றின் காலையில் ரவிச்சந்திரன் ஜெயக்குமாருக்குத் தனது செல்பேசியில் பேசினான்.\n நானே உங்கிட்டப் பேசலாம்னு நினைச்சிட்டிருந்தேன். நீ முந்திட்டே… சரிப்பா ரவி… என்ன விஷயம் ஏதாவது அவசரமான விஷயமா…\n‘ஜெயா செப்டம்பர் 5 ம் தேதியிலே என்ன விசேஷம்னு தெரியுமா…\n‘ரவி அது மறக்க முடியாத நாள் ஆச்சே… செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினம். அதுவும் நம்ம பள்ளி ‘கனவு ஆசிரியர்’ செல்வக்குமார் மற்றும் அனைத்துப் பாட ஆசிரியர்களும் நமக்கு செய்த கல்விச் சேவையை நினைச்சு சந்தோஷப்பட்டு வாழ்த்தும் பாராட்டும் சொல்ல வேண்டிய நல்ல நாள் ஆச்சே. மறக்க முடியுமா\n‘ஜெயா இந்தக் கொரோனா காலத்திலே ஆசிரியர் தினம் கொண்டாட்டம் நடத்துறதுக்குப் பள்ளிக்கூடம் திறந்து இருக்குமா மாணவர்கள் வருவாங்களான்னு சந்தேகம் இருக்குது’’\n‘ரவி நல்லதையே நினைப்போம். நல்லதையே செய்வோம். நல்லது நடக்கும். நம்ம பள்ளி உயிரியல் ஆசிரியர் செல்வக்குமார் நமக்கு மட்டுமல்ல நம்ம ஊருக்கே ‘கனவு ஆசிரியர்’. அவர் இந்த வருஷம் வேலையிலிருந்து ஓய்வு பெறப் போறாரு. அவருக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து நல்லதா ஒரு நினைவுப் பரிசு தரணும். அதுக்கான செலவு சுமார் 25 ஆயிரம் இருக்கலாம். அந்த நினைவுப் பரிசைக் கூட நம்ம கனவு ஆசிரியர் வேண்டாம்னு சொல்வாரு. அதுக்காக இன்னொரு திட்டமும் வச்சிருக்கே���்’.\n‘ஜெயா அது என்ன திட்டம்\n‘ரவி நம்ம கனவு ஆசிரியர் செல்வக்குமாரின் அன்பும் ஆதரவும் பண உதவியும் இல்லன்னா நம்ம ரெண்டு பேரும் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. படிப்பிலும் அறிவியல் கண்காட்சிப் போட்டிகளிலும் நம்ம நல்ல பேரும் புகழும் அடைஞ்சதுக்கு அவர் தான் காரணம். அதுக்காக அவருக்கு மதிப்பு மிகுந்த நினைவுப் பரிசு கட்டாயம் தரணும். அதோடு கூட கம்ப்யூட்டரும் நவீன வசதிகள் கொண்ட ஒரு லேசர் பிரிண்டரும் வாங்கித் தரணும். பிரிண்டரிலேயே ஜெராக்ஸ் எடுக்கிற வசதியும் ஸ்கேன் பண்ணற வசதியும் இருக்கிறதாலே ஆபீசுக்கு மட்டுமில்லாமல் மாணவ – மாணவிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் . எப்படி என் திட்டம்\n‘ஜெயா நம்ம கனவு ஆசிரியர் செல்வக்குமார் நம்ம பள்ளி வளர்ச்சிக்காகவே பாடுபடுபவர். அவரை இந்த திட்டத்துக்கு சம்மதிக்க செய்ய வேண்டியது நம்ம பொறுப்பு. செல்போன்லே பேசி சம்மதம் வாங்கணும். திட்டத்தை வெற்றிகரமா நிறைவேத்தணும்… சரியா’’ இந்த ரெண்டு திட்டத்துக்கும் அதிக பட்சம் 60 ஆயிரம் ஆகலாம். இதை ரெண்டு பேரும் சரிசமமா செலவு செய்வோம். மத்த விஷயங்களைப் பத்தி அடிக்கடி பேசறேன். சரிப்பா நேரம் ஆகுது. செயல்லே இறங்கு’’\n கனவு ஆசிரியரையும் கனவை நனவாக்கிய பள்ளியையும் பெருமைப்படுத்தும் நாளில் நேரில் சந்திக்கக் காத்திருப்போம்’’.\nஅபிஷேகப் பழம் | ராஜா செல்லமுத்து\nஉலகப்புகழ்பெற்ற ஒரு ஆலயத்தின் கீழே எண்ணற்ற வியாபாரக் கடைகள் குழுமிக் கிடந்தன. நெய், பழம், அபிஷேகம் பஞ்சாமிர்தம், தாம்பூலம் என்று எல்லாக் கடைகளும் அந்த ஆலயத்தை நம்பியே இருந்தன. எல்லோருக்கும் அந்த இறைவன் இட்ட கட்டளைப்படியே வாழ்க்கை வாய்த்திருந்தது. அத்தனை கடைகள் அங்கு கடைவிரித்திருந்தாலும் சுத்தநாதனின் கடை மட்டும் பிரபலம் அதற்குக்காரணம் சுத்தநாதனின் சுத்தம். இன்னொரு பக்கம் அவரின் பக்தி. இந்த இரண்டும் சேர்ந்தே இருந்ததால் சுத்தநாதன் வாழ்க்கையை ரொம்பவே உச்சத்தில் வைத்திருந்தான் அந்த இறைவன். அனுதினமும் […]\nஅகந்தை பறந்தது | ப.நந்தகுமார்\nசிவா, மிகப்பெரிய பணக்காரன். உயர்ந்த குடியில் பிறந்ததால் அவனோடு கூடவே ஒட்டி பிறந்தது சாதி வெறி சமுதாயத்தில் போற்றக்கூடிய உயர்ந்த மனிதனாக வெளியுலகி��் வலம் வந்தாலும் அவனுக்குள் இருக்கும் ஒரே கெட்ட குணம் தாழ்ந்த வகுப்பை சார்ந்தவர்கள் என்றாலே பிடிக்காது சமுதாயத்தில் போற்றக்கூடிய உயர்ந்த மனிதனாக வெளியுலகில் வலம் வந்தாலும் அவனுக்குள் இருக்கும் ஒரே கெட்ட குணம் தாழ்ந்த வகுப்பை சார்ந்தவர்கள் என்றாலே பிடிக்காது திருமணம் , இறப்பு போன்ற நிகழ்வுகளில் மற்றவர்கள் மனம் நோகும் என்பதை உணராமல் தான் உயர்ந்த குலம் என்னும் அகந்தையில் தாழ்த்தப்பட்டவர்களை ஏளனமாக பேசுவான் திருமணம் , இறப்பு போன்ற நிகழ்வுகளில் மற்றவர்கள் மனம் நோகும் என்பதை உணராமல் தான் உயர்ந்த குலம் என்னும் அகந்தையில் தாழ்த்தப்பட்டவர்களை ஏளனமாக பேசுவான் அவனால் அந்த ஊரில் அவமானப்படாதவர்களே இல்லை எனலாம். ஒரு நாள் சிவாவிற்கு […]\nஅந்த முதியோர் இல்லத்திற்கு புதிதாய் வந்து சேர்ந்திருந்த பார்வதியம்மாளைச் சுற்றி அமர்ந்து, அவளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர் மற்ற முதியோர்கள். அவர்கள் எல்லோருடைய முகத்திலும் லேசான ஒரு சோகம் நிரந்தரமாய் நங்கூரமிட்டிருந்தது. “ஏம்மா….மகன் பேங்க்ல வேலை பார்க்கறான்னு சொல்றே, அதே மாதிரி மருமகளும் பெரிய கம்பெனில வேலை பார்க்கறாள்னு சொல்றே, அதே மாதிரி மருமகளும் பெரிய கம்பெனில வேலை பார்க்கறாள்னு சொல்றே ஆக, ரெண்டு பேருமே கை நிறைய சம்பாதிக்கிறாங்க.ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும்தான், அப்புறமென்னம்மா ஆக, ரெண்டு பேருமே கை நிறைய சம்பாதிக்கிறாங்க.ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும்தான், அப்புறமென்னம்மா அந்தப் பேத்தியை பார்த்துக்கிட்டு அது கூட வெளையாடிக்கிட்டு […]\n2 ஆயிரம் ‘மினி கிளினிக்’: எடப்பாடி அறிவிப்பு\nநடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் காலமானார்\n2020 ல் தேர்வு செய்யப்பட்டவர்கள் 2021ல் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு: ஹஜ் குழு கூட்டத்தில் தீர்மானம்\nமழை வெள்ளம் வந்தால் மக்களை காப்பாற்ற காவல்துறை தயார் நிலை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: 3,600 பக்தர்கள் தரிசனம்\nதி.மு.க.வின் வளர்ச்சி வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது: எம்.எல்.ஏ.வி.வி.ராஜன் செல்லப்பா பேச்சு\nபேராசிரியை கலாவதி சேகருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு\n2020 ல் தேர்வு செய்யப்பட்டவர்கள் 2021ல் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு: ஹஜ் குழு ��ூட்டத்தில் தீர்மானம்\nமழை வெள்ளம் வந்தால் மக்களை காப்பாற்ற காவல்துறை தயார் நிலை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: 3,600 பக்தர்கள் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pattivaithiyam.net/2019/11/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA/", "date_download": "2020-09-20T06:52:05Z", "digest": "sha1:WHWVTKKBU6KZXQMZGISBORTJJGHMOJG3", "length": 13367, "nlines": 196, "source_domain": "pattivaithiyam.net", "title": "லோடு ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் படுக்கையில் இருந்தபோது அடிக்கடி செல்போன் பேசிய பெண் கொலை |", "raw_content": "\nலோடு ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் படுக்கையில் இருந்தபோது அடிக்கடி செல்போன் பேசிய பெண் கொலை\nதூத்துக்குடி: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி கவிதா (32). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 2017ல் விவாகரத்து பெற்ற கவிதா, தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியில் தனியார் லாரி நிறுவனத்தில் கணக்காளர். 2018ல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அறிமுகமான எட்வின் (29) என்பவருடன் குமரன் நகரில் வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்தார். எட்வின் அங்குள்ள ஐஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8ம் தேதி கவிதாவும், எட்வினும் தூத்துக்குடி விவேகானந்தர் நகரில் ஒரு வீட்டில் குடியேறினர். பின்னர் எட்வின் தனது தாய்வீட்டிற்கு சென்றார். 9ம் தேதி வந்து பார்த்த போது வீடு உட்புறமாக பூட்டியிருந்ததோடு, வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. உள்ளே சென்று பார்த்த போது கவிதா கருகிய நிலையில் இறந்து கிடந்தார். காலில் வெட்டு காயம் இருந்தது. புகாரின்படி தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு தூத்துக்குடி, ஜோதிபாசு நகரைச் சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் கருப்பசாமி (27) என்பவர் கவிதா வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் கவிதாவை கொன்றதை ஒப்புக் கொண்டார். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:\nகவிதாவை எனக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பே தெரியும். கடந்த 8ம் தேதி இரவு என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். நானும், அவரும் படுக்கையில் இருந்த போது அவர் செல்போனுக்கு அடிக்கடி பல ஆண்களிடமிருந்து போன் கால்கள் ��ந்த வண்ணம் இருந்தன. தொடர்ந்து போன் கால்கள் வந்தது உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் எனக்கும், கவிதாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு கிடந்த கட்டையால் கவிதாவை அடித்தேன். வலியால் துடித்த அவர், இதை போலீசில் சொல்லிவிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போய் கவிதாவின் கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் அவரது உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் ப ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம��� போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Balrampur/cardealers", "date_download": "2020-09-20T08:59:23Z", "digest": "sha1:5ZTYPYTE77ANOMWOARAU2EHOSRCI3VMK", "length": 7166, "nlines": 145, "source_domain": "tamil.cardekho.com", "title": "பால்ராம்பூர் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் பால்ராம்பூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை பால்ராம்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பால்ராம்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் பால்ராம்பூர் இங்கே கிளிக் செய்\nபீயர் ஹூண்டாய் bishnipur, பால்ராம்பூர், near பால்ராம்பூர் sugar mill, bishnipur, கோன்டா road, பால்ராம்பூர், 271201\nBishnipur, பால்ராம்பூர், Near பால்ராம்பூர் Sugar Mill, Bishnipur, கோண்டா சாலை, பால்ராம்பூர், உத்தரபிரதேசம் 271201\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Dharmanagar/cardealers", "date_download": "2020-09-20T08:44:58Z", "digest": "sha1:GPGTK6GNLAKAZWX3DGMLJ2FYWVT26E2L", "length": 6429, "nlines": 135, "source_domain": "tamil.cardekho.com", "title": "தர்மநகர் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\n��ங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் தர்மநகர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை தர்மநகர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து தர்மநகர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் தர்மநகர் இங்கே கிளிக் செய்\nபன்னா ஹூண்டாய் தர்மநகர் , திரிபுரா, padmapur, dharmanagr north திரிபுரா, padmapur, தர்மநகர், 799250\nதர்மநகர், திரிபுரா, Padmapur, Dharmanagr வடக்கு திர்ப்புரா, Padmapur, தர்மநகர், திரிபுரா 799250\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/disease/nosebleed", "date_download": "2020-09-20T07:11:31Z", "digest": "sha1:Q5Z2Y5JHV3E642MDCQRJEHRJMO3FTHPY", "length": 32024, "nlines": 234, "source_domain": "www.myupchar.com", "title": "மூக்கில் இரத்தம் வடிதல்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Nosebleed in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமூக்கில் இரத்தம் வடிதல் - Nosebleed in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nமூக்கிலிருந்து இரத்த வடித்தலை, மருத்துவ ரீதியாக எபிஸ்டாக்ஸிஸ் என அழைக்கப்படுக்கிறுது. இது பொதுவாக ஒரு பாதிப்பில்லாத மற்றும் மோசமற்ற நிலையாகும். பொதுவாக, 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் இருக்க கூடிய ஒன்றாகும். ஹீமோபிலியா என்கிற இரத்தப்போக்கு மற்றும் இரத்த உறைத்தல் கோளாறு கொண்டவர்களை தவிர, மூக்கில் இரத்த வடிதலானது பதின் பருவத்திற்கு பிறகு அரிதாகவே காணப்படுகிறது. மூக்கிலிருந்து வரும் இரத்தப்போக்கானது பொதுவாக மூக்கின் அருகில் இருக்கும் மூக்கு முனையின் (முன்புற பகுதி) இருந்து ஏற்படுகிறது.\nகுறிப்பாக குழந்தைகளுக்கு மூக்கு நோண்டுவதால் ஏற்படக்கூடிய புண்; மூக்கில் வறட்சி; காற்று காலங்களில் வறண்ட காற்றை சுவாசித்தல்; குளிர்காலத்தில் ஏற்படுகின்ற வறட்சிகள்; அடிக்கடி மூக்கு அரிப்பு, படுகாயங்கள், சைனஸ், மூக்கில் இருக்கும் சிறுசிறு கட்டிகள் (மூக்கு உள்ளே இருக்கும் அதிகப்படியான சதை) போன்றவை மூக்கில் ரத்தம் வடிய காரணம் ஆகும். மேலும் சில பொதுவான காரணங்கள், உயர் இரத்த அழுத்தம்; கட்டிகள்; மூக்கின் இடைத்தசையில் உள்ள குறைபாடு (உதாரணமாக: மூக்கு இடைச்சுவரின் குறைபாடு) எலும்பில் உருக்குலைவுகள்; ஹெமோஃபிலியா ஏ மற்றும் பி போன்ற இரத்த உறைவு தொடர்பான மரபணு கோளாறுகள் மற்றும் வான் வில்பிரண்ட் நோய்கள் போன்றவை, ஆழமாக வேரூன்றி அல்லது ஊடுருவிய நிலையில் இருந்தால் உடனடி மருத்துவ கவனிப்புகள் அவசியமாகும்.மற்றொரு அரிய மரபணு நிலை என்று கூறப்படும் பரம்பரை இரத்த நாளவெடிப்புகள்(டெலன்கிஎக்டஸியா) (மென்மையான இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகள் ) போன்றவை மூக்கின் இரத்த வடிதலுக்கு தொடர்புடையது. மூக்கின் இரத்த வடிதல் காரணமாக இரத்தக் குழாய்களின் சுவரில் குறைவான மீள்தன்மை அல்லது வீக்கம் (எடுத்துக்காட்டாக தமனி அடைப்பு, கொலாஜன் கோளாறு) ஆகியவை ஏற்படலாம் .\nமூக்கின் இரத்தப்போக்கானது பொதுவாக வலியற்ற காயங்களின் தொடர்புடையது ஆகும்.மூக்கில் ரத்தம் வரும்போது வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாகவும், இதய ரத்த செயலிழப்பு அல்லது காயமடையும் போதும் மூக்கில் ரத்தம் வழியும்போது வேறு சில அறிகுறிகளும் ஏற்படும். பெரும்பாலும், குறிப்பட்ட காரணமில்லாத மூக்கு இரத்த வடிதலுக்கு பாரம்பரிய சிகிச்சைகளே போதுமானது வேறு மருந்துகள் எதுவும் தேவையில்லை. பொதுவாக மருத்துவர்கள் இரத்தம் வடிவதை கட்டுப்படுத்த மூக்கில் அழுத்தம் ஏற்படுத்த மூக்கை பிடித்துக்கொள்ளுதல் (மூக்கு நுனிக்கு கீழே), மூக்கில் கட்டு போடுவது மற்றும் உப்பு கலந்த திரவங்கள் பயன்படுத்துவது போன்ற முறைகளை உபயோகிக்கின்றனர். கட்டு போடுதல் போன்ற பொதுவான வழிமுறைகளால் மூக்கில் ரத்தம் வடிவதை நிறுத்த முடியாத போது காட்டேரிசேஷன் எனப்படும் தீய்த்தல் அல்லது உறைய வைத்தல் முறையை மருத்துவர்கள் பின்���ற்றுகின்றனர். ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் மூக்கில் இரத்த வடித்தல் ஏற்பட்டால் முதலில் அதன் அடிப்படை காரணங்களுக்குகேற்ப (உதாரணமாக உயர் இரத்த அழுத்தம்) சிகிச்சையளிக்கப்படும். மூக்கிற்கு இரத்தத்தை வழங்கும் பெரிய இரத்த குழாய்களில் இரத்த கசிவு ஏற்பட்டாலோ அல்லது மருத்துவ மற்றும் பாரம்பரிய சிகிச்சைகளுக்கு பின்பும் மூக்கில் இரத்த வடிதல் நிற்கவில்லை என்றாலோ அறுவை சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.\nமூக்கில் இரத்தம் வடிதல் சிகிச்சை - Treatment of Nosebleed in Tamil\nமூக்கில் இரத்தம் வடிதல் க்கான மருந்துகள்\nமூக்கில் இரத்தம் வடிதல் டாக்டர்கள்\nமூக்கில் இரத்தம் வடிதல் சிகிச்சை - Treatment of Nosebleed in Tamil\nமூக்கில் இரத்த வடிதல்களுக்கான சிகிச்சையானது, அதன் அடிப்படை காரணங்களை கொண்டு மாறுபடும்.\nமூக்கில் ஏற்படும் இரத்தப்போக்கை தடுப்பதற்கு மருத்துவ உதவிகள் எடுக்கும் முன்பாக வீட்டில் ஒரு சில எளிய வழிமுறைகளை மேற்கொள்ளவும். அவை, நேராக உட்கார்ந்து கொண்டு மூக்கின் முனையில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை அழுத்தம் கொடுக்கவும். உட்கார்ந்துக்கொண்டு தலையை பின்புறமாக வளைக்க கூடாது ஏனெனில் சுவாச-குழாய்க்குள் இரத்தம் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். 20 நிமிடங்கள் மூக்கின் மூனையில் அழுத்தம் கொடுத்த பிறகும் இரத்தம் நிற்காவிட்டால் மருத்துவ உதவி அவசியமாகும். கூடுதலாக, மூக்கில் பனிக்கட்டிகளை வைப்பதின் மூலம் இரத்தப்போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது.\nநடவடிக்கையின் மூலம் இரத்தப்போக்கு நிற்காவிட்டால், பின்வரும் வழிமுறைகளை மருத்துவர் மேற்கொள்ளலாம்:\nஒரு பருத்தி துணியில் (பருத்தி இழைகளால் தயாரிக்கப்பட்ட ஒரு மருத்துவ துணி) எபினெப்ரினின் கரைசல் (இரத்த நாளத்தை சுருக்க பயன்படும் இரத்த நாளச் சுருக்கி மருந்து) மற்றும் மயக்க மருந்து (லிடோகைன்) ஆகியவற்றை சேர்த்து இரத்தப் போக்கின் மீது அழுத்தம் கொடுக்கப்படும். மாற்று மருந்தாக, ஒரு உறிஞ்சக் கூடிய ஜெலட்டின் ஃபோம் அல்லது ஆக்சிடஸ் செல்லுலோஸ்ஸைக் கொண்டு கட்டு கட்டுவது இரத்தப்போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது. இது பெரும்பாலும் தீவிர இரத்தப்போக்கையும் கட்டுப்படுத்த உதவுகிறது.\nசில்வர் நைட்ரேட் என்றழைக்கப்படும் இரசாயனத்தை இரத்தப்போக்கு உள்ள பகுதியில் நுழைப்பதினால் இரத்த கசிவை தடுக்க முட��க்கிறது. இந்த செயல்முறை, இரசாயன முறையில் உறைய வைத்தல் (காட்டேரிசேஷன்) என்று அழைக்கப்படுகிறது.\nமேலே குறிப்பிடப்பட்ட நடவடிக்கையினால் இரத்தப்போக்கு நிற்காவிட்டால், நாசி கட்டுத்தல் போன்ற செயல்முறை செய்யப்படுகிறது. இதில், ஒரு துணியில் பெட்ரோலியம் ஜெல்லி அல்லது பாக்டீரியா எதிர்ப்பு மருந்துடன் நனைக்கப்பட்டு, மூக்கின் குழாய் வழியாக உள்ளே வைக்கப்பட்டுகிறது. நன்கு அழுத்தமாக கட்டப்பட்ட நாசி கட்டை மூக்குக்குள் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு வைத்து இருப்பதனால் இரத்த கசிவானது நன்கு உறைஞ்சப்பட்டு, இரத்தப்போக்கானது முற்றிலுமாக நிறுத்தப்படுக்கிறது.\nஇதேபோல் தொண்டைக் குழிக்குள் ஒரு வடி குழாய் மூலம் நாசி கட்டை செலுத்தலாம்..\nமூக்கின் பின்புறத்தில் இரத்தப்போக்கை நிறுத்துவதற்கு சிறப்பு பலூன் போன்ற கருவிகளை (லேசான வாயு அடைத்த பை போன்ற), பயன்படுத்தப்படலாம்.\nமூக்கில் ஏற்படும் இரத்தப்போக்கின் வலி மற்றும் அறிகுறிகளை குறைக்க மூக்கின் பின்புறம் (பின்புற பகுதி) சூடான நீரை தொடர்ச்சியாக ஊற்ற வேண்டும்.\nபெரிய இரத்த நாளங்களிருந்து (உட்புற மேலில்லெரி தமனி அல்லது எட்மோட்டல் தமனி) இரத்தப்போக்கு ஏற்படுவதை கண்டறியப்பட்டால் பிறகு அறுவை சிகிச்சை செய்யப்படலாம். அறுவைசிகிச்சை முறைகளில் தமனியின் தாக்கம் (இரத்த ஓட்டத்தை தடுக்க தமனிக்கு இழுத்தல்) மற்றும் தமனியில் இரத்தக் கட்டி அடைப்பு (தமனி உள்ள ரத்தத்தில் சிறிய துகள்கள் செருகுவதன் மூலம் தமனி இரத்த ஓட்டத்தை நிறுத்துதல்) ஆகியவை அடங்கும்.\nலேசர் சிகிச்சை, ஈஸ்ட்ரோஜன் சிகிச்சை, தமனியில் இரத்தக்கட்டி அடைப்புகான சிகிச்சை மற்றும் செப்டோடெர்மடோபிளாஸ்டி (நாசி செப்டில் சளி சவ்வை ஒட்டுதல்) ஆகியவை மரபணு இரத்தப்போக்கு கோளாறுகளினால் ஏற்படும் இரத்த கசிவின் வலியிருந்து விடுப்பட உதவுகிறது.\nமூக்கில் இரத்தத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்ததிற்கு பொருத்தமான மருந்துகளை கொண்டு சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.\nஹிஸ்டமின் எதிர்ப்பிகள் மற்றும் பிற ஒவ்வாமை மருந்துகள் ஒவ்வாமைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.\nபொருத்தமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் உதவியால் சைனஸ் தொற்று நோய்களை அழிக்க முடியும்.\nபெரும்பான்மையான மக்கள் வீட்டிலேயே மூக்கில் ஏற்படும் இரத்தப்போக்கை சுலபமாக கையாளுக்கின்றனர். முதல் முறையாக மூக்கில் இருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டால் அல்லது காயங்களினால் இரத்தப்போக்கு போன்ற, பொதுவான காரணமாக இருந்தால் ஆய்வுகள் மற்றும் மருத்துவமனை சிகிச்சைகள் தேவைப்படாது. இவை வீட்டிலே சுய-பராமரிப்பின் மூலம் எளிதில் நிர்வகிக்க இயலும். எனினும், மூக்கின் ரத்தப்போக்கில் பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் மருத்துவரை சந்திப்பது அவசியமாகும்:\nமூக்கின் மூனையில் 20 நிமிடங்கள் அழுத்தம் (மூக்கு கிள்ளுதல்) கொடுத்த பிறகும் இரத்தப்போக்கு நிற்கவிட்டால் மருத்துவரை அனுகவும்.\nமூக்கில் இரத்தப்போக்கு ஏற்படு்தல், அதனுடன் சேர்ந்த இரத்தத்துடன் கூடிய அல்லது கறுப்பு நிற வாந்தியெடுத்தல்.\nதலைச்சுற்றல், தூக்கமின்மை, பலவீனம், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தலைவலி ஆகியவற்றுடன் மூக்கில் இரத்தப்போக்கான அனுபவம் ஏற்பட்டால்.\nமூக்கில் இரத்தப்போக்கானது அடிக்கடி தோன்றி மறைதல்.\nகுழந்தை பருவத்தில் 2 வயதிற்குட்பட்ட ஆண்டுகளில் மூக்கில் இரத்தப்போக்கு ஏற்பட்டால்.\nமீண்டும் மீண்டும் ஏற்படக்கூடிய இரத்தப்போக்கினை கட்டுப்படுத்த கீழ்க்காணும் ஒரு சில நுட்பங்கள் உதவும்:\nகுறிப்பாக நீங்கள் வீட்டிலிருந்து தொலைவில் இருக்கும்போது திடீரென மூக்கில் இரத்தப்போக்கு ஏற்பட்டால் அதற்கான முன்னெச்சிரிக்கை நடவடிக்கைளுக்கு தயாராக இருக்கவும். இரத்தப்போக்கை கட்டுப்படுத்த இருகப்பற்ற உதவும் கவ்வி கருவிகள், துடைப்பதற்கு சுத்தமான துணிகளை எடுத்து செல்லவும்.\nவீட்டில் இருக்கும் போது இரத்தப்போக்கு ஏற்பட்டால் அதை நிறுத்துவதற்கு ஐஸ் கட்டிகளை தயார் செய்து கொள்ளுங்கள்.\nமூக்குக்குள் நுழைக்ககூடிய சிறிய பொருட்களை குழந்தைகள் இடமிருந்து தள்ளி வையுங்கள்.\nமூக்கினை கடினமாக பிடிக்கவோ அல்லது அடிக்கவோ கூடாது என்று குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தவும்.\nதீவிரமான பயிற்சிகளுக்குப் பதிலாக மிதமான உடற் பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கவும்.\nமீண்டும் மீண்டும் மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படுப்பவர்கள் தங்கள் வீடுகளில் குளிரான மற்றும் ஈரப்பதமான சூழலை பராமரிக்க வேண்டும்.\nமூக்கில் இரத்தம் வடிதல் டாக்டர்கள்\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமூக்கில் இரத்தம் வடிதல் க்கான மருந்துகள்\nஉரி��ைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/9004", "date_download": "2020-09-20T08:37:55Z", "digest": "sha1:RP2DOIKNFF25QZVW55D5MXC635JAXYLK", "length": 14494, "nlines": 123, "source_domain": "www.tnn.lk", "title": "கொழும்பில் வெள்ளம், காரணம் என்ன? விளக்குகின்றார் அதிகாரி | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nHome செய்திகள் இலங்கை கொழும்பில் வெள்ளம், காரணம் என்ன\nகொழும்பில் வெள்ளம், காரணம் என்ன\non: May 22, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள்No Comments\nமழைக்காலங்களில் ஆறுகள் விரிவாக ஓடுவதற்கான நிலங்கள் குறைவடைதல், சட்டவிரோத கட்டடங்களை அமைத்தல், குப்பைகளை கொட்டுவதற்கு முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை மற்றும் செயற்றின் அற்ற வடிகான் அமைப்பு முறையே கொழும்பு புறநகர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பின் புறநகர் பிரதேசங்களான களனி, உருகொடவத்தை, வெல்லம்பிட்டிய உள்ளிட்ட களனி ஆற்றை அண்மித்த பல பிரதேசங்கள் கடந்தவாரம் பெய்த கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியது.\nசுமார் 27 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nப���ரதேசத்தில் வெள்ளம் இதுவரை முழுமையாக வடிந்தோடாத நிலையில் அரசாங்கமும், பொது அமைப்புகள் மற்றும் பொது மக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் தாழ்நிலப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் டி.பி.அல்விஸ் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.\nநகரை அண்மித்த வடிகான்களில் ஏற்பட்ட அடைப்பு வெள்ள நீர் ஆறு மற்றும் கடலை சென்றடைவதில் தடையை ஏற்படுத்தியதாகவும் அவர் குறி்ப்பிட்டுள்ளார்.\nகால்வாய்கள் ஆறு மற்றும் கடல் மட்டத்தை விடவும் குறைந்த உயரத்தில் காணப்படுவதால் நீர் வெளியேற்றத்தில் தாக்கம் செலுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசதுப்பு நிலங்கள் அபிவிருத்திப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றமை வெள்ளப்பெருக்கு எறபடுவதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nசதுப்பு நிலங்கள் மற்றும் ஆற்றை அண்மித்த நிலங்களில் அமைக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் வேறு கட்டடங்களே, களனி பிரதேசத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கிற்கு காரணமென டி.பி.அல்விஸ் தெரிவித்துள்ளார்.\n27 வருடங்களுக்கு பின்னர் முதன் முறையாக களனி ஆற்றின் நீர்மட்டம் அசாதாரணமாக 7.3 அடிக்கு உயர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகடந்த 1989ஆம் ஆண்டு ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் களனி ஆற்றின் நீர் மட்டம் 7.8 அடியாக உயர்ந்ததோடு, இதனால் கொழும்பில் 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகூட்டு எதிர்க்கட்சியினரின் தாளத்திற்கு ஆட நான் தயாரில்லை\nநுவரெலியாவில் கொள்ளை; நால்வருக்கு விளக்கமறியல்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில��� காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/109097/", "date_download": "2020-09-20T07:02:53Z", "digest": "sha1:RMSKCVWACVM6C7WFVNPS6VPOE7N5ZOJ3", "length": 8659, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "எம்.பிக்கள் வாகன பொமிற் விற்ற பணத்தில் கட்சிக்கு நிதியளிக்க வேண்டும்: வாலிப முன்னணி தீர்மானம்! | Tamil Page", "raw_content": "\nஎம்.பிக்கள் வாகன பொமிற் விற்ற பணத்தில் கட்சிக்கு நிதியளிக்க வேண்டும்: வாலிப முன்னணி தீர்மானம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் வால்களாக செயற்படுபவர்களிற்கு மாகாணசபை ஆசனம் வழங்கக்கூடாது, புது முகம் என்ற பெயரில் ஓய்வூதியம் பெற்றவர்களை அரசியலுக்கு அழைத்து வரக் கூடாது என இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிப முன்னணியின் யாழ் கிளை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nஇலங்கை வாலிப முன்னணியின் யாழ் மாவட்ட கிளை கூட்டம் இன்று இடம்பெற்றது.\nஇதன்போது பல அதிரடியான தீர்மானங்கள�� நிறைவேற்றப்பட்டன\nநாடாளுமன்ற தேர்தலில் எம்.பிக்கள் அனைவரும் கூட்டாக செயற்பட வேண்டும், தனித்தனியே வாக்கு சேகரிக்காமல் மூவருக்கும் சேகரிக்க வேண்டும், அனைவரும் ஒரு வாக்கை தலைவருக்கும் சேகரிக்க வேண்டும், புதுமுகங்கள் என்ற பெயரில் அரச உத்தியோகத்தில் இருந்து ஓய்வுபெற்றவர்கள், வர்த்தகர்கள் அழைத்த வரப்படாமல் கட்சிச் செயற்பாட்டாளர்கள்- உறுப்புரிமை கொண்டவர்கள் களமிறக்கப்பட வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகன அனுமதிப்பத்திரத்தை விற்பனை செய்யும்போது மனமுவந்து ஒரு பகுதி நிதியை கட்சிக்கு வழங்க வேண்டும், எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் இளைஞர் அணி சார்பில் ஐவரை யாழில் களமிறக்க வேண்டும், அந்த ஐவரும் எம்.பிக்களின் செயலாளர்கள், வால்களாக அல்லாமல் இளைஞரணி சிபாரிசு செய்பவர்களாக இருக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nதீர்மானங்கள் கட்சித் தலைவர், செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.\nசிறிதரனிற்கு வந்த புது ஆசை: நாணயச்சுழற்சியில் கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவாகுவாரா; பங்காளி கட்சிகள் தனித்து இயங்குமா\nவிக்னேஸ்வரன் அணியில் இணைய பேச்சு நடத்தும் தமிழ் அரசு கட்சியின் முக்கிய தலைவர்\nதமிழர் விடுதலை கூட்டணிக்குள் குழப்பம்: கட்சியை கைப்பற்ற காய்நகர்த்தும் அரவிந்தன் தரப்பு\nஎங்கள் ஹீரோவிற்கு ஒரு அமெரிக்கப் பெண் ஈடாக மாட்டார்: தூதர் கொலை திட்டத்தை நிராகரித்தது...\nமு.கா பெட்டிக்கணக்கு பார்க்கக்கூடாது: உலமா கட்சி\nஆமை இறைச்சியுடன் 4 பேர் கைது\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை\nஇந்தவார ராசி பலன்கள் (21.9.2020- 27.9.2020)\nசிஎஸ்கே அபார வெற்றி; 6/2 லிருந்து அணியை மீட்ட ராயுடு, டூப்பிளசிஸ் அற்புதம்: தோல்விக்கு...\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nபட்டப்பகலில் காரைத்திருடி மாட்டிக்கொண்ட கனடாத் தமிழன் -வீடியோ இணைப்பு\nஅடை மழையில் நனைந்தபடி பின்னால் வந்த 3 மாத நாய்க்குட்டி: ஒருவர் அடித்துக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pattivaithiyam.net/2020/01/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-20T08:31:11Z", "digest": "sha1:MW6SXUS7W5IS3AT7TKUBREH7UKSHLJ4Z", "length": 12396, "nlines": 206, "source_domain": "pattivaithiyam.net", "title": "பகலில் பள்ளிக்கூடம்…! மாலையில் தொழிலதிபர்- அசத்தல் மாணவன் |", "raw_content": "\n மாலையில் தொழிலதிபர்- அசத்தல் மாணவன்\nபள்ளியில் படித்துக் கொண்டே சொந்தமாக தொழில் தொடங்கி கடந்தாண்டு ஒரு லட்ச ரூபாயை வருமானமாக ஈட்டி சாதித்துள்ளார் 14 வயதான பொன் வெங்கடாஜலபதி.\nதிருப்பூரின் காங்கேயத்தை சேர்ந்த தம்பதி நாச்சிமுத்து- ஜெயலெட்சுமி, இவர்களது மகன் பொன் வெங்கடாஜலபதி, 14 வயதான இவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.\nபகலில் பள்ளிக்கு சென்று பாடங்களை கற்கும் வெங்கடாஜலபதி, மாலை வீட்டுக்கு வந்ததும் தன்னுடைய தொழிலை கவனிக்க சென்று விடுகிறார்.\nவெறும் 10 கோழிக்குஞ்சில் தொடங்கிய தொழில், இன்று 150 கோழிகளுடன் வளர்ந்து நிற்கிறது, கடந்தாண்டு மட்டும் ஒரு லட்ச ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், அம்மா- அப்பா இருவருமே வேலைக்கு செல்வதால் விடுமுறை நாட்களில் தாத்தா வீட்டில் தான் வளர்வேன், விவசாயம் செய்து கொண்டே கோழிப்பண்ணை வைத்திருக்கிறார் தாத்தா.\nஅங்கிருக்கும் போது கோழிகளை பராமரித்ததில் எனக்கும் கோழிப்பண்ணை வைக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.\nஇதை பெற்றோரிடம் கூறியதும் அவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் ரூ.10,000 செலவில் வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.\nமுதலில் தாத்தா, அப்பாவிடம் அறிவுரைகள் கேட்டுக் கொண்டு யூடியூப் பார்த்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்வேன்.\nகாலையில் 6 மணிக்கு எழுந்ததும் சுமார் ஒரு மணிநேரம் பண்ணையை பார்த்துக் கொண்ட பின்னர் பள்ளிக்கு கிளம்பி விடுவேன்.\nமாலை வீடு திரும்பியதும் மீண்டும் பண்ணை வேலையை தொடர்வேன், தேர்வுகள் இருக்கும் சமயங்களில் அப்பா பார்த்துக் கொள்வார்.\nதாய் கோழி ரூ.400க்கும், மாதத்திற்கு 20 கிலோ சிக்கனும் விற்பனை செய்வதால் நல்ல லாபம்.\nதற்போது 2 ஆட்டுக்குட்டியும், 2 வாத்து வளர்த்து வருவதுடன் எதிர்காலத்தில் வேளாண்கல்வி கற்று ஒருங்கிணைந்த பண்ணை வைக்க வேண்டும் என்பதை தன்னுடைய ஆசை என நெகிழ்கிறார் வெங்கடாஜலபதி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் �� ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/170985", "date_download": "2020-09-20T07:39:57Z", "digest": "sha1:NL2D3OTR7YWBIXZHAUYSHXFZ6OHBAUQI", "length": 9988, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "பச்சை பாலனின் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பச்சை பாலனின் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி”\nபச்சை பாலனின் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி”\nகோலாலம்பூர் – எஸ்.பி.எம். தேர்வில் நம் மாணவர்கள் பலரின் சிறந்த தேர்ச்சிக்குத் தமிழும் தமிழ் இலக்கியமும் முக்கியப் பாடங்களாய் அமைவதை மறுக்கவியலாது. இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வில், தமிழ்மொழி பாடத்திற்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் புதிய நூலாக ‘எஸ்.பி.எம். தமிழ்மொழி (தாள் 2) – தேர்வுக்களம்’ எனும் தேர்வு வழிகாட்டி வெளிவந்துள்ளது.\nஇதனை ஆசிரியர் ந.பச்சைபாலன் எழுதியுள்ளார்.நமது நாட்டில் கல்வித் துறையில் பணியாற்றிக் கொண்டே, கவிதை, சிறுகதை என எழுத்துப் பணிகளிலும் தனது தீவிரப் பங்களிப்பை வழங்கி வந்துள்ள பச்சை பாலன் விமர்சனத் துறையிலும், கவிதை ஆய்வுத் துறையிலும் தனி முத்திரை பதித்தவர். ஹைக்கூ கவிதைகள் குறித்து விரிவான ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டவர் பச்சை பாலன்.\nதமிழ்மொழி, தமிழ் இலக்கியம் கற்பித்தலில் பல்லாண்டுகள் அனுபவமிக்க இவர் எழுதிய இரண்டு எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய நூல்கள் தற்பொழுது மாணவர்களுக்கு வழிகாட்டும் நூல்களாகப் பயன்பாட்டில் உள்ளன.\nஎஸ்.பி.எம். தேர்வில் தமிழ்மொழிப் பாடம், தாள் 2-இல் விடையளிக்கும் நுணுக்கங்களைக் கற்றுத்தரும் நோக்கத்தில் இந்நூல் வெளிவருகிறது. கேள்வி வாரியாக தலைப்புகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் விளக்கமும் மாதிரிக் கேள்விகள் – விடைகள் ஆகியவற்றோடு பயிற்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக மாணவர்களின் சுயமுயற்சிக்கான பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன. பெரும்பாலும் மாதிரித்தேர்வுத் தாள்கள் அடங்கிய பயிற்சி நூல்களைப் பெற்று விடையெழுதிய மாணவர்களுக்குக் கேள்வி வாரியான வழிகாட்டலும் பயிற்சியும் நிறைந்த பயனைத் தரும் என்பது உறுதி. ஆசிரியர் இன்றிப் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படும் நோக்கில் இஃது அமைந்துள்ளது.\nதேர்வில் சிறந்த தேர்ச்சிக்கு விடாமுயற்சியும் தொடர்ப் பயிற்சியும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியம். மற்றத் தேர்வுப் பாடங்களில் எண்ணிறந்த பயிற்சி நூல்களும் மாதிரித் தேர்வுத் தாள்களும் உள்ளன. ஆனால், தமிழ்மொழி பயிலும் மாணவர்களுக்கு அத்தகைய வாய்ப்புக் குறைவு. அந்தக் குறைநீக்க இந்த நூல் நிச்சயம் உதவும்.\nமாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் நிறைய படங்களோடும் அழகிய வடிமைப்பிலும் 276 பக்கங்களில் குறைந்த விலையில் இந்நூல் உருவாகியுள்ளது.\nஇந்நூலைப் பெற விழைவோர் 012-6025450 (ந.பச்சைபாலன்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள்வழி இந்நூலைப் பெறலாம்.\nPrevious articleஹஜ்ஜூப் பெருநாள் மலேசியாவில் ஆகஸ்ட் 22-இல் கொண்டாடப்படும்\nஜோகூர் எஸ்பிஎம் தமிழ் மொழி மாணவர்களுக்கு பயிற்சிப் புத்தகங்கள் – ��ராமகிருஷ்ணன் அன்பளிப்பு\nசிலாங்கூர் எஸ்பிஎம் தமிழ் மொழி மாணவர்களுக்கு இலவச பயிற்சி நூல்கள் – மாஹ்சா சார்பில் டான்ஸ்ரீ ஹனிபா வழங்கினார்\nதமிழ் மொழிப் பாடத்தை கல்வி அமைச்சு ஒதுக்கவில்லை\nகொவிட்19: புதிய தொற்றுகள் 47; மரணம் ஏதுமில்லை\nகாரில் உறங்குபவர்களுக்கு எச்சரிக்கை- ஒருவர் இன்னமும் கவலைக்கிடம்\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிதாக 23 பேர் பாதிப்பு\nஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை அணியை வென்றது\nகொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே\nகிரிக்கெட் : ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன\nடிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/audi-rs-q8-and-force-gurkha.htm", "date_download": "2020-09-20T08:56:09Z", "digest": "sha1:Q4C5HWHIZCMPBFX5TYL2MQJLNSWUMZ5L", "length": 26107, "nlines": 676, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபோர்ஸ் குர்கா விஎஸ் ஆடி ஆர்எஸ் க்யூ8 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்குர்கா போட்டியாக ஆர்எஸ் க்யூ8\nஃபோர்ஸ் குர்கா ஒப்பீடு போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nஆடி ஆர்எஸ் க்யூ8 4.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ\nஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் ஏபிஎஸ்\nஃபோர்ஸ் குர்கா போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஆர்எஸ் க்யூ8 அல்லது ஃபோர்ஸ் குர்கா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஆர்எஸ் க்யூ8 ஃபோர்ஸ் குர்கா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 2.07 சிஆர் லட்சத்திற்கு 4.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.75 லட்சம் லட்சத்திற்கு எக்ஸ்பிடிஷன் (டீசல்). ஆர்எஸ் க்யூ8 வில் 3998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் குர்கா ல் 2596 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஆர்எஸ் க்யூ8 வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த குர்கா ன் மைலேஜ் 17.0 கேஎம்பிஎல் (டீசல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes No\nபவர் விண்டோ பின்பக்கம் Yes No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes No\nட்ரங் லைட் Yes No\nவெனிட்டி மிரர் Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes No\nசெயலில் சத்தம் ரத்து Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes No\nகீலெஸ் என்ட்ரி Yes No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes No\nleather இருக்கைகள் Yes No\nleather ஸ்டீயரிங் சக்கர No No\nகிளெவ் அறை No Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்கேலக்ஸி-நீல உலோகஓர்கா பிளாக்daytona கிரே pearlescentநவ்வரா ப்ளூ மெட்டாலிக்புளோரெட் சில்வர் மெட்டாலிக்மாடடோர் ரெட் மைக்கா+2 More மூண்டஸ்ட் வெள்ளிகாப்பர் சிவப்புமாட் பிளாக்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes No\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes No\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nremovable or மாற்றக்கூடியது top\nசன் ரூப் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes No\nபவர் டோர் லாக்ஸ் Yes No\nஆன்டி தேப்ட் அலாரம் No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes No\nபயணி ஏர்பேக் Yes No\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes No\nடோர் அஜர் வார்னிங் Yes No\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes No\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் Yes No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes\nபின்பக்க கேமரா Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes No\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes No\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes No\nப்ளூடூத் இணைப்பு Yes No\nதொடு திரை Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் ஆர்எஸ் க்யூ8 ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nபேண்டம் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nடான் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nபெரரி sf90 stradale போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் குர்கா ஒப்பீடு\nமஹிந்திரா போலிரோ போட்டியாக ஃபோர்ஸ் குர்கா\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக ஃபோர்ஸ் குர்கா\nக்யா சோநெட் போட்டியாக ஃபோர்ஸ் குர்கா\nக்யா Seltos போட்டியாக ஃபோர்ஸ் குர்கா\nஹூண்டாய் வேணு போட்டியாக ஃபோர்ஸ் குர்கா\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ஆர்எஸ் க்யூ8 மற்றும் குர்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Ford_Freestyle/Ford_Freestyle_Flair_Edition_Diesel.htm", "date_download": "2020-09-20T07:21:15Z", "digest": "sha1:3GPW2UIPDGETODPXTUPOGKG3PJXXHB25", "length": 35598, "nlines": 627, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு ப்ரீஸ்டைல் Flair Edition டீசல்\nbased on 591 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்ப்ரீஸ்டைல்flair edition diesel\nப்ரீஸ்டைல் flair edition டீசல் மேற்பார்வை\nபோர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் Latest Updates\nபோர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் Colours: This variant is available in 6 colours: வைர வெள்ளை, மூண்டஸ்ட் வெள்ளி, ரூபி சிவப்பு, வெள்ளை தங்கம், கனியன்-ரிட்ஜ் and ஸ்மோக் கிரே.\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் blu டீசல், which is priced at Rs.8.15 லட்சம். டாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் டீசல், which is priced at Rs.8.79 லட்சம் மற்றும் மாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா, which is priced at Rs.7.89 லட்சம்.\nபோர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் விலை\nஇஎம்ஐ : Rs.19,409/ மாதம்\nபோர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 23.8 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1499\nஎரிபொருள் டேங்க் அளவு 40\nபோர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.5 litre டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 40\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் independent mcpherson\nபின்பக்க சஸ்பென்ஷன் semi independent\nஸ்டீயரிங் கியர் வகை rack மற்றும் pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2490\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை த��றவிட வேண்டாம்\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்ல��\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 7 inch\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் நிறங்கள்\nCompare Variants of போர்டு ப்ரீஸ்டைல்\nப்ரீஸ்டைல் டிரெண்டு டீசல்Currently Viewing\nப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல்Currently Viewing\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் டீசல்Currently Viewing\nப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஎல்லா ப்ரீஸ்டைல் வகைகள் ஐயும் காண்க\nQ. What ஐஎஸ் the மீது road விலை அதன் ப்ரீஸ்டைல் Ambient\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nப்ரீஸ்டைல் flair edition டீசல் படங்கள்\nஎல்லா ப்ரீஸ்டைல் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விதேஒஸ் ஐயும் காண்க\nபோர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ப்ரீஸ்டைல் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nப்ரீஸ்டைல் flair edition டீசல் ��ருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் blu டீசல்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் டீசல்\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா\nஹூண்டாய் ஐ20 ஆஸ்டா option\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nஹூண்டாய் வேணு எஸ் டீசல்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்\nடாடா நிக்சன் எக்ஸ்இ டீசல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோர்டு ப்ரீஸ்டைல் மேற்கொண்டு ஆய்வு\nப்ரீஸ்டைல் flair edition டீசல் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 10.37 லக்ஹ\nபெங்களூர் Rs. 10.59 லக்ஹ\nசென்னை Rs. 10.12 லக்ஹ\nஐதராபாத் Rs. 10.35 லக்ஹ\nபுனே Rs. 10.37 லக்ஹ\nகொல்கத்தா Rs. 9.75 லக்ஹ\nகொச்சி Rs. 10.24 லக்ஹ\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://virudhunagar.nic.in/ta/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-20T06:45:35Z", "digest": "sha1:HVIKUXML7QNYUD3L4T2WE4A7ZEHAU27S", "length": 5404, "nlines": 104, "source_domain": "virudhunagar.nic.in", "title": "HELPLINE NUMBERS | விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளின் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிருதுநகர் மாவட்டம் Virudhunagar District\nபொருளியல் மற்றும் புள்ளியல் துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\n1. மாநில கட்டுப்பாட்டு அறை 1070\n2. மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077\n4. காவல் கட்டுப்பாட்டு அறை 100\n5. விபத்து உதவி எண் 108\n6. தீ தடுப்பு, பாதுகாப்பு 101\n7. விபத்து அவசர வாகன உதவி 102\n8. குழந்தைகள் பாதுகாப்பு 1098\n9. பேரிடர் கால உதவிக்கு 1077\n10. பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி 1091\n11. இந்திய தொலை தொடர்பு துறை உதவி 1500\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© விருதுநகர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் பராமரிப்பு தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 11, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/occasions/2020/03/17084622/1341428/this-week-special-17th-march-2020-to-23rd-march-2020.vpf", "date_download": "2020-09-20T07:54:25Z", "digest": "sha1:BC6AC4OA5OUC6MBC7QU4PCRGQGJJ7WVI", "length": 11626, "nlines": 130, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: this week special 17th march 2020 to 23rd march 2020", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த வார விசேஷங்கள் 17.3.2020 முதல் 23.3.2020 வரை\nமார்ச் 17-ம் தேதியில் இருந்து மார்ச் 23-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\n* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளி திருப்பல்லக்கிலும், சுவாமி- தாயாருடன் வெள்ளி யானை வாகனத்திலும் பவனி.\n* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, கோவர்த்தனகிரிபந்தலடி சென்று திரும்புதல், கண்ணன் அலங்காரக் காட்சி.\n* திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் காலை அன்ன வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் புறப்பாடு.\n* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.\n* மன்னார்குடி ராஜகோபால சுவாமி பஞ்சமுக அனுமன் வாகனத்தில், ராமர் திருக்கோலமாய் காட்சியருளல்.\n* திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் திருவீதி உலா.\n* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் இரவு புன்னை மர அலங்கார படிச்சட்டத்தில் பவனி.\n* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி- அம்பாள் இருவருக்கும் திருமஞ்சன சேவை.\n* திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் வடலூர் சப்பரத்திலும், இரவு தங்கக் குதிரை வாகனத்திலும் வீதி உலா.\n* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, கண்ட பேரண்ட பட்சிராஜன் அலங்காரமாய் காட்சி தருதல்.\n* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கில் பவனி, வெண்ணெய் தாழி சேவை, இரவு சுவாமி வெள்ளிக் குதிரையிலும், தாயார் அலங்கார * படி சட்டத்திலுமாக ஆற்றங்கரையில் வேடர்பறி உற்சவம்.\n* மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை பல்லக்கில் பவனி, இரவு ராஜாங்க அலங்காரம், புஷ்பப் பல்லக்கில் பவனி.\n* திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் கோவிலில் ரத உற்சவம்.\n* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள், தேசிகரோடு திருத்தேருக்கு எழுந்தருளல், இரவு மூலவருக்கு புஷ்பாங்கி சேவை.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.\n* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.\n* திருநெல்வேலி டவுண் கரிய மாணிக்கப் பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.\n* உப்பலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சப்தாவரணம், சுவாமி- அம்பாள் புறப்பாடு.\n* மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரிஷி முக ���ர்வதம், பட்டாபிஷேக திருக்கோலமாய் காட்சி தருதல்.\n* திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் தீர்த்தவாரி.\n* மன்னார்குடி ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரம்.\n* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்சவம், இரவு சுவாமி- தாயார் புஷ்பக விமானத்தில் பவனி.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில், அனுமனுக்கு திருமஞ்சன சேவை.\n* மன்னார்குடி ராஜகோபால சுவாமி தங்க சூரியப் பிரபையில் பவனி, வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சி அருளல்.\n* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்சவம், மாலை புஷ்ப யாகம், இரவு சுவாமி- தாயார் அலங்காரப் படிச் சட்டத்தில் பவனி.\n* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.\nமேலும் இந்த வார விசேஷங்கள் செய்திகள்\nஇந்த வார விசேஷங்கள் 15.9.2020 முதல் 21.9.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 8.9.2020 முதல் 14.9.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 1.9.2020 முதல் 7.9.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 25.8.2020 முதல் 31.8.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 18.8.2020 முதல் 24.8.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 15.9.2020 முதல் 21.9.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 8.9.2020 முதல் 14.9.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 1.9.2020 முதல் 7.9.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 25.8.2020 முதல் 31.8.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 18.8.2020 முதல் 24.8.2020 வரை\nஇந்த வார விசேஷங்கள் 10.3.2020 முதல் 16.3.2020 வரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscgk.net/2016/09/tnpsc-heat.html", "date_download": "2020-09-20T06:52:14Z", "digest": "sha1:XJCGOD6QF7XT5HJCVRKW55NXEL6SVZZM", "length": 6497, "nlines": 97, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC பொது அறிவு - அறிவியல் - வெப்பம் - Heat", "raw_content": "\nTNPSC பொது அறிவு - அறிவியல் - வெப்பம் - Heat\nவெப்ப இயக்கவியலின் முதல்விதி எதன் அழிவின்மையால் உண்டாகும் விளைவு - ஆற்றல்\nகுறிப்பிட்ட வெப்ப நிலையில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இவற்றின் RMS திசைவேகங்களின் தகவு - 4\nவெப்ப மாற்றீடற்ற நிகழ்வின்போது, ஒரு தொகுதியின் மாற்றமடையாத பண்பு - வெப்பம்\nகிடைத்தளப்பரப்பில் நகரும் எறும்பு ஒன்றிற்கான மொத்த உரிமைப்படிகள் - 2\nவாயுவின் இயக்கவியற் கொள்கையின்படி மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல் - 32kt\nஇயல்பு வாயு ஒன்றின் ��க ஆற்றல் இருப்பது - முழுவதும் இயக்க ஆற்றலாக\nஒரு இயங்கும் குளிர்ப்பதனி ஒரு மூடிய அறையினுள் வைக்கப்பட்டுள்ள போது அறையின் வெப்பநிலை - உயரும்\nகீழ்க்கண்டவற்றுள் எது அதிகமான அளவில் வெப்பத்தைக் கதிர்வீசும் சொரசொரப்பான கருமைப் பரப்பு\nஇயல்பு வெப்பநிலையில் பனிக்கட்டி ஒரு அறையினுள் வைக்கப்பட்டிருப்பின் அது பின்வருவனவற்றுள் எவ்வாறு இருக்கும் - குறைவாக கதிர்வீசுகிறது. ஆனால் அதிகமாக உட்கவருகிறது\nஓரணு மூலக்கூறு ஒன்றிற்கு எடுத்துக்காட்டுத் தருக - ஹீலியம்\nவெப்பக் கதிர்வீச்சு அளவினையும், சூரிய மாறிலியையும் அளந்திட பயன்படும் கருவி – ஹைபர்ஹீலியோமீட்டர்\nகார்னாட் வெப்ப இயந்திரம் வெப்ப ஆற்றலை -------ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி ஆகும் - எந்திர ஆற்றல்\nபாய்மத்தில் உள்ள துகள்களின், இயக்கத்தின் மூலமாகவே வெப்பம், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்படும் நிகழ்வு - வெப்பச் சலனம்\nவெப்ப இயக்கவியலின் சுழிவிதி கூறியது யார் - ஃப்ளவர்\nநவீன இயக்கவியற் கொள்கையை நிறுவியவர் யார் - டேனியல் பெர்னெளி\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஐம்பெரும் காப்பியங்கள் TNPSC VAO Tamil Guide\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nதமிழில் டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுவது எப்படி\nTNPSC EXAM பொருத்தவரை \"தமிழில்\" எழுதுபவர்கள் தான் அதிகம். தமிழ்நாடு அரசு…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/105712/news/105712.html", "date_download": "2020-09-20T06:53:42Z", "digest": "sha1:2F2LKBX77E2HSBTNKFQRKAERAAB45XMI", "length": 11195, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "குளச்சல்: கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்த பெண்ணின் தாயாரும் தூக்குப்போட்டு சாவு…!! : நிதர்சனம்", "raw_content": "\nகுளச்சல்: கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்த பெண்ணின் தாயாரும் தூக்குப்போட்டு சாவ��…\nகுளச்சலை அடுத்த பெத்தேல்புரத்தை சேர்ந்தவர் மரிய வினான்சியஸ். கட்டிட தொழிலாளி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பொன்மலர். இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், மகளும் உள்ளனர்.\nபொன்மலர் குடும்ப செலவுக்காக திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.1½ லட்சம் பணம் கடன் வாங்கியிருந்தார். 3 மாதங்களுக்கு முன்பு வாங்கிய இந்த பணத்திற்கு இதுவரை அவர் வட்டி கொடுத்து வந்தார்.\nஇந்நிலையில் பணம் கொடுத்தவர் அதனை திருப்பி கேட்டு பொன்மலரை மிரட்டியதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த பொன்மலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்மலர் பரிதாபமாக இறந்து போனார்.\nஇது பற்றி வெளிநாட்டில் தங்கி இருந்த பொன்மலரின் கணவர் மரியவினான்சியசுக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக ஊருக்கு திரும்பி வந்தார். மனைவியின் உடலை பெற்று இறுதிசடங்குகள் செய்தார்.\nஇந்த நிகழ்ச்சிகள் முடிந்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய மரியவினான்சியஸ் வீட்டில் இருந்த சில நகைகளையும் மனைவி அணிந்திருந்த தாலி செயினையும் காணவில்லை என அறிந்தார். உடனே அவர் இது பற்றி குளச்சல் போலீசில் புகார் செய்தார்.\nஅதில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த போது மனைவி பொன்மலர் 9 பவுன் தாலிசெயின் அணிந்திருந்தார். அதன்பிறகு வெளிநாடு சென்ற பின்பு அவருக்கு 2 காப்புகள் மற்றும் ஒரு தங்க பிரேஸ்லெட் அனுப்பி கொடுத்தேன். இப்போது ஊருக்கு வந்து பார்த்த போது அந்த நகைகள் எதுவும் இல்லை. இது பற்றி பொன்மலர் எழுதி வைத்த குறிப்புகள் மட்டுமே உள்ளது.\nஇந்த நகைகள் மாயமான விவகாரத்தில் மனைவியின் உறவினர்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் கூறியிருந்தார்.\nஅதன்பேரில் குளச்சல் போலீசார் பொன்மலரின் தாயார் ராஜகுமாரி(55), சகோதரி சரோஜினி(28), சரோஜினியின் கணவர் அய்யப்பன்(31) மற்றும் திங்கணங்கோட்டைச் சேர்ந்த அமல்ராஜ்(48) ஆகியோரை போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டால் போலீஸ் நிலையம் வர வேண்டும் என அறிவுறு���்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஅதன்பிறகு சரல் விளையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற பொன்மலரின் தாயார் ராஜகுமாரி இன்று காலை கண்விழித்து வெளியே வரவில்லை. வீடும் நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு ராஜகுமாரி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது பற்றி குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் விரைந்துச் சென்று பார்த்த போது ராஜகுமாரி இறந்திருந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nராஜகுமாரி போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. கந்துவட்டி கொடுமைக்காக பொன்மலர் உயிரை மாய்த்து கொண்ட 4 நாட்களிலேயே அவரது தாயாரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநம்பினால் நம்புங்கள் சீசன் 2\nஇறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி\nகுமரிக்கண்டத்தில் தமிழன் வாழ்ந்தது உண்மையா\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/14635", "date_download": "2020-09-20T07:32:39Z", "digest": "sha1:LG7LESU6AHWDQDNBYIFVXSYCJH44O47K", "length": 7623, "nlines": 137, "source_domain": "cinemamurasam.com", "title": "என் பெயர் சூர்யா…என் வீடு இந்தியா. – Cinema Murasam", "raw_content": "\nஎன் பெயர் சூர்யா…என் வீடு இந்தியா.\nதிசைக்கு ஒரு ஸ்டன்ட் மாஸ்டர், பீட்டர் ஹெயின்,கோச்சா, ரவி வர்மா,ராம் லட்சமன்,என பிடித்திருக்கிறார்கள். ‘ஜிம்’மில் ஊறிய உடம்பு அல்லு அர்ஜுனுக்கு மோதுகிறவர்களை எல்லாம் நுட வைத்தியசாலைக்கு அனுப்பும் வகையில் சடக் மொடக் என சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கால்,கைகள் ஒடிகிறது. நடனத்திலும் ஃபை ட்டுகளிலும் புதியபாணி .தமிழ்நாட்டுக்கு புது அனுபவம். நம்ம ஆக��ஸன் ஹீரோக்களுக்கே கண்களில் பூச்சி பறக்கும் அளவுக்கு அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெறி மோதுகிறவர்களை எல்லாம் நுட வைத்தியசாலைக்கு அனுப்பும் வகையில் சடக் மொடக் என சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கால்,கைகள் ஒடிகிறது. நடனத்திலும் ஃபை ட்டுகளிலும் புதியபாணி .தமிழ்நாட்டுக்கு புது அனுபவம். நம்ம ஆக்ஸன் ஹீரோக்களுக்கே கண்களில் பூச்சி பறக்கும் அளவுக்கு அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெறி மன்மதனும் அவனுடைய காதல் பாணங்களை அல்லுவுக்கு கொடுத்து விட்டான் போல.பல்லு படாமல் அனு இமானுவேலின் மொத்த உடம்பும் வலி எடுக்கும் அளவுக்கு..யே யப்பா.பல்லு படாமல் அனு இமானுவேலின் மொத்த உடம்பும் வலி எடுக்கும் அளவுக்கு..யே யப்பா\nபொன்மகள் வந்தாள் ,விமர்சனம் .\nமுதல் பாதியில் எல்லாமே சஸ்பென்ஸ்தான் முரட்டு மிலிட்டரி அல்லுக்கு உச்ச பட்ச இலக்கு பார்டர் போகணும் முரட்டு மிலிட்டரி அல்லுக்கு உச்ச பட்ச இலக்கு பார்டர் போகணும் ஆனால் அதுக்கேற்ற மனப்பக்குவம் இல்லை என மேலிடம் அவரை சைக்கியாரிஸ்ட் திலகம் அர்ஜுனிடம் அனுப்புகிறது. இரண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்.ஆனால் இயக்குநர் வம்சி வைத்திருக்கிறார் பாருங்கள் இங்கு ஒரு சஸ்பென்ஸ்.\n“உன் முதல் காதல் என்னாச்சு\n” -இது அல்லுவின் சில்லு.\n அது சரி நான் ஸ்மோக் பண்ணலாமா\n” -இப்படியாக போகிற உரையாடலில் அவர்களைப் பற்றிய சஸ்பென்ஸ் பற்றி யோசிக்க எங்கே இடம் இருக்கிறது.ஆனால் வசனகர்த்தா விஜய் பாலாஜி நாசூக்காக சொல்லி விடுகிறார்.நேர்த்தி.\nவில்லன் கர்லாவாக நம்ம சரத் குமார். கச்சிதமாக இருக்கிறது. பிற்பாதியில் வழக்கமான வில்லன் விளையாட்டு. சாய்குமார்,சாருஹாசன் காட்சிகள் சற்று நீளம்\nஅல்லு சொல்லும் பார்டர் வேலையை பலான பார்டருடன் ஒப்பிட்டு நடத்தும் உரையாடல் செம ‘காம’டி ஒளிப்பதிவு ராஜீவ் ரவிக்கு கட்டாயம் அவார்டு உண்டு.\nகடைசி காட்சியில் அன்வரின் நாட்டுப்பற்றை காட்டுவதற்காக அத்தனை மெனக்கெட வேண்டுமா\nமுற்பாதி எதிர்பாராத காட்சிகள் கவர்ச்சிகள்.கலைநயம்.\nகேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை படமாக்கும் விஷ்ணுவர்த்தன் \nபொன்மகள் வந்தாள் ,விமர்சனம் .\nகேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை படமாக்கும் விஷ்ணுவர்த்தன் \nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ ��கவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/302", "date_download": "2020-09-20T08:20:06Z", "digest": "sha1:W4K5LHSYBVALNRZUNU6CF2RCF4JNSP6F", "length": 11039, "nlines": 134, "source_domain": "cinemamurasam.com", "title": "‘கயல்’ திரைப்படவிமர்சனம் . – Cinema Murasam", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் ,விமர்சனம் .\nபிரபு சாலமனின் மலையும் மலை சார்ந்த இடங்களின் பட வரிசையில் மைனா,கும்கி யை தொடர்ந்து’ கயல்’ மூன்றாவது படமாக அமைந்துள்ளது.\nஊர் ஊராக சென்று , சிறுசிறு வேலைகளை செய்து கிடைக்கும் பணத்தில் ஜாலியாக ஊரைச் சுற்றி வருகிறார்கள் நாயகனும் ( ஆரோன்) அவனது ( சாக்ரடிஸ் )நண்பனும். அப்படியொரு சந்தர்ப்பத்தில் ஊரைவிட்டு ஓடிவரும் ஒரு காதல் ஜோடியை அவர்கள் சந்திக்கின்றனர்.அவர்களுக்கு உதவி செய்கின்றனர் .ஆனால், இருவரும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிற அப் பெண்ணின் குடும்பத்தினரிடம் சிக்கிக் கொள்கிறார்கள் ,எங்கு ஓடினர் என்கிற விபரத்தை பெற அவர்களை கட்டி வைத்து உதைக்கிறது அந்த ஊர் ஜமீன் குடும்பம் .தங்களுக்கு எந்த தொடர்புமில்லை என அவர்கள் கெஞ்சியும் அந்த ஜமீன் கும்பல் நம்ப மறுக்கிறது. உண்மையை வரவழைப்பதற்காக அவர்கள் வீட்டில் வேலை செய்யும் கயல் என்கிற பெண்ணை தூதாக அனுப்புகிறார்கள்.ஹீரோவுக்கு கயலைப் பார்த்தவுடன் காதல் வந்து விடுகிறது. இந்நிலையில் , ஓடிப்போன பெண் திரும்பக்கிடைக்க, அவனுக்கு உயிர்பிச்சைக் கொடுத்து அங்கிருந்து விரட்டி விடுகிறார்கள்.இதற்கிடையில் , அத்தனைப் பேர் முன்னிலையிலும் தன்னைக் காதலிப்பதாக சொன்னநாயகன் ஆரோன் மீது கயலுக்கும் காதல் வருகிறது காதலனைத் தேடிப்புறப்படுகிறாள் கயல். கயல் தன்னை தேடி அலைவதை தெரிந்து கொண்ட ஆரோனும் மறுபுறம் கயலைத் தேட, இறுதியில் அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதே கயல் படத்தின் மீதிக்கதை என்பதே கயல் படத்தின் மீதிக்கதைஆரோனாக புதுமுகம் சந்திரன், கயலாக ஆனந்தி. துறுதுறு கண்களுடன், உதட்டுக்குக் கீழ் பெரிய மச்சம்என ஒரு கிராமத்து தேவதையாக நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறார். ஆனந்தி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். தான் காதல் வயப்பட்டதை வெளிப்படுத்தும் இடத்தில் இவருக்கு நடிக்கவும் தெரியும் என்பதை நிருபித்து விடுகிறார்.நாயகன் சந்திரனின் நண்பராக வருபவர் நம்மை சிரிக்க வைக்கும் முயற்சியில் தோற்று விடுகிறார்.எரிச்சலே மிஞ்சுகிறது.\nஆர்த்தி அன்கோ காமெடி காட்சிகள் பல இடங்களில் வசனமே புரியாமல் போவதால் ‘தேமே’ என உட்கார வைத்து விடுகிறார்கள். சந்திரன் எதற்காக இப்படி ஊர் சுற்றுகிறார் என்பதை அவரது கண் தெரியாத அப்பா எழுதிய பிரையில் கடிதம் மூலம் விளக்குவது செம டச்சிங்காக உள்ளது.வில்லனாக வரும் யோகி தேவராஜ் கயலை பார்த்து ‘நாசமா போ என உறுமும் போது பலரின் கை தட்டல்களை அனாசயமாக அள்ளி விடுகிறார்..படத்தில் முக்கிய காட்சியாக கடைசி 15 நிமிடங்களை சொல்லலாம். கன்னியாகுமரி திரு வள்ளுவர் சிலை அருகில் உருவாகும் சுனாமியை மிகவும் தத்ரூபமாக கொண்டுவந்ததற்காக இயக்குனருக்கு பெரிய சபாஷ் போடலாம். . சுனாமியின் பின்னணிக்காக டால்பி அட்மாஸ் என்கிற புதிய இசை படு மிரட்டலாக இருக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகம் என்றாலும் இமானின் முத்தையா படங்களையே ஞாபகப் படுத்துகிறது. ஒரே ஒரு காட்சியில் பிரபு வருகிறார். போலிஸ்காரரிடம் வாழ்க்கைத் தத்துவம் பேசுகிறார். அவ்வளவே மொத்தத்தில், மென்மையான காதலை தனது வழக்கமான பாணியில் சொல்லியிருக்கிறார் பிரபுசாலமன், அதே சமயம் மைனாவும் கும்கியும் தொட்ட காதலின் ஆழமான உணர்வை கயல் தொடவில்லை என்பதே நிஜம் மொத்தத்தில், மென்மையான காதலை தனது வழக்கமான பாணியில் சொல்லியிருக்கிறார் பிரபுசாலமன், அதே சமயம் மைனாவும் கும்கியும் தொட்ட காதலின் ஆழமான உணர்வை கயல் தொடவில்லை என்பதே நிஜம் முன்பாதியில் விழுந்த தொய்வை கடைசி 15 நிமிடங்கள் காப்பாற்றி விடுகிறது..கயல்விழி ஆனந்திக்காகவும் ,கண்களை குளிரவைக்கும் ஒளிப்பதிவுக்காகவும் ,பிரபுசாலமனின் இயக்கத்திற்காக வும் ‘கயலை ‘ஒரு முறை பார்க்கலாம்./\nநான் மெர்சலாயிட்டேன் ‘ஐ ‘ இந்தி பதிப்பு படப் பாடல்.\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் , ‘குற்றம் கடிதல்’ படத்திற்கு விருது \nபொன்மகள் வந்தாள் ,விமர்சனம் .\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் , 'குற்றம் கடிதல்' படத்திற்கு விருது \nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Courses&id=3807&mor=UG", "date_download": "2020-09-20T07:31:49Z", "digest": "sha1:WQOGXKFC3WSSS36J3MOSTNST652VRM6J", "length": 10816, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nநான் பி.ஏ., பி.எல்., படித்து முடிக்கவிருக்கிறேன். இது 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாகும். எங்களது கல்லூரியில் சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வகுப்புகள் ஒழுங்காக நடந்தாலே அதிசயம். படிப்பு முடிய விருப்பதால் இத் தகுதியைக் கொண்டு என்ன வேலை பெறப் போகிறோம் என்பதே பெரிய புதிராக இருக்கிறது. என்னால் வழக்கறிஞராக பணி புரிய முடியுமா வேறு என்ன செய்யலாம் தயவு செய்து ஆலோசனை தரவும்.\nபி.இ. இறுதியாண்டு படிக்கும் எனது மகன் படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் பற்றிக் கூறலாமா\nபோட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றாலும் அஞ்சல் வழியில் படித்தவருக்கு வேலை தரப்படுவதில்லை என்று கூறப்படுவது உண்மைதானா\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்1, ஜே1 விசா பற்றிக் கூறவும்\nசாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்று கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=118&mor=Lab", "date_download": "2020-09-20T08:33:03Z", "digest": "sha1:KZ3UWPLBC7JT3EVVUVNBY37KQMOJSIQR", "length": 10074, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : yes\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nஎம்.பி.ஏ., படித்தால் வாய்ப்புகள் எப்படி கிடைக்கின்றன\nநான் செந்தமிழ் செல்வன். பள்ளி மேல்நிலைப் படிப்பை(வணிகவியல் பிரிவு) முடிக்கவுள்ளேன். கல்லூரிப் படிப்பில், பி.ஏ.எப், பி.பி.ஐ, பி.பி.ஏ மற்றும் பி.எம்.எஸ் ஆகிய படிப்புகளில் எதில் சேரலாம் என்ற குழப்பம் உள்ளது. எந்தப் படிப்பிற்கு வேலைவாய்ப்பு அதிகம்\nபி.காம்., முடித்துள்ளேன். சுய தொழில் தொடங்க விரும்புகிறேன். இதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்குமா\nஎம்.எஸ்சி. இயற்பியலில் சேர்ந்துள்ள நான் பி.எச்டி. செய்யவும் விரும்புகிறேன். அதை எங்கு படித்தால் பலனளிக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=4437", "date_download": "2020-09-20T08:42:18Z", "digest": "sha1:B43GJXJQDD2MGIPUY4E5IKFDNY76KGWZ", "length": 9760, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசேலம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். சுமாராகத் தேர்வை எழுதியிருப்பதால் அடுத்ததாக பி.எஸ்சி., படிப்பில் சேர வீட்டில் வலியுறுத்துகின்றனர். பி.எஸ்சி., படிக்கலாமா\nநாஸ்காம் தேர்வு பற்றிக் கூறவும்.\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.\nமாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பை அஞ்சல் வழியில் எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://orupaper.com/pathmini342/", "date_download": "2020-09-20T08:11:30Z", "digest": "sha1:5QQ6UGUKDDJ4KEYCMWHEEK2ZGXVEUWDM", "length": 9097, "nlines": 96, "source_domain": "orupaper.com", "title": "தமிழ் மக்களின் உரிமை வேட்கையை உருக்குலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் தமிழ் மக்களின் உரிமை வேட்கையை உருக்குலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nதமிழ் மக்களின் உரிமை வேட்கையை உருக்குலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஇனவழிப்புக்கு பின்னர் சம்பந்தர் கொள்கையைக் கைவிட்டு கூட்டமைப்பையும் சூறையாடி சென்றதன் பின்னர் கொள்கையோடு நின்றது யாரெனில் நானும் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் தான். இன்றும் கொள்கையில் உறுதி யாருக்கும் விலைபோகாத தலைமையாக இவர்கள் இருக்கின்றார்கள். என தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன்.\n2009 இனவழிப்பு நடந்தாப் பிறகு சம்பந்தர் இன்னும் வெளிப்படையாகவே தடம்புரளத் தொடங்கி விட்டார். அதில் பெண்கள் சார்பில் நான் இருக்கிறேன். இளைஞர் அணி சார்பில் கஜேந்திரன் இருக்கிறார். கூட்டுறவு அமைப்பு சார்ந்து சிவநேசன் இருக்கிறார். இவ்வாறு பல கட்சிகளும் பொது அமைப்புக்களும் சேர்ந்த ஒன்று தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.\n2009 க்குப் பிறகு தாங்கள் தங்கட பாட்டில் சில காரியங்களை செய்து கொண்டு போனதே ஒழிய நாங்கள் அதிலிருந்து வெளியேறினது அல்ல. அவர்கள் கூட்டமைப்பை களவெடுத்துக் கொண்டு போனது தான் நடந்தது. கூட்டமைப்பை சூறையாடியது மட்டுமல்ல கொள்கையையும் கைவிட்டவர்கள்.\n2009 க்குப் பிறகு கேட்பாரில்லை என்ற துணிவில் முற்றிலும் தடம் மாறி நாங்கள் அதற்குள் இருந்தால் சிக்கல். நாங்கள் கொள்கையோடு நிற்போம். தான் கொள்கையைக் கைவிட்டு விட்டு கூட்டமைப்பையும் எடுத்துக் கொண்டு ஓடினார்.\nஇனவழிப்புக்கு பின்னர் சம்பந்தர் கொள்கையைக் கைவிட்டு கூட்டமைப்பையும் சூறையாடி சென்றதன் பின்னர் கொள்கையோடு நின்றது யாரெனில் நானும் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் தான். இன்றும் கொள்கையில் உறுதி யாருக்கும் விலைபோகாத தலைமையாக இவர்கள் இருக்கின்றார்கள்.\nதமிழ்மக்களை ஒற்றுமையுடையவர்களாக பெரும் திரளாக அணிதிரட்டுவதன் மூலம் தான் மீண்டும் அந்த ஒற்றுமையை நிலைநாட்டி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம். மக்���ளுக்கான அரசியலின் ஓர் அங்கமாக தேர்தல் இருப்பதனை நான் நிராகரிக்கவில்லை என அவர் ஊடக கருத்து பகிர்வில் தெரிவித்துள்ளார் .\nPrevious articleவலி தந்த வலிகாமம்,பணியாது போராடிய புலிகள்…\nNext articleசஜித்துக்கு கை கொடுத்தாரா ரணில்\nதமிழர்கள் யாரை அஞ்சலிக்க வேண்டும் என்பதை சிங்கள தேசம் தீர்மானிக்கக் கூடாது – சுரேந்திரன் குருசுவாமி\nநினைவு கூரலை தடுக்க முடியாது – சம்பந்தர்\nஅமைச்சுக்களில் அதிரடி மாற்றம் – அடுத்தவாரம் கோட்டா அதிரடி\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர் மரணம்\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nஇளம் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்ய முயற்சித்த இலங்கை இராணுவம்\nதமிழர்கள் யாரை அஞ்சலிக்க வேண்டும் என்பதை சிங்கள தேசம் தீர்மானிக்கக் கூடாது – சுரேந்திரன் குருசுவாமி\nநினைவு கூரலை தடுக்க முடியாது – சம்பந்தர்\nஅமைச்சுக்களில் அதிரடி மாற்றம் – அடுத்தவாரம் கோட்டா அதிரடி\nபிரித்தானியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் பிரதமர் எச்சரிக்கை…\nபிரான்ஸ் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது…\nஉனது நேரம் சரியானது தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1173283", "date_download": "2020-09-20T09:09:34Z", "digest": "sha1:KFY5I4VOH7ZPBUQOBX7RDMEME6FZ3OHJ", "length": 3233, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:1954இல் விளையாட்டுக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1954இல் விளையாட்டுக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:37, 26 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n15:57, 29 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:37, 26 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJYBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/copper-utensils-that-kill-the-microbes-analysts-interpret.html", "date_download": "2020-09-20T09:23:12Z", "digest": "sha1:MZFNIMD5SQW4AYFOQ6OY4L4XZ3XNGMZR", "length": 13742, "nlines": 54, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Copper utensils that kill the microbes-Analysts interpret | World News", "raw_content": "\n'வைரஸ்களை' அழிக்கும் '���ெம்பு' பாத்திரங்கள்... 'கொரோனா' வைரஸை ஒழிக்கும் 'ஆயுதம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட செம்பு (காப்பர்) பாத்திரங்களை பயன்படுத்துமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஉலக நாடுகளில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், உடனிருப்பவர்களையும், சுற்றுப்புறத்தில் உள்ள பொருட்களையும் தொடுவதற்கே நமக்கு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.\nநாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் வாட்டர் கேன், சமையல் பாத்திரங்கள், போன்றவற்றை நாம் அடிக்கடி கழுவி உபயோகப்படுத்தினாலும், இதுபோன்ற உலோகங்களில் இந்த வைரஸ்கள் நீண்ட நேரம் உயிருடன் இருக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதுபோன்ற நேரங்களில் கிருமிகளின் தொற்று இல்லாத உலோகம் குறித்து ஆய்வாளர்கள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது வேறொன்றும் இல்லை, நம் முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு பாத்திரங்கள் தான்.\nபல ஆண்டுகளாகவே நமது முன்னோர்கள் செம்பின் மகத்துவம் அறிந்தவர்களாக இருந்துள்ளனர். அதன் காரணமாகவே செம்பு பாத்திரங்களில் சேமித்து வைத்த தண்ணீரை அருந்தி வந்துள்ளனர். தற்போதும் கூட சிலர் செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதை காண முடியும். பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பலன்களை அளிக்கக்கூடியதாக செம்பு இருப்பதே இதற்கு காரணமாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் சக்தி அந்த தண்ணீருக்கு உள்ளதாக கூறப்படுகிறது.\nகொரோனா மட்டுமில்லை, எந்த ஒரு வைரஸும் இந்த தனிமத்தின் மீது பட்டால், அது சில நிமிடங்களிலேயே அழிந்துவிடும். அதுபோன்ற வல்லமை படைத்த உலோகம் தான் காப்பர் எனப்படும் செம்பு.\n2015ம் ஆண்டு சவுத்தாம்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், SARS, MERS போன்ற சுவாச குழாய் பகுதியில் பரவும் வைரஸை தடுப்பதில் செம்பு முக்கிய பங்காற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேரிலேண்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ரீதா கார்வெல் என்பவர் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மைக்ரோ பயாலஜி எனும் ஆராய்ச்சி பக்கத்தில் வெளியிட்டிருந்த ஆராய்ச்சி கட்டுரையில், கொரோனா வகையைச் சேர்நத் வைரஸ்களின் தாக்கம் செம்பு அல்லாத பிற பரப்புகளில் பிழைத்து செழித்து வளர்ந்தது என்றும், செம்பின் மீது வைரஸின் மரபணுக்கள் அழிந்தத���கவும், கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.\n1980களுக்கு முன்னதாக மருத்துவமனைகளில் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. அது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டது. ஆனால் 1980க்கு பின்னதாக ஸ்டீல், பித்தளை போன்ற பொருட்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.\n‘மூடப்படும் எல்லைகள் .. சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு லாக்டவுன்’.. 'ஊரடங்கு உத்தரவை மீறினா கடுமையான ஆக்ஷன்'\n'கொரோனா வைரஸ் காற்றில் பரவாது'... 'மருத்துவர்கள்' வெளியிட்ட 'ஆறுதலான' தகவல்... இந்திய 'மருத்துவ' ஆராய்ச்சி 'கவுன்சில்' 'அதிகாரப்பூர்வ' அறிவிப்பு...\nகைகொடுக்கும் 'பாரம்பரிய' மருத்துவம்... 'கொரோனாவைத்' தடுக்க 'கபசுர' குடிநீர்... 'சித்த' மருத்துவமனைகளில் 'இலவசம்'...\n'கொரோனா' பீதி நமக்குத்தான்... 'செல்லப் பிராணிகளுக்கு' இல்லை... 'நாய்க்குட்டியை' இப்படியும் 'வாக்கிங்' கூட்டிச் செல்லலாம்... 'இளைஞர்' வெளியிட்ட 'வைரல் வீடியோ'...\n’கொரோனாவை’ வில்லனாக பாவித்து...’ ’தெறிக்கவிடும்’ ’பாடல்களுடன்’... ’கேரளா’ வெளியிட்ட ’விழிப்புணர்வு வீடியோ’...\n'ரயிலில்' போலீசாரை பார்த்ததும் 'பதுங்கிய' இருவர்... 'கொரோனா' பாதிக்கப்பட்டவர்கள் என 'தெரிந்ததும்'... 'பதறிப்' போன 'பயணிகள்'...\n'கொரோனாவை' கொல்லும் சிறந்த 'மருந்து' இதுதான்... இந்த மருந்தை 'உடனடியாக' பயன்படுத்துங்கள்... 'வெளிப்படையாக' அறிவித்த 'டொனால்ட் டிரம்ப்'...\n'சொந்த' ஊர்களுக்கு 'படையெடுக்கும்' 'சென்னை' மக்கள்... 'கோயம்பேட்டில்' அலைமோதும் 'கூட்டம்'... உயர்த்தப்பட்ட 'ஆம்னி' பேருந்துகளின் 'கட்டணம்'...\n'10 நிமிடத்திற்கு ஒருவர் மரணம்...' ஒரு மணி நேரத்தில் '50 பேர்' பாதிப்பு... 'பொருளாதாரத் தடை'யால் மருத்துவ 'உபகரணங்கள்' இன்றி தவிக்கும் 'ஈரான்'...\n'இத்தாலியை' புரட்டிப் போட்ட 'கொரோனா'...பலி எண்ணிக்கையில் 'சீனாவை' 'மிஞ்சியது'...'உலகப் போரை' விட 'மோசமான' நிலை...\n..' 'இன்னைக்கு' நடக்கிறத 'அப்படியே' எடுத்திருக்காரு...'ஹாலிவுட்டில்' ஒரு 'நாஸ்ட்ரடேமஸ்'...\n\"வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை....\" \"என்னை மீறி ஒரு வைரஸ் கூட உள்ள வர முடியாது...\" 'கிம் ஜாங் உன்'னின் வேற லெவல் 'கன்ட்ரோல்'...\n\"அடுத்த மாதத்தை நினைத்தால் கவலையளிக்கிறது...\" முதலில் இப்படித்தான் 'மெதுவாக' 'பரவும்'... 'அமைச்சர்' வெளியிட்ட 'அதிர்ச்சி தகவல்'...\n'கொரோனாவுக்கெல்லாம்' தாத்தா 'ஸ்பானிஷ் ஃபுளூ'... அந்த காலத்தில் 'கோடிக்கணக்கில்' இறந்திருக்கிறார்கள்... அதையே இந்த உலகம் 'சாமாளித்து' விட்டது...\n'தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ்...' 'மூன்றாவது நபருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது...' அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் அறிவிப்பு...\nஇந்த மருந்துதான் 'கொரோனாவை' கட்டுப்படுத்துச்சு... '90 சதவீதம்' பேர் உயிர் 'பிழைச்சுட்டாங்க'... 'ஜப்பான்' மருந்து கம்பெனியை பாராட்டும் 'சீனா'...\n\"நான் ஆஃபிசுக்கு வந்துதுதான் வேலை பார்ப்பேன்...\"போதும் ராசா, நீ வீட்ல இருந்தே வேலை பாரு... 'அடம்' பிடிக்கும் ஊழியர்களை 'வலுக்கட்டாயமாக'... 'வீட்டுக்கு' அனுப்பும் 'செய்தி நிறுவனங்கள்'...\nVIDEO: ‘கொரோனா அறிகுறி’.. ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. திடீரென செய்த காரியம்..\n'சீனாவை' விட்டு விட்டு 'இத்தாலியை' பற்றிக் கொண்ட 'கொரோனா'... ஒரே நாளில் '475 பேர்' பலி... 'பலி' எண்ணிக்கை '2,978' ஆக 'உயர்வு'...\n'கொரோனா' பாதிப்பால்... 'இரண்டரை கோடி' மக்கள் 'வேலையிழக்க' வாய்ப்பு... 'எச்சரிக்கை' விடுக்கும் 'ஐ.நா'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-xuv500/fabulous-cat-47019.htm", "date_download": "2020-09-20T09:10:17Z", "digest": "sha1:MJMBJQLIFWN5EU3SWUYNGW5THNZ4WIZS", "length": 12118, "nlines": 282, "source_domain": "tamil.cardekho.com", "title": "fabulous cat - User Reviews மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் 47019 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராஎக்ஸ்யூஎஸ்மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் மதிப்பீடுகள்Fabulous Cat\nWrite your Comment on மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்யூஎஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூஎஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n567 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nCompare Variants of மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ7 ஏடி Currently Viewing\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 ஏடிCurrently Viewing\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 option ஏடிCurrently Viewing\nஎல்லா எக்ஸ்யூஎஸ் வகைகள் ஐயும் காண்க\nஎக்ஸ்யூஎஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2209 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1237 பயனர் மதிப்பீடுகள்\nbased on 495 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 1939 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1068 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமஹிந்திரா கே யூ வி 100 ன் க்ஸ் டீ\nஎல்லா மஹிந்திரா கார்��ள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://thegodsmusic.com/lyrics/ummai-nambi-vanthen-lyrics-levi3/", "date_download": "2020-09-20T06:33:09Z", "digest": "sha1:5WJHNLFRV5R4WGN4OYTPYW4CXW5UPFJ6", "length": 4960, "nlines": 131, "source_domain": "thegodsmusic.com", "title": "Ummai Nambi Vanthen - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஉம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல\nஉம் தயை என்னைக் கைவிடல\nஇரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் – 2\nகாயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்\nகலங்கின எனக்காக இறங்கி வந்தீர் – 2\nஇழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் – 2\nவேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர் – 2\nசுதந்திரமாக மாற்றித் தந்தீர் – 2\nஉம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல\nஉம் தயை என்னைக் கைவிடல\nஇரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் – 2\nகாயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்\nகலங்கின எனக்காக இறங்கி வந்தீர் – 2\nஇழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் – 2\nவேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர் – 2\nசுதந்திரமாக மாற்றித் தந்தீர் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/29211500/4-children-killed-in-wall-collapse-in-Madhya-Pradesh.vpf", "date_download": "2020-09-20T07:24:11Z", "digest": "sha1:TCLEI2RGDR7PIN7IRA5MSIT7J5VXXJSB", "length": 9468, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 children killed in wall collapse in Madhya Pradesh || மத்திய பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்திய பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலி + \"||\" + 4 children killed in wall collapse in Madhya Pradesh\nமத்திய பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலி\nமத்திய பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.\nமத்திய பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நர்மதா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மாநிலத்தின் ஆற்று கரையோரம் அமைந்த மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.\nஇதனை தொடர்ந்து வெள்ள நிலைமையை கண்காணிக்க முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஹோசங்காபாத் மாவட்டத்தில் இன்று ஹெலிகாப்டர் ஒன்றில் புறப்பட்டு வான்வழியே சென்று பார்வையிட்டார்.\nமத்திய பிரதேசத்தில் வெள்ள நி��ாரண பணிகளை மேற்கொள்ள மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ராணுவத்தினருக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது. ஆபத்து அளவை மீறி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதுவரை தேசிய பேரிடர் பொறுப்பு படையின் 2 குழுக்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. கூடுதலாக 2 குழுக்கள் சென்று சேரும் என கூறப்படுகிறது.\nதொடர்ந்து மழை பெய்ய கூடும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் கத்னி நகரில் வீடு ஒன்றின் சுவர் கனமழையால் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த குழந்தைகள் மீது சுவர் சரிந்து விழுந்துள்ளது. இதில் 4 குழந்தைகள் சிக்கி பலியாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன என கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு சந்தீப் மிஸ்ரா கூறியுள்ளார்.\n1. வங்ககடலில் குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது\n3. மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்- சென்னையில் நாளை நடக்கிறது\n4. கொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது\n5. கொரோனா பாதிப்பு குறித்து வரும் 23 ஆம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n1. விதிமீறல் காரணமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “பேடிஎம்” செயலி நீக்கம்\n2. வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் தாய் காலமானார்\n3. வரலாற்று சிறப்பு மிக்க கோசி ரெயில் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி\n4. சீனா உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியதாக டெல்லியில் 3 பேர் கைது\n5. மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/14121436/For-students-who-have-committed-suicide-by-NEET-exam.vpf", "date_download": "2020-09-20T07:46:03Z", "digest": "sha1:VREHESVW7JHDDRCN2BUBQKVBTMLD6H5G", "length": 15747, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "For students who have committed suicide by NEET exam I made the request to pass the condolence resolution MK Stalin || நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்தேன் - மு.க.ஸ்டாலின்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி ம���ம்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்தேன் - மு.க.ஸ்டாலின்\nநீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்தேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 14, 2020 12:14 PM\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி இரங்கல் தீர்மானத்துடன் முடிந்தது. இந்த கூட்டத்தொடரில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மாஸ்க் அணிந்து பேரவையில் பங்கேற்றனர்.\nகூட்டம் முடிந்த பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\n'இன்று சட்டப்பேரவையின் முதல் நாள் நிகழ்ச்சியாக மறைந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், குடியரசு முன்னாள் தலைவர் மறைவுக்கும், கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற இருந்தனர். அதற்கு முன் நான் ஒரு கோரிக்கை வைத்தேன்.\nநீட் தேர்வினால் எண்ணற்ற மாணவ, மாணவியர் தற்கொலை செய்துகொண்டு தங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் கொடுமை நிகழ்ந்துள்ளது. அவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது, கண்டனத்துக்குரியது.\n2 நாட்கள் மட்டுமே இனி பேரவை நடக்க உள்ளது. ஏற்கெனவே அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், எங்கள் சட்டப்பேரவை துணைத்தலைவர் துரைமுருகன் 2 நாட்கள் கூட்டம் போதாது. நாட்டில் பல்வேறு பிரச்சிகள் உள்ளன. அதுகுறித்து விவாதிக்கவேண்டும. ஆகவே 2 நாட்கள் போதாது என்று தெரிவித்தார். அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nஏறத்தாழ 15, 20 கவன ஈர்ப்புத் தீர்மானங்களும், தனித்தீர்மானங்களும் கொடுத்துள்ளோம். 2 நாட்களில் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. நீட், சுற்றுச்சூழல் வரைவறிக்கை, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. 2 நாளில் எப்படி விவாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.\nநீட் விவகாரம் குறித்து அதிமுக தேர்தல் அறிக்கையிலும் சொன்னார்கள். பொதுக்குழு கூட்டத்திலும் தீர்மானம் போட்டார்கள், சட்டப்பேரவையில் தீர்மானத்திலும் ஒப்புதல் அளித்தார்கள். அதெல்லாம் மக்களை ஏமாற்ற நடந்த நாடகம். ஆனால், ஒருமுறைகூட டெல்லிக்குச் சென்றோ, பிரதமரையோ, மத்திய அமைச்சர்களைச் சந்தித்து நீட்டை நீக்க வலியுறுத்தவில்லை, போதிய அழுத்தம் தரவில்லை என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு.\nஆகவே இது கூனிக்குறுகிப்போயுள்ள மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு ஒரு அடிமை ஆட்சியாக எடப்பாடி தலைமையில் உள்ள ஆட்சி உள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு'.\n1. நீட் தேர்வுக்கு எதிராக அரசு போராடினால் எழுச்சியை கொண்டு வரமுடியும் - சீமான்\nநீட் தேர்வுக்கு எதிராக அரசு போராடினால் எழுச்சியை கொண்டு வரமுடியும் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\n2. ‘நீட்’ தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 97 சதவீத வினாக்கள்-கல்வித்துறை தகவல்\n‘நீட்’ தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 97 சதவீத வினாக்கள் கேட்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.\n3. நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை நீதியரசர்கள் பெரிதாக்க வேண்டாம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nநீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை நீதியரசர்கள் பெரிதாக்க வேண்டாம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\n4. நீட் தேர்வு விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் எதிர்ப்பு\nநீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.\n5. நீட் தேர்வு பற்றி பேச தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தகுதி கிடையாது- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\n‘நீட்’ தேர்வு பற்றி பேச தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தகுதி கிடையாது என அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\n1. வங்ககடலில் குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது\n3. மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்- சென்னையில் நாளை நடக்கிறது\n4. கொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது\n5. கொரோனா பாதிப்பு குறித்து வரும் 23 ஆம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பி��தமர் மோடி ஆலோசனை\n1. ‘நான் ஒரு விவசாயி’ என இனியொரு முறை முதலமைச்சர் பழனிசாமி சொல்ல வேண்டாம் - மு.க.ஸ்டாலின்\n2. பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\n3. பா.ஜனதா மாநில தலைவர் எல். முருகன் மீது வழக்குப்பதிவு\n4. தமிழக தலைமைச் செயலாளர் மீது திமுக புகார்\n5. \"திமுக ஆட்சியில் நீட் ரத்து செய்யப்படும்\" - உதயநிதி ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newskadai.com/salem-panamarathupatti-former-demonstration-excess-water-filling/", "date_download": "2020-09-20T08:03:37Z", "digest": "sha1:RB5MVHPTF3S6FMNANCGEK5A4GB5IAFQY", "length": 7059, "nlines": 88, "source_domain": "www.newskadai.com", "title": "விவசாயத்த.. காப்பாத்துங்க..!! சேலத்தில் ஆர்ப்பாட்டம்..!! - Newskadai.com", "raw_content": "\nசேலம் மாவட்ட விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு சேலம் மாவட்டத்திலுள்ள ஏரிகளில் காவிரி உபரி நீர் நிறப்புவது, சீமைகருவேலான் மரங்களை அகற்றுதல், ஏரி தூர்வாருவது உள்ளட்ட கோரிக்கையை முன்வைத்து இன்று காலை ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பாக சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.\nதலைவாசல் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு பனமரத்துப்பட்டி வழியாக குழாய் மூலம் கொண்டு செல்லும் மேட்டூர் நீரை, குரால்நத்ததிலிருந்து 1 கி.மி அருகில் உள்ள பனை ஏரியில் தேக்குதல்.\nபனமரத்துப்பட்டி ஏரி முழுவதும் உள்ள சீமை கருவேலன் முள்ளை அகற்றுதல் ஏரிகளை தூர்வாருதல் மற்றும் சுற்றுலா தளமாக்குதல்.\nசேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளில் உள்ள சீமை கருவேலன் மரங்களை அகற்றுதல், ஏரிகளை தூர்வாருதல் மற்றும் அந்த ந்ந்ரியை சுற்றுலா தளமாக்குதல்.\nஏரியின் நீர் வழிப்பாதைகளான, கூட்டாறு, வறட்டாறு, காப்புகாடு, ராஜவாய்க்கால் போன்ற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்.\n”எலியும் பூனையுமா இருகீங்கன்னு” சொல்றவங்க இப்ப என்ன சொல்லபோறீங்க..\nஉச்சத்திலேயே கோவை கொரோனா… நாகை, சேலம், மதுரையில் இன்றைய நிலை..\nவரலாற்றில் முதன் முறையாக தேசிய கொடியேற்றிய தூய்மைப் பணியாளர்கள்…\nஎட்டாக் கனியான ஆன்லைன் கல்வி… கூலித் தொழிலாளர்களாக மாறி வரும் குழந்தைகள்…\nஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடியார்… விநாயக சதூர்த்தி ஊர்வலங்களுக்கு தடை…\nமக்களே நாளை முழு ஊரடங்கு… எந்தெந்த கடைகள் எல்லாம் திறந்திருக்கும் தெரியுமா\nகொரோனா பெண் நோயாளி தற்கொலையா… சென்னை முகாமில் பரபரப்பு…\nதூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியீடு…. அநியாயத்திற்கு பின் தங்கிய சென்னை… எத்தனையாவது இடம் தெரியுமா\nஅண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு :...\nகுறுவை சாகுபடிக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு…\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையை தொடர்ந்து...\nமும்பை இந்தியன்ஸை வெளுத்து வாங்கிய சென்னை சூப்பர்...\nதன லாபம் பெருகும், மன கசப்புகள் நீங்கும்,...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-09-20T08:54:57Z", "digest": "sha1:QTLHTX3VJRNIRDVF5L5BTNBZGYJSV3JC", "length": 6240, "nlines": 74, "source_domain": "www.tamildoctor.com", "title": "எந்த வயதில் நீங்கள் என்னென்ன மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் எந்த வயதில் நீங்கள் என்னென்ன மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்\nஎந்த வயதில் நீங்கள் என்னென்ன மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்\nஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்துகொ ள்வதுரொம்ப நல்லது. நோயை கண்டு பிடிக்க தாமதம் ஏற்படுவதால்தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமை கின்றன.\nஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்வதுதான் வருங்காலம் நல மானதாக இருக்க நீங்கள் செய்யும் முதலீடாகும்.\nஎந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்யலாம்\n2 வயது முதல்–ஆண்டுக்கு ஒருமுறை பல் பரிசோதனை.\n3 வயது முதல் – ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோத னை.\n18 வயதுமுதல்– ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை.\n18 வயது முதல் (பெண்கள்) – ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனை.\n30 வயது முதல்- ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரி சோதனை.\n30 வயது முதல் (பெண்கள்) – ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை மற்றும் மார்பக பரிசோதனை.\n40 வயது முதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்): ஆண்டு க்கு ஒரு முறை கிட்னி மற்றும் லீவர் பரிசோதனை.\n50 வயது முதல் – ஆண்டுக்கு ஒரு முறை கண், காத்து, சிறுநீரியல் மற்றும் மூட்டு சிகிச்சை பரிசோ தனை.\n50 வயது முதல் (பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கண், காது, சிறுநீரியல், எலும்பு, மூட்டு.கருப்பை புற்று நோய் பரிசோதனை.\nஎனவே நீங்கள், உங்கள் வயதுக் கேற்ற உடல் பரிசோதனை செய் து கொள்ளுங்கள். இதைவிட முழு உடல் பரிசோத னை செய்வது மிக மிக நல்லது.\nPrevious articleபெண்ணுறுப்பை உடலுறவுக்கு தயாராக்குவது எப்படி..\nNext articleஉடலுறவின்போது ஏற்படும் பாதிப்புகள் உடலால் மட்டுமல்ல, உள்ளக் கோளாறுகளாலும் ஏற்படுகின்றனவாம்\nபெண்களுக்கு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவது எதன் அறிகுறி\nபிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதித்தான்’ என்ற பழமொழி சொல்லவருவது என்ன மீந்து போன 20% செய்யும் சேட்டை\nமார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/05/29/10118-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-09-20T08:52:14Z", "digest": "sha1:PE335XXEU2GSR2XHUMXRF7FQ3HQQ7TQI", "length": 12496, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "திடீர் மின்தடை: கோவிலில் தூங்கிய குழந்தை கடத்தல், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதிடீர் மின்தடை: கோவிலில் தூங்கிய குழந்தை கடத்தல்\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் ��டிந்தன\nதிடீர் மின்தடை: கோவிலில் தூங்கிய குழந்தை கடத்தல்\nசென்னை: திட்டமிட்டு மின் இணைப்பைத் துண்டித்து பச்சி ளம் குழந்தையைக் கடத்தியவர் களைப் பிடிக்க போலிசார் வலைவீசியுள்ளனர். நேற்று முன்தினம் அரக் கோணம் அருகே உள்ள அம்மன் கோவிலில் சிறப்புப் பூசை நடை பெற்றது. இதில் அரக்கோ ணத்தைச் சேர்ந்த சத்யராஜ் என் பவர் தன் மனைவி, ஒரு வயது மகனுடன் கலந்துகொண்டார். இரவு நேரமாகிவிட்டதால் மூவரும் கோவில் வளாகத்திலேயே தங்கிவிட்டனர். குழந்தை அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்க, இரவு 11 மணியளவில் திடீரென கோவிலில் மின்சாரம் தடைபட்டது. சில நிமிடங்களில் மின்சாரம் வந்தபோது சத்யராஜின் குழந்தை மாயமாகி இருந்ததைக் கண்டு அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். கோவில் அருகே பல இடங் களில் தேடியும் குழந்தை கிடைக் காததால், போலிசில் புகார் அளித் தார் சத்யராஜ். விசாரணையில், மர்ம நபர்கள் கோவிலுக்கு வந்து, மின்சாரத்தை வேண்டுமென்றே துண்டித்து, குழந்தையை காரில் கடத்தியது தெரிய வந்தது. இந்நிலையில், நரபலிக்காக குழந்தை கடத்திச் செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகி றது. இந்தச் சந்தேகத்தின் பேரில் இரு தனிப்படை போலிசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\n2020: சிங்கப்பூரின் கட்டுமானத் தேவை $10 பில்லியன் குறைப்பு\nசிங்கப்பூரில் மேலும் 11 பேருக்கு கொவிட்-19\nமோசமான படம்: $2,400 அபராதம்\nகோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு; வியாபாரிகள் மகிழ்ச்சி\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழ��வோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/06/10289-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-09-20T07:56:55Z", "digest": "sha1:JEHXMWBQPCUKYZ5DW2T5RE6XGPQIGLSQ", "length": 13495, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கைபேசியில் பேசுவதற்காக மரத்தில் ஏறிய இந்திய அமைச்சர், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகைபேசியில் பேசுவதற்காக மரத்தில் ஏறிய இந்திய அமைச்சர்\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nகைபேசியில் பேசுவதற்காக மரத்தில் ஏறிய இந்திய அமைச்சர்\nராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது பிகானர் தொகுதிக்குச் சென்ற இந்திய நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜூன் மேக்வால், கைபேசி ‘சிக்னல்’ கிடைக்காததால் மரத்தின் மீது ஏறி நின்று பேசினார். உள்ளூர் மருத்துவமனையில் போதிய தாதியர்கள் இல்லை என்று தொகுதி மக்கள் புகார் கொடுத்ததை அடுத்து அதுகுறித்து விசாரிக்க வந்த அமைச்சர் அர்ஜுன் மேக்வாலிடம், சுத்தமான குடிநீர் இல்லாதது போன்ற தாங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல் களையும் முன்வைத்தனர். தனது தொகுதி மக்களிடம் குறைகளைக் கேட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால், குறைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்த அரசு அதிகாரிகளை கைபேசியில் தொடர்புகொள்ள முயன்றார்.\nஆனால் தொலைபேசித் தொடர்பு கிடைக்கவில்லை. கைபேசியில் தொடர்பு கிடைக் காமல் திணறிய அமைச்ச ருக்கு மரத்தின் மீது ஏறிப் பேசுமாறு பொதுமக்கள் வழி சொன்னார்கள். “எப்போதுமே கைபேசியில் எங்களுக்கு சிக்னல் கிடைப்ப தில்லை. அதனால், இருக்கும் மரங்களின் மீது ஏறிதான் கைபேசி யில் பேசுவோம்,” என்று அமைச் சரிடம் விளக்கிய அவர் கள், அவரையும் அவ்வாறு பேசு மாறு ஆலோசனை வழங்கினர். மக்கள் கூறிய யோசனையை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் சற்று நேரம் திகைத்த அர்ஜுன் மேக்வால், மரத்தின் மீது ஏறவும் முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை.\nகைபேசிக்கு ‘சிக்னல்’ கிடைக்கா ததால் ஏணியில் ஏறி நின்று கைபேசியில் பேசும் மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வான். படம்: இந்திய ஊடகம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும��� 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசூதாட்டக்காரர்களின் 1.36 பி. பணம் மாற்றிவிடப்பட்ட விவகாரம்: விசாரணை நடத்த சட்ட நிறுவனம் நியமனம்\nஅறிவியல் தாக்கத்தை விவரிக்க வருகிறது ‘கேக்காது’\n400 ஆபாசப் படம்: இளையர் ஒப்புதல்\n50% ஊதிய குறைப்புக்கு எஸ்ஐஏ விமானிகள் ஒப்புதல்; வேலைகளைத் தக்கவைக்க விருப்பம்\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscgk.net/2016/02/vao-hall-ticket-download-2016-tnpsc.html", "date_download": "2020-09-20T06:47:43Z", "digest": "sha1:YJZ6GOMHUQK6M5RRYAEQGNWSFWWZTC2G", "length": 2981, "nlines": 82, "source_domain": "www.tnpscgk.net", "title": "VAO Hall ticket Download 2016 | tnpsc latest news in tamil", "raw_content": "\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஐம்பெரும் காப்பியங்கள் TNPSC VAO Tamil Guide\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nதமிழில் டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுவது எப்படி\nTNPSC EXAM பொருத்தவரை \"தமிழில்\" எழுதுபவர்கள் தான் அதிகம். தமிழ்நாடு அரசு…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.verkal.net/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-01/", "date_download": "2020-09-20T06:31:14Z", "digest": "sha1:QMXO7QIA3TFLWJ4NPZGOK2VRKPWQA7W2", "length": 9964, "nlines": 114, "source_domain": "www.verkal.net", "title": "விடுதலைப்புலிகள் குரல்-01 | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome விடுதலைப்புலிகள் விடுதலைப்புலிகள் குரல்-01\nPrevious articleமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்.\nNext articleவிடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் மாமனிதர் குமார் பொன்னம்பலம்.\n20.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 20, 2020 0\n2ம் லெப்டினன்ட் வஞ்சிக்குயில் (மதுரா) மகேந்திரன் சர்மிளா வவுனியா வீரச்சாவு: 20.09.2008 2ம் லெப்டினன்ட் வடிவுத்துரை போல் ஸ்ராலின் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008 கப்டன் அருங்கவி (அருந்ததி) கிட்ணன் தேவகாந்தி முல்லைத்தீவு வீரச்சாவு: 20.09.2008 கப்டன் அருளழகன் கணேசன் வதனமதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008 மேஜர் கோதைநெஞ்சன் (அருள்) செல்வரத்தினம் மகேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008 லெப்டினன்ட் அருள்மறவன் றொபேட்நேசநாயகம் கில்காந் ம���ல்லைத்தீவு வீரச்சாவு: 20.09.2008 லெப்டினன்ட்...\nகடற்கரும்புலி மேஜர் அன்பு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் தென்னரசு - September 20, 2020 0\nகடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்பன் சிவா வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் மாதகல் – கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல்...\nஉயிராயுதம் தென்னரசு - September 20, 2020 0\n‘அம்மா…. இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா…..” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது. வீட்டில் நின்ற...\n19.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 19, 2020 0\n2ம் லெப்டினன்ட் தில்லைமலர் (செந்தமிழினி) பத்மநாதன் ஜீவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 கப்டன் அகமலை இந்திரன் சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 மேஜர் அன்பினி சூலபாணி குமுதினி வவுனியா வீரச்சாவு: 19.09.2008 லெப்டினன்ட் உதயமதி செல்லத்துரை குமுதினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 கப்டன் வெற்றியழகன் கணேஸ்வரன் யதுகுலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 வீரவேங்கை மனநிலன் (முகுந்தன்) மேகராசா புவநிதன் தம்பிலுவில், அம்பாறை வீரச்சாவு: 19.09.2002 வீரவேங்கை கலைப்பிரியன் யோகராசா...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்59\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkurinji.com/news_details.php?/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D/vellarikka/salad/&id=39509", "date_download": "2020-09-20T07:37:33Z", "digest": "sha1:6TB7Z4K3IKYZH577KG46KOJPXULGH2HC", "length": 9289, "nlines": 97, "source_domain": "www.tamilkurinji.com", "title": " வெள்ளரிக்காய் தக்காளி சாலட் vellarikka salad , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nவெள்ளரிக்காய் தக்காளி சாலட் | vellarikka salad\nபெரிய வெங்காயம் - 1\nமிளகு தூள் - 1 ஸ்பூன்\nநறுக்கிய மல்லி தழை - சிறிதளவு\nஉப்பு - தேவையான அளவு\nவெள்ளரிக்காய் , வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.\nபின்பு நறுக்கிய அனைத்தையும் ஒரு பௌலில் போட்டு, அதில் தேவைாயன அளவு உப்பு மிளகு தூள் சேர்த்து மல்லிதழை தூவி நன்கு கிளரினால் சூப்பரான வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாலட் ரெடி\nதக்காளி மசாலா | Tomato masala\nதேவையான பொருள்கள்தக்காளி - 6 பெரிய வெங்காயம் - 2 நெய் - 4 ஸ்பூன் மல்லிஇலை - 1 கப்உப்பு - தேவையான அளவுமிளகாய்த் தூள் ...\nதேவையான பொருள்கள் .மீல் மேக்கர் - 1 கப்கார்ன் மாவு - 3 ஸ்பூன் அரிசி மாவு - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ...\nநார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi\nஇந்த பச்சடி தென் மாவட்டங்களில் அனைத்து திருமண விழாக்களிலும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.குறிப்பாக திருநெல்வேலி, நாகர்கோவிலில் நடைபெரும் அனைத்து சாப்பாட்டு விருந்துகளில் இந்த பச்சடி இல்லாமல் இருக்காது.இந்த ...\nதேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் வெண்ணெய் - 2 ஸ்பூன் சீர���ம் - 1 டஸ்பூன் நறுக்கியவெங்காயம் - 1 நறுக்கிய இஞ்சி - ...\nபேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy\nதேவையானவை:காளான் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 1 தயிர் - 2 ஸ்பூன் இஞ்சி - சிறிதளவு பூண்டு - 4 பல் மஞ்சள்தூள் - கால் ஸ்பூன் சீரகம் - ...\nமதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney\nதேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய் - 15 தக்காளி - 1 பூண்டு - 2 பல்கருவேப்பிலை - 3 இணுக்குபெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்உப்பு - தேவையான அளவு ...\nவாழைக்காய் கோப்தா | banana kofta\nதேவையான பொருட்கள் :வாழைக்காய் - 1உருளைக் கிழங்கு - 2பச்சை மிளகாய் - 2இஞ்சித் துருவல் - அரை ஸ்பூன் தனியாத் தூள் - 1 ஸ்பூன், ...\nபஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma\nதேவையான பொருட்கள்: சிவப்பு காராமணி - 1 கப்வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் தக்காளி - 3 மிளகாய் தூள் - ...\nதேவையான பொருள்கள் கடலைப்பருப்பு - ஒரு கப்நறுக்கிய வெங்காயம் - 3 தக்காளி - 3இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்பட்டை - 2கிராம்பு - ...\nபூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi\nதேவையான பொருட்கள் :வெள்ளை பூசணிக்காய் - கால் கிலோதயிர் - அரை கப்இஞ்சி - சிறிய துண்டுபச்சை மிளகாய் - 2எண்ணெய் - 2 ஸ்பூன்கடுகு, உளுந்து ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-3/", "date_download": "2020-09-20T06:31:44Z", "digest": "sha1:47LYUKQSI3ADHCKVE3NZDFZIPLEG3HWR", "length": 6698, "nlines": 81, "source_domain": "chennaionline.com", "title": "விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரெஜிஷா விஜயன் – Chennaionline", "raw_content": "\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகல்\nடோனி புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்\nஇன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரெஜிஷா விஜயன்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா இப்படத்தை தயாரிக்கிறார்.\nஇந்நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n← இ-பாஸ் தேவையற்றது – மு.க.ஸ்டாலின் கருத்து\nவிக்ரம் பிரபுக்கு ஜோடியான வாணி போஜன் →\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nSeptember 19, 2020 Comments Off on உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nSeptember 19, 2020 Comments Off on ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=346", "date_download": "2020-09-20T08:44:54Z", "digest": "sha1:RPMTHGBQSPCRWVB7N5AHN3S46TPN7LYE", "length": 10535, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை ���ெற விண்ணப்பிக்கலாம்\nதொழிற்படிப்பு ஒன்று படித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த வேலையும் பெற முடியவில்லை. நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. என்ன செய்யலாம் எனக் கூறுங்களேன்.\nஏர்ஹோஸ்டஸ் ஆக விரும்புபவர்களுக்கான படிப்புகளை நடத்தும் நிறுவனங்களின் பட்டியலைத் தரலாமா\nவழிகாட்டுதல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத்துறையில் முறையான படிப்பை நான் எங்கு படிக்கலாம்\nதற்போது நிலவி வரும் மந்தமான பொருளாதாரச் சூழலால் ஐ.டி., துறையில் பணி வாய்ப்புகள் பற்றி எனக்குக் குழப்பமாக இருக்கிறது. பி.இ., 3ம் ஆண்டு படிக்கும் நான் வேறு என்ன துறைகளுக்குச் செல்லலாம்\nசிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., இன்டீரியர் டிசைனிங்கில் எதைப் படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/popular-actress-to-welcome-a-baby-boy-during-corona-lockdown.html", "date_download": "2020-09-20T09:08:33Z", "digest": "sha1:2PUAKEONSIFCEN6HTTALJ43JXA4DEMOA", "length": 10211, "nlines": 121, "source_domain": "tamil.behindwoods.com", "title": "பிரபல நடிகைக்கு குழந்தை பிறந்தது மகிழ்ச்சியுடன் வெளியிட்ட போட்டோ Popular actress to welcome a baby boy during corona lockdown", "raw_content": "\nபிரபல நடிகைக்கு குழந்தை பிறந்தது.... மகிழ்ச்சியுடன் வெளியிட்ட போட்டோ... வாழ்த்தும் ரசிகர்கள்...\nமுகப்பு > சினிமா செய்திகள்\nபிரபல சின்னத்திரை நடிகை மான்சி சர்மா தற்போது அழகிய குழந்தைக்கு தாயாகியுள்ளார். இவர் புகழ்பெற்ற 'மகாபாரதம்' தொடரில் நடித்தவர். அதுமட்டும் இல்லாது சில பஞ்சாபி படங்களிலும், பல ஹிந்தி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்.\nநடிகை மான்சி பிரபல பாடகர் ஹன்ஸ் ராஜ் என்பவரின் மகனாகிய யுவராஜை திருமணம் செய்து கொண்டார். முதலில் காதலர்களாக இருந்த இவர்கள் பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019 பிப்ரவரி திருமணம் செய்தனர். இந்நிலையில் கணவர் யுவராஜ் தனது குழந்தை பற்றிய செய்தியை இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு அவர் \"கவலைப்படாதே, நானும் அம்மாவும் கடைசி வரை உன் கையை பிடித்து வழிநடத்துவோம்\" என்று தலைப்பிட்டுள்ளார். அந்த பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரி��ித்து வருகின்றனர்.\nசிம்புவின் சமையல் வீடியோவை பகிர்ந்த பிக்பாஸ் நடிகை போட்ட பதிவு | Actress Bindu Madhavi Shares Simbu Cooking Video With A Message\nகொரோனாவிற்கு அடுத்த பலி பிரபல நடிகை மற்றும் பாடகி மரணம் அடைந்தார் Popular Actress And Singer Dies Due To Corona Virus At The Age Of 80\nActor Radharavi Shares A Video About Coronavirus Lockdown | பிரபல நடிகர் ராதாரவி கொரோனா வைரஸ் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ\nபிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை பொதுவெளியில் தோலுரித்த அதிரடி சம்பவம் Popular Actress To Get Harrased By Perverts In Instagram\n'என்னை பேச விடுங்க Immanuel.. பணம் நெருக்கடி ஏன் வருது\nமீண்டும் சென்னையில் உயர்ந்த கரோனா எண்ணிக்கை - அதிர்ச்சியில் மக்கள் | Latest Report\n'பக்கத்து வீட்ல கரோனா இருக்கு சார்'-னு பீதி வேண்டாம் புரளிக்கு Radhakrishnan IAS முற்றுப்புள்ளி\nபாட்டில் கிடைச்ச மகிழ்ச்சியில் பாட்டு பாடி Perform பண்ண பாட்டி - Full Singing Video\nகரோனா சமயத்தில் ஏன் இந்த மருந்தை சாப்பிட வேண்டும்\nவேலையும் இல்ல - வருமானமும் இல்ல வாடகைக்கு என்ன செய்வது கலெக்டர் கொடுத்த Idea | #Lockdown\nகரோனாவின் பிடியில் இருந்த ITALY - யின் தற்போதைய நிலை | Live Report தரும் ITALY தமிழர்\nசூடம் ஏத்தி தேங்காய் உடைச்சு அலப்பறை அட்டகாசம் செய்யும் குடிமகன்கள் - Video\n22 முட்டைகளுடன் கடைக்குள் குடியிருந்த மலைப்பாம்பு\nவங்கிகளுக்கு இனி யார் யார் இப்போ போகலாம் பணம் எடுக்கலாம் - புதிய கட்டுப்பாடுகள் | Full Report\nஇத குடிச்சா குடியை மறக்கலாம்\nஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா தொடர்ந்து எகிறும் கரோனா எண்ணிக்கை - Full Report\nபிரபல நடிகைக்கு குழந்தை பிறந்தது மகிழ்ச்சியுடன் வெளியிட்ட போட்டோ Popular actress to welcome a baby boy during corona lockdown\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/20298-actor-sushant-singh-rajput-found-hanging-at-home-suicide-suspected.html", "date_download": "2020-09-20T08:26:20Z", "digest": "sha1:DQ3HG6M7IIWPPBNN7XPPKNLWROFAIETD", "length": 9358, "nlines": 66, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தூக்கு போட்டு தற்கொலை செய்த சுஷாந்த் சிங் வீட்டில் போலீஸ் சோதனை.. | Actor Sushant Singh Rajput found hanging at home, suicide suspected - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதூக்கு போட்டு தற்கொலை செய்த சுஷாந்த் சிங் வீட்டில் போலீஸ் சோதனை..\nஇந்தி நடிகர் சுஷாந்த் சிங் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துப் புகழ் பெற்றார். ஏற்கனவே சிச்சோர் படத்தில் ஷ்ரத்தா கபூருடன் நடித்திருந்தார். கை போ செ படத்தின் மூலம் கடந்த 2012ம் ஆண்டு சுஷாந்த் சிங் ஹீரோவாக அறிமுகமானார். அதுவரை பெரிய அளவில் பேசப்படாமல் இருந்த சுஷாந்த் கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கைப் படமான எம் எஸ்.தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனி வேடம் ஏற்ற பிறகு பரபரப்பானார். அப்படம் சுஷாந்த்துக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தில் பெசரா படத்திலும் சுஷாந்த் நடித்திருந்தார். இது தி பால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் ஹாலிவுட் படத்தின் ரீமேக் ஆக உருவானது. முன்னதாக டிவி தொடர்களிலும் சுஷாந்த் நடித்திருக்கிறார். இப்படம் இன்னும் திரக்கு வரவில்லை.\nபீகார் தலைநகர் பாட்னாவில் பிறந்த சுஷாந்த் நடிப்பதற்காக மும்பை வந்து தனியாக வீடு எடுத்துத் தங்கி இருந்தார். இவரது தங்கை மித்து சிங் மாநில அளவிலான கிரிக்கெட் வீரர் ஆவார். பொறியியல் பட்டம் பெற்றவர். மும்பை பாந்த்ரா பகுதி வீட்டில் சுஷாந்த தூக்கு இன்று போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது சில மருந்து சீட்டுக்கள் கிடைத்தன. இதனால் சுஷாந்த் உடல் நலக் குறைவாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் இவரிடம் மேனஜராக பணியாற்றிய திஷா சலைன் என்பவர் தனது குடியிருப்பில் 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அதற்கு சுஷாந்த் அதிர்ச்சி தெரிவித்திருந்தார். அடுத்த சில நாட்களில் சுஷாந்த தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளித்திருக்கிறது.\nசுஷாந்த் ரெஹிய சக்ரவர்த்தி என்பவருடன் நெருக்கமாகப் பழகி வந்தார். இருவரும் பலவேறு இடங்களில் ஜாலியாக சுற்றித் திரிந்தனர். ஆனால் இருவரும் காதலிப்பதாக இதுவரை சொன்னதில்லை என்றாலும் அவர்கள் நெருக்கமாக இருக்கும் படங்கள் தற்போது இணைய தளத்தில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது.சுஷாந்த் தற்கொலை பற்றி எந்த கடிதமும் கிடைக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.சுஷாந்த் சிங் மரண செய்தி அறிந்து பாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் அக்ஷய்குமார், அபிசேக் பச்சன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.\n40 ஆண்டுகளில் 4 லட்சம் யூனிட் ரத்த தானம்.. கமல்ஹாசன் பெருமிதம்..\nதமிழகத்தில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா..\nதலைகீழாக தொங்கிய நடிகை தமிழில் வாரிசு நடிகர் விவகாரம் பற்றி நச் பதில்\nபிரபல இயக்குனர் மீது தமிழ் நடிகை பாலியல் புகார் கூறியதால் பரபரப்பு..\nபோதை மருந்து விவகாரத்தில் பிரபுதேவா படத்தில் நடித்த நடிகர் கைது..சிறையில் சிகரெட் கேட்டு தகராறு செய்யும் நடிகைகள்..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம், அவரே சாப்பிடத் தொடங்கினார்..\nஹீரோயின் நடிப்பை எடிட்டிங் டேபிளில் பார்த்த எடிட்டர் வியப்பு..\nசத்தமில்லாமல் காரியத்தை முடித்த சிங்கம் நடிகையின் தடாலடி.. உஸ்ஸ்ஸ்... சைலண்ட்...\nதிருமணம் செய்துக்கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டு வெளியேறுங்கள் என்று சொன்னவருக்கு நடிகை சொன்ன பதில்...\nநீட் தேர்வு விவகாரத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி ஹீரோ பரபரப்பு கருத்து..\nகேரளா தங்க ராணி போல் பிரபல நடிகை இன்னொரு தங்கராணி ஆகிறாரா 1 கிலோ தங்க விவகாரத்தில் வெளிநாட்டு கஸ்டமர் கொடுத்த புகாரால் பரபரப்பு..\nஜெயலலிதா நடிகையுடன் கடுமையாக மோதும் கமல்ஹாசன் நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://themadraspost.com/2020/06/18/china-state-media-plays-down-india-clash-no-mention-of-casualties/", "date_download": "2020-09-20T07:27:46Z", "digest": "sha1:KMVOU3MHFUZUVDSYBXIWCJ6KOYBWV5XH", "length": 13209, "nlines": 123, "source_domain": "themadraspost.com", "title": "லடாக் எல்லையில் நடந்த மோதலில் வீரர்கள் உயிரிழப்பு எண்ணிக்கையை மறைக்கும் சீனா திடீர் சமாதானத்துக்கு அழைப்பு ...", "raw_content": "\nReading Now லடாக் எல்லையில் நடந்த மோதலில் வீரர்கள் உயிரிழப்பு எண்ணிக்கையை மறைக்கும் சீனா திடீர் சமாதானத்துக்கு அழைப்பு …\nலடாக் எல்லையில் நடந்த மோதலில் வீரர்கள் உயிரிழப்பு எண்ணிக்கையை மறைக்கும் சீனா திடீர் சமாதானத்துக்கு அழைப்பு …\nஎல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் சீனா தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.\nலடாக் எல்லையில் சீன ராணுவம் கடந்த மாதம் அத்துமீறலில் ஈடுபட்டதால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க, இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, அங்கு ஓரளவு நிலைமை சீரடைய தொடங்கியது. இரு தரப்பிலும் படைகளை குறைக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.\nஇந்த நிலையில் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே திடீரென்று பயங்கர மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் கற்கள் மற்றும் கம்பிகளால் தாக்கினார்கள். பதிலுக்கு இந்��ிய வீரர்களும் திருப்பி தாக்கினார்கள். இதில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரி (கர்னல்) உள்பட 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.\nஇச்சம்பவத்தினால் லடாக் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்து உள்ளது. சீனாவின் அடாவடித்தனத்துக்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது. சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இதுபற்றி சீனா அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் அறிவிக்கவில்லை, மவுனம் காக்கிறது.\nதங்கள் நாட்டு ராணுவவீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை சீனா தொடர்ந்து மறைத்து வருகிறது. மேலும், அந்நாட்டு அரசு ஊடகங்கள் உட்பட எந்தவொரு பத்திரிகைகளிலும் உயிரிழப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்தியாவை ஒப்பிடும்போது, சீனத் தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகம் என்பதாலேயே அதனை வெளியிட சீன அரசு தயங்குவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். சீனா வீரர்கள் தரப்பில் அதிகமான உயிரிழப்பு உள்ளது என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்து உள்ளது.\nஎல்லையில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் உருவாகி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜா லிஜியான் செய்தியாளர்ளிடம் பேசுகையில், லடாக் எல்லையில் சீனாவுக்கு சொந்தமான பகுதியில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இதுவே, இந்த மோதலுக்கு மூலக்காரணமாக அமைந்திருக்கிறது.\nசீன எல்லையில் அத்துமீறுவதில் இருந்து இந்தியா தனது ராணுவத்தை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். ஒருதலைபட்சமாக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கையால் இரு நாட்டு எல்லை விவகாரம் மேலும் பிரச்சினையாகிவிடும். இந்தியாவுடனான எல்லையில் இனியும் மோதல் ஏற்படுவதை சீனா விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.\n“ஆயுதமின்றி எதிர்த்த இந்திய வீரர்கள்..” லடாக் எல்லையில் இந்தியா-சீனா மோதலின் போது நடந்தது என்ன…\nஇந்தியா இதுவரை காணாத ஒருநாள் கொரோனா பாதிப்பு… சாவு எண்ணிக்கை 12,237 ஆக அதிகரிப்பு..\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்று��் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n740 டன் அமோனியம் நைட்ரேட் சென்னையில் எப்படி… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்… மணலியில் ஆய்வுக்கு வலியுறுத்தப்படுவது ஏன்…\nஅறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nகார்த்திகையில் கண் திறக்கும் சோளிங்கர் நரசிம்மர்...\nநாடாளுமன்றத் தேர்தல்: வரலாறு படைக்கும் பா.ஜனதா...\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது \nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpds.net.in/e-sevai-maiyam-near-me/tnega-e-seva-centres-in-thiruchirappalli-e-sevai-maiyam-in-tiruchirappalli-east-e-sevai-maiyam-near-me/2263/", "date_download": "2020-09-20T07:50:01Z", "digest": "sha1:JQKMZNLD62BCIQPIRJUK5XZNYSXG5WJA", "length": 15290, "nlines": 431, "source_domain": "tnpds.net.in", "title": "TNeGA – e-seva centres in Thiruchirappalli – e sevai maiyam in Tiruchirappalli-East – e sevai maiyam near me | TNPDS ONLINE", "raw_content": "\n50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு பெறுவது எப்படி\nTn GDS Result 2020 Date|தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் ரிசல்ட் 2020 எப்போது\nRTE Admission 2020-21 tamil nadu|இலவச மாணவர் சேர்க்கை முடிவு எப்போது\nபுரட்டாசி மாத சனிக்கிழமை 2020|பெருமாள் வழிபாடு சிறப்புகள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://tradukka.com/dictionary/pt/en/acessando?hl=ta", "date_download": "2020-09-20T06:43:45Z", "digest": "sha1:DZXAOAWA4DJDJWT3WQUI7LCB6UXIBCLS", "length": 7212, "nlines": 90, "source_domain": "tradukka.com", "title": "Definitions: acessando (போர்த்துகீசம் / ஆங்கிலம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன�� ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2020/08/15/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T09:08:30Z", "digest": "sha1:TLW5BMTYSR6DD2UM3FRYCKWOAQWI3KHC", "length": 11625, "nlines": 110, "source_domain": "www.netrigun.com", "title": "சசிகலாவை ஏற்க தயாராகும் அதிமுக-வின் முக்கிய புள்ளிகள்! | Netrigun", "raw_content": "\nசசிகலாவை ஏற்க தயாராகும் அதிமுக-வின் முக்கிய புள்ளிகள்\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாகவுள்ள நிலையில், அவரை அதிமுகவை சேர்ந்த சில ஏற்க தயாராக இருப்பதாகவும், அதற்கு சில கண்டிஷன்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nசொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, விடுதலையாவதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.\nஅவர் ஆகஸ்ட் மாதம் வெளிவருவார் என்று கூறப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் முடியவுள்ள நிலையில், அதைப் பற்றி எந்த ஒரு பேச்சும் அடிபடவில்லை.\nஇருப்பினும் தேர்தலுக்கு முன்னர் சசிகலா நிச்சயமாக விடுதலையாகவிடுவார் என்பதால், தமிழக அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க துவங்கியுள்ளது.\nபிப்ரவரி மாதம் தண்டனைக் காலம் முடிந்துவிடும் என்பதால் அவரது வருகையை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வருகிறது.\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீண்ட காலம் தாக்குபிடிக்காது என்று கூறப்பட்டுவந்த நிலையில் ஆட்சிக்காலத்தை அவர் முழுமையாக நிறைவு செய்யவுள்ளார்.\nஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். ஆகிய இரு தலைமைகள் கட்சியில் இருந்தாலும், வரவுள்ள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பேச்சுகள் இப்போதே அதிமுகவில் எழத்தொடங்கி விட்டன.\nஇதற்கு அக்கட்சியில் இருக்கும் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை கூறி வருகின்றனர்.\nஇதற்கிடையே சசிகலா வருகைக்கு முன்னர் தங்களுக்கான ஆதரவு வட்டங்களை ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆகிய இரு தரப்பும் பெருக்கிக்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்ட பழனிசாமி தனக்கு ஆதரவை பலப்படுத்திக் கொள்ளும் விதமாக அப்பயணத்தை அமைத்துக் கொள்வார் என அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது. அந்த வகையில், கட்சியின் முன்னாள் இந்நாள் நிர்வாகிகளை தன்பக்கம் தக்கவைக்க இரு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nசசிகலா சிறை செல்வதற்கு முன்னர் ஓ.பி.எஸ். கட்சி தலைமைக்கு எதிராக போர்கொடி தூக்கிய காரணத்தால், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து விட்டு சசிகலா சிறைக்கு சென்றார்.\nஆனால், ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆகிய இருவரும் இணைந்து சசிகலா குடும்பத்தையே ஓரங்கட்டி விட்டனர். இருப்பினும் சசிகலாவின் விசுவாசிகள் இப்போது அவரை அதிமுகவில் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.\nஇதனால் அவர் வெளியே வந்த பின்பு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.\nஇந்நிலையில், சசிகலா விடுதலைக்கு பின்னர் அவரை அதிமுகவுடன் இணைத்துக் கொள்ள கொங்கு பக்கம் இருக்கும் தங்கமணி, வேலுமணி போன்ற அமைச்சர்கள் தயாராக இருக்கின்றனராம். ஆனால் அதற்கு சில கண்டிஷன்களை அவர்கள் வைத்துள்ளார்களாம்.\nசசிகலாவை அதிமுகவினுள் ஏற்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கண்டிஷனாம்.\nஇதை சசிகலா ஏற்கும் பட்சத்தில் அதிமுகவினுள் அரவணைக்க அவர்கள் மீண்டும் தயாராக உள்ளதாகவும், இதற்காக பழனிசாமியின் ஆதரவு வட்டத்தை பெருக்கும் வகையில் மூத்த அமைச்சர்கள், கட்சியின் சீனியர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleபாடகர் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து அவருடைய மகன் வெளியிட்ட முக்கிய தகவல்…\nNext articleமிக மோசமான நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nவலிமை ஷுட்டிங்கில் அஜித் இல்லை, என்ன இப்படி ஆகிருச்சு..\nசூர்யாவின் உருவ படத்தை எரிக்க துணிந்த கும்பல்\nவிஜய் மடியில் ஒய்யாராமாக அமர்ந்து சாப்பிடும் குழந்தை யார் தெரியுமா\nபடு பயங்கர மார்டன் உடைக்கு மாறிய சூப்பர் சிங்கர் ராஜலட்சு\nஇத்தனை ராசிகளை குறி வைக்கும் புதன் பகவான் : யாருக்கெல்லாம் ஆபத்து\nஆயுத எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltshirts.com/blog/post/official-tree-of-tamilnadu-history-benefits-national-palm-tree-types-india-malaysia-srilanka-tamils", "date_download": "2020-09-20T08:18:02Z", "digest": "sha1:ZKGVPMHUIVAP262B65AI6VZ6XHIPE5BQ", "length": 19148, "nlines": 211, "source_domain": "www.tamiltshirts.com", "title": "Benefits of palm and history of palm and palm tree in tamil - தமிழ் Blog | Tamil Language, Literature, Astrology & NEWS", "raw_content": "\nபனை மரம் | தமிழ்ச் சமூகத்தின் உயிர் சாட்சி\nஉலகிலுள்ள மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி. தமிழ் மொழியின் எழுத்துகள் முதன் முதலில் பதியப்பட்டது பனை ஓலையில்தான். பனைமரம் தான் தமிழரின் அடையாளம்.\nமலேசியாவில், ஈழத்தில், மொரீசியஸ் தீவில், தென்னாப்பிரிக்காவில், தமிழகத்தில் என தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் பனைமரமும் வளர்ந்தது.\nஅதனால் தான் நமது முன்னோர்கள் பனை மரத்தை ‘கற்பக விருட்சம்’ என்று பெயரிட்டு அழைத்தார்கள்.\nஉணவு நிலையில் மட்டுமன்றி உணர்வு நிலையிலும் கூட நம் முன்னோர் பனை மரத்துடன் இணைந்துள்ளனர்.\nபனைமரம் இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.\nபனை மரம் மொத்தம் 34 வகை:-\nபனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. பனை பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரத்திலான பொருட்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.\nஉலக அரங்கில் பனை மரத்தின் மதிப்பு :\nஅமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.\nவிவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது.\nஇதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும். ஆகவே, அரசு கவனத்தில் கொண்டு பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பனை மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும். செங்கல் சூலைகளுக்காக லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன.\nமரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை என்பது இன்றைய மனிதர்களுக்குப் புரியவில்லை. ஆனால், நமது முன்னோறோர்கள் தெளிவாக புரிந்து தெளிந்து மரம் வளர்த்தார்கள்.இயற்கையின் அந்தனை செயல்பாடுகளும் சரியாக இருந்தது.\nஆகவே, ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விதையை இந்த மண்ணில் விதைத்துக் கொண்டே இருங்கள்.\nஅதிலும் குறிப்பாக தமிழர் தேசிய இனத்தின் தேசிய மரம் பனையாகும். அந்த பனை மரங்கள் இன்றைக்கு தமிழகத்தில் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது எனலாம். அவ்வளவு வேகமாக பனை மரங்கள் இந்த மண்ணை விட்டு மறைகிறது. அதை மீட்க வேண்டும்.\nபனை மரம் தமிழர் அடையாளம். நமது தேசிய இனத்தின் அடையாளத்தை மீட்க வேண்டியது நமது கடமையாகும்.\nதமிழர்களே பனை விதைகளை நடுங்கள்...\nபனை அதை நாளும் நினை \nபலரும் அறியவேண்டிய அரிய தகவல்களையும் நாம் அனைவரும் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய விடயங்களையும் அழியாமல் நம் சந்ததிகளுக்கு எடுத்து செல்லவே இந்த பக்கம்.\nசல்லிக்கட்டு - ஹரப்பா 'டு' அலங்காநல்லூர் (வழி 'தமிழ்நாடு')\nகாமராஜர் வாழ்க்கை வரலாறு | Kamarajar Life History\nகுழைமா நல்லாயிருக்கும் சாப்பிட்டு இருக்கீங்களா\nபாரதியின் ஆத்திசூடி 05/04/2017 11:13 AM\nஅருண் ஐஸ்கிரீம் 01/09/2020 5:30 AM\nகாமராஜரும் & தமிழகத்தின் பெட்ரோலிய துறையும் 24/08/2020 5:30 AM\nகாமராஜர் மேற்கொண்ட நலத்திட்டங்களும் முயற்சிகளும் 13/08/2020 5:56 PM\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2020-09-20T08:05:36Z", "digest": "sha1:XPYII3NM57E2MSH4V3H6VANFQXXZJEKX", "length": 21238, "nlines": 324, "source_domain": "www.tntj.net", "title": "மாநிலத் தலைமை நடத்திய ஒரு நாள் இரத்த தான பயிற்சி முகாம் – அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொறுப்பாளர்கள் பங்கேற்பு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திமாநிலத் தலைமை நடத்திய ஒரு நாள் இரத்த தான பயிற்சி முகாம் – அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொறுப்பாளர்கள் பங்கேற்பு\nமாநிலத் தலைமை நடத்திய ஒரு நாள் இரத்த தான பயிற்சி முகாம் – அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொறுப்பாளர்கள் பங்கேற்பு\nஇறைவனின் மாபெரும் கிருபையால் கடந்த 6 ஆண்டுகளாக இரத்ததான சேவையில் முன்னிலை வகித்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த வருடத்தில் தமிழகம் முழுவதும் 120 க்கும் அதிகமான இரத்ததான முகாம்களை நடத்தியது. அதிலே கலந்து கொண்டுகிட்டத்தட்ட ஒன்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அதிலே இரத்தம் கொடுத்து தங்களின் பங்களிப்பைச் செய்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் இந்த வீரியமான சமுதாயப்பணிகளைக் கண்டு வியப்படைந்த தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து அவர்களுக்கு தன்னார்வ இரத்ததான முகாம்கள் குறித்து ஒரு பயிற்சி முகாம் நடத்த விரும்புவதாகக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இன்று ( 26/07/2011) சென்னை எழும்பூர் பாண்டியன் ஹோட்டலில் ஒரு மாபெரும் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.\nஅதன்படி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒரு மாவட்டத்திற்கு, ஒரு மாவட்ட நிர்வாகி மற்றும் அந்த மாவட்ட மருத்துவ அணி என இருவர் வீதம் அழைக்கப்பட்டிருந்தனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் மட்டும் அனைத்துக் கி���ைகளில் இருந்தும் ஒவ்வொரு கிளையில் இருந்தும் ஒரு நிர்வாகி மற்றும் ஒரு மருத்துவரணி என இருவர் வீதம் அழைக்கப்பட்டிருந்தனர்.\nசரியாக காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. மாநிலப்பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லா தலைமையேற்று நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் சகோ.சுப்புலட்சுமி அவர்கள் இரத்ததானம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இரத்ததானம் தொடர்பாக நம் சகோதரர்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் பொருமையாகவும் தெளிவாகவும் விளக்கமளித்தார்.\nதொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய சகோ.பீ.ஜைனுல் ஆபிதீன், இஸ்லாத்திற்கும் இரத்த தானத்திற்கும் அன்றைக்கு என்ன ஏன் தொடர்பு இல்லாமல் போனது, அதற்கான காரனம் என்ன\nஅதேநேரம் இன்றைக்கு நம் சமுதாயம் மற்ற மக்களை ஒப்பிடும் போது எண்ணிக்கை அளவில் சிறுபாண்மையினராக இருந்தாலும், இன்றைக்கு இரத்ததானத்தில் எல்லோரையும் விட அதிக பங்களிப்பு செய்வதை எடுத்துரைத்தார்.\nஅதுமட்டுமின்றி மார்க்க ரீதியாக பார்க்கும் போது இரத்த தானம் என்பது ஒரு நிர்பந்தமே என்பதைத் தெளிவாக விளக்கினார். வரக்கூடிய காலங்களில் இதில் நம் பங்களிப்பு மிக அதிகமாக வேண்டும் என்றும் தன்னுடைய உரையில் தெரிவித்தார்.\nமுதல் அமர்விற்கு பிறகு சரியாக 12.30 மணிக்கு இரண்டாவது அமர்வு துவங்கியது. இரண்டாவது அமர்வில்\nதமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஆலோசகராக இருக்கும் சகோ.சம்பத் அவர்கள் புரொஜெக்டர் மூலம் இரத்ததானம் சம்பந்தமான பலவகையான நுனுக்கங்கள், ஆராய்வு விசயங்கள் தெளிவாக விளக்கப்பட்டது. 132 முறை இரத்ததானம் செய்த சமூக ஆர்வலர் தாமஸ் மனோகரன் அவர்களும் இந்த அமர்வில் கலந்து கொண்டு தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்தார்.\nமூன்றாம் அமர்வு சரியாக 2.30 க்கு துவங்கியது. இந்த அமர்வில் பங்கேற்ற தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ரத்தபாதுகாப்புத் துறை இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டு நம் சகோதரர்களின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கமளித்தார்.\nஇரத்ததான முகாம்களின் நடைபெறும் நிர்வாகம் சம்பந்தமாக குறைகளுக்கு விளக்கமளித்த செல்வராஜ் அவர்கள் நம் சகோதரர்கள் தெரிவித்த பலவிதமான குறைபாடுக���ைக் களைவதாக உறுதியளித்தார்.\nசென்ற வருடம் நடத்தப்பட்ட இந்த 120 இரத்ததான முகாம்களை இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் 200க்கும் மேல் அதிகப்படுத்தி முகாம்களை நடத்த திட்டமிட்டுருப்பதாக நம் மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து விருந்தினர்களுக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் சம்பந்தமான நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.\nஇறைவனுக்கு நன்றி சொல்லி பயிற்சி முகாம் இனிதே நிறைவுற்றது.\nகே.கே நகர் கிளையில் தஃவா நிகழ்ச்சி\nஎம்எம்டியே காலனி கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்\nகொரோனாவை விட கொடியது NPR.\nகுமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/gods/32375--2", "date_download": "2020-09-20T07:05:14Z", "digest": "sha1:YZH45H256RHI7AFO3QK6ROCURFTNPVH5", "length": 10119, "nlines": 244, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 28 May 2013 - 'இதோ.. எந்தன் தெய்வம்!’ - 4 | sri kalikambal", "raw_content": "\nஇன்னல் தீர்க்கும் ‘ஈலிங்’ ஸ்ரீகனகதுர்கை\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nராசிபலன் - மே 14 முதல் 27 வரை\nவாழ்வே வரம் - 4\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்\nநட்சத்திர பலன்கள் - மே 14 முதல் 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nவிடை சொல்லும் வேதங்கள்: 4\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nநாரதர் கதைகள் - 4\nதிருவிளக்கு பூஜை - 113\n - 33 - திருமால்பூர்\n - 32 - திருமால்பூர்\n - 23 - முன்னூர்\n - 22 - முன்னூர்\nஇதோ எந்தன் தெய்வம் - 19\nஇதோ... எந்தன் தெய்வம் - 8\nதாயே... சக்தி கொடு வி.ராம்ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=203071712", "date_download": "2020-09-20T08:14:01Z", "digest": "sha1:ACKPEXRM4YH7TE65N2MBEKCLTSOFMT2T", "length": 55165, "nlines": 851, "source_domain": "old.thinnai.com", "title": "எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை | திண்ணை", "raw_content": "\nஎந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை\nஎந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை\nஎன்னுடைய மகள் ஒரு multitasker. தமிழில் வேண்டுமென்றால் அட்டாவதானக்காரி என்று சொல்லலாம். ஒரு காரியத்தை ஒரு நேரத்தில் செய்வதென்று இல்லை. ஒரு சர்க்கஸ்காரி போல பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்யவேண்டும்.\nஅன்று அலுவலகத்தில் இருந்து வந்ததும் பதில���யை ( answering machine ) அமுக்கிவிட்டாள். அது தன் பாட்டுக்கு அன்றுதான் சேகரித்த தகவல்களை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டு வந்தது. வீட்டு தபால் பெட்டியில் விழுந்திருந்த கடிதங்களை அசிரத்தையாக தட்டிப்பார்த்து மேசையிலே எறிந்தாள். அதே சமயம் நுண்ணலை அடுப்பிலும் எதையோ வைத்து பட்டனை அமுக்கி சுழலவிட்டாள். இத்தனைக்கும் என் மகளின் நாரியில் அப்ஸரா 60 பாகை கோணத்தில் உட்கார்ந்திருந்தாள். அப்படியே அவளை இடது பக்கமாக கழற்றி தூக்கி எடுத்து என்னிடம் கொண்டு வந்தாள். நானும் ஒருமாதமாகக் காத்திருந்து, ஆறாயிரம் மைல் தாண்டி வந்த ஒரு பார்சலை பெறுவதுபோல, அவளைப் பெற்றுக் கொண்டேன்.\nஅப்ஸரா என்றால் அவளுக்கு இன்னும் ஒரு வயது எட்டவில்லை ; பத்து மாதம்தான். ‘அப்பா, இந்த கிறேப்ஸை இவளுக்கு குடுங்கோ ‘ என்று சொல்லி விட்டு அப்படியே சுழன்று கைபேசியில் ஏதோ ஒரு எண்ணை அமுக்கத் தொடங்கினாள் என் மகள்.\nஅப்ஸராவுக்கு பிடித்தது சிவப்பு, விதை இல்லாத திராட்சை. அதிலும் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று அப்போதுதான் ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்ததுபோல இறுக்கமாக இருக்கும். மற்றது மிருதுவான தசைகளைக் கொண்டது. இரண்டாவதுதான் அவளுக்கு பிடிக்கும். தொட்டுப் பார்த்து அதை உறுதி செய்தபிறகுதான் வாயை திறப்பாள். ஒரு முழு திராட்சையையும் அவளால் சமாளிக்க முடியாது. ஏனென்றால் முன்னுக்கு இரண்டு பற்கள், அதுவும் கீழ் பற்கள், பஸ்மதி அரிசிபோல, இப்போதுதான் தோன்ற ஆரம்பித்திருந்தன. திராட்சையை நீளப் பாதியாக நறுக்கி ஒரு பாதியை அவளுக்கு தருவேன். முகத்தை நாலு கோணலாக மாற்றி வாயை பல அசைவுகள் செய்து சாப்பிடுவாள். இதற்கிடையில் மற்ற பாதியை நான் சாப்பிட்டு விடுவேன்.\nமீண்டும் வேண்டுமென்பாள். அவளுக்கு அவசரம். இன்னுமொன்றை நறுக்குவேன். வாயில் இருப்பது தீர்ந்துவிட்டதா என்று தீர்மானித்துதான் அடுத்ததை அனுப்பவேண்டும் என்பது என் மகளுடைய கட்டளை. மீற முடியாது. மீறினால் வேலை போய்விடும்.\n‘ஆ, காட்டு. ஆ, காட்டு. ‘ அவள் வாயை திறந்தாள். எல்லாமே அங்கே சிவப்பாக இருந்தது. திறந்து அப்படியே வைத்திருந்தாள்.\nஒரு முறை கிருஷ்ணர் தவழும் பருவத்தில் வாயில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார். யசோதை அவருடைய இடுப்பிலே தூக்கிப் பிடித்து வாயை காட்டு என்றாள். கிருஷ்ணர் பெட்டி போன்ற சிறு வாயை திறந்தார். அப்���ோது யசோதை அங்கே பிரபஞ்சத்தைக் கண்டாளாம்.\nஎனக்கும் அப்படியே தோன்றியது. உலகத்திலேயே அழகான காட்சி. சோகமான காட்சியும்கூட. இன்னுமொரு திராட்சையை அவளுடைய வாய்க்குள் போட்டேன். அது தன் பயணத்தை தொடங்கியது.\nஇந்த அலுப்பு பிடிக்கும் நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டுவர நான் முயன்றேன். ஒரு முறை பாதி திராட்சையை அவள் கையில் கொடுத்து நான் வாயை ஆவென்று வைத்துக்கொண்டேன். அந்த பாதி திராட்சையை என் வாய்க்குள் அவள் வைக்கவேண்டும் என்பது என் விருப்பம். அது அவளுடைய சின்ன மூளைக்குள் ஏறவில்லை.\nமனிதர்களுடைய வாயை இவ்வளவு குளோசப்பில் அவள் பார்த்ததில்லை. பெருவிரலில் எக்கி நின்று என் வாயை புகுந்து பார்த்தாள். பிறகு முகர்ந்தாள். மிகவும் அதிசயமான ஒன்றாக இருந்தது. பிறகு பரவசமாகி அந்த பற்களை தொட்டுப் பார்ப்பதற்கு பிரயத்தனமானாள். நான் எவ்வளவு முயன்றும் அந்த திராட்சையை என் வாய்க்குள் வைக்கவேண்டும் என்பது அவளுக்கு பிடிபடவே இல்லை. நாலு கறுப்பு நிரப்பிகள் கொண்ட என் பல் வரிசைகளை விளையாட்டு காட்டுகிறேன் என்றே நினைத்துக் கொண்டாள்.\nநான் விடாமுயற்சிக்காரன். எப்படியும் இன்னும் இரண்டு நாளைக்குள் இந்த வித்தையை அவளுக்கு பழக்கி விடுவேன். அப்போது திராட்சைகள் இன்னும் சீக்கிரமாக மறையும். அது வரைக்கும் நான் வேலையிலிருந்து நீக்கப் படாவிட்டால்.\nஇந்த முதல் நாள் என்பது முக்கியமானது. இதை நான் அப்ஸராவுக்காக எழுதுகிறேன். ஒரு காலத்தில் நான் எழுதியதை அவள் வாசித்துப் பார்ப்பாள். அப்போது அவளுக்கு தன்னுடைய முதல் நாள் எப்படி இருந்தது என்பது புரியும். அவளாக இதை எழுத முடியாது ஏனென்றால் அவளுக்கு இப்பொழுதுதான் பத்து மாதம் நடக்கிறது. ஒரு குழந்தைக்கு முதல் பத்து மாதம் மிகவும் முக்கியம் என்று சொல்கிறார்கள். தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் காலம் சரியாக 280 நாட்கள். இதை பத்து பெளர்ணமிகள் என்றும் சொல்லலாம். பத்துமுறை சந்திரன் பூமியை சுற்றிய காலம். அல்லது பத்துமுறை சந்திரன் தன்னை தானே சுற்றிய காலம். இரண்டும் ஒன்றுதான். ஒரு குழந்தை தாயின் கருவிலே பத்து மாதம் இருந்துவிட்டு முற்றிலும் அந்நியமான உலகத்துக்குள் வருகிறது. இந்த புது உலகத்தில் மூச்சு விடவும், வாயினால் உண்ணவும் பழகுகிறது. பத்து மாதம் பூரணமாகும்போது அது கர்ப்பத்தில��� வாழ்ந்த காலமும், வெளியுலகில் வாழ்ந்த காலமும் சமமாகிறது. பத்து மாதத்திற்கு பிறகுதான் குழந்தை முழுக்க முழுக்க வெளியுலக வாசியாகிறது.\nஅதி வேக விமானத்தில் பறக்கும்போது ஒலி அரணைக் கடக்கும் அந்த விநாடியில் கிளிக் என்று ஒரு சத்தம் கேட்கும். அதுபோல குழந்தைகளும் பத்துமாதக் கெடுவை தாண்டும்போது ஒரு சிறு அதிர்ச்சி அடைகிறார்கள். அப்ஸராவுக்கு பத்து மாதம் பூர்த்தியாகிவிட்டது. சப்பணம் கட்டி உட்காருவாள். வேகமாக தவழுவாள். எழுந்து நிற்பாள். ஆனால் நடக்க மாட்டாள். ஒவ்வொருமுறை டொக்டரிடம் போகும்போதும் அவளுடைய நீளத்தை அளந்து 24 இன்ச், 26 இன்ச் என்று குறித்துக் கொள்வார்கள். இப்பொழுது உயரம் 29 இன்ச் என்று குறித்து வைக்கிறார்கள்.\nகால்களின் உபயோகம் இப்பொழுதான் அவளுக்கு தெரிகிறது. இவ்வளவு காலமும் கீழ் மேலாகத் தெரிந்த உலகத்தை முதல் முறையாக பக்கவாட்டில் பார்க்கிறாள். எல்லாமே மாறிவிட்டது. அவளுக்கு வேண்டிய பொருளை அவளாகவே தவழ்ந்துபோய் எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் தயவு தேவையில்லை. அவள் இப்பொழுது சிந்திக்கும் திறமுடைய ஒரு தனி ஆள்.\nஎன்னுடைய மகள் குழந்தைகள் காப்பகம் ஒன்றை தேடினாள். வேலைக்கு போகும்போது அப்ஸராவை அங்கே விட்டு போகலாம். நல்ல காப்பகமாக இருக்கவேண்டும். வீட்டுக்கு அண்மையில் உள்ள மூன்று காப்பகங்களுக்கு கணவனும், மனைவியுமாக போய்ப் பார்த்தார்கள். அதிலே ஒன்று பிடித்திருந்தது. பளிச்சென்ற விசாலமான கட்டடம். புதிதாகக் கட்டியது. அதிலே ஒரு விசேஷம் இருந்தது. மற்ற டேகேர் போல சாதாரண வீடாகக் கட்டி பின்பு டேகேராக மாற்றப்பட்டதல்ல. ஒரு முழு ஏக்கரில் முற்றிலும் குழந்தைகளுக்காக கட்டப்பட்டது. ஒரு குழந்தை கட்டடக் கலைஞர் நிர்மாணித்து, ஒரு குழந்தை என்ஜினியர் கட்டியது போல. இங்கே பெரியவர்கள்தான் அட்ஜஸ்ட் பண்ணி போகவேண்டும்.\nஉதாரணம் இங்கே இருந்த தண்ணீர் போக்கி, கொம்மோட் போன்றவை குழந்தைகள் உயரத்துக்கு கட்டப்பட்டிருந்தன. குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் பிளக் ஓட்டைகள். சின்னக் கைகள் அம்பிடும் தள்ளு லாச்சிகளோ, கப்போர்டுகளோ இல்லை. வயர்கள் இல்லை. விழுந்தால் கால்களில் உராய்வு ஏற்படாத மாதிரி தரை அமைப்பு. அவர்கள் திறக்கமுடியாதபடி கதவுகள், சாளரங்கள் என்று முன் எச்சரிக்கையுடன் அமைக்கப்பட்டிருந்தன. வெப்ப தட்ப ச��தனங்கள்கூட குழந்தைகளுக்கு செளகரியமான அளவில் இயங்கின.\nஆனால் பெற்றோர்கள் சமாளித்து போகவேண்டும். கதவுகளுக்கு கடவு இலக்கங்கள் இருந்தன. அதை ஞாபகத்தில் வைத்திருக்கும் பெரியவர்கள் உள்ளே போய் வரலாம். குறிப்பிட்ட எல்லைகளை தாண்டி குழந்தைகளிடம் ஒருவரும் அணுக முடியாது.\nஇந்த காப்பகம் என் மகளுக்கு நல்லாகப் பிடித்துக்கொண்டது. ஆனால் ஒரு பிரச்சினை இருந்தது. அப்ஸரா இன்னும் தளர் நடை (toddler ) பருவத்தை எட்டவில்லை. கைக்குழந்தை (infant) வகுப்பில் அவளுக்கு இடமில்லை. ஆகவே அப்ஸராவின் பெயரை பதிவு செய்துவிட்டு வந்து அவள் நடக்கத் தொடங்கும் நாளுக்காக காத்திருந்தோம்.\nமழை பெய்து நிலம் நனைந்த ஒரு நாள் மாலை. எங்கள் வீட்டு செல்ல நாய் ஈரமான இலைகளின் கீழ் மோந்துகொண்டு திரிந்தது. அப்ஸராவின் 13வது மாதம். திடாரென்று தானாக ஒருவர் உதவியும் இன்றி நாலு அடிகள் வைத்து நடந்தாள். அன்றுதான் அப்ஸரா உத்தியோகபூர்வமாக தளர் நடைப் பருவம் அடைந்ததாக ஏற்கப்பட்டாள்.\nஅடுத்தவாரம் என் மகளும், கணவனும் அவளை toddler வகுப்பில் சேர்க்க தீர்மானித்தார்கள். அதற்கான பல ஆயத்தங்கள் நடந்தன. உடை, பால், கட்டி உணவு, தொப்பி, சப்பாத்து, மேல் உடை, தண்ணீரில் நடக்கக்கூடிய சப்பாத்து ( பூட்ஸ் அல்ல) போன்றவை அடக்கம்.\nஒரு நாள் காலை இருவரும் அப்ஸராவை வெளிக்கிடுத்தி, காரின் பின் சீட்டில், முன் பார்க்கும் குழந்தை இருக்கையில் இருத்தி கட்டிக்கொண்டு சென்றார்கள். நானும் பின் இருக்கையில் அப்ஸராவுக்கு பக்கத்தில் உட்கார்ந்து போனேன். என் தொழில் ஒரு பார்வையாளனுடையது மட்டுமே என்று டேகேர் வருவதற்கிடையில் நாலு தரம் திருப்பி திருப்பி என் மகளால் நினைவூட்டப்பட்டேன்.\nஅங்கே அப்ஸராவின் வகுப்பில் இரண்டு காப்பாளினிகள். அப்ஸராவையும் சேர்த்து வகுப்பில் ஐந்து குழந்தைகள். அவர்களுக்கு அளவான மேசைகள், கதிரைகள், சாப்பாட்டு மேசைகள், படுக்கைகள், சிறு வீடுகள், பொம்மைகள், புத்தகங்கள் என்று எல்லாமே தயாராக இருந்தன. ஆனால் அப்ஸரா இன்னும் தயாராக இல்லை. காப்பாளினிகளிடம் அவளுக்கு ஒருவித பயமும் இல்லை. ஆனால் இது யார் இப்படி அசிங்கமாக நாப்பி கட்டியபடி தள்ளாடி நடப்பவர்கள். அவளுக்கு பயமாகி விட்டது. தாயை கட்டிப் பிடித்து முதலில் சிணுங்கினாள். பிறகு மெல்ல மெல்ல அழுகையை உயர்த்தி இறுதியில் இனிமேல் இல்லை என்பதுபோல கழுத்தைக் கட்டிக்கொண்டு வீரிட்டாள். குறட்டினால் கிளப்புவதுபோல ஒவ்வொரு விரலையும் பிரித்தெடுத்து தாயையும், பிளையையும் வேறு வேறாக்க வேண்டி வந்தது.\nஎன் மகள் சிறிது நேரம் அவளுடன் சேர்ந்து விளையாடினாள். அவளுக்கு பராக்கு காட்டிவிட்டு மெதுவாக நழுவுவதுதான் எண்ணம். அப்ஸராவுக்கு புரியவில்லை. எதற்காக இந்த அபத்தமான ஏற்பாடு. வீடு நல்லாய்த் தானே இருக்கிறது. இங்கே ஏன் வந்து இருக்கிறார்கள். கண்களில் மிரட்சியுடன் சுற்றுமுற்றும் ஆராய்ந்தாள். ஏதோ சரியில்லை என்பது அவளுக்கு விளங்கிவிட்டது. அந்தப் பெற்றோர்கள் அவள் கண்கள் திரும்பிய ஒரு கணத்தில் மறைந்துவிட்டார்கள்.\nஇது நடந்தது காலை ஏழு மணிக்கு.\nஅப்ஸரா தொடர்ந்து இரண்டு மணி நேரம் கதறினாள். அந்தக் களைப்பில் அயர்ந்து நித்திரையானாள். பிறகு எழும்பியதும் தனக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத முகங்களைக் கண்டு மீண்டும் அழுதாள். தளர் நடையில் நகர்ந்து தேடி தன் மேலங்கியை எடுத்து டாச்சரிடம் நீட்டினாள். அதை அணிந்து அவளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அந்த சின்ன விஷயம் இந்தப் பெரிய டாச்சருக்கு தெரியவில்லை.\nஎனக்கு காப்பகத்தில் இருந்து தொலைபேசி வந்தபோது மணி 11.00. நான் புறப்பட்டேன்.\nகடவு எண்ணை சரியாகப் பதிந்து உள்ளே நுழைந்தேன். கதவுக்கு வெளியே நின்று கண்ணாடி வழியே மெள்ள எட்டிப்பார்த்தேன். எல்லோரும் ஒதுக்கிவிட்ட ஒரு மூலையில், அநாதரவான தன் நிலையில் என்ன செய்யலாம் என்று தன் சின்ன மூளையில் யோசித்தபடி அப்ஸரா நின்றாள். என் நெஞ்சில் ஓங்கி அறைந்ததுபோல இருந்தது. திடாரென்று அவள் கண்கள் மின்னின. மறைந்து நின்ற என் முகத்தில் கால்வாசிக்கும் குறைவாகத்தான் தெரிந்திருக்கும். எப்படியோ பார்த்துவிட்டாள். வீல் என்று கத்தினாள். நான் பதை பதைத்து உள்ளே ஓடினேன். தூக்கி நெஞ்சோடு அணைத்தேன். ‘நான் வந்திட்டன், நான் வந்திட்டன் ‘ என்று ஆயிரம் முறை சொன்னேன். அவள் விம்மி விம்மி அழுதாள். அது ஏன் சிரிக்க அல்லவா வேண்டும். எனக்கு புரியவில்லை.\nகாரில் பின் சீட்டில் போட்டு கட்டினேன். மெள்ள மெள்ள அன்பான வார்த்தைகளை மிருதுவாகச் சொன்னபடி காரைக் கிளப்பினேன். எவ்வளவு ஆற்றியும் ஆறாத துக்கமாக அழுகை பீரிட்டுக் கொண்டே வந்தது. கண்ணீர் கொட்டியது. அந்த சின்ன மூளைக்குள் ஏதோ ஆழமான குழப்பம் நடந்து கொண்டிருந்தது.\nகார் வேகம் பிடிக்க பிடிக்க அழுகை ஓயத் தொடங்கியது. இருந்தாலும் நடுங்கும் அவள் சொண்டுகளுக்குள் இருந்து பல சொற்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வந்தன. ‘கொடுமை ‘ , ‘துரோகம் ‘ போன்ற வார்த்தைகள். இன்னும் பல புதிய வார்த்தைகளும் இருந்திருக்கலாம். நான்தான் இவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு, இவ்வளவு பெரிய மூளையை வைத்துக்கொண்டு, இன்னும் அவளுடைய பாஷையை கற்றுத் தேறவில்லையே.\nமுக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10\nவாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்தித்தாள், சுத்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)\nகுறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)\nபெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்\nவரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா\nஉலக அரங்கில் தமிழ் இலக்கியம்\nஅரசு ஊழியர்கள் – ஏன் இந்த அவமானகரமான தோல்வி \nஅறிவியல் மேதைகள் சர் ஜேம்ஸ் சாட்விக் (Sir James Chadwick)\nபாரதத்தில் முதல் அணுசக்தி பரிமாறிய தாராப்பூர் கொதிநீர் அணுமின் நிலையத்தின் பிரச்சனைகள் [Problems in Tarapur Atomic Power Station\nவிலைகொடுத்துக் கற்கும் பாடம் (துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 69)\nமானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)\n‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதில்\nஎந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை\nபசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து\nநீதித் தேவதையே நீ சற்று வருவாயா \nபிழைக்கத் தெரிய வேணும் கிளியே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமுக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10\nவாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்த��த்தாள், சுத்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)\nகுறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)\nபெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்\nவரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா\nஉலக அரங்கில் தமிழ் இலக்கியம்\nஅரசு ஊழியர்கள் – ஏன் இந்த அவமானகரமான தோல்வி \nஅறிவியல் மேதைகள் சர் ஜேம்ஸ் சாட்விக் (Sir James Chadwick)\nபாரதத்தில் முதல் அணுசக்தி பரிமாறிய தாராப்பூர் கொதிநீர் அணுமின் நிலையத்தின் பிரச்சனைகள் [Problems in Tarapur Atomic Power Station\nவிலைகொடுத்துக் கற்கும் பாடம் (துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 69)\nமானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)\n‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதில்\nஎந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை\nபசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து\nநீதித் தேவதையே நீ சற்று வருவாயா \nபிழைக்கத் தெரிய வேணும் கிளியே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T08:10:27Z", "digest": "sha1:FGIR2S3RMAK4J54VPANOFIBV43ZHTGJT", "length": 6575, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அகண்ட பாரதம் |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nமண்ணும் ஒன்று, மக்களும் ஒன்று, அகண்ட பாரதமே தீர்வு\nபிரிவினை - இதைப்பற்றி நினைத்தாலே நெஞ்சை வலிக்கும் சூழலில் அதற்கு மருந்திடும் விதமாக வந்திருக்கிறது ஒரு வார்த்தை. மண்ணும் ஒன்று, மக்களும் ஒன்று, கலாசாரமும் ஒன்று, சுதந்திர போராட்டமும் ஒன்று. ஆனால், சூழ்ச்சியால் பிரிந்துபோனதோ மூன்று ......[Read More…]\nJuly,2,16, —\t—\tஅகண்ட பாரதம், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான்\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தி, அமைப்பை வலுப்படுத்துவது ஆகும். முயற்சியின்மை தகுதியற்றது. அமைப்பின் இலக்கை மிகவும் ...\nஉலகுக்கு பாதுகாப்பு வழங்கும் சக்தியாக ...\nநரேந்திர மோடியின் அழைப்பை வரிசையாக ஏற� ...\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர� ...\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்பு ...\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்னR ...\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற ...\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nரூ 30 லட்சம் கோடி கடன் திண்டாடும் பாகிஸ்� ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karpom.com/2012/08/email-subscription-widget-for-blogger.html", "date_download": "2020-09-20T08:15:46Z", "digest": "sha1:PLWI53EXW2H4ZE5D2XCCAIXDSGCCSOD7", "length": 16482, "nlines": 140, "source_domain": "www.karpom.com", "title": "பிளாக்கர்க்கு மிக அழகான Email Subscription Widget | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nபிளாக்கர்க்கு மிக அழகான Email Subscription Widget\nநம் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க நினைப்பவர்களுக்கு நாம் Email Subscription என்ற வசதியை பயன்படுத்துகிறோம். பெரும்பாலோனோர் Feedburner மூலமாக இதை செய்கிறோம். அதற்கு மிக எளிதான கோடிங் உடன் அழகான Widget ஒன்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.\nஅது கீழே படத்தில் உள்ளது போல இருக்கும். [கற்போம் தளத்தில் பதிவுகளுக்கு கீழே உள்ளது]\nஇதை உங்கள் வலைப்பூவில் சேர்க்க,\n3. கீழே உள்ளதை Copy/Paste செய்யவும்.\n4. இதில் baleprabu என்று உள்ளதை உ���்கள் Feedburner ID க்கு மாற்றிக் கொள்ளவும்.\n5. உங்கள் Feedburner ID - ஐ அறிய, feedburner.google.com சென்று கீழே உள்ளது போல செய்யவும்.\nஇப்போது Widget - ஐ Save செய்து விடுங்கள்.\nஇந்த பதிவிற்கு ஐடியா கொடுத்த வரலாற்று சுவடுகள் அண்ணனுக்கு :-) நன்றி\nபயனுள்ள தகவல் சகோ. நானும் வேறு கேட்ஜட் வைத்திருக்கிறேன். ஆனாலும், 250-ஐ கூட இன்னும் தொடவில்லை.\nஅண்ணன்னு சொல்லி நம்மளை வயசானவனாக்கிபுட்டீங்களே :((\nஎனக்கு இப்போத்தான் 19 ஆகுது :))\nஅட விடுங்க பிரதர் நமக்குத்தான் dashboard follower.. near 700 இருக்குல்ல :)\nஏன் பிரபு தமிழ்மணம் ஓட்டு பட்டையை எடுத்தீங்க\n உங்க ப்ளாக்கிற்கும் போய் பாருங்கள்\nஇரண்டு இடத்தில் இருக்கே.... (1. பதிவின் கீழே... 2. சைடில்)\nமுன்பு தமிழ்மணம் இயங்கவில்லை. இப்போது இயங்குகிறது. :-)\nவைக்கலாம் சார். ஒன்றும் பிரச்சினை இல்லை.\nபோடோவுல அவர் முகத்தை பாருங்க... அந்த அழகான முகத்துக்கு சொந்தக்காரருக்கு 13 வயசுக்கு மேலே மதிக்க முடியுமா நான் தான் சரி போனா போகுது நமக்கு 13 வயசுதான்கிற உண்மையை சொன்னா உங்க இதயமெல்லாம் வெடிச்சிறுமேன்னு..., ஒரு ஆறு வயசை கூட சேத்து 19-ன்னு சொன்னேன்\nஉங்க இதயம் வெடிச்சிறகூடாதுன்னு நினைக்குற இப்படிப்பட்ட நல்ல உள்ளத்திற்கு நீங்க செய்யும் கைமாறு இதுதானா actual-அ எனக்கு இப்போ 13 முடிஞ்சு 12 தான் நடக்குது :D :D :D\nஇப்போத்தான் கவனிச்சேன் ஜனநாயக கடமையை ஆத்திட்டேன் :D\nஹா ஹா ஹா . 13 முடிஞ்சு 12 சூப்பர் பாஸ்.\nநல்ல உபயோகமான பதிவு.. ஆனால் இதில் பதிவுகள் முழுதும் மின்னஞ்சலில் சென்றால் தளத்திற்கு வருபவர்கள் குறைந்துவிடுவார்கள்.. பதிவின் தலைப்பு மட்டும் லிங்காக செல்வதற்கு ஏதாவது வழியுள்ளதா\nfeedburner-ல் பதிவின் தலைப்பு மற்றும் பதிவின் சுருக்கத்தை மட்டுமே அனுப்பும் வசதி உள்ளது\nகோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்\nLayout பழைய Interface என்றால் ok புதியது என்றால் என்ன செய்யலாம் என்பதைவும் தெரிவித்தால் இன்னும் நிறைய நிறைய நன்றிகள் தொடரும்....\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://www.veltharma.com/", "date_download": "2020-09-20T08:21:34Z", "digest": "sha1:LM2YECFLYC7IYOWHTBBQWRDAGIPP26U2", "length": 177131, "nlines": 1139, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nசீனாவால் ஏமாற்றப்பட்ட இந்தியாவின் சினம் எல்லை தாண்டுமா\n2020 செப்டம்பர் 7-ம் திகதி இந்தியா தனது ஒலியிலும் பார்க்க ஆறுமடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளுக்கான செலுத்தியை வெற்றீகரமாகப் பரிசோதித்துள்ளது. அமெரிக்கா, இரசியா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வைத்திருக்கக் கூடிய நாடாக இணைந்துள்ளது. ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கிற்கும் அதிகமாக பாயும் ஏவுகணைகளை (அதாவது மணித்தியாலத்திற்கு 6200கிலோ மீட்டர் வேகத்திலும் அதிகமாக) ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்பர். சீனா இதே பரிசோதனையை 2014-ம் ஆண்டில் செய்துவிட்டது. சீனாவிடம் தற்போது இருக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடியது. சீனா ஒலியிலும் பார்க்க இருபது மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தற்போது உருவாக்கி வருகின்றது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான படைத்துறை தொழில்நுட்ப இடைவெளியை இது சுட்டிக்காட்டுகின்றது.\nவட கிழக்கு இந்தியாவின் கோழிக்கழுத்து\nஇந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், அசாம், மிசோரம், நாகலாந்து, மணிப்புரி, திரிபுரா ஆகியவற்றை இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்துடன் இணைக்கும் அகலம் குறைந்த பாதை சில்குரி இணைப்புப் பாதை எனப்படும். இப்பாதையை துண்டித்தால் சீனாவால் இந்த இந்திய மாநிலங்களை இலகுவாக கைப்பற்ற முடியும். அதனால் இந்த சில்குரி இணைப்புப்பாதையை இந்தியாவின் கோழிக்கழுத்து என்பர். சீனாவின் சம்பி பள்ளத்தாக்கு இந்தியாவின் கோழிக்கழுத்துக்கு வைக்கப்பட்டுள்ள ஓர் ஆபத்தாக அமைந்துள்ளது. ஆனால் சம்பி பள்ளத்தாக்கினூடாக படையினரை பாரவகைப் படைக்கலன்களுடன நகர்த்துவது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது. பெருந்தெருக்கள் போடுவதில் அண்மைக்காலமாக அனுபவமும் திறனும் பெற்ற சீனா அந்த சம்பி பள்ளத் தாக்கினூடாக ஒரு தெருவை அமைத்து விட்டது அந்தத் தெருவை பூட்டானின் டொலம் அல்லது டொக்லா சமவெளியுடன் தொடுக்கும் வகையில் நீட்ட சீன முயற்ச்சி எடுத்த போது அதற்கு பூட்டான் ஆட்சேபனை தெரிவித்தது. பூட்டானின் ���ேண்டு கோளின் பேரின் அதனுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட இந்தியா தனது படையினரை அங்கு 2017 ஜூன் 16-ம் திகதி அனுப்பி அதை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்தது. பூட்டானில் இருக்கும் டொலம் சமவெளியில் இருந்து இந்தியாவின் சில்குரி இணைப்பாதை நோக்கி கீழ்முகமாகச் சரியும் நிலப்பரப்பு இருக்கின்றது. அதனால் இஸ்ரேலுக்கு கோலான் குன்றுகள் போலவும் இரசியாவிற்கு உக்ரேன் போலவும் இந்தியாவின் சிலிகுரி இணைப்பாதைக்கு டொலம் சமவெளி இருக்கின்றது. கீழ் நோக்கி சரிந்த நிலப்பரப்பினூடாக பாரவகைப் படைக்கலன்களை நகர்த்துவதும் தாக்குதல் செய்வதும் இலகுவானதாகும். இதனால் சினாவின் சம்பி பள்ளத்தாகில் இருந்து இந்தியாவிற்கு தொல்லை கொடுப்பதை சீனா பெரிதும் விரும்பி இருந்தது. இந்த வழமை மாறி 2020 மார்ச் மாத்தத்தில் இருந்து சீனா இந்தியா வசமுள்ள கஷ்மீரின் லடாக் பிரதேசத்தில் இந்தியாவிற்கு தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளது.\nஇந்தியா தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பரிசோதித்த வேளையில் தற்போது கொதிநிலையில் உள்ள லடாக் பிரதேசத்தில் இந்தியாவும் சீனாவும் அச்சுறுத்தும் வகையில் வானை நோக்கி துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்ததாக ஒன்றை ஒன்று குற்றம் சாட்டியுள்ளன. இந்தியா ஆண்டு தோறும் மார்ச் மாதத்தில் சீன எல்லையில் செய்யும் போர்ப்பயிற்ச்சியைக் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக இம்முறை செய்யவில்லை. மார்ச் மாதத்தில் இந்தியாவில் கொவிட்-19 தொற்று நோய் தீவிரமடைந்தும் சீனாவில் பெருமளவு தணிக்கப் பட்டும் இருந்த படியால் சீனா கஷ்மீரின் பௌத்தர்கள் அதிகம் வாழும் லடாக் பிரதேசம் சீனாவுடன் கொண்டுள்ள எல்லையில் பல படை நகர்வுகளை இரகசியமாகச் செய்து வலிமையாக நிலை எடுத்துக் கொண்டது. பின்னர் இரு நாட்டுப்படையினரும் படைக்கலன்களின்றி லடாக் எல்லைப் பிரதேசத்தில் மோதிய போது இந்தியப் படையினர் இருபது பேர் கொல்லப்பட்டனர். சீனா தனது தரப்பு உயிரிழப்பை வெளிவிடாத போதிலும் நாற்பது பேர்வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது.\nசீனாவின் மூன்றடி முன்னேறி பின் பேச்சு வார்த்தையில் பின்னர் இரண்டடி “பெருமையுடன்” பின்வாங்கும் தந்திரம் இந்தியாவை விரக்தியில் விளிம்பிற்கு தள்ளிவிட்டது. மேலும் இந்திய சீனா இடையிலான் வர்த்தகத்தின் சமநிலை இந்தியா��ிற்கு பெரும் பாதகமான நிலையில் இருக்கின்றது. சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகளாவிய ரீதியில் தம் முதலீடுகளை விரிபடுத்த முன்னர் இந்தியாவின் தமது முதலீட்டைச் செய்து பரீட்சித்துப் பார்க்கின்றன. 2019-ம் ஆண்டு சீனத் தொழில்நுப்ட நிறுவனங்கள் இந்தியாவில் 3பில்லியன் டொலருக்கும் அதிகமான முதலீடுகளைச் செய்தன. இந்திய நிறுவனங்களுக்கு சீனாவின் மலிவு விலைத் தொழில்நுட்பங்கள் தேவையான் ஒன்றாகவே இருக்கின்றன.\nஎல்லையில் சீனப் படை நடவடிக்கைகளிலும் பார்க்க சீனாவின் பொருளாதார நடவடிக்கைகளே இந்தியாவிற்கு நீண்ட கால அடிப்படையில் ஆபத்து விளைவிக்கக் கூடியவையாக இருக்கினறன. இந்தியாவை ஆளும் கட்சிகளுக்கு நிதி உதவி செய்யும் பெரும் பணக்காரர்கள் இந்திய சீன வர்த்தகத்தால் பெரும் இலாபம் ஈட்டுகின்றார்கள். 2020 ஜுனில் நடந்த லடாக் எல்லைப் பகுதியில் நடந்த இந்திய சீன மோதலின் பின்னர் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை துறைமுகங்களிலும் விமான நிலையங்களிலும் வைத்து அனுமதிக்கும் செயலில் வேண்டுமென்றே நீண்ட தாமதத்தை செய்தது. அத்துடன் சீனாவின் பல செயலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டன. ஆனால் ஹுவாவே நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை அமெரிக்காவைப் போல இந்தியாவால் தடை செய்ய முடியவில்லை. அந்தத் தொழில்நுட்பங்களைப் பாவிக்கும் இந்தியக் கைப்பேசி நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்திய ஆட்சியாளர்களுக்கு வேண்டப் பட்டவர்களாக இருக்கின்றனர்.ச் எல்லையில் தொல்லை கொடுப்பதால இந்தியாவிற்கு பல பொருளாதார நெருக்கடிகளை சீனாவால் ஏற்படுத்த முடியும். ஆனால் உலகெங்கும் தற்போது சீனாவிற்கு எதிரான ஒரு மனப்பாங்கு பல தரப்பிலும் அதிகரிக்கும் நிலையில் சீனா பல பின்னடைவுகளை நீண்ட கால அடிப்படையில் சந்திக்க வேண்டி வரலாம்.\nசீனா தைவாவானை தன்னுடன் இணைக்கும் படைநகர்வைச் செய்தால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் வெடிக்கும். 2019-ம் ஆண்டில் இருந்து சீனா தைவானைக் கைப்பற்றலாம் என செய்திகள் வந்து கொண்டிருந்த வேளையில் அமெரிக்க சீனப் போர் நடக்கும்போது சீன வலிமையை ஐதாக்குவதற்காக இந்தியா தனது சீன எல்லையில் படைநகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா இந்தியாவை வேண்டியிருந்தது. அதனால் ஊக்கமடைந்த இந்திய உள் துறை அமைச்சர் ���மித் ஷா 2019 ஓகஸ்ட்டில் இந்தியப் பாராளமன்றத்தில் முழுக் கஷ்மீரையும் (பாக்கிஸ்த்தான் வசமுள்ளதும் சீனா வசமுள்ளதும்) கைப்பற்றுவோம் என சூளுரைத்திருந்தார். இதனால் சீனம் கொண்ட சீனா அன்றில் இருந்து கஷ்மீர் எல்லையில் இந்தியப் படைகளுக்கு தொந்தரவு கொடுப்பதையும் எல்லை தாண்டிச் சென்று படை நிலைகளை அமைப்பதையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. அது மட்டுமல்ல அமெரிக்காவின் வேண்டுகோளின்படி இந்தியா சீனாவிற்கு எதிராக படை நகர்வுகளை மேற்கொண்டால் பாக்கிஸ்த்தானும் இந்திய எல்லையில் தனது இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை செய்யலாம எனவும் நம்பப்படுகின்றது. முன்னர் சீனாவின் பல எல்லைத் தொல்லைகள் அருணாச்சலப் பிரதேசத்தையும் இந்திய வடகிழக்கு மாநிலங்களை நடு இந்தியாவுடன் இணைக்கும் கோழிக்கழுத்து எனப்படும் அகலம் குறைந்த நிலப்பரப்பையும் இலக்கு வைத்தே செய்யப்பட்ட்ன.\nசீனப்படையினர் மீது திபெத்தியர் தாக்குதல்\n2020 ஓகஸ்ட் 31-ம் திகதி இந்தியாவின் இரண்டாம் காலாண்டிற்கான மொத்தத் தேசிய உற்பத்தி 23.9 விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்ததுள்ளது என்ற செய்தி வெளிவந்தது. மறுநாள் லடாக் பிரதேசத்தில் பாங்கொங் ஏரியில் வடக்குப்புறமாக உள்ள Spanggur ஏரிக்கு அண்மையாக உள்ள ஒரு சிறிய சமதரையான Spanggur Gap என்ற இடத்தில் சீனப்படையினரும் சீனாவின் மலையேறிகளும், குத்துச் சண்டைக்காரர்களும் நிலைகொண்டனர். இதை ஓரு தாக்குதலுக்குரிய நகர்வாக (offensive deployment) இந்தியா பார்த்தது. திபெத்தியர்களைக் கொண்ட சிறப்பு எல்லைப் படையினரை களத்தில் இறக்கி சீனாவின் Spanggur Gap சுற்றவர உள்ள குன்றுகளின் சிகரங்களைக் இந்தியா கைப்பற்றியது. இதனால் உள்ள சீனப் படையினரைச் சுற்றவர இந்தியப் படைகள் உயரமான இடங்களில் நிலைகொண்டனர். இதனால் Spanggur Gap இல் சீனாவிற்கு மிகவும் பாதகமான நிலை உருவாகியுள்ளது. சிகரங்களைக் கைப்பற்ற செய்த தாக்குதலில் இந்தத் தாக்குதலி நியிமா தென்ஞின் (Nyima Tenzin) என்ற தீபெத்தியப் போராளி கொல்லப்பட்டார். இந்தச் செய்தியை இந்திய ஊடகங்கள் உடனடியாக வெளியிட்டதுடன் தாக்குதல் செய்தவர் இந்தியாவின் உளவுத்துறையான ரோவின் கீழ் மிக இரகசியமாகச் செயற்படும் தீபெத்தியர்களைக் கொண்ட ஒரு சிறப்புப் படையணியைச் சேர்ந்தவர் என்ற தகவலையும் வெளிவிட்டன. வழமைக்கு மாறாக இம்மோதலை உறுதி செய்த சீனா தாம் எந்த ஒரு இந்தியப் படைவீரரையும் கொல்லவில்லை என்றும் சொல்லியது. இந்த உடனடிச் செய்தி வெளியிடல் இந்தியப் பொருளாதாரம் தொடர்பாக ஆளும் கட்சிக்கு பாதகமான செய்தியைத் திசை திருப்பவா அல்லது இந்தியா சீனாவிற்கு ஒரு புதிய செய்தியைத் தெரிவிக்கவா\nஇந்திய உளவுத்துறையின் கீழ் திபெத் படையணி\n1959-ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்த பின்னர் பல தீபெத்தியர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். 1962-ம் ஆண்டு சீனா இந்தியா மீது போர் தொடுத்த பின்னர் இந்தியாவில் உள்ள திபெத்தியர்களுக்கு படைப்பயிற்ச்சி அளிக்கப்பட்டு அவர்கள் இந்திய உளவுத்துறையின் கீழ் மிக இரகசியமாகச் செயற்படுகின்றனர். அந்தப் படையணி தொடர்பான எந்தப் பதிவேடுகளும் இந்தியப் படைத்துறையினரிடம் இல்லை. ஆரம்பத்தில் இவர்களுக்கு அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயும் எல்லைதாண்டிச் சென்று தாக்குதல் செய்வது உட்பட பல பயிற்ச்சிகளை வழங்கியது.\nஎட்டு விரல்களில் எட்டா விரலாக நாலாம் விரல்\nகஷ்மீரின் ஒரு பகுதியான லாடாக்கில் இந்திய சீன எல்லையில் பங்கொங் என்னும் ஏரி உள்ளது. உலகிலேயே கடல் மட்டத்தில் இருந்து மிக உயரனாமன இடத்தில் அதாவது பதினான்காயிரம் அடி உயரத்தில் இருக்கும் இந்த ஏரியின் (மேற்குப் பக்கமாக 45 கிலோ மீட்டர்) மூன்றில் ஒரு பகுதி இந்தியா வசமும் (கிழக்குப் பக்கமாக 135கிலோ மீட்டர்) மூன்றில் இரண்டு பகுதி சீனா வசமும் உள்ளன. லடாக் மொழியில் பங்கொங் என்றால் உள்வளைவு எனப் பொருள்படும். இந்த உப்பு நீர் கொண்ட ஏரிக்கு என ஒரு பொருளாதார முக்கியத்துவமோ அல்லது கேந்திர முக்கியத்துவமோ இல்லை. இந்த ஏரியை நோக்கி சீனா கடந்த பல ஆண்டுகளாக பல படைத்துறை உட்கட்டுமானங்களை தொடர்ந்து செய்து தமது படை நகர்த்தல்களை இலகுவாக்கியுள்ளது. இந்த ஏரியின் வடபுறத்தில் உள்ள மலைகளில் இருந்து ஏரியை நோக்கிச் சரியும் பள்ளத்தாக்குகள் எட்டு உள்ளன. அதன் உச்சியில் படையினர் நிலை கொண்டிருப்பது எதிரியைத் தாக்குதவற்கு இலகுவானதாகும். எட்டு விரல்களில் நான்கு விரல்கள் இந்தியா வசமும் நான்கு விரல்கள் சீனா வசமும் இருக்கின்றன. இந்திய சீன எல்லையை ஒட்டி இருக்கும் நான்காம் விரல் இந்தியாவின் வசம் உள்ளது இதன் உச்சி மற்றவற்றிலும் பார்க்க உயரமானது. 1962இல் நடந்த இந்திய சீனப் போரில் இந்த நான்காம் விரலில் இரு��்து ஆயிரக்கணக்கன சீனப் படையினரை சில நூற்றுக் கணக்கான இந்தியப் படையினர் பெரும் இழப்புக்களுடன் விரட்டினர்.\nஇந்தியாவிற்கு கஷ்மீர் எல்லைப் பகுதியில் தொல்லை கொடுத்தால் சீனாவின் சரக்குக்கப்பல்கள் மீது மலாக்கா நீரிணையில் வைத்து இந்தியா தாக்குதல் நடத்தும் எனச் சில செய்திகள் இந்தியாவில் இருந்து வெளிவந்தன அதற்கு சீனா மசியாத நிலையில் திபெத்தியர்களைக் கொண்ட படையணியின் செய்தி கசிய விடப்பட்டுள்ளது. திபெத்தியர்கள் மூலம் சீனாவிற்கு தொல்லை கொடுப்போம் என்ற செய்தியை இந்தியா சீனாவிற்கு சொல்கின்றதா. அமெரிக்க உளவுத்துறையிடம் திபெத் திட்டம் ஒன்று நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது. இந்திய அமெரிக்க உளவுத் துறைகள் திபெத்தில் இணைந்து செயற்படலாம்.\nநான்காம் விரலைக் கைப்பற்றுவதற்கு இந்தியா என்ன எதிர்வினையாற்றும் என்பது பற்றி சீனா குறைத்து மதிப்பிட்டு விட்டது. சீனப் படையினர் எல்லை தாண்டிச் சென்றதற்கான செய்மதிப் படங்களைப் பார்த்த இரசியாவும் சீனாமீது விசனமடைந்துள்ளது. அதன் விளைவை இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் ஏற்பாடு செய்த மொஸ்க்கோ பேச்சு வார்த்தையின் போது அது வெளிப்பட்டது. ஆறாயிரம் முதல் ஏழாயிரம் திபெத்தியப்படையினரைக் கொண்ட ஒரு படையணியால் சீனாவிற்கு பெரும் படைத்துறை இழப்பைச் செய்ய முடியாது என்றாலும் சிறு குழுக்களாக இந்திய எல்லையில் செயற்படும் சீனப் படையினருக்கு அவர்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள உடன்பாட்டின்படி எல்லையில் இருதரப்புப் படைகளும் படைக்கலன்கள் இன்றியே நடமாட வேண்டு. அந்த உடன்பாடு திபெத்தியப் படையினரைக் கட்டுப்படுத்தாது. அவர்களைப் பொறுத்தவரை அது இந்திய திபெத்திய எல்லை.\nLabels: இந்தியா, இந்தியா-சீனா, எட்டு விரல், சீனா, பாங்கொங் ஏரி, லடாக்\nபுவிசார் அரசியலில் வான்வலிமையும் பொருளாதாரமும்\nஇரண்டாம் உலக போர் நடக்கும்போதே புவிசார் அரசியல் கோட்பாடுகள் பல மாற்றத்திற்கு உள்ளானது. புவிசார் அரசியல் கோட்பாடுகள் வெறும் பூகோள அமைப்புடன் மட்டும் நின்றுவிடாமல் பொருளாதாரம், வரலாறு, இனப்பரம்பல், மக்கள்தொகைக் கட்டமைப்பு, போரியல் போன்ற பலவற்றுடன் தொடர்புபட்டுள்ளது. வேறும் பல அம்சங்கள் அதில் தொடர்ச்சியாக உள்ளடக்கப் பட்டுக் கொ���்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஹல்போர்ட் மக்கிண்டர் புவிசார் அரசியலுக்கு கொடுத்த வரைவிலக்கணம் இப்போது பல மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றது.\nஹல்போர்ட் மக்கிண்டர் ஜேர்மனியையும் உள்ளடக்கிய கிழ்க்கு ஐரோப்பாவை உலகின் இதய நிலம் எனபெயரிட்டு அதை ஆள்பவன் உலகில் ஆதிக்கம் செலுத்துவான் என்ற கோட்பாட்டை முன் வைத்தார். நிக்கொலஸ் ஸ்பீக்மன் ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களின் தென் கரை ஓரத்தை ஆள்பவன் உலகில் ஆதிக்கம் செலுத்துவான் என்றார். அல்பிரட் ரி மஹான் கடல்களை ஆள்பவனே உலகில் ஆதிக்கம் செலுத்துவான் என்றார்.\nஅலெக்சாண்ட பி டி செவெர்ஸ்கியின் வான்படை வலுக்கோட்பாடு:\n1. வான்வலு தரைப்படைப் போர்களை செல்லுபடியற்றதாக்குகின்றது\n2. வான்வெளியை ஆதிக்கத்தில் வைத்திருப்பவையே உலக வல்லரசாகும்.\n3. நாடுகளின் வான் ஆதிக்கபரப்புக்கள் சந்திக்கும் இடங்கள் ஆதிக்கத்தை முடிவு செய்யும் இடங்களாகும். அந்த சந்திக்கும் பரப்புக்களைக் கட்டுப்படுத்தும் நாடே ஆதிக்க நாடாகும்.\nவான்படைக் கோட்பாட்டை முன்வைத்த இரசியாவில் பிறந்த அலெக்சாண்ட பி டி செவெர்ஸ்கி இரசியக் கடற்படையிலும் வான்படையிலும் பணிபுரிந்தவர். பின்னர் அமெரிக்காவிற்கு சென்று விமான உற்பத்தியில் ஈடுபட்டவர். 1942-ம் ஆண்டு தனது வான்படை வலிமை மூலமான வெற்றி என்னும் நூலை வெளியிட்டார்.\n1. வான்படைகளது தாக்கு திறனும் தாக்குதல் தூரமும் அதிகரித்துக் கொண்டிருப்பது அமெரிக்காவிற்கு ஆபத்தானது. பிரித்தானியாவை ஜேர்மன் வான்படையினர் 1940-41இல் நிர்மூலம் செய்தமை அமெரிக்காவிற்கும் நடக்கலாம்.\n2. இதை மறுப்பவர்கள் பிரான்சின் மகிநொட் கோடு என்ற பாதுகாப்பு அரண் மனப்பாங்குடன் இருப்பவர்களாகும்\n3. மாக்கடல்களூடாக நடக்கவிருக்கும் புவிப்பந்தின் இரு பாதிகளுக்கும் இடையிலான போருக்கு அமெரிக்கா உடனடியாக தயாராக வேண்டும்.\n4. உலகின் கடல்வலிமை மிக்க நாடாக பிரித்தானிய இருந்தது/இருப்பது போல் அமெரிக்கா உலகின் வான் வலிமை மிக்க நாடாக வேண்டும்.. சுதந்திரமான விமானப்படை அமைக்கப்படவேண்டும். மூவாயிரம் மைல்களுக்கும் மேலாக கண்டம் விட்டுக் கண்டம் செல்லக் கூடிய தொலைதூர குண்டு வீச்சு விமானங்கள் உருவாக்கப்பட வேண்டும்.\n1941-ம் ஆண்டு அமெரிக்கா ஜப்பான் மீது செய்த பேர்ல் துறைமுகத் தாக்குதலின் பின்னர் செவெர்ஸ்கியின் கருத்துக்கள் பிரபலமாகியதுடன் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இவரது நூல் அப்போது அதிக விற்பனையாகி சாதனையும் படைத்தது. இந்த நூலால் கவரப்பட்ட வால்ட் டிஸ்னி அவரின் கருத்து எல்லோரையும் போய்ச் சேரவேண்டும் என உணர்ந்து 1943-இல் அதை திரைப்படமாக வெளியிட்டார்.\nஉலக முறைமைக் கோட்பாடு – இம்மானுவேல் வல்லரஸ்ரைன்\nமற்றவர்கள் புவியியலையும் போரியலையும் அடிப்படையாக வைத்து புவிசார் அரசியல் கோட்பாடுகளை வகுக்க இம்மானுவேல் வல்லரஸ்ரைன் பொருளாதாரத்தையும் சமூக நிலைமைகளையும் கருத்தில் கொண்டு தனது புவிசார் அரசியல் கோட்பாட்டை முன்வைத்தார். அமெரிக்காவின் யேல் பலகலைக் கழகத்தில் 2000-ம் ஆண்டில் இணைந்து 2019இல் இறக்கும் வரை அங்கு பணியாற்றினார். சமூகவியலாளரான இம்மானுவேல் வல்லரஸ்ரைன் உலக பொருளாதார முறைமை சில நாடுகளுக்கு சாதகமாகவும் பல நாடுகளுக்கு பாதகமாகவும் இருப்பதை அவதானித்தார். அந்த அவதானிப்பை ஆதாரமாக வைத்து அவர் உலக முறைமைக் கோட்பாட்டை முன்வைத்தார். அவரது கோட்பாட்டில் உலக நாடுகளை உள்ளக நாடுகள், அரை-வெளியக நாடுகள், வெளியக நாடுகள் என மூன்று பெரும் பிரிவுகளாக வகுத்தார்.\n1. உள்ளக நாடுகள் வெளியக் நாடுகள் மீது முலப்பொருட்களுக்கும் மனித உழைப்பிற்கும் சுரண்டுவதற்காக ஆதிக்கம் செலுத்துகின்றன.\n2. வெளியக நாடுகள் தங்கள் மூலதனத்திற்காக உள்ளக நாடுகள் மீது தங்கியிருக்கின்றன.\n3. அரை-வெளியக நாடுகள் உள்ளக நாடுகளின் தன்மைகளையும் வெளியக் நாடுகளின் தன்மைகளையும் கொண்டுள்ளன.\n4. உலக சமூக கட்டமைப்பில் சமத்துவமின்மை நிலவுகின்றது.\n5. உள்ளக நாடுகள் படைவலிமை மிகுந்ததாக இருப்பதுடன் மற்ற நாடுகளில் தங்கியிருப்பதில்லை. அவற்றின் உற்பத்தி முலதனம் மிகுந்ததாகவும் செயற்திறன் நிறைந்ததாகவும் இருக்கின்றது. மற்ற நாடுகளின் மூலப்பொருட்களுக்கும் மனித உழைப்பிற்கும் அவை குறைந்த விலைகளைக் கொடுக்கின்றன. வெளியக நாடுகளுக்கு விற்பனை செய்யும் பொருட்களுக்கு உள்ளக நாடுகள் அதிக விலைகளை விதிக்கின்றன. இந்த சமத்துவமின்மையை உள்ளக நாடுகள் தொடர்ச்சியாக மீளுறுதி செய்து கொண்டிருக்கின்றன.\nஉள்ளக நாடுகள்: ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, ஆகிய நாடுகள்\nஅரை வெ��ியக நாடுகள்: ஒஸ்ரேலியா, ஆர்ஜெண்டீனா, சீனா, தென் கொரியா, சவுதி அரேபியா, துருக்கி, இந்தோனேசியா, இரசியா, தைவான், மெக்சிக்கோ, பிரேசில் இந்தியா போன்ற நாடுகள். சீனா அரைவெளியக நாடுகளுக்கும் உள்ளக நாடுகளுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றது எனச் சொல்லலாம். ஜீ-7 நாடுகளின் பட்டியலில் இன்னும் சீனா இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.\nவெளியக நாடுகள்: மேற்கூறிய உள்ளக மற்றும் அரை உள்ளக நாடுகள் அல்லாத நாடுகள் (ஜி-20 நாடுகளின் பட்டியலில் இல்லாத நாடுகள்)\nஆபிரிக்க கண்டத்தின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்த இம்மானுவேல் வல்லரஸ்ரைன் புதிய உலக முறைமை-1: முதலாளித்துவ விவசாயமும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆரம்பமும் என்ற நூலை 1974இல் எழுதினார். இம்மானுவேல் வல்லரஸ்ரைன் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகள் Geopolitics and Geoculture (புவிசார் அரசியலும் புவிசார் கலாச்சாரமும்) என்னும் பெயரில் மூன்று நூலகளாக வெளியிடப்பட்டன. மற்ற புவிசார் அரசியல் கோட்பாட்டாளர்கள் தமது நாடுகள் எப்படி உலகில் ஆதிக்கம் செலுத்துவது என்பது பற்றிக் கவனம் செலுத்த இம்மானுவேல் வல்லரஸ்ரைன் மட்டும் வளர்ச்சியடைந்த நாடுகள் வளரச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளைச் சுரண்டுவது பற்றிக் கவனம் செலுத்தினார்.\nபுவிசார் அரசியலுக்கான மரபுவழிக் கோட்பாடுகளும் அதன் பின்னர் வந்த கோட்பாடுகளையும் தவிர்த்து முன்வைக்கப்பப்பட்டது \"மூன்றாம அலைக் கோட்பாடு\"\n1. நாடுகளின் இறைமையை மதிக்க வேண்டும்\n2. தேவை ஏற்படும் போது வலிய நாடுகள் மற்ற நாடுகள் மீது மென்வலு அழுத்தம் பாவிக்கலாம்\n3. பன்னாட்டு உறவுகளுக்கான புதிய உலக ஒழுங்கு ஏற்படுத்துதல்\n4. நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளைத் தவிர்த்து உலகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.\nமேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் அரபு வசந்தம் எழுச்சி, இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்க படை நடவடிக்கைகள், உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தமை, தென் சீனக் கடலில் சீனா அதிகரித்த ஆதிக்கம் ஆகியவை நிலவிய சூழலில் மூன்றாம் அலைக் கோட்பாடு உருவாக்கப்பட்டது.\nகொவிட்-19 தொற்று நோய்த்தாக்கத்தால் உலகப் பொருளாதாரமும் உலக நாடுகளிற்கு இடையிலான உறவுகளும் சீர் குலைந்துள்ள நிலையில் எந்த ஒரு கோட்பாடும் உலகப் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது.\nLabels: ஆய்வுகள், புவிசார் ���ரசியல்\nபுவிசார் அரசியல் கோட்பாடுகளின் தோற்றமும் மாற்றமும்\nபுவிசார் அரசியல் எப்போது தோன்றியது என்று சரியாகச் சொல்ல முடியாது. ஆனால் புவிசார் அரசியல் கோட்பாடுகளின் தோற்றத்திற்கு காரணமாயிருந்தவர்களுள் Friedrich Ratzel என்ற ஜேர்மனியர் முதன்மையானவர். இவருக்குப் பின்னர் பிரித்தானியப் புவியியல் நிபுணர் Halford Macinder, அமெரிக்க கடற்படைத்தளபதி Alfred Thayer Mahan, அமெரிக்க அரசறிவியலாளர் Nicholas John Spykman, அமெரிக்க அரசறிவியலாளர் Samuel Huntington முக்கியமான புவிசார் அரசியல் கோட்பாடுகளை முன்வைத்தனர்.\nFriedrich Ratzelஇன் அசேதனக் கோட்பாடு\nஉயிரியல் மற்றும் மக்கள் இன அமைவியல் (ethnography) கற்றுப் பின்னர் புவியியலும் கற்றவரான Friedrich Ratzel அரசு என்பது ஓர் உயிரினம் போன்றது என்றார். பூமியில் உயிரனங்களின் பரம்பலை மிகவும் உன்னிப்பாக கவனித்து தனது புவிசார் அரசியல் கோட்பாட்டை இவர் வகுத்தார். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தமக்கு என ஓர் அரசின் கீழ் வாழும் மக்களின் தொகை அதிகரிக்கும்போது அவர்களின் மொத்த உற்பத்தியும் அதிகரிக்கும். அதனால் அவர்க்ளுக்கு மேலதிக நிலம் தேவைப்படும் போது அயலில் உள்ள வலிமை குறைந்த மக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பாளர்கள். இதை அவர் டார்வினின் தக்கன பிழைத்து வாழ்தல் (Survival of the Fittest) என்ற கோட்பாட்டுடன் இணைத்து முன் வைத்தார். உயிரினங்கள் தப்பி வாழ உணவு தேடித்திரிவது போல் அரசுகள் நிலங்களைத் தேடித்திரியும் என்ற இவரது கோட்பாடு சேதன கோட்பாடு (Organic Theory) என அழைக்கப்படுகின்றது. 1844 முதல் 1904 வரை வாழ்ந்த இவரது கோட்பாடு ஜேர்மன் பல்கலைக்கழகங்களில் போதிக்கப்பட்டது. ஜேர்மனிய அதிபராக இருந்த ஹிட்லர் அயல் நாடுகள் மீது போர் தொடுத்தமைக்கு இவரது கோட்பாடே உந்து வலுவாக இருந்தது.\n1904-ம் ஆண்டு Sir Halford John என்பவர் முன்வைத்த \" The Geographical Pivot of History\" (சரித்திரத்தின் புவியல் சுழற்ச்சி மையம்) என்ற கட்டுரையே புவிசார் அரசியலின் முக்கிய புள்ளியாக கருதப்படுகின்றது. புவியியல் நிபுணராகவும் பாராளமன்ற அரசியல்வாதியாவும் இரசியாவிற்கான பிரித்தானியத் தூதுவராகவும் இருந்தவர் இவர்.புவிசார் அரசியலின் தந்தை எனப்படுகின்றார். கால ஓட்டத்திற்கு இணங்க அவரே தனது கருத்துக்களில் மாற்றங்கள் செய்தார். புவிசார் அரசியல் என்பது எப்போதும் மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் என்பதை நாம் கவனத்தில் ��ொள்ள வேண்டும்.\n1861 முதல் 1947 வரை வாழ்ந்த Sir Halford John இரண்டு உலகப் போர்களை அனுபவித்தவர். தற்போது ரெடிங் பல்கலைக் கழகம் என்னும் பெயரில் இயங்குவது University Extension College என்னும் பெயரில் இருக்கும் போது அதன் முதல்வராக இருந்தவர். 1910 ஆண்டு முதல் 1922-ம் ஆண்டு வரை ஐக்கிய இரச்சியப் பாராளமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தவர்.\nஒக்ஸ்போர்ட் பலகலைக்கழத்தின் புவியியல் துறையில் படிப்பாளியாகவும் பணியாற்றியவர். பல்கலைக்கழகங்களில் உலக அளவில் நிபுணராக இருப்பவர்களை படிப்பாளியாக நியமிக்கும் வழமை பிரித்தானியாவில் இருக்கின்றது. London School of Economicsஐ ஆரம்பித்தவர்களில் ஒருவரான Sir Halford John Mackinder அதில் புவியியல் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.\n1902-ம் ஆண்டு பிரித்தானியாவும் பிரித்தானியக் கடலும் என்ற நூலை எழுதியவர். நில உருவாக்கவியலை முதலில் அறிமுகம் செய்தவரும் இவரே. தனது அரசியல் மற்றும் அரசுறவியல் அனுபவங்களையும் தனது உன்னதமான புவியியல் அறிவையும் வைத்து அவர் புவிப்பந்தை மூன்று பெரும் பிரதேசங்களாக வகுத்தார். 1904-ம் ஆண்டு உலகத்தீவும் இதயநிலமும் என்ற கட்டுரையை இவர் சமர்ப்பித்தார். அதில் அவர் புவியை பின்வரும் பிரதேசங்களாக வகுத்தார்.\n1. உலகத்தீவு (The World-Island). அவரது உலகத்தீவில் ஆசியா, ஐரோப்பா வட ஆபிரிக்கா ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தன. இதை அவர் உலகின் பெரிய, மக்கள்தொகை அதிகமுள்ள, செல்வந்தமிக்க பிரதேசமாக அடையாளமிட்டார்.\n2. கடல்கடந்த தீவுகள் (The offshore islands) இதில் பிரித்தானியா, ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தார்.\n3. வெளித்தீவுகள் (The outlying islands) இதில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக் தீவுக் கூட்டம் (Oceania) ஆகியவற்றை உள்ளடக்கியது.\n4. உலகத்தீவின் இதய நிலம் (Heartland): சீனா, இரசியா ஜேர்மனி உட்பட்ட கிழக்கு ஐரோப்பா.\n5. உலகத்தீவின் வளைய நிலம் (Rimland) : உலகத்தீவின் இதய நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வளைய நிலம் ஆகும். இதில் உள்ளவை வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஈரான், இந்தியா, சீனக்கரையோரம், ஜப்பான், இரசியாவின் தூர கிழக்குப்பகுதி.\nகிழக்கு ஐரோப்பாவை ஆள்பவன் இதய நிலத்தை ஆள்வான். இதய நிலத்தை ஆள்பவன் உலகத் தீவை ஆள்வான், உலத்தீவை ஆள்பவன் உலகத்தை ஆள்வான் என்பது இவர் முன்வைத்த கோட்பாடு. இது இதய நிலக் கோட்பாடு என்று அழைக்கப்படுகின்றது.\nநெதர்லாந்தில் பிறந்த Nicholas Spykman உலகின் பல பகுதிகளில் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர். 1920-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறிய இவர் கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கற்கை நெறியை ஆரம்பித்தவர்களுள் இவரும் ஒருவர். வெளியுறவுக் கொள்கை பற்றி இரண்டு நூல்களை எழுதியவர். Nicholas Spykman (1893-1943) மக்கிண்டரின் இதயநிலக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து தனது கோட்பாட்டை முன்வைத்தார். Nicholas Spykman வளைய நிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். வளையநிலத்தை ஆள்பவன் இதயநிலத்தை ஆள்வான். இதயநிலத்தை ஆள்பவன் உலகத்தை ஆள்வான் என்றார். இவரது கோட்பாடு வளையநிலக் கோட்பாடு எனப்படுகின்றது. 1. புவி என்றுமே மாறாமல் இருப்பதால் ஒரு நாட்டின் வெளியுறாவுக் கொள்கையில் புவியியல் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். 2 அதிகார அரசியலை அடிப்படையாகக் கொண்டும் பன்னாட்டு உறவுகளை அடிப்படையாகக் கொண்டும் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். 3. போருக்கும் அமைதிக்குமான பெரும் கேந்திரோபாயம் புவியியல் நிலமைகளைக் கருத்தில் கொண்டு வகுக்கப்பட வேண்டும். என்பவை இவரது கொள்கைகளாகும். யேல் பல்கலைக் கழகத்தில் தனது மாணவர்கள் புவியியல் தொடர்பான ஆழமான அறிவைக் கொண்டிருக்க வேண்டும் என இவர் வலியுறுத்தினார். அமெரிக்கா உலக அரங்கில் கவனம்(ஆதிக்கம்) செலுத்துவதா அல்லது தனது பாட்டை தான் பார்த்துக் கொள்வதா என்ற விவாதம் அமெரிக்காவில் தீவிரமாக நடந்த போது இவர் அமெரிக்கா உலகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை அமெரிக்கர்களை ஏற்கச் செய்வதில் முக்கிய பங்கு வகித்தார். இரசியாவை அமெரிக்கா அடக்கி வைக்க வேண்டும் என்ற கொள்கையை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக்கினார். இதனால் இவர் \"அடக்கலின் ஞானத் தந்தை\" எனப்படுகின்றார்.\nஅமெரிக்கரான Alfred Thayer Mahan பட்டப்படிப்பின் பின்னர் அமெரிக்கக் கடற்படையில் இணைந்தவர். பின்னர் அமெரிக்காவின் கடற்போர்க் கல்லூரியில் விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர்.. பிரித்தானியாவிற்கும் டச்சு தேசத்திற்கும் மற்றும் பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையில் நடந்த போர்களில் பிரித்தானியாவின் கடல் வலிமை வெற்றியைத் தீர்மானித்ததை உணர்ந்த இவர் ஒரு தேசத்தின் பெரும் அதன் கடற்படையில் தங்கியுள்ளது என்ற கருத்தை முன் வைத்தார். 1. புதிய கடற்கலன்களில்லும் அதன் பணியாளர்களிலும் முதலீடு செய்ய வேண்டும். 2. எதிரியின் கப்பல்களை குறிவைக்கும் கேந்திரோபாயங்களை உருவாக்க வேண்டும். 3. உலக கடற்போக்குவரத்தின் திருகுப்புள்ளிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். என்பவை இவரது கோட்பாடுகளாகும். இவரது கோட்பாடுகளால்தான் அமெரிக்கா உலகின் வலிமை மிகுந்த கடற்படையை அமெரிக்கா தற்போது வைத்திருக்கின்றது.\nஅமெரிக்கரானா Samuel Phillips Huntington (1927- 2008) ஹாவார்ட் பல்கலைக்கழக்த்தில் மாணவப் பருவம் முதல் ஐம்பது ஆண்டுகள் கழித்தவர். 1993இல் இவர் வெளியிட்ட நாகரீகங்களின் மோதல் (Clash of Civilizations) என்ற நூலில் வைத்த கோட்பாடு புதிய புவிசார் அரசியல் சிந்தனைக்கு முக்கியமானதாகும். மேற்கு நாடுகள், லத்தின் அமெரிக்க நாடுகள், இஸ்லாமிய நாடுகள், சீனா, இந்து, மரபு வழியினர், ஜப்பான் என எழு கலாச்சாரங்களை இவர் தனது நூலில் அடையாளப்படுத்தியுள்ளார் வருங்காலத்தில் போர் நாடுகளிடையே நடக்காமல் நாகரீகங்களிடையே நடக்கும் என்றார். மேற்கு நாடுகளின் உலக ஆதிக்கத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதம் பெரும் சவாலாக அமையும் என்றார். அமெரிக்க குடிமக்களுக்கும் படையினருக்கும் இடையிலான உறவிற்கு புது வடிவம் கொடுப்பதற்கு இவர் பேருதவியாக இருந்தவர். உலகப் பல்கலைக்கழகங்களின் அரசுறவியல் துறைகளில் அதிகம் பேசப்படும் ஒருவராக Samuel Phillips Huntington இப்போது இருக்கின்றார்.\nஎல்லா புவிசார் அரசியல் நிபுணர்களும் உலக அமைதியிலும் பார்க்க உலக ஆதிக்கத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.\nLabels: உலக அரசியல், புவிசார் அரசியல்\nஇரசியாவின் மேற்குக் கவசத்தில் குழப்ப நிலை\nசோவியத் ஒன்றியம் இருக்கும் போது இரசியாவைச் சுற்றவர பல நாடுகள் இரசியாவிற்கு கவசப் பிரதேசங்களாக இருந்தன. தற்போது இரசியாவுடன் பாதுகாப்பு உறவுகளைப் பேணும் நாடுகள் ஆர்மீனியா, பெலருஸ், கஜக்ஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் ஆகிய நாடுகளாகும். இவற்றில் இரசியாவின் மேற்கு எல்லையில் உள்ள பெலருஸ் அதன் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாகும். அந்த பெலருஸில் நடந்த தேர்தலில் இரசிய ஆதரவு ஆட்சியாளர் அலெக்சாண்டர் லுகஷெங்கோ முறைகேடாக வெற்றி பெற்றதாக மக்கள் அவருக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர். 1994-ம் ஆண்டில் இருந்து நடந்த எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற அலெக்சாண்டர் லுகஷெங்கோ 2020 ஓகஸ்ட் 9-ம் திகதி நடந்து முடிந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nயூரியூப்பில் எதிர்ப்புக் காட்டியவர் கைது\nகாணொலித் துண்டங்கள் மூலம் அலெக்சாண்டர் லுகஷெங்கோவின் ஆட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்திய திகனொவிஸ்காயா கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். இதனால் சினமடைந்த அவரது 37 வயது மனைவி அலெக்சாண்டர் லுகஷெங்கோவிற்கு எதிராக தேர்தலில் களமிறங்கினார். அவரது பரப்புரைக் கூட்டத்திற்கு மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். அவர் எழுபது விழுக்காடு வாக்குகளைப் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றியடைவார் என எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் தேர்தல் முடிவில் அலெக்சாண்டர் லுகஷெங்கோ எண்பது விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகள் தேர்தல் முடிவை ஏற்க மறுத்ததுடன் ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் முடிவை ஏற்காத போதிலும் பெலருஸின் எதிர்க்கட்சிகள் கேட்டதைப் போல ஒரு மறுதேர்தலை இன்னும் வலியுறுத்தவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் தான் ஓர் அமைதியான ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகச் சொல்கின்றது. ஜேர்மனிய அதிபர் எஞ்சலாமேக்கல் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்ட அலெக்சாண்டர் லுகஷெங்கோவுடன் தொலைபேசியில் உரையாட முயன்றபோது அவர் மறுத்துவிட்டார். தனக்கு எதிராக தேர்தலில் போட்டியிட முயன்ற பலரை போட்டியிடும் தகுதியற்றவராக்கியிருந்தார் அலெக்சாண்டர் லுகஷெங்கோ. அவர்களின் மனைவியரும் திருமதி திகனொவிஸ்காயாவிற்கு ஆதரவாக களமிறங்கினார்கள். பொதுவாக கடும் குளிர்காலமான ஜனவரி அல்லது பெப்ரவரியில் லுகஷெங்கோ தேர்தலை நடத்துவது வழமை. பனிப்பொழிவால் மக்கள் நடமாட முடியாத நிலை அப்போது இருக்கும். அதனால் பரப்புரையும் அதிகம் நடக்காது அதிக வாக்களிப்பும் நடக்காது. லுகஷெங்கோ தனக்கு ஏற்றபடி வாக்களிப்புக்களைச் செய்யலாம்.\nஇரசியாவின் மேற்குப் புறமாக உள்ள போலாந்து, லித்துவேனியா, லத்வியா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகள் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்த பின்னர் இரசியாவின் மேற்கு கவசப் பிராந்தியம் மிகவும் வலுவிழந்தது. பன���ப்போருக்குப் பின்னர் இரசியா தனது மிகப்பெரிய போர்ப்பயிற்ச்சியை 2017-ம் ஆண்டு செப்டம்பரில் பெலருசுடன் இணைந்து செய்தது. Zapad 2017 என்னும் பெயரிடப்பட்ட இந்தப் போர்ப்பயிற்ச்சி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். இரசியாவின் Zapad 2017 என்னும் போர்ப் பயிற்ச்சி இரசியாவின் மேற்குப் புறத்திலும் லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகிய போல்ரிக் நாடுகளினதும் போலாந்தினதும் எல்லையிலும் உள்ள பெலருஸ் நாட்டிலும் இரசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கலினின்கிராட் என்ற போல்ரிக்கடற் துறைமுகத்திலும் நடந்தது. இரசியாவை சுற்றியுள்ள நாடுகளில் இரசிய சார்பு ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இரசியா கடுமையாக நடந்து கொள்ளும். ஜோர்ஜியா, உக்ரேன் ஆகிய இரண்டு நாடுகளிற்கு எதிராக இரசியா படை நடவடிக்கைகளை மேற்கொண்டது.\n2020 ஓகஸ்ட் 9-ம் திகதி நடந்த தேர்தலுக்கு முன்னர் பெலருஸின் 33 இரசியக் கூலிப்படையினரைக் கைது செய்ததாக பெலருஸ் அரசு அறிவித்திருந்தது. இருநூறு இரசியக் கூலிப்படையினர் பெலருஸுக்குள் ஊடுருவியிருப்பதாக கருதப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக இரசியாவிற்கும் பெலருஸின் அதிபர் அலெக்சாண்டர் லுகஷெங்கோவிற்கும் இடையில் உறவு சற்று சீர் குலைந்திருந்தது. இரசியாவில் இருந்து பெலருஸிற்கு வரும் நிதி உதவிகளும் குறைந்திருந்தது. சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் செயற்படும் இரசியத் தனியார் படை அமைபான வக்னர் குழுவைச் சேர்ந்தவர்கள்தான் பெலருஸ் தேர்தலைக் குழப்ப முயன்றனர் என நம்பப்படுகின்றது. இரசியாவிற்கு வேண்டியவரான லுகஷெங்கோ தேர்தலில் தோல்வியடையலாம் என்ற எதிர்பார்ப்பினால் இரசியக் கூலிப்படையினர் தேர்தலை குழப்ப முயன்றனர் எனவும் கருதப்படுகின்றது. அப்படி தேர்தலைக் குழப்புவதிலும் பார்க்க முறைகேடான தேர்தல் மூலம் தான் வெற்றி பெறலாம் என லுகஷெங்கோ நம்பிச் செயற்பட்டதால் தேர்தலின் போது இரசியாவும் லுகஷெங்கோவும் எதிர் எதிராகச் செயற்பட்டிருக்கலாம். முறைகேடான தேர்தலைச் சாட்டாக வைத்துக் கொண்டு மேற்கு நாடுகள் பெலருஸில் தலையிடலாம் என இரசியா கரிசனை கொண்டிருந்திருக்கலாம். ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் அலெக்சாண்டர் லுகஷெங்கோவிற்கு தனது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார். வாழ்த்துச் செய்தி தெரிவித்த பின்னர் கூலிப்படையினர் எனச் சொல்லி கைது செய்து வைத்திருந்தவர்களை லுகஷெங்கோ விடுதலை செய்தார்.\nஆர்ப்பாட்டம் செய்பவரகள் மீது கடும் தாக்குதல்\nஅலெக்சாண்டர் லுகஷெங்கோவின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது அவரது கறுப்பு ஆடையணிந்த குண்டர்கள் குடமையாக தாக்குதல் செய்வதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஓசை எழுப்பும் கார்களை அவர்கள் நொருக்குகின்றார்கள். இந்தக் குண்டர்களிடமிருந்து தப்ப பெலருஸ் ஆர்ப்ப்பாட்டக்காரர்கள் சீனாவிற்கு எதிராக ஹொங் கொங் ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தவற்றைப் பின்பற்றுகின்றார்கள். தாக்குதலுக்கு வரும் குண்டர்களின் நடமாட்டங்களை உன்னிப்பாகக் கவனித்து கைப்பேசிகள் மூலமாக தகவல் பரிமாற்றம் செய்து ஆர்பாட்டம் செய்யும் இடங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அலெக்சாண்டர் லுகஷெங்கோ தனக்கு எதிராகப் போட்டியிட்ட திருமதி திகனொவிஸ்காயாவையும் அவரது பிள்ளைகளையும் மிரட்டி அயல் நாடான எஸ்தோனியாவிற்கு அனுப்பிவிட்டார். அப்படி அனுப்புவதால் ஆர்ப்பாட்டத்தை தணிக்கலாம் என அவர் நம்பினார். ஆனால் அவர் எதிர்பார்த்தமைக்கு மாறாக ஆர்ப்பாட்டம் உக்கிரமாக நடக்கின்றது. பிள்ளைகளை பணயக்கைதிகள் போல் வைத்திருந்து திருமதி திகனொவிஸ்காயாவை மிரட்டியதாகவும் சொல்லப்படுகின்றது. இதற்கு முன்னரும் தன் அரசியல் எதிரிகளின் குடும்பத்தினரை சிறையிலடைத்து மிரட்டினார் என அலெக்சாண்டர் லுகஷெங்கோவிற்கு எதிரனாவர்கள் சொல்கின்றார். திருமதி திகனொவிஸ்காயாவின் கணவர் இப்போதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅலெக்சாண்டர் லுகஷெங்கோ தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்தவுடன் அவருக்கு முதல் வாழ்த்துச் சொல்லியவர் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகும். சீன அதிபர் தனது வாழ்த்துச் செய்தியில் சீனாவிற்கும் பெலருஸிற்கும் இடையிலான காத்திரமான கேந்திரோபாய பங்காண்மையை இரு தரப்பினருக்கும் பல துறைகளில் நன்மை தரக்கூடிய வகையில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் வாழ்த்து ஐரோப்பிய ஒன்றியத்தை அதிருப்தியடைய வைத்துள்ளது.\nதேர்தலுக்கு முன்னர் தேர்தலை ��ரசியா குழப்ப முயல்வதாக குற்றம் சாட்டிய அலெக்சாண்டர் லுகஷெங்கோ தேர்தலுக்குப் பின்னர் தனது நாட்டில் மேற்கு நாடுகள் குழப்பம் விளைவிக்க முயல்வதாக குற்றம் சாட்டினார். 2020 ஓகஸ்ட் 27-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் அல் ஜசீராவிற்கு வழங்கிய செவ்வியில் இரசியப் படையினர் பெலருஸிற்கு செல்லத் தயாராக இருப்பதாகவும் ஆனால் அனுப்புவதற்கான தேவை இப்போது இல்லை எனவும் கூறியிருந்தார். மேலும் அச் செவ்வியில் பெலருஸின் அதிபர் அலெக்சாண்டர் லுகஷெங்கோ தமது நாட்டில் அமைதியை நிலை நாட்ட இரசிய சட்ட அமூலாக்கப் பிரிவினர் தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகவும் புட்டீன் தெரிவித்தார். பெலருஸில் மக்கள் அரசுக்கு எதிராக செய்யும் ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றால் அதனால் இரசியர்களும் உந்தப்பட்டு புட்டீனிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இறங்கலாம். பெலரஸு மக்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை அளவோடு வைத்திருக்க வேண்டும் அளவிற்கு மிஞ்சினால் இரசியா தலையிடும் என புட்டீன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.\n\"பெலருஸுக்கான எமது செய்தி தெளிவானது. வன்முறையை ஏற்க முடியாது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும்\" என்கின்றார் நெதர்லாந்து தலைமை அமைச்சர் மார்க் ரட்டே. ஆட்சியாளரை மாற்றுவது கடினம் என மேற்கு நாடுகள் கருதும் இடங்களில் அந்த ஆட்சியாளரின் மனதை தமக்கு சாதகமாக மாற்ற முயல்வார்கள். அப்படி நடக்கும் போது மனித உரிமை ஓரம் கட்டப்படும்.\nLabels: இரசியா, நேட்டோ, பெலருஸ்\nமக்கள் சீனக் குடியரசு 1949-ம் ஆண்டு உருவானதில் இருந்தே படைத் துறைத் தொழில்நுட்பங்களை ஐக்கிய அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் நிகராக உருவாக்குவதற்கு கடும் முயற்ச்சிகளை மேற் கொள்கின்றது. தற்போது சீனா உலகத்தில் தனது நிலை தொடர்பாக அவசரம் கலந்த அக்கறை காட்டுகின்றது. 2021-ம் ஆண்டு சீனப் பொதுவுடமைக் கட்சி தனது நூற்றாண்டை நிறைவு செய்யும் போதும் 2049-ம் ஆண்டு சீன மக்கள் குடியரசு தனது நூற்றாண்டை நிறைவு செய்யும் போதும் சீனா உலக அரங்கில் மேன்மை மிக்க நாடாக கருதப் பட வேண்டும் என சீன ஆட்சியாளர்களும் பொதுவுடமைக் கட்சியினரும் விரும்புகின்றார்கள். சீனாவின் தற்போது இளையோர்களாக இருப்பவர்கள் வயதானவர்களாக மாற முன்னர் சீனாவை உலக��ன் முதன்மை மிக்க நாடாக உருவாக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செல்லச் செல்ல சீனாவில் இளையோர் தொகை குறைந்தும் வயோதிபர் தொகை அதிகரித்தும் செல்கின்றது.\nவரலாற்றுப் பெருமை மிக்க உளவுத் துறை\nசீனாவின் கேந்திரோபாய நோக்கங்களுக்கும் அதன் கனவுகளை நிறைவேற்றவும் உளவு அவசியம் என்பதை சீனர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர். Sun Tzu என்ற சீனப் போரியியலாளர் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே படையினரின் நகர்வுக்கு முன்னோடியாகவும் முக்கியமாகவும் அமைவது உளவாளிகளே என்றார். அந்தச் சிந்தனைத் தொடர்ச்சி சீனர்களை உலகின் மிகச் சிறந்த இணையவெளி உளவாளிகளாக உருவாக்கியுள்ளது. நவீன சீன உளவுத்துறை கடந்த முப்பது ஆண்டுகளாகவே கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. அதற்குள் அது பல நூற்றாண்டுகளாக உளவுத்துறையை வைத்திருக்கும் நாடுகளின் உளவுத் துறையை விஞ்சி விட்டது. வெளிநாடுகளின் கல்வி பயிலும் சீன மாணவர்களையும் கால்வி போதிக்கும் சீனக் கல்விமான்களையுமே சீன பெரும்பாலும் தமது உளவாளிகளாகப் பாவிக்கின்றது. பல்வேறு சமூகவலைத்தளங்களையும் சுட்டிகைக் கைப்பேசிகளின் செயலிகளையும் (Smartphone Apps) சீனா தனது உளவுத் தளங்களாகப் பாவிக்கின்றது.\nசீனா திருடுவதாக பரவலான குற்றச் சாட்டு\nசீனாவின் திருட்டு வேலைகளால் ஆண்டு தோறும் தமக்கு இரு நுறூ முதல் முன்னூறு பில்லியன் டொலர் இழப்பீடுகள் ஏற்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. இந்தக் குற்றச் சாட்டை சீனா மறுக்கின்றது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான படைத்துறை தொழில் நுட இடைவெளியை குறக்க அல்லது இல்லாமற் செய்ய சீனா பல நட்ட கெட்ட வழிகளில் முயல்கின்றது. 1. அமெரிக்காவின் உயர் தொழில்நுட்பங்களை களவாக விலை கொடுத்து வாங்குதல். 2. அமெரிக்க படைத்துறைத் தொழில்நுட்பங்களை இணையவெளித் திருட்டு மூலம் அபகரித்தல். அமெரிக்காவின் எஃப்-22 மற்றும் எஃப்-35 ஆகிய போர்விமானங்களின் தொழில்நுட்பங்களை சீனா திருடிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. 3. சீன மாணவர்களை அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி கற்பித்தல். 4. அமெரிக்கர்களை சீன உளவாளிகளாக்கி அவர்கள் மூலம் அமெரிக்கத் தொழில்நுட்பங்களை பெறுதல். 5. அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்குள் ���ீனா மறைமுகமாக நிதி உதவி வழங்கி ஆராச்சிகளை செய்து தொழில்நுட்பங்களைப் பெறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. உலக ஆதிக்கத்தில் அமெரிக்காவை சீனா முந்துவதற்கு சீனாவிற்கு முதல் தேவைப்படுவது வெட்டு விளிம்பு தொழில்நுட்பமாகும் (Cutting-edge technology) அதைப் பெறுவதற்கு மலிவான வழி அமெரிக்காவின் கண்டுபிடிப்புக்களை திருடுவதாகும் என அமெரிக்காவில் இருந்து குற்றம் சாட்டப்படுகின்றது.\nசீனா அமெரிக்க தொழில்நுட்பங்களைத் திருடுவது அமெரிக்காவின் சட்ட நிறைவேற்றுத் துறைக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. சீனாவின் இணையவெளித் திருட்டை தடுக்க முடியாமல் அமெரிக்கா சீனாவை அதை நிறுத்தும் படி வற்புறுத்தியது. அதற்கு சீனா இணங்க மறுத்த படியால் அமெரிக்கா சீனா மீது வர்த்தக்ப் போர் தொடுத்தது. சீனாவின் திருட்டுடன் தொடர்புடைய 24 பேரை 2019-ம் ஆண்டிலும் 2020 முதல் இரண்டு மாதத்தில் 19 பேரையும் அமெரிக்காவின் சட்ட நிறைவேற்றுத் துறையினர் கைஹ்டு செய்தனர். மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட விசாரணைகள் நடக்கின்றன. 2019 ஓகஸ்ட் மாதம் ஒரு பயணப் பை நிறைய கதிர்வீச்சுத்தாக்கங்களால் பாதிப்படையாத மைக்குறோசிப்ஸ்களுடன் ஹொங் கொங் பயணமாகவிருந்த 33 வயது சீனக் குடிமகன் கைது செய்யப்பட்டார். அவர் கடத்த முயன்றவை ஏவுகணைகளிலும் போர் விமானங்களிலும் பாவிக்கப்படும் ஏற்றுமதிக்கு தடை செய்யப் பட்ட இலத்திரனியல் கருவிகளாகும். அமெரிக்காவின் University of Tennessee இன் பொறியியல் துறை அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவுற்காக ஆராய்ச்சிகளைச் செய்கின்றது. அதன் பொறியியற்றுறைப் பேராசிரியல் சீனாவுடன் இணைந்து இரகசிய ஆய்வு செய்வதமைக்காகக் 2020 பெப்ரவரியில் கைது செய்யப்பட்டார். 2019 டிசம்பரில் அமெரிக்கப் படைத்துறைக்கு உபகரணங்களை வழங்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்று சீனாவில் உற்பத்திய செய்த உபகரணங்களை அமெரிக்காவில் உற்பத்தி செய்தவை எனச் சொல்லி அமெரிக்கப் படைத்துறைக்கு விற்பனை செய்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சீன உபகரணங்களில் உளவு பார்க்கக் கூடிய கருவிகள் இணைக்கப்பட்டிருக்கலாம். அமெரிக்காவின் சட்ட நிறைவேற்றப் பிரிவின் அரைப்பங்கினர் சீனாவின் உளவுத்துறையை கையாள்வதை முழு நேர வேலையாகச் செய்கின்றனர். ஒரு மாதந்தோறும் 72 புதிய சீன உளவு வேலைகள் விசாரணைக்கு உள்ளாகின்றன. Jongjin Tan என்னும் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற சீன விஞ்ஞானி 2019 அமெரிக்காவின் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான அமெரிக்க சொத்துக்களை திருடிய குற்றத்தை நீதி மன்றத்தில் ஒத்துக்கொண்டுள்ளார்.\nஇணையவெளியில் படைத்துறை இரகசியங்களைத் திருடுவதற்கு சீனப் படைத்துறையின் General Staff Department (GSD) என்னும் பிரிவு பொறுப்பாக இருக்கின்றது. இதை விரிவு படுத்தும் போது 2PLA, 3PLA, 4PLA, என புதிய இணையவெளிஉளவுத்துறைகளும் சீனப் படைத்துறையால் உருவாக்கப்பட்டது. தற்போது உள்ள சீன உளவுத்துறைகள்:\nசீனா முக்கியமாக ஐந்து வகையான உளவுகளைச் செய்வதாக கருதப்படுகின்றது:\n1 தேன் கிண்ணம்: இது ஆண் பெண் உறவை வைத்து திரட்டப்படும் முறையாகும். கள்ளக் காதலை அறிந்து அதை வெளிவிடுவதாக மிரட்டி தகவல்களைப் பெறுவதும் இதில் அடங்கும்.\n2. ஆயிரம் மணல்: இதன் மூலம் தேவையற்ற பல தகவல்களைத் திரட்டி பின்னர் அவற்றை ஒன்றாகப் பொருத்திப் பார்த்து இரகசியங்களை அறிவதாகும்.\n3. சித்திரவடிவு: இது பல்கலைக்கழகங்களில் இருந்து பல தகவல்களைத் திரட்டி ஒன்று சேர்த்து இரகசியங்களை அறிதல்\n4. விதையிடல்: இது பரவலாகப் பாவிக்கப்படும் ஓர் உளவு முறையாகும். தமது ஆட்களை எதிரியின் நிறுவனங்களுக்குள் அமர்த்தி உளவு பார்ப்பதாகும்.\n5. குடிமக்கள் உளவு: உலகிலேயே அதிக மக்களைக் கொண்ட சீனாவின் குடிமக்கள் உலகின் பல்வேறு நாடுகளில் வாழுகின்றனர். அவர்களை சீனா தனது உளவாளிகளாகப் பாவிக்கின்றது.\nஹுவாவே நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கியதன் மூலம் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களைப் முந்திக் கொண்டு 5ஜீ அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. உலக கைப்பேசி தொடர்பாடலில் ஹுவாவே ஆதிக்கம் செலுத்தினால் அதனால் உலகெங்கும் உளவுத் தகவல்களை திரட்ட முடியும் என அமெரிக்கா அஞ்சுகின்றது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஒஸ்ரேலியா போன்ற நாடுகள் ஹுவாவேயின் பல சேவைகளையும் உபகரணங்களையும் தடை செய்துள்ளன. பப்புவா நியூகினி அரசின் தேசிய தரவு நிலையத்தை சீனாவின் ஹுவாவே நிறுவனம் 2016-ம் ஆண்டு உருவாக்கியிருந்தது. அந்த நிலையத்தில் சீனா காலாவதியான பாதுகாப்பு தொழில்நுட்பத்தைப் பாவித்ததால் பப்புவா நியூகினியின் தகவல்கள் திருடப்படும் ஆபத்திற்கு உள்ளாகியுள்ளது என அங்கு ஆய்வு செய்த ஒஸ்ரேலிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா வாங்கிக் குவிக்கும் படைக்கலன்கள்\nகஷ்மீரின் லடாக் பிரதேசத்தில் சீனாவுடன் ஏற்பட்ட முறுகலுக்குப் பின்னர் இந்தியா புதிதாக ஐந்தரை பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கல கொள்வனவை செய்யவுள்ளதுடன் பிரான்சிடமிருந்து செய்யும் ரஃபேல் பற்பணி விமானக் கொள்வனவையும் துரிதப் படுத்தியுள்ளது. இந்தியப் பாதுகாப்பு கொள்வனவுச் சபையின் சிறப்புக் கூட்டம் 2020 ஜூலை 15-ம் திகதி நடைபெற்றது. இந்தியத் தரைப்படை தனது பீஷ்மா போர்த்தாங்கிகளில் (T-90 Bhishma Tanks) பொருத்துவதற்கென 1512 கண்ணிவெடிகளை அகழ்ந்து எடுக்கும் கருவிகளை வாங்குகின்றது. சீனாவுடனான எல்லையைக் கண்காணிப்பதற்கு இந்திய தனது உள்ளூர்த் தயாரிப்பு கண்காணிப்பு விமானங்களையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. Igla-S என்கின்ற வான் பாதுகாப்பு முறைமையையும் அவசரமாக வாங்குகின்றது. மேலும் இந்தியாவின் அவசரக் கொள்வனவில் இரசியாவிடமிருந்து புதிய 21 மிக்-29 ஜெட் விமானங்களும் ஏற்கனவே வாங்கிய 59 விமானங்களை மேம்படுத்துதலும் அடங்கும். லடாக் பிரதேச முறுகலின் பின்னர் அவசர தேவை அடிப்படையில் இந்தியா பல படைக்கலன்களைக் கொள்வனவு செய்வதால் வழமையாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இந்திய அரசு தவிர்க்கலாம். அமெரிக்காவிடமிருந்து வாங்கிய CH-47 Chinook heavy-lift helicopters என்னும் உலங்கு வானூர்திகளை லடாக் பிரதேசத்திற்கு இந்தியா அனுப்பியுள்ளது.\nபாக்கிஸ்த்தானுடன் போர் செய்வதற்கும் சீனாவுடன் போரைத் தவிர்ப்பதற்கும் இந்தியா படைக்கலன்களை வாங்கிக் குவித்துக் கொண்டே இருக்க வேண்டும். 2007இல் பாக்கிஸ்த்தானிடமுள்ள F-16 போர்விமானங்களையும் சீனாவின் J-10 போர்விமானங்களையும் கருத்தில் கொண்டு இந்திய விமானப்படை தமக்கு நடுத்தர பற்பணி தாக்குதல் போர்விமானங்கள் (Medium multi-role combat aircraft ) வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய அரசிடம் விடுத்தது. அமெரிக்கா அப்போது இந்தியாவிற்கு நவீன படைக்கலன்களை வழங்குவதில்லை. அமெரிக்கா இந்தியாவிற்கு போக்குவரத்து விமானங்களான C 130, C 17ஆகியவற்றையும் ரோந்து விமானமன P 8I ஐயும் விற்பனை செய்தது. இந்தியாவிற்கு தற்காப்பு படைக்கலன்களை மட்டுமே வழங்குவது என்ற கொள்கையை அமெரிக்கா முன்பு கடைப்பிடித்தது. அதனால் பிரான்சிடமிருந்து தனக்குத் தேவையான பற்பணி விமானங்களை வாங்க முடிவு செய்தது. அதன் பின்னணியில் பல அரசியற் பிரச்சனைகள் இந்திய உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்தியா இரசியாவிடமிருந்து புதிய பன்னிரண்டு Su-30MKI போர்விமானங்களையும் 1.53பில்லியன் டொலர்களுக்கு வாங்க திட்டமிட்டுள்ளது. இரசியா தாமதப் படுத்திய எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை இரசியா தற்போது துரிதப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளது. இஸ்ரேலிடமிர்ந்து தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் (Spike anti-tank guided missiles) இந்தியா வாங்குகின்றது. இந்தியாவின் கொள்வனவுப் பட்டியலில் ஜேர்மனியில் இருந்து வாங்குக் 72000 துமுக்கி துப்பாக்கிகளும் (sig 716 rifle) அடங்கும்.\nஆறு ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை 27 அன்று இந்தியாவின் ஹரியானா மாநிலட்தில் உள்ள அம்பாலா ராணுவ விமான தளம் போய்ச் சேருகின்றன. ஆனால் அவை போருக்குத்தயார் நிலைக்கு வர 2 மாதங்கள் எடுக்கலாம். ஏற்கனவே இந்திய விமானிகளுக்கு பிரான்சில் வைத்து ரஃபேல் போர்விமானங்களை பறக்கும் பயிற்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மொத்தம் முப்பத்தியிரண்டு ரஃபேல் விமானங்களைக் கொண்ட இரண்டு விமானப்படையணியை இந்தியா உருவாக்கவுள்ளது. ஒரு படையணி ஹரியானாவில் அம்பாலாவிலும் மற்றது மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமாரா விமானத் தளத்திலும் நிலைகொள்ளவுள்ளன. இந்திய விமானப்படையின் மேற்கு கட்டளையகத்தின் கீழ் வரும் அம்பாலா விமானத்தளம் சீன எல்லையில் இருந்தும் பாக்கிஸ்த்தான் எல்லையில் இருந்தும் சம தொலைவில் உள்ளது. ஹசிமாரா விமானத் தளம் இந்தியாவின் ஏழு வட கிழக்கு மாநிலங்களை இந்தியப் பெரு நிலப்பரப்புடன் இணைக்கும் கோழிக்கழுத்து என அழைக்கப்படும் சில்குரி பாதையை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டதாகும். இது பங்களாதேசத்திற்கும் நேப்பாளத்திற்கும் இடையில் உள்ள குறுகிய பாதையாகும். அத்துடன் இரு விமானத் தளங்களும் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரை சீனாவிடமிருந்தும் பாக்கிஸ்த்தானிடமிருந்தும் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும்.\nரஃபேல் விமானத்தில் பொருத்தக் கூடிய ஏவுகணைகள்:\n1. MBDA Scalp ஏவுகணைகள் (Air To Ground Cruise Missile). பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்து உருவாக்கிய இந்த MBDA Scalp ஏவுகணைகள் 5.1 மீட்டர் நீளமும் 450 கிலோகிராம் எடை 1000கிமீ/வினாடி தூரம் 560 கிலோ மீட்டர்.\n2. Meteor ஏவுகணைகள் Air To Air Missile இவை தற்போது உள்ள வானில் இருந்து வானிற்கு தாக்குதல் செய்யக் கூடிய மிகச்சிறந்த ஏவுகணைகளாகும். Meteor ரக ஏவுகணைகள் : 3.7 மீட்டர் 190 கிலோக எடையும் கொண்டவை. இவை ஒலியிலும் பார்க்க நான்கு மடங்கு (Mach4) வேகத்தில் சென்று, 100 கிலோ மீட்டர் வரை உள்ள எதிரி போர் விமானங்களை தாக்கும் வலிமையுள்ளவை.\n3. இரசியாவும் இந்தியாவும் இணைந்து தயாரித்த பிரம்மோஸ் ஏவுகணைகள். பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டர் விட்டமும் உடையவை. இவை ஒலியிலும் பார்க்க மூன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அத்துடன் இரு நூறு முதல் முன்னூறு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 290 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை. ரஃபேல் விமானங்களும் அவற்றில் பொருத்தப்படவுள்ள ஏவுகணைகளும் இந்திய எல்லையில் பறந்து கொண்டே ரஃபேல் விமாங்களால் னபாகிஸ்தானில் உள்ள பல இலக்குகளை அழித்துவிட முடியும். அதே போலவே சீனாவின் பல பிரதேசங்கள் ரஃபேலின் தாக்குதல் எல்லைக்குள் வருகின்றன.\nஇந்தியாவிற்கு என தனித்துவமான ரஃபேல்\nபதின் மூன்று ரஃபேல் விமானக்கள் இந்தியாவிற்கு என தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளன. அவை கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான இடத்தில் குளிரான கால நிலையில் விமானம் மேலெழும்பக் கூடிய வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை India Specific Enhancements (ISE) என அழைக்கப்படுகின்றன. இமயமலைக்கு அண்மையாக உள்ள கஷ்மீர் பிரதேசத்தின் புவி அமைப்பைக் கருத்தில் கொண்டே இவை உருவாக்கப்படுகின்றன. கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி இமய மலைச் சாரலில் இருந்து விமானங்களை தரையில் இருந்து எழும்பச் செய்வதில் சீனா பெரும் பின்னடைவு நிலையில் உள்ளது.\nசீனாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள்\nசீனா அமெரிக்காவின் எஃப்-22 போர் விமானங்களின் இரகசியங்களை இணையவெளி ஊடுருவல் மூலம் அபகரித்து தனது ஜே-20 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இப்போது சீனா ஜே-20-பி என ஒரு மேம்படுத்தப்பட்ட போர்விமானங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்கின்றது. ரஃபேல் விமானங்கள் புலப்படாத் தன்மை கொண்டவை அல்ல. ஆனால் சீனாவின் ஜே-20 போர்விமானங்களும் ஜே-31 போர் விமானங்களினதும் புலப்படாத் தனமை கேள்விக்குறியாகவே உள்ளது. சீன பாதுகாப்புத் துறை ஊடகங்கள் தமது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை இந்தியாவின் ரஃபேல் விமானங்களால் எதிர் கொள்ள முடியாது என மார்தட்டுகின்றன. ஒரு போர் நடக்கும் போது மட்டும் ரஃபேல் எந்த அளவுக்கு சீனாவிற்கு அச்சுறுத்தலானது என அறிய முடியும். விமானிகளின் போர் முனை அனுபவம் எனப்பார்க்கும் போது இந்திய விமானிகள் சிறப்பான நிலையில் இருக்கின்றனர்.\nசீனாவை அச்சப்பட வைக்க அமெரிக்காவிடமிருந்து இந்தியா ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களை வாங்க வேண்டியிருக்கும்.\nLabels: இந்தியா-சீனா, இந்த்யா, சீனா, படைத்துறை, ரஃபேல்\nநேபாளத்தில் சீனாவின் பூபாளம் இந்தியாவின் முகாரி\nஇந்தியாவுடன் நேபாளம் எல்லைப் பிரச்சனையில் முறுகல் நிலையில் இருக்கையில் 24-06-2020 புதன்கிழமை நேப்பாளத்தின் 33ஹெக்டேயர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. நேபாள அரசின் நில அளவைத் திணைக்களத்தின் தகவலின் படி பத்து இடங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு நிகழ்ந்துள்ளது. நேபாளத்தின் மீதான சீன ஆக்கிரமிப்பு படைத்துறையை மட்டும் கொண்டதல்ல. கடந்த பல ஆண்டுகளாக சீன உல்லாசப் பயணிகளும், சீன பௌத்த மதகுருக்களும் நேபாளத்தில் சீன ஆதிக்கத்தை பல்வேறு வழிகளில் அதிகரித்து வருகின்றனர். நேபாளத்தின் வர்த்தகம் போக்குவரத்து போன்றவற்றில் சீனர்கள் முதலீடு செய்து அதன் பொருளாதாரத்தை படிப்படியாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். சீனா கைப்பற்றி வைத்துள்ள தீபெத்தில் இருந்து நேபாளத்தை நோக்கி பல தெருக்களை சீனா நிர்மாணிக்கின்றது. அத்தெருக்கள் எல்லை தாண்டியும் செல்கின்றன. சீனாவின் பாணியில் நேபாளத்தில் ஆட்சி செய்வது, மக்களைக் கட்டுப்படுத்துவது, போன்றவற்றில் நேபாளத்திற்கு சீனா பயிற்ச்சியளித்து வருகின்றது.\nநேபாளத்தின் பூகோள அமைப்பு இந்திய சீன புவிசார் அரசியல் போட்டியில் முக்கிய இடம் வகிக்கின்றது. தீபெத்தை இந்தியாவிடமிருந்து பாதுகாக்கவும் இந்தியாவிற்கு எதிரான கவசப் பிரதேசமாகவும் சீனா நேபாளத்தைக் கருதுகின்றது. இரண்டு யானைகள் சண்டையிட்டாலும் காதல் செய்தாலும் அதன் காலடியில் இருக்கின்ற புற்கள் நசிக்கப்படுவது போல் சீன இந்திய உறவிலும் போட்டியிலும் நேபாளியர்கள் மிதிபடுகின்றார்கள் என ஒரு நேபாளக் குடிமகன் பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தார். 1992-ம் ஆண்டு இந்தியாவும் சீனாவும் வர்த்தக உறவை மேம்ப��ுத்திய போது லிபுலேக் கடவையூடாக இரு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி வர்த்தகப் பரிமாற்றத்தை செய்ய ஒப்புக்கொண்டன. ஆனால் லிபுலாக் கடவை தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ளது என நேபாளம் ஆட்சேபித்த போது இரு நாடுகளும் அதை உதாசீனம் செய்தன. லிபுலேக் கடவையூடாக சீனா இந்தியாமீதும் இந்தியா சீனாமீதும் ஊடுருவலை மேற்கொள்ள முடியும் என இரு நாடுகளும் கருதுகின்றன.. இதனால் அது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போட்டிக்களமாகவும் அது உள்ளது. இது இந்தியாவில் லிபுலேக் கடவை என்றும் சீனாவில் கியங்லா பாதை எனவும் அழைக்கப்படுகின்றது லிபுலேக் கடவையில் இந்தியா தனது படையினரை நிறுத்தியதுடன் அதற்கான பாதைகளையும் மேம்படுத்தியுள்ளது. கைலாசத்தின்ற்கு புனிதப் பயணம் செய்வோரின் வசதிக்காக அந்தப் பாதை செப்பனிடப்பட்டதாக இந்தியா சொன்னது. 2019 நவம்பரில் லிபுலேக் கடவையை உள்ளடக்கிய கல்பானி பிரதேசத்தை தனது வரைபடத்தில் இந்தியா உள்ளடக்கியிருந்தது.\nமுன்னாள் நண்பன் இன்னாள் பகைவன்\nநேபாளத்தின் பொதுவுடமைவாதத் தலைவர் மதன் பண்டாரியின் நினவு நாளில் உரையாற்றிய கே பி சர்மா ஒலி தன்னைப் பதவியில் இருந்து அகற்ற இந்தியாவில் இருந்தும் நேபாளத்திற்கு உள்ளிருந்தும் சதிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். முன்பு நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக சர்மா ஒலி இருந்த போது இந்திய நேபாள உறவை அவர் வளர்தெடுத்தார். 2015-ம் ஆண்டு அவர் நேபாள தலைமை அமைச்சரானார். 2015இல் நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் பின்னர் நேபாளத்தின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதித்தது. மூன்று புறம் இந்தியாவையும் நான்காம் புறத்தில் சீனாவையும் எல்லையில் கொண்ட நாடாகிய நேபாளம் தனது தேவைகள் பலவற்றை இந்தியாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதி மூலமாகப் பெறுகின்றது. நேபாளம் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றியதை இந்தியா வெறுத்ததால் இந்தியா பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தது. நேபாளம் நிறைவேற்றிய புதிய அரசிலமைப்பு யாப்பு நேபாள இந்திய எல்லையில் வாழும் மாதேசிய இன மக்களுக்கு என போதுமான நிலப்பரப்பை ஒதுக்கவில்லை என்ற படியால் இந்தியா வெறுப்படைந்திருந்தது. மாதேசிய இனமக்கள் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.\nஉத்தராகண்ட் மாநிலத்தின் பகுஹிகள் என இந��தியா உரிமை கோரும் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை நேபாளம் தன் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கும் வகையில் நேபாள பாராளமன்றம் தனது அரசியலமைப்பை திருத்தியுள்ளது. 335 சதுர கிலோ ழ்மீட்டர்(129 சதுர மைல் கொண்ட இந்தப் பிரதேசம் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள அகலம் குறைந்த ஆனால் நீளமான நிலப்பரப்பாகும். புதிய நேபாள வரைபடத்தை வைத்துக் கொண்டு நேபாள தலைமை அமைச்சர் சீனாவில் இருந்தும் இத்தாலியில் இருந்தும் வரும் கொரொன நச்சுக்கிருமிகளிலும் பார்க்க இந்தியாவில் இருந்து வரும் நச்சுக் கிருமிகள் ஆபத்தனவை என்றார். இந்தியாவும் சீனா கஷ்மீரின் லடாக் பகுதியில் மோதிக் கொண்டிருக்கையில் நேப்பாளம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது இந்தியர்களுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.\n1768-ம் ஆண்டு கூர்க்காக்கள் உருவாக்கிய நேபாளத்தின் விரிவாக்கத்தை முதலில் திபெத்தியர் தடுத்து நிறுத்தினர். 1792-ம் ஆண்டு நேபாளத்தை கைப்பற்ற கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி எடுத்த முயற்ச்சி இழப்பு மிக்க போராகியது. அதன் பின்னர் நேபாளத்தில் இருந்து சிக்கிம் பிரிக்கப்பட்டது. பிரித்தானியாவும் நேபாளமும் செய்த உடன்படிக்கையின் படி தற்போதிய நேபாளம் ஊருவானது. 1923-ம் ஆண்டு பிரித்தானியாவும் நேபாளமும் செய்த உடன்படிக்கையின் படி நேபாளத்தின் இறையாண்மை ஒரு மன்னராட்சியின் கீழ் பாதுகாக்கப்பட்டது. ஆனால் பிரித்தானியா தனது புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் நேபாளத்தை ஒரு காயாகப் பவித்தது.\n147,181 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நேப்பாளம் கடல் மட்டத்தில் இருந்து 1400 மீட்டர் உயரத்தில் உள்ளது. அத்துடன் 8000மீட்டர் உயரமான மலைத்தொடர்களையும் கொண்டது. உலகின் வறுமை மிக்க நாடுகளில் ஒன்றான நேப்பாளம் வெளிநாட்டு உதவிகளிலும் உல்லாசப் பிரயாணிகளின் வருகையிலும் பெரிதும் தங்கியுள்ளது. காற்பங்கு மக்களை வறுமைக் கோட்டின் கீழ் கொண்டுள்ள நாடாகிய நேபாளத்தின் பொருளாதாரம் கொவிட்-19 தொற்று நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேபாள அரசு தனது திறனற்ற ஊழல் நிறைந்த ஆட்சியில் இருந்து மக்களைத் திசை திருப்பவே இந்திய நிலப்பரப்பை நேப்பாளத்தினுடையது என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தரையால் சூழப்பட்ட நேபாளத���தின் வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவுடன் செய்யப்படுகின்றது. நேபாளத்தின் வெளிநாட்டு முதலீடுகளில் அரைப்பங்கு இந்தியாவில் இருந்து செய்யப்படுகின்றது. நேபாளத்தின் நாணயம் இந்திய நாணயத்தின் பெறுமதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் நெடுஞ்சாலைகள், இணையவெளி தொடர்புகள், மருத்துவக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கறகை நிலையங்கள், நலன்புரி நிலையங்கள், பாலங்கள் போன்றவற்றை கடந்த பல ஆண்டுகளாக இந்தியா நிர்மாணித்து வருகின்றது. பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவும் நேபாளமும் சிறந்த உறவைப் பேணி பல துறைகளில் ஒத்துழைப்புக்கள் செய்தன. 1950-ம் ஆண்டு இரு நாடுகளும் செய்த உடன்படிக்கையின் படி ஒரு நாட்டுக் குடிமகன் மற்ற நாட்டுக்கு கடவுட் சீட்டின்றி சென்று பணி புரியலாம், தொழில்கள் ஆரம்பிக்கலாம், சொத்துக்கள் வாங்கலாம். இந்த உடன்படைக்கையால் இந்தியாவிற்ல்கும் நேபாளத்திற்கும் இடையில் உள்ள 1800கிமீ(1118மைல்) நீளமான எல்லை ஒரு கட்டுப்பாடற்ற எல்லையாக இருக்கின்றது. அந்த உடன்படிக்கையில் நேபாளம் தனது பாதுகாப்புத் தேவைகளுக்கு இந்தியாவில் தங்கியிருக்கும் ஏற்பாடு இருப்பதை நேபாளியர்கள் வெறுக்கின்றார்கள். இந்தியாவில் பணிபுரியும் நேபாளியர்களிலும் பார்க்க அதிக அளவு இந்தியர்கள் நேபாளத்தில் பணிபுரிகின்றார்கள். அத்துடன் இந்தியாவில் பணிபுரியும் நேபாளியர்கள் காவலாளிகள் போன்ற குறைந்த ஊதிய தொழிலைச் செய்ய நேபாளத்தில் பணி புரியும் இந்தியர்கள் அதிக வருமானமுள்ள பணிகளைச் செய்கின்றார்கள். நேபாளத்தை உருவாக்கிய தேசத் தந்தை பிரித்வி நாராயண ஷா அவர்களின் திவ்வியபோதனையின் படி நேபாளம் அதன் தென் திசை அயல்நாடான இந்தியாவை விரும்பவில்லை.\nகௌதம புத்தர் பிறந்த நேபாளத்தில் தியானம், யோகா போன்றவற்றை உள்ளடக்கிய உல்லாசப்பயணத்துறை பெரும் இலாபகரமான ஒன்றாக இருக்கின்றது. இதில் சீனர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்த விரும்புகின்றார்கள். நேபாளத்தில் 80 விழுக்காடு இந்துக்களும் பத்து விழுக்காடு இந்துக்களும் இருக்கின்றனர். நேபாளத்தின் இனக் கட்டமைப்பைப் பார்க்கும் போது 82விழுக்காட்டினர் இந்திய-ஐரோப்பியர்களாகவும் 17விழுக்காட்டினர் சீன-திபெத்தியர்களாகவும் இருக்கின்றனர். ஒரே ஒரு இந்து நாடா�� இருந்த நேபாளம் தற்போது மதசார்பற்ற நாடாக இருக்கின்றது. இருந்தும் இந்திய நேபாளிய நட்பு மோசமாக இருப்பதற்கு நேபாளத்தின் அரசியல்வாதிகள் இந்தியாவை வெறுப்பதாகச் சொல்லப்படுகின்றது.\nசீனா நேபாளத்திற்கு பூ-பாலம் அமைத்திசைக்கும் பூபாளம் இந்தியாவின் முகாரியாகும்.\nநேபாளத்தை தன் கவசமாக மாற்ற முயல்வது இந்தியாவிற்கு நேபாளம் கேந்திர முக்கியத்துவம் மிக்க சவாலாகும். நேபாளம் சீனாவின் கைக்குப் போனால் அதைத் தொடர்ந்து ஒரு டொமினோ தொடர் சரிவாக பூட்டானும் சீனா வசமாகலாம். அது இந்தியாவின் இந்தியாவின் சிலிகுரி இணைப்பாதைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்புரி, மிஸ்ரோம் மேகாலயா, நாகலாந்து. திரிபுரா ஏழும் சீனா, பூட்டான், மியன்மார் பங்களாதேசம் ஆகியவற்றால் நாற்புறமும் சூழ்ந்திருக்கின்றது. 17 கிலோமீட்டர் அகலமுள்ள சில்குரி இணைப்பாதை இந்தியாவின் பிரதான பகுதியுடன் இந்த ஏழு மாநிலங்களையும் இணைக்கின்றது. இந்தப் பாதையை சீனா துண்டித்தால் அது கோழியின் கழுத்தைத் துண்டித்த நிலைதான் என்கின்றனர் இந்தியப் படைத் துறை நிபுணர்கள். சீனாவின் பட்டியும் பாதையும் முன்னெடுப்பு (BELT & ROAD INITIATIVE - BRI) என்னும் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் 2017-ம் ஆண்டு நேபாளம் இணைந்து கொண்டது. ஆனால் ஒத்துக் கொள்ளப்பட்ட பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமலே இருக்கின்றது. புதிய பட்டுப்பாதைத் திட்டம் சீனா நேபாளத்தில் ஆழமாகவும் அகலமாகவும் கால் பதிக்க வழிவகுக்கும்.\nஇந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் சீனா ஆதிக்கம் அதிகரிப்பதை அமெரிக்கா விரும்புவதில்லை. இந்தியாவுடன் இணைந்து அந்த ஆதிக்கத்தை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை அமெரிக்க செய்யும். இலங்கை, மியன்மார், பங்களாதேசம், மால தீவு போன்ற நாடுகளில் அமெரிக்கா அப்படிச் செய்தது. அதை நேபாளத்திலும் செய்யும் என நம்பும் வகையில நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியவாலியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பொம்பியோவுடன் 24-06-2020 புதன்கிழமை தொலைபேசியில் உரையாடினார்.\nLabels: இந்தியா, இந்தியா-சீனா, உலக அரசியல், நேபாளம், புவிசார் அரசியல்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் ���ப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%87-17-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2020-09-20T07:01:40Z", "digest": "sha1:ZIHSO7KT4LQHHKPOQNYGMCPKNCQM7YWK", "length": 9282, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nமே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது\nமே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமெரினா கடற்கரையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் முள்ளிவா��்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை தடையை மீறி நடத்த முயன்றதாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி (42), தமிழர் விடியல் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் டைசன் (27), மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் (32), உறுப்பினர் அருண்குமார் (27) உட்பட 17 பேரை சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து ஒரு வாரத்துக்கு முன்பு 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், ஐ.நா.வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மிரட்டிய இலங்கை அரசைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை தமிழ்ப் புலிகள் அமைப்பினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nஅங்கு வந்த திருமுருகன் காந்தி, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்களை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். அப்போது டீக்கடையில் இருந்த திருமுருகன் காந்தியையும் கைது செய்ய முயன்றுள்ளனர். அவரோ, ‘‘நான் போராட்டத்தில் கலந்துகொள்ள வரவில்லை, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மட்டுமே வந்தேன்’’ என தெரிவித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ளாத போலீஸார் அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4392&cat=3&subtype=college", "date_download": "2020-09-20T06:31:14Z", "digest": "sha1:2CYJUGVIA5GDM2FNAYFAR2OTGEI76WFH", "length": 9692, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nயூனிவர்சிட்டி டிபார்ட்மேன்ட் ஆப் அண்ணா யூனிவர்சிட்டி, சி.ஈ.ஜி கேம்பஸ்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிக��் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஎன் பெயர் தேவ சிரில். நான் பி.எஸ்சி., இயற்பியல் முடித்துவிட்டு, தற்போது எம்.சி.ஏ., படிக்கிறேன். இந்த கல்வித் தகுதிகளுடன், டெல்லியிலுள்ள நேஷனல் பிசிகல் லெபாரட்டரியில் இடம் பிடிக்க முடியுமா\nசி.ஏ.,வுக்கு சமமாகக் கருதப்படும் சி.எஸ்., என்னும் கம்பெனி செகரடரி படிப்பு பற்றி சொல்லுங்கள்.\nசிறுபான்மையினருக்கான ஸ்காலர்ஷிப்பை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளதா என அறிய விரும்புகிறேன்.\nசுற்றுலாத் துறையில் ஈடுபட விரும்புகிறேன். இதில் முறையான படிப்பை எங்கு படிக்கலாம்\nசிவில் சர்வீசஸ் தேர்வு எழுத பட்டப்படிப்பு அவசியமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://podhujanam.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T08:43:03Z", "digest": "sha1:KPNR3Q47G6S65B7N5ZO6D5DQOVDGVC4V", "length": 17604, "nlines": 40, "source_domain": "podhujanam.wordpress.com", "title": "புத்தகம் – பொதுஜனம்", "raw_content": "\nசென்ற மாதம், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்னுடைய வண்டிக்காக காத்துக்கொண்டிருந்தேன். அரைமணிநேரம் ஆகியும் வண்டி வரவில்லை. டீ குடிக்க பர்சை துழாவியபோது, ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டும் இருந்தது. சில்லரையில்லாமல் நம்ம ஊர் பஸ்ஸில் ஏறினால், கண்டக்டர், ஏதோ நாம் சில்லரையில்லாமல் பயணம் செய்யவே நேர்ந்து விட்டு வருவதைப்போல, இளக்காரமாக ஒரு பார்வை பார்த்து டிக்கட்டின் பின்புறம் 500/1 என்று எழுதிக் கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுவார்.\nநாம் இறங்கவேண்டிய இடம் வரும்வரை மறக்காமல் அவரை அப்பப்ப பார்த்துக்கொண்டு, மிச்சப் பணத்தை ஞாபகம் வைத்துக்கொண்டு, சில்லரைக்காக அவருடைய கருணையை எதிர்பார்த்து காத்துக்கிடக்கவேண்டும். எனக்கும் வண்டியோட வாஸ்துவுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம் என்பதால், இது போன்ற ரிஸ்க் எடுக்கவிரும்பவில்லை. பஸ் ஸ்டாண்டில் இருக்கும் ஒரே ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் என்று போனால், அங்கு ஏற்கனவே ஐந்தாறு பேர் காத்துக்கொண்டிருந்தனர்.\nஏடிஎம்முக்காக வரிசையில் நின்று, பஸ்ஸை தவறவிடவு��் விரும்பவில்லை. அதனால் 500 ரூபாய் நோட்டை மாற்ற, அடுத்த பிளாட்பார்மில் இருந்த புத்தகக்கடைக்கு சென்றேன். திருப்பதிக்கான பஸ்கள் நிற்கும் பிளாட்பார்மில் நல்ல புத்தகக் கடை இருந்தது. நிறைய புத்தகங்கள் பார்வைக்கு இருந்தன. அப்போது எனக்கு புத்தகம் வாங்கும் மூட் இல்லையென்றாலும், 100 ரூபாய்க்கு குறையாமல் புத்தகம் வாங்கினால் தான் அந்த கடைகாரர் சில்லரை தரும் வாய்ப்பு இருப்பதால், 100லிருந்து 200க்குள் விலையுள்ள புத்தகங்களை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது தான் ஆனந்த விகனுடைய பிரசுரத்தில் வெளிவந்த முயற்சி திருவினையாக்கும் என்ற புத்தகத்தை பார்த்தேன். மிக நேர்த்தியான அட்டைப்படம், 500 பக்க கனமான புத்தகம். மிக முக்கியமாக, அதன் மூலவெளியீடு ஐஐஎம் நிறுவனம் என்று பார்த்த போது உடனே எடுத்துவிட்டேன். விலையைப் பார்த்தவுடன் என்னால் நம்பமுடியவில்லை. எப்படியும் 400ரூபாய் இருக்கும் என்று நினைத்த எனக்கு வெறும் 175 ரூபாயை பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. பிறகு ஐஐஎம் சப்ஸிடைஸ் செய்திருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்.\nசில்லரையை வாங்கிக்கொண்டு பஸ்ஸில் அமர்ந்த பின் உள்ளடக்கத்தை புரட்ட ஆரம்பித்தேன். பொதுவாக பஸ் பயணங்களின் போது படிப்பதை தவிர்த்துவருகிறேன். புத்தகத்தில் ஆழ்ந்திருக்கும் போது, சூழலை கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் கிடைக்கும் வாய்ப்பை நாம் தவறவிடுகிறோம். மேலும், பஸ்ஸினுடைய சீரற்றப் பயணத்துக்கிடையே படிப்பது கண்ணை சீக்கிரம் அயர்ச்சியடையச் செய்கிறது. ஆனால், இந்த முறை என்னுடைய ஆர்வத்தை அடக்கமுடியாமல் உள்ளடக்கத்தையும், முன்னுரையையும் படிக்க ஆரம்பித்து விட்டேன். அதன் முன்னுரையே, இது சாதாரண புத்தகமல்ல என்று சொல்லிவிட்டது.\nஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படித்து முடிக்கும் முன்பே வந்து குவியும் பிளேஸ்மென்ட்களையும், ஆறு இலக்க சம்பளங்களையும் உதறித்தள்ளி, தம்முடைய உள்ளுணர்வு சொல்லியபடி கரடுமுரடான சுயதொழிலைத் தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக இயங்கிவரும் 25 பேருடைய வாழ்க்கைக் கதைகள். இந்த 25 பேருக்கும் எடுத்த உடன் வெற்றி கிடைத்துவிடவில்லை. வேதனை, போராட்டம், விரக்தி என்று பல துயர நிகழ்வுகளிடையே சிறு கீற்றாய் அவர்களை வழிநடத்திய நம்பிக்கை ஒரு அற்புதத் தருணத்தில் அவர்களுக்கு கை கொடுத்துள்ளது.\nஇவர்கள் வயதால் வேறுபட்டவர்கள், பிறந்து வளர்ந்த சூழலில் வேறுபட்டவர்கள், குடும்ப பொருளாதார நிலையில் வேறுபட்டவர்கள், அவர்களுடைய துறைகளும் வெவ்வேறு. ஆனால் அவர்களிடம் இருந்த பொதுவான விஷயம், அவர்கள் தங்களுடைய கனவுகளை பின்பற்றினார்கள். எதாவது ஒரு நிறுவனத்தில் கிடைத்த வேலையை எடுத்துக்கொண்டு, சோப்பு விற்பதையோ, சாயம் கலந்த குளிர்பானத்தை விற்பதையோ, முகம் தெரியாத கஸ்டமர்களுக்காக பொட்டித் தட்டுவதையோ விட, தங்களுடைய உள்ளுணர்வின் குரலை காது கொடுத்துக் கேட்டவர்கள். அதற்காக வாழ்க்கையை பணயம் வைத்தவர்கள்.\nஇப்போது பிரபலமாக விளங்கும் நௌக்ரி.காம் சஞ்சிவ் பிக்சாண்டனி, சுபிக்ஷா ஆர்.சுப்பிரமணியன், எஜிகேம்ப் ஷாந்தனு, ரேணுகா சுகர்ஸ் நரேந்திரா, ஏகலைவா ஃபவுண்டேஷன் சுனில் ஹண்டா, ஆர்சிட் பார்மா ராகவேந்திர ராவ், கிவ் இந்தியா வெங்கட் கிருஷ்ணன், பேசிக்ஸ் விஜய் மகாஜன், சின்டெக்ஸ் டங்காயச் போன்றவர்களின் தொழில் சரிதத்தை படிக்கும் போது ஒன்றுமில்லாததில் இருந்து தொடங்கி பல மில்லியனுக்கு தம்முடைய நிறுவனங்களை கட்டமைத்த மேஜிக் வியக்கச்செய்கிறது. இதில் எனக்கு சுனில் ஹண்டாவுடைய கதையும் வெங்கட் கிருஷ்ணன் கதையும் ரொம்ப வியப்பு. இப்படியும் மனிதர்களா என்று ஆச்சரியப்பட்டு போனேன்.\nஉண்மையான கனவு என்பது நமது உறக்கத்தில் வருவதல்ல, எது நம்மை உறங்கவிடாமல் செய்கிறதோ அது என்பது புரிந்தது. 2005ம் ஆண்டு, ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான வகுப்பில் தொடக்க உரை ஆற்றும் போது ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன அறிவுரை தான் “ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்”. இந்த புத்தகத்திலிருக்கும் அத்தனை தொழிலதிபர்களும் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னதையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்துள்ளார்கள்.இவர்கள் அனைவரும் மற்றவர்கள் முட்டாள்தனம் என்று நினைத்த விஷயங்களை எடுத்துக்கொண்டவர்கள். இன்னும் விரிவாக அவற்றைச் செய்வதற்குறிய பசியுடன் இருந்தார்கள்.\nஇந்த புத்தகத்தின் மூல வடிவத்தை ஆங்கிலத்தில் எழுதிய ராஷ்மி பன்சாலும் ஒரு ஐஐஎம் அலும்னி, பத்திரிகையாளர். இளைஞர்களுக்கான இதழை நடத்தி வருகிறார். அவருடைய எழுத்து நடையும், பிரசன்டேஷனும் குறிப்பிட்ட நபருக்கு பக்கத்தில் நாம் உட்கார்ந்து டீ அருந்திக்கொண்டே பேசிச் செல்வது போல் அவ்வளவு அன்யோன்யமாக இருக்கிறது. பட���க்க ஆரம்பித்தால் கீழே வைப்பதற்கு தோன்றவில்லை. பிறகு இதன் ஆங்கில வடிவத்தையும் இணையதளத்தில் எடுத்துப் படித்தேன். ஆங்கில நடையும் மிக எளிமையாக சரலமாக இருந்து நல்ல வாசிப்பனுபவமாக அமைந்தது. தமிழில் ரவிபிரகாஷ் மொழிபெயர்த்திருக்கிறார். அற்புதமான ஆகச்சிறந்த மொழி பெயர்ப்பு. மனுஷன், ஆங்கில மூலவடிவத்தின் ஜீவனை அப்படியே தமிழுக்கு கொண்டுவந்திருக்கிறார். ஆனால் தமிழ் வடிவத்தில் வைத்திருக்கும் முயற்சி திருவினையாக்கும் என்ற தலைப்பு ரொம்ப கன்வன்ஷனலாக இருக்கிறது. படித்தவும் பற்றவைக்கவில்லை. ஆங்கிலத்தின் “ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்” என்ற தலைப்பு சொல்லும் செய்தியை தமிழ் தலைப்பு சொல்ல மறந்துவிட்டது. ஆ.விகடன் எப்படி இதை அனுமதித்தது என்பது வியப்பு. இருந்தாலும் உள்ளடக்கத்தில் தமிழ் பதிப்பு மிகச்சிறந்ததாகவே வெளிவந்திருக்கிறது.\nஇந்த 25 பேரைப்போல இன்னும் பலர் இன்னமும் வெளியே தம்முடைய கனவை துரத்திக்கொண்டிருக்கிறார்கள். தம்முடைய நம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த புத்தகம் நம்பிக்கையளிக்கும். சக்தியையும் புத்துணர்ச்சியையும் புதுப்பிக்கும். இந்த புத்தகத்தை ஒரே ஸ்டெட்சில் படித்து முடித்தபோது என்னுடைய பசி மற்றும் அறியாமையின் கணத்தை உணர்ந்தேன். நீங்களும் படிக்கும் போது உணரக்கூடும்.\nவால்:இந்த புத்தகத்தின் ஆங்கில மொழியின் மென்நகலை வேண்டுவோர் http://ciieindia.org/programmes/stay-hungry-stay-foolish என்ற இணையதளத்துக்கு சென்று உங்களைப் பற்றிய அடிப்படை விவரங்களை கொடுத்துவிட்டு தரவிரக்கிக்கொள்ளலாம்.\nJk\tபுத்தகம், மேலாண்மை\t10 பின்னூட்டங்கள் ஒக்ரோபர் 11, 2010 1 Minute\nஎனக்கு ஏன் ஆயிரத்தில் ஒருவன் பிடிக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8", "date_download": "2020-09-20T08:10:36Z", "digest": "sha1:AQLSTBKGRKKGCE2GZPWCTAFJQV4VUI4R", "length": 8339, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "\"விக்கிமூலம்:ஆசிரியர்கள்-ந\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பே���்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-ந பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-வ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-ம (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-ப (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-ச (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-நா (redirect to section \"நா\") (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:விளம்பி நாகனார் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-ர (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-நீ (redirect to section \"நீ\") (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:கே. பி. நீலமணி (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-இ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-ஜ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-ஞ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-க (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-த (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-உ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-ஔ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-ஆ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-அ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-ஓ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன் (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:நக்கீரர், சங்கப்புலவர் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-ஷ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:நாற்கவிராச நம்பி (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:சோழன் நல்லுருத்திரன் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆசிரியர்கள்-ஐ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Barasat/cardealers", "date_download": "2020-09-20T09:23:42Z", "digest": "sha1:UZEVBD2JHGEMFWCSI662YHLEHEUHXT3K", "length": 6864, "nlines": 151, "source_domain": "tamil.cardekho.com", "title": "பாராசத் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் பாராசத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை பாராசத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பாராசத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் பாராசத் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduppu.com/gossip/04/280517?ref=fb", "date_download": "2020-09-20T07:19:18Z", "digest": "sha1:BFQDLCAHORH4D3UBUMAYGQ5VC4STWAH4", "length": 7258, "nlines": 28, "source_domain": "viduppu.com", "title": "90களில் விஜய் இந்த நடிகையுடன் காதலில் இருந்தாரா?.. இதனால் தான் படவாய்ப்பு கிடைத்ததாம்? - Viduppu.com", "raw_content": "\nவெறும் துண்டு 23 வயதில் பீர் பிகினி என்று எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி\nஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nதொலைக்காட்சியில் பிக்பாஸ் அபிராமியிடன் இளம்நடிகர் செய்த செயல்.. கதறி அழுது அரங்கைவிட்டு வெளியேறிய நடிகை..\nமுகம்சுழிக்கும் அளவிற்கு படுமோசமான குட்டை ஆடையில் இளம் சீரியல் நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஎல்லைமீறிய ஆடையில் படுகேவளமாக போ��் கொடுத்த நடிகை ஸ்ருஷ்டி.. கண்டமேனிக்கு திட்டும் ரசிகர்கள்.\nஅந்த நடிகருடன் அட்ஜஸ்ட் செய்ததால் பிரபலமானேன்.. கொச்சையாக பேசிய நடிகை..\nநடிகைகளுடன் தனிமையில் இருக்க நடிகர்கள் இதைதான் செய்வார்கள்.. போதைபொருள் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை..\nமறைக்க வேண்டியதை சல்லாடை அணிந்து காட்டிவரும் சீரியல் நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n90களில் விஜய் இந்த நடிகையுடன் காதலில் இருந்தாரா.. இதனால் தான் படவாய்ப்பு கிடைத்ததாம்\nஇளைய தளபதி விஜய் இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் இந்த இடத்தை தொட பல தடைகளை தாண்டி தான் வந்துள்ளார்.\nஅந்த வகையில் விஜய்யின் 90களிலும் ஆரம்ப காலத்தில் அவருடன் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சங்கவி.\nஇவர் மீண்டும் கொளஞ்சி என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார், மேலும், அந்த காலக்கட்டத்தில் ரசிகர்களின் பேவரட் ஜோடியாக இவர்கள் இருந்தார்கள்.\nஅந்த சமயத்தில் இருவரும் காதலித்து வந்ததாக கூறியுள்ளனர். இதுபற்றி சங்கவி மறுத்துள்ளார். அப்படியாக நாங்கள் பழகவில்லை நல்ல மனிதர் விஜய் என்று கூறியு இருந்தார். அதன்பின் மாஸ் படங்களில் நடித்ததால் சங்கவியுடன் நடிக்க மறுத்துள்ளார் விஜய்.\nஇந்நிலையில் நடிகை சங்கவி ஒரு பேட்டியில் விஜய் குறித்தும் சினிமா அனுபவங்களை குறித்தும் பேசியுள்ளார்.\nரசிகன் படத்தில் முதன்முதலாக ஆடையில் மாற்றம் கொண்டு மோசமாக நடிக்க ஆரம்பித்தேன். இதையடுத்து அப்படம் பெரும் வெற்றியை கொடுத்ததால் ஆடையில் இன்னும் மாற்றம் கொண்டு வந்து அந்த மாதிரியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.\nஇதற்காகவே விஜய் படங்களில் நடிக்க காரணமாக இருந்தது. மேலும் பேசுகையில் ‘விஜய் படப்பிடிப்பில் யாருடனுமே பேசமாட்டார், எனக்கு ஆச்சரியமாக இருக்கும், எப்படி இவ்வளவு அமைதியாக இருப்பார் என்று தோன்றும். நம்மிடம் மட்டும் தான் இப்படி அமைதியாக இருப்பார்.\nஆனால், அவருடைய நண்பர்கள் வட்டத்தில் அவர் அடிக்கும் அட்ராசிட்டிக்கு அளவே இருக்காது’ என கூறியுள்ளார்.\nவிஜய்யை எப்பவதாவது ரீயூனியன் சந்திப்பிலும் பார்ப்பேன். ஆனால் அஜித்தை தான் பார்க்கவே முடியவில்லை என்று கூறினார். கடந்த மே மாதம் தான் சங்கவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.\nஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது எந்த மேக்கப்பும் இல்லாமல�� வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nமுகம்சுழிக்கும் அளவிற்கு படுமோசமான குட்டை ஆடையில் இளம் சீரியல் நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nமரணிக்கும் முன் தனிமையில் கதறி அழுதாரா வடிவேல் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/blogs/556062-tutucorin-youth-creates-a-role-model-in-salon.html", "date_download": "2020-09-20T09:26:23Z", "digest": "sha1:6X53XKMUZPQJOL72HYD2BV55KBEADRUA", "length": 18421, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "கண்ணாடி, முகக்கவசம் அணிந்து முடி திருத்தம்: புறஊதா கதிர் மூலம் சீப்பு, கத்திரிகள் சுத்தம்- முன்மாதிரியாக திகழும் தூத்துக்குடி இளைஞர் | Tutucorin youth creates a role model in salon - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nகண்ணாடி, முகக்கவசம் அணிந்து முடி திருத்தம்: புறஊதா கதிர் மூலம் சீப்பு, கத்திரிகள் சுத்தம்- முன்மாதிரியாக திகழும் தூத்துக்குடி இளைஞர்\nதூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 2 மாதங்களுக்கு பிறகு சலூன் கடைகள் இன்று திறக்கப்பட்டன. இதனால் சலூன் கடைகளுக்கு முன்பு பலர் நீண்ட நேரம் காத்திருந்து முடிவெட்டினர்.\nபுறஊதா கதிர் மூலம் சீப்பு, கத்திரிகளை சுத்தம் செய்து கண்ணாடி முகக்கவசம் அணிந்து முடிதிருத்தம் செய்து முன்மாதிரியாக திகழ்கிறார் தூத்துக்குடி இளைஞர் பொன் மாரியப்பன்.\nகரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் ஊரக பகுதியில் உள்ள சலூன் கடைகளை திறக்க கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.\nஇதன் தொடர்ச்சியாக நகர்ப்புறங்களில் உள்ள சலூன் கடைகளையும் பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் சலூன் கடைகள் 2 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டன.\n2 மாதங்களாக மூடி வெட்டாமல் இருந்த பலர் ஆவலுடன் சலூன் கடைகளுக்கு வந்து, கடைகளுக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருந்து முடிவெட்டிவிட்டு சென்றனர்.\nதூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் பொன் மாரியப்பன். புத்தகப் பிரியரான இவர் தனது சலூன் கடையையே குட்டி நூலகமாக மாற்றியுள்ளார்.\nஇதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார் பொன் மாரியப்பன். 2 மாதங்களுக்கு பிறகு இன்று கடையை திறந்த இவர், வாடிக்கையாளர்களுக்கு முடிதிருத்��ம் செய்து முடித்த பிறகு அவர்களுக்கு பயன்படுத்தும் சீப்பு, கத்திரி உள்ளிட்ட உபகரணங்களை புறஊதா கதிர் மூலம் சுத்தம் செய்த பின்னரே அடுத்த வாடிக்கையாளருக்கு அவைகளை பயன்படுத்துகிறார்.\nமேலும் கையுறை, முகக்கவசம் அணிந்து முடிதிருத்தும் இவர், வாடிக்கையாளர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள கண்ணாடியால் ஆன முகக்கவசம் அணிந்து வேலை செய்கிறார்.\nமற்ற முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு முன் உதாரணமாக திகழும் பொன் மாரியப்பனை பலரும் பாராட்டினர்.\n530 இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள்; நெகிழ்ந்து நன்றி தெரிவித்த மக்கள்\nஇரவு நேரத்திலும் பணிபுரியும் மதுரை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்: கரோனாவை ஒழிக்க தோள்கொடுக்கும் போர் வீரர்கள்\nமன்னார் வளைகுடாவில் கடல் ஆமைகள் நடமாட்டம் அதிகரிப்பு: உலக கடல் ஆமைகள் தினத்தில் மகிழ்ச்சி தகவல்\nகண்ணாடி முகக்கவசம் அணிந்து முடி திருத்தம்புறஊதா கதிர் மூலம் சீப்புகத்திரிகள் சுத்தம்முன்மாதிரி இளைஞர்தூத்துக்குடிOne minute newsCorona tnBlogger special\n530 இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள்; நெகிழ்ந்து நன்றி தெரிவித்த மக்கள்\nஇரவு நேரத்திலும் பணிபுரியும் மதுரை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்: கரோனாவை ஒழிக்க தோள்கொடுக்கும் போர் வீரர்கள்\nமன்னார் வளைகுடாவில் கடல் ஆமைகள் நடமாட்டம் அதிகரிப்பு: உலக கடல் ஆமைகள் தினத்தில் மகிழ்ச்சி...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது;...\nபிஎம் கேர்ஸ் பதிவு செய்யப்பட்டது; காங்கிரஸின் பிரதமர்...\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க...\nபார்வை: இந்த மரணங்கள் எதைச் சொல்கின்றன\nரஷ்யாவில் கரோனா பாதிப்பு 10,97,251 ஆக அதிகரிப்பு\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க வேண்டும்: கங்கணா ரணாவத்\nநுரையீரல் செயல்பாடு, சுவாசம், உடல் வலிமையில் முன்னேற்றம்: எஸ்பிபி உடல்நிலை குறித்து சரண்...\nபடப்பிடிப்புக்குச் செல்ல வீட்டின் கேட்டை உடைத்த ட்வைன் ராக் ஜான்சன்\nஇன்று 218 ஆவது நினைவு நாள்: நாடு கடத்தப்பட்ட முதல் அரசன் வேங்கை...\nபழைய நோட்டுப் புத்தகத்துக்கு வண்ணக் கோழிக்குஞ்சு: குழந்தைகளுக்குக் கொண்டாட்டம், பெற்றோருக்குத் திண்டாட்டம்\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்- பிரச்சினை என்ன- யோகேந்திர யாதவ் என்ன...\nவயிற்றில் இறந்தநிலையில் குட்டிகள் இருந்ததால் 2 நாட்களாக தவித்த தெருநாய்: மருத்துவமனையில் சேர்த்த...\nதமிழக முதல்வர் செப். 22-ல் தூத்துக்குடி வருகை: அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில்...\nநீட் விவகாரத்தில் தமிழக கட்சிகள் அரசியல் செய்கின்றன: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணி வழங்கியதில் பாரபட்சம்: இளநிலை உதவியாளர்...\n2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக நிலை குறித்து ஜனவரிக்குள் அறிவிப்பு: தூத்துக்குடியில் எல்.கே.சுதீஷ்...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் - (மே 25 முதல்...\nரஜினி கூறிய அட்வைஸ்; வெப் சீரிஸ் இயக்காததன் பின்னணி: கே.எஸ்.ரவிகுமார் பகிர்வு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/election-2014/other-states/2563-.html", "date_download": "2020-09-20T08:28:14Z", "digest": "sha1:2F2N2MSFVKO6EXYNA7DRBOQDGKTKYMT7", "length": 15217, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அமித் ஷா, ஆசம் கானுக்கு தடை | பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அமித் ஷா, ஆசம் கானுக்கு தடை - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nதேர்தல் 2014 இதர மாநிலங்கள்\nபேரணி, பொதுக்கூட்டம் நடத்த அமித் ஷா, ஆசம் கானுக்கு தடை\nபாஜக தலைவரும், நரேந்திர மோடிக்கு நெருக்கமானவருமான அமித் ஷா, சமாஜ்வாதி தலைவரும், உத்தரப் பிரதேச அமைச்சருமான ஆசம் கான் ஆகியோர் உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்யவும், பொதுக் கூட்டம் நடத்தவும் தேர்தல் ஆணையம் நேற்று தடை விதித்தது.\nபிரசாரத்தின்போது வன்முறை, வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதற்காக அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவர் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஆசம் கான் மீது நடவடிக்கை எடுப்பதில் உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி மென்மையான போக்கை கையாண்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. பிரச்சினை ஏற்படுத்தும் விவகாரத்தை மாநில அரசு எச்சரிக்கையுடன் கையாளவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nடெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூட்டத்தில் அமித் ஷா, ஆசம் கான் ஆகியோருக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. கார்கில் போரை வென்று கொடுத்தது முஸ்லிம் ராணுவ வீரர்கள்தான் என்று தேர்தல் பொதுக் கூட்டத்தில் ஆசம் கான் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nமுசாபர் நகர் கலவரத்துக்கு காரணமானவர்களை பழி வாங்கவேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக் களிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது அமித் ஷா பேசினார். இவர்கள் இருவர் பேசியதுமே மக்களிடையே வெறுப்புணர்வையும், விரோதத்தையும், பிரி வினையும் தூண்டும் வகையிலானது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nமுதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசை தேர்தல் ஆணையம் கடுமையாக குறை கூறியுள்ளது. முக்கியமாக ஆசம் கான் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.\nஅமித் ஷாஆசம் கான்உத்தரப் பிரதேசம்தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது;...\nபாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்கள்; அதிமுக அரசு முந்திக்கொண்டு...\nபுதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள ஐடிஐ மாணவர்களுக்கு பேட்டரி கார்கள்\nஆட்சி முடியும்போது அதிமுக பல அணிகளாக உடையும்: தங்க.தமிழ்ச்செல்வன் கருத்து\nமாநிலங்களவையில் விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு; எதிர்க்கட்சிகள் கடும் அமளி: அவை ஒத்திவைப்பு\n110 வயது மூதாட்டியின் நீண்ட ஆயுளுக்கு காரணம் என்ன\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nஆட்சி முடியும்போது அதிமுக பல அணிகளாக உடையும்: தங்க.தமிழ்ச்செல்வன் கருத்து\nமாநிலங்களவையில் விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு; எதிர்க்கட்சிகள் கடும் அமளி: அவை ஒத்திவைப்பு\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21...\nகார் சாகுபடியை கைவிட்ட நிலையில் தென்காசியில் பிசான சாகுபடி பணி தொடக்கம்\nமலேசிய விமானம் என்ன ஆனது- ஒன்றும் தெரியவில்லை என்கிறது போலீஸ்\nநரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர்: அத்வானி உறுதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/election-2014/others/2952-.html", "date_download": "2020-09-20T07:45:48Z", "digest": "sha1:UHTAINIQFET2T3PH3ATCMSHMTNRMON2H", "length": 10397, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "இவ்ளோ டேட்டா அலாரம் அடிக்குதே!? | இவ்ளோ டேட்டா அலாரம் அடிக்குதே!? - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nஇவ்ளோ டேட்டா அலாரம் அடிக்குதே\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது;...\nவடமாநிலங்களில் மழையால் உற்பத்தி பாதிப்பு: வரத்து சரிவால் பத்தலப்பள்ளி சந்தையில் வெங்காயம் விலை...\nகரோனா; ஒரே நாளில் 12 லட்சம் பரிசோதனை: புதிய சாதனை\nமத்திய அரசின் விவசாய விரோத சட்டத்துக்கு ஆதரவு; விவசாய பெருமக்களிடம் முதல்வர் மன்னிப்பு...\nநாகூர் நாகநாத சுவாமி கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்: ஏலம் ரத்தால்...\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nவடமாநிலங்களில் மழையால் உற்பத்தி பாதிப்பு: வரத்து சரிவால் பத்தலப்பள்ளி சந்தையில் வெங்காயம் விலை...\nகரோனா; ஒரே நாளில் 12 லட்சம் பரிசோதனை: புதிய சாதனை\nமத்திய அரசின் விவசாய விரோத சட்டத்துக்கு ஆதரவு; விவசாய பெருமக்களிடம் முதல்வர் மன்னிப்பு...\nநாகூர் நாகநாத சுவாமி கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்: ஏலம் ரத்தால்...\nநிழல்கள் பேசினால் | மோடி - விஜயகாந்த்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/recipes/154598-.html", "date_download": "2020-09-20T07:48:30Z", "digest": "sha1:VVCZZ7S3URHXPKMNYZQWY7D5GVFVSWYI", "length": 10662, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "உண்டு மகிழ பூண்டு குழம்பு | உண்டு மகிழ பூண்டு குழம்பு - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nஉண்டு மகிழ பூண்டு குழம்பு\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது;...\nவடமாநிலங்களில் மழையால் உற்பத்தி பாதிப்பு: வரத்து சரிவால் பத்தலப்பள்ளி சந்தையில் வெங்காயம் விலை...\nகரோனா; ஒரே நாளில் 12 லட்சம் பரிசோதனை: புதிய சாதனை\nமத்திய அரசின் விவசாய விரோத சட்டத்துக்கு ஆதரவு; விவசாய பெருமக்களிடம் முதல்வர் மன்னிப்பு...\nநாகூர் நாகநாத சுவாமி கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்: ஏலம் ரத்தால்...\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சோளமாவு முறுக்கு\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் -\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சிறுதானிய அப்பம்\nவடமாநிலங்களில் மழையால் உற்பத்தி பாதிப்பு: வரத்து சரிவால் பத்தலப்பள்ளி சந்தையில் வெங்காயம் விலை...\nகரோனா; ஒரே நாளில் 12 லட்சம் பரிசோதனை: புதிய சாதனை\nமத்திய அரசின் விவசாய விரோத சட்டத்துக்கு ஆதரவு; விவசாய பெருமக்களிடம் முதல்வர் மன்னிப்பு...\nநாகூர் நாகநாத சுவாமி கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்: ஏலம் ரத்தால்...\nமேற்கு வங்கத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியை கைது செய்ய உச்ச...\nபுதிய தலைமுறை இயக்குநர்கள்: பயணம் சிறப்பதே மேல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/578267-pm-kissan-fund.html", "date_download": "2020-09-20T07:52:38Z", "digest": "sha1:OUYEWKSXTZDFX46UGOSDWT5LPSRTFIOJ", "length": 16880, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரதமரின் கிசான் திட்டத்தின் உண்மையான பயனாளியிடம் ரூ.4,000 பிடித்தம் | Pm kissan fund - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nபிரதமரின் கிசான் திட்டத்தின் உண்மையான பயனாள���யிடம் ரூ.4,000 பிடித்தம்\nவிவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தில் திருவாரூர் மாவட் டத்தில் விவசாயிகள் அல்லாதோர் 2,383 பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந் தது. இவர்களின் வங்கிக் கணக் கில் இருந்து இதுவரை ரூ.20 லட்சத்து 2 ஆயிரம் திரும்பப் பெறப் பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தற்காலிக பணியாளர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், பிரதமரின் கிசான் திட்டத்தின் உண்மையான பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இருந்தும் பணம் பிடித்தம் செய்யப் பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.\nதிருவாரூரை அடுத்த அலிவலம் பகுதியைச் சேர்ந்த செல்வகணபதி என்ற விவசாயியின் வங்கிக் கணக்கில் இருந்து பிரதமர் கிசான் திட்டத்தில் இருந்து 2 தவணையாக விடுவிக்கப்பட்ட ரூ.4 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட விவசாயி செல்வகணபதி கூறிய தாவது: பிரதமரின் கிசான் திட்டத் தில் கடந்த மே மாதம் விண்ணப்பம் செய்தேன். அதைத்தொடர்ந்து, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங் களில் தலா ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.4 ஆயிரம் எனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் பட்டது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி அன்று என் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி நிர்வாகத்தை அணுகி கேட்டபோது, பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடாக பெறப்பட்ட பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.\nஎனக்கு சொந்தமாக ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தில் இணைந்து பயன்பெறுவதற்கு உரிய அனைத்து தகுதிகளும் இருந்தும் போலி பயனாளிகளை நீக்குவதாகக் கூறி என் பெயரையும் நீக்கி உள்ளனர். இதுகுறித்து வங்கி நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். இதேபோல, உண்மையான விவசாயிகளின் கணக்குகளிலும் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண் டும் என்றார்.\nஇதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் விசாரித்தபோது, ‘‘மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற பட்டியல் அடிப்படையில் பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக தெரிவித் துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது, உண்மையான விவசாயிகளின் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டால் உடனடியாக அதை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.\nபிரதமரின் கிசான் திட்டம்உண்மையான பயனாளிரூ.4000 பிடித்தம்Pm kissan fundPmவிவசாயிகள்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது;...\nவிவசாய மசோதாக்கள் நிறைவேறினால் விவசாயிகள் தற்கொலை நடக்காது என உறுதி கொடுக்க முடியுமா\nவெள்ளை ஈ தாக்குதலால் பாதிப்பு: பாரம்பரிய ரகத்துக்கு மாறும் தென்னை விவசாயிகள்\nஇணைய வழியில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு...\nபிஎம் கேர்ஸ் பதிவு செய்யப்பட்டது; காங்கிரஸின் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் வெளிப்படைத்தன்மை...\nவடமாநிலங்களில் மழையால் உற்பத்தி பாதிப்பு: வரத்து சரிவால் பத்தலப்பள்ளி சந்தையில் வெங்காயம் விலை...\n‘மத்திய அரசின் விவசாய விரோத சட்டத்துக்கு ஆதரவு’; விவசாய பெருமக்களிடம் முதல்வர் மன்னிப்பு...\nநாகூர் நாகநாத சுவாமி கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்: ஏலம் ரத்தால்...\nஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை இடிக்கும் பணி தொடங்கியது: பொதுப்பணி துறையினருக்கு இந்து...\nவடமாநிலங்களில் மழையால் உற்பத்தி பாதிப்பு: வரத்து சரிவால் பத்தலப்பள்ளி சந்தையில் வெங்காயம் விலை...\nகரோனா; ஒரே நாளில் 12 லட்சம் பரிசோதனை: புதிய சாதனை\n‘மத்திய அரசின் விவசாய விரோத சட்டத்துக்கு ஆதரவு’; விவசாய பெருமக்களிடம் முதல்வர் மன்னிப்பு...\nநாகூர் நாகநாத சுவாமி கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்: ஏலம் ரத்தால்...\nபிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு: திருச்சி மாவட்டத்தில் போலி பயனாளிகள் 8,650 பேரின்...\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 15 பேர் கரோனாவுக்கு உயிரிழப்பு; புதிதாக 388 பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/10432", "date_download": "2020-09-20T08:17:18Z", "digest": "sha1:X6VBNHFPTP5BN5OE4OZDQICEHWMPSLHW", "length": 6677, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் மோட்டார் குண்டு மீட்பு – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் மோட்டார் குண்டு மீட்பு\nவவுனியாவில் மோட்டார் குண்டு மீட்பு\nவவுனியாவில் இன்று (31.03.2017) பிற்பகல் 1.00மணியளவில் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியாவிலிருந்து மகாகச்சக்கொடி செல்லும் வீதியில் இன்று காலை வயலில் வேலை செய்து கொண்டிருந்போது வயல் உரிமையாளர் மோட்டார் குண்டு ஒன்றினை தமது வயலில் இருந்தது தெரியவந்தள்ளது.\nஇதையடுத்து மடுக்கந்த பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் நீதிமன்ற அனுமதி பெற்று விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைப்பற்றப்பட்ட மோட்டார் குண்டினை செயலழக்கச் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர் பொ லிஸில் மு றைப்பாடு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nஅதிகாலையில் கண்டியில் தி டீரென தா ழி றங்கிய பகுதி –…\nநாட்டில் சீ ரற்ற காலநிலை தொடரும்\nமனைவியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன் :…\nவெ ளிநாட்டில் ம னை வி யை கொ லை செ ய் த ந ப ர் : நீ தி ம ன்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த ப�� ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/gaming-consoles/nintendo-3ds-xl-with-pre-installed-mario-and-luigi-team-price-p8RRXU.html", "date_download": "2020-09-20T07:49:57Z", "digest": "sha1:VJCWXCFB6J54ZYTET5MTTHSTX2T3BNMW", "length": 13367, "nlines": 249, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநின்டென்டோ ௩ட்ஸ் ஸ்ல் வித் பர் இன்ஸ்டல்லேட் மரியோ அண்ட் லூய்கி டீம் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nநின்டென்டோ ௩ட்ஸ் ஸ்ல் வித் பர் இன்ஸ்டல்லேட் மரியோ அண்ட் லூய்கி டீம்\nநின்டென்டோ ௩ட்ஸ் ஸ்ல் வித் பர் இன்ஸ்டல்லேட் மரியோ அண்ட் லூய்கி டீம்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநின்டென்டோ ௩ட்ஸ் ஸ்ல் வித் பர் இன்ஸ்டல்லேட் மரியோ அண்ட் லூய்கி டீம்\nநின்டென்டோ ௩ட்ஸ் ஸ்ல் வித் பர் இன்ஸ்டல்லேட் மரியோ அண்ட் லூய்கி டீம் விலைIndiaஇல் பட்டியல்\nநின்டென்டோ ௩ட்ஸ் ஸ்ல் வித் பர் இன்ஸ்டல்லேட் மரியோ அண்ட் லூய்கி டீம் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநின்டென்டோ ௩ட்ஸ் ஸ்ல் வித் பர் இன்ஸ்டல்லேட் மரியோ அண்ட் லூய்கி டீம் சமீபத்திய விலை Jul 16, 2020அன்று பெற்று வந்தது\nநின்டென்டோ ௩ட்ஸ் ஸ்ல் வித் பர் இன்ஸ்டல்லேட் மரியோ அண்ட் லூய்கி டீம்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநின்டென்டோ ௩ட்ஸ் ஸ்ல் வித் பர் இன்ஸ்டல்லேட் மரியோ அண்ட் லூய்கி டீம் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 19,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட��களின் பொறுப்பு அல்ல.\nநின்டென்டோ ௩ட்ஸ் ஸ்ல் வித் பர் இன்ஸ்டல்லேட் மரியோ அண்ட் லூய்கி டீம் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நின்டென்டோ ௩ட்ஸ் ஸ்ல் வித் பர் இன்ஸ்டல்லேட் மரியோ அண்ட் லூய்கி டீம் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநின்டென்டோ ௩ட்ஸ் ஸ்ல் வித் பர் இன்ஸ்டல்லேட் மரியோ அண்ட் லூய்கி டீம் - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 3 மதிப்பீடுகள்\nநின்டென்டோ ௩ட்ஸ் ஸ்ல் வித் பர் இன்ஸ்டல்லேட் மரியோ அண்ட் லூய்கி டீம் விவரக்குறிப்புகள்\n( 26 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 17 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 1089 மதிப்புரைகள் )\n( 38 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 896 மதிப்புரைகள் )\nOther நின்டென்டோ கமிங் கோன்சாலஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All நின்டென்டோ கமிங் கோன்சாலஸ்\n( 1089 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 896 மதிப்புரைகள் )\n( 17 மதிப்புரைகள் )\nகமிங் கோன்சாலஸ் Under 21989\nநின்டென்டோ ௩ட்ஸ் ஸ்ல் வித் பர் இன்ஸ்டல்லேட் மரியோ அண்ட் லூய்கி டீம்\n5/5 (3 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pungudutivu.today/vilvarathinam-puvaneswary/", "date_download": "2020-09-20T07:18:07Z", "digest": "sha1:2LCSZ6XLPRTH7JNPZA3OCY2HGYG6HLXP", "length": 17484, "nlines": 302, "source_domain": "www.pungudutivu.today", "title": "திருமதி வில்வரத்தினம் புவனேஸ்வரி – புங்குடுதீவு 9 | Pungudutivu.today", "raw_content": "\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவில் 25வருடங்களாக கிராம அலுவலராக கடமைபுரிந்து உயர்வு பெற்று மாற்றலாகிச்செல்லும் செல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார். இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் எமது நலன்புரிசங்கதின் மூதாளர் கெளரவிப்பு மற்றும் ஓய்வூதிதியத் திட்ட நிகழ்வுக்கு...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் தகவல் Pungudutivu Welfare Association...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி தகவல் Pungudutivu Welfare Association UK\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவைஇந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும்...\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\nHome Community notices Obituaries திருமதி வில்வரத்தினம் புவனேஸ்வரி – புங்குடுதீவு 9\nதிருமதி வில்வரத்தினம் புவனேஸ்வரி – புங்குடுதீவு 9\nதோற்றம் : 5 ஏப்ரல் 1953 — மறைவு : 21 ஒக்ரோபர் 2011\nபுங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்.ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட வில்வரத்தினம் புவனேஸ்வரி அவர்கள் 21-10-2011 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற நாகேஸ், இளையபிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற ஆறுமுகம், பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,\nவில்வரத்தினம்(ஜொ்மன்) அவர்களின் அன்பு மனைவியும்,\nஇராசலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற கந்தையா, கமலாம்பிகை(இலங்கை), பத்மநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசுதா(யாழ்ப்பானம்), தாசினி(கனடா), சபேஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகிருஷ்ணகுமா��்(யாழ்ப்பாணம்), புஸ்பராசா(கனடா), ஜெயந்தா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nபார்த்தீபன், பிரஷாலினி(யாழ்ப்பாணம்), கீர்த்திகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-10-2011 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் துண்டி மயானத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious articleபுங்குடுதீவு மண்ணும் மக்களும் 1\nNext articleதிரு சிவகுமார் துரைச்சாமி -புங்குடுதீவு 3\nதிருமதி சிவக்கொழுந்து செல்லத்துரை – புங்குடுதீவு 5\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் படங்கள்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு…\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2017/07/18/farmers-crisis-durai-shanmugam-poem/", "date_download": "2020-09-20T06:51:53Z", "digest": "sha1:7DIFBCXUQENQVNEGMFDS2VTLVNR7JA24", "length": 30186, "nlines": 412, "source_domain": "www.vinavu.com", "title": "மோடியின் டீக்கடை சுற்றுலாத் தலம் ! வாடிய பயிருடன் உழவரின் சவம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநா���கம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nநீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nதந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் ��ேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கலை கவிதை மோடியின் டீக்கடை சுற்றுலாத் தலம் வாடிய பயிருடன் உழவரின் சவம் \nமோடியின் டீக்கடை சுற்றுலாத் தலம் வாடிய பயிருடன் உழவரின் சவம் \nநல்ல சேதி, கெட்ட சேதி\nகட்டு தூக்கும் போது சொன்னது.\nகாய்ந்த அல்லித் தண்டின் உள்ளே\nபயந்து ஓடும் பட்டாம் பூச்சிகள்.\nஅதன் குரல்வளை நெறிக்குது குவாரி.\nஉயிர் பிச்சை கேட்கும் கால்நடைகள்.\nஇலை தழை தேடி ஏமாந்து\nஅந்தச் சாவின் வலி பரவுகிறது…\nகரை புரண்டு ஓடுவது யாருக்கு\nஒதுங்க வந்த காவிக் கம்பெனி\nஅவன் விரும்பும் விலை நிர்ணயம்,\nஅவன் விரும்பும் விலை நிர்ணயம்\nவேறு எதற்கு உயிர் உடலோடு\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஅருமை அத்தனை வரிகளும் அருமை நடப்பு நிலவரத்தை … கவிதையாக தாெகுத்த சாெல் வளம் … உரைக்குமா …கேடுகெட்ட கெடு மதியாளருக்கு… கார்ப்பரேட் கால் நக்கிகளுக்கு …\nதோழர் துரைசண்முகம் கவிதையின் ஒவ்வொரு வரிகளும் உயிர்துடிப்பானவை. வரட்சியால் விவசாயத்தை இழந்து விவசாயி மட்டும் சாகவில்லை, காக்கை குருவி தொட்டு புல் பூண்டு வரை அனைத்து அழிவையும் கண்முன் கொண்டுவந்துள்ளார். அழிந்துவரும் விவசாயத்தின் நிலையை மீட்டெடுக்க அனைவரும் ஓர் அணியில் நின்று குர��் கொடுக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தும் உருக்கமான கவிதை.\nவிவசாயி வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்தும் வயக்காட்டில் தான் என்ற வரியை படிக்கும் போது அந்த உண்மையை ஒரு நிமிடம் என்னை மௌனமாக்கியது. நான் பூப்பெய்தியதை என் அம்மாவிடம் சொல்ல என் தம்பி வயலுக்குத்தான் ஓடினான். அத்தை வீட்டு மாமா இறந்ததை கேள்விப்பட்டு அம்மா அப்பா வந்ததும் வயலில் இருந்துதான். இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம்…..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/kuwait-apporoves-expat-bill-8-lakh-indians-may-leave/", "date_download": "2020-09-20T08:07:24Z", "digest": "sha1:IK7BHBXFRF3IVKS76CI63S4VLUYAEDHT", "length": 15994, "nlines": 103, "source_domain": "1newsnation.com", "title": "வெளிநாட்டு வரைவு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த குவைத்.. 8 லட்சம் இந்தியர்கள் வெளியேறும் அபாயம்.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nவெளிநாட்டு வரைவு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த குவைத்.. 8 லட்சம் இந்தியர்கள் வெளியேறும் அபாயம்..\n\"அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன்\" கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முன் கடிதம்.. “விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்.. “விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்.. உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி… உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி… அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்… அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்… எனக்கு இந்த பதவி தான் வேணும்.. எனக்கு இந்த பதவி தான் வேணும்.. அடம்பிடிக்கும் ஓபிஎஸ்.. விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா… \"லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க..\" பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்.. \"லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க..\" பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்.. பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்.. பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்.. இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR… இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR… இதனால் என்ன பயன்… அவரு கூப்பிட்டாரு.. நானும் போனேன்.. ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது.. ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது.. மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. \"இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு\" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க.. மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. \"இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு\" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க.. இப்போ ஒரு ரயிலையே காணமே.. இப்போ ஒரு ரயிலையே காணமே.. ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்.. ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்..\nவெளிநாட்டு வரைவு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த குவைத்.. 8 லட்சம் இந்தியர்கள் வெளியேறும் அபாயம்..\nவெளிநாட்டு வரைவு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு, குவைத் ஒப்புதல் அளித்துள்ளதால், 8 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.\nகுவைத் நாட்டின், தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்ற குழு வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதா அரசியலமைப்பு என்று தீர்மானித்துள்ளது. இந்த மசோதாவின் படி, இந்தியர்கள் மக்கள் தொகையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது. இதன் விளைவாக 800,000 இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேறக்கூடும், ஏனெனில் இந்திய சமூகம் குவைத் நாட்டின் மிகப் பெரிய வெளிநாட்டினராக உள்ளது, மொத்தம் 1.45 மில்லியன் இந்தியர்கள் அந்நாட்டின் வசிக்கின்றனர்.\nஅந்நாட்டில் மொத்தம் 4.3 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அதில் 1.3 மில்லியன் மக்கள் மட்டுமே குவைத் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். மீதமுள்ள 3 மில்லியன் மக்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.\nகச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக அரசு அதிகாரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் குவைத்தில் உள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் என்று வலியுறுதி வருகின்றனர். கடந்த மாதம், குவைத்தின் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்க முன்மொழிந்தார்.\nஇந்நிலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கோரும் வரைவு வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு, தேசிய சட்டமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா இப்போது அந்தந்த குழுவுக்கு மாற்றப்பட்டு, ஒரு விரிவான திட்டம் உருவாக்கப்படும்.\nகுவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் கூற்றுப்படி, அந்நாட்டில் செவிலியர்கள், தேசிய எண்ணெய் நிறுவனங்களில் பொறியாளர்கள் மற்றும் ஒரு சிலர் விஞ்ஞானிகள் என பல்வேறு அரசு வேலைகளில் சுமார் 28,000 இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான இந்தியர்கள் (5.23 லட்சம்) தனியார் துறைகளில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயற்கை செய்த மாயம்: கால்வானில் படைகளை திரும்பப்பெற்ற சீனா\nலடாக் எல்லையில் சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றனர். இரு தரப்பிலும் கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் சீனா நாடுகளிடையே கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பதும், சீன தரப்பில் எத்தனை வீரர்கள் மரணம் அடைந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை […]\nநம்மள விட கோவக்காரரா இருப்பாரு போல.. கோபப்பட்டு சீன ராணுவ அதிகாரியின் மூக்கை உடைத்த இந்திய வீரர்..\nபுதிய அரசு 7 நாட்களில் கவிழும் : என்.சி.பி. தலைவர் மஜீத் மேமன் கருத்து..\n##BREAKING NEWS: மீண்டும் 6 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா எ��்ணிக்கை… இன்றைய நிலவரம் இதோ…\nஇதெல்லாம் செய்தால் தான் சிறப்பு ரயிலில் அனுமதி – மத்திய அரசு\nகொரோனா பெருந்தொற்று : அமெரிக்காவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 865 பேர் பலி.. 2 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை..\n#Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,958 பேருக்கு கொரோனா.. மீண்டும் உயர்ந்த பலி எண்ணிக்கை..\n1 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு..5 லட்சத்தை கடந்த உயிரிழப்பு\nசென்னை வருவோருக்கு தனிமை கட்டாயம்…\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு : டிச.27; 30-ல் தேர்தல், ஜனவரி 2-ல் வாக்கு எண்ணிக்கை..\nசரக்கு வாகனம் மற்றும் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, 17 பேர் படுகாயம்…\nஉச்சம் தொடும் பெட்ரோல், டீசல் விலை\n“விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு\nகிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க.. இப்போ ஒரு ரயிலையே காணமே..\nஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு…\nஉங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா.. அப்ப மறக்காம இந்த விஷயங்களை முதலில் செய்யுங்க..\nகொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://catchlyrics.com/lyrics/thappad-maara-song-lyrics/", "date_download": "2020-09-20T07:25:48Z", "digest": "sha1:F7G46SOZHSNMBIGVOCXOMB6JYNOXPHGV", "length": 4617, "nlines": 120, "source_domain": "catchlyrics.com", "title": "Thappad Maara Song Lyrics - Petta | Vijay Sethupathi | CatchLyrics", "raw_content": "\nதப்பாடு மாறா ஜித்தூ ஜி நே\nதப்படு தப்பாடு மாறா ஜித்தூ ஜி நே\nதப்பாடு மாறா ஜித்தூ ஜி நே\nதப்படு தப்பாடு மாறா ஜித்தூ ஜி நே\nஜித்தூ ஜி நே தப்பாடு மாறா\nஜித்தூ ஜி நே தப்பாடு மாறா\nதப்பாடு மாறா ஜித்தூ ஜி நே\nதப்படு தப்பாடு மாறா ஜித்தூ ஜி நே\nஅரே ஜித்தூ ஜி நே\nஜித்தூ ஜி நே தப்பாடு மாறா\nஜித்தூ ஜி நே தப்பாடு மாறா\nதப்பாடு மாறா ஜித்தூ ஜி நே\nதப்படு தப்பாடு மாறா ஜித்தூ ஜி நே\nஅரே ஜித்தூ ஜி நே\nதப்பாடு மாறா ஜித்தூ ஜிநே\nதப்படு தப்பாடு மாறா ஜித்தூ ஜி நே\nஜித்தூ ஜி நே ….ஏ….ஏ……\nதப்பாடு மாறா ஜித்தூ பாடல் வரிகள்\nபேட்ட திரைப்பட பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-09-20T09:19:14Z", "digest": "sha1:KHISDWBBJMLGDGXSYAGAE7RP77EF6FT6", "length": 16619, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிளைமவுத், மாசச்சூசெட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிளைமவுத் (Plymouth (/ˈplɪməθ//ˈplɪməθ/; Plimouth மற்றும் Plimoth என்றும் வரலாற்று ரீதியாக அறியப்படும் ) என்பது அமெரிக்காவின் மாசசூசெட்ஸ், பிளைமவுத் கவுண்டியில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரமானது அமெரிக்க வரலாறு, நாட்டுப்புறவியல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் முதன்மையான இடத்தை வகிப்பதால் இந்நகரமானது \"அமெரிக்காவின் சொந்த ஊர்\" என்று அழைக்கப்படுகிறது. பிளைமவுத்தானது 1620 ஆம் ஆண்டு மேபிளவர் பில்கிரிம்ஸ் மூலம் நிறுவப்பட்ட காலனி ஆகும். இது அமெரிக்காவிலும் நியூ இங்கிலாந்திலும் உள்ள மிகப் பழமையான நகராட்சிகளில் ஒன்றாகும்.[1] இந்த நகரம் பல முக்கிய நிகழ்வுகள் நடந்த இடமாகவும், முதன்முதலில் நன்றியறிதல் நாள் விழா நடந்த இடமாகவும் விளங்குகிறது. பிளைமவுத் 1620 இல் அது நிறுவப்பட்டதில் இருந்து, 1691 ஆம் ஆண்டில் மாஸ்டாஸ்ஸேஜ் பே காலனியுடன் இணைந்தகாலம்வரை பிளைமவுத் குடியேற்றத்தின் தலைநகராக இருந்தது.\nமாசசூசெட்ஸ் பகுதியில் பிளைமவுத் மிகப்பெரிய நகராட்சி ஆகும்.[2] 2014 அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரத்தின் மக்கள் தொகை 58,271 ஆக இருந்தது. ப்ளைமவுத் கவுண்டியின் இரண்டு கவுண்டி இடங்களில் மாசசூசெட்ஸ் ஒன்றாகும், மற்றொன்று புரொக்டன் ஆகும்.[3]\nபிளைமவுத்தானது தோராயமாக பாஸ்டனுக்கு தெற்கே 40 மைல் (64 கி.மீ) தொலைவில் கிழக்கு கடற்கரை என்று அழைக்கப்படும் ஒரு பிராந்தியத்தில் அமைந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டு முழுவதும், இந்த நகரமானது கயிறு தயாரித்தல், மீன்பிடித்தல் மற்றும் கப்பல் கட்டுதல் ஆகியவற்றின் மையமாக வளர்ந்தது. உலகின் மிகப்பெரிய கயிறு தயாரிக்கும் நிறுவனமாக முன்னர் இருந்த பிளைமவுத் கார்டேஜ் கம்பெனி இங்கு இருந்தது ஆகும். இது ஒரு செயல்திறமிக்கத் துறைமுகமாகத் தொடர்கிறது. ஆனால் இன்று இதன் முக்கிய தொழில் சுற்றுலா.[4] இந்த நகரத்தில் பிளைமவுத் மாநகர விமான நிலையம் இயங்கி வருகின்றது. மேலும் அமெரிக்காவின் பழமையான, தொடர்ச்சியாக இயங்கிவரும் அருங்காட்சியகமான பில்கிரிம் ஹால் மியூசியம் இங்கு உள்ளது.\nநாட்டின் முதல் குடியேற்றங்களில் ஒன்றான பிளைமவுத் அதன் வரலாற்று மதிப்பிற்காக அமெரிக்காவில் நன்கு அறியப��பட்டிருப்பதாக உள்ளது. பிளைமவுத்தை மையமாகக்கொண்டு நடந்த நிகழ்வுகள் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் இனப்பண்பின் ஒரு பகுதியாக மாறியுள்ளன. குறிப்பாக பிளைமவுத் கல், பில்கிரிம் தந்தைகள், மற்றும் முதல் நன்றியறிதல் நாள் போன்றவை குறிப்பித்தக்கது. நன்றியறிதல் நாள் விடுமுறை நாட்களில் இந்த நகரம் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.[5]\n1.1 முன் காலனித்துவ காலம்\nஐரோப்பியர் வருகைக்கு முன், பிளிமவுத் பகுதியானது படுக்சிட் (Patuxet) என்றழைக்கப்பட்ட வாம்பனோயாக் பழங்குடியினரின் ஒரு கிராமமாக இருந்தது.[6] பிளைமவுத் காலனி உருவாக்கப்படுவதற்கு முன்னர் இப்பகுதிக்கு ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் இருமுறை வந்து சென்றுள்ளனர். 1605 ஆம் ஆண்டில் சாமுவேல் டி சாம்ப்ளெயின், பிளைமவுத் துறைமுகத்தை நோக்கிக் கப்பலைச் செலுத்தி அதனை செயிண்ட் லூயிஸ் துறைமுகம் என்று அழைத்தார். வர்ஜீனியாவிலுள்ள ஜேம்ஸ்டவுனில் உள்ள காலனியின் தலைவராக இருந்த கேப்டன் ஜான் ஸ்மித், கேப் கோட் வளைகுடா பகுதியை ஆராய்ந்தார். அவர்தான் இப்பகுதிக்கு \"நியூ பிளிமவுத்\" என்ற பெயரிட்டார்.\"[7]\nகடலோர நியூ இங்கிலாந்து பகுதியில் 1614 மற்றும் 1617 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை பிளேக் நோய் தாக்கியது, இதனால் இப்பகுதியின் பூர்வகுடி மக்களான வாம்பனோயாக் மக்களில் 90% முதல் 95% வரையிலான மக்கள் மொத்தமாக இறந்தனர்.[8] இதனால் இப்பகுதியானது பெரும்பாலும் பூர்வகுடி மக்கள் இல்லாத பகுதியாக ஆனதால் இப்பகுதி காலனிய மக்களின் பகுதியாக மாறியது.\nஹென்றி ஏ. பேகனால் வரையப்பட்ட, \"தி லேண்டிங் ஆஃப் தி பில்கிரிம்ஸ்\" (1877)\" பக்தர்கள் பாரம்பரியமான பிளைமவுத் ராக் பகுதியில் வந்து இறங்கியதாகக் கூறப்படுவதை சித்தரிக்கிறது.\nஅமெரிக்க காலனித்துவ வரலாற்றில் பிளைமவுத் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. இது மேபிளவர் கப்பலின்ன் முதல் பிரயாணத்தின் கடைசி இறங்கு தளமும் பிளைமவுத் குடியேற்றத்தின் அசல் குடியேற்றத் தலமும் ஆகும். பிளைமவுத்தானது 1620 திசம்பரில் இங்கிலாந்து திருச்சபையில் இருந்து பிரிந்து வந்த சீர்திருத்தவாத பிரிவினைவாதிகளால் நிறுவப்பட்டது. இவர்கள் கிறித்துவ சீர்திருத்தத் இயக்கமானது தனது சீர்திருத்தத்தப் பணியை நிறைவு செய்யவில்லை என்ற எண்ணத்தால் அதிலிருந்து பிரிந்தவர்களாவர். இன்று இந்த குட��யேறிகளில் பெரும்பாலானோர் \"பில்கிரிம்ஸ்\" என்று அழைக்கப்படுகின்றனர், இச்சொல் வில்லியம் பிராட்போர்டால் உருவாக்கப்பட்ட ஒரு சொல் ஆகும்.[9]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2020, 16:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/devala-let-s-visit-this-place-near-ooty-002291.html", "date_download": "2020-09-20T08:40:20Z", "digest": "sha1:7CYMR2H3MNJRTPYDWZV56WEH44ZQZ7IR", "length": 25318, "nlines": 200, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Devala - Let's visit this place near Ooty | தமிழகத்திலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது தெரியுமா? - Tamil Nativeplanet", "raw_content": "\n»தமிழகத்திலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது தெரியுமா\nதமிழகத்திலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது தெரியுமா\n424 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n430 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n430 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n431 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews குஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து\nSports கடைசி நேரத்தில் வந்த சாம் கரன்.. ஒரே முடிவுதான்.. அப்படியே மாறிய மேட்ச்.. இதுதான் மாஸ்டர் பிளான்\nAutomobiles மாருதி பலேனோ ஆதிக்கம்... பட்டைய கௌப்பும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை... காரணம் தெரியுமா\nMovies வித வித கோணத்தில்..சூடான புகைப்படங்கள்.. ரசிகர்களை வெறியேத்தும் கஸ்தூரி\nFinance 14.8 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் 9.19 லட்சம் கோடியில் டிசிஎஸ்\nLifestyle பட்டர் கார்லிக் மஸ்ரூம்\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nமழை.. பூமிக்கு கிடைத்த வரம். அப்ப மற்ற கிரகங்களிலெல்லாம் மழை வருமா என்பதெல்லாம் இருக்கட்டும். இந்தியாவிலேயே அதிக மழை பெறும் ஊர் எது தெரியுமா. ஆமா மேகாலயாவில் இருக்கும் சிரபுஞ்சி தான். அப்றம்... தமிழகத்தில்... சரி.. மழை அதிகம் பெய்யும் அப்படினாலே அந்த இ��ம் நிறைய செழிப்பான தாவரங்களோடத் தானே இருக்கும். அப்போ இயற்கையாவே சுற்றுலாவுக்கான அம்சங்கள் நிறைந்திருக்கும் அல்லவா. அப்படி சுற்றுலாவுக்கான அம்சங்கள் நிறைந்த ஒரு இடத்துக்கு இப்பவே திட்டமிட்டு போகலாமா\nதேவலா எனும் பகுதி தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இதை பகுதி என்று சொல்வதைவிட காடு என்றுதான் சொல்லவேண்டும். மசினகுடிக்கு எப்படி சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து செல்கின்றனரோ அதைப் போல இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் இங்கு செல்வார்கள். அந்த அளவுக்கு சிறப்பான இடம் இதுவாகும். அப்படி இந்த இடத்துக்கு எப்படித்தான் போறதுனு நீங்க கேக்குறது புரியுது.. வாங்க போகலாம்.\nநீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடம் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்பும் ஊட்டிக்கு அருகேதான் அமைந்துள்ளது. இது பெரும்பாலானோரால் கேரள வனப்பகுதி என்று நம்பப்பட்டாலும், இது தமிழகத்தின் பகுதிதான்.\nகோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி வழியாக தேவலாவை அடையமுடியும்.\nஅல்லது கோயம்புத்தூர் பாலக்காடு மன்னார்க்காடு நீலாம்பூர் வழியாகவும் இந்த ஊரை அடைய முடியும்.\nதேவலா மற்ற இடங்களைப் போல் இருந்தாலும், இதற்கு ஒரு தனித்தன்மை உண்டு. இங்கு சுற்றுலாப் பயணிகள் என நிறைய பேரைக் காணமுடியாது. அழகின் மொத்த உருவமே உங்கள் கண் முன் இருப்பதாக தோன்றும் இந்த இடத்தை நீங்கள் பார்க்கும்போது.\nஇந்த காடுகளின் நடுப்பகுதிகளில் சில விலையுயர்ந்த விடுதிகளும் வசதியான விடுதிகளும் இருக்கின்றன. அவற்றை தங்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாலும், அருகில் காணவேண்டிய இடங்களுக்கு செல்வது சிறந்தது.\n100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடம் மிகவும் சிறப்பான சுற்றுலாவுக்கு வழிவகுக்கும்\nகடல் மட்டத்திலிருந்து 1300 அடி உயரத்தில் இருப்பதால் இயற்கையாகவே கோடைக்கு உகந்த நிலப்பரப்பாக இருக்கிறது.\nதேவாலா அருகே கட்டாயம் காண வேண்டிய இடங்கள்\nபண்டலூர், உப்படி எனும் மலைக்கிராமங்கள் இதன் அருகே இருக்கின்றன. நீங்கள் நல்ல சுற்றுலாவை அனுபவிக்கு இங்கு செல்லமுடியும். ஊட்டியிலிருந்து தேவாலா செல்லும் வழியில் நடுகனி எனும் ஊர் இருக்கிறது. இங்கு சுற்றிப்பார்க்க சில இடங்கள் பசுமையாக அமைந்திருக்கிறது. மேலும் இங்கு தோட்டம��� அமைந்துள்ளது. உள்ளூர் மக்களின் உதவி கிடைத்தால் இங்குள்ள மலைப் பகுதியில் உச்சிக்கு சென்று பார்க்கலாம். எனினும் இதில் அனுபவம் இல்லாதவர்கள் செல்வது ஆபத்தானது. நமது வாசகர்கள் இதை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஊட்டியிலிருந்து செல்லும்போது சன்டிநுல்லா என்ற பெயரில் ஒரு பெரிய ஏரி காணப்படுகிறது. இதன் அருகே இருக்கும் காடுகளுக்கு குலிசோலை பாதுகாக்கப்பட்ட காடுகள் என்று பெயர். இங்குதான் காமராஜர் சாகர் அணை என்ற ஒன்று இருக்கிறது.\nஅதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் பைக்காரா அணையும் நீர்வீழ்ச்சியும் கண்ணில் படுகின்றன. அதன் பிறகு சில பல கொண்டை ஊசி வளைவுகள் ஒரு இடம் நமக்கு வித்தியாசமாக காட்சி தருகிறது அதுதான் ஊசிப்பாறை காட்சி முனை. இங்கிருந்து உலகத்தை பார்க்கும் ரசனையே தனிதான்.\nஊட்டி அருகே நீங்கள் நிச்சயம் தவற விடக்கூடாதவை\nவென்லாக் டவுன்ஸ், ஊட்டியின் அருகில் படப்பிடிப்புகளுக்குப் பெயர் போன ஒரு அழகான இடம். திரண்டிருக்கும் மலைகள், பச்சைப் பசேல் வயல்கள், திறந்த வெளிகள் என முடிவில்லாமல் பரந்திருக்கும் பசுமை உங்கள் இதயத்தை நிரப்பும். வென்லாக் டவுன்ஸ் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில், கம்பீரமாக நிற்கும் யூக்கலிப்டஸ் மரங்களின் மத்தியில் உள்ளது.\nசுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், ஐரோப்பியர்கள் மத்தியில் இந்த இடம் வேட்டைக்கு மிகவும் பிரபலமாக இருந்தது. பிரபலமான ஊட்டியின் வேட்டை நடைபெற்று வந்த இடம் இதுதான்.\nமுக்கூர்த்தி தேசிய பூங்கா நீலகிரியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா ஊட்டி மலையின் மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த இடத்தில் ஒரு தேசிய பூங்கா அமைக்கப்பட முக்கிய காரணம், நீலகிரியின் தார் வகையைப் பாதுகாக்கவே. இது மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக இருப்பதால், இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மையமாகத் திகழ்கிறது. முக்கூர்த்தி தேசிய பூங்கா சில பகுதிகளில் உயர்த்தப்பட்டுள்ளது, இந்த ஏற்றங்கள் 4.900 அடி முதல் 8.625 அடி வரை வேறுபடுகின்றன. பூங்காவில் உள்ள பிரபலமான சிகரங்கள் - கொல்லரிபெட்டா , முக்கூர்த்தி மற்றும் நீலகிரி சிகரம். இந்த மூன்று சிகரங்களும் பூங்காவில் உயர்ந்துள்ளன. சிகரங்களின் சிறப்பு அவற்றில் உள்ள கிரானைட் பாறைகள்.\nபொடானிக்கல் கார்டன் எனப்படும் அரசு தாவரவியல் பூங்கா, 22 ஹெக்டேர் பரப்பளவில், ஊட்டியில் அமைந்துள்ளது. தொட்டபெட்டா மலைச் சரிவுகளில் விரிந்துள்ள இந்தப் பூங்காக்கள், பசுமையான கம்பளம் போன்று காட்சியளிக்கும். இந்தப் பூங்காவை பராமரிக்கும் பொறுப்பு தமிழ்நாடு தோட்டக்கலை துறையிடம் உள்ளது. இந்தப் பூங்கா 1847ல், ஆங்கிலக் கட்டிடக்கலை நிபுணர் வில்லியம் கிரஹாம் மெக்இவோர் என்பவர் மூலம் வடிவமைக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முன், உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. அதுவும் மாதத்திற்கு ரூ.3 கட்டணத்தில், ஐரோப்பியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இங்கு ஏராளமான தாவர இனங்கள் காணப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் லட்சக் கணக்கில் வருகிறார்கள். செடிகள், கொடிகள், மரங்கள் மற்றும் பொன்சாய் வகைத் தாவரங்கள் உள்ளன. பூங்கா வளாகத்தில், குறைந்தது 20 மில்லியன் ஆண்டு பழமையானது என்று நம்பப்படுகிற ஒரு மரத்தின் தண்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது.\nநீலகிரி மலையில் அமைந்துள்ள பனிச்சரிவு ஏரி ஊட்டியில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில் உள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் போது இந்தப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவின் காரணமாக இந்தப் பெயர் அமைந்தது.\nசுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக உள்ளது இந்த ஏரி. ஏரியைச் சுற்றியுள்ள மலைகள்,மெக்னொலியாஸ், ரோடோடென்ட்ரொன்ஸ் மற்றும் ஆர்க்கிட் மலர்களால் மூடப்பட்டு, ரம்மியமான தோற்றத்தை கொடுக்கும். ஏரியில் சில மக்கள் மீன்பிடிக்கவும் செய்கின்றனர்.\nசுற்றுலா பயணிகள் மீன் பிடிக்கத் தேவையான வலை, தண்டுகள் மற்றும் மற்ற பாகங்களை வழங்கும் கடை ஒன்று அருகே திறக்கப்பட்டுள்ளது.\nசில சுற்றுலா பயணிகள், ஏரிக்கு அருகே முகாம்கள் அமைத்து தங்குவர். சிலர் படகு விளையாட்டை விரும்புகின்றனர் சிலர் ட்ரெக்கிங் போன்ற சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர்.\nஇப்படியாக, தேவாலா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பலாம். இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து உங்களுக்கு கிடைக்க மேலுள்ள மணி பொத்தானை அழுத்தி நோட்டிபிகேஷன் ஆன் செய்யுங்கள்.\n எதற்காக இந்த பெயர் தெரியுமா \nகுறைந்த விலையில் அள்ளித் தரும் ஜெய்ப்பூர் பஜார்கள்\nபுதையல் நிறைந்த ரகசிய அறை- மர்மம் காக்கும் தியாகராஜர் கோவில்\nகன்னியாகுமரி - கீரிப்பாறை : பைக்கில் பயணிக்கலாம் வாங்க\n12 வருடம் கழித்து நீல நிறமாக மாறிய நீலகிரி\nபுரட்டாசி மாதத்தில் கட்டாயம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தலங்கள்\nவிநாயகர் தெரியும் விநாயகி தெரியுமா பெண் விநாயகர் எங்க இருக்கார் \nபள்ளியறையில் தாயுடன் இருக்கும் விநாயகர், முடிவில்லா குழி எங்கே போகிறது \nபுரட்டாசி பிறப்பில் இங்க மட்டும் போய் பாருங்க..\nராஜமாதா கட்டிய முதல் கோவில் எங்குள்ளது தெரியுமா \nவந்தாச்சு சதுர்த்தி: உலகிலேயே பெரிய விநாயகரை தரிக்கலாம் வாங்க\nகுருவின் பார்வை பட்டால் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்.. இந்த ராசிக்கு மட்டும் சிறப்பு\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2008/08/01/article-103/", "date_download": "2020-09-20T08:45:17Z", "digest": "sha1:2HRDCJDU5K2GKZIIQNRQZVLFW4U6266U", "length": 13577, "nlines": 136, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்‘குடியரசு’ தொகுப்புகள் தமிழினத்துக்கு எழுதி வைக்கும் உயில்", "raw_content": "\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\n‘குடியரசு’ தொகுப்புகள் தமிழினத்துக்கு எழுதி வைக்கும் உயில்\nடாக்டர் அம்பேத்கரின் பேச்சும்-எழுத்தும் பெரும்பாலும் புத்தகங்களாக வந்திருக்கிறது. காந்தியின் பேச்சும்-எழுத்தும் கூட புத்தகங்களாக வந்திருக்கிறது. பாரதியின் கவிதைகள், கட்டுரைகள், பேச்சுகள் கூட பெருமளவில் வந்திருக்கிறது. இன்னும் வந்து கொண்டே இருக்கிறது.\nஇந்த மூன்று பேரில் டாக்டர் அம்பேத்கரின் தொகுப்புகள்தான் நமக்கான ஆயுதமாக இருக்கிறது.\nஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தன் மரணம் வரை, தினந்தோறும் மக்களை சந்தித்து பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்த தந்தை பெரியாரின் சிந்தனைகள் குறைவான அளவே புத்தகங்களாக வந்திருக்கிறது.\nஇன்னும் இன்னும் அவரின் பேச்சும்-எழுத்தும் பல தொகுதிகளாக வராதா என்று பெரியார் தொண்டர்கள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், இந்தப் பெரும்பணியை செய்ய ‘வசதிபடைத்த’ யாரும் முன்வராததால், தன்மீது போட்டுக் கொண்டு, தன்னுடைய பொருளாதார சக்தியையும் மீறி, தந்தை பெரியார் நடத்திய ‘குடியரசு’ இதழ்களை தொகுத்து, நூல்களாக கொண்டு வருகிறது பெரியார் திராவிடர் கழகம்.\n1925 முதல் 1938 முடிய பெரியாரின் சுயமரியாதை இயக்கக் காலம் முழுவதும் தொகுக்கப்பட்டு 27 தொகுதிகளாக பெரியார் பிறந்த நாளானா செப்டம்பர் 17 அன்று வெளிவரவிருக்கிறது.\nஇந்த வரலாற்று சிறப்பு மிக்க பணியை செய்யும் ‘பெரியார் திராவிடர் கழத்திற்கு’ நம்முடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறாம்.\nரூ. 5400 விலையுள்ள இத் தொகுதிகள் முன் பதிவு திட்டத்தின் கீழ் ரூ. 3500க்கு கிடைக்கும்.\nடிராப்ட், மணியார்டர் மூலம் மட்டும் பணத்தை அனுப்பவும். (T.S. MANI என்ற பெயருக்கு டிராப்ட் எடுக்க வேண்டும்)\nதா.செ. மணி, பெரியார் படிப்பகம், மேட்டூர் அணை – 1, சேலம் மாவட்டம்&636 401.\n‘புதிய ஆண் – பெண் வாழ்க்கை’\nஎம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும்\n5 thoughts on “‘குடியரசு’ தொகுப்புகள் தமிழினத்துக்கு எழுதி வைக்கும் உயில்”\nஇந்தத்தொகுப்பு த பெ தி க வின் அர்பணிப்புக்கு சாட்சியாக இருக்கப்போகிறது\nதகவலுக்கு மிக்க நன்றி மதி\nPingback: ‘குடியரசு’ தொகுப்புகள் தமிழினத்துக்கு எழுதி வைக்கும் உயில் « Khathiravan’s Weblog\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nபுராணங்களை கொண்டாடும் அதே புளிச்சமாவு\nசம்பூர்ண ராமாயணம் போல் கிரிக்கெட் விளையாடியவர்கள்\nநலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nK.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; ச���கித்திய அகடாமி விருது\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஉன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://viduppu.com/gossip/04/273326?ref=fb?ref=fb", "date_download": "2020-09-20T06:54:29Z", "digest": "sha1:OKPZWAYHRN4T6JDLQALTK5F2HUPSD4DQ", "length": 5783, "nlines": 26, "source_domain": "viduppu.com", "title": "படுக்கையறையில் இரட்டை அர்த்தத்தில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை தமன்னா.. கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nவெறும் துண்டு 23 வயதில் பீர் பிகினி என்று எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி\nஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nதொலைக்காட்சியில் பிக்பாஸ் அபிராமியிடன் இளம்நடிகர் செய்த செயல்.. கதறி அழுது அரங்கைவிட்டு வெளியேறிய நடிகை..\nஎல்லைமீறிய ஆடையில் படுகேவளமாக போஸ் கொடுத்த நடிகை ஸ்ருஷ்டி.. கண்டமேனிக்கு திட்டும் ரசிகர்கள்.\nமுகம்சுழிக்கும் அளவிற்கு படுமோசமான குட்டை ஆடையில் இளம் சீரியல் நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஅந்த நடிகருடன் அட்ஜஸ்ட் செய்ததால் பிரபலமானேன்.. கொச்சையாக பேசிய நடிகை..\nநடிகைகளுடன் தனிமையில் இருக்க நடிகர்கள் இதைதான் செய்வார்கள்.. போதைபொருள் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை..\nமறைக்க வேண்டியதை சல்லாடை அணிந்து காட்டிவரும் சீரியல் நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடுக்கையறையில் இரட்டை அர்த்தத்தில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை தமன்னா.. கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பின் கல்லூரி படத்தின் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தமிழ், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.\nஅதிக சம்பளம் வாங்கும் நடிகைகளுள் இவரும் இருந்து வருகிறார். சமீபத்தில் நடித்த ஆக்ஷன் படத்தில் இதுவரை காட்டாத கவர்ச்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வந்தார்.\nதற்போது லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்து கொண்டு சமுகவலைப்பக்கத்தில் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் வெறும் தலையணை மட்டும் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து வைரலாக்கினார்.\nதற்போது படுக்கையறையில் படுத்தவாற��� எல்லாம் முடிந்த பிறகு எழுப்புங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதை ரசிகர்கள் இரட்டை அர்த்தத்தில் புரிந்து கொண்டு படுகேவளமாக மெசேஜ் செய்து வருகிறார்கள்.\nஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nமரணிக்கும் முன் தனிமையில் கதறி அழுதாரா வடிவேல் பாலாஜி\nவெறும் துண்டு 23 வயதில் பீர் பிகினி என்று எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2020-09-20T08:22:58Z", "digest": "sha1:WM374QMQ2W5HSH7KZ2VY2WBSORXVBFJZ", "length": 14385, "nlines": 152, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பார்வையற்ற மாணவி மீது இரு ஆசிரியர்கள் துஷ்பிரயோகம் | ilakkiyainfo", "raw_content": "\nபார்வையற்ற மாணவி மீது இரு ஆசிரியர்கள் துஷ்பிரயோகம்\nஇந்தியாவில் குஜராத் மாநிலத்தில் பார்வையற்ற மாணவியை இரண்டு ஆசிரியர்கள் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nகுஜராத்தில் அமைந்துள்ள விசேட தேவையுடையோருக்கான பாடசாலையில் இரண்டு மாத காலத்திற்குள் பார்வையற்ற சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக இரண்டு ஆசிரியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகுற்றவாளிகளான 62 மற்றும் 30 வயதான இரு ஆசிரியர்களே இவ்வாறு 15 வயதுடைய மாணவியை பாடசாலையின் சங்கீத அறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளனர்.\nதீபாவளி விடுமுறைக்காக பாடசாலையில் இருந்து வீடுதிரும்பிய போதே மாணவியின் குடும்பத்தாருக்கு நடந்த சம்பவம் தெரியவந்துள்ளது.\nமாணவி தனக்கு இரண்டு ஆசிரியர்களால் நேர்ந்த கொடுமைகளை அவளின் மாமியிடம் கூறியுள்ளார். பின்னர் மாமி பொலிசாரை தொடர்பு கொண்டு மாணவிக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார்.\nமாணவி இரண்டு மாதங்களுக்கு முன்பு 30 வயதான ஆசிரியர் ஒருவரினால் சங்கீத அறையில் முதன்முதலில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மாமியாரிடம் கூறினார்.\n62 வயதான மற்றைய ஆசிரியர் மூன்று நாட்களுக்குப் பிறகு அதே அறையில் வைத்து குறித்த மாணவியை துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.\nசிறுமி ஜூலை மாதம் விசேட தேவையுடையோருக்கான பாடசாலையில் சங்கீதம் கற்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், குறித்த இரு ஆசிரியர்களும் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாகியுள்ள அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.\nமகளின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்து சித்தரவதை செய்த தந்தை கைது\nராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு 0\n`என் உயிர் பறிக்கும் சக்தி, அந்த ஒன்றுக்கு மட்டுமே” கருணாநிதியின் வாக்கும் வாழ்வும் 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\n”புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தீயுடன் விளையாடுவது போன்றது அமிர்தலிங்கத்தை எச்சரித்த கேணல். ஹரிஹரன். (நேர்காணல்)\nஇன்றைய காலகட்டத்தில் மரணபயம் இருந்தால் அரசியல் செய்யமுடியாது; கிளிநொச்சி வரவேற்பில் விக்கினேஸ்வரன்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஎவ்வாறு பெருமளவானோர் காணாமல்போக முடியும் – சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பி��ந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nchokkan.wordpress.com/2013/08/", "date_download": "2020-09-20T08:17:31Z", "digest": "sha1:JM4GDHBOH75S2KKNOGAKVFUOVO56QFEJ", "length": 26909, "nlines": 339, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "August | 2013 | மனம் போன போக்கில்", "raw_content": "\n‘பாசமலர்’ என்ற பெற்றோர் / குழந்தைகளுக்கான மாத இதழ், கோவையிலிருந்து வெளியாகிறது.\nஇந்தப் ‘பாசமலர்’ இதழில், இந்த மாதம் தொடங்கி, ‘வள்ளுவர் இல்லம்’ என்ற சிறுவர் தொடர் ஒன்றை எழுதுகிறேன். மாதம் ஒரு திருக்குறளை எடுத்துக்கொண்டு அதனைச் சிறிய கதை வடிவில் விவரிப்பதே இத்தொடரின் நோக்கம்.\nஉதாரணமாக, முதல் அத்தியாயத்தில் ‘கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம், அஃது இன்றேல் / புண் என்று உணரப் படும்’ என்ற திருக்குறளின் விளக்கமாக ‘கண்ணுக்கு அலங்காரம்’ என்ற கதையை எழுதியுள்ளேன். வாய்ப்பிருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொட��ங்கள்.\n‘பாசமலர்’ இதழ் கோவை பகுதியில் பல கடைகளில் கிடைக்கும். மற்ற ஊர்களில் வாங்க விரும்புவோர் தபால்மூலம் பெறுவது வசதி. தனி இதழ் ரூ 10, ஆண்டு சந்தா ரூ 100 மட்டுமே. அதற்கு நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்: (0)9894772026. ஈமெயில் முகவரி paasamalarcbe@gmail.com\nஇன்று நங்கையைப் பரத நாட்டிய வகுப்பிலிருந்து அழைத்துவரும்போது, ஒரு பாடலைப் பாடிக்கொண்டுவந்தாள். மிகவும் எளிமையான கன்னடச் சொற்கள், லகுவான மெட்டு. சிறிது நேரத்தில் என்னையும் அறியாமல் நானும் அந்தப் பாடலை ஹம் செய்யத் தொடங்கிவிட்டேன்.\n‘நங்கை, இந்தப் பாட்டு சூப்பரா இருக்கே, யார் சொல்லிக்கொடுத்தாங்க உனக்கு\n‘எங்க மிஸ்’ என்றாள் மிகப் பெருமையுடன். ‘இதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு\nஅவள் விளக்கத் தொடங்கினாள், ‘ரத்னான்னு ஒரு பொண்ணு, கைக்கு, காலுக்கு, கண்ணுக்கெல்லாம் அழகா அலங்காரம் செஞ்சுகிட்டு வர்றா, அதை எல்லாருக்கும் பெருமையாக் காட்டறா, அதான் இந்தப் பாட்டு\n‘பிரமாதமா இருக்கு நங்கை’ என்றேன், ‘வீட்டுக்குப் போய் நெட்ல தேடுவோம், இந்தப் பாட்டு கிடைச்சாலும் கிடைக்கும்\n’ஆஹா அம்மகா’ என்று தொடங்கும் அந்தப் பாடலைத் தேடினோம், கிடைத்தது. கர்நாடக நாட்டுப்புறப் பாடல் அது. இந்த இணைப்பில் நாற்பத்தொன்பதாவது பாடலாக உள்ளது: http://mio.to/album/178-Kannada_Folk/27183-Koli_Koogithakka_Vol_26/#/album/178-Kannada_Folk/27183-Koli_Koogithakka_Vol_26/\nஇணையத்தில் கேட்ட வடிவத்துக்கும், நங்கை பாடியதற்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. அவளைத் திரும்பத் திரும்பப் பாடச் சொல்லிக் கேட்டேன். ரசித்தேன்.\nசட்டென்று ஒரு யோசனை, ஜாலியான இந்தப் பாடலைத் தமிழில் உருமாற்றினால் என்ன\nநானும் நங்கையும் லாப்டாப்புடன் உட்கார்ந்தோம். ஒவ்வொரு வார்த்தையாக அவள் பொருள் சொல்ல, நான் மெட்டில் உட்காரவைத்தேன். பின்னர் அவளே சில சொற்களைச் சொல்லிப் பாடிப் பார்த்துத் தேர்ந்தெடுத்தாள். பொருத்தமான சொற்கள் அமைந்தபோது, ‘சூப்பர்ப்பா’ என்று கை தட்டிப் பாராட்டினாள்.\n‘ஒட்டியாணம்’ என்ற ஒரு வார்த்தையைத்தவிர, மற்ற எல்லாம் சரியாகவே அமைந்தன. அதற்குப் பதில் ‘மேகலை’ என்ற அதிகம் புழக்கத்தில் இல்லாத சொல்லைப் போட எனக்கு விருப்பம் இல்லை. இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.\nபாடலை எழுதி முடித்தவுடன், நங்கை மெதுவாக எழுத்துக்கூட்டிப் படித்துக் கற்றுக்கொண்டாள். என்னுடைய ஃபோனில் துண்டு துண்டாகப் பாடினாள்.\nஆர்வமிருந்தால், நீங்களும் கேட்கலாம், வாசிக்கலாம் இதோ இங்கே:\nஆஹா அம்மகா ஜும்மகா ஜும்மக என்றே\nகைகளிலே வளையலைத்தான் மாட்டிக்கிட்டா ராக்கம்மா,\nஅழகா ஆடுது அவ கைதான்\nகால்களிலே கொலுசெல்லாம் போட்டுக்கிட்டா ராக்கம்மா,\nஆட்டம் போடுது அவ கால்தான்\nகண்களிலே மையெழுதித் தீட்டிப்புட்டா ராக்கம்மா,\nமீனாத் திரியிது அவ கண்ணாம்\nகாதினிலே தோடுகளைத் தொங்கவிட்டா ராக்கம்மா,\nதானாத் துள்ளுது அவ காதும்\nஇடுப்புலதான் ஒட்டியாணம் தவழவிட்டா ராக்கம்மா,\nகாத்தாச் சுத்துது அவ இடுப்பும்\nவெரலுலதான் மோதிரத்தை மாட்டிக்கிட்டா ராக்கம்மா,\nவெள்ளரிப் பிஞ்சா அவ வெரலாம்\nநகத்துலதான் செவ்வண்ணம் பூசிக்கிட்டா ராக்கம்மா,\nபூவா மலருது அவ நகமும்\nகழுத்தினிலே மணிமாலை சூடிக்கிட்டா ராக்கம்மா,\nஷோக்கா மின்னுது அவ கழுத்தும்\nகூந்தலிலே பூக்களைத்தான் வெச்சுக்கிட்டா ராக்கம்மா,\nஊஞ்சல் ஆடுது அவ கூந்தல்\nஇன்று ட்விட்டரில் நண்பர் அரவிந்தன் ‘கைரேகை பதிந்தேன்’ என்று எழுதினார். இது சரியா அல்லது ‘கைரேகை பதித்தேன்’ என்று இருக்கவேண்டுமா என்பதுபற்றிக் கொஞ்சம் யோசித்தேன்.\nதொடங்குமுன் ஒரு குறிப்பு, இது இலக்கணப் பாடம் அல்ல. Common Sense அடிப்படையில் எனக்குத் ***தோன்றுவதைச்*** சொல்கிறேன். இதற்கு இணையான இலக்கணக் குறிப்பு என்ன என்று நான் இனிமேல்தான் தேடவேண்டும். ஆகவே, இப்போது இதனை ஒரு விவாதமாகமட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள்.\nபதிந்தேன், பதித்தேன் என்ற இரு சொற்களுக்கும் வேர்ச்சொல் ‘பதித்தல்’தான். ஆனால் அவற்றினிடையே வேறொரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது.\nஇதைப் புரிந்துகொள்வதற்கு, கிட்டத்தட்ட இதேபோன்ற, ஆனால் இன்னும் எளிமையான இன்னோர் உதாரணத்தை எடுத்துக்கொள்கிறேன் : வளர்தல் என்ற சொல்லில் இருந்து பிறந்த இரு சொற்கள்: வளர்ந்தேன், வளர்த்தேன்.\nவளர்ந்தேன் என்றால், சொல்பவர் வளர்கிறார், வளர்த்தேன் என்றால் தன்னை அல்ல, வேறு எதையோ வளர்க்கிறார்.\nஉதாரணமாக, ’நான் வளர்ந்தேன்’, ‘செடியை வளர்த்தேன்’.\nஇரண்டாவது வாக்கியத்தில் ‘வளர்த்தேன்’க்கு முன்பாக ஓர் ‘ஐ’ (இரண்டாம் வேற்றுமை உருபு) வருகிறதல்லவா, அதுதான் அடையாளம்.\n‘நான் வளர்ந்தேன்’ என்பதை ஒருவர் ‘என்னை வளர்த்தேன்’ என்று கவித்துவமாகச் சொல்லலாம், அப்போது ஐ விகுதி வருவதால், ‘வளர்ந்தேன்’ மாற�� ‘வளர்த்தேன்’ என்று ஆகிவிடுகிறது.\nஆக, வளர்ந்தேன் = நானே வளர்ந்தேன், வளர்த்தேன் = நான் வேறு எதையோ வளர்த்தேன்.\nஅதேபோல், பதிந்தேன் = நானே பதிந்தேன், பதித்தேன் = நான் வேறு எதையோ பதித்தேன்.\nஆக, ’கைரேகை பதிந்தேன்’ என்பதை உண்மையில் ‘கைரேகையைப் பதித்தேன்’ என்றுதான் எழுதவேண்டும் என்பது என்னுடைய கருத்து.\nஒருவேளை அந்தக் கைரேகைக்கு உயிர் இருந்து, அது பேசத் தொடங்கினால், ‘நான் காகிதத்தில் பதிந்தேன்’ என்று சொல்லும். அப்போது ‘ஐ’ கிடையாது, ஆகவே ‘பதிந்தேன்’ என்பது சரி.\nஅரவிந்தன் அவர்கள் கேட்ட இன்னொரு கேள்வி: ஊரில் ’பத்திரம் பதிந்தேன்’ என்று சொல்வார்களே அதுவும் தவறா\nஅப்படிதான் நான் நினைக்கிறேன். அங்கே ‘ஐ’ விகுதி மறைந்திருக்கிறது, அதைச் சேர்த்து ‘பத்திரத்தைப் பதித்தேன்’ என்று சொல்வதுதான் சரியான வாக்கியமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.\nஆக, நான் நினைக்கும் ஃபார்முலா:\nநானே செய்தால் ‘ந்’ வரும் (உதா: பதிந்தேன், வளர்ந்தேன், நடந்தேன், கலந்தேன், உணர்ந்தேன், வந்தேன்)\nநான் இன்னொன்றைச் செய்தால் ‘ந்’ வராது (உதா: பதித்தேன், வளர்த்தேன், நடத்தினேன், கலக்கினேன், உணர்த்தினேன், வரவழைத்தேன்)\nஇதை ஞாபகம் வைத்துக்கொள்ள இன்னோர் உதாரணம் : ”வெங்காயத் துண்டுகளை மாவில் தோய்த்தேன், எண்ணெயில் போட்டுப் பொரித்தேன், பஜ்ஜியைத் தின்றேன், அதன் சுவையில் தோய்ந்தேன்.”\nஇங்கே முதலில் ’வெங்காயத் துண்டுகளை’ என்று வருவதால் (ஐ விகுதி) அது ‘தோய்த்தேன்’ என வருகிறது, பின்னர் நானே அந்தச் சுவையில் தோய்ந்துவிடுவதால், அது ‘தோய்ந்தேன்’.\nபின்குறிப்பு: ‘பதிந்தேன்’ என்பது பேச்சு வழக்கில் ’பதிஞ்சேன்’ என்று வரும், ’பதித்தேன்’ என்பது ‘பதிச்சேன்’ என்று வரும், அவற்றுக்கும் இதே ஃபார்முலாவைப் பயன்படுத்தலாம்.\nஎன்னுடைய ‘வண்ண வண்ணப் பூக்கள்’ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியாகியுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் நான் எழுதிய கட்டுரைகள், மற்றும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றின் தொகுப்பு இது. சொல், கவிநயம், இசையும் கவியும், இலக்கணம் என்ற நான்கு தலைப்புகளில் இவை தொகுக்கப்பட்டுள்ளன.\nபொது இழை ஏதுமின்றி பலதரப்பட்ட அம்சங்களைக் கலந்து கட்டியிருப்பதால்தான் ‘வண்ண வண்ணப் பூக்கள்’ என்ற பெயரைத் ��ேர்வு செய்தோம். ஆனால், ஒவ்வொரு பக்கத்திலும் ரசிக்கக்கூடிய அம்சங்கள் ஏதேனும் இருக்கும் என்று நம்புகிறேன். வாய்ப்பிருந்தால் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நன்றி\n(வண்ண வண்ணப் பூக்கள் : மதி நிலையம் வெளியீடு : விலை ரூ 110 : தொலைபேசி எண் 04428111506 : மின்னஞ்சல் முகவரி mathinilayambooks@gmail.com)\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nஎன். சொக்கன் இணையத் தளம்\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/41293", "date_download": "2020-09-20T08:00:47Z", "digest": "sha1:6C7DBS3W4ATBINUNKOH33VRYU3K5I44Y", "length": 5592, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "ஆரோக்கியமான மனித வாழ்விற்கு உதவும் கைப்பட்டை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தொழில் நுட்பம் ஆரோக்கியமான மனித வாழ்விற்கு உதவும் கைப்பட்டை\nஆரோக்கியமான மனித வாழ்விற்கு உதவும் கைப்பட்டை\nஅக் 30- மனிதனின் ஆரோகியமான வாழ்க்கைக்கு ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, ஒழுங்கான தூக்கம் போன்றன அவசியமாகும். எனினும், இவற்றினை சரியான அளவில் பேண வேண்டியதும் அவசியமாகும்.\nஇந்த குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு தற்போது ஹய்ரோ (AIRO) எனும் கைப்பட்டை (Wristband) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nஇது உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு, மன அழுத்தத்தின் அளவு, உடற்ப��ிற்சியின் அளவு மற்றும் தூக்கத்தின் அளவு ஆகியவற்றினை மதிப்பிட்டு கூறுகின்றது.\nஇதன் விலையானது ரிங்கிட் மலேசியா 670 ஆகும்.\nPrevious articleகோட்டையில் தங்கம் இல்லை: தோண்டும் பணி நிறுத்தம்\nகொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே\nகொவிட்19: புதிதாக 91 சம்பவங்கள் பதிவு, ஒருவர் மரணம்\nகொவிட்19: சபாவில் புதிய தொற்றுக் குழு கண்டறியப்பட்டுள்ளது\n“செல்லியல் பார்வை” – காணொலி வடிவிலும் இனி வலம் வரும்\nஇணைய ஊடுருவல்: 2 மலேசியர்கள் உட்பட 5 சீனர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது\n1எம்டிபியின் 300 மில்லியன் பிரிட்டன் சொத்துகளை அமெரிக்கா மீட்கிறது\nடிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை\nஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை அணியை வென்றது\nகொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே\nகிரிக்கெட் : ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன\nடிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2254356", "date_download": "2020-09-20T09:14:33Z", "digest": "sha1:RHKMSP5IM5W7AH7TX6BH6G7E3MFLDK3C", "length": 4458, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில் (தொகு)\n06:51, 17 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n08:26, 24 மே 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n06:51, 17 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntonBot (பேச்சு | பங்களிப்புகள்)\nகோவிலூர் (திருவுசாத்தானம்) மந்திரபுரீ்ஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் [[தேவாரம்]] பாடல் பெற்ற சிவாலயமாகும்.\nஇந்திரன், விசுவாமித்திரர், ஸ்ரீராமர், இலக்குவன், ஜாம்பவான், சுக்கிரீவன், அனுமன் முதலானோர் வழிபட்ட திருத்தலம். [தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 275]\n{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில்| சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோயில் | இடும்பாவனம் சற்குணநாதர் கோயில் |107|107}}\n[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]\n[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-09-20T08:54:10Z", "digest": "sha1:YFXJFWJOU4SE3ZUIRTGWCBWAHQ7H3Q7P", "length": 3500, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மருட்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமருட்பா என்பது தமிழ் யாப்பிலக்கணம் கூறும் பாவகைகளுள் ஒன்று. மருள் என்னும் சொல்லுக்கு மயக்கம் அல்லது கலத்தல் என்று பொருள். வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து அமைவது மருட்பா எனப்படும். மருட்பா வகைகள்\nசமநிலை மருட்பா - வெண்பாவும் ஆசிரியப்பாவும் சமநிலையில் கலந்திருப்பது\nவியனிலை மருட்பா - வெண்பாவைவிட ஆசிரியப்பாவின் அடிகள் மிகுந்திருப்பது.\nபருந்தளிக்கு முத்தலைவேல் பண்ணவற்கே அன்றி\nவிருந்தளிக்கும் விண்ணோர் பிறர்க்கும் - திருந்த\nவலனுயர் சிறப்பின் மன்ற வாணனக்\nஅலைகட லாகுமிவ் வாயிழை நோக்கே\nதமிழ் இணையக் கல்வி கழகத்தின் பாவகைகள் பாடம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2011, 18:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/actor-maaran/", "date_download": "2020-09-20T07:04:29Z", "digest": "sha1:ZSDCHVOZBYKJCNCDYDPXLLSWPOM5OWHH", "length": 2784, "nlines": 51, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor maaran", "raw_content": "\nTag: actor maaran, actress dheesha, actress thaara, director maaran, pachai vilakku movie, slider, இயக்குநர் மாறன், சினிமா விமர்சனம், நடிகர் மாறன், நடிகை தாரா, நடிகை தீஷா, பச்சை விளக்கு திரைப்படம், பச்சை விளக்கு ஸ்டில்ஸ்\n‘பச்சை விளக்கு’ – சினிமா விமர்சனம்\nடிஜி திங் மீடியா நிறுவனத்தின் சார்பில்...\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n‘ஓஜோ போர்டு’ மூலம் கதை சொல்ல வரும் ‘ஓஜோ’ திரைப்படம்\n‘மாய மாளிகை’யின் கதைதான் என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/05/10287-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-18-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF.html", "date_download": "2020-09-20T07:06:00Z", "digest": "sha1:FJREQBVLKVBRRL437N3IE3LSLN7JT5AE", "length": 11731, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தங்கம் 3%, பிஸ்கட்டுக்கு 18% வரி, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதங்கம் 3%, பிஸ்கட்டுக்கு 18% வரி\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nதங்கம் 3%, பிஸ்கட்டுக்கு 18% வரி\nபுதுடெல்லி: தங்கம், ஜவுளி, பிஸ்கட், காலணி உள்ளிட்ட வற்றுக்கான ஜிஎஸ்டி எனும் பொருள் சேவை வரி விகி தத்தை ஜிஎஸ்டி மன்றம் இறுதி செய்துள்ளது. இந்த வரி விதிப்பு முறை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு விதமான வரி விகிதங்களாக நடைமுறைக்கு வரவுள்ளன. “தங்கம், ஜவுளி, பிஸ்கட், காலணி உள்ளிட்ட பொருள் களுக்கான வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி தங்கத்துக்கு 3% வரியும் பிஸ்கட்டுக்கு 18% வரியும் 500க்கும் குறைவான விலை கொண்ட காலணிகளுக்கு 5% வரியும் ரூ.500க்கு அதிகமான விலை கொண்ட காலணி களுக்கு 18% வரியும் ஆயத்த ஆடைகளுக்கு 12% வரியும் விதிக்கப்படவுள்ளது. பீடிக்க��� அதிகபட்சமாக 28% வரியும் புகையிலைக்கு 18% வரியும் பட்டை தீட்டப்படாத வைரத்துக்கு 0.25% வரியும் விதிக்கப்படும்,” என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nதெற்கு ரயில்வே பணி: தமிழில் தேர்வு எழுதியோர் புறக்கணிப்பு\n‘மின்னிலக்க ஒருங்கிணைப்புக்கு தலைமை தாங்க அமெரிக்காவுக்கு வாய்ப்பு’\nகிருமித்தொற்றால் குறைப்பிரசவ அபாயம்: ஆய்வு\nஇளைஞர் மரணம்; நான்கு காவலர்கள் மீது வழக்கு\nகேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் அல்-கொய்தா தீவிரவாதிகள் 9 பேர் கைது; ஐஎன்ஏ நடவடிக்கை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80/", "date_download": "2020-09-20T06:36:13Z", "digest": "sha1:WLAYBI4OBC3GFUDSHZTCL6JW3V7QBVTC", "length": 10888, "nlines": 88, "source_domain": "swisspungudutivu.com", "title": "நாட்டின் வானிலையில் திடீர் மாற்றம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / நாட்டின் வானிலையில் திடீர் மாற்றம்\nநாட்டின் வானிலையில் திடீர் மாற்றம்\nThusyanthan July 29, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nநாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nதென் மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது\nஇடியுடன் கூட���ய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nபேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nகாற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகடல் நிலை: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள்அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.\nபேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 3.0 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nPrevious எத்தனோல் கடத்திய கலால் திணைக்கள அதிகாரி கைது\nNext மதிவாணின் பதவிக்கு ஜயந்த தர்மதாச நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/manatchenai-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-20T08:05:17Z", "digest": "sha1:44Z6CJUW7X3NL2PFNAU4UVB7ZBORDAPV", "length": 1555, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Manatchenai North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Manatchenai Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, ���ருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/melsiripura-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-20T08:23:18Z", "digest": "sha1:AT2HPO6PRK5Y4GNGHCSQERXGPVUZ2XOV", "length": 1555, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Melsiripura North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Melsiripura Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-20T09:11:06Z", "digest": "sha1:DCEAB3BCI3QPTELEZUK6SN7CLFPQXXVP", "length": 3050, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏம்பல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியா-தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தில் ஏம்பல் கிராமம் அமைந்துள்ளது.\n2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஏம்பல் கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 2414[1] ஆகும். இதில் ஆண்கள் 1195 பேரும், பெண்கள் 1219 பேரும் அடங்குவர்.மொத்த மக்கள் தொகையில் 1531 பேர் கல்வி அறிவு பெற்றவர்கள் ஆவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 06:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1133138", "date_download": "2020-09-20T09:14:05Z", "digest": "sha1:A6Y5QPP7RBK3OO265I6TTEXBNHSGZBSX", "length": 2682, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யானைப் படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யானைப் படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:00, 10 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n10:38, 14 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRedBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: bg:Боен слон)\n12:00, 10 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBreogan2008 (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/b9abaebc2b95-ba8bb2baebcd-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/b9abc1b95ba9bcdbafbbe-b9abaebcdbb0bbfba4bbf-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2020-09-20T06:55:20Z", "digest": "sha1:RNIP3LCQU43GFOUPA62UW4DQWJDX6Z7V", "length": 11386, "nlines": 186, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சுகன்யா சம்ரிதி திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / சமூக நலம்- கருத்து பகிர்வு / சுகன்யா சம்ரிதி திட்டம்\nமன்றம் சுகன்யா சம்ரிதி திட்டம்\nஇந்த திட்டத்தை பற்றி இங்கு விவாதிக்கலாம்.\nஇந்த மன்றத்தில் 1 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nபாலியல் கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள்\nசரக்கு மற்றும் சேவை வரி (GST)\nஅரசாங்க திட்டங்களின் கீழ் கடன் பெறுதல்\nதொழில் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிகள்\nசமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம்\nபொது விநியோக திட்ட செயலி\nதொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப��� பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/actress-trisha/", "date_download": "2020-09-20T08:54:34Z", "digest": "sha1:YEKCOYPPTTPOVE2NGWNMEBKLDRY4TX4V", "length": 5033, "nlines": 75, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress trisha", "raw_content": "\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nஆக்சன் நாயகியாக திரிஷா நடிக்கும் ‘கர்ஜனை’ திரைப்படம்\nசெஞ்சூரி இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின்...\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\nஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் மெகா...\nபேட்ட – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘96’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சேதுபதியும், திரிஷாவும்தான்..\nமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனத்தின் சார்பில்...\n‘96’ – சினிமா விமர்சனம்\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற...\n“என் வீடு போல செட் போட்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது…” – விஜய் சேதுபதியின் கிண்டல்..\nமெட்ராஸ் எண்ட்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில்...\nவிரைவில் வருகிறது விஜய் சேதுபதி – திரிஷா நடித்திருக்கும் ‘96’ திரைப்படம்..\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற...\nவிஜய் சேதுபதி-திரிஷா நடிக்கும் ’96’ படத்தின் டிரெயிலர்..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n‘ஓஜோ போர்டு’ மூலம் கதை சொல்ல வரும் ‘ஓஜோ’ திரைப்படம்\n‘மாய மாளிகை’யின் கதைதான் என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/director-maaran/", "date_download": "2020-09-20T07:14:56Z", "digest": "sha1:B3HWVLR4R5CTJJ7W6QLX6SAT33M5NBTM", "length": 3763, "nlines": 60, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director maaran", "raw_content": "\nTag: actor maaran, actress dheesha, actress thaara, director maaran, pachai vilakku movie, slider, இயக்குநர் மாறன், சினிமா விமர்சனம், நடிகர் மாறன், நடிகை தாரா, நடிகை தீஷா, பச்சை விளக்கு திரைப்படம், பச்சை விளக்கு ஸ்டில்ஸ்\n‘பச்சை விளக்கு’ – சினிமா விமர்சனம்\nடிஜி திங் மீடியா நிறுவனத்தின் சார்பில்...\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பச்சை விளக்கு’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் ‘வேதம் புதிது’ தேவேந்திரன்\n‘மண்ணுக்குள் வைரம்’, ‘வேதம் புதிது’, ‘கனம் கோட்டார்...\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\nடிஜி திங்க் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும்,...\nஅருள்நிதிக்கு பெயர் சொல்லும் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’\nதிரில்லர் ஜானர் சரியான முறையில் அமைக்கப்படும்போது...\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\nமெக்சிகோ நாட்டு நடிகை நாயகியாக அறிமுகமாகும் ‘கேட்’ தமிழ்த் திரைப்படம்\nநகைச்சுவை நடிகர் போண்டா மணி கதாநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம்\nஇறுதிக்கட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’…\n – நடிகர் சங்க வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\n‘ஓஜோ போர்டு’ மூலம் கதை சொல்ல வரும் ‘ஓஜோ’ திரைப்படம்\n‘மாய மாளிகை’யின் கதைதான் என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetamiljournal.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-12/", "date_download": "2020-09-20T08:24:45Z", "digest": "sha1:Q4GCAPILKOLSLOMPYSZVEQTNVGC73IDE", "length": 19767, "nlines": 132, "source_domain": "thetamiljournal.com", "title": "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-16வது நாள்- பாராளுமன்றத்தை 3:00pm வந்தடையும் | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடாவின் முன்னாள் பிரதமர் John Turner 91வது வயதில் காலமானார்\nபுதிய கல்விக் கொள்கையின் பேராபத்து மற்றும் நீட் (NEET) தேர்வினால் ஏற்படும் தொடர் மரணங்கள்- இணையவழி கருத்தரங்கு நேரடி ஒளிபரப்பு-20/09/2020 @7:30 am\nடொராண்டோ, பீல் மற்றும் ஒட்டாவாவில் ஒன்றுகூடும் கூட்டங்கள் உள்புறத்தில் 10 மற்றும் 25 வெளியே குறைக்கப்பட்டன\nஇலங்கை குறித்த மையக் குழுவின் அறிக்கை – மனித உரிமைப் பேரவையின் 45 ஆம் கூட்டத்தொடர்\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-16வது நாள்- பாராளுமன்றத்தை 3:00pm வந்தடையும்\nதாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரிய புலம்பெயர்ந்த தமிழர்களின் பெரும் நடைபயணம் இங்கே Ottawaஇல். Bramptonஇல் இருந்து 16 நாட்கள் பயணம் செய்து வந்து இருக்கின்ற உறவுகளும் Montrealஇல் இருந்து 8 நாட்களாக நாட்களா நீண்ட நடை பயணம் . பாராளுமன்றத்தை 2:00pm வந்தடையும் நேரடி ஒளிபரப்பை பார்க்கலாம்\nஒட்டாவா நாடாளுமன்ற முற்றலில் நடைபெறும் நிகழ்வு-நேரடி ஒளிபரப்பு\nஒட்டாவா நாடாளுமன்ற முற்றலில் நடைபெறும் நிகழ்வு-நேரடி ஒளிபரப்பு\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான கனேடிய தமிழ் உறவுகளின் நீதி கோரிய கனேடிய நாடாளுமன்றத்தை நோக்கிய இறுதி நாள். Gary AnandasangareeCanadian MP\nசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்கான நீதி கேட்டு நடைபெறும் நெடுந்தூர நடைபயணம்\nஒட்டாவா பாராளமன்ற நிகழ்வு Day16\nTime: 10:00 நடைபயணம் ஆரம்பமாகி பாராளமன்றத்தில் நிறைவுபெறும்\n(ஆரம்பம்: Brampton .ON, Canada . Aug 30,/2020 நான்கு தமிழ் ஆர்வலருடன் ஆரம்பம் Montreal ,QU, Canada Sept 7/2020 மூன்று தமிழ் ஆர்வலருடன் ஆரம்பம் முடிவடையும் இடம் கனடா பாராளுமன்றம் Sept 14 /2020)\n11 வருடங்களாக, ஸ்ரீலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் நிலையில், கனடிய அரசிடம் நீதி கேட்டு மனு ஒன்றினை சமர்ப்பிக்கும் இலக்கினை நோக்கிய நெடுநடைப்பயணம். Walking 425 KM from Brampton, On. Canada to Parliament of Canada, Ottawa and Montreal to Ottawa. On. Seeking Justice for the Victims of Enforced Disappearances.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரும் நெடு நடைப்பயணநடை இலக்கை நெருங்குகின்றது\n30.08.2020 அன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளில் பிறம்ரன் நகரசபை முன்றலில் இருந்து, ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி, கனடிய,அரசிடம் நீதி பெற்றுத் தரும்படி கோரி ஆரம்பித்த நெடு நடைப்பயணம் இன்றுடன் 12_ம் நாளைத் தொட்டு தொடர்ந்து கொண்டு இருக்கின்றது\n05-09- 2020_அன்று மொன்றியால் வாழ் தமிழ் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட நெடு நடைப் பயணம் இன்றுடன் 6ம் நாளைத் தொட்டுத் தொடர்கிறது. இரு நடைப்பயணங்களும் 13/09/2020 அன்று ஒட்டாவா கால்ரன் பல்கலைக்கழக வளாகத்தில்,ஒட்டாவா வாழ் தமிழ் மக்கள் உட���பட, கனடிய தமிழ்ச் சமூகத்தால் அன்று மாலை வரவேற்கப்பட்டு, அன்றைய நாள் நிகழ்வு நிறைவு பெறும்.\nஇறுதி நாளான 14/09/2020 அன்று இணைந்து கொள்ளும் இரு நடைக் குழுக்கழுடன் ,பல் திசை வாழ் தமிழ் மக்களும் கால்ரன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடி இறுதியான இரு மணி நேர நடையை ஆரம்பித்து ஒட்டாவா பாராளுமன்ற திடலில் மதியத்தின் பின் நடைப்பயணம் நிறைவு பெறும். அங்கு நீதி கோரும் மகஜரை நடைபவனியின் இறுதியில் அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளிடம் கையளிக்க உள்ளனர்.\nஇப்பெருமுயற்சிக்கு பேராதரவினை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ,உட்பட ஏனைய முன்னணி தமிழ்த் தேசிய அமைப்புக்கள்,தமிழ்ச்சங்கங்கள்,தமிழ்க்கொடையாளர்கள்,கட்டம் கட்டமாக நடைபயணத்தில் இணைந்து கொண்ட தமிழின உணர்வாளர்கள்,மற்றும் நெடுவழி எங்கும் ஆதரவு தந்த,பிற இன மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், குறிப்பாக இந் நிகழ்வை தம் தேசியக் கடமையாக சுமந்து வரும்,ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கும், தமிழினத்தின் சார்பில் நீதிக்கான நெடுநடைப் பயணக்குழு பணிவுடன் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது. தொடர்ந்தும் இவ்வாதரவை இறுதி நாள் வரை தந்துதவ வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றது.\nகுறிப்பு- கோவிட்-19 தொற்றுநோய் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பது பொதுவான விதிமுறையாகும்\nதொடர்ந்து நடப்பவர்களை பெயர் விவரம்\nஇந்த நடை பவனியில் பங்கு பற்றி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்\nRoute (மதிப்பிடப்பட்ட பகுதி) Day16\nமேலதிக விவரங்களை பார்ப்பதற்கு CLICK routes and walking directions\nGoogle தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய், எங்கள் மிகவும் லட்சிய தசாப்த காலநிலை நடவடிக்கைகளை அறிவித்துள்ளார் →\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உடல் மே 31-ல் நல்லடக்கம். பொதுத்தேர்தலில் ஜீவன் களமிறக்க தீர்மானம்.\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனையே வாழ்வானால் By கௌசி காணொளியில் கதை\nசந்திரகௌரி சிவபாலன் (கௌசி) ஜெர்மனி காலை 9 மணியைச் சுழலும் கடிகாரம் சுட்டிக்காட்டியது. இன்னும் சில நிமிடங்களில் துணிவின் முடிவு நிரூபிக்கப்படப் போகின்றது. கட்டிலின் மேலே வைக்கப்பட்டிருந்த\nஇலங்கை போரில் இருந்து தப்பி எம்.வி. சன் சீயில் வந்தவர்களுக்கு நாம் தவறிழைத்தோம்\nபாசம் வைத்தால் அது மோசம்\n – By ���ௌசி காணொளியில் கதை\nNation Technology கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nஇணையத்தில் தமிழ் எழுத்துருக்களும் அது கடந்துவந்த பாதையும்…- A Journey of Tamil Fonts In Internet\nபுதிய கல்விக் கொள்கையின் பேராபத்து மற்றும் நீட் (NEET) தேர்வினால் ஏற்படும் தொடர் மரணங்கள்- இணையவழி கருத்தரங்கு நேரடி ஒளிபரப்பு-20/09/2020 @7:30 am\n20/09/2020 7:30 am (இந்திய நேரப்படி மாலை 5 மணி) இங்கே நேரடி ஒளிபரப்பை பார்க்கலாம் “நீட்” என்கிற எமனால் எங்கள் வீட்டுப் பிள்ளைகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள்\nடொராண்டோ, பீல் மற்றும் ஒட்டாவாவில் ஒன்றுகூடும் கூட்டங்கள் உள்புறத்தில் 10 மற்றும் 25 வெளியே குறைக்கப்பட்டன\nஇலங்கை குறித்த மையக் குழுவின் அறிக்கை – மனித உரிமைப் பேரவையின் 45 ஆம் கூட்டத்தொடர்\nஇலங்கையில் தியாகி திலீபனின் நினைவு நாள் ஆரம்பம் இன்று கனடாவிலும் Thiyagi Thileepan Memorial Food Drive\nGoogle தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய், எங்கள் மிகவும் லட்சிய தசாப்த காலநிலை நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\nEvents – சமூக நிகழ்வுகள்\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tradukka.com/dictionary/pt/ca/utiliz%C3%A1vel?hl=ta", "date_download": "2020-09-20T08:55:59Z", "digest": "sha1:TKUHQUAZNOJO4WNLOHMLQHTD7KZCLUFH", "length": 7225, "nlines": 90, "source_domain": "tradukka.com", "title": "Definitions: utilizável (போர்த்துகீசம் / கேடாலான்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/6338", "date_download": "2020-09-20T08:23:19Z", "digest": "sha1:2JISVYPZCZWDXEWNIOBRXNINMQP2WYMF", "length": 10166, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "பஸ் மரத்துடன் மோதி விபத்து– 8 பேர் காயம் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nHome செய்திகள் இலங்கை பஸ் மரத்துடன் மோதி விபத்து– 8 பேர் காயம்\nபஸ் மரத்துடன் மோதி விபத்து– 8 பேர் காயம்\non: May 03, 2016 In: இலங்கை, தலைப்புச் செய்திகள்No Comments\nஇறக்குவானை – கரன்கெடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.\nபெல்மடுல்ல நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதன்போது சாரதி உள்ளிட்ட எட்டுப் பேர் காயமடைந்த நிலையில் இற��்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் நான்கு பெண்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.\nசம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவேட்டைக்கு கொண்டு சென்ற துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2018/07/03/", "date_download": "2020-09-20T06:58:43Z", "digest": "sha1:6QIE6BT5KV7YZEGMV3FDVPOUARJRHAVC", "length": 10654, "nlines": 132, "source_domain": "www.stsstudio.com", "title": "3. Juli 2018 - stsstudio.com", "raw_content": "\nபரிசில்வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்தமிழ் நாடக விழா நாயகன் நாடக மூதாளர் „உடல் „அரங்கியல் சஞ்சிகையின் ஆசிரியர் எம்.அரியநாயகம் அவர்கள் (20.09.2020) ஆகிய…\nயுகம் வானொலி .அன்பு அறிவிப்பாளர் கலைமதி வாகீசன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, குடும்பத்தார்களுடனும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்,…\nதாயகத்தில் இரணமடு கிளிநொச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடகி மீரா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, மதுகுடும்பத்தார்களுடனும் உற்றார், உறவுகளுடனும்,…\nஅறிப்பாளராகவும் பொதுத்தொண்டாளராகவும் கலைமேல் ஆர்வம்கொண்ட கலைஞர்அவைத் தென்றல்“ வல்லிபுரம் திலகேஸ்வரன். தம்பதிகளின்(19.09.2020)22வது திருமணநாளை தமது இல்லத்தில் யேர்மனியில் பிலபில்ட் நகரில்கொண்டாடுகின்றனர் இவர்களை…\nயேர்மனியில் வாந்துவரும் தாளவத்தியக்கலைஞர் யதார்த்தன் தேவகுருபரன் 19.09.2020 இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா, சகோ தரர்களுடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனது…\nடென்மார்கில் வாழ்ந்துவரும் கவிஞர்,இணுவையூர் க. சக்திதாசன் அவர்கள்’18.09.2020 இன்று தனது 50 வது பிறந்தநாள்தன்னை மனைவி, பிள்ளைகள் , உற்றார்…\nபுலத்தில் வாழ்ந்துவரும் கவிஞர், பாடகர் ,கோவிலுர் செல்வராஐாஅவர்கள்’18.09.2019 இன்று தனது பிறந்தநாள்தன்னை மனைவி, பிள்ளைகள் ,மருமக்கள் பேரப்பிள்ளைகள் உற்றார் நண்பர்களுடன்…\nகடந்த 12.09.2020 சனிக்கிழமை அன்று 'திரையும் உரையும் 2020' என்னும் நிகழ்வு யேர்மனியின் டோட்முண்ட் நகரில் நடைபெற்றது. சுஜித்ஜீ இயக்கிய…\nயேர்மனி முன்சர் நகரில்வாழ்ந்துவரும் மிருதங்கம், வயலீன், சுரத்தட்டு, மின்மளவு வாத்தியக்கலைஞரும் பாடகருமான தர்மசீலன்.டிலக்ஷன் இன்று தனது இல்லத்தல் அம்மா அண்ணா உற்றார், உகளுடனும்,…\nயேர்மனி கிறிபில் நகரில் வாழ்ந்து வரும் நடன ஆசிரியர் பவித்திரா அவர்களின் மகள் நடனத்தாரகை சுவேதா அவர்கள் இன்று 16.09.2020…\nபுது வெள்ளை இதழொன்றிலே பூசிய கரிக்கோல்…\nஅன்பின் இசை சொந்தங்கள் அனைவருக்கும் கலைஞர்நிமாலின்நன்றிப்பூக்களும்⚘\nஅன்பின் இசை சொந்தங்கள் அனைவருக்கும்…\nஇசையால் வசமாக்கி இதயம் நெகிழும் பாடலால்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின�� தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநாடக மூதாளர் ஆசிரியர் எம்.அரியநாயகம்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(20.09.2020)\nயுகம் வானொலி .அன்பு அறிவிப்பாளர் கலைமதி வாகீசன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.09.2020\nபாடகி மீரா மது அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.09.2020\nகலைஞர் திலகேஸ்வரன் தம்பதிகளின்22வது திருமணவாழ்த்து19.09.2020\nதாளவாத்தயக்கலைஞர் யதார்த்தன் தேவகுருபரன் 19.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.070) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (23) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (639) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/7754/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-09-20T07:15:35Z", "digest": "sha1:6CKLCGVOW3KTB34TO4XPMVJBGYUD3PTK", "length": 6788, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "நாட்டில் இரண்டு சட்டங்களா? - Tamilwin.LK Sri Lanka நாட்டில் இரண்டு சட்டங்களா? - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nநாட்டில் இரண்டு சட்டங்கள் நடைமுறையில் இருப்பதாக பரவும் செய்தியில் உண்மையில்லையென பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரத்ன தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நேற்று மாலை தலதா மாளிகைக்குச் சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.\nசிலர் பார்க்கும் விதம் மற்றும் வரைவிலக்கணப்படும் விதம் காரணமாக இதுபோன்ற தவறான கருத்துக்கள் சமூக மயப்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டியதுடன், தற்போது நாட்டில் இருப்பது ஒரு சட்டமே என்றும், அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரத்ன தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்���ினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maayon.in/tag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T06:44:46Z", "digest": "sha1:JD2RK22J6QT74B4XZBOFSUPIO42FORFC", "length": 8420, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "தங்க சுரங்கம் Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிக��� பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : தங்க சுரங்கம்\nகோலார் தங்க வயல் புதைந்த வரலாறு\nஇன்று இருந்த அடையாளமே அற்று புதைந்து கிடைக்கும் கோலார் தங்க வயல் ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தங்கச்சுரங்கமாக விளங்கியது. கிட்டதட்ட அந்த காலத்தில் மொத்த இந்தியாவின் தங்க உற்பத்தியும் இங்கிருந்து தான் கிடைக்கப்பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் வளர்ச்சிக்காக உலக வங்கியிடம் கடன் கேட்டார் அன்றைய பிரதமர் நேரு. அது மறுக்கப்பட்ட போது எங்களிடம் கே.ஜி.எப் இருக்கிறது என சுட்டிக் காட்டிய பின்னரே கடன் கிடைத்தது......\nIndian gold minesK.G.F Tamilkaveri river history in tamilKGF tamilKolar gold field historykolar gold fields tamilkolar gold mines tamilKolar history in tamilஇந்தியாவின் தங்க வயல்குட்டி இங்கிலாந்துகே.ஜி.எப்கோலார் சுரங்க வரலாறுகோலார் தங்க சுரங்கங்கள்கோலார் தங்க சுரங்கம்கோலார் தங்க வயல்தங்க சுரங்கம்தங்கம் வெட்டும்தமிழர் நாகரீகம்பாரத தங்கச் சுரங்கங்கள் லிமிடெட்பெங்களூர் தமிழர்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்���ுகள்\nபறக்கும் கப்பல் – ஏர் லேண்டர் 10\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://santhi2019.com/2019/03/24/15/", "date_download": "2020-09-20T08:42:23Z", "digest": "sha1:34DVN7RMHUTJAHMWT7GRHNTMDP7PIEXK", "length": 34183, "nlines": 160, "source_domain": "santhi2019.com", "title": "காசு நம் அடிமை – 1 – santhi2019 சந்தி", "raw_content": "\nகண்ணில் தோன்றும் காட்சி யாவும் (1)\nஇன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்\nஉன் பார்வை போலே என் பார்வை இல்லை\nநல்லவன் எனக்கு நானே நல்லவன்\nநான் நிரந்தரமானவன் அழிவதில்லை (1)\nநான் நிரந்தரமானவன் அழிவதில்லை (2)\nசிலிக்கன் பாபாவும் சில சிக்கல்களும் (1)\nசிலிக்கன் பாபாவும் சில சிக்கல்களும் (2)\nபொருளியல் பார்வைகள் – 1 (ஸ்ட்ரேக்)\nபொருளியல் பார்வைகள் – 2 (ஸ்ட்ரேக்)\nபொருளியல் பார்வைகள் – 3 (ஸ்ட்ரேக்)\nநானே நானா யாரோ தானா\nஅண்ணே பாக்டீரியா, நீங்க நல்லவரா கெட்டவரா\nகாசு நம் அடிமை – 1\nகாசு நம் அடிமை – 2\nகாசு நம் அடிமை – 3\nகாசு நம் அடிமை – 4\nகாசு நம் அடிமை – 5\nகாசு நம் அடிமை – 6\nகாசு நம் அடிமை – 7\nகாசு நம் அடிமை – 8\nபன்முகத் தன்மை, தேடல், நம்பிக்கை\nகாசு நம் அடிமை – 1\nபணம் ஒரு மூக்கணாங்கயிறு போன்றது . அதுவும் இரும்பால் செய்த மூக்கணாங்கயிறு. உங்களை எங்கே வேண்டுமானாலும் இழுத்துக் கொண்டு போகலாம். ஆனால் அதை வடிவமைத்து மூக்கில் மாட்டிக்கொண்டதே நாம் தான் என்பதை மட்டும் மறந்துவிட்டோம்.\nபணம் எல்லாருக்கும் தேவை. பணம் என்பது நம் பொருளியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்ல, நம் உறவுகள், தொடர்புகள், உணர்வுகள் எல்லாவற்றையுமே அது பாதிக்கிறது.\nஆனால் இன்றைய பணத்துக்கு இன்னொரு முகமும் இருக்கிறது.\nஅதிகாரத்தில் இருப்பவர்களின் கைகளிலும் அவர்களோடு ஒட்டியிருக்கும் பெரும் பணக்காரப் புள்ளிகளின் கைகளிலும் இருக்கும் பெரும் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதம் அது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது.\nஇன்று பணம் கொடுக்கல்கள், வாங்கல்கள் எல்லாம் ஜோராக நடந்துகொண்டு தான் இருக்கின்றன. பண நோட்டுகள், நாணயங்களுக்கு முடிந்தளவு முடிவு கட்டிக் கொண்டிருக்கிறோம் .\nடெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், பிட் காயின், மின் பரிமாற்றங்கள் என்று நவீனமாய்க் கலக்குகிறோம்.\nஇன்னும் ஒருபடி மேலேறி, கொஞ்ச நாளில் நாம் எல்லோரும் மெய்நிகர் உலகத்தில் (virtual world) சஞ்சரிக்கலாம் என்கிறோம்.\nசரி. அங்கே பணத்துக்கு என்ன நடக்கப் ப���கிறது என்று கேட்டால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. ஆனால் கலாட்டாவுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.\nஅது வருகிற நேரம் வரட்டும். இன்று புழங்கும் பணம் தான் பெரிய கவலை. ஏனெனில் பணத்தின் நோக்கம், அதைக் கையாளும் விதம் இரண்டுமே விக்டோரியா மகாராணி காலத்தைத் தாண்டாமலேயே இருக்கின்றன.\n18 ம் நூற்றாண்டின் பிரெஞ்சுப் புரட்சியில் நடந்த மாற்றங்கள் என்ன மக்கள், அன்றைய அதிகார வர்க்கத்தினர், பணக்காரர்களை எல்லாரையும் தேடித்தேடிப் போட்டுத் தள்ளினார்கள். மெட்ரிக் அளவுகோலுக்கு மாறினார்கள். சட்டங்களை மாற்றினார்கள். கலண்டரையும் மாற்ற முயற்சிகள் நடந்தன.\nஆனால் ரொட்டி இல்லாவிட்டால் கேக் சாப்பிடலாமே என்று கேலி செய்த பண அமைப்பை (Monetary system) மட்டும் மாற்ற மறந்தே போய்விட்டார்கள்.\n20ம் நூற்றாண்டின் ரஷ்யப் புரட்சியில் எல்லாம் பொது உடைமைகள் ஆக்கப் பட்டன. வங்கிகள் அனைத்தும் அரசின் கைகளுக்கு வந்தன. ஆனால் பண அமைப்பு மட்டும் அப்படியே இருந்தது.\nஎன்ன, ஒரு சின்ன வித்தியாசம். பண நோட்டுகளில் பழைய ஹீரோக்கள் இல்லை. பதிலாய், புதிய கதாநாயகர்கள் புதுக் கோஷங்களுடன் காட்சி அளித்தார்கள். அவ்வளவு தான்.\nமாவோ தலைமையில் உருவாகிய சீனம் மட்டுமல்ல மற்றும் ஏகாதிபத்தியங்களில் இருந்து விடுதலை பெற்ற புதிய நாடுகள் எல்லாமே பத்தாம் பசலித்தனமான அதே பண அமைப்பை ஏற்றுக்கொண்டன.\nஇன்று வரை இதுவே தொடர்கிறது. நம் வாழ்க்கையையே ஒரு சுமை ஆக்கியிருக்கும் இந்த அமைப்பை மாற்ற வேண்டுமானால் முதலில் பணம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.\nபணம் ஒரு பண்டம் அல்ல \nபணம் ஒரு பண்டம் அல்ல. அது ஒரு மாயா ஜாலம் என்று சொல்ல நிறைய உதாரணங்கள் காட்டலாம்.\nஆரம்பத்தில் அமெரிக்க டாலர், அந்த நாட்டின் மத்திய வங்கி வைத்திருந்த தங்க மதிப்பை அதன் அளவுகோலாய் வைத்திருந்தது. (கிட்டத்தட்ட, எல்லா நாடுகளுமே, தங்கம், வெள்ளி போன்ற உலோக மதிப்பைத்தான் அளவுகோலாக வைத்திருந்தன.)\n1971 ல், அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன் இனி அப்படி இருக்காது. டாலர்னா டாலர் தான் என்றார். ஒரு சின்ன அறிவிப்பு வந்தாலும் வந்தது. பணம் (டாலர்) தன்னை டக் என்று மாற்றிக் கொண்டது.\nஇனி டாலருக்கு என்ன அளவுகோல் கேட்டதற்கு இன்னொரு டாலர் என்று பதில் வந்தது. மாயா ஜாலம் அல்லாமல் வேறென்ன அது\nஎந்த ஒரு மாஜிக்காரரும் பொருட்களை மாயமாக்கிக் காட்டுவார். நாம் மலைத்துப்போய் இருக்கும்போது அந்தப் பொருள் வேறொரு வடிவில் வரும்.\nபணமும் ஆரம்பத்தில் அது பலவித பொருள்களாய் இருந்தது.\nபண நோட்டுகளுக்கு நாம் வந்து சேர முன்பு, உலோகங்களில் வார்க்கப்பட்ட நாணயங்களைப் பணம் என்று சொல்லிக் கொண்டோம்.\nஅதற்கு முன்பு உலோகத் தகடுகள். இன்னும் பின்னால் போனால், அம்பர், தோல் கருவிகள், யானைத் தந்தங்கள், சோழிகள், முட்டைகள், நகங்கள், பானைகள், சட்டிகள், என்று எத்தனையோ பொருட்கள் பணமாகப் பாவனையில் இருந்தன.\nகிலின் டேவிஸ் ஒரு பெரும் அட்டவணையே போட்டிருக்கிறார்.\nபிறகு பிளாஸ்டிக் அட்டைகளாய் (கிரெடிட் , டெபிட் மற்றும் இன்னோரன்ன கார்ட்டுகள்) மாறியது. தவிர, கணனிகளில் 0, 1 என்கிற இரண்டு இலக்கங்களில் (binary) இன்று காட்சி அளிக்கிறது.\nமெய்நிகர் உலகில் (virtual world) எப்படித் தோன்றுமோ தெரியாது.\nஎனவே பணம் என்பது நம் மனித வரலாற்றிலேயே ஏதோ ஒரு உருவில் இருந்திருக்கிறது. இருக்கிறது. அது எந்த உருவத்திலும் வரலாம். ஆகவே அது ஒரு கருத்து. நம் மனதில் இருக்கும் ஒரு சிந்தனைக் கூறு.\nஇறைவன் என்பது நமக்கு சொல்லித் தரப்பட்ட ஓர் சிந்தனைக் கூறு. இறைவன் எந்த உருவத்திலும் இருக்கக்கூடியவர் என்று நம்புகிறோம். அவர் இருப்பது நம் மனதில் என்பதையும் நம்புகிறோம்.\nஅது போலவே பணம் என்பதும் நமக்கு சொல்லித் தரப்பட்ட ஓர் சிந்தனைக் கூறு. அது நம் மனதில் இருக்கும் நம்பிக்கை. நம் பொருளியல் தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்துகொள்ள அது உதவுகிறது.\nமுன்னர் சொன்ன சிந்தனைக் கூறு நமக்கு வாழ்நாள் பூரா தேவைப்படும். மற்றவர்களிடம் அந்த நம்பிக்கை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன எனக்குள் அது இருக்கும் வரை என் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும். நிம்மதியாய் இருக்கும். யாரும் எதுவும் சொல்ல முடியாது.\nபின்னதோ, என்னிடமும் இருக்கவேண்டும். மற்றவர்களிடமும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது வேலை செய்யாது. இந்த நம்பிக்கை பொதுவாக எல்லாரிடமும் இருக்கவேண்டிய சூழ்நிலை. கஷ்டமான வேலை. இருந்தும் நடைமுறை சாத்தியமாகிவிட்டதே. எப்படி\nபொருளியல் புத்தகங்களைப் புரட்டினால், ஆரம்பத்தில் மனிதர்கள் பண்டமாற்று செய்து கொண்டிருந்தார்கள். இன்ன பொருளுக்கு, இன்ன சேவைக்கு, இதைத் தருகிறேன் என்று தேவைகளை நிறைவேற்றிக் கொண்டா��்கள்…\nஆனால் அதில் நிறைய சங்கடங்கள் ஏற்பட்டன. ஆகவே பொதுவாக ஒரு அலகு ஏற்படுத்திக் கொள்ளுவோம் என்று நினைத்தார்கள். பணம் என்று ஒரு அலகை உருவாக்கிக் கொண்டார்கள். அதற்கு அடையாளமாய் ஏதோ ஒரு பொருளை எல்லாரும் ஒரே மனதாய் ஏற்றுக்கொண்டார்கள்.\nஇப்படித் தான் ஒவ்வொரு சமுதாயங்களிலும் பணம் உருவானது என்று ஒரு அம்புலிமாமா கதை சொல்லப் பட்டிருக்கும்.\nஇருந்தும் இந்த அழகான கற்பனைக்கு சான்றுகளோ, தடயங்களோ கிடைக்கவில்லை என்று மானுடவியல் ஆய்வாளர்கள் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nபெருவாரியான பொருளியல் வல்லுனர்களோ, நாங்கள் அப்படித் தான் சொல்லுவோம். வேண்டுமானால் நீங்கள் கண்டுபிடியுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். (எல்லாரும் அல்ல)\nமானுடவியல் (Anthropology) என்பது மனிதர்கள் எப்படி ஆதிகாலத்தில் வாழ்ந்திருப்பார்கள் எப்படி அவர்கள் நாகரிகம் அடைந்திருப்பார்கள் எப்படி அவர்கள் நாகரிகம் அடைந்திருப்பார்கள் எப்படி படிப்படியாய் முன்னேறி இன்றைய நிலைக்கு வந்திருப்பார்கள் எப்படி படிப்படியாய் முன்னேறி இன்றைய நிலைக்கு வந்திருப்பார்கள் என்பதை ஆய்வு செய்யும் ஓர் துறை.\nஇந்தத் தொடரில் முக்கியமான ஓர் செய்தியை முதலிலேயே சொல்லிவிடவேண்டும். பணம் உருவானது பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. நான் குறிப்பிட்ட சில ஆய்வாளர்களின் முடிவுகளை மட்டும் தொகுத்திருக்கிறேன்.\nஅன்றைய மனித சமுதாயங்கள் சிறுசிறு குழுக்களாய் வாழ்ந்திருந்தபோது பண்டமாற்றுக்கள் நடந்ததற்கு எந்த அறிகுறிகளும் இல்லை.\nஒவ்வொரு குழுவின் உள்ளேயும் எல்லாரும் ஒருவரோடு ஒருவர் பிரிக்கவே முடியாத உறவுகளைக் கொண்டிருந்தார்கள். எல்லாப் பொருள்களும் சேவைகளும் இலவசமாகவே பகிர்ந்து கொள்ளப்பட்டன (Gift Economy).\nஇலவசம் என்கிற பதமே தப்பு. விலை எனும் சொல், அல்லது கருத்தியல் என்பது நடைமுறையில், பாவனையில் இருந்தால் மட்டுமே அதன் எதிரான இலவசம் எனும் சொல் தோன்றி இருக்கும்.\nவிலை என்றால் என்ன என்றே தெரியாத காலத்தில்\nபண அடிப்படையில் எல்லாவற்றுக்கும் ஒரு மதிப்பு கொடுத்து அந்தக் கண்ணாடி மூலமே பார்த்துப் பழகியவர்கள் நாம்.\nஆகவே பழங்கால மனிதவாழ்வை கற்பனை செய்து பார்ப்பதில் நமக்கு சிரமங்கள் இருக்கின்றன. அதற்கென்று இன்னோர் மனோநிலைக்க�� மாற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நம்மில் எத்தனை பேருக்கு அது முடியும்\nஇன்று ஒரு குடும்பத்துப் பிள்ளைகளே நான் வேறு, நீ வேறு என்கிற மனோநிலையில் குழந்தைப் பருவத்தில் இருந்தே வளர ஆரம்பித்து விடுகிறார்கள்.\nஇந்த இடைவெளியை உருவாக்குவதில் உளவியல் ரீதியாக இன்றைய பணம் பின்னால் இருந்து செயல்படுகிறது. தவிர, வளர்ந்து அவர்களே குடும்ப வாழ்க்கை துவங்கும் போது இடைவெளி இன்னும் பெரிதாகி விடுகிறது.\nஅன்றைய வாழ்வே ஒரு போராட்டம் தான். இருந்தும் அன்பும் பாசமும் துன்பங்களை மறக்க உதவின. நான் வேறு நீ வேறு என்னும் சிந்தனை இருக்கவில்லை. பகிர்தலில் இருந்த இனிமையை அனைவரும் அனுபவித்தார்கள்.\nஅன்றைய எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்களுக்கு என்ன பெரிதாய்த் தேவைப்பட்டிருக்கும் ஆடுமாடுகள், ஆடைகள், உணவு எல்லாமே, எல்லாருக்கும் பகிரப்பட்டன.\nஉறவு முறைகளுக்குத் தான் முக்கியத்துவம் தரப்பட்டது. பொருள்களுக்கு அல்ல. உதாரணமாய், ஒரு திருமணத்துக்கு என்ன பரிசு கொடுப்பது, ஒரு கொலை நடந்துவிட்டால் அதற்கு என்ன இழப்பீடு கொடுப்பது போன்றவை… இவை தான் பெரும் விவாதங்களாய் இருந்தன.\nபண்டமாற்றுக்கள் வெவ்வேறு குழுக்களிடையில் நடந்திருக்கலாம். ஆனால் அவை மிகமிக அபூர்வமாக, சிறுசிறு அளவிலேயே நடந்தன. பெரிதாய் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.\nஒவ்வொரு குழுவும் அதன் மக்கள் தொகையில் ஒரே எண்ணிக்கையில் என்றென்றும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. தவிர, காலம் செல்லச் செல்ல வேட்டையாடுதலைக் கைவிட்டு நதி ஓரங்களில் பயிர்ச் செய்கை என்று முன்னேறி வந்தார்கள்.\nஇப்போது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் பல குழுக்கள், வித்தியாசமான குணங்கள் கொண்டவர்கள் ஒன்று சேர்ந்து வாழவேண்டிய சூழ்நிலை.\nமக்கள் தொகை பெருகிற்று. கூடவே சச்சரவுகள் பெருகின. ஆனாலும் இந்த நாகரிகம் தோன்ற முன்னமே மனிதர்களிடையே ஒரு பொதுமைப் பண்பு நிலவியிருந்ததை மானிடவியலாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.\nபயிர்ச் செய்கை துவங்கப்பட்ட போது இந்தப் பண்பு மேலும் ஒரு சிக்கலாகி, அதே சமயம் உறுதியாக நிலை கொள்ள ஆரம்பித்தது.\nஉலகின் எந்தப் பகுதியானாலும் பண்டைக் காலம் முதல் எல்லா சமுதாயங்களிலும் ஓர் தலைவனோ அல்லது தலைவியோ, அல்லது ஒரு சிறு குழுவோ மற்றவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க உருவானார்கள்.\nகூட��டாக வாழும் விலங்குகளிலும் இந்தப் பண்பைக் காணமுடியும்.\nஎதிரிகளைத் துரத்தியடிக்க, தம் நிலப்பரப்பைக் காத்துக் கொள்ள பலசாலியான அல்லது புத்திசாலியான ஒருவர் தேவைப்பட்டார்.\nயார் இந்த வாழ்வுப் போராட்டத்தில் நின்று பிடிக்க உதவினாரோ, கட்டளைகள் பிறப்பித்தாரோ அவருக்கு குழுவின் மற்ற ஆட்களைவிட, மிகவும் மரியாதை தரப்பட்டது.\nசுருக்கமாக சொன்னால், பின்னால் வந்த அரசர்கள் பரம்பரைக்கு இவர்கள் தான் முன்னோடிகள்.\nஅதிகாரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்தத் தலைமைகள் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்னும் நிலைப்பாடுகள் ஏற்பட்டன. அவரைக் கடவுள்/கடவுள்களின் பிரதிநிதியாகவும் காண்கின்ற போக்கும் உருவாகிற்று.\nஇந்த இடத்தில், பேராசிரியர் ஜியோப்ரே இங்காம் தனது கருத்தை முன்வைக்கிறார்.\nபொருட்கள், சேவைகளை மதிப்பீடு செய்ய ஒரு அளவுகோல் தேவை என்று எல்லாரும் உணரும் நிலை ஏற்பட்டபோது, அது என்ன அளவுகோல் என்பதில் ஆயிரம் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும்.\nஅத்தனை பேரும் எதையுமே ஒருமனதாய் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நம்ப முடியாது. ஆளுக்கொரு நியாயம் பேசி இருப்பார்கள். குழப்பங்கள் மட்டுமல்ல அடிதடிகளும் ஏற்பட்டிருக்கும். இது மனித இயற்கை.\nஆகவே அதிகாரத்தில் உள்ளவரின் ஆணை அல்லது அவர் மேல் ஏற்படும் பயபக்தி இல்லாமல் அந்த அளவுகோலை, அந்தக் குழுவோ, சமுதாயமோ ஏற்றுக் கொண்டிருக்கவே முடியாது.\nதவிர, அந்த அளவுகோல் அந்தக் குழுவுக்குள் அல்லது சமுதாயத்துக்குள் மட்டுமே செல்லுபடியாகும்.\nஅப்படி அதிகாரத்தால் ஏற்படுத்தப்பட்ட அளவுகோல் தான் பணம் என்கிறார் அவர்.\nஇனி மானுடவியலாளர், டேவிட் கிரேபர் சொல்வதைப் பார்ப்போம்: இவர் பணம் எனும் அளவுகோல் வந்ததற்கு யுத்தங்கள் தான் காரணம் என்று பெரிய அதிர்ச்சி கொடுக்கிறார்.\nஅவர், பேராசிரியர் ஜியோப்ரே இங்காம் சொன்னதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு படி மேலே போகவேண்டி இருக்கிறது என்கிறார்.\nதனித்தனி சமுதாயங்களின் உள்ளே பண்டமாற்று இருக்கவில்லை. ஆனால் வெளியார் குழுக்களுடன் சில சமயங்களில் பண்டமாற்று இருந்திருக்கிறது.\nவெளியாட்களின் நடத்தைகள் பற்றி எதுவும் தெரியாத நிலையில் அது எப்படி நடந்திருக்கும் ஓர் கணம் யோசித்துப் பாருங்கள். சந்தேகம், பயம், ஒருவித தயக்கம் நிச்சயம் இருந்திருக்கும். எந்த நேரமும் வன்முறை வெடிக்கலாம். இல்லையா\nசமுதாயத்தில் பணம் உருவாக இரண்டு விஷயங்கள் தேவைப்பட்டன. ஓன்று அடிமைகள் வர்த்தகம். அடுத்து எகிறிக்கொண்டே போன கடன்கள்.\nமனித வரலாற்றில், அரசுகளோ, பேரரசுகளோ நின்று பிடித்ததற்கு முக்கிய காரணம்: அவை புதுப்புது ஊர்களோ, நாடுகளோ பிடிக்க முனைந்து நின்றது தான். (எப்போதுமே.)\nஅப்போது தேவைப்பட்டது பெரும் எண்ணிக்கையில் ஆன போர்வீரர்கள். அவர்களுக்கு உணவு உடை, சிறப்பு சலுகைகள் கொடுக்கவேண்டும்.\nதவிர, உள்ளூர் மக்களையும் திருப்திப் படுத்தவேண்டும். ஆகவே மன்னர்களின் கடன்கள் எந்தக் காலத்திலும் எகிறியதே தவிர குறையவில்லை.\nஆகவே எப்போதும் போர் முழக்கம் தான்.\nபோரில் சிறை பிடிக்கப்பட்ட அந்நிய நாட்டு மக்களை, கொள்ளை அடித்த பொருள்களை எப்படிப் பகிர்வது\nஅடிமைகளால் பொருளாதாரக் கஷ்டங்களைத் தீர்க்கக் கூடியதாக இருந்தது. அதற்கு எந்த சமுதாயமும் விதிவிலக்கல்ல. அடிமைகளை எந்த வேலைக்கும் உபயோகிக்கலாம். படுக்க இடம், உணவு போதும். தீர்த்துக் கட்டினாலும் யாரும் கேட்கப் போவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2660302", "date_download": "2020-09-20T07:46:54Z", "digest": "sha1:34QGEZA5OCZDECHJWBA3AECHYXLOWNUM", "length": 3704, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சங்கீத வாத்யாலயா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சங்கீத வாத்யாலயா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:39, 19 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n14:36, 19 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n14:39, 19 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சங்கீத வாத்யாலயா''' (''Sangeetha vidyalaya'') என்பது [[சென்னை]]யின் [[அண்ணா சாலை]]ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இசைக்கருவிகள் காட்சிக்கூடமாகும். இங்கு பண்டைய அரியவகை இசைக்கருவிகள் பாதுகாத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-creta/futuristic-car-design-110796.htm", "date_download": "2020-09-20T09:18:10Z", "digest": "sha1:SS3Q54MBKQUOM7RPSAXXJZ5I3BSJC77G", "length": 13694, "nlines": 315, "source_domain": "tamil.cardekho.com", "title": "futuristic car design - User Reviews ஹூண்டாய் க்ரிட்டா 110796 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் க்ரிட்டா\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்க்ரிட்டாஹூண்டாய் க்ரிட்டா மதிப்பீடுகள்Futuristic Car Design\nWrite your Comment on ஹூண்டாய் க்ரிட்டா\nஹூண்டாய் க்ரிட்டா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்ரிட்டா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nCompare Variants of ஹூண்டாய் க்ரிட்டா\nக்ரிட்டா இ டீசல்Currently Viewing\nக்ரிட்டா இஎக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடிCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல் ஏடிCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் ivtCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டர்போCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டர்போCurrently Viewing\nஎல்லா க்ரிட்டா வகைகள் ஐயும் காண்க\nக்ரிட்டா மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1901 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1382 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2209 பயனர் மதிப்பீடுகள்\nbased on 210 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\nbased on 1939 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2212881", "date_download": "2020-09-20T06:39:34Z", "digest": "sha1:XIA3A37R4KZJMT53CXF3Y64FLHZMX2XP", "length": 23187, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுங்கள்: லோக்சபா கடைசி நாளில் மோடி கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nதி.மு.க.,விடம் காங்., கேட்பது என்ன\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2019,21:54 IST\nகருத்துகள் (59) கருத்த��� பதிவு செய்ய\nபுதுடில்லி: தற்போதைய, 16வது லோக்சபாவின் கடைசி நாளான நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ''வரும் லோக்சபா தேர்தலில், பெரும்பான்மை உள்ள அரசை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்,'' என வேண்டுகோள் விடுத்தார்.\nதற்போதைய லோக்சபாவின் கடைசி கூட்டம், நேற்று நடந்தது. இதில் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மத்திய அரசின் ஐந்தாண்டு ஆட்சி காலம் முடியும் நிலையில், 'நிலநடுக்கம் ஏற்படும்' என, சிலர் சொல்லி கேள்விப்பட்டோம். ஆனால், எந்தவித நிலநடுக்கத்தையும் பார்லியில் இன்று காண முடியவில்லை.\nலோக்சபாவில் விமானங்களை பறக்கவிட, அவர்கள் முயன்றனர். ஆனால், வலிமையான நம் ஜனநாயகத்தில், லோக்சபாவின் கண்ணியத்தால், இன்று நிலநடுக்கம் ஏற்படவில்லை. முதல் முறையாக லோக்சபா உறுப்பினராகி உள்ள எனக்கு, கட்டித் தழுவி கண்ணடிக்கும் சம்பவம் புதியதாக இருந்தது.\nகட்டி தழுவுவதற்கும், தன்னை முன் நிறுத்திக் கொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தை முதல் முறையாக உணர்ந்தேன். தழுவியவர் கண்களில் துடுக்குத்தனம் தெரிந்தது. அந்த விளையாட்டை சபையில் எல்லாரும் பார்த்தீர்கள்.\nமற்றொரு முறை, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நான் பேசுகையில்,\nஎழுந்த பலத்த சிரிப்புக்கு சாட்சியாக இருந்தேன். இதைப் போன்ற நடிப்பை, நடிகர்களால் கூட வெளிப்படுத்த முடியாது. இதில் இருந்து சிறந்த நடிப்பை, சினிமா துறையில் உள்ளோர் கற்க முடியும்.\nசபாநாயகர் சுமித்ரா மஹாஜனும், லோக்சபா, காங்., தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும், லோக்சபாவை நடத்தும் பணியை திறம்பட செய்தனர். நான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என வாழ்த்திய, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கிற்கு நன்றி.\nதே.ஜ., கூட்டணி ஆட்சியில், நாட்டின் தன்னம்பிக்கை உயர்ந்தது. உலக அரங்கில் பல்வேறு துறைகளில், நாட்டின் மதிப்பு அதிகரித்துள்ளது. மத்தியில் பெரும்பான்மை இல்லாத அரசுகள் ஆட்சி அமைத்ததால், இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. தற்போது பெரும்பான்மை ஆட்சி அமைந்து, சிறப்பான நிர்வாகம் தந்ததால், உலக அரங்கில் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.\nஉலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள கவுரவத்திற்கு, நானோ, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜோ காரணம் அல்ல; மூன்று தலைமுறைகளுக்கு பின், பெரும்பான்மையுடன�� ஆட்சி அமைந்ததே காரணம். எனவே, விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை உள்ள ஆட்சி அமையும் வகையில் ஓட்டு போடும்படி, மக்களை வேண்டுகிறேன்.\nதற்போதைய, 16வது லோக்சபாவில், 219 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில், 203 மசோதாக்கள் நிறைவேறின; கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. அதற்கு, லோக்சபா உறுப்பினர்கள் பெருமைப்பட வேண்டும்.\nகறுப்புப் பணம், பினாமி சொத்துகள், திவால் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை தொடர்பான மசோதாக்கள், லோக்சபாவில் நிறைவேறின. காலாவதியான, 1,400 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nலோக்சபாவின் இடையறாத முயற்சிகளால், உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக, நம் நாடு உருவெடுத்துள்ளது. தற்போதைய லோக்சபாவில், அதிகளவில் பெண், எம்.பி.,க்கள் இடம்பெற்றனர். லோக்சபா நடவடிக்கைகளில் ஆர்வமாக பங்கேற்ற அவர்களுக்கு வாழ்த்துகள்.\nபாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழுவிலும், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகிய இரு பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய லோக்சபாவில், 17 கூட்டத் தொடர்களில், எட்டில், 100 சதவீத பணிகள் நடந்தன. ஒட்டுமொத்தமாக, 85 சதவீதம், பயனுள்ள பணிகள் நடந்துள்ளன.\nஇந்த லோக்சபா பதவிக் காலத்தில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த, வங்கதேச எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. பார்லிமென்ட் உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டது; பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்பட்டோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.\nமோடியின் ஆட்சியில் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் நாம் அன்றாடம் உண்ணும் உணவு விளைபொருள்களை கடந்த 5 ஆண்டுகளாக கட்டுக்குள் வைத்திருந்த அரசு வேறு எந்த ஆட்சியாளர்களும் இதுபோல் வைத்திருந்தது இல்லை அதனால் எதிர்காலத்திலும் அவரே பிரதமர் அல்லக்கைகள் என்ன கூப்பாடு போட்டாலும் எனக்கு அத்தியாவசிய விலை வாசிப்பட்டியலுக்கு ஏதாவது கருத்து சொல்ல முடியுமா முடிந்தால் சொல்லுங்கள் அதற்கு விளக்கம் தருகிறேன் ஊழல் இல்லாத ஆட்சி மட்டுமே அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனவே மறுமுறையும் மோடிதான் பிரதமர் ஆவார் இது உறுதி மோட�� ஆதரவாளர்கள் அனைவரும் நமது பிரதமர் வலுவாக ஆட்சி அமைப்பதற்கு இறைவனிடம் சில நிமிடங்கள் நமது பிரதமருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் வாழ்க ஜனநாயகம்.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த அய்யோக்கிய திருடர்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்ததே பெரிய சாதனை. நேர்மையானவர்களுக்கு பிடித்தமான ஆட்சியை கொடுத்த மோதிஜி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி. மீண்டும் மோதிஜி வேண்டும் மோதிஜி... ஒரே வரியில் சொல்வதென்றால் \"நேர்மையானவர்கள் மோதிக்கு பிஜேபி க்கு ஓட்டு போடுவார்கள். மற்றவர்கள் வழக்கம் போல திருடர்களுக்கு ஓட்டு போடுவார்கள்\".... சிம்பிள் அவ்வளவுதான் .....\nநேர்மையானவர்களுக்கு பிடித்தமான ஆட்சியை கொடுத்த மோடிஜி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி. மீண்டும் மோடி வேண்டும் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/kanne-kalaimaane-movie-review/", "date_download": "2020-09-20T08:38:00Z", "digest": "sha1:QT5IJRDH34DR5N6KCKPOVPWVWLL7MH3R", "length": 15150, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "கண்ணே கலைமானே விமர்சனம் | இது தமிழ் கண்ணே கலைமானே விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கண்ணே கலைமானே விமர்சனம்\nதர்மதுரை வெற்றியைத் தொடர்ந்து, அதே பாணியிலான கதையைக் கையிலெடுத்துள்ளார் சீனு ராமசாமி. இம்முறை இன்னும் மென்மையான கிராமத்து டோனில்.\nசோழவந்தான் வள்ளலான கமலக்கண்ணனுக்கு, வங்கி மேலாளரான பாரதி மீது காதல் எழுகிறது. அக்காதலுக்குக் கமலக்கண்ணனின் அப்பத்தா அழகம்மாள் சிவப்புக் கொடி காட்ட, கமலக்கண்ணனுடைய செயற்பாடுகள் என்ன என்பதுதான் படத்தின் கதை.\nபுது மேலாளரை பூமாலையுடன் வரவேற்கும் வினோத வழக்கம் கொண்ட வங்கியாக உள்ளது மதுரா கிராம வங்கி. அவ்வங்கியின் மேலாளர் பாரதியாக தமன்னா நடித்துள்ளார். இது அவரது 50வது படம். தர்மதுரையிலும் சரி, இப்படத்திலும் சரி, கவர்ச்சிக்காக என நேர்ந்து விடாமல் தமன்னாவைக் கதையின் நாயகியாக சீனு ராமசாமி படைத்துள்ளார். படத்தலைப்பில் வரும் கலைமான் தமன்னாவையே குறிக்கும்.\nதமன்னாக்கு இருக்கும் அழுத்தமான பாத்திரம் கூடக் கமலக்கண்ணனாக நடித்திருக்கும் உதயநிதிக்கு இல்லை. அதனாலே என்னவோ, இது போதும் என்றளவுக்குப் பட்டும்படாமல் நடித்துள்ளார். நிமிர் படத்தில் செல்வமாக தன்னை மாற்றிக் கொண்ட உதயநிதி, இப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரம் என்கிற அளவுக்கே தன் பங்களிப்பினை அளித்துள்ளார். தயாரிப்பு என அவர் வரும்போது, உதயசூரியனைத் திரையில் காட்டுவதென மிக நுணக்கமாகப் படத்துக்கு அரசியல் ஷேடைத் தந்துள்ளார் சீனு ராமசாமி.\n‘கண்ணே கலைமானே’ பத்திரிகையாளர் சந்திப்பில், நாளைய முதல்வர் என்று தொகுப்பாளர் குறிப்பிட்ட அழைத்த பொழுது, ‘ஏன் இப்படி’ எனக் கொஞ்சம் தயக்கத்துடனும் வெட்கத்துடனும் கேள்வியெழுப்பினார். குறைந்தபட்சமாக, அத்தகைய சின்னஞ்சிறு எக்ஸ்பிரஷன்கள் கூட இல்லாமல், நீட் தேர்வைப் பற்றியும், இயற்கை விவசாயம் பற்றியும் வசனம் பேசுகிறார் உதயநிதி. அதே சமயம், மாட்டு அரசியலைப் பற்றிப் பேசும் பொழுது தமன்னாக்கு க்ளோஸ்-அப் எல்லாம் வைத்து அவரது முகபாவனையின் மூலம் அக்காட்சிக்கு ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியிருப்பார் சீனு ராமசாமி. அந்தக் காட்சி கூட, மாட்டுத் தீவண ஊழல் வசனத்தைப் பேசிய பின், அடுத்து என்ன என்று யோசனையோடு திரை மெல்ல கருப்பாகி, அடுத்து வேறொரு காட்சியில் திறக்கும். படத்தை இணைக்கும் கண்ணி எதுவும் காட்சிகளுக்கிடையில் இல்லாதது மாபெரும் குறை.\nவள்ளலாக கமலக்கண்ணாக உதயநிதியும்; நேர்மையும் வீரமும் ஒளிர்பவராக தமன்னாவும் அறிமுகமாகிறார்கள். ஆனால், கதை அவர்களின் அக்குணத்தைப் பற்றியது இல்லை. அவர்களுக்கிடையேயான காதல் பற்றியும் இல்லை; சிக்கலான குடும்ப அமைப்பின் இகங்குமுறை பற்றியும் இல்லை. எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறது. ஏனோ, ‘சின்ன பசங்க வெள்ளாமை வீடு போய்ச் சேராது’ என்பதை நிரூபிக்கும் பாத்திரத்தில் உதயநிதியை நடிக்க வைத்து அழகு பார்த்துள்ளார் சீனு ராமசாமி.\n‘கண்ணே கலைமானே’ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளில் எவ்வளவு வாஞ்சையும் காதலும் வழிந்தோடுகிறது படத்தில் மருந்துக்கு ஒரு காட்சியில் அது பிரதிபலிக்கப்படவில்லை. அதற்காக யுவன் மட்டும் கொஞ்சம் மெனக்கெட்டுள்ளார். உதாரணம், மனைவியோடு வீட்டு வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறார் உதயநிதி. ஆனால், இயக்குநர் சொல்லிச் செய்கிறேன் என்பது போலவே ஒட்டுதலே இல்லாமல் உதயநிதி திரையில் தோன்றுகிறார். திரைக்கதையின் ஆழமோ கட்டாந்தரை; காட்சி���ளின் அழகியலோ காற்றடங்கிய கடற்கரை போல் ஜீவனற்று உள்ளது.\nஅப்பத்தாவாக வரும் வடிவுக்கரசி, உதயநிதியின் தோழி முத்துலட்சுமியாக வரும் வசுந்தரா, உதயநிதியின் அப்பாவாக வரும் பூ ராம் என அனைவருக்குமே உப்பு சப்பில்லாக் கதாபாத்திரங்கள். ஆனாலும், பூ ராம் தன் நடிப்பால் அசத்துகிறார். அவரது கண்களும் முகமும், அந்தந்தக் காட்சிக்குரிய மூடை (mood) சரியாகச் செட் செய்கிறது. தமன்னாவின் தலைக்கு எண்ணெய் வைக்கும் காட்சியில், தன் அனுபவம் வாய்ந்த நடிப்பால் அசைத்துப் பார்க்கிறார். அந்தச் சூட்டோடு சூட்டாக, அடுத்த ஷாட்டிலேயே உதயநிதியிடம் ஏன், எதற்கு, எப்படி என அனைத்துக்கும் விளக்கம் கொடுத்து, எல்லாக் கோடுகளையும் வேகமாகக் கலைக்கவும் செய்கிறார். வசனத்தின் மூலம்தான் கதாபாத்திரங்களின் மனநிலையைச் சொல்லும் திறமையின்மையோ, அல்லது ரசிகர்களுக்கு இது போதுமென்ற அலட்சியமான திரைக்கதை ஆக்கமோ, எதுவாகினும் தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய சீனு ராமசாமி, இப்பட ஆக்கத்தில் இன்னும் கொஞ்சம் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கலாம்.\nTAGDone Media Kanne kalaimaane movie review Kanne kalaimaane vimarsanam உதயநிதி ஸ்டாலின் சீனு ராமசாமி தமன்னா பூ ராம் யுவன் ஷங்கர் ராஜா வசுந்தரா\nPrevious Post“இது சீமானின் பாட்டு” – வைரமுத்து Next Postடுலெட் விமர்சனம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்\nபிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nவி | நானியின் 25வது படம்\nகாமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkurinji.com/news_details.php?/%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/-/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/&id=42019", "date_download": "2020-09-20T06:45:01Z", "digest": "sha1:32MJNDT3HFNXVP2GEVDC4RBVYUCT5Q7M", "length": 16440, "nlines": 95, "source_domain": "www.tamilkurinji.com", "title": " ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nபுத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் இன்று பாராளுமன்றம் கூடியபோது ரபேல் போர் விமான பேர ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் காரசாரமாக விவாதித்தார்.\nஅவைக்கு வந்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்ல தைரியம் இல்லாத பிரதமர் மோடி, தனது அறைக்குள் பதுங்கி கொண்டதாக ராகுல் குறிப்பிட்டார்.\nசமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, தன்மீது தனிப்பட்ட முறையில் இதுவரை எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என கூறியதை இன்று சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, ரபேல் விவகாரத்தில் இந்த நாடே அவரிடம் ஒரு நேரடியான கேள்வி கேட்டுவரும் நிலையில் மோடி இப்படி பொய் பேசி வருவதாக தெரிவித்தார்.\nநொடிந்த நிலையில் இருக்கும் நண்பர் அனில் அம்பானிக்கு உதவி செய்வதற்காகவே ரபேல் கொள்முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மோடி நுழைத்து விட்டார் என்றும் ராகுல் குற்றம் சுமத்தினார்.\nரபேல் கொள்முதல் விவகாரம் தொடர்பான பல முக்கிய கோப்புகள் இன்னும் தனது வீட்டில் இருப்பதாக முன்னாள் ராணுவ மந்திரியும், தற்போதைய கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் பேசிய ஆடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்த ராகுல், அந்த பேச்சை மக்களவையில் ஒலிபரப்ப அனுமதிக்க வேண்டும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அனுமதி கோரினார்.\nஇதற்கு நிதிமந்திரி அருண் ஜெட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நீங்கள் அவையில் வெளியிடும் ஆடியோ முழுக்கமுழுக்க நம்பத்தன்மை மிக்கது என்று பொறுப்பேற்று கொள்கிறீர்களா என ராகுலிடம் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பினார்.\nஅப்படி எல்லாம் பொறுப்பேற்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்தபோது தொடர்ந்து பொய்களை பேசிவருவதே உங்களது வேலையாகி விட்டது என அருண் ஜெட்லி கோபமாக கூறினார். இதை தொடர்ந்து அந்த ஆடியோவை ஒலிபரப்ப சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார்.\nஇந்த விவாதத்தின் இடையே காவிரி பிரச்சனையை மையமாக வைத்து அவையில் அமளியில் ஈடுபடும் அ.தி.மு.க.வினர் ரபேல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினரை பேச விடாமல் இதிலிருந்து மோடியை காப்பாற்றும் நோக்கத்தில் இடையூறு செய்து வருவதாகவும் ராகுல் காந்தி நேரடியாக குற்றம்சாட்டினார்.\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு ...\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. ...\nஇந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்\nஜம்மு காஷ்���ீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ...\nபாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்\nபாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்இந்திய ராணுவத்தின் 12 மிராஜ் ஜெட் போர் விமானங்கள் எல்லை ...\nஎல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை ...\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nபிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை ...\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nசமூக ஊடகங்களில் இரு பிரிவினருக்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் வகையிலும் , தேசவிரோத கருத்துக்களையும் பரப்பிய நொய்டாவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரை தேசவிரோத சட்டத்தில் போலீஸார் ...\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 ...\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 ...\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விட���முறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/926271", "date_download": "2020-09-20T09:14:10Z", "digest": "sha1:PCPKX33AIQLDMFIW675RUXYGUGYSXRIE", "length": 4391, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வட கரொலைனா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"வட கரொலைனா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:37, 13 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n51 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n09:13, 23 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFoxBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: iu:ᑳᕉᓖᓈ ᑐᓄᕕᐊᖅ)\n14:37, 13 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPixelBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:TNSE_MANI_VNR", "date_download": "2020-09-20T09:05:42Z", "digest": "sha1:OMWRZSPRT7VMLCLJ2MC75CHCKA4BUFPM", "length": 5466, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:TNSE MANI VNR - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசு.மணிவண்ணன்,முதுநிலை விரிவுரையாளர்,மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,பாலையம் பட்டி,விருதுநகர் மாவட்டம். இயற்பியல் பாடம் கற்பிப்பதில் ஆர்வம் அதிகம்.எளிய அறிவியல் செய்முறை கருவிகளை உருவாக்குவதே இலட்சியம். புதிய தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி கற்பிப்பது பிடிக்கும். இப்போது இயற்பியலில் உள்ள அரிய உண்மைகளை கருத்தின் தன்மை (Concept) மாறாமல் விக்கியில் வழங்க ஆவல்.\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nதங்களின் கட்டுரைகள் அனைத்தும் அருமையாக உள்ளன :). தொடர்ந்தும் விக்கியில் பங்களிக்க வாழ்த்துக்கள். --மாதவன் (பேச்சு) 16:04, 21 ஆகத்து 2017 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2017, 09:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-20T09:20:18Z", "digest": "sha1:DEIWB2Y6HXT4STC6GGTYHNNJMO4IBPR7", "length": 6672, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:வறட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவறட்சி, வரட்சி எது சரி\nவறட்சி என்பதுதான் சரி, ஆனால் வரட்டு, வரட்டி என்னும் சொற்களும் வறண்ட தன்மையைக் குறிக்கும் சொற்கள். சாணம் (மாடுகளின் மலம்), ஈரமாக இருக்கும் பொழுது வட்டமாக தட்டி, காய்ந்தபின், எரி பொருளாகப் பயன்படுவது வரட்டி. வரட்டு என்பது ஒரு நோய்வகை (வரட்டுச்சோகை). வரட்டுப் பசு (பால் சுரக்காத பசு). வரட்டு-வறட்டு போலிகள். வரள்-வறள் போலிகள். வறு என்பது வினைச்சொல். வறு என்பது வறள், வறண்ட, வறட்சி என்று ஆகும். ள்->ண்-> ட் என்பது தமிழ் இயல்பு. உருள், உருண்டை, உருட்டை (உருட்டு); வள், வளை, வணக்கு (வணங்கு), வட்டம், வட்டை; கண், காண் காட்சி; பள், பண், பாணன், பாட்டு; உள்->உண் (உள்ளே இடுவது உணவு, உட்கொள்ளுதல் என்றும் கூறுவதுண்டு)->உட். எனவே வறட்சி என்பது சரியான சொல். வறு->வறள்->வறண்ட->வறட்சி. காய்ந்த நிலத்தில் வளரும் செடிக்கு வறளி என்று பெயர்.உலர்ந்த எதனையும் வறளி எனலாம். வறளி என்றால் ஏழ்மை என்றும் பொருள். வறள்->வறளி. இவ்வகையாக சொற்களை சேர்ந்தெண்ணும் பொழுது அது கலைச்சொல்லாக்கத்திற்கும் துணை செய்யும். --செல்வா 14:32, 17 மார்ச் 2009 (UTC)\nஅட, வறட்சிக்குப் பின்னால் இத்தனை (சொல்)வளமா -- சுந்தர் \\பேச்சு 16:37, 17 மார்ச் 2009 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2009, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/14163/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-09-20T06:29:18Z", "digest": "sha1:HX77K26FLOZRBFDXOYW4LCRIGY3POHCC", "length": 6865, "nlines": 59, "source_domain": "www.cinekoothu.com", "title": "“இதுக்கு மேல மறைக்கிறதுக்கு ஒன்னும் இல்லை” – அனு இம்மானுவேல் Latest Photos ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“இதுக்கு மேல மறைக்கிறதுக்கு ஒன்னும் இல்லை” – அனு இம்மானுவேல் Latest Photos \nகேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.\nஇவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.\nஅதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.\nநம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.\nஇந்நிலையில், தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிவது போன்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கதறவிட்டுள்ளார்.\nஇதை பார்த்த ரசிகர்கள், ” இதுக்கு மேல மறைக்குறதுக்கு ஒண்ணுமே இல்லையே” என்று Comment அடிக்கிறார்கள்.\nபெரும் சாதனை செய்த ராட்சசன் இந்தியளவில் முக்கிய இடம் – முதலிடத்தில் யார்\nநிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்\nலவ் ப்ரபோஸ் செய்த நடிகர் – கதறியழுத பிக்பாஸ் நடிகை அபிராமி..\nபெரும் சாதனை செய்த ராட்சசன் இந்தியளவில் முக்கிய இடம் – முதலிடத்தில் யார் இந்தியளவில் முக்கிய இடம் – முதலிடத்தில் யார்\nநிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nலவ் ப்ரபோஸ் செய்த நடிகர் – கதறியழுத பிக்பாஸ் நடிகை அபிராமி..\n“நீங்க 3 வயசா இருக்கும்போது எடுத்த ட்ரெஸ் தானே இது..” – மிகவும் குட்டியான உடையில் கனிகா \n“குள்ளமா இருந்தாலும்…” மிஷா கோஷலின் Latest Glamour Clicks \nமுடியை சிலுப்பி Glamour Look விடும் முரட்டு அரேபிய குதிரை யாஷிகா \nஈரத்தில் முழுவதும் நனைந்த இனியா Latest புகைப்படங்கள்..\n” வைரலாகும் அதுல்யா வீடியோ \nகவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட பிரியா ஆனந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/2016-05-28", "date_download": "2020-09-20T07:56:11Z", "digest": "sha1:R3XFU5MKNLI75JFPZJED7Z75Q642NZVM", "length": 9290, "nlines": 135, "source_domain": "www.cineulagam.com", "title": "28 May 2016 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nநிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்\nபிக்பாஸில் போட்டியாளர்கள் இதை செய்யக்கூடாது: படுக்கையறையில் வந்த முக்கியமான கட்டுப்பாடு\nநடிகர் விக்ராந்தின் மனைவி இந்த சீரியல் நடிகையா- எந்த சீரியலில் நடித்தார் தெரியுமா\nபிக்பாஸ் புகழ் ரித்விகாவா இப்படி ஒரு லுக்கில் பார்த்திருக்கிறீர்களா- நாயகியின் புதிய லுக்\nஆயுத எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்- நடிகையே வெளியிட்ட வீடியோ\nஇந்த குட்டி பொண்ணு இப்போ பிரபலமான நடிகை: யாருன்னு தெரியுதா பாருங்க\nசனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் பேராபத்து உடனே அழித்து விடுங்கள் இல்லை பணம் தங்கவே தங்காது\nபோலீஸ் போர்ஸ் உடன் தல அஜித், அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் செம ட்ரெண்டிங்..\nபாபநாசம் படத்தில் கமல் ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்த சிறுமியா இவர்\nநடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கலைஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\nஉலகநாயகனின் படத்தலைப்பில் படமாகும் நடிகையர் திலகத்தின் வாழ்க்கை\nஅவரை பார்த்து தற்போதுள்ள நடிகர்கள் கற்றுக்கொள்ளுங்கள்- சூர்யா பேட்டி\nநடிகை பிரியாமணி வீட்டில் விசேஷம் - படம் உள்ளே\nஉச்சக்கட்ட பயத்தில் ’கபாலி’ ராதிகா ஆப்தே\nத்ரிஷாவிற்காக வரும் ஹாரிபாட்டர் கலைஞர்கள்\nஇந்த ஜோடிகளின் சீரியல் காதல் தற்போது சீரியஸாகிவிட்டது\nவிஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கும் பிரபலம்- சம்மதிப்பாரா தளபதி\nதக்ஷனின் பிறவி குறும்படம் விரைவில்\nஅனுராக் கஷ்யப்பின் புகழ்ச்சி மழையில் துல்கரின் படம்\nஉடல் எடை ஏற்றியதன் விளைவு- சிம்பு வருத்தம்\nPVP நிறுவனம் குறித்து வரும் செய்திகள் வதந்தியா\nலிப்டின் நடுவில் மாட்டிக் கொண்டு தவித்த அல்லு அர்ஜுன்\nஇந்த துறையில் இருப்பவர்களை மட்டும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன்- காஜல் அகர்வால்\nபிரம்மோத்சவம் படத்தின் முதல் வார பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்\nகடமையை முடித்துக்கொடுத்தார் விஜய்- இனி எப்போது\nஇது நம்ம ஆளு முதல் நாள் பிரமாண்ட வசூல்- இதோ\nதோனியின் அம்மாவாக நடிக்கும் விஜய், சூர்யாவின் ஹீரோயின்\nசமூக வலைத்தளத்தில் கொதித்து எழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன்\nவிஜய்க்கு ஒரு பிரச்சனை என்ற போது முதல் ஆளாக வந்தேன்- பிரபல அரசியல் பிரமுகர் கருத்து\nதெறி மட்டுமில்லை கபாலியும் இவர்களுக்கு தான்\nநல்ல Friendum நேற்று வந்த பொஞ்சாதியும்\nஇது நம்ம ஆளு ஓப்பனிங் வசூல் எப்படி\nவிரைவில் வரான் பாறை முகடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=writing", "date_download": "2020-09-20T07:43:59Z", "digest": "sha1:OG4GYDMU4WBRVU3X7THR35XQTYOM6NV2", "length": 12566, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 20 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 416, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 08:44\nமறைவு 18:15 மறைவு 20:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகாயல் பெண் எழுத்தாளர் ஆக்கத்தில் ஆங்கில இஸ்லாமிய நாவல் எழுத்தாற்றலை வளர்க்கும் பயிற்சி முகாமை ஜூலையில் நடத்த திட்டம் எழுத்தாற்றலை வளர்க்கும் பயிற்சி முகாமை ஜூலையில் நடத்த திட்டம்\n8 வட்டார பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது\n‘கதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது\nஜன. 4 & 5-இல் மாணவர்களுக்கான கலை-இலக்கியப் போட்டிகள் & அறிவியல் கண்காட்சி வட்டாரப் பள்ளிகளுக்கு முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி அழைப்பு வட்டாரப் பள்ளிகளுக்கு முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி அழைப்பு\n‘கதை வண்டி’ திட்டத்தில், காயல்பட்டினம் பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்க - ‘பதியம்’ மூலம் அழைப்பு\n“பதியம்” – சிறார்களை இலக்கிய உலகோடு இணைத்திடும் முயற்சி அரசு பொது நூலகத்துடன் இணைந்து புதிய செயல்திட்டம் அரசு பொது நூலகத்துடன் இணைந்து புதிய செயல்திட்டம் எழுத்து மேடை மையம் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல் எழுத்து மேடை மையம் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல்\nஇலக்கியம்: (யாகுப் மேமன் மரண தண்டனை) எல்லாம் உன் பெயர் ராசி... பே���ாசிரியர் முனைவர் ஹாஜா கனி (ஆரூர் புதியவன்) கவிதை பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி (ஆரூர் புதியவன்) கவிதை\nபடைப்பெழுத்தாற்றல் போட்டியில் இலங்கை வாழ் காயல் மாணவி தேசிய அளவில் இரண்டாமிடம்\nகவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு\nகையெழுத்துப் போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவி தேசிய அளவில் இரண்டாமிடம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2014/10/blog-post_22.html", "date_download": "2020-09-20T08:06:57Z", "digest": "sha1:TO67M75P4GRUBOQHKIDIC4CYXBUHPION", "length": 15715, "nlines": 321, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: தீபாவளி வாழத்து", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 22 அக்டோபர், 2014\nநேரம் அக்டோபர் 22, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nYarlpavanan 22 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:24\nkowsy 23 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:11\nமிக்க நன்றி . உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nகரந்தை ஜெயக்குமார் 22 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:29\nkowsy 23 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:11\nமிக்க நன்றி . உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nகவிஞர்.த.ரூபன் 22 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:03\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nkowsy 23 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:12\nமிக்க நன்றி . உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஇராஜராஜேஸ்வரி 23 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 6:12\nஇனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.\nkowsy 23 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:12\nமிக்க நன்றி . உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்\nநாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► செப்டம்பர் 2020 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n▼ அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சிய��ன சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2020/02/23/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-09-20T07:24:30Z", "digest": "sha1:UO3TSLF4RFZFUEYEXJVETG5GO6JZGYIC", "length": 13780, "nlines": 170, "source_domain": "www.stsstudio.com", "title": "இனிய நந்தவனம் ஜெர்மனி சிறப்பிதழ் வெளி வீட்டு விழா - stsstudio.com", "raw_content": "\nபரிசில்வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்தமிழ் நாடக விழா நாயகன் நாடக மூதாளர் „உடல் „அரங்கியல் சஞ்சிகையின் ஆசிரியர் எம்.அரியநாயகம் அவர்கள் (20.09.2020) ஆகிய…\nயுகம் வானொலி .அன்பு அறிவிப்பாளர் கலைமதி வாகீசன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, குடும்பத்தார்களுடனும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்,…\nதாயகத்தில் இரணமடு கிளிநொச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடகி மீரா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, மதுகுடும்பத்தார்களுடனும் உற்றார், உறவுகளுடனும்,…\nஅறிப்பாளராகவும் பொதுத்தொண்டாளராகவும் கலைமேல் ஆர்வம்கொண்ட கலைஞர்அவைத் தென்றல்“ வல்லிபுரம் திலகேஸ்வரன். தம்பதிகளின்(19.09.2020)22வது திருமணநாளை தமது இல்லத்தில் யேர்மனியில் பிலபில்ட் நகரில்கொண்டாடுகின்றனர் இவர்களை…\nயேர்மனியில் வாந்துவரும் தாளவத்தியக்கலைஞர் யதார்த்தன் தேவகுருபரன் 19.09.2020 இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா, சகோ தரர்களுடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனது…\nடென்மார்கில் வாழ்ந்துவரும் கவிஞர்,இணுவையூர் க. சக்திதாசன் அவர்கள்’18.09.2020 இன்று தனது 50 வது பிறந்தநாள்தன்னை மனைவி, பிள்ளைகள் , உற்றார்…\nபுலத்தில் வாழ்ந்துவரும் கவிஞர், பாடகர் ,கோவிலுர் செல்வராஐாஅவர்கள்’18.09.2019 இன்று தனது பிறந்தநாள்தன்னை மனைவி, பிள்ளைகள் ,மருமக்கள் பேரப்பிள்ளைகள் உற்றார் நண்பர்களுடன்…\nகடந்த 12.09.2020 சனிக்கிழமை அன்று 'திரையும் உரையும் 2020' என்னும் நிகழ்வு யேர்மனியின் டோட்முண்ட் நகரில் நடைபெற்றது. சுஜித்ஜீ இயக்கிய…\nயேர்மனி முன்சர் நகரில்வாழ்ந்துவரும் மிருதங்கம், வயலீன், சுரத்தட்டு, மின்மளவு வாத்தியக்கலைஞரும் பாடகருமான தர்மசீலன்.டிலக்ஷன் இன்று தனது இல்லத்தல் அம்மா அண்ணா உற்றார், உகளுடனும்,…\nயேர்மனி கிறிபில் நகரில் வாழ்ந்து வரும் நடன ஆசிரியர் பவித்திரா அவர்களின் மகள் நடனத்தாரகை சுவேதா அவர்கள் இன்று 16.09.2020…\nஇனிய நந்தவனம் ஜெர்மனி சிறப்பிதழ் வெளி வீட்டு விழா\nஇனிய நந்தவனம் சிறப்பிதழ்கள் வரிசையில்\nபிப்ரவரி இதழ் ஜெர்மனி சிறப்பிதழாக வெளிவந்துள்ளது இச்சிறப்பிதழின் வெளியீட்டு விழா இன்று ஜெர்மனி எசன் நகரில் நயினை விஜயன் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெறுகிறது இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்\nபாரிஸ் பாலம் படைப்பகத்தின் „வித்துவான் வீட்டோடை“நகை-ச்சுவை நாடகம் 22.02.20இடம்பெற்றது.\nஜேர்மனி எசன் நகரில் 23.2.2020 இல் நடைபெற்ற தமிழ்நாடு சஞ்சிகைவெளியீட்டு விழா\nதரை தொடா மேகம் நிலம் தொட்டு ஓவியம்…\nSTSதமிழில் மூத்த கலைஞர் கவிஞர் திரு.தயாநிதி அவர்கள்நேர்காணல் ஐரோப்பிய நேரம்.16.30 மணிக்கு 25.05,2019\nமூத்த கலைஞர் கவிஞர் திரு.தயாநிதி அவர்களுடன்…\nகாற்றினிலே மிதந்து வந்தாள் கால் பாதம்…\nஎம்.பி.கோணேஸ் பற்றி கே. பாக்கியராஜ் – டென்மார்க்\nகே. பாக்கியராஜ் - டென்மார்க் எம்.பி.கோணேஸ்…\nஎன்னவளே உன்னைவிட உலகினிலே உயர்ந்ததுண்டோ…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும்…\nஅறியாத பயணம் அறியாத உலகம்... எதுக்கான…\nஇவ்வருடம் 01.01.17 யனரஞ்சக நிகழ்ச்சியாக ஓபகௌவுசன்…\nஎன் வானத்தில் ஒரு நட்சத்திரம்\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநாடக மூதாளர் ஆசிரியர் எம்.அரியநாயகம்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(20.09.2020)\nயுகம் வானொலி .அன்பு அறிவிப்பாளர் கலைமதி வாகீசன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.09.2020\nபாடகி மீரா மது அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.09.2020\nகலைஞர் திலகேஸ்வரன் தம��பதிகளின்22வது திருமணவாழ்த்து19.09.2020\nதாளவாத்தயக்கலைஞர் யதார்த்தன் தேவகுருபரன் 19.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.070) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (23) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (639) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Honda/Mumbai/car-service-center.htm", "date_download": "2020-09-20T08:07:37Z", "digest": "sha1:5HKNN7QYPMGFHB4MUEPOHS74NPQNFPO6", "length": 12973, "nlines": 261, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் மும்பை உள்ள 20 ஹோண்டா கார் சர்வீஸ் சென்டர்கள் | ஹோண்டா கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாcar சேவை centerமும்பை\nமும்பை இல் ஹோண்டா கார் சேவை மையங்கள்\n20 ஹோண்டா சேவை மையங்களில் மும்பை. கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா சேவை நிலையங்கள் மும்பை உங்களுக்கு இணைக்கிறது. ஹோண்டா கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா டீலர்ஸ் மும்பை இங்கே இங்கே கிளிக் செய்\nஹோண்டா சேவை மையங்களில் மும்பை\nஆர்யா ஹோண்டா தரைத்தளம், kidvahi road, sewri, sewri கிராஸ் road, மும்பை, 400015\nஆர்யா ஹோண்டா madhukunj building, பிரபாதேவியில், sayani marg, மும்பை, 400025\nஆர்யா ஹோண்டா நானாவதி வளாகம், ரியே சாலை, எதிரில். சேவ்ரி காவல் நிலையம், மும்பை, 400010\nஆர்யா ஹோண்டா கிழக்கு இலவச வழியின் முடிவு, p.d மெல்லோ சாலை, c/o crisana synthetic பாரத் பெட்ரோலியம் installation, wadi bunder, Mazgaon, இந்து கல்லறைக்கு அருகில், மும்பை, 400010\nமும்பை இல் 20 Authorized Honda சர்வீஸ் சென்டர்கள்\nதரைத்தளம், Kidvahi Road, Sewri, Sewri கிராஸ் Road, மும்பை, மகாராஷ்டிரா 400015\nMadhukunj Building, பிரபாதேவியில், Sayani Marg, மும்பை, மகாராஷ்டிரா 400025\nநானாவதி வளாகம், ரியே சாலை, எதிரில். சேவ்ரி காவல் நிலையம், மும்பை, மகாராஷ்டிரா 400010\nகிழக்கு இலவச வழியின் முடிவு, P.D மெல்லோ சாலை, C/O Crisana Synthetic பாரத் பெட்ரோலியம் Installation, Wadi Bunder, Mazgaon, இந்து கல்லறைக்கு அருகில், மும்பை, மகாராஷ்டிரா 400010\n99/100, தேசிய ரோலிங் மில் கலவை, L.B.S Marg, பாண்டுப் (வ), செயின்ட் சேவியர்ஸ் உயர்நிலைப்பள்ளி அருகே, மும்பை, மகாராஷ்டிரா 400078\n178, சி.எஸ்.டி சாலை, காலினா, சாந்தாகுரூஸ் (East), மெட்ரோ எஸ்டேட், மும்பை, மகாராஷ்டிரா 400055\n178, C.S.T சாலை, மெட்ரோ எஸ்டேட், காலினா Off Bkc, Santacruze (E), அன்கிட் ஹாட் சிப்ஸ் அருகில், மும்பை, மகாராஷ்டிரா 400098\nPimpri, தரைத்தளம், மும்பை, மகாராஷ்டிரா 400018\n35, சாகி விஹார் சாலை, Chandiwali, அந்தேரி (E), எதிரில். பி.பீ. பெட்ரோல் பம்ப், மும்பை, மகாராஷ்டிரா 400072\nPlot No- 4, Off S. V. Road, Vinod Sanghi Marg, Lucky தொழிற்பேட்டை, உத்யோக் நகர், கோரேகான் (மேற்கு), என்ஆர். Mtnl தொலைபேசி Excg., மும்பை, மகாராஷ்டிரா 400062\nகஞ்சூர் சாலை, Off. Seth Govindram, Kanjurmarg (E), தேவிடயல் எஃகு கூட்டுறவு, மும்பை, மகாராஷ்டிரா 400042\nAlliance Heritage, Unit 4 தரைத்தளம் ஏடி Kongaon, Kongaon, ரிலையன்ஸ் பெட்ரோல் பம்ப் அருகில், மும்பை, மகாராஷ்டிரா 400093\nசி / ஓ சக்தி இன்சுலேட்டட் கம்பிகள், சக்தி தொழில்துறை மற்றும் வணிக வணிக மையம், தத்தபாதா சாலை, ராஜேந்திர நகர், Borivali (East), என்ஆர். டாடா பவர் ஸ்டீல், மும்பை, மகாராஷ்டிரா 400066\nPlot No.23a, ஷா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், அந்தேரி (வ), Off.Veera தேசாய் சாலை, மும்பை, மகாராஷ்டிரா 400708\nNo 35, Saki Vihar Rd, சாந்திவாலி, அந்தேரி கிழக்கு, Opposite க்கு Bharat பெட்ரோல் Pump, மும்பை, மகாராஷ்டிரா 400072\nAsha Studio Compound, சியோன்-டிராம்பே சாலை, செம்பூர் கிழக்கு, ஆர்.கே ஸ்டுடியோ அருகே, மும்பை, மகாராஷ்டிரா 400071\nஹோண்டா கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Raigad/cardealers", "date_download": "2020-09-20T09:10:11Z", "digest": "sha1:IMLPATOSQOUVFAXACYNUICKHYKCOPANF", "length": 7165, "nlines": 151, "source_domain": "tamil.cardekho.com", "title": "ராய்காட் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் ராய்காட் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை ராய்காட் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ராய்காட் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் ராய்காட் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bentley-bentayga-and-ferrari-812.htm", "date_download": "2020-09-20T08:55:33Z", "digest": "sha1:S7OE4V47ACMO256JLEALHTYHCJNOK352", "length": 26246, "nlines": 665, "source_domain": "tamil.cardekho.com", "title": "பேன்ட்லே பென்டைய்கா விஎஸ் பெரரி 812 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்812 போட்டியாக பென்டைய்கா\nபெரரி 812 ஒப்பீடு போட்டியாக பேன்ட்லே பென்டைய்கா\nபேன்ட்லே பென்டைய்கா 6.0 டபிள்யூ12\nபெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ்\nபெரரி 812 போட்டியாக பேன்ட்லே பென்டைய்கா\nநீங்கள் வாங்க வேண்டுமா பேன்ட்லே பென்டைய்கா அல்லது பெரரி 812 நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பேன்ட்லே பென்டைய்கா பெரரி 812 மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3.78 சிஆர் லட்சத்திற்கு வி8 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 5.75 சிஆர் லட்சத்திற்கு லிவான்டி ஜிடிஎஸ் (பெட்ரோல்). பென்டைய்கா வில் 5950 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் 812 ல் 6496 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த பென்டைய்கா வின் மைலேஜ் 11.11 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த 812 ன் மைலேஜ் - (பெட்ரோல் top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க�� அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes No\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No Yes\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் No Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் செயின்ட் ஜேம்ஸ் ரெட்பனி வெள்ளிபனிப்பாறை வெள்ளைகிரிஸ்டல் பிளாக்ஆல்பைன் கிரீன்பெலூகாஅராபிகாசுடர் ஆரஞ்சு+3 More அவோரியோப்ளூ டூர் டி பிரான்ஸ்கிரிஜியோ ஃபெரோப்ளூ மிராபியூகிரிஜியோ சில்வர்ஸ்டோன்கிரிஜியோ அலாய்பியான்கோ அவஸ்கிரிஜியோ டைட்டானியோப்ளூ அபுதாபிப்ளூ ஸ்கோசியா+20 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes No\nமுன்பக்க பேக் லைட்க்ள் No No\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க வி���்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா No Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes No\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nகிளெச் லாக் Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No\nமலை இறக்க உதவி No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No Yes\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் Yes No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் பென்டைய்கா ஒப்பீடு\nலாம்போர்கினி அர்அஸ் போட்டியாக பேன்ட்லே பென்டைய்கா\nபெரரி போர்ட்பினோ போட்டியாக பேன்ட்லே பென்டைய்கா\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் போட்டியாக பேன்ட்லே பென்டைய்கா\nபேன்ட்லே கான்டினேன்டல் போட்டியாக பேன்ட்லே பென்டைய்கா\nபெரரி roma போட்டியாக பேன்ட்லே பென்டைய்கா\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் 812 ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக பெரரி 812\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக பெரரி 812\nபேண்டம் போட்டியாக பெரரி 812\nடான் போட்டியாக பெரரி 812\nபெரரி sf90 stradale போட்டியாக பெரரி 812\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன பென்டைய்கா மற்றும் 812\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/sham1.html", "date_download": "2020-09-20T07:32:33Z", "digest": "sha1:OJ2U35XUMR3AKZAMAK3MNYXO67HWLIMW", "length": 13994, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Vijay learns good lesson from Pudiya geethai - Tamil Filmibeat", "raw_content": "\n10 min ago போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ள நடிகை சஞ்சனா கல்ராணி மதம் மாறினாரா\n22 min ago எங்கள் வீட்டு மகாராணிக்கு.. செளந்தர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள்.. பரபரக்கும் போஸ்டர்கள்\n51 min ago இந்தி பட ரீமேக்.. அதிக சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்த நயன்தாராவுக்கு பதில் நடிக்கிறார் தமன்னா\n1 hr ago கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றேனா பிரபல நடிகைக்கு இயக்குனர் அனுராக் காஷ்யப் அதிரடி பதில்\nNews என்ன அழகு.. எத்தனை அழகு.. டோனியின் எறா மீசையை ரசித்து சாக்ஷி கொடுத்த ரியாக்ஷன்\nSports தோனி ஒரு ஜீனியஸ்... அதுல மாற்றுக்கருத்தே இல்ல... சாம் குர்ரான் பரவசம்\nFinance விவசாயிகள் மசோதா.. என்ன சொல்கிறது.. யாருக்கு என்ன பயன்.. பிரச்சனை என்ன..\nAutomobiles பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம\nLifestyle உங்க ராசிப்படி இந்த வாரம் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையப்போகுது தெரியுமா\nEducation ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோ .. ஹீரோ ..\nவிஜய் முடிவெடுத்து விட்டார். அதாவது, இனிமேல் தரமான கதை, தரமான டைரக்டர்களின் படங்களில்மட்டுமே நடிப்பது என்று.\nபுதிய கீதை அவருக்குக் கற்றுக் கொடுத்துள்ள பாடமாம் இது. ஒவ்வொரு படத்திலும் ஒருசெய்தியை கொடுக்க வேண்டும் என்றும் விஜய் முடிவெடுத்துள்ளாராம். நல்ல கதையுடன் வந்தால்மட்டுமே இனிமே இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவது என்ற முடிவையும் அவர் எடுத்துள்ளாராம்.\nபுதிய கீதை படத்துக்கு ஆங்காங்கே சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் படத்திற்கு நல்ல வரவேற்புகிடைத்துள்ளது. தியேட்டர்களில் நல்ல கூட்டம் கூடுகிறது. நீண்ட நாட்களாக ஒரு வெற்றிப்படத்துக்காக ஏங்கிக் கொண்டிருந்த விஜய்க்கு இது பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளதாம்.\nவிஜய் தற்போது கவிதாலயாவின் தயாரிப்பான திருமலையில் நடித்துக் கொண்டிருக்கிறார���. இதைமுடித்த பின் தெலுங்கு சூப்பர் ஹிட் படமான ஒக்கடுவின் தமிழ் ரீ மேக்கில் நடிக்கப் போகிறார்.\nபாட்ஷா படத்துல ரஜினிக்கு தம்பியா நடிச்சாரே.. அவரோட மகனும் இப்போ ஹீரோவாயிட்டார்\nதாதா பெயரைச் சொல்லி.. ரூ.35 கோடி கேட்டுப் பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்.. ஒருவர் அதிரடி கைது\nஅதை சரி செய்யப் போனா, இப்படியொரு பஞ்சாயத்தாம்.. படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் இயக்கம்\nஜாலியா இருந்த என்னை வில்லன் ஆக்கிட்டாரு பாலாஜி சக்திவேல்.. நடிகர் முத்துராமனின் சிறப்பு பேட்டி\nஹீரோயின்களுக்கு போட்டியாக படுக்கையறை போட்டோவை வெளியிட்ட நடிகர் மனோ பாலா.. பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nஇப்போதும் கூட உதவி கேட்டு தினமும் 100 அழைப்புகள் வருகின்றன.. பிரபல நடிகர் சோனு சூட் தகவல்\nஅப்படி முட்டிக்கிட்டாய்ங்க..இப்ப பாசக்காரர் ஆயிட்டாராமே இயக்கம்..சீக்கிரம் ஒன்னு கூடிருவாங்களாம்\nபர்த் டே ஸ்பெஷல்.. கோயில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ.. மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியல்.. ஹாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய இந்தி ஹீரோ\nசீமராஜாவாக நடித்ததில் பெருமை கொள்வேன் அய்யா.. சிங்கம்பட்டி ஜமீன் மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்\nலாக்டவுனில் சொந்த ஊருக்குச் சென்றதால்.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ரஜினியின் 'பேட்ட' வில்லன்\nதன்னம்பிக்கை நாயகன் தனுஷ்.. மகிழ்ச்சிக்கு அளவேதுமில்லை.. நெகிழ்ச்சியில் நெப்போலியன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகட்டப்பா.. ஆரம்பமாகும் ஐபிஎல்.. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆதரவாக ரம்யா கிருஷ்ணன் போட்ட மாஸ் மீம்\nஸ்ருதி இல்லைன்னா என்ன, ஆண்ட்ரியா இருக்காங்க.. அந்த பேய் கதையை கையில் எடுத்த இயக்குனர் மிஷ்கின்\n'அந்த' டிசைனில் இருந்த கேக்.. ஆபாசமாக பிறந்தநாளை கொண்டாடிய நாகினி நடிகை.. திட்டி தீர்த்த ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/20020939/Sanjay-was-admitted-to-the-hospital-again.vpf", "date_download": "2020-09-20T08:04:32Z", "digest": "sha1:NHFUEAMZLUC6ZVMIGUH6BISEWHBINZUR", "length": 8759, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sanjay was admitted to the hospital again || சஞ்சய்தத் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசஞ்சய்தத் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி + \"||\" + Sanjay was admitted to the hospital again\nசஞ்சய்தத் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி\nசஞ்சய்தத் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nபிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு கடந்த 8-ந்தேதி கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இரு தினங்களுக்கு பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தனக்கு நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்டத்தில் உள்ளது என்றும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சஞ்சய்தத்தும் உறுதிப்படுத்தினார். சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.\nஇந்த நிலையில் சஞ்சய்தத் மீண்டும் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் முன்பு வீட்டுக்கு வெளியே திரண்டு நின்ற ரசிகர்களை பார்த்து தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று வேண்டினார். சஞ்சய்தத் மனைவி மான்யதா வெளியிட்டுள்ள அறிக்கையில் சஞ்சய்தத்துக்கு முதல் கட்ட சிகிச்சைகள் நடக்க உள்ளது. அவரது நோயை பற்றி வதந்திகளை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.\n1. வங்ககடலில் குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது\n3. மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்- சென்னையில் நாளை நடக்கிறது\n4. கொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது\n5. கொரோனா பாதிப்பு குறித்து வரும் 23 ஆம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n1. ஆபாச பட நடிகை ஊர்மிளா கங்கனா ரணாவத் சாடல்\n2. பேட்மிண்டன் விளையாடிய நடிகர் மாரடைப்பால் மரணம்\n3. அனுஷ���காவின் ‘சைலென்ஸ்’ ஓ.டி.டி.யில் 2-ந் தேதி ரிலீஸ்\n4. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா “அரசியலில் பிரகாசிக்கப்போகிறவர் யார்”\n5. போண்டாமணியின் 35 வருட நகைச்சுவை அனுபவங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/08/18.html", "date_download": "2020-09-20T06:45:24Z", "digest": "sha1:GJ7DPKH2RGJIC3CVSJ7S7KTWNTOX75MU", "length": 8252, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "பேஸ்புக் காதலினால் 18 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபேஸ்புக் காதலினால் 18 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு\nபேஸ்புக் காதலினால் 18 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்த இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த என். டபிள்யூ. அமில நிரோசன் (18 வயது) என கூறப்படுகிறது.\nபேஸ்புக் மூலமாக நுவரெலியா பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார் குறித்த இளைஞர். பின்னர் யுவதியிடம் நேற்றிரவு ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த இளைஞன் தற்கொலை செய்துள்ளார்.\nஉயிரிழந்த இளைஞனின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கன்தளாய் வான் எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (7) Sri Lanka (8) Technology (9) World (257) ஆன்மீகம் (10) இந்தியா (271) இலங்கை (2590) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-9.19877/", "date_download": "2020-09-20T08:44:55Z", "digest": "sha1:W723AVTLCXOKA2LKQ6WQNCOX3FTLDE65", "length": 10223, "nlines": 245, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "காதலுக்கு என்ன வயது - 9 | Tamil Novels And Stories", "raw_content": "\nகாதலுக்கு என்ன வயது - 9\nகதை எப்படி போயிட்டு இருக்கு...உங்களுக்கு பிடிச்சி இருக்கா இல்லையா உங்க கருத்த வச்சுதான் மேற்கொண்டு என்னால யோசிக்க முடியும்.இப்போ நம்ம கதையோட ஒன்பதாவது பதிவு போடுறேன்.படிச்சி பார்த்து உங்க கருத்தை நிறை குறை எதுவா இருந்தாலும் என்கிட்ட பகிர்ந்துகங்க.\nபோன பதிவுக்கு லைக் போட்டவங்களுக்கு லட்ச நன்றிகள்,கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு கோடி நன்றிகள்,சைலண்ட் ரீடேர்ஸ்க்கும் ரொம்ப நன்றிகள்.உங்க எல்லாருடைய நேரத்தையும் செலவு செஞ்சு படிக்கிறது ரொம்ப சந்தோஷம்.சைலண்ட் ரீடேர்ஸ் கொஞ்சம் முன்வந்து உங்க கருத்தை சொன்ன இன்னும் சந்தோஷமா இருக்கும்.\nஇந்த பதிவில செழியன்-ஆராதனா கல்யாணத்தை கொண்டாடுற விதமா பிரியாணி விருந்து குடுத்து இருக்கேன்.வயிறார சாப்பிட்டு எப்படி இருக்குனு கண்டிப்பா எல்லாரும் சொல்லணும்.\nஇந்த பதிவில் நான் போட்டு இருக்குற பாட்டு \"ஜே ஜே\" படத்துல வர பாட்டு.இந்த படத்துல நிறைய நினைவுகள் இருக்கு.எல்லாருக்கும் அம்மா வீட்டு சொந்தம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் அதே மாதிரி தான் எனக்கும்.எனக்கு அப்போ நான் 4-5 ஸ்டாண்டர்ட் படிச்சிட்டு இருந்தேன்.எக்ஸாம் முடிச்சு லீவ்க்கு அம்மாச்சி வீட்டுக்கு கிராமத்துக்கு போகும் போது மாமா,மாமா பசங்கனு சேர்ந்து டெக் வச்சு கிடி வாங்கி பார்த்த படம் இது.படம் பிடிச்சிதோ இல்லையோ எல்லாரும் சேர்ந்து உக்கார்ந்து பார்த்த அந்த அனுபவம் ரொம்ப பிடிச்சுது.இப்போவும் பசுமையா நினைவில இருக்கு.எவ்ளோ பெரிய பெரிய தியேட்டர்ல படம் பார்த்தாலும் அந்த அனுபவம் ஸ்பெஷல் தான்.\nமொக்கை போட்டது போதும் நீங்க சொல்லுறது புரியுது.இப்போ பதிவு இதோ...\nகாதலுக்கு என்ன வயது - 9\nமறக்காம படிச்சிட்டு இரண்டு வார்த்தையாவது சொல்லிட்டு போங்க.\nருசி கண்ட பூனை யா செழியன்..... Nice ud sis\nஜே ஜே my cutie pie பூஜா and maddy..... ரூபாய் நோட்டுல அட்ரஸ் எழுதி சுத்த விட்ட படம்.... பாட்டு எல்லாம் செமையா இருக்கும்....\nசெழியா என்ன தான் உனக்கு அப்படி நடந்துச்சு.... அதை சொல்லாம இப்படி டென்ஷன் ஆகுற.... ஆனா உன்னை பத்தி எல்லாம் ஆராக்கு தெரிஞ்சி இருக்கும் போலவே அது தான் உன்னை சரியா கெஸ் பண்ணிடுறா....\nபிரகாஷ் wish பண்ணத்துக்கு ரொம்ப பண்ணறான்இல்ல இந்த செழியன்.....\nஅடேய் உன் ஆஃபீஸ் லூசுங்க பேசுரதை கேட்டு ஏதாவது ஹர்ட் பண்ணிடாத பாவம் ஆரா\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nமன்னவனின் நெஞ்சமதில் தஞ்சமானேன் 3\nஉன்னில் என்னை தேட வா அத்தியாயம் 5\nமெளனம் சொல்லும் வார்த்தைகள் 2\nமனமெங்கும் மாய ஊஞ்சல் - 14\nநிசப்த பாஷைகள் - 13\nமெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு\nஅவளே என் பிரபாவம் 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/laptops/asus-zenbook-ux305ua-fb004t-core-i7-8-gb512-gb-ssdwindows-103378-cm-133-ultrabook-90nb0ab1-m01430-black-price-ps8CJW.html", "date_download": "2020-09-20T06:45:40Z", "digest": "sha1:J5UHTF5MTEBUURFD5BSGWIYIHUFLQTRE", "length": 17902, "nlines": 299, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஅசுஸ் ஸிண்பூக் ஸ்௩௦௫ய பிபி௦௦௪ட் சோறே இ௭ 8 கிபி 512 ஸ்ட் விண்டோஸ் 10 33 78 கிம் 13 3 உத்ராபூக் ௯௦ன்ப௦அபி௧ மஃ௦௧௪௩௦ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஅசுஸ் ஸிண்பூக் ஸ்௩௦௫ய பிபி௦௦௪ட் சோறே இ௭ 8 கிபி 512 ஸ்ட் விண்டோஸ் 10 33 78 கிம் 13 3 உத்ராபூக் ௯௦ன்ப௦அபி௧ மஃ௦௧௪௩௦ பழசக்\nஅசுஸ் ஸிண்பூக் ஸ்௩௦௫ய பிபி௦௦௪ட் சோறே இ௭ 8 கிபி 512 ஸ்ட் ��ிண்டோஸ் 10 33 78 கிம் 13 3 உத்ராபூக் ௯௦ன்ப௦அபி௧ மஃ௦௧௪௩௦ பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஅசுஸ் ஸிண்பூக் ஸ்௩௦௫ய பிபி௦௦௪ட் சோறே இ௭ 8 கிபி 512 ஸ்ட் விண்டோஸ் 10 33 78 கிம் 13 3 உத்ராபூக் ௯௦ன்ப௦அபி௧ மஃ௦௧௪௩௦ பழசக்\nஅசுஸ் ஸிண்பூக் ஸ்௩௦௫ய பிபி௦௦௪ட் சோறே இ௭ 8 கிபி 512 ஸ்ட் விண்டோஸ் 10 33 78 கிம் 13 3 உத்ராபூக் ௯௦ன்ப௦அபி௧ மஃ௦௧௪௩௦ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nஅசுஸ் ஸிண்பூக் ஸ்௩௦௫ய பிபி௦௦௪ட் சோறே இ௭ 8 கிபி 512 ஸ்ட் விண்டோஸ் 10 33 78 கிம் 13 3 உத்ராபூக் ௯௦ன்ப௦அபி௧ மஃ௦௧௪௩௦ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஅசுஸ் ஸிண்பூக் ஸ்௩௦௫ய பிபி௦௦௪ட் சோறே இ௭ 8 கிபி 512 ஸ்ட் விண்டோஸ் 10 33 78 கிம் 13 3 உத்ராபூக் ௯௦ன்ப௦அபி௧ மஃ௦௧௪௩௦ பழசக் சமீபத்திய விலை Jul 21, 2020அன்று பெற்று வந்தது\nஅசுஸ் ஸிண்பூக் ஸ்௩௦௫ய பிபி௦௦௪ட் சோறே இ௭ 8 கிபி 512 ஸ்ட் விண்டோஸ் 10 33 78 கிம் 13 3 உத்ராபூக் ௯௦ன்ப௦அபி௧ மஃ௦௧௪௩௦ பழசக்பைடம் கிடைக்கிறது.\nஅசுஸ் ஸிண்பூக் ஸ்௩௦௫ய பிபி௦௦௪ட் சோறே இ௭ 8 கிபி 512 ஸ்ட் விண்டோஸ் 10 33 78 கிம் 13 3 உத்ராபூக் ௯௦ன்ப௦அபி௧ மஃ௦௧௪௩௦ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 65,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஅசுஸ் ஸிண்பூக் ஸ்௩௦௫ய பிபி௦௦௪ட் சோறே இ௭ 8 கிபி 512 ஸ்ட் விண்டோஸ் 10 33 78 கிம் 13 3 உத்ராபூக் ௯௦ன்ப௦அபி௧ மஃ௦௧௪௩௦ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. அசுஸ் ஸிண்பூக் ஸ்௩௦௫ய பிபி௦௦௪ட் சோறே இ௭ 8 கிபி 512 ஸ்ட் விண்டோஸ் 10 33 78 கிம் 13 3 உத்ராபூக் ௯௦ன்ப௦அபி௧ மஃ௦௧௪௩௦ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஅசுஸ் ஸிண்பூக் ஸ்௩௦௫ய பிபி௦௦௪ட் சோறே இ௭ 8 கிபி 512 ஸ்ட் விண்டோஸ் 10 33 78 கிம் 13 3 உத்ராபூக் ௯௦ன்ப௦அபி௧ மஃ௦௧௪௩௦ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஅசுஸ் ஸிண்பூக் ஸ்௩௦௫ய பிபி௦௦௪ட் சோறே இ௭ 8 கிபி 512 ஸ்ட் விண்டோஸ் 10 33 78 கிம் 13 3 உத்ராபூக் ௯௦ன்ப௦அபி௧ மஃ௦௧௪௩௦ பழசக் விவரக்குறிப்புகள்\nரேம் அளவு (ஜிபி) 8 GB\nரேம் பிரெயூனிசி 1600 MHz\nரேம் உபகிரடைப்பிலே 8 GB\nஹட்ட் சபாஸிட்டி 512 GB\nஸ்ட் சபாஸிட்டி Yes, 512 GB\nசெயலி உருவாக்கம் 6th Gen\nசெயலி வகை 4 MB\nசுகிறீன் ரெசொலூஷன் 3200 x 1800 pixel\nஒபெரடிங் சிஸ்டம் Windows 10\nரோஸ் அர்ச்சிதேசதுரெ 64 bit\nகிராபிக் ப்ரோசிஸோர் Intel HD Graphics 520\nவெப் கேமரா HD Webcam\nபேட்டரி திறன் 1 Year\nபேட்டரி செல் 3 cell\nமல்டி கார்டு ஸ்லாட் SDXC Card Reader\nசெக்யூரிட்டி சிப் Intel Anti-theft\nஇன்டெர்னல் மிக் Built-in Microphone\nசிஸ்டம் அர்ச்சிதேசதுரெ 64 bit\nஉள்நாட்டு உத்தரவாதம் 1 Year\n( 9 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 58 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 162 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\nView All சோறே லேப்டப்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\nஅசுஸ் ஸிண்பூக் ஸ்௩௦௫ய பிபி௦௦௪ட் சோறே இ௭ 8 கிபி 512 ஸ்ட் விண்டோஸ் 10 33 78 கிம் 13 3 உத்ராபூக் ௯௦ன்ப௦அபி௧ மஃ௦௧௪௩௦ பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://nmc.ac.in/nehru-media-currentevents18-republic.php", "date_download": "2020-09-20T07:12:23Z", "digest": "sha1:7NFC2LW6YWRUIX5RRTQH4RC3322DMSGK", "length": 5384, "nlines": 148, "source_domain": "nmc.ac.in", "title": ":::: Nehru Memorial College ::::", "raw_content": "\nகற்றல் இனிது - உரையரங்கம்\nஅன்பும் அமைதியும் - உரையரங்கம்\nநெகிழி இல்லா புத்தனாம்பட்டி' திட்டம்\nரோட்ராக்ட் சங்க புதிய தலைவர், செயலர் பதவியேற்பு விழா\nஇலக்கிய வட்டம் - \"கம்பராமாயணத் தோற்றம் - புதிய நோக்கு\"\nநமது கல்லூரியில் 26.01.2019 அன்று குடியரசு தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . நமது கல்லூரி முதல்வர் தேசிய கொடியேற்றி மாணவர்களுக்கு குடியரசு தின சிறப்புரையாற்றினார். நமது கல்லூரி தேசிய மாணவர்படை மாணவர்கள் அவர்களுக்கே உரித்தான பாணியில் நம் தேசத்திற்கு மரியாதை செலுத்தினர். மேலும் நமது கல்லூரி மூன்றாமாண்டு கணினி அறிவியல் பயிலும் மாணவர் கார்த்திக் என்பவர் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை குழுவில் கலந்து கொண்டு நமது கல்லூரிக்கு பெருமை சேர்ந்திருப்பதை கல்லூரி முதல்வர் அவர்களின் உரையில் சுட்டி காட்டி அம்மாணவருக்கும் நமது கல்லூரி தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்களை கூறி சிறப்பித்தார். மேலும் தனது உரையின் முடிவில் மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் இனிப்புகளை வழங்கி குடியரசுதின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/akkankal/08052018-inraiyaracipalan08052018", "date_download": "2020-09-20T08:00:50Z", "digest": "sha1:26BXPDGIZCPY2DZJHSQ46OONN3OINR5T", "length": 8710, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "08.05.2018- இன்றைய ராசி பலன்..(08.05.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்:குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி கேட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nமிதுனம்:இரவு 7.15 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவு பூர்வமாக முடிவெடுக்கப்பா ருங்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிக்கலான, சவாலான காரியங்களை யெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nகடகம்:மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. இரவு 7.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர்கள். பழைய பிரச்னை களைப் பேசி சுமூகமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகன்னி:புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையான வர்களை கண்டறிவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்:கடந்த கால இனிய அனுபவங்களை நினை வுக்கூர்ந்து மகிழ்வீ���்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். யோகா, தியானம் என மனம் செல்லும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரி ப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nவிருச்சிகம்:எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அனு பவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.\nதனுசு:கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். புதிய பாதை தெரியும் நாள்.\nமகரம்:இரவு 7.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப் பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். மாலைபொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.\nகும்பம்:குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்.சகோதர வகையில் பிணக்குகள் வரும். உத்யோகத்தில் மறைமுக தொந்தர வுகள் வரக்கூடும். இரவு 7.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமீனம்:குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இனிமையான நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-09-20T08:47:49Z", "digest": "sha1:QBQB3VN4SW4PHICJ2G7WPD3GPXNA4B77", "length": 9666, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிறைத்தண்டனை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சிறைத்தண்டனை ’\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 10 [இறுதிப் பகுதி]\nகிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகப்படி அதிகாரங்களை அளிக்க வேண்டும் என்ற கருத்துடன் நான் முழுமையாக ஒத்துப்போகிறேன்... குற்றம் இழைப்பவர்களுக்கும் சரியான தண்டனைகள் அளிப்பதில் நவீன சமூகம் சிக்கல்களை சந்திக்கிறது. கருணை என்னும் குணாதிசயம்தான் இதற்கெல்லாம் காரணம்... எவ்வளவு நாள்தான் எந்த வேலைத்தரத்தையும் காண்பிக்காத டம்மி பீஸ்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என்று அனைத்து வசதிகளையும் அளிக்க முடியும் யூனியன் மாஃபியா கும்பலை \"நேருக்கு நேராக\" எதிர்க்கும் நேர்மைத்துணிவு, எனக்குத் தெரிந்து திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு மட்டுமே உள்ளது... உலகம் முழுவதும் இந்த வினவு குழுக்களின் கிளைகள் என்றுமே இருந்து வந்துள்ளன... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\nகாபா முன்பு சிவாலயமாக இருந்ததா\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]\nதேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 20\nகபில் சிபலின் பத்து கட்டளைகள்: ஒரு பார்வை\nஎழுமின் விழிமின் – 35\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 19\n“7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வை\nதிருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]\nகட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-20T07:05:45Z", "digest": "sha1:H4BGE5XKTJKHFB4QE7RTASNINCNBWYSE", "length": 8544, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "பாலாமணி அம்மாள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ பாலாமணி அம்மாள் ’\nபோகப் போகத் தெரியும் – 38\nபாலாமணி நடித்த தாரா சசாங்கம் என்ற நாடகத்தில் அவர் கதாநாயகி தாரையாக வந்து, காதலன் சந்திரனுக்கு எண்ணெய் தேய்த்து விடுவதாக ஒரு காட்சி வரும். காட்சியின் விசேஷம், தாரையின் உடலில் துணி இருக்காது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nபிள்ளை கட்டிய பிள்ளையார் கோவில்\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4\n[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6\nதமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ\n[பாகம் 16] இஸ்லாமைவிட இந்துமதமே சிறந்தது – அம்பேத்கர்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 30\nவடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 1\nஇன்று: கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம்\nபாரதியின் சாக்தம் – 2\nடிராகனின் சீறலும் சிங்கத்தின் கர்ஜனையும்…\nநெய்தலின் நெருப்புக் கனல்: ஜோ டி குருஸ்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkurinji.com/categ_index.php?catid=12&pages=2", "date_download": "2020-09-20T07:01:43Z", "digest": "sha1:J2AH5DFFBM6VYELLHBDFRISCU3QNJYGA", "length": 22644, "nlines": 143, "source_domain": "www.tamilkurinji.com", "title": " போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல் , பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம் , இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் , பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள் , எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை , புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி , தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து , பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி , மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள் பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை , காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல் , வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு , ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு , தலித் இளைஞரை திருமண���் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது , ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை , 15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை , ஐபிஎல் ஏலம் அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள் , 4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை , தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார் , பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு , பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி , பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை , நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை மத்திய அரசு திட்டம் , நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு , மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு , சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nபா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை\nஅடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியாக போட்டியிடுவது பற்றி டெல்லியில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி, முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.நாடாளுமன்ற ...\nநாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்\nநாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களை சுட்ட களிமண் செங்கல் மூலம் கட்டுவதற்கு தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் கட்டிடங்கள் கட்ட வேண்டும் ...\nநாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை அமல்படுத்த போவதாக கேரள மாநில அரசு அறிவித்தது. ...\nமசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு\nநாடு முழுவதும், மசூதியில் தொழுகை நடத்தப் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை நாட கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.சபரிமலையில் அனைத்து ...\nசிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்\nசிறுமி பலாத்காரம் செய்யப்பட்டத்தில் என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள் என குஜராத்திற்கு குற்றவாளியின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தில் 14 வயது சிறுமி ...\nஇந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்\nகாஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் ...\nதெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை\nதெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா ...\nபெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்\nபெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்க���ரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை ...\n8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்\nமத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, ...\nவிஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nநாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக விஜய்மல்லையா கூறியது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற ...\nசர்ச்சையில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் உயிருடன் இருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரேக்கு இரங்கல்\nநடிகை சோனாலி பிந்த்ரே காலமாகிவிட்டார்” என இரங்கல் செய்தி வெளியிட்ட எம்.எல்.ஏ ராம் கதமின் டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் ...\nபள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மாணவர்\nஉத்தரப் பிரதேசத்தில் மாணவர் ஒருவர் வன்முறையில் ஈடுபட்டதால் அவரை பள்ளியில் இருந்து முதல்வர் வெளியேற்றினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த ...\n11 நாட்களுக்கு பின் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா\nகேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை மிக பலத்த மழை பெய்தது. இந்த 10 நாட்களாக நடந்த இயற்கையின் கோர தாண்டவத்தால் விடாது மழை ...\nகேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்\nகேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை ...\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nபா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (ஆக.16) காலமானார். ...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். ...\nமேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ...\nநாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட ...\nஜிவாதான் என் மனஅழுத்தத்தைப் போக்குபவள்: தோனி உருக்கம்\nஎன் மகள் ஜிவாதான் என் மனஅழுத்தத்தை போக்கும் மருந்து, மூன்றரை வயதிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்று மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்தோனியின் மூன்றரை வயது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/vijayadashami-celebrations-reasons/", "date_download": "2020-09-20T08:07:36Z", "digest": "sha1:UGVX3MJFPTORQ4BZHXLPWYGS577XTA6T", "length": 11861, "nlines": 148, "source_domain": "aanmeegam.co.in", "title": "விஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்? | Vijayadashami", "raw_content": "\nவிஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்\n*ஏன் விஜயதசமியை கல்விக்கு உகந்த நாள் என்று சொல்கிறோம் விஜயதசமி கொண்டாடுவது ஏன்\nசரஸ்வதி பூஜை முடிந்த அடுத்த நாளை அனைவரும் விஜயதசமி நாளாக கொண்டாடுகிறோம். ஏன் விஜயதசமி கொண்டாடுகிறோம் என்று தெரியுமா\nநவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மகா நவமி என்று தொழில்களையும், கல்வியையும், கலைகளையும் போற்றும் விதமாகவும், அதற்கடுத்த நாள் விஜயதசமி என்று வெற்றித் திருநாளாகவும் உலகெங்கும் தொன்று தொட்டுக் கொண்டாடி வருகின்றார்கள்.\nவிஜய் – வெற்றி; தசமி – பத்து (தசம் என்றால் பத்து). இதனையே விஜயதசமி என்று கொண்டாடுகிறோம். எனவே 9 நாட்களும் விரதமிருந்து வழிபடுவோர், 10ம் நாளான இன்று அன்னையின் வெற்றியைக் கொண்டாடி விரதத்தை முடித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்நாள் மகிஷாசுரன், சண்ட முண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய கொடிய அரக்கர்களை அன்னை பராசக்தி அழித்து வெற்றி கொண்ட திருநாள். தீமையின் உருவான ராவணனை ஸ்ரீராமன் போரில் வென்ற திருநாள். பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்கள் ஆயுதங்களையும், அன்னை துர்க்கையும் வழிபட்ட நன்னாள்.\n🌀 இந்த விஜயதசமி நாளில் நாம் துவங்கும் எல்லா புதிய முயற்சிகளுக்கும், குறிப்பாக (வித்தியாரம்பம் செய்தல்) ஏடு தொடங்குதல், புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல், புதிய தொழில் ஸ்தாபனங்கள் போன்றன ஆரம்பித்தால் வெற்றியும் புகழும் கிடைக்கும்.\n🌀 குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, (அ) வீட்டிலேயே வித்யாரம்பம் செய்வது, நடனம், சங்கீதம், வீணா, வேணு, வயலின் போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் நலம்.\n🌀 முன்பே கற்க ஆரம்பித்தவர்களும் முதல் நாள் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தங்கள், வாத்தியக் கருவிகள், மற்றும் தமது தொழிலுக்கான கருவிகளை விஜய தசமி பூஜை முடிந்து உபயோகம் செய்தல் நலம் என்று கூறப்படுகிறது. இந்த நல்ல நாளில் தமது குருவுக்கு வந்தனங்கள் செய்து குரு-தக்ஷிணை அளித்து வணங்குதல் மரபு.\n1. ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி\nவித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா\n2. ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்\nஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை\n3. சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்\nவல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்\n4. பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்\nபாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன\n5. சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்\nநமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்\n6. பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே\nநமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம\n7. பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ\nமம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா\n8. சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ\nஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே\n9. பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி\nஅவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே\n10. தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச\nஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே ��ாலயமே குலம்…\nசிவபெருமானின் தாண்டவங்களும், ஆடிய ஸ்தலங்களும் | siva peruman\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எவ்வாறு வழிபடுவது\nமகா சிவராத்திரி வரலாறு மற்றும் ரகசியங்கள் | Maha...\nசபரிமலை அகராதி மற்றும் அனைத்து வழிபாட்டின் விளக்கங்கள்...\nபுரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது ஏன்\nதைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள் |...\nசபரிமலை ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி ஆபரணம் |...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nசெய்வினை நீக்கும் எளிய பரிகாரமுறை\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2018/11/18/elephant-anatomy-and-morphology-part-2-of-2-asian-african-elephants-the-difference/", "date_download": "2020-09-20T09:08:00Z", "digest": "sha1:K4ZKH34H7HFASTYO3Q7QK4TNIRGDOFM7", "length": 4353, "nlines": 102, "source_domain": "adsayam.com", "title": "Elephant Anatomy and morphology Part 2 of 2 - Adsayam", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://avibase.bsc-eoc.org/search.jsp?fam=2505.0&lang=TA", "date_download": "2020-09-20T07:13:16Z", "digest": "sha1:KAYQSLNSGVF3N2GDW2ET2OE3TDXPZP3Q", "length": 11447, "nlines": 67, "source_domain": "avibase.bsc-eoc.org", "title": "Avibase - வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்", "raw_content": "Avibase - தி வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்\nபறவை சரிபார்ப்பு பட்டியல் - வகைபிரித்தல் - விநியோகம் - வரைபடங்கள் - இணைப்புகள்\nஅவிபஸ் வீ���்டிற்கு About Avibase Twitter பறவைகள் வலைதளங்கள் வகைதொகுப்பியல்களை ஒப்பிடுக Avibase Flickr குழு நாள் காப்பகங்களின் பறவை பேட்டர்ஸின் சரிபார்ப்புப் பட்டியல் மேற்கோள்கள் Birdlinks பயணம் அறிக்கைகள்\nMyAvibase உங்கள் சொந்த வாழ்வாதாரங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் உங்கள் அடுத்த பறவையிடும் சுற்றுலாத் திட்டத்தைத் திட்டமிட உதவுவதற்காக பயனுள்ள அறிக்கையை அளிக்கிறது.\nஎன்ஏவிபீஸ் முகப்பு வாழ்வாதாரங்களை நிர்வகிக்கவும் கண்காணிப்புகளை நிர்வகி myAvibase அறிக்கைகள்\nAvibase இல் 20,000 க்கும் அதிகமான பிராந்திய காசோலைகளை வழங்கியுள்ளனர், இதில் 175 க்கும் அதிகமான மொழிகளிலும் ஒத்த வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு சரிபார்ப்பு பட்டியலும் பறவையியல் சமூகம் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் களப் பயன்பாட்டிற்கான PDF பட்டியல்களாக அச்சிடப்படும்.\nஇந்த பக்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் சில வழிகள் உள்ளன, அதாவது Flickr குழுவில் புகைப்படங்களுக்குச் சேர்ப்பது அல்லது கூடுதலான மொழிகளால் தளத்தின் மொழிபெயர்ப்புகளை வழங்குவது போன்றவை.\nAvibase க்கு பங்களிப்பு அங்கீகாரங்களாகக் Flickr குழு மீடியா புள்ளிவிவரங்கள் Flickr குழு உறுப்பினர்கள் ஊடகம் தேவை சிறந்த மொழிபெயர்ப்பை பங்களிக்கவும்\nஉங்கள் உள்நுழைவு பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஒரு நினைவூட்டல் பெற நினைவூட்டல் அனுப்பவும்.\nசிற்றினங்கள் அல்லது பிராந்தியம் தேட:\nஒரு மொழியில் ஒரு பறவை பெயரை உள்ளிடவும் (அல்லது ஓரளவு பறவை பெயர்) அல்லது ஒரு பறவைக் குடும்பத்தைத் தெரிவு செய்ய கீழே உள்ள ஒரு பறவை குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எந்த எழுத்துக்குறையும் மாற்றுவதற்கு பெயரின் நடுவில்% வைல்டு கார்டாகப் பயன்படுத்தலாம் (எ.கா., colo% சிவப்பு நிற மற்றும் நிறத்தை திரும்பக் கொண்டுவரும்).\nதேடல் வகை: சரியான பெயர் பெயர் தொடங்குகிறது பகுதி சரம்\nதேடலை கட்டுப்படுத்தவும் அனைத்து வகைப்பாடு கருத்துக்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் (excl fossils) இனங்கள் மட்டுமே\nஅவிபீஸ் விஜயம் செய்யப்பட்டுள்ளது 308,185,685 24 ஜூன் 2003 முதல் முறை. © Denis Lepage | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/12876/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2020-09-20T07:11:18Z", "digest": "sha1:LK6VYOTXFYROR4PKFXH26NAX2TDIXVB6", "length": 6699, "nlines": 58, "source_domain": "www.cinekoothu.com", "title": "சின்ன துணியை வைத்து மறைத்த ரேஷ்மா பசுபுலேட்டி…! Latest புகைப்படம்…! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nசின்ன துணியை வைத்து மறைத்த ரேஷ்மா பசுபுலேட்டி…\nபோற போக்க பார்த்தா இளம் நடிகைகளுக்காகவே டஃப் கொடுப்பாங்க போல நம்ம Big Boss ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா.\nஅந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.\nஅதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஅதில் தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஆனால் இப்போது வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார். தற்போது மு ன்னழகை மூடியபடி ஹாட்டான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.\nபெரும் சாதனை செய்த ராட்சசன் இந்தியளவில் முக்கிய இடம் – முதலிடத்தில் யார்\nநிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்\nலவ் ப்ரபோஸ் செய்த நடிகர் – கதறியழுத பிக்பாஸ் நடிகை அபிராமி..\nபெரும் சாதனை செய்த ராட்சசன் இந்தியளவில் முக்கிய இடம் – முதலிடத்தில் யார் இந்தியளவில் முக்கிய இடம் – முதலிடத்தில் யார்\nநிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nலவ் ப்ரபோஸ் செய்த நடிகர் – கதறியழுத பிக்பாஸ் நடிகை அபிராமி..\n“நீங்க 3 வயசா இருக்கும்போது எடுத்த ட்ரெஸ் தானே இது..” – மிகவும் குட்டியான உடையில் கனிகா \n“குள்ளமா இருந்தாலும்…” மிஷா கோஷலின் Latest Glamour Clicks \nமுடியை சிலுப்பி Glamour Look விடும் முரட்டு அரேபிய குதிரை யாஷிகா \nஈரத்தில் முழுவதும் நனைந்த இனியா Latest புகைப்படங்கள்..\n” வைரலாகும் அதுல்யா வீடியோ \nகவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட பிரியா ஆனந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkurinji.com/categ_index.php?catid=12&pages=3", "date_download": "2020-09-20T07:06:02Z", "digest": "sha1:AODEQ6DFBEC3KTG3S6VHC75NWZXO6O2D", "length": 23064, "nlines": 143, "source_domain": "www.tamilkurinji.com", "title": " போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல் , பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம் , இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் , பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள் , எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை , புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி , தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து , பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி , மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள் பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை , காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல் , வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு , ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு , தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது , ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை , 15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை , ஐபிஎல் ஏலம் அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள் , 4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை , தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார் , பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு , பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி , பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை , நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை மத்திய அரசு திட்டம் , நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு , மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு , சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nகர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் ...\nடெல்லி ஓட்டலில் இருந்து 39 நேபாள பெண்கள் மீட்பு\nடெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து 39 நேபாள பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததாக டெல்லி மகளிர் ஆணைம் கூறி உள்ளது.சமீபத்தில் வளைகுடா ...\nசிவபெருமானாக’லாலுவின் மகன்:மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்ததாக பேட்டி\nராஷ்டிரிய ஜனதா தள மாநிலத் தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் இன்று பாட்னாவில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானைப் போல ஆடைகள் அணிந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார். ...\nகற்பழிப்பு புகார் அளிக்க பை ஒன்றில் கருவுடன் காவல் நிலையத்திற்கு சென்ற இளம்பெண்\nஉத்தரப்பிரதேசத்தில் இளம்பெ���் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்க கையில் கருவுடன் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்படுவதும் ...\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nஅரியானா மாநிலம் பெடஹாபாத் மாவட்டத்தில் உள்ளது டோஹானா. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பாபா அமர்புரி என்ற பில்லு. . குடும்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இவரைத் ...\n“எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்” கலப்பு திருமண தம்பதி கேள்வி\nகேரளாவில் புதியதாக கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தம்பதி, அடிப்படைவாத கும்பலிடம் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் தெரிவித்துள்ளார்கள். கொலை மிரட்டல் விடுப்பது தொடர்பாக அவர்கள் ...\nகேரளாவில் கனமழைக்கு ஒரேநாளில் 7 பேர் பலி\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து ...\nபோலீஸ்காரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த பெண்\nபஞ்சாப் மாநிலம் பரிதாகோட் நகரில் போலீஸ்காரரை மரத்தில் கட்டி வைத்து பெண் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் ...\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nநாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. இந்த நிலையில் மழைக் கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. பாராளுமன்றம் ...\nகரைபுரண்டோடும் காவிரி செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் தவறி விழுந்து பலி\nகரைபுரண்டோடும் காவிரியாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் ...\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்\nராஜஸ்தான் மாநிலம், பார்மேர் மாவட்டம் சோடான் எனும் இடத்தில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த ...\nகல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்\nமத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் ...\nபெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண், பால்வளத் துறையில் உற்பத்தி சாத்தியமற்றது: பிரதமர் மோடி\nஅனைத்துத் துறைகளிலும் அடிமட்ட அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.நரேந்திர மோடி (NaMo) வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சுய ...\nமனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்\nஎம்எல்ஏ தன்னை 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு தனது கணவரே உதவி செய்ததாகவும் போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார். அசாமின் அலகாபூர் தொகுதி எம்எல்ஏ ...\nமும்பை, தானே உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கனத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் ...\nகாதலை நிரூபிக்க துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பாஜக தலைவர் காதலியின் கண்முன் உடலுறுப்புகள் தானம்\nகாதலை நிரூபிக்க மாமனாரின் நிபந்தனையை ஏற்று, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பாஜக தலைவர் உயிரிழந்தார். அவரின் இறுதிஆசையின்படி, காதலியின் கண்முன் உடலறுப்புகள் தானம் செய்யப்பட்ட உருக்கமான நிகழ்வு நடந்துள்ளது.மத்தியப் ...\nகூகுள் நிறுவனத்தில் பெங்களூரு மாணவருக்கு ரூ.1.2 கோடி சம்பளம்.\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக உலக அளவில் நடத்திய நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்ற இந்திய மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளத்தில் கூகுள் நிறுவனம் பணி வழங்கியுள்ளது.கூகுள் ...\nஉ.பி. சிறைச்சாலையில் மாபியா கும்பல் தலைவன் சுட்டுக்கொலை\nஉத்தர பிரதேச மாநிலத்தில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி கைது செய்யப்பட்டு ஜான்சி சிறைச்சாலையில் ...\nஇந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி-20 தொடர்களில் வென்று சாதனை\nஇந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. கேப்டன் கோலி தலைமையில் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை ...\nஇதுவரை கழுத்தை நெறித்தீர்கள்; இனி, கேஜ்ரிவாலை செயல்படவிடுங்கள்'- மத்திய அரசை கண்டித்த சிவசேனா கட்சி\nடெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைமையிலான அரசை இதுவரை செயல்படவிடாமல் கழுத்தை நெறித்தீர்கள், இனிமேல், செயல்பட மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும், முதல்வர் அரவிந்த் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maayon.in/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-20T08:47:05Z", "digest": "sha1:6B2PQMHFRFWVBZVVDIZ7YA6BDKLTKERF", "length": 8344, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "முதலிரவு அன்று பால் குடிப்பது ஏன் Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழ���க தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : முதலிரவு அன்று பால் குடிப்பது ஏன்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nதாய்ப்பாலுக்கு அடுத்த நிலையில் புனிதமாக கருதப்படுவது பசும்பால். இந்து சமயத்தின் பாரம்பரியம் தொட்டே பால் ஒரு முக்கிய மங்கலகர பொருளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. புதுமனை புகும் போது பால் காய்ச்சுவது, பால் ஊற்றி பிராத்தனை செய்வது என மரணத்தின் விளிம்பில் கூட பால் பயன்படுத்துவது நவீனத்தின் எல்லைக்கு சென்றாலும் நம் மரபில் இன்னும் தொடரும் வழக்கம். பால் தூய்மையின் அடையாளமாக கருத்தபடுகிறது, சற்றே கவனித்தால் மற்ற நாகரீகங்களை விட தமிழர்களே......\nFirst night milk in tamilmudhal iravupaalசாந்தி முகூர்த்தம்தேன் முதல் இரவுமுதலிரவு அன்று பால் குடிப்பது ஏன்முதல் இரவில் milkமுதல் இரவில் பால் குடிப்பதன் காரணம்முதல் இரவில் பால் பழம் எதற்குமுதல் இரவுமுதல் ராத்திரி பால்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nதசரா – இறைவியின் கோலாகலம்\nதாஜ்மகாலை விற்ற மோசடி மன்னன்\nவிண்டோஸ் 8 : Startup Folder ல் மென்பொருள்களை புதிதாக இணைப்பது எப்படி\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2020-09-20T08:33:23Z", "digest": "sha1:ICQBNNJJI7N2OIOIQFXPJV5U5UY6NHYN", "length": 14497, "nlines": 106, "source_domain": "makkalkural.net", "title": "நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவி காலம் 6 மாதம் நீட்டிப்பு – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவி காலம் 6 மாதம் நீட்டிப்பு\nநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவி காலம் 6 மாதம் நீட்டிப்பு\n9 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவி காலத்தை 6 மாதங்கள் நீட்ட��க்கும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது.\nதமிழ்நாடு மாநகராட்சிகள், நகராட்சிகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.\nஅதில், புதிதாக மறுசீரமைக்கப்பட்ட நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பெண்கள் ஆகியோருக்கான இடஒதுக்கீடு அறிவிக்கப்பட வேண்டும். அதன் பிறகே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலை நடத்த முடியும்.\nஇந்த பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே தற்போது முடிவுற்ற அந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை ஜூன் 30-ந் தேதியில் இருந்து டிசம்பர் 31-ந் தேதி வரை 6 மாதங்களுக்கு நீடிப்பதற்காக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த மசோதாவுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்தார்.\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மற்றொரு சட்ட மசோதாவில், புதிதாக மறுசீரமைக்கப்பட்ட நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களின் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளின் தனி அலுவலர்களின் பதவி காலத்தை டிசம்பர் 31-ந் தேதி வரை நீட்டிக்கும் வகையில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.\nஇந்த சட்ட மசோதாவுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. பிச்சாண்டி எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் 2 சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.\nTagged அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனி அதிகாரிகள் பதவி காலம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு\nபுதுவை சட்டசபையில் கவர்னர் கிரண் பேடி உரை: அண்ணா திமுக வெளிநடப்பு\nபுதுவை, ஜூலை 24 – புதுவை சட்டசபையில் கவர்னர் கிரண்பேடி இன்று உரையாற்றினார். புதுவை கவர்னர் கிரண்படேி இன்று காலை சட்டமன்றத்திற்கு வந்தபோது போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சட்டசபை நுழைவாயிலுக்கு வந்தார். அவரை சபாநாயகர் சிவக்கொழுந்து, சட்டசபை செயலர் முனுசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதைப்பெற்றுக் கொண்டு கவர்னர் கிரண்பேடி சபைக்குள் வந்தார். பின்ன��் கவர்னர் கிரண்படேி தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது சபையிலிருந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், பேரவைச் […]\nதேனி வட்டத்தில் ரூ. 89 கோடியில் கட்டிட பணிகள் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கினார்\nதேனி, ஜூன்.03– தேனி வட்டத்திற்குட்பட்ட தப்புகுண்டு கிராமத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் 89 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிரந்தர கட்டிடம் கட்டும் பணிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். தேனி மாவட்டம் தேனி வட்டத்திற்குட்பட்ட தப்புக்குண்டு கிராமத்தில் இன்று சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் ஆகியோர் முன்னிலையில் தேனி அரசு சட்டக்கல்லூரி மற்றும் மாணவ […]\nநகை வாங்கினால் லலிதா ஜுவல்லரியில் கூடுதலாக 2% சேதார சலுகை\nகொரோனா போராளிகள் * மருத்துவர் * நர்ஸ் * சுகாதாரப் பணியாளர் *காவலர்கள் நகை வாங்கினால் லலிதா ஜுவல்லரியில் கூடுதலாக 2% சேதார சலுகை சேர்மன் கிரண்குமார் தகவல் சென்னை, ஜூன். 24– கொரோனா போராளிகளான மருத்துவர், நர்ஸ், சுகாதாரப் பணியாளர், காவலர்கள் லலிதா ஜுவல்லரி யில் நகை வாங்கும்போது சேதாரத்தில் கூடுதலாக 2% குறைக்கப்படும் என்று சேர்மன் கிரண்குமார் தெரிவித்தார். மருத்துவர்கள், காவல் துறையினர், மருத்துவத் துறை பணியாளர்கள், செவிலியர்கள், ஊடகத் துறையினர், வங்கித் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், பணியாளர்கள், வார்டு பாய்கள், கார்ப்பரேஷன், முனிசிபாலிடி ஊழியர்கள், […]\nதமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு\nதிருப்பதி தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. கொரோனாவுக்கு பலி\nகுடிநீர் சேமிப்பு, வினியோகம்: தமிழகத்துக்கு ஸ்கோச் தங்க விருது; தேசிய நீர் புதுமை விருது\nதூத்துக்குடிக்கு நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி வருகை ; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்\nசென்னையில் ரூ.4.40 கோடியில் சிறுமிகளுக்கான அரசினர் கூர்நோக்கு இல்லக் கட்டிடம்: எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nகொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை: மாநிலங்களவையில் மச���தா நிறைவேறியது\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது\nகுடிநீர் சேமிப்பு, வினியோகம்: தமிழகத்துக்கு ஸ்கோச் தங்க விருது; தேசிய நீர் புதுமை விருது\nதூத்துக்குடிக்கு நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி வருகை ; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்\nசென்னையில் ரூ.4.40 கோடியில் சிறுமிகளுக்கான அரசினர் கூர்நோக்கு இல்லக் கட்டிடம்: எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parimaanam.net/tag/windows-10/", "date_download": "2020-09-20T07:38:14Z", "digest": "sha1:U6DH4GTPE7LNDGYQNE4R5FDGKCPZ6M2O", "length": 5886, "nlines": 71, "source_domain": "parimaanam.net", "title": "windows 10 Archives — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவிண்டோஸ் 10 : நவம்பர் பதிப்பின் புதிய அம்சங்கள்\nஜூலை மாதத்தில் விண்டோஸ் 10 வெளிவரும் போது, அதனது அடுத்த பதிப்பு இந்த ஆண்டு இறுதிக்கு முதல் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டது, அதேபோல கடந்த வாரத்தில் விண்டோஸ் 10 இன் புதிய பதிப்பான “1511” வெளியிடப்பட்டது.\nஇதில் இருக்கும் புதிய அம்சங்கள், மற்றும் மாற்றமடைந்த விடயங்கள் பற்றிப் பார்க்கலாம்.\nவிண்டோஸ் 10 : புதிய அம்சங்கள் ஓர் பார்வை\nஎழுதியது: சிறி சரவணா ஜூலை 29 இல் விண்டோசின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 10 வெளிவரப்போகிறது. தற்போது உள்ள பதிப்பான\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://songlyricsintamil.com/adada-mazhaida-song-lyrics-in-tamil/", "date_download": "2020-09-20T08:03:06Z", "digest": "sha1:BBKNRBSJ66MBXPTFOO7H5WMASSW2NWJP", "length": 5909, "nlines": 142, "source_domain": "songlyricsintamil.com", "title": "Adada Mazhaida Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nஅடடா மழைடா அட மழைடா\nஅழகா சிாிச்சா புயல் மழைடா\nஅடடா மழைடா அட மழைடா\nஅழகா சிாிச்சா புயல் மழைடா\nமாறி மாறி மழை அடிக்க\nகால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு\nஎன்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு\nஇவ மழையில் ஆடும் போது\nஎன் மனசும் ஆடும் பாரு\nஅடடா மழைடா அட மழைடா\nஅழகா சிாிச்சா புயல் மழைடா\nபாட்டு பாட்டு பாடாத பாட்டு\nமழை தான் பாடுது கேட்காத பாட்டு\nஉன்னை என்னை சோ்த்து வச்ச\nபுது தந்திரம் போல இருக்கு\nதல மத்தியில் சுத்துது கிறுக்கு\nதேவதை எங்கே என் தேவதை எங்கே\nஅது சந்தோஷம�� ஆடுது இங்கே\nசின்ன சின்ன கண்ணு ரெண்டு\nபோவது எங்கே நான் போவது எங்கே\nமனம் தள்ளாடுதே போதையில் இங்கே\nஅடடா மழைடா அட மழைடா\nஅழகா சிாிச்சா அனல் மழைடா\nஅடடா மழைடா அட மழைடா\nஅழகா சிாிச்சா அனல் மழைடா\nபின்னி பின்னி மழை அடிக்க\nமின்னல் வந்து குடை பிடிக்க\nவானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு\nஎன் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு\nஇந்த மழையை தடுக்க வேணாம்\nஎன் மனச அடக்க வேணாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1493756", "date_download": "2020-09-20T08:48:24Z", "digest": "sha1:3ILODENISNH4AKSBG3ANYYRXCBNLWZXK", "length": 2920, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சமாரியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சமாரியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:07, 9 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n80 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n01:05, 9 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n01:07, 9 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Vasai/cardealers", "date_download": "2020-09-20T08:35:34Z", "digest": "sha1:6PNOFIEHQHVUNUG5LMNAFRU7S36AZTRB", "length": 6688, "nlines": 147, "source_domain": "tamil.cardekho.com", "title": "வைசை உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் வைசை இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை வைசை இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து வைசை இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் வைசை இங்கே கிளிக் செய்\nPrime House, Satavli முக்கிய சாலை, Waliv Phata, எதிரில். Shailesh தொழிற்பேட்டை, வ��சை, மகாராஷ்டிரா 401202\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/astrology/dhanusu-panguni-rasi-palan-2018/cid1255150.htm", "date_download": "2020-09-20T06:59:57Z", "digest": "sha1:6UZ2AUNOCBBF6KOQMR2VBCOMGAZAOBUK", "length": 8327, "nlines": 35, "source_domain": "tamilminutes.com", "title": "தனுசு ராசி பங்குனி மாதம் ராசி பலன்கள் 2018!", "raw_content": "\nதனுசு ராசி பங்குனி மாதம் ராசி பலன்கள் 2018\nதனுசு ராசியினருக்கு இந்த பங்குனி மாதம் எடுக்கும் முயற்சிகள், திட்டமிடும் காரியங்கள் யாவும் வெற்றி கிட்டும் மாதமாக இருக்க போகிறது. சூரியன் ராசியில் இருந்து நான்காம் வீட்டில் வருவதால் தடைபட்டு இருந்து வந்த காரியங்கள் எல்லாம் முடிவடையும். நான்காம் இடத்தில் இருக்கும் புதன், சுக்ரன் போன்ற கிரகங்கள் அதிக அளவில் நன்மைகள் செய்யும் விதமாக அமைந்திருக்கிறது. குரு 12 ஆம் வீட்டில் இருக்கும் வரை உங்களைப் பற்றி வீண் பேச்சுகள், விமர்சனம், கேலி பேச்சுகள் உண்டாகும். அதனை\nதனுசு ராசியினருக்கு இந்த பங்குனி மாதம் எடுக்கும் முயற்சிகள், திட்டமிடும் காரியங்கள் யாவும் வெற்றி கிட்டும் மாதமாக இருக்க போகிறது. சூரியன் ராசியில் இருந்து நான்காம் வீட்டில் வருவதால் தடைபட்டு இருந்து வந்த காரியங்கள் எல்லாம் முடிவடையும். நான்காம் இடத்தில் இருக்கும் புதன், சுக்ரன் போன்ற கிரகங்கள் அதிக அளவில் நன்மைகள் செய்யும் விதமாக அமைந்திருக்கிறது.\nகுரு 12 ஆம் வீட்டில் இருக்கும் வரை உங்களைப் பற்றி வீண் பேச்சுகள், விமர்சனம், கேலி பேச்சுகள் உண்டாகும். அதனை பொருட்படுத்தாமல் உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பல வித பிரச்சனைகள் வராமல் இருக்கும்.\nஏப்ரல் 10-ம் தேதிக்குப் பிறகு குரு பகவான் வக்கிரம் பெற்று துலாம் ராசிக்கு வருவதால் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி அடைய உதவி புரிவார். குரு பகவானால் ஏற்பட்ட அலைச்சல், வீண் விரயம் எல்லாம் ஏப்ரல் 10- ம் தேதிக்கு பிறகு மறையும். பக்தி கூட��ம், விடுபட்ட பிரார்த்தனைகள் எல்லாம் நல்ல படியாக செய்து முடிப்பீர்கள்.\nதைரியம் கூடி, மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பெரும் மாதமாக இருக்கப் போகிறது. பூர்விக சொத்துகள் சம்பந்தமாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகி, நல்ல விதமாக முடியும். வங்கி கணக்கில் சேமிப்பு வைப்பு கூடும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும் மாதமாக இருக்கும். திட்டமிட்டபடி பொன், பொருள், புதிய வேலை மற்றும் வீடு வாங்குவது என்று எல்லாம் அமையக்கூடும்.\nஇதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி கணவன் மனைவி இடையே அன்பு பெருகும். மார்ச் 18-ம் தேதிக்கு பிறகு உறவினர்களிடம் மனக்கசப்பான விஷயங்கள் வரக்கூடும் என்பதால் பேச்சில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் ராசியில் செவ்வாய் மற்றும் சனி சேர்ந்து இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். முன்கோபம் அதிகமாக வரும் என்பதால் தியானம் செய்யுங்கள். மனதை ஒருநிலை படுத்துங்கள். சக ஊழியர்களின் மத்தியில் விரோதம், போட்டி, பொறாமை வரக்கூடும் என்பதால் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.\nபுதிய வேலைத் தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு மனதிற்கேற்ற வேலை அமையும். தனுசு ராசி பெண்களுக்கு இந்த பங்குனி மாதம் சிறப்பாக அமையும். குடும்பம் மற்றும் சமூகத்தில் செல்வாக்கு, மதிப்பு உயரும். மார்ச் 22-ம் தேதிக்குப் பிறகு எதிர்ப்பாராத வகையில் தனலாபம் உண்டாகும்.\nஉணவு, மருந்து, இரும்பு, கெமிக்கல் போன்ற தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். புதிய வியாபார யுக்தி பயன்படுத்தி லாபத்தை பெருக்குவீர்கள். மாணவர்கள் போட்டி, பந்தியங்கள் மற்றும் தேர்வு போன்றவற்றில் வெற்றி காண்பார்கள்.\nஅஷ்டமி நாட்களில் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடவும். ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்துவந்தால் அதிகளவில் நன்மை உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/astrology/rasipalan/kanni-aavani-matha-rasi-palan-2018/cid1252965.htm", "date_download": "2020-09-20T07:34:56Z", "digest": "sha1:SHJQ6Z2VLUADNCGGZRQWC4BXTOINZZ2B", "length": 5992, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "கன்னி ஆவணி மாத ராசி பலன் 2018!", "raw_content": "\nகன்னி ஆவணி மாத ராசி பலன் 2018\nகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் பொருளாதார வளம் பெருகும் மாதமாக இருக்கும். இந்த ஆவணி மாதத்தில் குரு, ராகு, சுக்கிரன�� சாதகமாக இருப்பதால் பொருளாதாரம் வளம் சிறக்கும். உங்கள் ராசிநாதன் புதன் ஆகஸ்ட் 28ம் தேதி வரை சாதகமற்ற நிலையில் இருந்தாலும், குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் நற்பலன்களைக் கொடுப்பார். வசதி பெருகும். சூரியனால் பணம் விரயம் ஏற்படலாம் என்பதால் சுப விரயமாக மாற்றி கொள்ளுங்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு\nகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் பொருளாதார வளம் பெருகும் மாதமாக இருக்கும். இந்த ஆவணி மாதத்தில் குரு, ராகு, சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பொருளாதாரம் வளம் சிறக்கும்.\nஉங்கள் ராசிநாதன் புதன் ஆகஸ்ட் 28ம் தேதி வரை சாதகமற்ற நிலையில் இருந்தாலும், குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் நற்பலன்களைக் கொடுப்பார். வசதி பெருகும். சூரியனால் பணம் விரயம் ஏற்படலாம் என்பதால் சுப விரயமாக மாற்றி கொள்ளுங்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு வீடு, மனை, புதிய வாகனம், மின்சாதன பொருட்களை வாங்க யோகம் அமையும்.\nஉங்கள் ராசிக்கு குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் தெளிவு பிறக்கும். இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பிள்ளைகளின் வழியில் நல்ல நிகழ்ச்சிகள் அல்லது சம்பவங்கள் நடைபெறும். எதிர்பாராத வகையில் தனலாபம் உண்டாகும். தேவையற்ற விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். வீண் பழி, எதிரிகளின் கை ஓங்கும் நிலை ஏற்படும் என்பதால் பொறுமையுடன் செயல்படுங்கள். உடல்நலக்குறைவு ஏற்படக்கூடும்.\nமார்க்கெட்டிங் துறை, ஆசிரியர், எழுத்தாளர், வழக்கறிஞர்கள், பேச்சை நம்பி தொழில் புரிகின்றவர்களுக்கு இந்த ஆவணி மாதம் ஏற்றமான மாதமாக இருக்கப் போகின்றது. புதிய முதலீடு செய்வதற்கு ஏற்றமான காலமாக இருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கிளைகளை திறப்பீர்கள்.\nவியாபாரம், தொழில் செய்கின்றவர்களுக்கு இரட்டிப்பு லாபம் வரக்கூடும். அரசு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத உயர்வு கிடைக்கும். ஆகஸ்ட் 20-ம் தேதிக்குப் பிறகு உங்கள் கோரிக்கைகளை முன்வைத்தால் விரைவில் நடைபெறக்கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2020/09/5_10.html", "date_download": "2020-09-20T06:54:50Z", "digest": "sha1:MLLY55FOT44XZWVYGQ4KDXB7JMOVJDX3", "length": 16960, "nlines": 189, "source_domain": "www.kalvinews.com", "title": "தமிழக பள்ளிகள் அக்டோபர் 5 ல் திறப்பு ?", "raw_content": "\nமுகப்புSchool Reopen Dateதமிழக பள்ளிகள் அக்டோபர் 5 ல் திறப்பு \nதமிழக பள்ளிகள் அக்டோபர் 5 ல் திறப்பு \nவியாழன், செப்டம்பர் 10, 2020\nதமிழக பள்ளிகள் அக்டோபர் 5 ல் திறப்பு \nதமிழகத்தில் அக்., 5ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் பாடம் நடத்த கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.\nமத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக தளர்த்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. பொது போக்குவரத்து துவங்கியுள்ளது. வழிபாட்டு தலங்களில் மக்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.\nஉடற்பயிற்சி கூடங்கள் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டு உள்ளன.தொற்று பரவல் காரணமாக பள்ளிகள், கல்லுாரிகள் திறப்பு மட்டும் தள்ளிப் போடப்பட்டு வந்தது. தற்போது பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணி துவங்கியுள்ளது.\nமுதற்கட்டமாக 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பகுதி நேரமாக பள்ளிகளில் வகுப்பு நடத்தலாம் அல்லது பாடங்களுக்கு விளக்கம் தரலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.செப்., 21ம் தேதியில் இருந்து 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல அனுமதிக்கலாம் என்றும் அதற்கான கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஅக். 5 முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பகுதி நேரமாக வகுப்புகளை துவங்க தமிழக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nஇதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் கமிஷனரக அதிகாரிகள் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்து வருகின்றனர்.\nசமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்களை அமர வைக்கவும் முகக் கவசம் அணிவதுடன் கைகளை சோப்பால் கழுவி சுத்தம் செய்யவும் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்படும்.\nஆய்வகங்களில் செய்முறை பயிற்சி மேற்கொள்ளும்போது இடைவெளி கடைப்பிடிப்பது குறித்தும் விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகள் தயாராகின்றன.\nஇந்த வழிகாட்டு முறைகள் தயார��னதும் முதல்வரிடம் ஒப்புதல் பெற்று சுகாதாரத் துறை அனுமதியுடன் மாணவர்களை வகுப்புகளுக்கு அனுமதிக்க பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.காலாண்டு விடுமுறைபள்ளிகளில் வகுப்பே துவங்காத நிலையில் காலாண்டு விடுமுறையை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து பள்ளி கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால் தமிழக பள்ளிகளில் 'ஆன்லைன்' வகுப்புகள் நடக்கின்றன. ஜூலை 29 முதல் ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பள்ளி கல்வி துறையின் வழிகாட்டுதல்களை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்\nஆன்லைன் வகுப்புகளில் வருகைப் பதிவு மாணவர்களின் செயல்திறன் மதிப்பீடு கூடாது.பள்ளிகளை மீண்டும் திறக்கும் போது ஆன்லைன் வகுப்புக்கு வராத மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும்.\nஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிப்பது நடைமுறை.\nஅதன்படி இந்த ஆண்டு செப்.,21ம் தேதி முதல் 25 வரையில் காலாண்டு விடுமுறை அறிவிக்க அரசு உத்தேசித்துள்ளது. எனவே மேற்கண்ட நாட்களில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடக்காது.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஈரோட்டில் பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:\nசெப்., 21 முதல் ஐந்து நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடக்காது. அந்த நாட்கள் காலாண்டு விடுமுறை. மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று சூழல் மாறிய பின் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nமாணவர்கள் தயார்நாடு முழுவதும் அனைத்து வகை பணிகளும் துவங்கியுள்ளன. தொழில், வணிகம், போக்குவரத்து, சுற்றுலா என அனைத்து துறைகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் வெளியே வர துவங்கியுள்ளனர்.\nஇந்த நிலையில் பள்ளிகளை திறக்காமல் தாமதம் செய்வது மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்துவிடும் என உளவியலாளர்களும், பெற்றோரும் கருதுகின்றனர்.\nஎனவே பள்ளிகளை தாமதமின்றி திறக்கவும், அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை வகுக்கவும் அரசுக்கு பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nUnknown வியாழன், செப்டம்பர் 10, 2020\nBanu வெள்ளி, செப்டம்பர் 11, 2020\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\n: அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nG.O 37 Incentive அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nபுதன், செப்டம்பர் 16, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160226-1008.html", "date_download": "2020-09-20T06:58:42Z", "digest": "sha1:JI67Y4O7UXR23TFR6S5IDB3Z3JUDWOG3", "length": 13341, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இந்தியாவில் அதிகரிக்கும் கோடீஸ்வரர்கள், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nஇந்தியாவில் புதிதாக 27 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். 26 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து வைத்திருக்கும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இந்தியக் கோடீஸ்வரர்களில் முதல் இடத்திலும் உலகக் கோடீஸ்வரர்களில் 21வது இடத்திலும் உள்ளார். ‘ஹருன் குளோப’லின் 2016ஆம் ஆண்டுக்கான கோடீஸ் வரர்கள் பட்டியலின்படி இந்தியா வில் 111 கோடீஸ்வர்கள் உள்ளனர். பெரும்பாலானவர்கள் மும்பை யைச் சேர்ந்தவர்கள். இவர்களது மொத்த சொத்து மதிப்பு யுஎஸ் $308 பில்லியன். கடந்த ஆண்டில் இவர்களின் சொத்துகள் 25% வளர்ச்சி கண்டுள்ளன. உலகளவில் 99 புதிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட் டுள்ளனர். 2016ன் மொத்த கோடீஸ்வரர் எண்ணிக்கை 2,188. இது 2013ஆம் ஆண்டின் எண்ணிக்கையைவிட 50% அதிகம்.\n560 கோடீஸ்வரர்களுடன் சீனா, 535 கோடீஸ்வரர்களை பெற்றுள்ள அமெரிக்காவை முந்திவிட்டது. ‘உலகின் கோடீஸ்வரர்கள் தலைநகர’மாகியுள்ளது பெய்ஜிங். சுய உழைப்பில் தலையெடுக்கும் கோடீஸ்வரர்களை உருவாக்குவதில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனக் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு யுஎஸ் $1.4 டிரில்லியன். இது ஆஸ்திரேலியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவாகும். அதேநேரத்தில் ‘ஹருன்’ பட்டியலின்படி ரஷ்ய கோடீஸ்வரர்கள் யுஎஸ் $130 பில்லியனை இழந்துள்ளனர். உலகில் மொத்தம் 729 பேரது சொத்து மதிப்பு குறைந்துள்ளது. 102 பேர் கோடீஸ்வரர் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nஅமெரிக்காவில் 550,000 பேர் மின்சாரமின்றி தவிப்பு\nவிஜய்க்காக காத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன்\nபிரதமர் பிறந்தநாளில் 370 கிலோ மீன்கள் விநியோகம்\nஎச்சிலை புனலில் சேகரித்து எளிய நடைமுறை; விரைவில் பரிசோதனை முடிவு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/9561", "date_download": "2020-09-20T07:51:36Z", "digest": "sha1:LWZC3WKET4PNQIEHZ7JWSGNPO72EMMNE", "length": 6488, "nlines": 59, "source_domain": "www.themainnews.com", "title": "கெஜ்ரிவால் பதவியேற்பு விழா: பேபி மப்ளர் மேனுக்கு மட்டும் அழைப்பு - The Main News", "raw_content": "\nநீட் தேர���வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nஅரசியல் இந்தியா முக்கிய செய்திகள்\nகெஜ்ரிவால் பதவியேற்பு விழா: பேபி மப்ளர் மேனுக்கு மட்டும் அழைப்பு\nடெல்லி முதல்வராக 3-வது முறையாக பொறுப்பேற்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பேபி மப்ளர் மேனுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.\nடெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. வருகிற 16-ம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் மூன்றாவது முறையாக முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார்.\nதேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க ஒன்றரை வயது குழந்தையை கெஜ்ரிவால் போன்று தலையில் மப்ளர் அணிந்து, மீசை வரைந்து சிறிய கண்ணாடி அணிவித்து அழைத்து வந்திருந்தனர்.\nஅவ்யன் தோமர் என்ற பெயர் கொண்ட அந்த குழந்தை சமூக ஊடகங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆம்ஆத்மி தலைமை அலுவலகத்தில் நீண்ட நேரம் குழந்தையுடன் பெற்றோர் காத்திருந்தும் முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க முடியாமல் வீடு திரும்பினர்.\nஇந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட செய்தியில், “அரவிந்த் கேஜ்ரிவால் வரும் 16-ம் தேதி முதல்வராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு பேபி மப்ளர் மேன் அழைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி\nஇந்தியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nநீட் தேர்வை நாங்க ரத்து செய்வோம்.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nவேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்போம் அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா..\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்..மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/cinema/news/vishals-axon-teaser-today/c77058-w2931-cid308505-su6200.htm", "date_download": "2020-09-20T07:43:58Z", "digest": "sha1:UVBGJD3VCOMGDLU4QFI64NRN5MT5ZKMC", "length": 2685, "nlines": 53, "source_domain": "newstm.in", "title": "இன்று முதல் விஷாலின் ஆக்சன் டீசர்!", "raw_content": "\nஇன்று முதல் விஷாலின் ஆக்சன் டீசர்\nஇயக்குனர் சுந்தர் சியுடன் விஷால் இணையும் மூன்றாவது படம் ஆக்சன். ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது.\nஇயக்குனர் சுந்தர் சியுடன் விஷால் இணையும் மூன்றாவது படம் ஆக்சன். ஆக்சன் படமாக உருவாகும் இதில் தமன்னா நாயகியாக நடிக்கிறார். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா லக்சுமி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/thomas-perfect-for-the-post/", "date_download": "2020-09-20T06:58:53Z", "digest": "sha1:NRVMA7U6KFCAQW5LPEIH6CG4CSPBIHYX", "length": 9209, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய அரசு தொடர்ந்து தாமசை தாங்கிவருவதற்கு காரணம் என்ன? பாரதீய ஜனதா |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nமத்திய அரசு தொடர்ந்து தாமசை தாங்கிவருவதற்கு காரணம் என்ன\nகறைபடிந்த ஊழல் கண்காணிப்பு கமிஷனரை மத்திய அரசு காப்பாற்ற முயற்சி செய்கிறது என பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.\nபத்திரிகையாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா செய்தி-தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் :\nதாமஸ் மத்தியஊழல் கண்காணிப்பு கமிஷனராக நியமிக்கப்பட கூடாது என்று பாரதீய ஜனதா வலியுறுத்தி வந்தது. தாமசை தவிர யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். ஆனாலும் பாரதீய ஜனதா வின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தாமசை ஊழல் கண்காணிப்பு கமிஷனராக நியமித்தது .\nகேரளாவில் பாமாயில்-இறக்குமதியில் நடைபெற்ற ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல்செய்த குற்றப்பத்திரிகையில் தாமசின் பெயர் இடம் பெற்று இருக்கிறது .\nதாமஸ் நியமனம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியும் கூட மத்திய அரசு அரசாங்கம் தளரவில்லை.\nஊழலை எதிர்த்து சோனியா ���ாந்தி தீட்டிய 5அம்ச திட்டம், தாமசுக்கு பொருந்தாதா. மத்திய அரசு தொடர்ந்து தாமசை தாங்கிவருவதற்கு காரணம் என்ன. என்று பா.ஜ. கேள்வி எழுப்பியுள்ளது.\nபா.ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெறும்\nதெலுங்குதேசம் பாரதீய ஜனதா கூட்டணி தொடரும்\nஎதிர்க் கட்சிகள் பொய்களால் போட்டியிடுகிறது\nமத்திய இணைஅமைச்சர் கிருஷ்ண ராஜ் திடீரென மயங்கி விழுந்தார்\nதி.மு.க. கூட்டணி, பண்டம் இல்லாத காலி டப்பா\n50 சதவீத அதிகாரப்பகிர்வை பாஜக ஒருபோதும் ஏற்கவில்லை:\nஅரசு காப்பாற்ற, ஊழல், கண்காணிப்பு, கமிஷனரை, கறைபடிந்த, குற்றம் சாட்டியுள்ளது, செய்கிறது, பாரதீய ஜனதா, மத்திய, முயற்சி\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் ...\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லம� ...\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையி� ...\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கி� ...\nவிவசாய விளைபொருள்களுக்கு நியாயமான வில ...\nநடிகர் சூர்யாவின் கேள்விகளுக்கு நமது � ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/55312/Asaram--Chinmayanand-have-damaged-religion--Swami-Swaroop", "date_download": "2020-09-20T08:32:41Z", "digest": "sha1:I7CRRLCCGMP4CK4CEXNCVYCALSQ5ZOFP", "length": 8548, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’காவி அணிந்த எல்லோரும் துறவி ஆகிவிடுகிறார்கள்’: சுவாமி ஆனந்த் ஸ்வரூப் | Asaram, Chinmayanand have damaged religion: Swami Swaroop | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n’காவி அணிந்த எல்லோரும் துறவி ஆகிவிடுகிறார்கள்’: சுவாமி ஆனந்த் ஸ்வரூப்\n’காவி அணிந்தவர்கள் எல்லோரும் தங்களை துறவி என்று இப்போது அழைத்துக்கொள்கிறார்கள், இது மாற்றப்பட வேண்டும்’ என்று சங்கராச்சார்யா அறக்கட்டளையின் சுவாமி ஆனந்த் ஸ்வரூப் தெரிவித்தார்.\nராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் ஆஸ்ராம் பாபு, பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இவரை அடுத்து, மத்திய முன்னாள் அமைச்சரும் பாஜக தலைவருமான, சுவாமி சின்மயானந்தா மீது, சட்ட மாணவி ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சங்கராச்சார்யா அறக்கட்டளையின் சுவாமி ஆனந்த் ஸ்வரூப் அளித்த பேட்டி ஒன்றில், ’இவர்களால் மதமும் ஆன்மிகமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறும்போது, ‘மதம் இன்று வியாபாரம் ஆகிவிட்டது. பணத்தை குறிக்கோளாக கொண்டு இவர்களை போன்றவர்கள் செயல்படுகிறார்கள். முன்பு, நான்கு மறைகளையும் 18 புராணங்களையும் சாஸ்திரங்களையும் கற்றவர்கள் மட்டுமே\nதுறவியாக முடியும். இப்போது இந்த பாரம்பரிய நடைமுறை குறைந்துவருகிறது. காவி உடை அணிந்த யார் வேண்டுமா னாலும் துறவி, சாமியார் ஆகிவிடுகிறார்கள். ஆஷ்ரம் பாபு, சின்மயானந்தா மீது வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள், ஆன்மிகத்துக்கும் மதத்துக்கும் விழுந்த அடி. இவர்களை போல தங்களைத் தாங்களே சாமியார்கள் என்று கூறிகொள்பவர்களை மக்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்’ என்றார்.\nசைக்கிளில் வந்த பள்ளிச்சிறுவனை பிடித்த போலீஸ் - ஹெல்மெட் கேட்டதாக சர்ச்சை\nமின்சார வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன் - அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு\nRelated Tags : Asaram, Chinmayanand, Swami Swaroop, ஆஷ்ரம் பாபு, சின்மயானந்தா, பாலியல் புகார், சுவாமி ஆனந்த் ஸ்வரூப்,\nஎப்படி இருக்கும் டெல்லி - பஞ்சாப் ஆடும் லெவன் \nதினகரன் திடீர் டெல்லி பயணம்... யாரை சந்திக்கிறார் \nகிராமத்திற்கு கால்வாய் வெட்டிய முதியவர்: டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மஹிந்த்ரா\nதிருப்பதியில் மத உறுதி பத்திர கையெழுத்து முறை ரத்தாகிறது\nஎப்படி இருக்கும் டெல்லி - பஞ்சாப் ஆடும் லெவன் \nகிராமத்திற்கு கால்வாய் வெட்டிய முதியவர்: டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மஹிந்த்ரா\n\"தோனி ஒரு ஜீனியஸ்\" சாம் கரன் நெகிழ்ச்சி \nஎன்னை தனியேவிட்டு எங்கேசென்றீர்கள் என் தாய்மாமனே சாகுல் அமீது மறைவிற்கு சீமான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசைக்கிளில் வந்த பள்ளிச்சிறுவனை பிடித்த போலீஸ் - ஹெல்மெட் கேட்டதாக சர்ச்சை\nமின்சார வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன் - அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T06:36:32Z", "digest": "sha1:FTJ5CRWUEXWU575KULTX27SYYJLJA5R3", "length": 18753, "nlines": 142, "source_domain": "www.tamilhindu.com", "title": "காதல் திருமணம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ காதல் திருமணம் ’\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nநாயக்கன்கொட்டாயைச் சேர்ந்த பறையர் குலத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கும் சக்கிலியர் குலத்தைச் சேர்ந்த இளவரசன் என்ற பையனுக்கும் இடையில் காதல் மலர்கிறது. விஷயம் தெரிந்ததும் பறையர் குலத்தினர் ஆத்திரம் கொள்கிறார்கள்... பின்னால் திவ்யா பர்தா அணிந்தபடி இறங்குகிறார். காதலியின் தோழி அமீரின் உறவினர். திவ்யாவும், இளவரசனைப் பார்த்து, ‘நீங்களும் இஸ்லாமுக்கு மாறிவிடுங்கள். நம்மை அங்கு யாரும் பிரிக்க முடியாது’ என்று சொல்கிறாள். இளவரசனோ தடுமாறுகிறான். என்ன விஷயமென்றால் பாளையங்கோட்டையில் இருந்த அவனது நண்பர்கள் ஜெகத் கஸ்பருக்கு உறவினர்கள். அவர் இதே யோசனையைச் சொல்லி அவனை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியிருக்கிறார்... அமைதி மார்க்கமும் அன்பு மார்க்கமும்... [மேலும்..»]\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 1\nதலித் என்ற அடையாளத்துடன் தன்னை இணைத்துக்கொள்வதை ஆசிரியரின் ஒரு மனம் மறுக்கிறது. ‘அதன் அர்த்தம் என்னைத் துன்புறுத்துகிறது எனது துன்பக்கேணி இதுதான். அது என்னை கும்பலில் ஒருவனாக அடையாளப்படுத்துகிறது. அது ஒரு கூட்டு அடையாளம். அதை நான் மறுப்பதை விடவும், அதுதான் என்னை மறுத்துக் கொண்டிருக்கிறது’ என்று கூறுகிறார். இது முழுக்கவும் நியாயமான வாதமே... நிஜத்தில் காதலர்கள் எந்தவ���த அரசியல் சிந்தனைகள் இல்லாமல் காதலுக்காகவே காதலிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசியல் செய்பவர்கள்தான் சாதி கடந்த காதல்களை சாதிப் போரின் ஓர் அங்கமாகப் பார்க்கிறார்கள். இரு தரப்பு அரசியல் சக்திகளும் களத்தில் இறங்காத இடங்களில் இந்த சாதி கடந்த திருமணங்கள்... [மேலும்..»]\nஓ.கே. கண்மணி: இன்னொரு பார்வை\nபடம் முழுவதும் லிவ் இன் தொடர்பான உறுத்தல்கள், கேள்விகள், சந்தேகங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான விவாதத்தை இதன்மூலம் மணி உருவாக்க எண்ணுகிறார்... சம்பிரதாயமான திருமணங்களோ அல்லது ஒருவரை மட்டுமே காதலித்து கைப்பிடிக்கும் 'பழைய ஸ்டைல்' காதல் திருமணங்களோ மோசடியானவை, அவற்றில் உண்மையான அன்பு இருக்காது என்றெல்லாம் இந்தப் படம் சொல்கிறதா என்ன மணி ரத்னத்தைப் பொறுத்த வரையில், அவரது வழக்கமான பழைய இளமை-காதல்-உறவு ஃபார்முலா ஒரு திறமையான Team மூலம் சரியாக வெளிப்பட்டிருக்கிறது என்பதைத் தாண்டி இது எந்த விதத்திலும் வித்தியாசமான படம் அல்ல... [மேலும்..»]\nஓ.கே. கண்மணி திரைப்படம்: ஒரு பார்வை\nகதை ஒன்று இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். அது எப்படி முடிகிறது அன்பால் தொடர்ந்து நிரப்பப்பட வேண்டிய ஒரு தாம்பத்திய வாழ்க்கையை ஒரு வயோதிகப் பார்வை எனும் பயத்தால் தொடங்க வைக்கிறது. முன்பெல்லாம் “பயபக்தி” என்பார்களே. அதுதான் இது. பார்வையாளர்களை அறிவு மிக்கவர்களாக ஆக்குவதற்குப் பதிலாக பயத்தால் பணியச் செய்தவர்களாக ஆக்குகிறது; அறிவால் தனக்கு ஏற்படும் ஒவ்வொரு உலக அனுபவத்தையும் ஆய்ந்து அறிந்து வாழ்க்கையின் பயனை அறிந்துகொள்ளும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிகிறது. ஒரு வெள்ளைத் தாளைப் பார்த்து விட்டுத் தன் எண்ணங்களால் தன் மனத்தை நிரப்பிக் கொள்பவர்கள் இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்.. [மேலும்..»]\nகர்ணன் காதில் எதுவும் விழவில்லை, அவன் தன் பாட்டில் போய்க்கொண்டிருந்தான். ஆனால் \"மாமா மாமா\" என்று அழைத்தபடி ஒரு அழகிய இளம் பெண் தன் நீலப்பட்டாடை சலசலக்க வேகவேகமாக ஓடி வந்து கர்ணனின் நீண்ட கை ஒன்றைப் பற்றினாள். பாதி அலங்காரத்தில் ஓடி வந்ததால் அவள் தலையில் சரியாக செருகப்படாத மல்லிகைச் சரம் கீழே கர்ணன் கால்களில் விழுந்தது. மீண்டும் புற உலகத்துக்கு வந்த கர்ணனின் முகம் அவளைப��� பார்த்ததும் முதலில் தன்னிச்சையாக மலர்ந்தது. ஆனால் அடுத்த கணமே மீண்டும் அவன் கண்கள் சுருங்கின. அதற்குள் பானுமதியும் அருகில் வந்தாள்.... \"இந்த சூதன் மகனை அங்க நாட்டு... [மேலும்..»]\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nமீண்டும் கிளர்ந்தெழும் ஜாதிக் கலவரங்கள்… தமிழகத்தில் அவ்வப்போது ஜாதிக் கலவரங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. பகுத்தறிவை வளர்ப்பதாக முழங்கிக்கொண்டு, ஜாதி வேற்றுமையை ஒழிப்பதாக முழங்கிக்கொண்டு 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்திவரும் திராவிடக் கட்சிகளின் காலத்தில் தான் ஜாதி மிகவும் வெறுப்பூட்டும் கருவியாக மாறி இருக்கிறது. . இதன் காரணங்களை சமூக வளர்சசிக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து தீர்வு காண்பதற்குப் பதிலாக, வாக்குவங்கி அரசியலில் கட்சிகள் ஈடுபடுவதன் காரணமாகவே, ஏற்கனவே சமூகத்தில் புரையோடி இருக்கும் ஜாதிக் காழ்ப்புணர்வு மேலும் வேகமடைந்து வன்முறைகளை உருவாக்கி வருகிறது. இதற்கு என்ன தீர்வு ஒரு நோய்க்கு மருந்து அளிக்க வேண்டுமானால், அந்த நோயை... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 8\nஆபுத்திரன் நாடு அடைந்த காதை – மணிமேகலை 25\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\nநரேந்திர மோடி எனும் சாமுராய்\nதேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8\nவெண்மணி – ஈவேராவின் எதிர்வினை என்ன\nஇந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு \nஅழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்\nசோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலை\nஅனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்\nதிப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkurinji.com/categ_index.php?catid=12&pages=4", "date_download": "2020-09-20T07:08:07Z", "digest": "sha1:JVNR4GGGEYGT6OM6VVDLAPPIMUVBCGPX", "length": 22544, "nlines": 143, "source_domain": "www.tamilkurinji.com", "title": " போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல் , பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம் , இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் , பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள் , எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை , புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி , தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து , பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி , மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள் பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை , காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல் , வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு , ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு , தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது , ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை , 15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை , ஐபிஎல் ஏலம் அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள் , 4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை , தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார் , பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு , பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி , பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை , நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை மத்திய அரசு திட்டம் , நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு , மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு , சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கி���ிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nரயில் பயணங்களில் இனி அசல் ஆதார் அட்டை தேவையில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு\nரயில் பயணங்களின் போது, டிக்கெட் பரிசோதகரிடம், அசல் ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின், ...\nதீர்ப்பு வந்த முதல் நாளிலேயே மோதல் உங்களுடைய அனுமதி தேவையில்லை ஆளுநருக்கு கெஜ்ரிவால் கடிதம்\nசுப்ரீம் கோர்ட்டு, டெல்லியில் துணை நிலை கவர்னருக்கு சுதந்திரமாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்றும், மந்திரிசபையின் அறிவுரையின் பேரில்தான் அவர் செயல்பட முடியும் என்றும் அதிரடியாக ...\nஒரே குடும்பத்தில் 11 பேர் தற்கொலை:சிசிடிவியில் பதிவாகிய திகில் காட்சிகள்\nசிசிடிவி மூலம் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11நபர்கள் தற்கொலை செய்யதது தெரியவந்துள்ளது. டெல்லியில் இருக்கும் புராரி பகுதியை சேரந்த ஒரு வீட்டில் 10 பேர் தூக்கில் ...\nபாலிவுட் இசையமைப்பாளரின் தந்தையை அடித்த வினோத் காம்ப்ளியின் மனைவி\nசச்சினின் நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளியின் மனைவியிடம் பாலிவுட் இசையமைப்பாளர் அங்கீத் சர்மாவின் தந்தை தவறாக நடந்ததாக போலீசில் ���ுகார் அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள ...\nடெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்தது ஏன்\nடெல்லியின் சாந்த் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்தவர்களின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளனடெல்லியின் வடக்குப்பகுதியில் சாந்த் ...\nகாவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் தொடங்கியது- 4 மாநில பிரதிநிதிகளும் பங்கேற்பு\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் காலை 11 மணியளவில் துவங்கி நடைபெற்று வருகிறதுதமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரையே பெரிதும் நம்பி ...\nஇளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு\nகேரளாவில் தேவாலயத்தில் பாவமன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு உள்ளதாக பெண்ணின் கணவன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவின் மல்லப்பள்ளி ...\nமனைவியை அடித்து கொலை செய்த மதுபான பார் உரிமையாளர்\nநவிமும்பை கோபர்கைர்னேயை சேர்ந்தவர் தர்மா கவுடா (வயது38). இவரது மனைவி ரேகா (32). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தர்மா கவுடாவுக்கு சொந்தமாக பன்வெல், ...\nபேஸ்புக்கில் கவர்ச்சி படம் வெளியிட்டு வாலிபர்களிடம் பணம் பறித்த இளம்பெண் கைது\nதிருவனந்தபுரத்தில் பேஸ்புக் மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி வாலிபர்களை வீட்டுக்கு வரவழைத்து மிரட்டி பணம் பறித்த கணவன், மனைவி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் ...\nகால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை\nமகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.அந்த வீடியோவில் கால் முறிந்த ஒரு பெண்ணை ...\n4 மகள்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி பிரதமர்- முதல்வருக்கு 4 மகள்களின் தந்தை கடிதம்\nதனது 4 இளம் மகள்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி யோகி ஆதித்நாத் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார்.ராய்ட்டரஸ் நடத்திய ஆய்வு ...\nமனைவியை துண்டுகளாக வெட்டி பார்சல் செய்த வாலிபர் : காட்டிக்கொடுத்த அட்டைப் பெட்டி\nடெல்லியில் மற்றொரு பெண்ணுடன் கொண்டிருந்த உறவை தட்டிக்கேட்ட மனைவியை 7 துண்டுகளாக வெட்டி கொன்று அட்டை பெட்டியில் போட்டு அனுப்பிய கணவர் சிக்கினார். கொலைக்கு உடந்தையாக இருந்த ...\nசட்டசபையில் கதறி அழுது பரபரப்பை ஏற்படுத்திய பாஜக பெண் எம்.எல்.ஏ\nமத்தியப் பிரதேசம் மாநிலம் சிமாரியா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நீலம் அபய் மிஷ்ரா. பாஜகவை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வான இவர் இன்று சட்டசபை கூட்டத்தின் பூஜ்ஜிய நேரத்தின் ...\nஆப்ரேஷனின் போது நோயாளியின் சிறுநீரகத்தை திருடிய மருத்துவர் கைது\nசிறுநீரககல் நீக்கும் ஆப்ரேஷனின் போது நோயாளியின் சிறுநீரகத்தை திருடிய மருத்துவர் உத்தரபிரதேசம் மாநிலம் முசாப்பர்நகரில் நியூ மாண்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 60 வயதாகும் இக்பால் ...\nமாமியார் நாத்தனாரை கொலை செய்ய விருந்தில் விஷம் கலந்த மருமகள்\nமகாராஷ்ராவில் கிரகப் பிரவேச நிகழ்ச்சியில் உணவு விஷமாகி 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், உணவில் திட்டமிட்டு விஷம் கலக்கப்பட்டது தற்போது உறுதி ...\nஆளுநர் மாளிகை முற்றுகை - தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து அவர் காரில் சென்றபோது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ...\nடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல் கமிஷனில் முறைப்படி பதிவு செய்வது ...\nடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல் கமிஷனில் முறைப்படி பதிவு செய்வது ...\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது\nகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து ...\nசிக்கிம் அரசின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம்\nசிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண���டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது. நாட்டில் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் முதல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-reviews/maruti-alto-800/6?subtab=latest", "date_download": "2020-09-20T08:55:21Z", "digest": "sha1:DCOH5QW3YYNSKAA7D4VPRMSS7VIZESX5", "length": 23249, "nlines": 705, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti Alto 800 Reviews - (MUST READ) 303 Alto 800 User Reviews", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி ஆல்டோ 800\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி ஆல்டோ 800 மதிப்பீடுகள்\nமாருதி ஆல்டோ 800 பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி மாருதி ஆல்டோ 800\nஅடிப்படையிலான 304 பயனர் மதிப்புரைகள்\nமாருதி ஆல்டோ 800 பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 6 அதன் 11 பக்கங்கள்\nQ. What ஐஎஸ் விலை மற்றும் discount மீது மாருதி ஆல்டோ VXI\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ் Currently Viewing\n31.59 கிமீ / கிலோமேனுவல்\n31.59 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா ஆல்டோ 800 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nஆல்டோ 800 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 360 பயனர் மதிப்பீடுகள்\nbased on 188 பயனர் மதிப்பீடுகள்\nbased on 453 பயனர் மதிப்பீடுகள்\nbased on 20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1290 பயனர் மதிப்பீடுகள்\nவேகன் ஆர் பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆல்டோ 800 உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/slogan/2019/08/16114809/1256519/sarabeswarar-mantra.vpf", "date_download": "2020-09-20T07:41:30Z", "digest": "sha1:BVT5I7AKRGEUOJNALYKOANBJWDSKK4FL", "length": 14938, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "எதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம் || sarabeswarar mantra", "raw_content": "\nசென்னை 20-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஎதிரிகளை வெல்ல உதவும் சரபேஸ்வரர் மூல மந்திரம்\nஇந்த துதியை மனமார படித்தால் உங்களுக்கு எதிரிகளால் ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும், சத்ரு ஜெய���் எனப்படும் எதிரிகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும்.\nஇந்த துதியை மனமார படித்தால் உங்களுக்கு எதிரிகளால் ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும், சத்ரு ஜெயம் எனப்படும் எதிரிகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும்.\nஓம் கேம் காம் பட் ப்ராணக்ர ஹாஸி ஹாஸி,\nபிராணக்ர ஹாஸி ஹூம் பட் ஸர்வ\nசத்துரு சம்ஹாரணாய சரப ஸாலுவாய\nபக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா.\nஉலகை காக்க சிவபெருமானை எடுத்த உருவம் தான் “சரபேஸ்வரர்”. ஸ்ரீ சரபேஸ்வரரை போற்றும் இந்த மூல மந்திரத்தை போற்றி துதிகளை தினமும் உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதிப்பது சிறப்பு. ஞாயிற்று கிழமையன்று உடல், மன சுத்தி செய்து கொண்டு, எத்தகைய புலால் உணவுகளையும் உண்ணாமல் அந்த தினத்தில் வரும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளான ராகு காலத்தில் சிவன் கோவிலுக்கு சென்று சரபேஸ்வரர் சந்நிதி முன்போ அல்லது சிவபெருமான் சந்நிதி முன்போ விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, இந்த துதியை மனமார படித்தால் உங்களுக்கு எதிரிகளால் ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும், சத்ரு ஜெயம் எனப்படும் எதிரிகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும்.\nமந்திரிக மற்றும் துஷ்ட சக்தி பாதிப்புகளில் இருந்து விமோச்சனம் கிட்டும். நீங்கள் புது வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தாமதங்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் நடைபெற தொடங்கும். மனம் மற்றும் செயல்புரிவதில் இருக்கும் தயக்கங்கள் நீங்கி தெளிவு ஏற்படும்.\nஇந்தியாவில் மேலும் 92,605 பேருக்கு தொற்று- மொத்த கொரோனா பாதிப்பு 54 லட்சமாக உயர்வு\nவிவசாயிகள் அடிமைகளாக மாற்றப்படுவார்கள்- வேளாண் மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு\nவெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை\nஐபிஎல் கிரிக்கெட்- ராயுடு அதிரடியில் மும்பையை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nமொழி தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது- மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நீதிபதி வலியுறுத்தல்\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்- மக்களவையில் மத்திய அரசு தகவல்\nதமிழகத்தில் 25 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபணவரவு, குடும்பத்தில் நிம்மதி நிலைக்க சொல்ல வேண்டிய காமதேனு மந்திரம்\nகுழந்தை பாக்கியம் அருளும் குரு பகவானுக்குரிய மந்திரம்\nஅமாவாசையான இன்று அரசமரத்தை சுற்றும் பொழுது கூறவேண்டிய ஸ்லோகம்\nஇந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தால் திருமணத்தடை, கணவன் மனைவி பிரச்சனை தீரும்\nஉங்களுடைய பலவகையான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் மந்திரங்கள்\nபேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது: வாலிபர் படுகாயம்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nகூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\n64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nசூப்பரான மாலை நேர சிற்றுண்டி மசாலா இட்லி\nஉங்கள் எடையை சீராக வைத்துக் கொள்ள இந்த உடற்பயிற்சி மட்டும் போதும்\nலடாக்கில் 38000 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது- மாநிலங்களவையில் ராணுவ மந்திரி அறிக்கை\nபயணிகளுக்கு அதிர்ச்சி- ரெயில் கட்டணம் உயருகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/page/3/", "date_download": "2020-09-20T07:38:48Z", "digest": "sha1:ENZS2NC54IBTOB5OEYAAUDUWSMKEH2KK", "length": 14615, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "கோவை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 3", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகோவை: இ.மு. சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்\nகோவை: கோவையில் கடந்த சில தினங்களுக்கு கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு…\nகோவை கலவரம்: குட்டி கோமாதாவை களவாடிய இந்து முன்னணி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகோவை: கோவையில் வன்முறை வெறியாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் கலவர சூழலை பயன்படுத்தி கன்று குட்டி ஒன்றை திருடிச்…\nகோவை: வன்முறையாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க திருநாவுக்கரசர் வலியுறுத்தல்\nசென்னை: கோவையில் சட்டத்துக்கு புறம்பாக நடப்பவர்க���் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கேட்டுகொண்டுள்ளார்….\nகோவையில் இன்று வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகோவை: கோவையில் இன்று மாலை அனைத்து கட்சி சார்பாக, சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு மற்றும் வன்முறை எதிர்ப்பு…\nகோவை: தலித்துகள் மீதான “விநாயகர் சதுர்த்தி” தாக்குதல்: தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகோவை: கோயம்பத்தூர் மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடிய தலித் மக்களை, ஆதிக்க சாதி இந்துக்கள் தாக்கியது…\nஇமு சசிகுமார் கொலை: கோவை, திருப்பூர், நீலகிரியில் பஸ்கள் நிறுத்தம் – கடை அடைப்பு\nகோயமுத்தூர்: இந்துமுன்னணியை சேர்ந்த சசிகுமார் வெட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு…\nகோவை: இந்து முன்னணி பிரமுகர் படுகொலை\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகோவை: கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மர்ம நபர்களால் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு பதட்டமான…\n காதலிக்க மறுத்த இளம்பெண் குத்திக் கொலை\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகோவை: மீண்டும் ஒரு, ஒருதலைக் காதல் கொலை தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சோமு – சாரதா தம்பதியின் மகள்…\nகோவை: எதிர்ப்பு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட கன்னட இலக்கிய கருத்தரங்கம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகோவை கோவையில் நடந்த கன்னட இலக்கிய கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தியதை அடுத்து,…\nகோவை திமுக எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு\nகோவை: குடிநீர் விநியோகம் தொடர்பாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ மீது போலீசார்…\nமூளைச்சாவு: இலங்கை அகதியின் உறுப்புகள்தானம்\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இலங்கை அகதி சத்தியசீலனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கியதில், 7 நபர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. மேட்டுப்பாளையம் அருகே வேடர் காலனி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தசத்தியசீலன், கடந்த 19ந் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது, விபத்து ஏற்பட்டு மூளைசாவு அடைந்தார். இதன் காரணமாக அவர் உயிர்…\nஷெல்பி மோகம்: கிணற்றில் தவறி விழுந்து +2 மாணவன் பலி\nகோவை: கோவை பீளமேட்டை சேர்ந்த பள்ளி மாணவன் நண்பர்களுடன் கிணற்றுக்குள் இறங்கி ஷெல்பி எடுத்தபோது தவறி விழுந்து இறந்தார். கோவை…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53.98 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,98,230 ஆக உயர்ந்து 86,774 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 92,574…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.09 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,09,76,559 ஆகி இதுவரை 9,60,872 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n19/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…\nகொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று…\nகர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா…\nபெங்களூரு: கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்….\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்தது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkurinji.com/categ_index.php?catid=12&pages=5", "date_download": "2020-09-20T07:14:06Z", "digest": "sha1:IJYQZJHO7BC5T6K67ZYSKWZUPJJTBPWR", "length": 22480, "nlines": 145, "source_domain": "www.tamilkurinji.com", "title": " போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல் , பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம் , இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் , பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள் , எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்���ிய விமானப்படை , புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி , தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து , பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி , மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள் பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை , காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல் , வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு , ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு , தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது , ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை , 15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை , ஐபிஎல் ஏலம் அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள் , 4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை , தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார் , பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு , பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி , பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை , நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை மத்திய அரசு திட்டம் , நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு , மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு , சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்மு���ை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\n9 தினங்களாக மேற்கொண்ட தர்ணா போராட்டத்தை கைவிட்டார் கெஜ்ரிவால்\nடெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரியும், ரேஷன் பொருட்களை நேரடியாக வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டும் துணைநிலை கவர்னர் அனில் பைஜாலின் ...\nஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.12 லட்சத்தைக் கடித்துக் குதறிய எலி\nஅசாம் மாநிலம், தின்சுக்கியா நகரில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த ரூ.12 லட்சத்து 38 ஆயிரம் பணத்தை துண்டு துண்டாக எலி கடித்துக் குதறிய சம்பவம் ...\nகெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ. வழக்கு\nபாஜக எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்திற்கு தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் ...\nகோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் பலி\nகேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் நாயர் (வயது 42). இவரது மனைவி பிரியா (38). இவர்களது மகன் ஆதித்தியன் (4½).இதே பகுதியை ...\nபெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு\nகடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் இளவரசி (வயது 26). இவர், புதுவை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி எதிரே உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலை ...\nபீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன் நகை கொள்ளை\nஅரியலூர் அருகே வீட்டிலிருந்த பீரோவை தூக்கிச் சென்று கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுப்பட்டனர். அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. நேற்றிரவு தன���ு குடும்பத்தினருடன் மொட்டை மாடியில் ...\nஇஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு\nஇஸ்லாமியர்கள் நமக்கு வாக்களிக்கவில்லை என்பதால் அவர்களுக்காக எந்த வேலையும் செய்யாதீர்கள் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ...\nராஜீவ் காந்தியை கொன்றது போல பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது போல, தற்போதைய பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம் தீட்டியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர ...\nராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை\nஇந்திய ராணுவ வீரர் ஒருவரின் மகனின் தலைக்காயத்துக்கு சிகிச்சை அளித்த ஆயுர் வேத மருத்துவமனை ஒன்று ராணுவத்திடம் மருத்துவ செலவாக ரூ.16 கோடி கோரி உள்ளது.சவுரவ்ப் ராஜவத், ...\nநீட் தேர்வு தோல்வி 10-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை\nநீட் தேர்வில் சிறப்பாகச் செயல்படமுடியாததை எண்ணி மனமுடைந்து ஹைதராபாத்தில் 18வயது மாணவி ஒருவர் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து, நீட் தேர்வு முடிவுகள் ...\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமனம் - மத்திய அரசு\nகாவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ...\nநிபா வைரஸ் அச்சம் : கேரள காய்கறி, பழங்களுக்கு சவுதி அரேபியா தடை\nநிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட ...\nதமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம்\nதமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா திடீர் என நீக்கப்பட்டுள்ளார். நக்மாவுக்குப் பதில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னாவை அகில இந்திய ...\nபிரதமர் மோடிக்கு '9 பைசா' செக் அனுப்பிய வாலிபர்\nதெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 9 காசுகள் கொண்ட காசோலையைப் பிரதமர் மோடிக்கு நலநிதிக்காக அனுப்பிவைத்துள்ளார்.கர்நாடகத் தேர்தலையொட்டி ...\nகாலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அவரது படம் கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. காலா படம் நாளை ...\nஇந்திய பொருளாதாரம் 3 டயர்களும் பஞ்சரான கார் போல உள்ளது- ப.சிதம்பரம்\nஇந்திய பொருளாதாரத்தை பொருத்தவரையில் 3 டயர்களும் பஞ்சரான கார் போல இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். மும்பையில் ...\nரூ.15 கோடி சொத்துக்காக கணவரை கொலை செய்த மனைவி\nரூ.15 கோடி மதிப்பிலான இடத்தை விற்க எதிர்ப்பு தெரிவித்த கணவரை கூலிப்படையை ஏவி கொன்ற மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.தானே மாவட்டம் கல்யாண் ...\nசொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய பில் கலெக்டர்: வேலைக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில் 20 பிளாட், ரூ.50 கோடி சொத்து\nஆந்திராவில் நகராட்சி பில் கலெக்டர் ஒருவர் பணிக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில், 4 வீடுகள், 20 வீட்டுமனைகள், 50 கோடி ரூபாய் சொத்து, என சொத்து குவித்து ...\nமனைவியை வைத்து சூதாடிய கணவன்; பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட மனைவி\nமனைவியை வைத்து சூதாடிய நபர் அதில் தோற்றுவிட்டதால், மனைவியை பலாத்காரம் செய்வதற்கு அனுமதி வழங்கிவிட்டு அதனை வேடிக்கை பார்த்துள்ளார்.ஒடிசா மாநிலத்தில் பன்ஷீர் - தலாய் ஆகிய இருவரும் ...\nமதுபான தயாரிப்பில் இறங்கியது கோகோ கோலா\nஉலகின் புகழ் பெற்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோகோ கோலா, தற்போது மதுபான தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ கோலா உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-09-20T08:52:15Z", "digest": "sha1:WYQHDOGZLHYZSGBPZUOG7YLY5G7YXJ6S", "length": 6357, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரெபேக்கா லோலோசோலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரெபேக்க�� லோலோசோலி கென்யாவின் சம்புரு பழங்குடியைச் சேர்ந்த, பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பெண். இவர் 1990ல் பெண்கள் மட்டுமே வாழும் உமோயா கிராமத்தை உருவாக்கி,[1] பெண்கள் சுயசார்புடன் வாழ்க்கை நடத்தப் பாதை அமைத்துக் கொடுத்துள்ளார்.[2]\nரெபேக்கா பாடசாலையில் கல்வி பயின்றவர். 18 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 5 குழந்தைகள். இவர் பிரித்தானிய இராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரத்தைக் காரணம் காட்டி இவரது கணவர் இவரை விற்க முடிவெடுத்தார். இனி ஒரு நிமிடம்கூட இங்கே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்த ரெபேக்கா பாதிக்கப்பட்ட பெண்களை ஒன்றுதிரட்டிக் கொண்டு தனது கிராமத்தை விட்டே கிளம்பினார். ஒற்றுமை என்று பொருள்படும் 'உமோஜா' என்ற பெண்கள் அமைப்பை ஆரம்பித்தார். பொட்டல் நிலத்தில் தங்குவதற்கு ஓர் எளிமையான வீட்டைக் கட்டினார். பழங்குடி உணவுகளைச் சமைத்து விற்க ஆரம்பித்தார். எதிர்பார்த்த அளவுக்கு உணவு விற்பனை இருக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய நகைகள், கைவினைப் பொருட்கள் செய்து சுற்றுலாப் பயணிகளிடம் விற்றார். இந்தத் தொழில் நன்கு அமைந்தது. கூடவே பழங்குடி நடனம், பாட்டு என்று கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினார். கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பிவந்த பெண்கள், கணவர்களால் கைவிடப்பட்ட பெண்கள், பெண் உறுப்புச் சிதைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெண்கள், கணவனின் வன்முறைகளைத் தாங்க முடியாத பெண்கள், படிக்க அனுமதி கிடைக்காத பெண்கள், பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான பெண்கள் என்று தன்னை நாடிவந்த ஏராளமானவர்களை தன்னுடன் சேர்த்து அடைக்கலம் கொடுத்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2019, 05:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/ferrari/f8-tributo", "date_download": "2020-09-20T08:58:57Z", "digest": "sha1:PMKQHNGA5BRTCF5UPA3Q2D2SMSIVLXJY", "length": 7084, "nlines": 185, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பெரரி f8 tributo விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனி���் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பெரரி f8 tributo\nbe the முதல் ஒன்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்பெரரி கார்கள்பெரரி f8 tributo\nபெரரி f8 tributo இன் முக்கிய அம்சங்கள்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 3902 cc\nபெரரி f8 tributo விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nவி8 டர்போ3902 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.4.02 சிஆர்*\nஒத்த கார்களுடன் பெரரி f8 tributo ஒப்பீடு\nசிரான் போட்டியாக f8 tributo\nஎஸ்-கிளாஸ் போட்டியாக f8 tributo\nபேண்டம் போட்டியாக f8 tributo\nடான் போட்டியாக f8 tributo\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெரரி f8 tributo நிறங்கள்\nஎல்லா f8 tributo நிறங்கள் ஐயும் காண்க\nபெரரி f8 tributo படங்கள்\nஎல்லா f8 tributo படங்கள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\nஎல்லா கூபே சார்ஸ் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thetamiljournal.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-4/", "date_download": "2020-09-20T07:03:29Z", "digest": "sha1:U7QR2WUPKPLFSQVBTJTPZVPRZIERYRWH", "length": 13633, "nlines": 99, "source_domain": "thetamiljournal.com", "title": "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-8வது நாள் | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடாவின் முன்னாள் பிரதமர் John Turner 91வது வயதில் காலமானார்\nபுதிய கல்விக் கொள்கையின் பேராபத்து மற்றும் நீட் (NEET) தேர்வினால் ஏற்படும் தொடர் மரணங்கள்- இணையவழி கருத்தரங்கு நேரடி ஒளிபரப்பு-20/09/2020 @7:30 am\nடொராண்டோ, பீல் மற்றும் ஒட்டாவாவில் ஒன்றுகூடும் கூட்டங்கள் உள்புறத்தில் 10 மற்றும் 25 வெளியே குறைக்கப்பட்டன\nஇலங்கை குறித்த மையக் குழுவின் அறிக்கை – மனித உரிமைப் பேரவையின் 45 ஆம் கூட்டத்தொடர்\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-8வது நாள்\n11 வருடங்களாக, ஸ்ரீலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் நிலையில், கனடிய அரசிடம் நீதி கேட்டு மனு ஒன்றினை சமர்ப்பிக்கும் இலக்கினை நோக்கிய நெடுநடைப்பயணம். Walking 425 KM from Brampton, On. Canada to Parliament of Canada, Ottawa, On. Seeking Justice for the Victims of Enforced Disappearances. இந்த நடை பவனியில் பங்கு பற்றி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்\nஆகஸ்ட் 30, 2020 அன்று, காணாமல் போனவர்களின் சர்வதேச தினம், கனடிய-தமிழர்களின் அர்ப்பணிப்புக் குழு பிராம்ப்டன் சிட்டி ஹாலில் இருந்து ஒட்டாவாவின் பாராளுமன்ற மலை வரை நீதிக்கான நடைப்பயணத்தை மேற்கொண்டது. ஒட்டாவாவுக்கான பயணத்தில் 226 கி.மீ புள்ளியைத் தாண்டி அவர்கள் பாதி வழியைக் கடந்துவிட்டனர். நம்பமுடியாத மைல்கல், அதில் அவர்கள் 7 நாட்களில் முடித்தனர். அவர்கள் ஒட்டாவாவை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தால், மாண்ட்ரீலில் இருந்து கனடியர்களின் மற்றொரு குழு செப்டம்பர் 7 திங்கள் அன்று மாண்ட்ரீலில் இருந்து ஒட்டாவா வரை நீதிக்கான நடைப்பயணத்தைத் தொடங்கும். இரு குழுக்களும் செப்டம்பர் 13 ஞாயிற்றுக்கிழமைக்குள் பாராளுமன்ற மலையை அடையலாம் என்று நம்புகின்றன. சர்வாதிகார மற்றும் இனப்படுகொலை அரசுகள் மற்றும் அரசாங்கங்களுக்கு எதிராக ஒரு சர்வதேச கூட்டணியைக் கட்டியெழுப்புவதற்கான அவர்களின் நோக்கத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரிப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். கட்டாயமாக காணாமல் போனவர்களின் கொடூரமான குற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், இந்த வெறுக்கத்தக்க நடைமுறையின் குற்றவாளிகளை கணக்கில் அழைப்பதற்கும் தகுதியான இலட்சியத்திற்கு எங்கள் மாண்புமிகு பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்தின் ஆதரவையும், கனேடிய ஊடகங்கள் உட்பட கனடா மக்களையும் நாங்கள் நாடுகிறோம். கனடா வாழ் தமிழ் மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்\nமேலதிக விவரங்களை பார்ப்பதற்கு CLICK routes and walking directions\nDay 8-Route மதிப்பிடப்பட்ட பகுதி\nஇருபதாவது சீர்திருத்தமும் இலங்கையின் எதிர்காலமும்-நேரடி ஒளிபரப்பு →\nகனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை-மே 7\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனையே வாழ்வானால் By கௌசி காணொளியில் கதை\nசந்திரகௌரி சிவபாலன் (கௌசி) ஜெர்மனி காலை 9 மணியைச் சுழலும் கடிகாரம் சுட்டிக்காட்டியது. இன்னும் சில நிமிடங்களில் துணிவின் முடிவு நிரூபிக்கப்படப் போகின்றது. கட்டிலின் மேலே வைக்கப்பட்டிருந்த\nஇலங்கை போரில் இருந்து தப்பி எம்.வி. சன் சீயில் வந்தவர்களுக்கு நாம் தவறிழைத்தோம்\nபாசம் வைத்தால் ��து மோசம்\n – By கௌசி காணொளியில் கதை\nNation Technology கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nஇணையத்தில் தமிழ் எழுத்துருக்களும் அது கடந்துவந்த பாதையும்…- A Journey of Tamil Fonts In Internet\nபுதிய கல்விக் கொள்கையின் பேராபத்து மற்றும் நீட் (NEET) தேர்வினால் ஏற்படும் தொடர் மரணங்கள்- இணையவழி கருத்தரங்கு நேரடி ஒளிபரப்பு-20/09/2020 @7:30 am\n20/09/2020 7:30 am (இந்திய நேரப்படி மாலை 5 மணி) இங்கே நேரடி ஒளிபரப்பை பார்க்கலாம் “நீட்” என்கிற எமனால் எங்கள் வீட்டுப் பிள்ளைகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள்\nடொராண்டோ, பீல் மற்றும் ஒட்டாவாவில் ஒன்றுகூடும் கூட்டங்கள் உள்புறத்தில் 10 மற்றும் 25 வெளியே குறைக்கப்பட்டன\nஇலங்கை குறித்த மையக் குழுவின் அறிக்கை – மனித உரிமைப் பேரவையின் 45 ஆம் கூட்டத்தொடர்\nஇலங்கையில் தியாகி திலீபனின் நினைவு நாள் ஆரம்பம் இன்று கனடாவிலும் Thiyagi Thileepan Memorial Food Drive\nGoogle தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய், எங்கள் மிகவும் லட்சிய தசாப்த காலநிலை நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\nEvents – சமூக நிகழ்வுகள்\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/category/palsuvai/?filter_by=random_posts", "date_download": "2020-09-20T07:15:57Z", "digest": "sha1:A7BVTSB2THPYTTRHDMDLJW46ET7GQ5MN", "length": 8194, "nlines": 173, "source_domain": "thamilkural.net", "title": "Pothukkural, பொதுக்குரல், தமிழ்க் குரல் - Latest Health News Tamil, Today Rasi Palan in Tamil", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nஇன்று எந்த ராசியினருக்கு அதிஸ்டம்\nஈழப் பற்றாளர் எழுத்தாளர் கோவை ஞானி காலமானார்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி (19.19.2020)\nடான்ஸ் மாஸ்டர் ஆக மாறிய சாய் பல்லவி…\nமலையாள நடிகர் பசில் ஜார்ஜ் சாலை விபத்தில் மரணம்\nமகாநதி ஷோபனா பாடிய கந்தசஷ்டி கவசம் வெளியிட தடை\nஇன்றைய(04.09.2020) நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு\nரஜினியுடன் லம்போகினி காரில் சென்றது யார்\nவருடத்தின் முதலாவது ‘தானிய சவால்’\nவிக்ரம் நடிக்கவுள்ள 60ஆவது திரைப்படத்தின் புதிய அப்டேட்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு\nகோப்ரா திரைப்படத்தின் தும்பி துள்ளல் பாடல் வெளியீடு\nஐஸ்வர்யா ராயுடன் நடித்த நடிகர் மரணம்\nகுருதி ஆட்டத்தில் அதர்வா தலையீடு இல்லை\nவிஜய்யை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு வெயிட்டு காட்ட இருக்கிறார் ஸ்ரீதர்\nதினம் ஒரு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் \nஏ.ஆர்.ரகுமானை நெகிழ வைத்த கண் பார்வையற்ற சிறுமி\nபப்பாளி சாப்பிட்ட பின் ஏன் தண்ணீர் குடிக்க கூடாது\nரவுடிபேபி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட- ஷிவானி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n20 வயது வாலிபரின் கண்ணை மறைத்த 60 வயது பாட்டியின் காதல்\nஇன்று எந்த ராசியினர் சந்தோசத்தில் திழைக்கப்போகின்றார்கள்\nநல்லன நடக்கும் இன்றைய ராசி பலன்\nஇன்றைய (08.09.2020)தினம் சந்தோசத்தில் தளைக்கப் போகும் ராசி \nவெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும்\nஈழக் குழந்தைகளின் உளவியலைப் பேசும் நடுகல்- கனக.பாரதி செந்தூரன்\nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20170704-10882.html", "date_download": "2020-09-20T09:06:56Z", "digest": "sha1:2O7GCBTODDKMTSXTVL73EJ6H2MF5XM7S", "length": 14429, "nlines": 108, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘143’ இளையர்களைக் கவரும்: இயக்குநர் ரிஷி நம்பிக்கை, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n‘143’ இளையர்களைக் கவரும்: இயக்குநர் ரிஷி நம்பிக்கை\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\n‘143’ இளையர்களைக் கவரும்: இயக்குநர் ரிஷி நம்பிக்கை\nஇளையர்களைக் கவரும் வகையில் தயாராகி வரும் புதிய படம் ‘143’. காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பயன்படும் குறியீடாகக் கருதப்படுகிறது ‘143’. எனவே, இதையே படத்தின் தலைப்பாக வைத்தால் இளையர் களுக்கு உற்சாகம் அளிக்கும் என்று கணக்கிட்டு இம்முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார் இயக்குநர் ரிஷி. இந்தப் படத்தின் நாயகனும் இவர் தான். இவருக்கு பிரியங்கா, ஷர்மா நட்சத்திரா என இரு ஜோடிகள். “இன்றைய தலைமுறை இயக்குநர் களால் கண்டு கொள்ளப்படாத தலைப்பு இது. ஆனால் இளசுகள் மத்தியில் இதற்குள்ள வரவேற்பை நான் நன்கறிவேன்,” என்று சொல்லும் ரிஷி, ‘143’யின் கதையையும் எழுதி உள்ளார். விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனராம்.\nமேலும், சுதா ராஜ சிம்மன், பிதாமகன் மகாதேவன், நெல்லை சிவா உள்பட பலர் நடிக்கி றார்கள். சதீஷ் சந்திரா பாலேட் அழுத்தமான வேடத்தில் தோன்றுகிறார். விஜயபாஸ்கர் இசையமைக்க, சதீஷ் சந்திரா தயாரிப்பில் உருவாகிறது இப்படம். “அமாவாசை அன்று பிறந்த நாயகன், பௌர்ணமி அன்று பிறந்த நாயகி. இவர்கள் இருவரும் காதலிக்கி றார்கள். இந்தக் காதலுக்கு ஒருவன் வில்லனாக முளைக்கிறான். “இப்படி மூன்று கதாபாத்தி ரங்களின் ஓட்டத்தை வைத்தே திரைக் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருக்கும்.\nகாதலர்கள் இருவரும் எப்படியாவது ஒன்று சேரவேண்டும் எனும் தவிப்பு ரசிகர்கள் மத்தியில் தோன்றினால் அதையே திரைக் கதைக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுவேன். நிச்சயம் ரசிகர்கள் மனதில் இப்படியொரு எண்ணம் தோன்றும். எனவே, இந்தப் படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. “ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். எல்லாம் திட்டமிட்டபடி நடந்துள்ளது. விரைவில் இப்படம் திரைகாணும்,” என்கிறார் ரிஷி.\n‘143’ படத்தில் இடம்பெறும் காட்சியில் ரிஷி, பிரியங்கா\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்��ாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nபணிப்பெண் வழக்கு: அமைச்சுநிலை அறிக்கை தாக்கலாகும்\nஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு விளம்பரதாரரான மாதவிடாய் பட்டை தயாரிப்பு நிறுவனம்\nஅமைச்சர்: இந்தியா அமைதிக்கும் தயார், போருக்கும் தயார்\nஅடுத்த மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி இயங்காது\n50,000 ரிங்கிட் மதிப்பிலான ‘ரோஜா’ பூங்கொத்தை மனைவிக்கு பரிசளித்த மலேசிய ஆடவர்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86452.html", "date_download": "2020-09-20T08:02:27Z", "digest": "sha1:ITRDCNNAK223L6A2YMXQEBIW3ELZE7E4", "length": 9887, "nlines": 90, "source_domain": "cinema.athirady.com", "title": "ஆமாம், அதை சொல்ல நான் வெட்கப்படவில்லை – ஸ்ருதி ஹாசனின் உருக்கமான பதிவு! : Athirady Cinema News", "raw_content": "\nஆமாம், அதை சொல்ல நான் வெட்கப்படவில்லை – ஸ்ருதி ஹாசனின் உருக்கமான பதிவு\nஉலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன். தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.\nசிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார். காதல் முறிவுக்கு பின்னர் கேரியரில் அதீத கவனத்தை செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன்\nதொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.\nதனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகு படுத்திக்கொண்டார். ஆனால், அவர் அதை வெளிப்படையாக கூறவில்லை. பின்னர் நெட்டிசன்ஸ் பலரும் சர்ஜரி செய்துள்ளர்களா.. குண்டா ஆகிட்டீங்க… இப்போ ஒல்லியா ஆகிட்டீங்க என அவ்வப்போது கிண்டலடித்து வந்தனர். இதனால் மிகுந்த கோபத்திற்கு ஆளான ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” மூன்று நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு கடந்த சில நாட்களாகவே மனதளவிலும், உடலளவிலும் என் கருணைமிக்க ஹார்மோன்களுடன் நான் நல்ல உறவினை மேற்கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால், அவ்வளவு எளிதானதல்ல ,\nஉடல் மாற்றங்கள் சுலபமல்ல என் பயணத்தை விவரிக்க முடியாது. இங்கே யாரும் அடுத்தவர்களின் நிலையைக் பற்றி முடிவெடுக்க பிரபலமானவர்கள் கிடையாது.\nஎன்னுடைய முகம் என்பதை நான் மகி���்ச்சியாக கூறுவேன். ஆமாம்,\nநான் ஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறேன். அதற்காக நான் அசிங்கப்பட இல்லை. அதை சொல்வதிலும் நான் வெட்கப்படவில்லை. நான் இதை எப்போதாவது விளம்பரப்படுத்தி இருக்கிறேனா இல்லை அதற்கு எதிராக நான் இருக்கிறேனா இல்லை அதற்கு எதிராக நான் இருக்கிறேனா \nநான் எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. நாம் செய்யும் மிகப்பெரிய செயல் ஒருவர் எப்படி இருக்கிறாரோ அவரை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான். அன்பை பகிருங்கள் என்னை நேசிக்க ஒவ்வொரு நாளும் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் என தன்னை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக பதிலளித்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkurinji.com/categ_index.php?catid=12&pages=6", "date_download": "2020-09-20T07:17:51Z", "digest": "sha1:ZMNIQSMJ4PU2EGALKASXJXNEJX5RXDON", "length": 23153, "nlines": 145, "source_domain": "www.tamilkurinji.com", "title": " போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல் , பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம் , இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் , பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள் , எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை , புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி , தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து , பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அன���வரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி , மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள் பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை , காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல் , வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு , ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு , தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது , ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை , 15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை , ஐபிஎல் ஏலம் அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள் , 4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை , தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார் , பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு , பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி , பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை , நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை மத்திய அரசு திட்டம் , நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு , மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு , சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கை��ிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலதடை விதித்து உள்ளது.மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன ...\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ விபத்தில் மரணம்\nகர்நாடகாவில் கடும் பரபரப்புக்கிடையே பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைபற்றிய நிலையில், அந்த கட்சி எம்எல்ஏ ஒருவர் இன்று சாலை விபத்தில் உயிரிழந்தார்.கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் ...\nஇலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்செயா டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்செயா டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தனஞ்செயா டி சில்வா. இவரது தந்தை ரஞ்சன் சில்வா ...\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nகேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவியுள்ளதை புனேயில் உள்ள தேசிய வைரலாஜி சோதனைக்கூடும் உறுதி செய்துள்ளது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியர் ஒருவர் ...\nகேரளாவில் நிபா வைரஸ் பரவல் அச்சம், உயிரிழந்தவர்களின் சடலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை\nகேரளாவில் நிபா வைரஸ் பரவல் அச்சம் அதிகரித்து உள்ளது, வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் சடலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக கடந்த ...\nஎன்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்\nசன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ...\nகாதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்\nதிருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், ...\nCSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை\nபுனேவில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானா அணையில் இருந்து நீர் எடுக்க ...\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்\nபெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் ...\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\nநாட்டில் உள்ள பணப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், 500 ரூபாய் அச்சடிப்பது குறித்து மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் ...\nடெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது\nடெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியானது இந்தியாவிலேயே முன்னணி மருத்துவமனையாக உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக மருத்துவ ...\nகதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜம்மு-காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாமாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கதுவா சிறுமி ஆசிபாவின் பெற்றோருக்கு பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் ...\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ்\nகாவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆனால், தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாத காலம் அவகாசம் கேட்டு ...\nஉடலில் 86 காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்பு குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்\nகுஜராத்தின் சூரத் நகரில் 11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் 86 இடங்களில் காயங்கள் இருந்தன.சூரத் நகரின் பெஸ்தான் பகுதி கிரிக்கெட் ...\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழுஅடைப்பு போராட்டம்\nஆந்திரபிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆளும்தெலுங்குதேசம் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இதனை வலியுறுத்தி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அண்மையில் தெலுங்குதேசம் கட்சி வெளியேறியது.இதற்கிடையே ...\nமும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைப்பெற்றுவரும் 9-வது லீக் ...\nகர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்\nகர்நாடக தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இன்று குல்பர்காவில் பாஜகவினர் அவரது காரை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.கர்நாடகாவைச் சேர்ந்த ...\n5 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்து, சூட்கேஸில் அடைத்து வீசிய கணவன்\nவரதட்சணைக் கொடுமையால், 5 மாத கர்ப்பிணி மனைவியை கணவரே கொலை செய்து, சூட்கேஸில் அடைத்து வீசிய கொடுமை நடந்துள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் சிவம், இவரின் ...\nஇளம் பெண் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது\nஉத்தர பிரதேசத்தில் இளம் பெண் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.உத்தரபிரதேச மாநிலம் உன் னாவ் ...\nகாமன்வெல்த் குத்துச்சண்டை - இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர். குத்துச்சண்டையில் இன்று இறுதி ஆட்டங்கள் நடைபெற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-20T06:34:26Z", "digest": "sha1:7TS4DQS6DNMVG2UE2XMJNMJCWDXBFOLF", "length": 19043, "nlines": 153, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தமிழ் சினிமா: 'கதாநாயகர்கள் அரசியல் வசனத்தால் எங்கள���க்கு பாதிப்பு உண்டாகிறது' | ilakkiyainfo", "raw_content": "\nதமிழ் சினிமா: ‘கதாநாயகர்கள் அரசியல் வசனத்தால் எங்களுக்கு பாதிப்பு உண்டாகிறது’\nமார்ச் 1, 2020 முதல் திரையரங்குகள் மூடப்படும் என கோவையில் நடைபெற்ற திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு திரையரங்குகளுக்கு விதிக்கும் 8% கேளிக்கை வரியை உடனடியாக திரும்பபெற வேண்டும், முன்னனி நட்சத்திரங்களின் படங்கள் தோல்வி அடைந்தால், அந்த நடிகர்கள் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் குறைந்த சம்பளத்தில் மீண்டும் அதே தயாரிப்பாளருக்கு படம் நடித்துக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து பிபிசி தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், திருப்பூர் சுப்பிரமணியம், ”மார்ச் 1ம் தேதி முதல் திரையரங்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது, இயக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது என்பதை உணர்த்துவதற்காகத்தான்,” என்றார்.\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு எனக் கூறி அமல்படுத்தப்பட்ட 28% ஜி.எஸ்.டி வரியோடு மாநில அரசின் 8% வரியையும் செலுத்தி வருகிறோம். தமிழகத்தில் ஏற்கனவே பல திரையரங்குகள் மூடப்பட்டு, எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாநில அரசின் வரியை ரத்து செய்ய வேண்டும், என பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை,” என பிபிசி தமிழின் மு.ஹரிஹரனிடம் கூறினார் திருப்பூர் சுப்பிரமணியம்.\nபடம் வெளியாகி 100 நாட்களுக்குள் ஆன்லைன் டிஜிட்டல் தளங்களில் தயாரிப்பாளர் படத்தை வெளியிடக்கூடாது என்கிற கோரிக்கையும் திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ளது.\n”திரையரங்குகளில் படத்தை வெளியிடாமல் நேரடியாகவே சேனல்களுக்கும், ஆன்லைன் டிஜிட்டல் தளங்களுக்கும் தயாரிப்பாளர்கள் கொடுக்கலாமே. ஆனால், அவர்கள் அதை செய்வதில்லை. திரையரங்குகளில் வெளியிட்டபின்னர்தான் ஆன்லைனிலும், சேனல்கலிலும் படங்கள் வெளியாகின்றன. உலக அளவில் இந்தி திரைப் படத்துறைக்கு மிகப்பெரும் சந்தை இருக்கிறது. அவர்களே படம் திரையரங்கில் வெளியாகி 56 நாட்களுக்கு பின்னர்தான் மற்ற தளங்களில் படத்தை வெளியிடுகின்றனர். எனவே, தமிழ் திர���த்துறையிலும் இதேபோல் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்,” என தெரிவித்தார்.\nதமிழ் திரைத்துறையில் உள்ள உச்ச நட்சத்திரங்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பற்றி யோசிக்காமல் சுயநலமாக செயல்படுவதாக குற்றம்சாட்டுகிறார் சுப்பிரமணியம்.\n”படத்திற்கான சம்பளத்தை பெற்றுக்கொள்வதோடு, கதாநாயகர்கள் ஒதுங்கிக்கொள்கின்றனர். படம் நஷ்டம் அடைந்தால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பற்றி கதாநாயகர்கள் யோசிப்பதில்லை. எனவே, இனிமேல் உச்ச நட்சத்திரங்களின் படம் தோல்வி அடைந்தால், அதே தயாரிப்பாளருக்கு குறைந்த சம்பளத்தில் படம் நடித்துக்கொடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும். இல்லையேல், சதவிகித அடிப்படையில் கதாநாயகர்கள் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்,” என்கிறார் சுப்பிரமணியம்.\nமேலும், கதாநாயகர்கள் அரசியல் வசனங்களை பேசி படம் வெளியிடுவதில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றனர். இதிலும் திரையரங்க உரிமையாளர்கள்தான் பாதிக்கப்படுவதாக கூறினார்.\nபொங்கல் பண்டிகை வருவதையொட்டி புதிய படங்கள் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கின்றன, அந்த படங்கள் வெளியான பிறகு திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தார்கள் கலந்தாலோசித்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் முடிவுகள் எடுக்கப்படும் என திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.\nஎன் உள்ளாடையை மோந்து பாருங்க.. சூப்பர்ஸ்டார் நடிகர்கள் பற்றி ஸ்ரீரெட்டி சர்ச்சை பதிவு 0\nவைரலாகும் ஆண்ட்ரியாவின் லிப் லாக் காட்சி 0\nஅச்சு அசலான லேடி கெட்டப்பில் அனிருத்.. செம வைரலாகும் போட்டோ\nஒரே நேரத்தில் கண்ணை மூடியவாறு இரு கைகளாலும் எழுதும் மாணவி\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\n”புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தீயுடன் விளையாடுவது போன்றது அமிர்தலிங்கத்தை எச்சரித்த கேணல். ஹரிஹரன். (நேர்காணல்)\nஇன்றைய காலகட்டத்தில் மரணபயம் இருந்தால் அரசியல் செய்யமுடியாது; கிளிநொச்சி வரவேற்பில் விக்கினேஸ்வரன்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (���குதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஎவ்வாறு பெருமளவானோர் காணாமல்போக முடியும் – சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் ���ன்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthifm.com/2018/10/23/", "date_download": "2020-09-20T08:42:33Z", "digest": "sha1:SCOR4IHWC7KJDUH7YSFVFJGEWFTR5G5W", "length": 3224, "nlines": 77, "source_domain": "shakthifm.com", "title": "October 23, 2018 – Shakthi FM", "raw_content": "\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nதனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வடசென்னை’ படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த\nநடிகர் யோகி பாபுவுக்கு கன்னட மாடல் அழகியான எலிஸ்ஸா ஜோடியாகியுள்ளார். நடிகர் யோகி பாபு இன்றைய தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.\nவேலாயுதப் பெருமானின் வேல் பவனி செல்லக் கதிர்காமத்தை சென்றடைந்தது.\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/6-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-20T08:58:36Z", "digest": "sha1:N6PVBXZQOVUVTQGGW72SWDDHZCIUVCV4", "length": 5934, "nlines": 187, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் அமெரிக்காக்கள் உக்கு மாற்றப்பட்டன\nதானியங்கிஇணைப்பு category முதலாம் ஆயிரவாண்டு\nKanags பயனரால் 6ம் நூற்றாண்டு, 6-ஆம் நூற்றாண்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 100 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: ur:چھٹی صدی\nr2.7.2) (��ானியங்கி இணைப்பு: zh-yue:6世紀\nr2.6.4) (தானியங்கிமாற்றல்: kk:6 ғасыр\nr2.7.2) (தானியங்கிமாற்றல்: lmo:Sécul VI\nதானியங்கிஅழிப்பு: tt:6. yöz (deleted)\nr2.6.4) (தானியங்கிமாற்றல்: he:המאה ה-6\nதானியங்கிமாற்றல்: he:המאה השישית; மேலோட்டமான மாற்றங்கள்\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: ia:Seculo 6\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-09-20T09:10:04Z", "digest": "sha1:YKJTQFCUTJIGTZUMFRJ5PJ3NI7FBRFN4", "length": 7133, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாக வேளாண்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: வேளாண்மை.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இசுரேலில் வேளாண்மை (2 பக்.)\n► இந்தியாவில் வேளாண்மை (10 பகு, 70 பக்.)\n► இலங்கையில் விவசாயம் (1 பகு, 2 பக்.)\n► ஈரானில் வேளாண்மை (1 பகு)\n► தாய்லாந்தில் வேளாண்மை (1 பக்.)\n► நாடுவாரியாக தோன்றிய விலங்கினங்கள் (2 பகு)\n► மலேசியாவில் வேளாண்மை (1 பகு)\n\"நாடு வாரியாக வேளாண்மை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nகொத்துப்பேரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nசோயா அவரை உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2016, 00:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://teamkollywood.in/latest-clicks-of-vijay-sethupathis-tughlaqdurbar/", "date_download": "2020-09-20T07:42:43Z", "digest": "sha1:3N2LQ7YVJY6AV6TTE54W3DV3JFRB6DZW", "length": 3572, "nlines": 100, "source_domain": "teamkollywood.in", "title": "Latest Clicks of Vijay Sethupathi's TughlaqDurbar - Team Kollywood", "raw_content": "\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்த��ல் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.aljazeeralanka.com/2018/08/blog-post_35.html", "date_download": "2020-09-20T07:30:56Z", "digest": "sha1:JUW7IOJSAHCPXPWO72ZJTVT34M3YMGTA", "length": 18409, "nlines": 345, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "தேர்தலை நடத்திக் காட்டுவோம்: ஹக்கீம் சவால்!", "raw_content": "\nதேர்தலை நடத்திக் காட்டுவோம்: ஹக்கீம் சவால்\nபழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுவோம்: ஹக்கீம் சவால்\nதேர்தல் முறைகள் தொடர்பாக இந்த மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடத்தி, அதில் வாக்கெடுப்பு மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று, பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடாத்திக்காட்டுவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சவால் விடுத்தார்.\nநேற்றிரவு வெள்ளிக்கிழமை இரவு மருதமுனையில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்;\n“புதிய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு சில கட்சிகளுக்குள் இழுபறி நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு நாங்கள் முடிவுகட்டும் நோக்கில் நாடாளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து, புதிய தேர்தல் முறையில் பிடிவாதமாக இருக்கின்ற கட்சிகளுக்கு எங்களது நிலைப்பாட்டை மிகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருக்கிறோம்.\nஜனாதிபதியின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஜே.வி.பி.யும் புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு பிடிவாதமாக இருக்கின்றன. தேர்தல் முறைகள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடத்தி, வாக்கெடுப்பின் மூலம் ஒரு முடிவைக்கண்டு அவசரமாக மாகாணசபை தேர்தலை நடாத்த வேண்டுமென நாங்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறோம்.\nஎமது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லாவிடினும், அதனை ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு நிர்ப்பந்ததை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். எல்லாத் தரப்புகளிடமும் பேசிய வகையில், பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை எடுத்துக்காட்டுவோம் என்பதை, நான் அவர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.\nஇந்த மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடத்தி, நடைபெறும் வாக்கெடுப்பில் பழைய முறையில் தேர்தல் முறைக்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவோம். அதன்பின் பழைய தேர்தல் முறையில் விரைவாக மாகாணசபை தேர்தலை நடத்துவோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.\nபழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எங்களுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் அதிகாரங்களை பங்கிட்டு அவற்றை சிறுபான்மையினர் அனுபவிக்கவேண்டும் என்பதற்காக 13ஆம் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தோமா, அந்த இடங்களில் பேரின ஆளுநர்கள் ஆளுகின்ற நிலைமைதான் இப்போது வரப்போகிறது.\nஇதில் நாங்கள் இழுபறிபட்டுக் கொண்டிருந்தால் ஆளுநர்களின் கைகளில் ஆட்சியை கொடுத்துவிட்டு நாங்கள் பரிதவிக்கவேண்டிய நிலைமை வந்துவிடும். கிழக்கில் இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. வடக்கிலும் செப்டம்பர் மாதத்தின் பின்னர் இந்த நிலவரம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். அதற்காக நாங்கள் எடுத்துள்ள முயற்சியில் நிச்சயம் வெற்றி காண்போம்.\nஅண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாட்டின் தீர்மானங்களில் ஒன்றாக புதிய தேர்தல் முறையை பகிஷ்கரிப்பது என்றும், பழைய முறையிலேயே தேர்தலை நடத்தவேண்டும் எனவும் தீர்மானித்திருக்கிறோம்.\nசிறுபான்மையினருக்கு பாதகமான புதிய தேர்தல் முறையயை ஒழித்து, பழயை தேர்தல் முறைக்கு மீளத் திரும்புவோம்.(புதிது)\nஇவ்வாறு சவால் விடுவதும் பின்னர் வாங்குவதை வாங்கிக்கொண்டு மடத்தனம் பண்ணிவிட்டோம் என்பதும் ஹக்கீமின் வழமை.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்று���ைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2019/12/blog-post_877.html", "date_download": "2020-09-20T08:33:52Z", "digest": "sha1:NPWBRGP7ZVBRY2PK466JVDUCC3F7FI7O", "length": 3792, "nlines": 111, "source_domain": "www.ceylon24.com", "title": "எஞ்சலோ மத்தியுஸ், பாகிஸ்தானின் படையினருக்கு நன்றிகள் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஎஞ்சலோ மத்தியுஸ், பாகிஸ்தானின் படையினருக்கு நன்றிகள்\nஉலகின் எந்தவொரு நாட்டிலும் வழங்கப்படாத பாதுகாப்பை வழங்கி, இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டியில், தமக்கு நம்பிக்கை தரும் விதத்தில் செயற்பட்ட பாகிஸ்தானின் சகல பாதுகாப்பு பிரிவுக்கு நன்றிகள் என இலங்கை கிரிக்கெற் வீரர் எஞ்சலோ மத்தியுஸ் தமது ருவிற்றர் தளத்தில் தெரிவித்துள்ளார்.\nஅக்கரைப்பற்றில்,ஹெரோயின் வைத்திருந்தோர் கட்டுக் காவலில்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nசெங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தது, கார்\nபெண்ணை துஷ்பிரயோகித்த, கந்தளாய் வைத்தியருக்கு கடூழிய சிறை தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.muslimmarriageguide.com/ta/marriage-divorce-quranic-perspective/", "date_download": "2020-09-20T08:17:22Z", "digest": "sha1:L6VFZAVUZIJPQQRNY6IUVF2UEOVMEDRZ", "length": 18889, "nlines": 136, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "திருமணம் மற்றும் விவாகரத்து - ஒரு குர்ஆனிய முன்னோக்கு - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » திருமணம் மற்றும் விவாகரத்து – ஒரு குர்ஆனிய முன்னோக்கு\nதிருமணம் மற்றும் விவாகரத்து – ஒரு குர்ஆனிய முன்னோக்கு\nசாபம் அல்லது முறைகேடாக பயன்படுத்த வேண்டாம் மற்றவர்கள்\nசைலன்ஸ் பெண்களுக்கு சிறந்த கொள்கை\nஒரு வெற்றிகரமான விவாகரத்து எப்படி\nஅல்லாஹ் வரை கவர்ந்து, அல்லாஹ் நீங்கள் கவர்ந்து\nமூலம் தூய ஜாதி - ஜனவரி, 28ஆம் 2019\nமூல: திருமணம் மற்றும் விவாகரத்து - ஒரு குர்ஆனிய முன்னோக்கு\nஒரு மனிதன் மற்றும் ஒரு குடும்பம் அமைக்க ஒரு பெண்ணின் ஒன்றாக வரும் உலகின் அனைத்து மதங்கள் மிக அத்தியாவசிய மதச் சடங்குடன் கருதப்படுகிறது. ஒரு குடும்பம் ஒரு சமூகத்தின் அடித்தளம் மற்றும் ஒரு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலில் எதிர்கால தலைமுறை வளர்க்கிறோம் மையமாக இருக்கிறது. அது மனித நாகரிகம் மையப்பகுதியாகும்.\nமணிக்கு தூய ஜாதி, நாங்கள் உதவுகிறோம் 50 ஒரு வாரம் மக்கள் திருமணம் செய்து\nஇப்போது ஒற்றை முஸ்லிம்கள் பயிற்சி காணவும்\nஉங்கள் இலவச இங்கே கிளிக் செய்யவும் 7 நாள் சோதனை\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nத வீக் குறிப்பு – # 2\nத வீக் குறிப்பு செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2020/08/11/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-20T06:53:15Z", "digest": "sha1:YPRTG2FUM6QZRPU67GFDWLYPTRKP3P24", "length": 7431, "nlines": 106, "source_domain": "www.netrigun.com", "title": "நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு ரு 250 கோடி! | Netrigun", "raw_content": "\nநடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு ரு 250 கோடி\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா.\nஇவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பே சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் வெளிவருவதாக இருந்தது.\nஆனால் கொரானா தாக்கம் காரணமாக திரையரங்கம் அனைந்தும் மூடப்பட்டதால், இந்த படம் தற்போது சற்று தள்ளிப்போய் இருக்கிறது.\nமேலும் கூடிய சூரரை போற்று திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.\nநடிகர் சூர்யாவை பற்றி நமக்கு சில விஷயங்கள் தெரியும். ஆனால் அவரின் சொத்து மதிப்பு ஆகியவை பற்றி நமக்கு பெரிதும் தெரியாது.\n* சூர்யா பயன்படுத்தும�� பி.எம். டபல்யூ கார், ஆடி சீரிஸ், ஜக்வார் மொத்தம் மூன்று கார்களின் மதிப்பு ரு 18 கோடி.\n* சூர்யா ஒரு படத்திற்கு தற்போது வாங்கும் சம்பளம் ரு 25 கோடி.\n* இவரின் சொந்த வீட்டின் மதிப்பு ரு 16 – 18.கோடி.\n* தயாரிப்பாளராகவும் திரையுலகில் வெற்றிகரமான இருக்கிறார் சூர்யா.\n* மேலும் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு ரு 250 கோடி.\nஇவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, ஆனால் பிரபல தளத்தில் வந்ததை நாங்கள் தொகுத்து உங்களுக்கு வழங்கியுள்ளோம்.\nPrevious articleஅருவா படத்தில் சூர்யாவிற்கு பதிலாக இவரா\nNext articleமீரா மிதுன் சர்ச்சைக்கு அதிரடியாக பதில் வழங்கிய நடிகர் சூர்யா\nஆயுத எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்\nகண்ணை கட்டிக் கொண்டு த்ரிஷாவுக்கு ஷாக் கொடுத்த இளைஞர்\nதிருமணத்தை பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சாய்பல்லவி\nஹூரோக்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சூரி\nநடிகை கஸ்தூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை\nபுரட்டாசி மாதத்தில் இந்த வகைகளில் விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscgk.net/2016/10/tnpsc-iv-2016-dinamani-4.html", "date_download": "2020-09-20T07:02:54Z", "digest": "sha1:EHNIG4QI3Z5TPZAKMPD44EWFT54EQDW4", "length": 11312, "nlines": 132, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 4", "raw_content": "\nTNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 4\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கானது.\n1. மாணிக்கவாசகர் அருளியது - திருவாசகம்\n2. பண்டைத்தமிழில் சங்கம் என்ற சொல் குறிப்பது - புலவர்களின் கூட்டம்.\n3. மதுரை எந்த அரசின் தலைநகரமாக இருந்தது - பாண்டியர்கள்\n4. 1919-இல் ரெளலட் சட்டத்தால் அரசுக்கு கிடைத்த அதிகாரம் - ஹேபியஸ்கார்பன் தடை\n5. தேசியத்தையும் தேசிய உணர்வுகளையும் எழுச்சியுடன் பாடிய கவிஞர் - பாரதியார்\n6. மகாத்மா காந்தியின் குடும்பத்துடன் திருமண உறவு கொண்ட தமிழர் - ராஜாஜி\n7. தமிழகத்தின் கோவில்களின் நகரம் - மதுரை\n8. வைகை அணை அமைந்துள்ள மாவட்டம் - மதுரை\n9. தமிழ்நாட்டின் கிராபைட் தொழிற்சாலை உள்ள இடம் - சிவகங்கை\n10. ஒரிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெ��்ற தமிழ் கலைஞர் - பத்மா சுப்பரமணியன்\n11. இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு நடந்த இடம் - தஞ்சாவூர்\n12. கொதிகலன் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - திருவெறும்பூர்\n13. ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ் திரைப்பட நடிகை - மனோரமா\n14. தமிழகத்தின் புதியதாக தொடங்கப்பட்ட அணுமின் நிலையம் - கூடங்குளம் அணுமின் நிலையம்\n15. தமிழத்தில் உள்ள மொத்த சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை - 234\n16. இந்திய சேவகர்களின் கழகத்தை நிறுவியவர் - கோபாலகிருஷ்ண கோகலே\n17. துணை குடியரசுத் தலைவர்களில் குடியரசுத் தலைவராகதவர் - ஜி.எஸ்.பதக்\n18. ஒரு உலோகத்தை வெப்படுத்தும் போது அதன் அடர்த்தி - குறைகிறது.\n19. மஞ்சள் ஜீரத்தின் காரணத்தை கண்டறிந்தவர் - ரீட்\n20. இந்தியாவுக்கு அந்நிய செலவாணி அதிக அளவில் ஈட்டித்தருவது - தேயிலை\n21. தேசிய கிராமப்புற வளர்ச்சி கழகம் அமைந்துள்ள இடம் - ஹைதராபாத்\n22. இந்தியா ஐ.நா.வில் அங்கத்தினரான ஆண்டு - 1945\n23. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் - இங்கிலாந்து\n24. மாநிலத்தின் ஆளுநர் யாருக்கு கடமைப்பட்டவர் - குடியரசுத் தலைவருக்கு\n25. காபினட் அமைச்சர்களுக்குரிய அந்தஸ்தை பெறுபவர் - நாடாளுமன்றத்தின் எதிர் கட்சித் தலைவர்\n26. யாருடைய காலத்தில் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது - ஜார்ஜ் அரசர் 2\n27. இந்தியாவின் கோவில் நகரம் - புவனேஸ்வரம்\n28. புத்தருடைய உருவம் முதலாவதாக பொறிக்கப்பட்ட கலை - காந்தார கலை.\n29. இந்தியாவிற்கு கடல்வழியை கண்டுபிடித்தவர் - வாஸ்கோடகாமா\n30. கலிங்கத்துப் போரில் பங்கெடுத்தவர் - அசோகர்\n31. அதிக அளவில் குங்குமப்பூ உற்பத்தியாகும் இடம் - ஜம்மு-காஷ்மீர்\n32. பெரிய பரப்பளவையுடைய கடல் - பசிபிக் மகாசமுத்திரம்\n33. இந்தியாவில் பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியாகும் முக்கிய இடம் - டிக்பாய்\n34. ONGC-யின் தலைமையகம் உள்ள இடம் - டேராடூன்\n35. பிராண வாயுவை கண்டறிந்தவர் - ஜே.பி.பிரீஸ்ட்லி\n36. இரத்தம் செலுத்துதலைக் கண்டுபிடித்தவர் - லாண்ட்ஸ்டீனர்\n37. இந்தியாவில் பெட்ரோலி எண்ணெய் உற்பத்தியாகும் முக்கிய இடம் - டிக்பாய்\n38. டாக்டர். சந்திரசேகருக்கு நோபல் பரிசு கிடைத்த துறை - பெளதீகம்\n39. அக்கவுஸ்டிக்ஸ் எந்த கல்வியின் ஒரு பிரிவு - ஒலி\n40. சூரியனுக்கு அருகாமையில் உள்ள கிரகம் - மெர்குரி\n41. இரும்பில் வேதியில் மாறுதல் ஏற்படுவது - துருப்பிடித்தலின் போது\n42. ரொட்டி புவடர் எனப்படுவது - சோடியம் பை கார்பனேட்\n43. இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாவது - எலும்பு மஜ்ஜையில்\n44. யுரேனியத்திற்குப் பெயரிட்டவர் - கிளப்ராத்\n45. கலோரி என்ற அளவு குறிப்பது - உஷ்ணம்\n46. மையோபியா என்ற கண் நோய் குறிப்பது - தூரத்து பார்வை குறைவது\n47. மிக அதிகமாக மது அறுந்தினால் பாதிப்பது - கல்லீரல்\n48. கப்பல்களின் வேகத்தின் அளவு - நாட்\n49. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைகோள் - இன்சாட் - II A\n50. சூரியனின் உயரத்தைக் கண்டுபிடிக்க உதவும் கருவி - செக்ஸ்டான்ட்\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஐம்பெரும் காப்பியங்கள் TNPSC VAO Tamil Guide\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nதமிழில் டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுவது எப்படி\nTNPSC EXAM பொருத்தவரை \"தமிழில்\" எழுதுபவர்கள் தான் அதிகம். தமிழ்நாடு அரசு…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTAzMDQzMA==/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-:-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-20T06:58:19Z", "digest": "sha1:MT6OBSPCJMSCTXIBBRWLERYHSWSLM7ZE", "length": 8779, "nlines": 76, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தமிழ் முரசு\nரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்\nதமிழ் முரசு 3 years ago\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் இயக்குகிறார்.\nஇப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதில் உதயநிதி பேசும்போது,’எழில் இயக்கத்தில் பணியாற்றியது புது அனுபவம்.\nஇப்படத்தை ஒப்புக்கொள்வதற்கு முன் மேலும் 2 படங���கள் ஒப்புக்கொண்டிருந்தேன். ஆனால் முதலில் இந்த படம்தான் திரைக்கு வருகிறது.\nஎழிலின் வேகத்தை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். மன்சூர், சூரி, சங்கர், சாம்ஸ், மதுமிதா காமெடியில் கலக்கியிருக்கின்றனர்.\nரெஜினாவுடன் எம்புட்டு இருக்குது ஆசை பாடல் காட்சியில் நடித்ததுபற்றி இங்கு குறிப்பிட்டார்கள்.\nஅந்த பாடல் ஷூட்டிங்கை பார்ப்பதற்காக கட்டுக்கடங்காத கூட்டம் கூடிவிட்டது. வேறொரு படத்தின் கேமராமேனும் லொகேஷனுக்கு வந்து காட்சியை பார்த்தார்.\nசிருஸ்டி டாங்கே எதை சொன்னாலும் நம்பிவிடுவார். கொச்சினை தாண்டி ஒரு கடற்கரையில் பாடல்காட்சி படமானது.\nகேரவேன் கூட இல்லை. ஆனாலும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்’ என்றார்.\nதமிழில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் ரெஜினா முதன்முறையாக கவர்ச்சியாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.\nஇதுபற்றி ரெஜினா கூறும்போது,’தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். முதன்முறையாக தமிழில் இப்படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறேன்.\nஎம்புட்டு இருக்குது ஆசை பாடல்காட்சி கவர்ச்சி பற்றி கூறினார்கள். கிளாமருக்கு ஓ கே சொல்லி நடிக்கும் அந்த பாடல் என்னை ஈர்த்தது’ என்றார்.\nநடிகை சிருஸ்டி டாங்கே, மன்சூர்அலிகான், சூரி, லிவிங்ஸ்டன், ரவிமரியா, ரோபோ சங்கர், சாம்ஸ், மதுமிதா, டி. இமான் யுகபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஅமெரிக்காவில் டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க புதிய நிறுவனம்: அதிபர் டிரம்ப் அனுமதி\nநேபாளத்திற்கு இரு ரயில்கள் ஒப்படைத்த இந்தியா\nபாக்., அரசியலில் மீண்டும் நவாஸ் ஷெரீப்\nஉலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.25 கோடியாக உயர்வு: இதுவரை 9.61 லட்சம் பேர் பலி; 61,392 பேர் கவலைக்கிடம்.\nசீன ஆதிக்கத்தை தடுக்க இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு உதவுகிறோம்: அமெரிக்கா\nகொரோனாவின் தற்போதைய நிலவரம் என்ன: தமிழகம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை.\nஒரே நாளில் 92,605 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்வு: இதுவரை 86,752 பேர் பலி.\nநாங்க நிறைவேற்றியே தீருவோம்: பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே மாநிலங்களவையில் விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தார் மத்திய வேளாண் அமைச்சர் தோமர்\nவேளாண் மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் நிறைவேற வாய்ப்பு: பாஜ எம்பிக்கள் அனைவரும் அவைக்கு கட்டாயம் வர அக்கட்சி கொறடா உத்தரவு.\nபுதிய கல்விக்கொள்கை 21ம் நூற்றாண்டின் தேவை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு\nஈரோடு மாவட்டம் ஆன்லைன் வகுப்புக்கு படிக்க செல்போன் இல்லாததால் மாணவி தீக்குளித்து தற்கொலை\nவிவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி எடப்பாடி பழனிசாமி தான்: முத்தரசன் குற்றச்சாட்டு\nகாற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளா, கர்நாடகாவில் ரெட் அலர்ட்: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை\nவேளாண் திருத்தச்சட்ட மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் அதிமுக கடும் எதிர்ப்பு\nபுதுச்சேரியில் புதிதாக மேலும் 471 பேருக்கு கொரோனா\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/chennai-college-of-medicine-cops-in-shock/c77058-w2931-cid340543-s11189.htm", "date_download": "2020-09-20T09:17:44Z", "digest": "sha1:JIFMO32I3L56Z5NXCF5WABK54RPGHM52", "length": 5937, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "பிரபல சென்னை கல்லூரியில் போதை மாத்திரை விற்பனை படு ஜோர்! அதிர்ச்சியில் போலீசார்!", "raw_content": "\nபிரபல சென்னை கல்லூரியில் போதை மாத்திரை விற்பனை படு ஜோர்\nவாட்ஸ்அப் மூலம் கஞ்சா, வெளிட்டு போதை மாத்திரை விற்கும் மாணவர்கள்..\nசென்னை வடபழனியில் உள்ள பிரபல கல்லூரி மாணவர்கள் அதிகளவில் வெளிநாட்டு பவுடர், மாத்திரைகள், கஞ்சா உள்பட பல்வேறு போதை பொருட்களை பயன்படுத்துவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து வெளிநபர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வடபழனி போலீசார் ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர். குறிப்பாக வாட்ஸ் அப், பேஸ்புக், எஸ்எம்எஸ் உள்பட பலவற்றையும் ரகசியமாக கண்காணித்தனர்.\nமேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி வளாகம் அருகே சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லூரி வளாகத்தின் வெளியே மாணவர்கள் சிலர் செல்போனை வைத்து ரகசியமாக பேசிக் கொண்டிருந்தனர். வெளி நபர்கள் அந்த வழியாக செல்லும் போது செல்போனை மறைத்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த 3 மாணவர்களை மடக்கி அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்தனர்.\nஅப்போது வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கி அதில் சங்கேத வார்த்தைகளை பயன்படுத்தி போதை பவுடர், கஞ்சா, மாத்திரை போன்றவற்றை விற்றது தெரிய வந்தது. கல்லூரி��்கு செல்லும் முன்பும் அதன் பின்பும் மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.\nஇதையடுத்து அதே கல்லூரியில் படித்து வரும் விஷால்குமார், விஜய், ஹரிஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் கடந்த ஓராண்டாக எந்த வெளிநாட்டில் இருந்து போதை பொருள் வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள் அல்லது இவர்களுக்கு சப்ளை செய்யும் குழு எங்குள்ளது. இவர்களுடன் சேர்த்து எத்தனை பேர் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதைதொடர்ந்து 3 கல்லூரி மாணவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் வெளிநாட்டு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkurinji.com/categ_index.php?catid=12&pages=7", "date_download": "2020-09-20T07:24:53Z", "digest": "sha1:NT44AKDUIDUHCJ6KN525OWUCGZHYK4ZS", "length": 22557, "nlines": 145, "source_domain": "www.tamilkurinji.com", "title": " போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல் , பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம் , இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் , பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள் , எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை , புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி , தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து , பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி , மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள் பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை , காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல் , வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு , ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு , தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது , ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை , 15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை , ஐபிஎல் ஏலம் அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள் , 4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை , தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார் , பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு , பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி , பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை , நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை மத்திய அரசு திட்டம் , நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு , மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு , சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nபிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வாலிபர் பலி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஈரோடு மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொ���்டார். அவரது வீட்டு சுற்றுச்சுவற்றில் ...\nபோலீஸ் ரெய்டு - மாடியில் இருந்து குதித்து 2 பாலியல் தொழிலாளிகள் பலி\nமகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள காமாத்ரிபுத்ரா போன்ற சிவப்பு விளக்கு பகுதிகளில் உரிய அனுமதி பெற்று பாலியல் தொழிலில் பல பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, ...\nகாவிரி விவகாரம் - பா.ம.க. சார்பில் தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத ...\nகாமன்வெல்த் போட்டியில் 3ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்தியா ஏற்கனவே 7 தங்கம் வென்றுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு ...\nயோகி ஆதித்யநாத் வீட்டின் முன் இளம்பெண் தற்கொலை முயற்சி\nஉத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இல்லம் முன் தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ...\nகேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nவன்கொடுமை சட்டம் மற்றும் நிரந்தர தொழிலாளர் சட்ட விதிகளில் திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல்வேறு அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ...\nமத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம்\nமத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். பஞ்சாப் நேசனல் வங்கி முறைகேடு, காவிரி விவகாரம், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது ...\nஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு பந்து மீதம் இருக்கையில் வெற்றி பெற்றது.11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் ...\n11ம் ஆண்டு ஐ.பி.எல்.திருவிழா மும்பையில் கோலாகலமாக தொடங்கியது\nமும்பையில் உள்ள வான்கேடே அரங்கத்தில் 11வது ஐபிஎல் போட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் தொடங்கியது.மேலும், துவக்க விழாவில் பல திரைத்துறை பிரபலங்களும் மற்றும் விளையாட்டு வீரா்களும் ...\nகாமன்வெல்த் 2018: 2-வது தங்க பதக்கத்தை வென்றது இந்தியா\n21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 ...\nதாயாரின் உடலை பதப்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் வாங்கிய மகன்\nமேற்குவங்க மாநிலம் கொல்கத்தா எஸ்என் சட்டர்ஜி ரோட்டில் வசித்து வந்தவர் சுபாபிரதா மஜூம்தார் ( வயது 47) லெதர் டெக்னாலஜி படித்து உள்ளார். இவரது தயார் பினா ...\nமான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் “ஹம் சாத் சாத் ஹயன்” என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி நடந்தது. ...\nதலித் பாஜக எம்.பி.யைத் தூக்கி வெளியே எறிந்த யோகி ஆதித்யநாத்\nஉ.பி.மாநிலத்தின் ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதி எம்.பி.சோட்டே லால் கர்வார் தன்னை முதல்வர் யோகி ஆதித்யநாத் தூக்கி வெளியே எறிந்தார் என்று பகீர் குற்றச்சாட்டைக் கூறியிருப்பது உ.பி.அரசியலில் பரபரப்பாகியுள்ளது.உச்ச நீதிமன்ற ...\nபத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்ட மகேந்திர சிங் தோனி\nமத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம். குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க ...\nவீட்டுக்குள் புகுந்து குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nகுரங்கு தூக்கிச் சென்ற குழந்தை, பிறந்து 16 நாளே ஆன நிலையில் எங்கு தேடியும் கிடைக்காமல் மறுநாள் கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.புவனேஸ்வர் மாநிலத்தில் கட்டாக் மாவட்டத்தில் ...\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்கள்\nடெல்லியில் பள்ளி மாணவி ஒருவர், ஓடும் ரயில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுடெல்லியில் சஹரம்பூர் பயணிகள் ரயிலில், 16 வயதான 9-ம் வகுப்பு மாணவி ...\nஏப்ரல் முதல் ஜூன் வரை கடுமையான வெப்பம் இருக்கும்- இந்திய வானிலை மையம்\nஇந்தியாவின் பெரும்பாலான பக���திகளில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வழக்கமானதை விட இந்த ஆண்டு கடுமையான வெப்பம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தற்கொலை செய்ய தயார்: நவநீதகிருஷ்ணன் எம்.பி.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் மாநிலங்களவையில் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ...\nசிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம்:கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவு\nசிபிஎஸ்இ வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது குறித்து பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தொலைபேசியில் தொடர்பு ...\nஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முடிவு\nஆந்திரா சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி அந்த அதிரடி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://santhi2019.com/2019/08/08/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-20T08:32:21Z", "digest": "sha1:IUGOPIQ6QVXJDXMKBDLACWH3LJJJPJ2Y", "length": 22897, "nlines": 119, "source_domain": "santhi2019.com", "title": "பொருளியல் பார்வைகள் – 3 (ஸ்ட்ரேக்) – santhi2019 சந்தி", "raw_content": "\nகண்ணில் தோன்றும் காட்சி யாவும் (1)\nஇன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்\nஉன் பார்வை போலே என் பார்வை இல்லை\nநல்லவன் எனக்கு நானே நல்லவன்\nநான் நிரந்தரமானவன் அழிவதில்லை (1)\nநான் நிரந்தரமானவன் அழிவதில்லை (2)\nசிலிக்கன் பாபாவும் சில சிக்கல்களும் (1)\nசிலிக்கன் பாபாவும் சில சிக்கல்களும் (2)\nபொருளியல் பார்வைகள் – 1 (ஸ்ட்ரேக்)\nபொருளியல் பார்வைகள் – 2 (ஸ்ட்ரேக்)\nபொருளியல் பார்வைகள் – 3 (ஸ்ட்ரேக்)\nநானே நானா யாரோ தானா\nஅண்ணே பாக்டீரியா, நீங்க நல்லவரா கெட்டவரா\nகாசு நம் அடிமை – 1\nகாசு நம் அடிமை – 2\nகாசு நம் அடிமை – 3\nகாசு நம் அடிமை – 4\nகாசு நம் அடிமை – 5\nகாசு நம் அடிமை – 6\nகாசு நம் அடிமை – 7\nகாசு நம் அடிமை – 8\nபன்முகத் தன்மை, தேடல், நம்பிக்கை\nபொருளியல் பார்வைகள் – 3 (ஸ்ட்ரேக்)\nமுதலாளித்துவம் எல்லாவற்றையும் விழுங்கிய பின் தன��னைத்தானே விழுங்க ஆரம்பிக்கும். அதன் முடிவு நரகம் தான். அப்போது கூட, அதன் பசி தீராமல் , மயக்கத்தில் தள்ளாடித் தள்ளாடி…\n(நூலின் கடைசி அத்தியாயத்துக்கு வந்திருக்கிறோம். பேராசிரியர் இத்தாலி, கிரேக்கம், ஒன்றிய நாடுகள் என்று விலாவாரியாய் அந்தந்த நாடுகளின் பொருளாதார சிக்கல்களையும் தவறுகளையும் விவரித்துக் கொண்டு போகிறார். இங்கே அவை தவிர்க்கப் பட்டுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் நூலை வாங்கி வாசிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அவரின் கருத்துக்கள் மட்டுமே இந்தத் தொடர்களில் சொல்லப்படுகின்றன.)\nபொருளியல் என்று வரும்போது மேற்கு நாடுகளில் முதலாளித்துவமும் ஜனநாயகமும் கணவன் மனைவி போல் நடந்து கொள்கின்றனவே. இது பெரிய விஷயம் இல்லையா\nஇது ஒரு கட்டப் பஞ்சாயத்து திருமணம் என்கிறார் பேராசிரியர். வெளி அழுத்தங்களினால் ஏற்பட்ட ஒருவித சமரசம்.\nவலிமை மிக்க உழைக்கும் வர்க்கமும் பலவீனமான முதலாளி வர்க்கமும் தற்காலிகமாக செய்து கொண்ட ஒரு உடன்பாடு. இதில் ஓர் மறைமுக நோக்கமும் உண்டு. ஒன்றை ஒன்று தாங்கிப் பிடித்து ஆதாரமாய் இருக்கும் அதே சமயம் வீழ்த்திவிடவும் தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.\nகடந்துபோன வரலாற்று நோக்கில் பார்த்தால்: வாழ்க்கைத் தரத்தில் படிப்படியாய் முன்னேறிவிடத் துடிக்கும் சிந்தனைப் போக்குக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையில் அவசர அவசரமாய் ஏற்பட்ட காதல்.\nஇன்றைய நோக்கில், தொழில்நுட்ப அறிவு மூலம் இயற்கையை வளைத்து அதன் வளங்களைக் கையகப்படுத்தும் ஆசைக்கும் அதே சமயம் தனிமனித சுதந்திரம் என்று ஒற்றைக்காலில் நிற்கும் ஆசைக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்துக்கும் நடுவில் நடக்கும் ஒரு கிச்சு கிச்சு.\nமுதலாளித்துவ சமூகத்துக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்துக்கும் உள்ள எல்லைக்கோடு எப்போதும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. (ஒரே மாதிரி தான் என்று நாம் நினைக்கிறோம். அப்படி அல்ல.)\nசமூகம் எப்போதுமே உற்பத்தி, பொருள், சேவைகள் பரிமாற்றத்தில் ஒரு சிறப்பான ஒரு தொடர்பைக் (உறவுகள்) கொண்டிருக்கும். அது மட்டுமல்ல, பொருளியல் அல்லாத செயல்பாடுகளிலும் எதிர்வினை ஆற்றும்.\nஆகவே முதலாளித்துவமும் மாறாத, அசைவற்ற ஒரே சமநிலையைக் கொண்டிருக்காது. அதை வரலாற்றின் சமூக மாற்றங்கள் ஊடாகப் பார்க்க வேண்டும்.\nமுதலாளித்துவம் எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் ஒரு நிலையற்ற அமைப்பு.\nபொருள்கள், சேவைகளுக்கு எங்கெங்கே கிராக்கி உருவாகிறதோ அங்கே தோன்றும் கற்பனைகள், செய்திகள், கருத்துக்கள், எதிர்பார்ப்புகள், கனவுகள், நம்பிக்கைகள் எல்லாவற்றுக்கும் ஒரு தர்க்க ரீதியான, ஏற்றுக் கொள்ளக் கூடிய பதில் தந்து அங்கேயே ஒரு அரசியல் அமைப்பாக, தன் ஆளுமையை அமைத்துக் கொள்கிறது.\nஅது ஒருவித பதற்ற நிலையில் வாழ்கிறது. அறநெறிகள் சார்ந்த பொருளியலா அல்லது பொருளீட்டலுக்கான பொருளியலா என்கிற (மக்களின் நலமா முதலாளிகளின் லாபமா\nபெண்களின் வாழ்வியலில் ஊடுருவி அது தான் வாழ்க்கை (முதலாளித்துவம்) என்று நம்பவைக்கிறது. அவர்களையும் வேலைக்கு வாங்களேன் என்று அழைக்கிறது (குறைந்த சம்பளம்). வேலைக்காகப் போட்டி போட வைக்கிறது. குழந்தைப் பேறு, வளர்ப்பு எல்லாவற்றிலும் தன் விருப்பங்களைத் தந்திரமாகப் புகுத்துகிறது. குடும்பத்தையே சந்தைக்கு ஏதுவாக மாற்றுகிறது.\nவளர்ச்சி தான் முதலாளித்துவத்தின் ஒரே மந்திரம். மனிதர்களை எப்போதும் போட்டி மனப்பான்மையில் வைத்திருக்கிறது. பயம், பொறாமை, பேராசை இவை இருந்தே ஆகவேண்டும். இவை நிலைக்கும் வரை அது வாழும்.\nநிம்மதியே இல்லாத வாழ்க்கை, எதிலும் நிச்சயமற்ற நிலை இவை தான் முதலாளித்துவம் நமக்குத் தரும் பரிசு.\nஇன்னொன்று: கடன். நாளைக்குக் கிடைக்கப் போகும் பொருள்கள், சேவைகளுக்காய் இன்று ஏன் நீங்கள் கடனாளியாகக் கூடாது விதம் விதமான கடன் அட்டைகள் தந்து உங்களை மகிழ்விக்க நாம் நினைக்கிறோமே. அது தப்பா\nவங்கியாளர்கள் இன்னும் ஒருபடி மேலே போய்விட்டார்கள். நாளைக்குக் கிடைக்கப் போகும் பெரும் ரொக்கப் பணத்துக்காக ஏன் இன்று பணம் தரக்கூடாது\nஏன் இவர்களை சமூக விவாதங்களில் காணமுடியவில்லை பொருளியல் சமூக அறிவியல் அல்லவா பொருளியல் சமூக அறிவியல் அல்லவா மற்றவர்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள் என்பதால் தயங்குகிறார்களா மற்றவர்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள் என்பதால் தயங்குகிறார்களா பேராசிரியர் ஒரே போடாகப் போடுகிறார்.\nஇயற்பியல் மற்றும் அறிவியல் துறைகளில் உள்ள சாதகமான, கவரும் அம்சங்கள் பொருளியலில் இல்லை தான்.\nமற்ற துறைகள் போல் ஒரு நேர்கோடாகவோ அல்லது படர்ந்து விரியும் அறிவுச் சேர்க்கை போலவோ ஓர் கோர்வ��� போல பொருளியல் துறை வரலாற்றில் வந்ததே இல்லை. இனியும் வரப் போவதில்லை.\nதற்செயலாகத் தோன்றிய ஒன்றுக்கு மேற்பட்ட பல காரணிகள் மூலம் சில கோட்பாடுகள் பெரும் உருவமாய்ப் பெருக்கெடுத்து அதுவே சிலகாலம் ஆளுமை பெற்று, பின்னர் திடீரென்று வீழ்ந்து இன்னொன்றில் தாவி எதுவும் தீர்க்கமாய் சொல்லமுடியாத ஒரு குழப்ப நிலையில் தான் பொருளியல் வரலாற்றில் நகர்ந்திருக்கிறது. எந்தப் பொருளியல் கோட்பாடும் வரலாற்றில் நின்று பிடிப்பதில்லை. பொருளியல் கவர்ச்சிகரமாய் இல்லாமல் போனதற்கு இது காரணமோ\nஇன்னொன்றும் உண்டு: சமூக விஞ்ஞானிகள் எப்போதும் விளிம்புநிலை மனிதர்களை ஆய்வு செய்வதில் (புலம் பெயர்ந்தோர், அகதிகள், போதைப் பொருள்களுக்கு அடிமையானோர், குற்றவாளிகள், சட்டவிரோதிகள், வேலையற்றோர்) அதிக ஆர்வம் காட்டுவதால் பெருவாரியான மக்கள் போரடித்துப் போனார்களோ\nதவிர, மேற்படி ஆட்களிடம் ரொம்ப அனுதாபம் காட்டுவதால் பொது மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்களா\nமென்மையான ஒரு துறை (soft science) என்பதால் வரவேற்பு இல்லையா மற்றதுகளில் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பதால் ஈர்ப்பு அதிகமோ\nஉண்மை தான். பொதுமக்களுக்கு இதில் சுவாரஸ்யம் குறைந்து விட்டது. இணையங்கள், வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் பரபரப்பான, ஜிகுஜிகு செய்திகளுக்கு மட்டும் முன்னிடம் தருகின்றன. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதை மட்டும் வடிகட்டித் தருகின்றன.\nசமூக விஞ்ஞானிகள் பொருளியலை அனாதை ஆக்கி விட்டார்கள். பொருளியலை வரலாற்றின் மூலம் கொண்டு செல்வத்தைத் தவிர்த்து விட்டார்கள். அனைத்துக் கோட்பாடுகளும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி ஆகின்றன.\nபொருளியல் ஒரு தொழில்நுட்ப பகுப்பாய்வு முறையாய் மாறிவிட்டது (tech – analysis) பெரும் சோகம். பொருளியலாளர்கள் அவர்களின் புள்ளி விவரங்களுக்கு ஏற்ற மாதிரி நிஜ வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதாவது பொருளியல் சந்தைச் சரக்காய் மாறிவிட்டது. அவனோட கணக்கை விட, என் கணக்கு எப்படி வந்திருக்கு பாத்தியா\nநாம் மக்களுக்கு உண்மை சொல்ல வேண்டிய நேரம் இது. இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு நாம் காரணமல்ல. அமெரிக்காவின் காணி அடமான சந்தைகள் (mortgage market) இதன் பின்னணியில் இருக்கின்றன. இது தற்செயலாய் நடந்தது அல்ல.\nஅவர்களின் சந்தைகளோடும் பணத்தோடு���் நாம் பொருளியல் ரீதியாய்த் தொடர்புகள் வைத்திருக்க, அவர்களின் பேராசை நம் தலையில் வந்து விடிந்திருக்கிறது.\nபணத்தை மீண்டும் எப்படி வலுவானதாக ஆக்கலாம் என்று சொல்வதல்ல சமூக விஞ்ஞானிகள் வேலை. ஆனால் மக்களின் தேவைகளுக்கும் முதலீடுகளுக்கும் இடையில் நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒரு இணக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் அவர்கள் முனைப்பாக செயல்பட வேண்டும்.\nமுதலாளித்துவத்துக்கு ஜால்ரா போடும் சமூக விஞ்ஞானிகள், அவர்களோடு ஒத்து ஊதும் சுயநலம் கொண்ட அரசியல்வாதிகள் பற்றி நாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.\nசாதாரண மக்கள் எப்படி பணக்காரப் புள்ளிகளின் சொல் கேட்டு அழிந்து போக நினைக்கலாம்\nஇன்றைய “படித்த” பொருளியல் மேதாவிகள் அவர்களின் மாணவர்களுக்கு அதிகபட்ச பயன்பாடு (maximum utilisation), பகுத்தறிவு மூலம் செய்யும் தேர்வுகள் (rational choices) என்று பாடங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஎந்தக் காலத்தில் அய்யா மனிதர்கள் பகுத்தறிவோடு தேர்வுகள் செய்து பொருள்கள், சேவைகள் வாங்கிக் கொண்டார்கள் அதிக பட்ச பயன்பாடு என்று எந்த மளிகைக் கடையில் அல்லது புடவைக் கடையில் அல்லது எந்தக் கடையில் யோசித்துக் கணக்குப் போட்டு வாங்கினார்கள்\nமாணவர்கள் மனதில் சந்தேகங்களைத் தூவ வேண்டிய அவசியம் இப்போது வந்திருக்கிறது. கண்மூடித்தனமான கோட்பாடுகளை மனப்பாடம் செய்கிற கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கிற நேரம் வந்திருக்கிறது. எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கும் நேரம் வந்திருக்கிறது.\nநமக்கு வித்தியாசமான பொருளியல் கோட்பாடுகள் தேவை. இல்லாவிட்டால் எப்படி நாம் மக்களைப் பொருளியலிலும் ஜனநாயகத்திலும் ஆர்வம் காட்டத் தூண்ட முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/astrology/daily-horoscope/566785-dailiy-horoscope.html", "date_download": "2020-09-20T08:43:12Z", "digest": "sha1:6RGYFULOCVUBLG2L4VCTBA544ROAWOHU", "length": 17309, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | dailiy horoscope - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nஜோதிடம் இந்தநாள் உங்களுக்கு எப்படி\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீ்ரகள்.\nரிஷபம்: குடும்பத்தார���ன் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.\nமிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அநாவசிய செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.\nகடகம்: எதிர்பார்த்த காரியங்களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். திடீ்ர பயணம் உண்டு.\nசிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்து பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.\nகன்னி: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணவரவு உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வீர்கள்.\nதுலாம்: சிக்கலான, சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்து கொள்ள வேண்டாம். வாகனம் திடீர் செலவு வைக்கும்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. சகோதரருடன் கருத்துவேறுபாடு ஏற்படும்.\nதனுசு: குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.\nமகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.\nகும்பம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.\nமீனம்: பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாந்து விடாதீர்கள்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை)\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை)\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை)\nDailiy horoscopeAstrologyஇந்தநாள் உங்களுக்கு எப்படி12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்ஆன்மீகம்ஜோதிடம்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 27 முதல்...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 27 முதல்...\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது;...\nபாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்கள்; அதிமுக அரசு முந்திக்கொண்டு...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை ; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஆட்சி முடியும்போது அதிமுக பல அணிகளாக உடையும்: தங்க.தமிழ்ச்செல்வன் கருத்து\nமாநிலங்களவையில் விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு; எதிர்க்கட்சிகள் கடும் அமளி: அவை ஒத்திவைப்பு\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21...\nகார் சாகுபடியை கைவிட்ட நிலையில் தென்காசியில் பிசான சாகுபடி பணி தொடக்கம்\nபொருளாதார உதவிகள் மூலம் பாகிஸ்தானை கட்டுப்படுத்த சீனா திட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20170702-10858.html", "date_download": "2020-09-20T07:26:12Z", "digest": "sha1:XLR3CPTL7DT5CVSV5TDUWAKP7ILBLP6C", "length": 12523, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஹாங்காங் மக்களுக்கு சீன அதிபர் எச்சரிக்கை, உலகம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஹாங்காங் மக்களுக்கு சீன அதிபர் எச்சரிக்கை\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nஹாங்காங் மக்களுக்கு சீன அதிபர் எச்சரிக்கை\nஹாங்காங்: சீனாவின் இறை யாண்மைக்கு எதிரான எந்த ஒரு சவாலையும் சீனா சகித்துக் கொள்ளாது என்று ஹாங்காங் வந்திருந்த சீன அதிபர் ஸி ஜின்பிங் எச்சரித்தார். திருவாட்டி மேரி லாம் ஹாங்காங்கின் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் திரு ஜின்பிங் கலந்துகொண்டார். ஹாங்காங் மீது சீனாவுக்கு அதிகார உரிமை இருப்பதாகவும் திரு ஜின்பிங் சொன்னார். இருப்பினும் மாறுபட்ட அரசியல் கருத்துகளை உடையவர்களிடம் சீன அரசாங்கம் பேச்சுநடத்த தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.\nஒரே நாடு, இரு முறைகள் என்ற கொள்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இதற்கிடையே ஹாங்காங் கின் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுக்கொண்ட முதல் பெண்மணியான திருவாட்டி மேரி லாம், சமூக நல்லிணக் கத்தைக் கட்டிக்காக்க கடப்பாடு கொண்டுள்ளதாக உறுதி கூறினார். சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டு 20 ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு ஹாங்காங் வந்திருந்த சீன அதிபர் நேற்று ஹாங்காங் பயணத்தை முடித்துக் கொண்டு சீனா திரும்பியதாக தகவல்கள் கூறுகின்றன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - த���ிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nகேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் அல்-கொய்தா தீவிரவாதிகள் 9 பேர் கைது; ஐஎன்ஏ நடவடிக்கை\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nதெற்கு ரயில்வே பணி: தமிழில் தேர்வு எழுதியோர் புறக்கணிப்பு\n‘மின்னிலக்க ஒருங்கிணைப்புக்கு தலைமை தாங்க அமெரிக்காவுக்கு வாய்ப்பு’\nகிருமித்தொற்றால் குறைப்பிரசவ அபாயம்: ஆய்வு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/doctorvikatan/01-apr-2018", "date_download": "2020-09-20T09:15:00Z", "digest": "sha1:KS4O4EQXTNSCQWKWZEM3OWYHKFIHKGNL", "length": 9966, "nlines": 242, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - டாக்டர் விகடன்- Issue date - 1-April-2018", "raw_content": "\n - உறவுகள் இனிக்க உன்னதப் பழக்கங்கள்\nபேபி மூன் - இது இன்னுமொரு தேனிலவு\nநம் உடல் இயந்திரத்துக்கும் ஓய்வு தேவை\nஉணவு: உலவும் நம்பிக்கைகளும் உண்மைகளும்\nபதநீர் என்கிற இயற்கை டானிக்\nநிலம் முதல் ஆகாயம் வரை... அக்குபஞ்சர்\nஅந்த நாள்களுக்கு ‘கப்’ பயன்படுத்தலாமா\nஉணவுச்சங்கிலி முதல் உடல்நலம் வரை - பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nஸ்டார் ஃபிட்னெஸ்: தியானம்... நெய்... தேங்காய் எண்ணெய்க் குளியல்...\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசகலகலா சருமம் - 30\nமாடர்ன் மெடிசின்.காம் - 25 - மூளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 10\nகழிவுத் தொழிற்சாலை கிட்னி A to Z\n - உறவுகள் இனிக்க உன்னதப் பழக்கங்கள்\nபேபி மூன் - இது இன்னுமொரு தேனிலவு\nநம் உடல் இயந்திரத்துக்கும் ஓய்வு தேவை\nஉணவு: உலவும் நம்பிக்கைகளும் உண்மைகளும்\n - உறவுகள் இனிக்க உன்னதப் பழக்கங்கள்\nபேபி மூன் - இது இன்னுமொரு தேனிலவு\nநம் உடல் இயந்திரத்துக்கும் ஓய்வு தேவை\nஉணவு: உலவும் நம்பிக்கைகளும் உண்மைகளும்\nபதநீர் என்கிற இயற்கை டானிக்\nநிலம் முதல் ஆகாயம் வரை... அக்குபஞ்சர்\nஅந்த நாள்களுக்கு ‘கப்’ பயன்படுத்தலாமா\nஉணவுச்சங்கிலி முதல் உடல்நலம் வரை - பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nஸ்டார் ஃபிட்னெஸ்: தியானம்... நெய்... தேங்காய் எண்ணெய்க் குளியல்...\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசகலகலா சருமம் - 30\nமாடர்ன் மெடிசின்.காம் - 25 - மூளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 10\nகழிவுத் தொழிற்சாலை கிட்னி A to Z\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anuthaapam.com/post.php?id=2720", "date_download": "2020-09-20T07:51:38Z", "digest": "sha1:2G5K5YQXBPH2T6ZEBYME5SVQJYW654JY", "length": 4902, "nlines": 91, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராசையா ஜெயாநிதி அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ராசையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், பருவதம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கலைமணி அவர்களின் அன்புக் கணவரும், துஸ்யந்தி, நிமலன், சுமன், டார்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சிறிமதி, ஜெயமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிறிகாந், மையூரி, ஜெயந்தி, சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜெனிபர், ஜெறோம், டிவேனா, நேகன், நிவேன், ஜேடன், சானிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\nதிருமதி சகாய அன்ரனி புஸ்பம் புவனேந்திரன் (ராணி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnavision.com/author/jaffnavision/", "date_download": "2020-09-20T08:08:24Z", "digest": "sha1:ROIUJA4TFDHBGTOROMTHIK5XGYEYYBZN", "length": 14298, "nlines": 196, "source_domain": "www.jaffnavision.com", "title": "jaffna vision, Author at jaffnavision.com", "raw_content": "\nபட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி திட்டத்தில் இராணுவ தலையீடு எவ்வகையிலானது\nயாழ்ப்பாண விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல்\nகடலட்டை விவகாரம்: தமிழ் மீனவர்களுக்கு இரண்டகம் செய்யும் நீரியல் வளங்கள் திணைக்களம் (Video)\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: மௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nபட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி திட்டத்தில் இராணுவ தலையீடு எவ்வகையிலானது\nயாழ்ப்பாண விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல்\nகடலட்டை விவகாரம்: தமிழ் மீனவர்களுக்கு இரண்டகம் செய்யும் நீரியல் வளங்கள் திணைக்களம் (Video)\nயாழ்ப்பாண விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nகடலட்டை விவகாரம்: தமிழ் மீனவர்களுக்கு இரண்டகம் செய்யும் நீரியல் வளங்கள் திணைக்களம் (Video)\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா எச்சரிக்கிறார் இளம் இயற்கை விவசாயி கிரிசன்\nகிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட அரியவகை வெள்ளை நாவல் (Photos)\nவல்லிபுர ஆழ்வாரில் காய்ச்சலுடன் சுவாமியை சுமந்த பக்தர்: 14 பேருக்கு சுய தனிமைப்படுத்தல் உத்தரவு\nவியட்னாமில் 1100 ஆண்டுகள் பழமையான ஆதி சிவலிங்கம் மீட்பு (Video, Photos)\nபுத்தாண்டு காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக்கி சிறப்பு பொலிஸ் நடவடிக்கை\nஆலயங்கள் தொடர்பில் அதிகாலையில் வதந்தி: பொலிஸார் மறுப்பு\nஅரசியலில் ஒரு பெண்ணாக எதிர்கொண்டுள்ள சவால்கள்\nதியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் உறுதியுரை ஏற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…\nதமிழ் மக்களின் உரிமை வேட்கையை உ���ுக்குலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஅதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ்க் கட்சியாக முன்னணி இருக்கும்: கஜேந்திரகுமார் அதிரடி (Video)\nசிறுமி துஸ்பிரயோகம்: சகோதரன் உட்பட இருவருக்கு விளக்கமறியல்\n‘டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க; சங்கத்த கலைங்க’: தன் பாணியிலேயே கரோனா அட்வைஸ் சொன்ன வடிவேலு\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல்\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: மௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nநண்பர், பெற்றோர், உளவியலாளர், சமூக விவசாயி: ஓர் ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா எச்சரிக்கிறார் இளம் இயற்கை விவசாயி கிரிசன்\nபட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி திட்டத்தில் இராணுவ தலையீடு எவ்வகையிலானது\nயாழ்ப்பாண விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல்\nகடலட்டை விவகாரம்: தமிழ் மீனவர்களுக்கு இரண்டகம் செய்யும் நீரியல் வளங்கள் திணைக்களம் (Video)\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 3,195ஆக அதிகரிப்பு\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: மௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nநண்பர், பெற்றோர், உளவியலாளர், சமூக விவசாயி: ஓர் ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா எச்சரிக்கிறார் இளம் இயற்கை விவசாயி கிரிசன்\nகிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட அரியவகை வெள்ளை நாவல் (Photos)\nவிபத்தில் வடமராட்சியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் பலி\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nஅமரர் ஜனனி தர்மராஜாசுவிஸ் Basel14/09/2017\nஅமரர் தம்பு பாலசிங்கம்அல்வாய் வடக்கு24/09/2019\nபேஸ்புக்கின் அடுத்த அதிரடி சேவை அறிமுகம்\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறிய புது யுக்தி (Photos)\n28 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி45\nமுதலாவது செய்மதியை விண்வெளிக்கு அனுப்புகிறது இலங்கை\nஅரசியல் சார்ந்த விளம்பரங்களில் பொய்களை தடுக்க முடியாது\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nஊரடங்கு காலத்தில் கணவனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்களே அதிகம்\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karpom.com/2011/11/follower.html", "date_download": "2020-09-20T08:57:17Z", "digest": "sha1:NTOLCES2ILPUVILEDLTYD7RVNREEIQTC", "length": 12972, "nlines": 113, "source_domain": "www.karpom.com", "title": "Blogger-குறிப்பிட்ட Follower-ஐ மட்டும் ப்ளாக் செய்வது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Blogger » Blogger-குறிப்பிட்ட Follower-ஐ மட்டும் ப்ளாக் செய்வது எப்படி\nBlogger-குறிப்பிட்ட Follower-ஐ மட்டும் ப்ளாக் செய்வது எப்படி\nதங்கள் வலைப்பூவை பின் தொடர்பவர்களில் யாரையேனும் பிடிக்கவில்லை என்றால் எப்படி ப்ளாக் செய்வது என்று பார்க்கலாம். இது இப்போது அனைவருக்கும் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.\n2. உங்கள் குறிப்பிட்ட வலைப்பூவில் தோன்றும் Followers எண்ணிக்கை மீது கிளிக் செய்யுங்கள்\n3. இப்போது வரும் ஒரு புதிய பக்கத்தில் உங்களை தொடர்பவர்கள் எல்லோரும் இருப்பார்கள்.\n4. குறிப்பிட்ட நபரின் படம் மீது கிளிக் செய்திடுங்கள்\n5. இப்போது ஒரு புதிய பக்கம் வரும், அதில் \"Block This User\" என்பதை கிளிக் செய்ய வேண்டும். , பின்னர் அடுத்த பக்கத்தில் Block என்பதை கிளிக் செய்யவும்.\nஇப்போது உங்கள் வலைப்பூவுக்கு வந்து பாருங்கள் அந்த குறிப்பிட்ட Follower இருக்க மாட்டார்.\nகுறிப்பிட்ட நபரை நீக்கும் முன்\nமேலே இரண்டு பச்சை நிறத்தில் இருந்தது கீழே உள்ளதில் ஒன்று மட்டும் உள்ளதை காணலாம். முதல் நபரை நீக்கி உள்ளேன். எண்ணிக்கை ஒன்று குறைந்து உள்ளதைக் கூட காணலாம்.\nதமிழ்நாட்டில அம்மாவை கேள்வி கேட்க ஆளில்லை; கர்நாடகத்தில் ஜெயலலிதாவை மட்டுமே கேள்வி கேக்கிறாங்க\nகாலை எழுந்தவுடன் Twitter பின்பு கனிவு குடுக்கும் நல்ல Facebook மாலை முழுதும் Youtube என்று வழக்கபடுத்திகொள்\nவிஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..\nபகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழர், கீச்சுகளில் என்னை குறித்து அறிமுகப் படுத்தியமைக்கும் நன்றி தோழர்\nMANO நாஞ்சில் மனோ mod\nதமிழ்நாட்டில அம்மாவை கேள்வி கேட்க ஆளில்லை; கர்நாடகத்தில் ஜெயலலிதாவை மட்டுமே கேள்வி கேக்கிறாங்க - உலகம் உருண்டையடா\nவாழ்க்கை ஒரு வட்டம்டா இங்கே தோக்குறவன் ஜெயிப்பான் ஜெயி.......சரி வேண்டாமா விட்டுடுறேன்.....\nMANO நாஞ்சில் மனோ mod\nசூப்பரா சொல்லி தந்துட்டே தம்பி வாழ்த்துக்களும் நன்றிகளும்....\nஅன்பின் பிரபு - தகவலுக்கும் ஆலோசனைக்கும் நன்றி - பதிவு பகிர்வினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n அந்த ஃபாலோயரை unblock செய்ய என்ன செய்யணும்\nதிரும்ப இதே போல சென்றால் Show blocked members என்று ஒன்று இருக்கும். அதை கிளிக் செய்தால் நபர் தெரிவார். அந்த படத்தை கிளிக் செய்தால் Un-Block User என்னும் வசதி இருக்கும்.\nபயனுள்ள பகிர்வு. பலரை சென்றடைய வேண்டும்.\nகாலை எழுந்தவுடன் Twitter பின்பு கனிவு குடுக்கும் நல்ல Facebook மாலை முழுதும் Youtube என்று வழக்கபடுத்திகொள்\nபயனுள்ள தகவல். விளக்கமாக பதிவிட்டமைக்கு நன்றி சகோ.\nகற்போம் தளத்தின் முதல் பின்னூட்டம் (aka வடை) என்னுடையது\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/amantadine-p37141115", "date_download": "2020-09-20T07:44:08Z", "digest": "sha1:FVTOEPS3H37ODCZBKKGH3YNXAK5E7STZ", "length": 20208, "nlines": 282, "source_domain": "www.myupchar.com", "title": "Amantadine பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Amantadine பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Amantadine பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Amantadine பயன்படுத���துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீதான [medicine]-ன் பக்க விளைவுகள் மிகவும் குறைவாக இருக்கும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Amantadine பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Amantadine-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Amantadine-ன் தாக்கம் என்ன\nAmantadine மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Amantadine-ன் தாக்கம் என்ன\nAmantadine உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Amantadine-ன் தாக்கம் என்ன\nAmantadine ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Amantadine-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Amantadine-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Amantadine எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Amantadine-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Amantadine உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Amantadine-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Amantadine-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Amantadine உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் உட்கொள்ளும் போது, [Medicines] தன் தாக்கத்தை ஏற்படுத்த நீண்ட காலமாகும். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி பேச அணுகவும்.\nமதுபானம் மற்றும் Amantadine உடனான தொடர்பு\nAmantadine உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Amantadine எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Amantadine -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Amantadine -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAmantadine -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Amantadine -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.searchtamilmovie.com/2019/12/blog-post_7.html", "date_download": "2020-09-20T07:20:44Z", "digest": "sha1:PQT3NVQOOQBNWV4FY2SZPD2VDH4556B7", "length": 17422, "nlines": 79, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "பாக்யராஜை கதாநாயகனாக நடிக்க வைத்த போது என்னை பைத்தியமா என்று கேட்டார்கள் - இயக்குனர் பாரதிராஜா பேச்சு Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nபாக்யராஜை கதாநாயகனாக நடிக்க வைத்த போது என்னை பைத்தியமா என்று கேட்டார்கள் - இயக்குனர் பாரதிராஜா பேச்சு\nடிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் 'பச்சை விளக்கு'. புதுமுகங்கள் தீசா, தாரா, 'அம்மணி' புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு 'வேதம் புதிது' தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார்.\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாரதிராஜா திரைப்படக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவில் மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் கே.பாக்யராஜ், மதுரா பாலன் மலேசிய எழுத்தாளர் நெல்லையப்பன் நாயக்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nபாடல் இசை வெளியீட்டு இயக்குனர் பாரதிராஜா பேசும்போது,\nஇன்று மீடியா வளர்ந்துள்ளது. நாங்கள் படம் எடுத்த காலத்தில் இரண்டு மூன்று பே���் தான் கேமராக்களோடு வருவார்கள். இன்று மாறன் படத்திற்கு இத்தனை பேர் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மாறனின் இந்தப்பச்சை விளக்குப் படம் அரசாங்கம் எடுக்க வேண்டிய படம். பொதுநல கருத்துள்ள படம். மேலும் படத்தில் கமர்சியலும் இருக்கிறது.\nஇன்று நிறையபேர் யாரும் பயணத்தில் பச்சை விளக்கை மதிப்பதில்லை. பச்சை விளக்கு போடுமுன் போனால் நாம் போய்ச்சேர்ந்திடுவோம் என்று தெரிவதில்லை. நிதானம் இங்கு மிக முக்கியம்.\nநிதானம் தவறினால் வாழ்க்கை ஒரு நொடியில் போய்விடும். நிதானமாக சென்றால் நீண்ட நாள் வாழலாம். நீண்ட வருடங்கள் இருக்கலாம். அப்படி ஒரு அழகான படத்தை இயக்கியிருக்கிறார், டாக்டர் மாறன்.\nபாக்யராஜ் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பாக்யராஜ் என்னிடம் உதவி இயக்குனராக இருந்தபோது, வசனம் சொல்லிக் கொடுப்பதை கவனிப்பேன். வித்தியாசமாக சொல்லிக் கொடுப்பான். அவனையே நடிக்க வைக்கலாம் என்று தோன்றியது. கண்ணாடியை மாட்டி அவனை ஹீரோவாக்கினேன். அவன் வாழ்க்கை மாறியது. அவனை ஹீரோவாக்கிய போது சிலர் எனக்கு பைத்தியம் பிடித்ததா என்று கேட்டார்கள். என் கண்ணில் அவன் கதாநாயகனாக தெரிகிறான் என்றேன். எனது கண்களுக்கு பாக்யராஜ் வாத்தியாராகவே தெரிகிறார் என்று சொன்னேன். அதன் பிறகு அவன் வளர்ந்தது வேறு. நான் விதை போட்டேன். அவ்வளவு தான். ஆனால், விதை போடுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.\nஅதே போல, டாக்டர் மாறன் ஹீரோவாக வேண்டும் என்று துணிந்து நடித்திருக்கிறார். சூப்பர்.\nஎன்னுடைய கதைக்கு என் மூஞ்சி. அவன் கதைக்கு அவன் மூஞ்சி. அழகாக இருக்கிறார் என்று என் வேடத்திற்கு ஜெமினி கணேசனை நடிக்க வைக்க முடியாது சண்டை போட்டேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது. டாக்டர் மாறனின் துணிச்சலை நான் பாராட்டுகிறேன். அவரது தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன். ஒவ்வொரு மனிதருக்கும் தன்னம்பிக்கை வேண்டும். அது மாறனிடம் இருக்கிறது. அதை நான் பாராட்டுகிறேன்.\nநான் இந்த பச்சை விளக்கு படத்தை இன்னும் பார்க்கவில்லை. இருந்தாலும் முன்னோட்டத்தை பார்த்த போது ஒரு புத்திசாலித்தனமாக காதலை சொல்லி, விபத்து குறித்தும் சொல்லியிருக்கிறார். வெறுமனே மாத்திரையை மட்டும் கொடுக்க முடியாது. மாத்திரை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுக்கிற மாத��ரி ஹியூமர் கலந்து கொடுத்திருக்கிறார்.\nஇளையராஜாவிடம் எனக்கு பிணக்கு ஏற்படும் போது நான் இந்தியாவில் இருக்கின்ற ஆர்.டி.பரமன் உட்பட எல்லா இசையமைப்பாளர்களிடமும் வேலை செய்திருக்கிறேன். பிறகு இளையராஜாவிடம் வருவேன். இளையராஜாவுக்கும் எனக்கும் சில சமயம் ஆகாமல் இருக்கும். இருந்தாலும் இந்தியாவில் சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா ஒருவர் மட்டுமே.\nராஜாவுக்கு அடுத்து நான் ரொம்ப ரசித்தது தேவேந்திரன் இசையை. ஆனால், அவன் ஏன் பெருசா வரவில்லை என்று தெரியவில்லை. தேவேந்திரனின் இசையமைத்த படத்திற்கு இளையராஜாவை அழைத்துச் சென்று காட்டினேன். அப்போது இளையராஜாவுக்கும் எனக்கும் கூட சண்டை. பாடலாக இருக்கட்டும், பின்னணி இசையாக இருக்கட்டும் அற்புதமாக இருக்கும். உண்மையா உழைக்கிறவன். எங்கேயோ இருக்க வேண்டியவன். கொஞ்சம் சோம்பேறி. ஆனால், நல்ல கலைஞன். அப்பழுக்கு இல்லாதவன்.\nஇப்போதெல்லாம் ஹியூமர் சென்ஸோடு கதை சொன்னால்தான் ரசிகன் ஒத்துக்க கொள்கிறான். சீரியசாக கதை சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டான். இந்த பச்சை விளக்குபடம் கமர்சியலாக நிற்கும்\" என்று இயக்குனர் மாறன், இசையமைப்பளர் வேதம் புதிது தேவேந்திரன் இருவரையும் வாழ்த்தி பேசினார், பாரதி ராஜா.\n\"இந்தப்படமே ஒரு கலப்படமா இருக்கு. டிராபிக் பற்றிய படமா இருக்கும்னு நினைச்சேன்..அப்படி ஆரம்பிச்சா இடையில டூயட்லாம் பாடி ஆடுறாங்க. இன்னைக்கு இருக்குற சினிமாவில் கருத்து சொல்ற மாதிரி படம் எடுக்குறது ரொம்ப கஷ்டம். இப்படத்தின் இயக்குநர் மற்றும் ஹீரோ மாறன் படித்த படிப்பை எல்லாம் பார்த்தேன். இப்படி ஒருவர் படமெடுக்க வந்திருப்பது பெரிய விசயம். அவருக்கு என் வாழ்த்துகள். இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் மணிமேகலை அவர்களுக்கும் வாழ்த்துகள். எம்.ஜி.ஆர் நடித்த பழைய பச்சை விளக்கு படத்தில் \"ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது\" னு ஒரு பாட்டு வரும். அதுபோல் இப்பட டீமுக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்\" என்றார்\nஇன்று மீடியா வளர்ந்துள்ளது. நாங்கள் படம் எடுத்த காலத்தில் இரண்டு மூன்று பேர் தான் கேமராக்களோடு வருவார்கள். இன்று மாறன் படத்திற்கு இத்தனை பேர் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மாறனின் இந்தப்பச்சை விளக்குப் படம் அரசாங்கம் எடுக்க வேண்டிய படம் என்றளவ���லான பொதுநல கருத்துள்ள படம். மேலும் படத்தில் கமர்சியலும் இருக்கிறது. இன்று நிறையபேர் யாரும் பயணத்தில் பச்சை விளக்கை மதிப்பதில்லை. பச்சை விளக்கு போடுமுன் போனால் நாம் போய்ச்சேர்ந்திடுவோம் என்று தெரிவதில்லை. நிதானம் இங்கு மிக முக்கியம். அதுதான் நல்லதும் கூட. மாறன் ஹீரோவாக நடித்துள்ளான். அந்த தைரியத்தையும் நம்பிக்கையையும் பாராட்டுகிறேன்\" என்றார்\nவிழாவில், அனைவருக்கும் நன்றி கூறி இயக்குநர் மாறன் பேசியதாவது,\nநான் திரைத்துறைக்கு புதியவனாக இருந்தாலும் என்னுடன் பணிபுரிந்த அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இப்படத்தில் டெக்னிக்கல் டீம் மொத்தபேரும் ஸ்ட்ராங்காக உழைத்தார்கள். அதற்கு அனைவருக்கும் நன்றி. இப்படத்தின் இசை அமைப்பாளர் மிக அற்புதமாக உழைத்தார். இப்படத்தின் படப்பிடிப்பில் நிறைய சிரமங்கள் இருந்தது. அதையெல்லாம் மீறி நல்லா எடுத்திருப்பதற்கான காரணம் எங்கள் டீம் தான். விதி மீறிய பயணமும், விதி மீறிய காதலும் சரியாக இருக்காது என்பதைத் தான் பச்சை விளக்கு படம் பேசுகிறது. நம் கலாச்சாரத்தை பேசுக் படமாகவும் இப்படம் இருக்கும். இப்போது தியேட்டர்களுக்கு மக்கள் வருவதே அரிதாகி விட்டது. அதனால் இப்படத்தை பிரச்சாரமாக இல்லாமல் இப்படத்தை கொடுத்துள்ளோம். இன்றைய விஞ்ஞானம் மனிதகுலத்திற்கான வளர்ச்சிக்காகத் தான் இருக்க வேண்டும். அது அழிவுக்காக இருந்துவிடக்கூடாது. என்பதையும் இப்படத்தில் பேசியுள்ளோம். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்\" என்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2020/05/06/", "date_download": "2020-09-20T06:32:20Z", "digest": "sha1:DPX7E4DJYHLNI6NB6UMEYVOB2H3FSUDT", "length": 5633, "nlines": 65, "source_domain": "plotenews.com", "title": "2020 May 06 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டு���் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று-\nஇலங்கையில் மேலும் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more\n771 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கு-\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more\nமஹாசேன முகாமிலிருந்தே அதிக தொற்றாளர்கள்-\nவெலிசர கடற்படை முகாமுக்கு இணைவாக அமைந்துள்ள மஹாசேன, கெமுனு, லங்கா மற்றும் தக்சிலா ஆகிய முகாம்களுக்கிடையில் Read more\nபொதுத்தேர்தலுக்கு எதிராக மேலும் ஒரு மனு-\nபொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்து உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு அடிப்படை உரிமை மனு இன்று (06) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more\nஉயிரிழந்த பெண் குறித்த தகவல்-\nகொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (05) உயிரிழந்த கொழும்பு- முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த பெண், ஒரு மாத காலமாக நோய் அறிகுறிகள் காணப்பட்ட போதிலும் உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிப்படுகிறது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/141547/news/141547.html", "date_download": "2020-09-20T07:08:11Z", "digest": "sha1:QQK7AXGHBCUVC7U6ENNHOUL6P7DJX7WQ", "length": 7307, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "உயிரிழந்த சகோதரனின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்த நபர்: காரணம் என்ன? : நிதர்சனம்", "raw_content": "\nஉயிரிழந்த சகோதரனின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்த நபர்: காரணம் என்ன\nஜேர்மனி நாட்டில் உயிரிழந்த சகோதரனின் சடலத்துடன் நபர் ஒருவர் பல நாட்களாக வசித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேற்கு ஜேர்மனியில் உள்ள Rostock என்ற நகரில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇந்நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 49 மற்றும் 45 வயதான சகோதர்கள் இருவர் கடந்த 20 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.\nஇளையவர் மீது மூத்தவருக்கு அளவுக்கடந்த பாசம் இருந்துள்ளது.\nஇந்நிலையில், நேற்று ‘எனது தம்பி இறந்துவிட்டார். உதவிக்கு வாருங்கள்’ என மூத்த சகோதரர் பொலிசாருக்கு அவசர அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.\nதகவலை பெற்ற பொலிசார் சகோதரரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.\nவீட்டில் உள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்தவாறு தம்பி உயிரிழந்து காணப்பட்டார்.\nஇக்காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொலிசார் உடனடியாக மருத்துவரை வரவழைத்து சடலத்தை ஆய்வு செய்துள்ளனர்.\nஅதில், ‘நபர் இயற்கையாகவே உயிரிழந்து விட்டதாகவும், ஆனால் இவர் உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டதாக’ மருத்துவர் தெரிவித்துள்ளார்.\nமருத்துவரின் பதிலால் அதிர்ச்சி அடைந்த பொலிசார் மூத்த சகோதரிடம் விசாரணை செய்துள்ளனர்.\nஅப்போது, ‘எனது தம்பியின் பிரிவை என்னால் தாங்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் எனது தம்பியின் உடலை கட்டி பிடித்து அழுது எனது துக்கத்தை தீர்த்தேன்.\nஆனால், சமீப நாட்களாக சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதால் பொலிசாரை அழைத்ததாக’ அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nசடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் மூத்த சகோதரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nநம்பினால் நம்புங்கள் சீசன் 2\nஇறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி\nகுமரிக்கண்டத்தில் தமிழன் வாழ்ந்தது உண்மையா\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/159906/news/159906.html", "date_download": "2020-09-20T08:21:07Z", "digest": "sha1:IWIDTOZDQ67WEYLJLN5BGA5W5NUKVU2H", "length": 8283, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "பூசணி விதைகளும்: அதில் இருக்கும் மருத்துவ குணங்களும்..!!! : நிதர்சனம்", "raw_content": "\nபூசணி விதைகளும்: அதில் இருக்கும் மருத்துவ குணங்களும்..\nபூசணிக்காயை பலர் உணவில் பயன்படுத்துவதும் குறைவு. பூசணிக்காய் மகிமை நிறைந்தது. அதனுள் ��ருக்கும் விதையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது.\nஇது தெரியாமல் பலர், சமைக்கும்போது பூசணிக்காயை நறுக்கியவுடனேயே அதனுள்ளே இருக்கும் மொத்தப் பூசணி விதைகளையும் அப்படியே வழித்தெடுத்து, வெளியே கொட்டிவிடுவார்கள்.\nஅதில் இருக்கும் மருத்துவகுணங்களை பற்றி பார்ப்போம்..\nபூசணு விதையில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.\nஇவற்றில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம் கிடைத்துவிடும்.\nஇவற்றில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும். துத்தநாகச் தாதுசத்து குறைபாட்டால் சளி மற்றும் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மனஅழுத்தம், முகப்பரு, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்தக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மிகச் சிறந்த உணவு இந்த விதைகள்.\nதாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.\nபெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.\nஇந்த விதைகளைக் காயவைத்து, பொடி செய்து, அந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால், உடல் வலிமை அதிகரிக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநம்பினால் நம்புங்கள் சீசன் 2\nஇறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி\nகுமரிக்கண்டத்தில் தமிழன் வாழ்ந்தது உண்மையா\nகுமரிக்கண்டம் – முடிவுக்கு வரும் மர்மம்\nமர்மங்கள் நிறைந்த நிலவு பயணமும், அதன் அதிரும் பின்னணியும் \nஅப்ப நாம தான் இவ்வளோ நாளா தப்பா நினச்சுட்டு இருந்தோமா\nபார்த்தோரை ஒருநிமிடம் உறைய வைத்த இயற்க்கை நிகழ்வுகள் \nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\n2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/113765/", "date_download": "2020-09-20T08:21:47Z", "digest": "sha1:XNUFIK6MWDKTLM7H672FB7KJR2EI45CK", "length": 16108, "nlines": 122, "source_domain": "www.pagetamil.com", "title": "தமிழகத்தில் 144 தடை: முடங்கியது போக்குவரத்து | Tamil Page", "raw_content": "\nதமிழகத்தில் 144 தடை: முடங்கியது போக்குவரத்து\nதமிழகத்தில் 144 தடை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி பொதுஇடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் கூடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்க தமிழக அரசு தொடா்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளைப் போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 6 மணி வரை மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை அறிவித்தாா்.\nஇந்த உத்தரவின்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, தொற்று நோய்கள் சட்டம் பிரிவு இரண்டின் படி மாவட்ட எல்லைகளை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டது.\nமேலும், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொதுபோக்குவரத்து, தனியாா் போக்குவரத்து, காா், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. அத்தியாவசிய பொருள்களான உணவுப் பொருள்கள், மருந்து பொருள்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும், விற்பனைக்கும் எந்தத் தடையும் இல்லை. அத்தியாவசியப் பொருள்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.\nமேலும், அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளான மாவட்ட நிா்வாகம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, பொது சுகாதா���ம் மற்றும் மருத்துவத் துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடா்ந்து இயங்கும்.\nவிடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கானப் பணியாளா்களின் நலன் கருதி, பாா்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nதடை அமல்: 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தது. இதையொட்டி, பேருந்து, காா், ஆட்டோ, வாடகை காா்கள் ஆகியவை நிறுத்தப்பட்டன. காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் ஆகியவை தவிா்த்து பிற கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன.\nஇதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தடை உத்தரவையொட்டி, கோயம்பேடு புகா் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நண்பகல் திரண்ட பயணிகள் கூட்டம் நள்ளிரவுக்குப் பின்னா் வேகமாக குறைந்தது. செவ்வாய்க்கிழமை நண்பகல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூா்களுக்கு இயக்கப்படும் பேருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு, மாலையில் முற்றிலும் நிறுத்தப்பட்டன. வெளியூா் செல்ல முடியாத மக்களை, அங்கிருந்த போலீஸாா் வெளியேற்றி பேருந்து நிலைய கேட்டை பூட்டினா்.\nகாவல்துறை எச்சரிக்கை: தடை உத்தரவு அமலுக்கு வந்ததும், அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காடு உள்ளிட்ட 6 நுழைவாயில்களில் போலீஸாா் எல்லையை மூடினா். அதேவேளையில் பொதுஇடங்களில் கூடி நின்றவா்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினா். விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த கடைகளை பூட்டுமாறு போலீஸாா் எச்சரித்தனா்.\nகுற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 (4) மற்றும் பிரிவு 20 (2)-இன் படி பிறப்பிக்கப்பட்ட தடைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுஇடங்களில் 5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.\nவெறிச்சோடிய சென்னை: ஏற்கெனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட சுய ஊரடங்குக்கு தமிழகத்தில் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனா். இதனால் அன்று மாநிலம் முழுவதும் முடங்கியது. சென்னையில் இதற்கு பெரும் ஆதரவு இருந்தது. இந்நிலையில் இரண்டு நாள்கள் இடைவெளியில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த உத்தரவின் காரணமாக, சென்னையில் சில மணி நேரங்களில் அனைத்து சாலைகளிலும் வெறிச் சோடின. மக்கள் நெரிசல்மிகுந்த தியாகராயநகா், திருவல்லிக்கேணி, மயிலாப்பூா், பாரிமுனை, செளகாா்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகள் வெறிச்சோடின. இங்கு விதிமுறைகளை மீறி குழுமியிருந்தவா்களை போலீஸாா் எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனா்.\nசென்னை ஆணையா் உத்தரவு: இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் வெளியிட்ட உத்தரவு:\nகரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளியை ஏற்படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச் சட்டத்தின் வழிகாட்டுதல் அனைத்தும் பின்பற்றப்படும்.\n144 தடை உத்தரவை மீறுபவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.\nமனைவியை நாற்காலியில் கட்டிவைத்து எரித்துக்கொல்ல முயன்ற கணவன்: அதிர்ச்சி வீடியோ\nஇலங்கைக்கு கடத்தப்பட்ட மஞ்சள் சிக்கியது\nமனைவியை நாற்காலியில் கட்டிவைத்து எரித்துக்கொல்ல முயன்ற கணவன்: அதிர்ச்சி வீடியோ\nயாழ்ப்பாணத்தின் பயங்கர ரௌடி கைது\nபெண்கள் ஒத்துழைப்பு முன்னணி மற்றும் பெண்கள் ஊடக அமைப்பு\nஎங்கள் ஹீரோவிற்கு ஒரு அமெரிக்கப் பெண் ஈடாக மாட்டார்: தூதர் கொலை திட்டத்தை நிராகரித்தது...\nஇந்தவார ராசி பலன்கள் (21.9.2020- 27.9.2020)\nசிஎஸ்கே அபார வெற்றி; 6/2 லிருந்து அணியை மீட்ட ராயுடு, டூப்பிளசிஸ் அற்புதம்: தோல்விக்கு...\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nபட்டப்பகலில் காரைத்திருடி மாட்டிக்கொண்ட கனடாத் தமிழன் -வீடியோ இணைப்பு\nஅடை மழையில் நனைந்தபடி பின்னால் வந்த 3 மாத நாய்க்குட்டி: ஒருவர் அடித்துக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pungudutivu.info/2014/10/blog-post_55.html", "date_download": "2020-09-20T08:48:46Z", "digest": "sha1:MDXAHIWSCI5NUJUKDDX6HHB4DHKX66V2", "length": 13535, "nlines": 206, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: புங்குடுதீவில் ஹரிதாஸ் நிறுவனத்தின் உதவியில் அமைக்கப்பட்டு வரும் மழை நீர் சேமிப்புத் தொட்டிகள்.", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nபுங்குடுதீவில் ஹரிதாஸ் நிறுவனத்தின் உதவியில் அமைக்கப்பட்டு வரும் மழை நீர் சேமிப்புத் தொட்டிகள்.\nசுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், புங்குடுதீவு சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு சங்கம், ஹுதேக் ஹரிதாஸ் (Hudec caritas) நிறுவனத்திடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, “மழைநீர் சேமிப்புத் தொட்டிகள்” ஒன்பதை தமது செலவில் அமைத்து தர முன்வந்தது.பின்னர் ஹுதேக் ஹரிதாஸ் -Hudec caritas – நிறுவனம், கிராம சேவையாளர், பிரதேச சேவையாளர் பிரிவுகளுடன் இணைந்து “மழைநீர் சேமிப்புத் தொட்டிகள்” ஒன்பதையும் அமைக்கும் இடங்களை தெரிவு செய்து, தற்போது அதன் வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றன.\nபுங்குடுதீவு பகுதியில் ஹுதேக் ஹரிதாஸ் (Hudec caritas) நிறுவனத்தால் நிர்மாணிக்கும் “மழை நீர் சேகரிப்பு தொட்டிகள்” மடத்துவெளி சனசமூக நிலையம், மடத்துவெளி கிராம சேவையாளர் அலுவலகம், தல்லையபற்று முருகன் கோவில், பாரதி சனசமூக நிலையம், சவேரியார் கடல் தொழிலாளர் சங்கம், ரோமன் கத்தோலிக்க பாடசாலை, அமெரிக்கன் மிசன் பாடசாலை, சிவலைப்பிட்டி துரைசாமி பாடசாலை, இறுப்பிட்டி முன்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.\nஅருட்தந்தை. சின்னதுரை லியோ ஆர்ம்ஸ்ராங்,\nஇதன்போது எடுக்கப்பட்ட நிழல்படங்கள் கீழே /\nLabels: அமைப்புக்கள், ஊர் புதினம்\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்கள���ன் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=3230&mor=Lab", "date_download": "2020-09-20T07:53:29Z", "digest": "sha1:533OG5TI3Q5ODNMEHSKX5ED3TTA7HTLP", "length": 10084, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.ஜெ.சி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஎன் பெயர் ஞானசவுந்தரி. நான் அடுத்தாண்டு எனது பொறியியல் படிப்பை முடிக்கவுள்ளேன். இதையடுத்து, எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். தற்போது எனக்கு சில அரியர்கள் உள்ளன. எனவே, நான் எம்.பி.ஏ., முடிக்கும் வரை, இந்த அரியர்களால் எனது வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமா\nஜியோமேடிக்ஸ் இன்ஜினியரிங் படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படித்து முடிக்கவுள்ள எனது மகள் அடுத்ததாக என்ன படிக்கலாம்\nஒயர்லெஸ் படிப்புகள் பற்றிக் கூறவும். இன்றையச் சூழலில் இது நல்ல துறைதானா\nசைக்கோதெரபி படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும். இதைப் படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=4424", "date_download": "2020-09-20T07:44:27Z", "digest": "sha1:JS3INF6B3LBP4E2GPETC3UKCV6PMZYHK", "length": 10402, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅண்ணாமலையார் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : N/A\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : N / A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ., படிக்கிறேன்; நேரடி படிப்புகளை போல இதற்கும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் தரப்படுமா\nஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் ஜூனியர் எக்சிகியூடிவ் பணிக்கு விண்ணப்பிக்க எனது தம்பி விரும்புகிறான். இன்ஜினியரிங் தகுதி பெற்றிருக்கிறான். இந்தப் பணிக்கான தகுதிகள் பற்றிக் கூறலாமா\nமார்க்கெட்டிங் பணிகளுக்கு மொழித்திறன் அவசியமா\nஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியனாக பணிபுரிய துறையின் படிப்பை எங்கு படித்தால் இதை நல்ல படிப்பாகப் பெற முடியும்\nகெமிக்கல் இன்ஜினியரிங் முடிக்கவிருக்கும் நான் எண்ணெய் நிறுவனங்களில் பணி பெற நேரடியாக விண்ணப்பிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=3230", "date_download": "2020-09-20T08:40:20Z", "digest": "sha1:TWD7NVNYGG4AU2OAKLJV2EAL5B43LBOZ", "length": 9592, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.ஜெ.சி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nதேசிய தரம் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஹோமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா\nநான் எம்.சி.ஏ., முடித்துள்ளேன். மல்டி மீடியா துறையில் மேலே படிக்க விரும்புகிறேன். ஆன்லைனில் இப் படிப்பைப் படிக்கலாமா\nமரைன் இன்ஜினியரிங் படிப்பு பற்றிக் கூறவும்.\nவி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் என்ன பிரிவுகள் உள்ளன\nஉயர் படிப்பு மற்றும் வேலைக்கான தேர்வுகள் சிலவற்றில் சைக்கோமெட்ரிக் தேர்வு என ஒன்று இடம் பெறுவதை அறிகிறேன். அது என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maayon.in/2020-election/", "date_download": "2020-09-20T08:36:58Z", "digest": "sha1:LAKSWPQXGVOWOHBVK2WP3QSSOLIMAZ4W", "length": 9262, "nlines": 150, "source_domain": "maayon.in", "title": "தேர்தல் களம் தமிழ்நாடு 2021 - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\n��ோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nதமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசின் பதவிக்காலம் வரும் 2021 மே மாதத்தோடு முடிவடைகிறது. கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் சூழலில் அடுத்த ஆண்டு தேர்தல் எப்படி நடக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும், சமூக விலகல் போன்ற விஷயங்கள் இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் என்றே தெரிகிறது. அதனால், தேர்தல் நடத்தப்பட்டாலும் எப்போதும் போல பொதுக்கூட்டங்கள், பிரசாரங்களுக்கு எல்லாம் அனுமதி கிடைப்பது சந்தேகம்தான்.இருந்தாலும் தற்போதிலிருந்தே தேர்தல் பணிகள் சூடு பிடித்திருக்கும் நிலையில் உங்களது கருத்தின்படி 2021 தேர்தலில் யார் ஆட்சி பிடித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகள் நன்றாக இருக்கும்\nவியக்க வைக்கும் மாட்டுவண்டி தொழில்நுட்பம். மாட்டின் கழுத்தை பாரம் அழுத்தாத மரபு வடிவம்.\n20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்\nமாப்பிள்ளை சம்பா நெல்லின் மருத்துவ குணங்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஅமெரிக்க வேலையை விட்டுவிட்டு மக்கும் கேரிபேக் தயாரிக்கும் திருப்பூர் இளைஞர்\nபறக்கும் கப்பல் – ஏர் லேண்டர் 10\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maayon.in/tag/archelis/", "date_download": "2020-09-20T06:30:12Z", "digest": "sha1:IJ7LCP6BN4RU6JINXVDXZRJDVEIHMYRZ", "length": 7928, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "archelis Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்���ார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nநின்று கொண்டே வேலை செய்பவரா நீங்கள்\nArchelis (“நடக்கக்கூடிய இருக்கை” என அர்த்தம்) என்பது வெகு நேரம் நின்று கொண்டே அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ பணியாளர் களுக்காக கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஒரு அதிநுட்ப ஜப்பானிய படைப்பு.இதனால் ஒருவர் நின்று கொண்டே செய்ய வேண்டிய வேலைகளை சோர்வில்லாமல் செய்து முடிக்கலாம். அதிலும் நின்று கொண்டே பணிபுரியும் மற்ற தொழிலாளர்களான பல்பொருள் அங்காடி ஊழியர்கள்,பாதுகாப்பு ஊழியர்கள், தொழிற்சாலை பணியாளர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்ற பலருக்கு இது கை கொடுக்கும்.......\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் #LivikMap\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-m2-and-jaguar-f-type.htm", "date_download": "2020-09-20T07:26:54Z", "digest": "sha1:4N5OH3FAPHQBQNHCLX632XPSQFI56JVY", "length": 28275, "nlines": 677, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எம்2 விஎஸ் ஜாகுவார் எப் டைப் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எப் டைப் போட்டியாக எம்2\nஜாகுவார் எப் டைப் ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nஜாகுவார் எப் டைப் 5.0 எல் வி8 மாற்றக்கூடியது ஏடபிள்யூடி ஆர்\n5.0 எல் வி8 மாற்றக்கூடியது ஏடபிள்யூடி ஆர்\nஜாகுவார் எப் டைப் போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எம்2 அல்லது ஜாகுவார் எப் டைப் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எம்2 ஜாகுவார் எப் டைப் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 83.4 லட்சம் லட்சத்திற்கு போட்டி (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 95.11 லட்சம் லட்சத்திற்கு 2.0 எல் கூப் (பெட்ரோல்). எம்2 வில் 2979 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எப் டைப் ல் 5000 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எம்2 வின் மைலேஜ் 10.63 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எப் டைப் ன் மைலேஜ் - (பெட்ரோல் top model).\n5.0 எல் வி8 மாற்றக்கூடியது ஏடபிள்யூடி ஆர்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No No\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் No Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes\nசீட் தொடை ���தரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் No Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nக்கு எம் servotronic setting modes கம்பர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் plus\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nsport இருக்கைகள் இல் தரை விரிப்பான்கள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஹோக்கன்ஹெய்ம் சில்வர் மெட்டாலிக்ஆல்பைன் வெள்ளைலாங் பீச் ப்ளூ மெட்டாலிக்சன்செட் ஆரஞ்சுகருப்பு சபையர் மெட்டாலிக் ஃபயர்ன்ஸ் சிவப்புகோல்டுபிரவுன்மஞ்சள்போர்ட்பினோ ப்ளூeiger சாம்பல்வெனிஸ் நீலம்சாண்டோரினி பிளாக்புஜி வெள்ளைஆரஞ்சு+6 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nஹீடேடு விங் மிரர் No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes\nஆட்டோமெட்டிக் headlamps No Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of பிஎன்டபில்யூ எம்2 மற்றும் ஜாகுவார் எப் டைப்\nஒத்த கார்களுடன் எம்2 ஒப்பீடு\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nலேக்சஸ் ஆர்எக்ஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nபிஎன்டபில்யூ 7 series போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எப் டைப் ஒப்பீடு\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி போட்டியாக ஜாகுவார் எப் டைப்\nமாசிராட்டி granturismo போட்டியாக ஜாகுவார் எப் டைப்\nஆஸ்டன் மார்டின் டிபி11 போட்டியாக ஜாகுவார் எப் டைப்\nநிசான் ஜிடிஆர் போட்டியாக ஜாகுவார் எப் டைப்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக ஜாகுவார் எப் டைப்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன எம்2 மற்றும் எப் டைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mini-3-door/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-09-20T09:09:52Z", "digest": "sha1:RKS3KU3QEVYT4YHIEW6V6D74T3P2DAY3", "length": 12906, "nlines": 258, "source_domain": "tamil.cardekho.com", "title": "மினி கூப்பர் 3 door புது டெல்லி விலை: கூப்பர் 3 டோர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்���ள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகூப்பர் 3 door காப்பீடு\nஇரண்டாவது hand மினி 3 door\nமுகப்புபுதிய கார்கள்மினிகூப்பர் 3 டோர் road price புது டெல்லி ஒன\nமினி கூப்பர் 3 door\nபுது டெல்லி சாலை விலைக்கு Mini Cooper 3 DOOR\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.39,82,045*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமினி கூப்பர் 3 door Rs.39.82 லட்சம்*\nமினி கூப்பர் 3 door விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 34.5 லட்சம் குறைந்த விலை மாடல் மினி 3 door கூப்பர் எஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி மினி 3 door கூப்பர் எஸ் உடன் விலை Rs. 34.5 Lakh.பயன்படுத்திய மினி கூப்பர் 3 door இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 34.34 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மினி கூப்பர் 3 door ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ எக்ஸ்3 விலை புது டெல்லி Rs. 60.5 லட்சம் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எப் விலை புது டெல்லி தொடங்கி Rs. 55.66 லட்சம்.தொடங்கி\nகூப்பர் 3 door எஸ் Rs. 39.82 லட்சம்*\nCooper 3 DOOR மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்3 இன் விலை\nஎக்ஸ்3 போட்டியாக கூப்பர் 3 டோர்\nபுது டெல்லி இல் எக்ஸ்எப் இன் விலை\nஎக்ஸ்எப் போட்டியாக கூப்பர் 3 டோர்\nபுது டெல்லி இல் எக்ஸ்சி60 இன் விலை\nஎக்ஸ்சி60 போட்டியாக கூப்பர் 3 டோர்\nபுது டெல்லி இல் எக்ஸ்இ இன் விலை\nஎக்ஸ்இ போட்டியாக கூப்பர் 3 டோர்\nபுது டெல்லி இல் 3 சீரிஸ் இன் விலை\n3 சீரிஸ் போட்டியாக கூப்பர் 3 டோர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகூப்பர் 3 டோர் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கூப்பர் 3 door மைலேஜ் ஐயும் காண்க\nமினி கூப்பர் 3 door பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கூப்பர் 3 door மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கூப்பர் 3 door மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமினி கூப்பர் 3 door வீடியோக்கள்\nஎல்லா கூப்பர் 3 door விதேஒஸ் ஐயும் காண்க\nமினி கூப்பர் 3 door\nபுது டெல்லி இல் உள்ள மினி கார் டீலர்கள்\nவசந்த் குஞ்ச் புது டெல்லி 110070\nSecond Hand மினி கூப்பர் 3 DOOR கார்கள் in\nமினி 3 door ஜான் கூப்பர் ஒர்க்ஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Cooper 3 DOOR இன் விலை\nசண்டிகர��� Rs. 39.09 லட்சம்\nஅகமதாபாத் Rs. 38.44 லட்சம்\nமும்பை Rs. 40.85 லட்சம்\nபுனே Rs. 40.85 லட்சம்\nஐதராபாத் Rs. 41.2 லட்சம்\nபெங்களூர் Rs. 43.26 லட்சம்\nசென்னை Rs. 41.56 லட்சம்\nகொச்சி Rs. 42.54 லட்சம்\nகூப்பர் 3 door பிரிவுகள்\nகூப்பர் 3 door படங்கள்\nகூப்பர் 3 door வகைகள்\nபயன்படுத்தப்பட்ட கூப்பர் 3 door\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=51251&ncat=7", "date_download": "2020-09-20T08:47:26Z", "digest": "sha1:WOYIJPI3KYYSAOEN5R7U522TJIDALZ4P", "length": 20794, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "கோழி வளர்ப்பில் குடிநீர் பராமரிப்பு | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nகோழி வளர்ப்பில் குடிநீர் பராமரிப்பு\nசீனாவுடன் பேச்சு நடத்தும்போது பாக்.,குடன் ஏன் முடியாது: பரூக் அப்துல்லா கேள்வி செப்டம்பர் 20,2020\nஅணி தாவ தயாராகும் கட்சிகள் : சூடுபிடிக்கிறது தேர்தல் அரசியல் செப்டம்பர் 20,2020\nமத உறுதி பத்திர கையெழுத்து: ரத்து செய்ய திருப்பதியில் முடிவு செப்டம்பர் 20,2020\nமத்திய அரசுக்கு எதிராக கட்சிகளை திரட்டும் தி.மு.க., செப்டம்பர் 20,2020\n2 கோடியே 25 லட்சத்து 87 ஆயிரத்து 905 பேர் மீண்டனர் மே 01,2020\nமிக முக்கியமான உணவு பொருட்களில் கோழிகளுக்கு தேவையானது குடிநீர். குடிநீரும் ஒரு உணவு பொருள் தான். கோழிகளால் சில நாட்களில் கூட தண்ணீரின்றி உயிர் வாழ முடியாது. இறைச்சி கோழிகள் தாங்கள் சாப்பிடும் தீவனத்தை போல் இரண்டரை மடங்கு எடுத்து கொள்கின்றன. முட்டை கோழிகளை பொறுத்தமட்டில் முட்டையிட்ட பிறகும், இரவில் விளக்குகளை அணைப்பதற்கு முன்னதாகவும், அதிகளவு தண்ணீர் குடிக்கும். காலையில் சூரிய ஒளி பட்டதும் அதிகளவு தண்ணீர் அவை பயன்படுத்துகின்றன. பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கோடையில் ஏற்படும் கூடுதலான வெப்பத்தை சுவாசக் காற்று மூலம் வெளியேற்றுகின்றன.\nஇதனோடு சேர்ந்து தண்ணீரும் ஓரளவு வெளியேறுகிறது. கோழிகளுக்கு ரத்தக்கழிச்சல், சால்மனெல்லோசிஸ், கோலிபேசில்லோசிஸ் போன்ற நோய்கள் தண்ணீர் வழி பரவுகிறது. இதனால் சுத்தமான குடிநீரை வழங்குவது அவசியம். கூண்டு முறையில் வளரும் கோழிகளுக்கு நிப்பிள் வகை தண்ணீர் தரும் அமைப்பை பயன்படுத்தும் பொது, இதில் அடைப்பு ஏதும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வகை அமைப்புகள் மாசுபடாத குடிநீரை கோழிக���ுக்கு தருவதில் பங்காற்றுகின்றன. நிப்பிள் முறை தண்ணீர் வழங்கும் போது அவை கோழிகளை விட உயரத்தில் இருக்குமாறு அமைத்து கொள்வது நல்லது. இதனால் கோழிகள் தலையை நீட்டியவாறு தண்ணீர் குடிக்க ஏதுவாக இருக்கும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\nகிணற்றில் படரும் பாசியை தடுக்கும் வழிகள்\nஎலுமிச்சை பழங்களை தாக்கும் 'துருச்சிலந்தி' எனும் 'வங்கு நோவு'\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்ட���ை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18560", "date_download": "2020-09-20T07:34:44Z", "digest": "sha1:3UFRUJP7VJ5VQTN2G3Z24OAM2FACSTIE", "length": 26120, "nlines": 216, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 20 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 416, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 08:44\nமறைவு 18:15 மறைவு 20:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, டிசம்பர் 9, 2016\nஉள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் தேர்தல் ஆணையத்திடம் MEGA கோரிக்கை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2101 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளன. இத்தேர்தல்களில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களின் ஆவணங்களை - தேர்தல் ஆணையம் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண���டும் என - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலர் ஆகியோரிடம் - மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) கோரிக்கை வைத்துள்ளது.\nஇதுகுறித்து, MEGA அமைப்பின் செயலாளர் எம்.ஏ.புகாரீ (48) வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nதமிழக உள்ளாட்சிகளுக்கான தேர்தல்கள் - கடந்த அக்டோபர் மாதம் நடைபெறவிருந்தன. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தல்கள் குறித்து வெளியான அறிவிப்புகளை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடியதைத் தொடர்ந்து, தேர்தல்களை நடத்திட - சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை நீங்கி, விரைவில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உள்ளாட்சி மன்றங்களின் பங்கு அதிகம் உள்ளது என்பதைக் கருத்திற்கொண்டு, மக்களிடம் வசூல் செய்யப்படும் வரிகளில் பெரும் பங்கை, மத்திய - மாநில அரசுகள் உள்ளாட்சி மன்றங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன.\nதமிழக அரசு, தான் வசூல் செய்யும் வரிகளில், சுமார் 10 சதவிகிதத் தொகையை, உள்ளாட்சி மன்றங்களுடன் பகிர்ந்து கொள்கிறது. அதுபோல மத்திய அரசு, தான் வசூல் செய்யும் வரிகளில், முக்கிய பங்கை, மாநில மற்றும் உள்ளாட்சி மன்றங்களுடன் பகிர்ந்துகொள்கிறது.\nஎனவே - உள்ளாட்சி மன்றங்களை நிர்வகிப்பவர்கள், திறமையானவர்களாகவும், ஊழல் - லஞ்சம் ஆகியவற்றில் ஈடுபடாதவர்களாகவும் இருப்பது மிகவும் அவசியமாகிறது.\nஇதனால்தான், சட்டமன்ற - பாராளுமன்றத் தேர்தல்களில் வேட்பாளர்கள் தாக்கல் செய்வது போல், உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களும், தங்கள் வேட்பு மனுவுடன், தங்கள் சொத்து விபரங்கள், தங்கள் மீதான வழக்கு விபரங்கள் ஆகியவற்றை உறுதிச்சான்று மூலம் தாக்கல் செய்ய - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் (TAMIL NADU STATE ELECTION COMMISSION) தெரிவிக்கிறது.\nஅதன்படி, சட்டமன்ற - பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் மனு மற்றும் உறுதிச்சான்றுகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவ்வாறு உடனுக்குடன் பதிவே��்றம் செய்ய வேண்டும் என்றே இந்திய தேர்தல் ஆணையம் (ELECTION COMMISSION OF INDIA), ஆணை பிறப்பித்துள்ளது.\nஆனால், உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் வேட்பு மனு மற்றும் உறுதிச் சான்றுகளைப் பெறும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் (TAMIL NADU STATE ELECTION COMMISSION), அவற்றை - எந்த இணையதளத்திலும் பதிவேற்றம் செய்வதில்லை.\nஒரு வேட்பாளர் தவறான தகவல்களை வழங்கினால் அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்படலாம் என விதிமுறை வகுத்துள்ள தேர்தல் ஆணையம், அதனை நடைமுறைப்படுத்த - வேட்பு மனு மற்றும் உறுதிச்சான்றுகள் ஆகியவற்றை - வேட்பு மனு தாக்கல் செய்த அன்றே, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.\nமேலும், வேட்பு தாக்கல் செய்ய இறுதி நாள் - வேட்பு மனு பரிசீலனை நாள் ஆகியவற்றுக்கிடையே மிகுந்த குறைவான கால அவகாசமே உள்ளது. இக்குறுகிய கால அவகாசத்தில், வேட்பு மனு மற்றும் உறுதிச்சான்றுகளில் உள்ள குறைபாடுகளை பிற வேட்பாளர்களோ, பொதுமக்களோ சுட்டிக்காட்டிட போதிய அவகாசம் இல்லை. எனவே, வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் - வேட்பு மனு பரிசீலனை நாள் ஆகியவற்றுக்கிடையே கூடுதல் நாட்கள் இருக்கவேண்டும்.\nஇது தொடர்பாக - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் ஆகியோருக்கு, மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) சார்பில் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\n(செய்தி தொடர்பாளர் - MEGA)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமீலாதுன் நபி 1438: மவ்லித் நிறைவு நாள் நிகழ்ச்சிகள்\nநாளிதழ்களில் இன்று: 13-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/12/2016) [Views - 798; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/12/2016) [Views - 717; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட கட்டுமான உரிமங்கள் விபரங்கள் அனைத்தையும் நகராட்சியின் இணையதளம், தகவல் பலகையில் உடனடியாக வெளியிட, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை\n”தாரே ஜமீன் பர்” – எழுத்து மேடை மையம் & ரஃப்யாஸ் ரோஸரி இணைவில் திரையிடல் நிகழ்வு பெண்கள் & குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு பெண்கள் & குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nதம் பதவிக் காலத்தில் ஆண்டுக்கொருமுறை, தம் சொத்து விபரங்களை மன்றத்தில் சமர்ப்பிக்காத நகர்மன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட அனுமதிக்கக்கூடாது MEGA அமைப்பு கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 11-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/12/2016) [Views - 747; Comments - 0]\nநபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, டிச. 13 அன்று மதுக்கடைகளை மூட உத்தரவு\nநாளிதழ்களில் இன்று: 10-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/12/2016) [Views - 801; Comments - 0]\nடிச. 14இல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் / நீக்கல் முகாம் ஒரே நாளில் திருத்தம் செய்து வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒரே நாளில் திருத்தம் செய்து வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள்\nடிச. 17 அன்று இறைவழி மருத்துவக் குழுமம் சார்பில் அக்குபஞ்சர் சிகிச்சை & மனநல ஆலோசனை முகாம்\nநாளிதழ்களில் இன்று: 09-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/12/2016) [Views - 723; Comments - 0]\nஎழுத்து மேடை: “இடைவிடாத தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியால் மருத்துவராகிறார் முவப்பிகா - NEET ஒருபார்வை” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை - NEET ஒருபார்வை” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nஅஞ்சலக வங்கிக் கணக்கு மூலம் பழைய 500, 1000 பணத்தாள்களைச் செலுத்தி, வாரத்திற்கு ரூ. 24 ஆயிரம் புதிய பணத்தாள்களைப் பெற்றுக்கொள்ளலாம்\nநாளிதழ்களில் இன்று: 08-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/12/2016) [Views - 704; Comments - 0]\nநாளை (டிசம்பர் 08 வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநகரின் பரவலாக கடும் துர்வாடை வீச்சம் “நடப்பது என்ன” குழுமம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nநாளிதழ்களில் இன்று: 07-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/12/2016) [Views - 700; Comments - 0]\n3 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பிலிருக்கும் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட தேர்தலுக்குத் தொடர்பான அனைத்து அதிகாரிகளையும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன் பணியிட மாற்றம் செய்ய MEGA கோரிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்க��யம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lotus.whitelotus.co.in/2007/02/blog-post_16.html", "date_download": "2020-09-20T08:40:39Z", "digest": "sha1:VEZMIWUUMK7VD6OXYOEU7RLWMFPDY6SI", "length": 4106, "nlines": 143, "source_domain": "lotus.whitelotus.co.in", "title": "Lotus", "raw_content": "\n. \"One day She will understand me... that day i will show her this blog, to know that how much i love her\"[உன்னிடம் முதன் முதலில் பேசும் போது கவிதை எலுத தெரியாது என்றேன், ஆனால் இப்பொழுது நீயே என்னை கவிஞனாக்கி விட்டாய்...]\nமனம் பனிக்கட்டி போல் உறைந்து விட்டது... காதல் செய்வது தவறா .. நான் குற்றவாளியா மரமாக பிறந்திருக்கலாம், அது கூட பூ பூக்கும் அல்லது பெண்ணாக பிறந்திருக்கலாம் மனம் கல்லாக இருந்திருக்கும்.\nசூரியன் தாமரை சந்திப்பு (22)\nமனம் பனிக்கட்டி போல் உறைந்து விட்டது... காதல் செய்...\nஆத்மா உடலில் இணைவது எப்பொழுது \nபெண்ணின் மனம் மண் பொம்மையாக இருக்க கூடாது, கல்லில்...\nபல்லக்கில் இருந்து தேவதை இறங்கி வந்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-09-20T08:25:57Z", "digest": "sha1:OJL3M4NQDIZJI35OCRJWKCZJVM7TU63B", "length": 6246, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "அச்சத்தை |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nடேம் 999 திரைபடத்தை தமிழகத்தில் வெளியிட தடை\nமுல்லை பெரியாறு அணை குறித்து பொது மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் டேம் 999 திரைபடத்தை தமிழகத்தில் வெளியிட அரசு தடைவிதித்துள்ளது. இதற்க்கான உத்தரவை முதல்வர்_பிறப்பித்ததாக அரசு செய்திகுறிப்பு தெரிவிக்கிறது .இந்த திரைபடம் மக்களிடையே பீதியை ......[Read More…]\nNovember,24,11, —\t—\tஅச்சத்தை, அணை, உருவாக்கும், குறித்து, டேம் 999, பொது, மக்களிடையே, முல்லை பெரியாறு\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக���கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தி, அமைப்பை வலுப்படுத்துவது ஆகும். முயற்சியின்மை தகுதியற்றது. அமைப்பின் இலக்கை மிகவும் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nமுல்லைபெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு � ...\nபாறைகளின்மேல் பாறையைப் போட்டு கட்டிய � ...\nகேரளவில் அத்தியாவசிய பொருட்களின் வில� ...\nபிரம்மபுத்ரா நதியின் மீது அணை கட்டவில� ...\n2-ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பு ஏற்பட்டு இருப்ப ...\nஜெயக்குமார் குடும்பத்தை சந்தித்து ஜெய ...\nபிரதமர் பல விஷயங்களை மறைக்கிறார்; சுஷ் ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/32651/Delivery-Boys-Smash-Glass-Panes--Vandalise-South-Delhi-Eatery", "date_download": "2020-09-20T07:32:12Z", "digest": "sha1:VLMRFNVA3F35U7CD543MIS273TA7MDFV", "length": 9028, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ | Delivery Boys Smash Glass Panes, Vandalise South Delhi Eatery | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nடெல்லி கல்காஜி பகுதியில் உள்ள உணவகத்தின் முன்பு டெலிவரி பாய்ஸ் சிலர் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். ‘ஏன் வாகனங்களை இப்படி நிறுத்துகிறீர்கள்’ என்று உணவகத்தின் உரிமையாளர் டெலிவரி இளைஞர்களிடம் கூறியுள்ளார். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பின்னர் அங்கிருந்து அந்த இளைஞர்கள் சென்றுவிட்டனர்.\nஇதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் ரோகித் கூறுகையில், “மாலை நேரத்தில் அ���ிக கூட்டம் வரும். அந்த நேரத்தில் வாகனங்களை சரியாக நிறுத்தவில்லை என்றால் வாடிக்கையாளர்களுக்கு இடையூராக இருக்கும். அந்த இளைஞர்களுக்கு எப்படி வாகனங்களை நிறுத்துவது என்றே தெரியவில்லை. சர்ச்சை தொடங்கியதும் போலீஸ் ஒருவர் தலையிட்டு அவர்களை அங்கிருந்து சென்றுவிடுமாறு கூறினார்” என்றார்.\nஇதனையடுத்து, டெலிவரி பாய்ஸ் தங்களது வாட்ஸ் அப் குரூப்பில் மற்றவர்களை தொடர்பு கொண்டு உணவகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். உணவகத்திற்கு எதிராக முதலில் 25-30 பேர் கோஷங்களை எழுப்பினர். பின்னர் சுமார் 11 மணியளவில் அந்த இளைஞர்கள் தங்கள் நண்பர்களை அழைத்து வந்து உணவகத்தை கற்களாலும் கட்டைகளாலும் தாக்கினர்.\nஅப்போது, சுமார் 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அதில், பலரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். உள்ளே தாக்குதல் தொடங்கியதும், பெண்கள் மற்றும் சிறுவர்களை ஹோட்டலின் கிச்சன் வழியாக பாத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.\nஇதனால் உணவகத்தின் கண்ணாடிகள் உடைந்ததுடன் அங்கிருந்த சில பொருட்களும் சேதமடைந்தன. இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தாக்குதல் காட்சிகள் உணவகத்தின் வெளியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அதில், இளைஞர்கள் சேர்களை அடித்து நொறுக்குவதும், கண்ணாடிகளை அடித்து உடைப்பதும் தெளிவாக தெரிகிறது.\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nஎப்படி இருக்கும் டெல்லி - பஞ்சாப் ஆடும் லெவன் \nதினகரன் திடீர் டெல்லி பயணம்... யாரை சந்திக்கிறார் \nகிராமத்திற்கு கால்வாய் வெட்டிய முதியவர்: டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மகிந்திரா\nதிருப்பதியில் மத உறுதி பத்திர கையெழுத்து முறை ரத்தாகிறது\nஎப்படி இருக்கும் டெல்லி - பஞ்சாப் ஆடும் லெவன் \nகிராமத்திற்கு கால்வாய் வெட்டிய முதியவர்: டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மகிந்திரா\n\"தோனி ஒரு ஜீனியஸ்\" சாம் கரன் நெகிழ்ச்சி \nஎன்னை தனியேவிட்டு எங்கேசென்றீர்கள் என் தாய்மாமனே சாகுல் அமீது மறைவிற்கு சீமான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-09-20T08:44:35Z", "digest": "sha1:G25RYA3TVGISJKTIJFTOFSCHMG5XX3WR", "length": 2999, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சச்சின் பைலட் நீக்கம்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலி...\nஎப்படி இருக்கும் டெல்லி - பஞ்சாப் ஆடும் லெவன் \nகிராமத்திற்கு கால்வாய் வெட்டிய முதியவர்: டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மஹிந்த்ரா\n\"தோனி ஒரு ஜீனியஸ்\" சாம் கரன் நெகிழ்ச்சி \nஎன்னை தனியேவிட்டு எங்கேசென்றீர்கள் என் தாய்மாமனே சாகுல் அமீது மறைவிற்கு சீமான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2020/03/07/6980/", "date_download": "2020-09-20T09:25:41Z", "digest": "sha1:FNLP5JBYVRQNR3VYAQHC7J5OJZMMJWGM", "length": 8106, "nlines": 79, "source_domain": "adsayam.com", "title": "வடக்கில் முக்கிய தமிழ் அரசியல்வாதியை கொலை செய்ய சதி - ஆறு பேர் கைது - இலங்கையின் பாதுகாப்பு வட்டாரங்கள்தகவல் - Adsayam", "raw_content": "\nவடக்கில் முக்கிய தமிழ் அரசியல்வாதியை கொலை செய்ய சதி – ஆறு பேர் கைது – இலங்கையின் பாதுகாப்பு வட்டாரங்கள்தகவல்\nவடக்கில் முக்கிய தமிழ் அரசியல்வாதியை கொலை செய்ய சதி – ஆறு பேர் கைது – இலங்கையின் பாதுகாப்பு வட்டாரங்கள்தகவல்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nவடக்கில் முக்கிய தமிழ் அரசியல்வாதியொருவரை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகள் தெரியவந்துள்ளதை தொடர்ந்து வடக்குகிழக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்திவெளியிட்டுள்ளது.\nமுக்கிய தமிழ் அரசியல்வாதியை கொலை செய்வதற்கு திட்டமிட்ட ஆறு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.\nவடபகுதியில் பயங்கரவாத விசாரணை பிரிவினரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் இணைந்து வீடொன்றை முற்றுகையிட்டு சோதனையிட்டவேளை நவீன தொலைத்தொடர்பு கருவிகளையும் வெடிபொருட்களையும் மீட்டுள்ளனர் எனவும் டெய்லி மிரர் தெரிவித்துள்ளது\nமுதலில் ஜேர்மனியின் கடவ��ச்சீட்டை வைத்திருந்த முன்னாள் போராளியொருவர் கைதுசெய்யப்பட்டார் அதன் பின்னர் மறைவிடமொன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது ஏனையவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.\nமேற்குலக நாடுகளிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இந்த குழுவினரிற்கு நிதிஉதவி வழங்கியுள்ளனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nகைதுசெய்யப்பட்டவர்களில் மூவர் விசேட பயிற்சிகளை பெற்றுள்ளனர் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் நிதி மற்றும் ஏனைய ஆதரவை வழங்கியுள்ளனர் என இலங்கை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்காக சர்வதேச அமைப்புகளின் உதவி நாடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n1000 மில்லியன் அமெரிக்கா டொலர்களை சீனாவிடம் பெற அரசாங்கம் தீர்மானம் : பந்துல\nதமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா: இந்தியாவில் எண்ணிக்கை 34 ஆனது\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ezhillang.blog/2016/05/22/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-cash-and-curry/", "date_download": "2020-09-20T08:35:43Z", "digest": "sha1:PWLFO4FKSKU26JWOFPEVTAZFAK3ESDQR", "length": 13281, "nlines": 244, "source_domain": "ezhillang.blog", "title": "சங்க தமிழ் – cash and curry! – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nசங்க தமிழ்பயிலரங்கு – ஹார்வர்டு தமிழ் இருக்கை\nபாஸ்டன் நகரில் கடைசியாக கோடை காலம். இல்லை, இது இன்னும் பனி குறைந்த இளவேனில் காலம். NETS என்ற “நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம்” நிறுவனத்தின் குழு, இங்கு (போஸ்டனில்) திருமதி. வைதேஹி ஹெர்பெர்ட் அவர்களை சங்க தமிழ்பயிலரங்கு ஒன்றினை, இலவசமாக எங்களுக்கு அளித்தனர்.\n18 நூல்களையும் ஒரே மனிதராக பத்து ஆண்டுகளாக தானே மொழி பெயர்தமையால் அவருக்கு ஒரு மலை உச்சியில் இருந்து கிடைக்கும் “சங்க தமிழ் is a database” என்று சொல்லும் அளவிற்கு ஒரு பறந்த பார்வை கொண்டவர் திருமதி. வைதேஹி.\nசங்க தமிழில் உள்ள விலங்கு, தாவரங்கள், ஜீவா ராசிகள், உணவு வகைகள், பூ, செடி, பறவைகளை பற்றி மட்டும் நாம் பல வகையான ஆய்வுகளை செய்யலாம், என்று திருமதி. வைதேஹி கூறினார். இதனை அவர் மொழியில், “சங்க தமிழ் is a database” என்ற சற்று பிரமிப்பூட்டும் வகையில் அறிக்கையிட்டார்.\nமேலும் அவர் சில தொடர்ச்சியான சங்க தமிழ் சொற்கள் இன்று தமிழ், தொத்தி ஆங்கிலம், சீன, தாய்லாந்து மொழியில் பறவியதை எடுத்துகாட்டாக கூறினார்; கறி என்பது காரம் என்பதை மிளகின் காரம் இன்று “curry” என்று மாறியதையும், காசு என்பது “cash” என்று மாறியதையும் சுட்டி காட்டினார். அடுத்த முறை பனாங்கு காறி தின்னும் போது தாய்லாந்து உணவகத்தில் இது பற்றி ஒரு lecture நடத்தலாமோ\nபாஸ்டன் பாலா, மருத்துவர் திரு. சம்பந்தம் அய்யா, மற்றும் NETS குழுவினர், Connecticut தமிழ் சங்கம் உறுப்பினர்கள் என பலர் வந்து பயிலரங்கை சிறப்பித்தனர்.\nபாஸ்டன் NETS நடத்திய, http://harvardtamilchair.com/ வழங்கிய தமிழ் அறிஞர் திருமதி. வைதேஹி ஹெர்பெர்ட் -இன் “சங்க தமிழ் பயிலரங்கு “\nநான்கு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. எனக்கும் குடும்பத்தின் வழியாக எனது சிறுவயதில் இவரை சந்திதேன்; அப்போது எனது தாயுடன் மேசீஸ் சென்றதை நினைவு கூறினார். போட்டோ ஒன்றை நினைவிற்கு எடுத்தோம்.\nநானும் மனைவியும் எங்கள் சார்பில் ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைபிற்கு நன்கொடை கொடுத்தோம். சம்பந்தம் அய்யா ஒரு பெறிய ஆசை அணைபளித்தார். நாள் அளவில் அன்று மாலை யாரோ “தேமதுர தமிழ் ஓசை உலகமெங்கும் பரவட்டும்” என்று சொல்லியது நினைவில் வந்தது. வாழ்கையில் கற்றது கையளவு என்றும் தோன்றியது.\nமாலை முடிந்து இரவு குளிர் காற்று அடிக்க தொடங்க, club-house இருக்கைகளை ஒரே போல் இருந்த மாதிரி வைத்து விட (இங்கு பழக்க படி) உதவினோம்; விளக்கை நிறு���்தினர். சங்க தமிழ் மனதில் ஒரு “cognitive dissonance” ஆக இந்த இரவின் நிழலில் மறுபடியும் “கறி” தின்ன ஹிக்வேஇல் வீடு திரும்பிநேன்.\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது மே 22, 2016 திசெம்பர் 18, 2019\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padasalai.net.in/archives/190", "date_download": "2020-09-20T07:37:18Z", "digest": "sha1:CLVJ5EML4ZDPRT6OSD6O4ZAGZ434DFVE", "length": 15107, "nlines": 115, "source_domain": "padasalai.net.in", "title": "நாளை (15.03.2018) தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு .10 லட்சத்து 1,140 பேர் எழுதுகிறார்கள். | PADASALAI", "raw_content": "\nநாளை (15.03.2018) தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு .10 லட்சத்து 1,140 பேர் எழுதுகிறார்கள்.\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது 10 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் | எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (வெள்ளிக் கிழமை) தொடங்குகிறது.\nதேர்வை 10 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வுகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 16-ந்தேதி (நாளை) தொடங்கி ஏப்ரல் 20-ந்தேதி முடிவடைகிறது. தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12,337 பள்ளிகளிலிருந்து மொத்தம் 9,64,491 மாணவ-மாணவிகள் மற்றும் 36,649 தனித்தேர்வர்கள் எழுத உள்ளனர்.\nமொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதுகிறார்கள். இதில் பள்ளி மாணவிகள் 4,81,371 பேர், மாணவர்கள் 4,83,120 பேர். மாணவிகளை விட 1,749 மாணவர்கள் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். தனித்தேர்வர்களில் 5 திருநங்கைகளும் உள்ளனர்.\nபுதுச்சேரியில் 305 பள்ளிகளிலிருந்து 48 தேர்வுமையங்களில் மொத்தம் 17,514 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் மாணவிகள் 8,694 மற்றும் மாணவர்கள் 8,820 ஆவார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மொத்தம் 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 237 புதிய தேர்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் புழல் ஆகிய சிறைகளிலுள்ள 186 கைதிகள் எழுதுகிறார்கள். இவர்கள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.\nதமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் வழியில் பயின்று பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதவுள்ள பள்ளி மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 5,55,621 ஆகும்.\nமாற்றுத் திறனாளிகள் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் அனைவருக்கும் கூடுதல் ஒரு மணி நேரம் உட்பட அவர்கள் கோரிய சலுகைகள் சேர்த்து சுமார் 3,659 தேர்வர்களுக்கு அரசுத் தேர்வுத் துறையால் ஒப்பளிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.\nமேலும் அவ்விடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக 6,900 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் அலைபேசியை கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. மேலும் தேர்வர்களது அலைபேசிகள் பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது.\nஅத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன் மற்றும் இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு நேரங்களில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே கோடிட்டு அடித்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும்.\nமேலும் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளித் தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nதேர்வுகள், தொடர்பாக மாணவர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படுமென தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.\nஎனவே கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்டு பயன் பெற்றிட தெரிவிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டுப்பாட்டு அறை செல்போன் எண்கள் 9385494105, 9385494115 , 9385494120, 9385494125 இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.\nKalviseithi PADASALAI padasalai today news10 லட்சத்து 1 140 பேர் Kalviseithi Latest News Kalviseithi News PADASALAI LATEST NEWS Padasalai News செல்போன் எடுத்து வர தடை நாளை (15.03.2018) தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு .10 லட்சத்து 1 புதுச்சேரியில் 305 பள்ளி மாற்றுத் திறனாளிகள் மாற்றுத் திறனாளி தேர்வர்\nபிளஸ்-2 பொதுத்தேர்வு கணக்குபதிவியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா\nAadhaar can’t be insisted upon | வழக்கில் தீர்ப்பு வரும்வரை கட்டாயப்படுத்தக் கூடாது ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு ரத்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/kathukutty-director-era-saravanan-shares-an-inspirational-story.html", "date_download": "2020-09-20T08:33:08Z", "digest": "sha1:GM443AS64W74WLJHUSJA5NDQNVGELOXB", "length": 8996, "nlines": 118, "source_domain": "tamil.behindwoods.com", "title": "இயக்குநர் சரவணன் பகிர்ந்த இன்ஸ்பிரேஷ் ஸ்டோரி | kathukutty director era saravanan shares an inspirational story", "raw_content": "\nகொரோனாவால் கணவன் வெளிநாட்டில்.. மனைவி இங்கே - பிரபல இயக்குநர் பகிர்ந்த இன்ஸ்பிரேஷனல் ஸ்டோரி.\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஇயக்குநர் இரா.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு இன்ஸ்பிரேஷனல் ஸ்டோரியை பகிர்ந்துள்ளார்.\nகத்துக்குட்டி படத்தை இயக்கியவர் இரா.சரவணன். விவசாய பிரச்சனைகளை மையப்படுத்தி உருவான இத்திரைப்படத்தில் நரேன், ஷ்ருஷ்டி டாங்கே, சூரி உள்ளிட்டோர் நடித்தனர். இதையடுத்து இவர் தற்போது சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை சூர்யாவின் 2D Entertaintment நிறுவனம் தயாரிக்கிறது.\nஇந்நிலையில் இரா.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''நிறுவனம் அனுமதித்த போதும் அபுதாபி விமான பொறியாளரான நண்பன் அன்பரசன் தன்னால் தொற்று பரவக்கூடாது என தாய்மண் வருவதை தவிர்த்தான். புதுவையில் செவிலியராக பணியாற்றும் அவர் மனைவி தன் இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு அரசு மருத்துவமனைக்கு செல்கிறார். கொரோனா தடுப்பில் அர்ப்பணிப்பான குடும்பம்' என அவர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.\nநிறுவனம் அனுமதித்த போதும் அபுதாபி விமான பொறியாளரான நண்பன் அன்பரசன் தன்னால் தொற்று பரவக்கூடாது என தாய்மண் வருவதை தவிர்த்தான். புதுவையில் செவிலியராக பணியாற்றும் அவர் மனைவி தன் இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு அரசு மருத்துவமனைக்கு செல்கிறார். கொரோனா தடுப்பில் அர்ப்பணிப்பான குடும்பம்\nActor Soori Speaks About Chennai Police And Coronavirus Lockdown | சென்னை போலீஸ் குறித்தும் கொரோனா வைரஸ் லாக்டவுன் குறித்தும் நடிகர்\n'என்னை பேச விடுங்க Immanuel.. பணம் நெருக்கடி ஏன் வருது\nவிரட்டி விரட்டி வெளுக்க தோணுது... சினிமா பாணியில் அடித்து துவைத்த Police\nCoronavirus தாக்கினால் உயிர் இழப்பது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-creta/no-comparison-of-these-and-no-word-to-speak-about-110794.htm", "date_download": "2020-09-20T08:54:26Z", "digest": "sha1:NJ634YPSH6LIK5DNHAGRPGATYP6LAIFH", "length": 13802, "nlines": 315, "source_domain": "tamil.cardekho.com", "title": "no comparison of these மற்றும் no word க்கு speak about - User Reviews ஹூண்டாய் க்ரிட்டா 110794 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்��ாய் க்ரிட்டா\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்க்ரிட்டாஹூண்டாய் க்ரிட்டா மதிப்பீடுகள்No Comparison Of These And No Word To Speak About\nWrite your Comment on ஹூண்டாய் க்ரிட்டா\nஹூண்டாய் க்ரிட்டா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்ரிட்டா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nCompare Variants of ஹூண்டாய் க்ரிட்டா\nக்ரிட்டா இ டீசல்Currently Viewing\nக்ரிட்டா இஎக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடிCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல் ஏடிCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் ivtCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டர்போCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டர்போCurrently Viewing\nஎல்லா க்ரிட்டா வகைகள் ஐயும் காண்க\nக்ரிட்டா மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1902 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1382 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2209 பயனர் மதிப்பீடுகள்\nbased on 210 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\nbased on 1939 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/agriculture/bb5bbfbb5b9abbebaf-b95b9fba9bcd/b95b9fba9bcd-bb5bb4b99bcdb95bc1baebcd-ba8bbfbb1bc1bb5ba9b99bcdb95bb3bcd-1", "date_download": "2020-09-20T07:18:05Z", "digest": "sha1:FOBCVGFFQF25P7GR6UDP6MMAGMTGEHNT", "length": 22013, "nlines": 224, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கடன் வழங்கும் நிறுவனங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / விவசாய கடன் / கடன் வழங்கும் நிறுவனங்கள்\nபல்வேறு நிறுவனங்கள் அவர்களின் தயாரிப்புகள் உட்பட விவசாயத்திற்காக கடன் கொடுக்கும் தகவல்களை பற்றி இங்கே விவாதிக்கப்படுகின்றன\"\nவேளாண் கடன் வழங்கும் இந்திய வங்கிகள்\nவங்கிகளின் தேசியமயமாக்கல் என்பது, வேளாண்மையை பிரதானத் தொழிலாகக் கொண்ட பல்வேறு தொழில்கள் சார்ந்த பொருளாதார மண்டலங்களுக்கு கடன்வசதி செய்து தருவதற்கான சிறந்த நடவடிக்கையாகும். ஆற்றல் வாய்ந்த வளர்ந்துவரும் வேளாண் துறைக்கு, அதன் எல்ல���வித வளர்ச்சியையும் துரிதப்படுத்துவதற்கு வங்கிகள் மூலம் போதுமான நிதி தேவைப்படுகிறது. 05 லிருந்து தொடங்கும் மூன்று வருடங்களுக்கு, வேளாண்துறைக்கான கடனை இரட்டிப்பாக்கும்படி இந்த வங்கிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது. பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில், அரசு விவசாயத்திற்கு அளித்துள்ள சிறப்பு கவனம் மற்றும் நிதி ஒதிக்கீடு, இவற்றுடன் வங்கிகளால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் பயன்களைப் பெறுவது இப்போது விவசாயிகளின் கையில்தான் உள்ளது. பின்வருபவை, சில தேசியமமாக்கப்பட்ட வங்களின் கடன் வாய்ப்புகளின் பட்டியலாகும்.\nஆந்திர வங்கியின் கிசான் பச்சை அட்டை\nதனிமனித விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு\nமானாவாரி விவசாயத்திற்கு பழைய டிராக்டர்களை வாங்குதல்\nவேளாண் மற்றும் கால்நடை இடுபொருட்கள் வழங்கும் முகவர்கள்/ விநியோகஸ்தர்கள்/ விற்பனையாளர்களுக்கான நடப்பு முதலீடு\nவேளாண் இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளுதல்\nகறவை மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு போன்ற தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு நடப்பு முதலீடு\nதாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் வேளாண் உபகரணங்கள், கருவிகள், உழவு மாடுகள் வாங்குவதற்ககும், நீர்ப்பசானவசதிகளை உருவாக்குவதற்குமான நிதி உதவி.\nபாங்க் ஆப் இந்தியா (www.bankofindia.com)\nஸ்டார் பூமீஹீன் கிஸான் அட்டை - கூட்டு முறையில் விவசாயம் செய்வோர், எழுத்தின் படி மற்றும் எழுத்து மூலமற்ற குத்தைதாரர்கள் ஆகியோருக்கு\nகிஸான் சமாதான் அட்டை - பயிர் சாகுபடி மற்றும் அதை சார்ந்த இதர முதலீடுகளுக்கு\nபி.ஓ.ஐ. ஷதாப்தி கிருஷி விகாஸ் அட்டை - விவசாயிகளுக்கான எந்நேரமும் எவ்விடத்திலுமான மின்னணு வங்கி அட்டை\nவீரிய ஒட்டு விதை உற்பத்தி, பருத்தி ஆலை, சர்க்கரை ஆலை ஆகியவற்றிற்கு ஓப்பந்த வேளாண்மைக்கான நிதி உதவி\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிருக்கான சிறப்புத் திட்டங்கள்.\nஸ்டார் ஸ்வராஜ்கர் பிரஷிக்ஷன் சன்ஸ்தான்விவசாயிகளுக்கு தொழில்முனைவோர் பயிற்சி வழங்குவதற்கான ஒரு புதிய முயற்சி\nபயிர்க் கடன்கள் - மூன்று லட்சம் வரை (வருடத்திற்கு ஏழு சதவீத வட்டியில்)\nபிணை உத்தரவாதம்: 50000 ரூபாய் வரை, பிணை உத்தரவாதம் எதுவும் தேவையில்லை. ஆனால் 50000 ரூபாய்க்கு மேல், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் கடைபிடிக்கப்படும்\nதேனா குஜராத், மகாராஷ்ரா, சட்டீஸ்கர் மற்றும் யாத்ராவின் யு.டி. மற்றும் நகர் ஹாவேலி ஆகியற்றில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் வங்கி தேனா வங்கியாகும்.\nதேனா கிஸான் தங்கக்கடன் அட்டைத் திட்டம்\nஅதிகபட்சம் பத்துலட்சம் ரூபாய்வரை கடன் அளிக்கப்படும்\nகுழந்தைகளின் கல்வி உட்பட வீட்டுச் செலவுகளுக்காக பத்து சதவீதம்வரை அளிக்கப்படும்\nஒன்பது வருடம்வரை திருப்பிச் செலுத்த நீண்ட கால அவகாசம்\nவேளாண் உபகரணங்கள், டிராக்டர்கள், நீர்தெளிப்பு/ சொட்டுநீர் பாசனமுறைகள், மின்சார பம்ப் செட்டுகள் போன்ற எல்லா விதமான வேளாண் முதலீட்டிற்கும் கடன் கிடைக்கும்\nஏழு சதவீத வட்டியில் மூன்று லட்சம் ரூபாய்வரை குறுகிய காலப் பயிர்க் கடன்\nவிண்ணப்பபித்த பதினைந்து நாட்களுக்குள் கடன்கள் வழங்கப்படும்\n50000 ரூபாய் வரையிலான வேளாண் கடன் மற்றும் வேளாண் ஆலோசனை மையம், வேளாண் வர்த்தக மையங்களுக்கான கடனுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலும் பணய உத்தரவாதம் தேவையில்லை\nஓரியண்ட்ல் பச்சை அட்டைத் திட்டம்\nவேளாண் கடன்களுக்கான ஒருங்கிணைந்த கடன் திட்டம்\nகுளிர்பதன அறைகள் / பண்டக சாலைகள் நிறுவுதல்\nசொந்த நிலத்தில் தயாரித்தவற்றைப் பாதுகாத்துவைத்தல் மற்றும் அடுத்த பருவகாலத்திற்கான கடன்களைப் புதுப்பித்தல்.\nகிஸான் கடன் அட்டை திட்டம்\nஒருங்கிணைந்த அறுவடைக்கான இயந்திரங்கள் வாங்குதல்\nகிஸான் தங்க அட்டை திட்டம்\nகிருஷி ப்ளஸ் திட்டம் - கிராமப்புற இளைஞர்களுக்கு தேவைக்கேற்ப்ப டிராக்டர்களை வாடகைக்கு எடுக்க\nபிராய்லர் ப்ளஸ் திட்டம் - கோழி வளர்ப்பு\nசிண்டிகேட் கிஸான் கடன் அட்டை\nவேளாண் ஆலோசனை மையம மற்றும் வேளாண் வியாரபார மையங்கள்\nசுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள்\nகிராமத் தொழிற்சாலைகள் மற்றும் கைவினை கஞைர்களுக்கான கே.வி.ஐ.சி. திட்டம்\nசென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (www.centralbankofindia.co.in)\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி (www.iob.com)\nஇந்தியத் தொழில் முன்னேற்ற வங்கி (www.idbibank.com)\nபக்க மதிப்பீடு (175 வாக்குகள்)\nநாட்டு கோழி பண்ணை போடுவதற்கு மானியம் பெறுவது எப்படி தகவல் veanum\nநான் நாட்டு கோழி பன்னை அமைக்க விரும்புகிறேன் வங்கியில் கடன் பெறுவது எப்படி.\nகாடை பண்ணை அமைக்கவாங்கிகடன் எப்படி பெருவதுஎப்படி\nநான் நாட்டு கோழி மற்��ும் வெள்ளாடு பண்ணை அமைக்க வங்கிகளில் கடன் பெறுவது எப்படி என்பதை தெரிவிக்கவும்.\nநான் நாட்டு பன்றி பன்ணை அமைக்க விரும்புகிறேன்.இராசிபுரம் அருகில் வசிக்கிறேன் நான் வங்கி கடன் வாங்க யாரை அனுகவேன்டும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகிசான் கடன் அட்டை திட்டம்\nவிவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி\nவேளாண் தொழில்களுக்கு வங்கி கடன்கள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nவங்கியியல் - வங்கியியலின் வரலாறு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 28, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2020/08/11/%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2020-09-20T09:16:09Z", "digest": "sha1:7OR67D3OGLDFUWCAMWJVOJRHUJSYVKJJ", "length": 6516, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "நள்ளிரவில் நடிகையின் வீட்டில் பிரபல நடிகர்! | Netrigun", "raw_content": "\nநள்ளிரவில் நடிகையின் வீட்டில் பிரபல நடிகர்\nபாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் கத்ரீனா கைஃப். பல படங்களில் நடித்து வரும் இவர் சக நடிகர் ரன்பீர் கபூருடன் காதல் வயப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. இருவரும் ஜோடியாக இருந்த படி பல புகைப்படங்கள் வெளியானது.\nஇந்நிலையில் இருவருக்கும் இடையிலான காதல் முறிந்ததாகவும் நடிகை கத்ரீனா தற்போது சிங்கிளாக இருப்பதாகவும் சொலப்பட்டு வந்தபோதிலும் ரசிகர்களால் நம்பமுடியவில்லை.\nஅதே வேளையில் நடிகை கத்ரீனாவுக்கு பிரப��� நடிகர் விக்கி கௌசலுடன் relation ship ல் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இருவரும் இதை மறுத்தனர்.\nஹோலி பண்டிகையை இருவரும் கொண்டாடினர். இதுகுறித்து இருவரும் பொது இடங்களில் இருந்த புகைப்படங்களும் வெளியானது.\nஇந்நிலையில் நடிகர் விக்கி கௌசல் தலையில் கேப், முகத்தில் மாஸ்க் அணிந்த படி நடிகை கத்ரீனா வீட்டில் நள்ளிரவு 10 மணியளவில் இருந்ததாக புகைப்படம் வெளியாகியுள்ளது. வழக்கம் போல விமர்சனங்கள் தொடங்கிவிட்டன.\nPrevious articleரஜினியின் பாபா திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம், இதோ..\nNext articleஅருவா படத்தில் சூர்யாவிற்கு பதிலாக இவரா\nவலிமை ஷுட்டிங்கில் அஜித் இல்லை, என்ன இப்படி ஆகிருச்சு..\nசூர்யாவின் உருவ படத்தை எரிக்க துணிந்த கும்பல்\nவிஜய் மடியில் ஒய்யாராமாக அமர்ந்து சாப்பிடும் குழந்தை யார் தெரியுமா\nபடு பயங்கர மார்டன் உடைக்கு மாறிய சூப்பர் சிங்கர் ராஜலட்சு\nஇத்தனை ராசிகளை குறி வைக்கும் புதன் பகவான் : யாருக்கெல்லாம் ஆபத்து\nஆயுத எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/120719-essays-aparajithan", "date_download": "2020-09-20T08:22:10Z", "digest": "sha1:4AESWJU5JGMS7EC4YDQSJCPOC6E7K6JB", "length": 16175, "nlines": 250, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 July 2016 - ஆதிமூலம் கித்தான் - அபராஜிதன் | Essays - Aparajithan - Vikatan Thadam", "raw_content": "\nதமிழர் என்ற அரசியல் அடையாளம் - சுகுணா திவாகர்\nஎதிர்வினை - ஆதவன் தீட்சண்யா - Follow up\nபெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்\nஉன் கூட்டாளிகள் சரியில்லை - லிபி ஆரண்யா\nதமிழ் இருக்கை - தமிழ்மகன்\nஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்\nமனுஷ்ய புத்திரனின் பைத்திய நிலவுகள் - சாரு நிவேதிதா\nதுருப்பிடித்த ஆணியும் பழைய அட்டைப் பெட்டிகளும் - கே.முரளிதரன்\nதமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்\nபல்கலைக்கழகம் என்பது... - அ.மார்க்ஸ்\nதமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை\nஆதிமூலம் கித்தான் - அபராஜிதன்\nகதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்\nஇன்னும் சில சொற்கள் - கி.ராஜநாராயணன்\nஎழுத்துக்கு அப்பால்... - தொகுப்பு : கா.பாலமுருகன்\nஇலக்கணப் பிழை - அ.முத்துலிங்கம்\nகாது - குட்டி ரேவதி\n‘ஆறுவதற்குள் காபியைக் குடி’ - சம்பு\nபேனாப்டிகன் அடைப்பிடத்திலிருந்து... - ஸ்ரீஷங்கர்\nதங்���ை பிடித்த முயல் - சபரிநாதன்\nமகத்தான நீர்க்காக்கை - கண்ணகன்\nடெகிலா - லீனா மணிமேகலை\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nசில காதல்கள் - தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா\nஆதிமூலம் கித்தான் - அபராஜிதன்\nஆதிமூலம் கித்தான் - அபராஜிதன்\nபெரும்பரப்பில் பெய்த மழை - மகுடேசுவரன்\nஇருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்\nகாலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்\nஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா\nதொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்\nஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)\nகரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்\nகவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nபின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்\nஞானக்கூத்தனின் மேசை நடராசர் - திவாகர் ரங்கநாதன்\nகனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்த மனிதன் - பாஸ்கர் சக்தி\n\"வாழ்க்கைதான் இலக்கியம்; உண்மைதான் எழுத்தின் உயிர்நாடி\nகண்டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்\nகிரா - 95 - கி.ராஜநாராயணன்\nகரிசல் பறவை கழனியூரன் - கே.எஸ். இராதாகிருஷ்ணன்\nதமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதி\n‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதி\nநெஞ்சை விட்டகலா நினைவுகள் - கோவை ஈஸ்வரன் (1939 - 2017) - அ.மார்க்ஸ்\nநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்\nமஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசை\nதன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி\nமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி\nதமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்\nமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nமானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி\n\"தொடக்கமும் தொடர்ச்சியும் பிரபஞ்சன்\" - பவா செல்லதுரை\n”இட்டு நிரப்ப முடியாத இடம்\nஅப்பாவின் சாதனங்கள் - கண்ணன்\nயவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்\nஅசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்\nசலங்கைக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - `ஓம்’ மு.முருகன்\nஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யா\nகாற்றில் வந்து உன்னை ஆசீர்���திப்பேன்\nஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்\nஎன் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகு\nதமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி\nகாஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்\n‘குக்கூ' என்காதோ கோழி - இசை\nமனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை\n” - சிற்பி ராஜன்\nகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்\nஅன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியா\nமுடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்\nசுஜாதாவின் கணிப்பொறி - சுஜாதா ரங்கராஜன்\nநானும் அசோகமித்திரனும் - அழகியசிங்கர்\nகானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்\nசி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்\nஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் மஹாஸ்வேதா தேவியின் உரை - லீனா மணிமேகலை\nஅன்பின் பெருங்கோபக் காளி - மஹாஸ்வேதா தேவி - லீனா மணிமேகலை\nசகிக்க முடியாத நம்பிக்கைவாதி : ஞாநி - பாஸ்கர் சக்தி\nவாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமி\nசாளரத்தை திறந்து வைத்தவர்களை வீடுகள் மறப்பதில்லை - மாரி செல்வராஜ்\nஆண் தாய் - அப்துல் ரகுமான் - அறிவுமதி\nமெல்லிசை மன்னரின் மந்திரப் பெட்டி - விஜயகிருஷ்ணன்\nஆதிமூலம் கித்தான் - அபராஜிதன்\nவிக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம் - லக்ஷ்மி மணிவண்ணன்\nபுதுமைப்பித்தனின் மேசையும் வெற்றிலைச் செல்லமும் - டிராட்ஸ்கி மருது\nநூற்றாண்டு காணும் அம்பேத்கரின் முதல் புத்தகம் - சுகுணா திவாகர்\nஆதிமூலம் கித்தான் - அபராஜிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anuthaapam.com/post.php?id=2723", "date_download": "2020-09-20T08:12:08Z", "digest": "sha1:WTXKKB2HAI4DAW74L3P2L2FPZIADJSJV", "length": 5114, "nlines": 79, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை ஹம்டன் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி தியாகராஜா அவர்கள் 10-09-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான K.S கதிரவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், தியாகராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும், வேல்விழி(சுவிற்றி- சிட்னி), வாசுகி(லண்டன்), கவிதா(கொழும்பு), வானதி(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், செல்வி(வித்தியா- சிட்னி) அவர்களின் அருமைச் சகோதரியும், சர்வேஸ்வரன், பாலேந்திரா, சிவாங்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும், சண்முகலிங்கம், மீனா, பஞ்சலிங்கம், ஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜனனி, பிரசீதா, சாலினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், கஜன், திவ்யா, அபிஷேகா, நிவேதிகா, ஸ்ரீவித்தியா, ஷியாம். விஷால் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், சீதா, ராதா, லோகன், நீலன், மாயா ஆகியோரின் அன்பு பப்பம்மாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2020 வெள்ளிக்கிழமை அன்று Mahinda Funeral Parlour, Mount Lavinia, Sri Lanka எனும் முகவரியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிருமதி மகேஸ்வரன் மகேஸ்வரி (றாகினி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/e-pass-system-launched-in-delhi-to-curb-corona-spread", "date_download": "2020-09-20T07:15:25Z", "digest": "sha1:JLI4PQJON23N775OACNIQ2GBRYEBMEGO", "length": 4491, "nlines": 39, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nகொரோனா பரவலை தடுக்க டெல்லியிலும் இ- பாஸ் முறை தொடக்கம்\nகொரோனா பரவலை தடுக்க டெல்லியிலும் இ- பாஸ் முறை தொடக்கம்\nகொரோனா பரவலை தடுக்க டெல்லியிலும் இ- பாஸ் முறை தொடக்கம்\nகொரோனா வைரஸ் தொற்றை தடுக்க டெல்லியிலும் இ பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்களுக்காக தற்பொழுது அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில், பேருந்திலோ அல்லது மகிழுந்திலோ ஒரு மாவட்டம் விட்டு மறு மாவட்டம் செல்ல இ பாஸ் பெற்றே செல்ல வேண்டும் என தமிழகத்தில் கடந்த மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அது போல டெல்லியிலும் தற்பொழுது இந்த இ பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கடிதம் மூலமாகவோ விண்ணப்பம் மூலமாகவோ சிரமப்படாமல், 9910096264 இந்த எண் மூலம் இ பாஸ் அனுமதி பெறலாம் கூறப்பட்டுள்ளது.\n#IPL2020: இன்றைய போட்டி.. டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்\n5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது...\nஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்\n#IPL2020 இன்று மோதும் டெல்லி-பஞ்சாப்\nகீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் புதிய 6 உறைகொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு...\nமத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் தாய் காலமானார்....\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-09-20T08:34:11Z", "digest": "sha1:KDGY7MNHRFWDDXZM3LGSJ3IKSJRGDXRS", "length": 4976, "nlines": 130, "source_domain": "ithutamil.com", "title": "இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி | இது தமிழ் இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி\nTag: Done Media, Taana movie, இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி, டாணா திரைப்படம், யோகி பாபு, வைபவ்\nடாணா – தமிழகத்தின் செல்லக்குரல்\nவித்தியாசமாக, அதே சமயம் தனக்கேற்றது போன்ற கதைகளைத்...\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nவி | நானியின் 25வது படம்\nகாமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/1-26/", "date_download": "2020-09-20T07:37:22Z", "digest": "sha1:W3YVSAJQ4SJX7CVA6JITW3XK7U6ZL3TE", "length": 10731, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "உலகின் முதல் விமானம் 1 |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nஉலகின் முதல் விமானம் 1\nசமீபத்திய பதிவில் பரத்வாஜ மகரிஷியின் 'வைமானிக சாஸ்த்ரா' புத்தகம் குறித்த மேலை நாட்டு விஞ்ஞானிகளின் விமர்சனம் குறித்து சொல்லியிருந்தேன் ஆனால் பரத்வா ஜரின் புத்தகம் மெய்யானதே என்பதற்கான ஆதாரத் தையும் இன்று தருகிறேன்\nதுரதிருஷ்ட வசமாக பேடன்ட் ��ோன்ற பல விஷயங்களாலு ம் அரசுகளின் அடக்கு முறைகளாலும் பல்வேறு கண்டுபிடிப்புக்கள் ஆள் மாற்றி சொல்லப்பட்டு புகழ் வேறு எவருக்கோ சென்றுவிடுகிறது\nநமது நாட்டின் விஞ்ஞா னி ஜகதீஷ் சந்திர போஸ் அவர்கள் கண்டு பிடித்த ரேடியோவின் புகழ் கடைசியில் மார்க்கோனியிடம் சென்றடைந்தது இப்படித் தான் மார்க்கோனி பேடன்ட் வாங்கி விட அவருக்கு முன்பே கண்டுபிடித்த போஸின் பெயர் அடிபட்டுப் போனது\n நாமெல்லாம் விஞ்ஞானப் புத்தகங்களில் படிக்கின்றோம் உலகின் முதல் விமானத்தை கண்டுபிடித்தவர் ரைட் சகோதரர்கள் என்று அவர்கள் 1903 ஆம் ஆண்டு விமானத்தை கண்டுபிடித்து பறக்க விட்டனர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு விமானத்தை கண்டுபிடித்து பறக்க விட்டனர் ஆல்பிரட் ரைட் என்னும் சகோதரர்களில் ஒருவர் அவ்வி மானத்தில் ஏறிப்பறக்க அது 100 அடிகள் உயரத்தில் 20 செகண்டுகள் பறந்து விழுந்தது ஆல்பிரட் ரைட் என்னும் சகோதரர்களில் ஒருவர் அவ்வி மானத்தில் ஏறிப்பறக்க அது 100 அடிகள் உயரத்தில் 20 செகண்டுகள் பறந்து விழுந்தது இதுதான் ரைட் சகோதரர்களின் சாதனை\nஆனால் ரைட் சகோதர்கள் கண்டு பிடிப்புக்கு எட்டாண்டுகள் முன்பே ஒரு இந்தியர் பரத்வாஜ மகரிஷியின் 'வைமானிக சாஸ்த்ரா' புத்தகத்தின் அடிப்படையில் ஒரு விமானத்தை வெற்றிகரமாக தயாரித்து அதைப் பொதுமக்கள் முன்னிலையில் வெற்றிகரமாக பறக்கவிட்டு காட்டினார் என்றால் உங்களால் அதை நம்ப முடிகிறதா ஆனால் அதுதான் உண்மை வெள்ளையரின் அடக்கு முறைகளாலும் நம் நாட்டவர்களின் அலட்சியத்தாலும் கவுரவிக்கப் படாமலே மறைந்து போன ஒருமாபெரும் விஞ்ஞானியின் சோகக்கதை இது\nமும்பையைச் சேர்ந்த சமஸ்கிருத அறிஞரும் மும்பை பல்கலையில் சமஸ்கிருதப் பேராசிரியராகவும் விளங்கிய திரு. ஷிவ்கர் பாபுஜி தல்பாடே என்னும் இந்திய விஞ்ஞானி தன்னுடன் பணி புரிந்த நண்பர் திரு. சுப்பராய சாஸ்திரியுடன் இணைந்து தயாரித்து வெள்ளோட்டம் விட்ட நவீன உலகின் முதல்விமானம் பற்றிய செய்திகளை அடுத்த பதிவில் தருகிறேன்\nஅபிநந்தன் விடுதலைக்குப் பின் உள்ள நடைமுறை\nதீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எந்த மதத்துக்கும்…\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின்…\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nபரத்வாஜ மகரிஷி, வைமானிக சாஸ்த்ரா, ஷிவ்கர் பாபுஜி தல்பாடே\nஉலகின் ��ுதல் விமானம் 3\nஉலகின் முதல் விமானம் 2\nபரத்வாஜ மகரிஷி 1 :\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் ...\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லம� ...\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையி� ...\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கி� ...\nவிவசாய விளைபொருள்களுக்கு நியாயமான வில ...\nநடிகர் சூர்யாவின் கேள்விகளுக்கு நமது � ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://editorvalavan.com/photoshop-plugin-eye-candy-5-natures/", "date_download": "2020-09-20T06:37:42Z", "digest": "sha1:7G5SNM7BSJFRVSJK4DT6KLJ2X7QIZ4KA", "length": 5285, "nlines": 92, "source_domain": "editorvalavan.com", "title": "Photoshop plugin eye candy 5 natures - Editor Valavan - Graphic Design Expert", "raw_content": "\nPhotoshop பயன்படுத்தும் அனைவருக்கும் சில Plugin களைப் பற்றி தெரியவில்லை. பெரும்பாலான அழகுபடுத்தும் கலைகளை Plugin களே நிகழ்த்துகின்றன. அவ்வகையில் போட்டோஷாப்பில் பல்வேறு வகையான Plugin கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் Photoshop plugin Eye Candy 5 Nature ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது.\nநாம் பயன்படுத்தும் பல்வேறு வேலைகளை எளிதாக முடிக்க அல்லது அழகாக நிகழ்த்த இந்த Photoshop Plugin கள் பயன்படுகின்றன.\nஎன்று பல்வேறு வகையான Plugin கள் Photoshop ல் பயன்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் Eye Candy 4000 ஒரு அருமையானதாகும். இதில் எவ்வாறு வேலைசெய்வது மற்றும் இதனை எவ்வாறு உள்ளீடு செய்வது போன்றவற்றை கீழுள்ள வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.\nஇதில் குறிப்பாக நெருப்பு வருவதைப் போன்ற Effect மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.\nமேலும் போட்டோஷாப் பற்றிய முன்னதாக பதிவுகளை நீங்கள் கீழே உள்ளவற்றில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.\nமேலே கொடுக்க��்பட்டுள்ள இந்த பதிவுகள் போட்டோஷாப் பற்றிய அடிப்படைகளை உங்களுக்குக் கொடுக்கும்\nமுறையாக நீங்கள் Printing துறையில் சாதிக்க அல்லது இந்த மென்பொருள்கள் பற்றி Tutorial கள் பார்க்கலாம். உங்ளது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு YouTube நமது சேனலைப் பார்வையிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/elections/election-video/videolist/66690209.cms", "date_download": "2020-09-20T07:27:37Z", "digest": "sha1:ECZ2UVDPZNPYVEGSZSNDNY7YAVMMVZXI", "length": 10394, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமோடி பிரதமராக வேண்டும் என அகில இந்திய அளவில் தீர்ப்பு: ஓபிஎஸ்\nமீண்டும் இந்திய பிரதமராகும் மோடி-உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்\nVideo: இது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல-பிரதமர் மோடி பேச்சு\nபிரதமர் மோடியால் இந்தியாவின் கவுரவம் உயர்ந்துள்ளது-அமித்ஷா நெகிழ்ச்சி\nதேனியில் ஓட்டு எண்ணிக்கையில் சூழ்ச்சி: இளங்கோவன்\nதேனியில் அதிமுக சூழ்ச்சியால் ஓட்டுகள் மாற்றப்பட்டுள்ளன - தங்கதமிழ்செல்வன்\nமீண்டும் அரியணை ஏறும் மோடி-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து\nIndia Election Results 2019: மீண்டும் பிரதமராகும் மோடிக்கு, பிரியங்கா காந்தி வாழ்த்து\nமோடி, ஸ்மிரிதி ராணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து\nLok Sabha results: மக்களின் விருப்பம் நிறைவேறியது-பாஜக தலைவர் நிதின் கட்காரி\nபாஜக-வின் அமோக வெற்றிக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் வாழ்த்து\nமோடி மீது மீண்டும் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி: முதல்வர் யோகி\nElection Results: பாஜக தலைமை அலுவலகத்துக்கு அமித்ஷா வருகை\nமே 29-ல் இரண்டாம் முறையாக பிரதமர் பதவியேற்கிறார் மோடி\nஅனந்த்நாக் தொகுதியில் தோல்வியை சந்தித்த மெகபூபா முப்தி\nஆளுங்கட்சியினர் பணத்தை வாரி இறைத்தும் எங்களுக்கே வெற்றி- திருநாவுக்கரசர் மகிழ்ச்சி\nவெற்றியின் விளிம்பில் பாஜக-இரு கரங்களை கூப்பி நன்றி தெரிவித்த மோடியின் தாய்\nராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பரபரப்பு\nராகுல் காந்தி பின்னடைவு; ஸ்மிருதி இரானி முன்னிலை\n2வது முறையாக மெஜாரிட்டியை கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி\nLok Sabha polls 2019: வாரணாசியில் ���ோடி ரோடு ஷோ\nஎதிர்க்கட்சிகளில் கூட எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்- மோடி\n அநியாயமா போன உயிர்- ஷாக்கான ஆம் ஆத்மி கட்சி\nசெய்திகள்டெல்லி தேர்தல் முடிவுகள் 2020: 3வது முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி\nசெய்திகள்ஆட்சியை பிடிக்கப் போவது யார் பரபரப்பான டெல்லி- இன்று வாக்கு எண்ணிக்கை\nசெய்திகள்டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59 சதவீத வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசெய்திகள்டெல்லி தேர்தல்: 17 மணி நேரமாகியும் இறுதி வாக்கு சதவீதத்தை வெளியிடாத தேர்தல் ஆணையம்\n காங்., மூத்த தலைவர் பதில்\nசெய்திகள்Delhi exit poll 2020: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி\nசெய்திகள்ட்விட்டரில் வார்த்தைப் போர்- ஜெயித்தது கெஜ்ரிவாலா\nசெய்திகள்வாக்களித்த பிரபலங்கள் - புகைப்படங்களாய் விரியும் டெல்லி சட்டமன்ற தேர்தல்\nசெய்திகள்டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது\nசெய்திகள்Delhi Assembly Elections: 28 வாக்குறுதிகள் என்னனு தெரியுமா- சரவெடியாய் களமிறங்கிய ஆம் ஆத்மி\nசெய்திகள்‘நமஸ்தே நான் அரவிந்த் கெஜ்ரிவால்’... பிரசாந்த் கிஷோரின் நூதன பிரசார யுக்தி\nசெய்திகள்டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு\nசெய்திகள்சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nசெய்திகள்6 மணி நேர காத்திருப்பு; வேட்புமனுத் தாக்கல் செய்த கெஜ்ரிவால்\nசெய்திகள்மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் உத்தரவாத அட்டை வெளியிட்ட கெஜ்ரிவால்\nசெய்திகள்டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nசெய்திகள்டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: அமித் ஷா வரவேற்பு\nசெய்திகள்பிப்ரவரி 8ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/06/blog-post_389.html", "date_download": "2020-09-20T07:55:43Z", "digest": "sha1:UANJS2ELPBI2AMLJYZKATDINHMIVTJNP", "length": 6314, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "சடலமாக மீட்கப்பட்ட பெண் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மட்டக்களப்பு மாவட்டம் சடலமாக மீட்கப்பட்ட பெண்\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை குசைன் வைத்தியர் வீதியைச் சேர்ந்த வெள்ளக் குட்டி ரகுமத்தும்மா வயது (60) என்பவர் அவரது வீட்டில் கொலை செய்யப்���ட்டுள்ள நிலையில் இன்று (11) வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇன்று காலை குறித்த பெண்மணியின் வீட்டுக்கு சென்ற உறவினர் ஒருவர் குறித்த பெண்மணி ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.\nசம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTags : மட்டக்களப்பு மாவட்டம்\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்தும் முழுமையாக கடைபிடித்து பாடசாலை ந...\nநியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nஅரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை ...\nஅட்டன் நீர்வடிகாணில் ஒருத்தொகை ஆள் அடையாள அட்டைகள் மீட்பு..\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் அட்டன் நகர பிரதான வீதியின் வடிகாணிலிருந்து அடையாள அட்டைகள், ஏ.டி.எம்.காட் மற்றும் பணப்பைகள் என்பன மீட்கப்பட்...\nபாடசாலை அதிபர்களுக்கான ஜனாதிபதியின் பணிப்புரை\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/06/183484", "date_download": "2020-09-20T07:30:44Z", "digest": "sha1:CBIL2C72X6G2FKLXUW3HSCUGSA5NI5WQ", "length": 7396, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக ஷார் கொடுத்த ஐந்து படங்கள்.. டாப் 5 லிஸ்ட் இதோ.. - Cineulagam", "raw_content": "\nபில்லா பட நீச்சல் குள காட்சியை பற்றி அஜித்திடம் கேட்ட பிரபலம்- தல கொடுத்த பதில்\nமனைவியை விட்டு பிரிந்தது ஏன் பிக்பாஸ்க்கு பின் உண்மையை போட்டுடைத்த பிரபலம்\nஇந்த குட்டி பொண்ணு இப்போ பிரபலமான நடிகை: யாருன்னு தெரியுதா பாருங்க\nபிக்பாஸில் போட்டியாளர்கள் இதை செய்யக்கூடாது: படுக்கையறையில் வந்த முக்கியமான கட்டுப்பாடு\nதிருமணத்தை பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சாய்பல்லவி; ஆச்சர்யமடைந்த ரசிகர்கள்\n விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் : இன்ப அதிர்ச்சியில் பூரித்து போன தருணம்\nசனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nபாபநாசம் படத்தில் கமல் ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்த சிறுமியா இவர்\nபிக்பாஸ் புகழ் ரித்விகாவா இப்படி ஒரு லுக்கில் பார்த்திருக்கிறீர்களா- நாயகியின் புதிய லுக்\nநிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்\nநடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கலைஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\nதமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக ஷார் கொடுத்த ஐந்து படங்கள்.. டாப் 5 லிஸ்ட் இதோ..\nதிரையுலகில் வெளிவரும் ஒவ்வொரு படங்களுக்கும் மிகவும் முக்கியமான விஷயங்கள் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் விமர்சனம்.\nஇதில் மிகவும் பெரிதளவில் குறிப்பிட்டு கவனிக்கபடுவது ஒரு படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட் தான்.\nமேலும் அதே போல் ஒரு படம் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு ஷார் கொடுக்கிறது என்றும் தான் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் நம் தமிழ் திரையுலகில் இதுவரை வெளிவந்த படங்களில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக ஷார் கொடுத்து டாப் 5 படங்களின் பட்டியல் இங்கு வரிசைப்படுத்தி இருக்கிறது.\n1. பாகுபலி2 - ரு 80+ கோடி\n2. பிகில் - ரூ 80 கோடி\n3. சர்கார் - ரூ 72+ கோடி\n4. விஸ்வாசம் - ரூ 70 கோடி\n5. மெர்சல் - ரூ 69 கோடி\nஇதில் பாகுபலி கொடுத்திருந்த மாபெரும் ஷார் சாதனை விஜய்யின் பிகில் திரைப்படம் சென்ற ஆண்டு முறியடிக்க தவறியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இனி வரப்போகும் படங்கள் இந்த சாதனைகளை முறியடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2020/07/16/", "date_download": "2020-09-20T08:24:54Z", "digest": "sha1:QWJJFOVQ5MCEOHXWMJRG4H2S4S24OJR6", "length": 7401, "nlines": 54, "source_domain": "plotenews.com", "title": "2020 July 16 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவவுனியாவில் 31ஆவது வீரமக்கள் தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (16.07.2020) வியாழக்கிழமை மாலை 4.30அளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்)அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது. Read more\nகொழும்பில் 31ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு-\n31ஆவது வீரமக்கள் தின நிகழ்வு இன்று (16.07.2020) வியாழக்கிழமை காலை 9.00மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ���லைமைக் காரியாலயத்தில், கட்சியின் நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்தனர். Read more\nஅமரர் தோழர் வசந்தன் நினைவிடத்தில்\nமக்களால் போற்றப்பட்ட புளொட் அமைப்பின் வன்னி மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் தோழர் வசந்தன் (சரவணபவானந்தம் சண்முகநாதன்) அவர்களின் 22 வது நினைவஞ்சலி நிகழ்வு 15/07/2020 அன்று தோழர் படுகொலை செய்யப்பட்ட நினைவிடத்தில் தோழர்களால் நினைவுகூரப்பட்ட வேளையில். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaikal.com/2013/09/blog-post.html", "date_download": "2020-09-20T08:03:56Z", "digest": "sha1:JFIATZ3KS3OH2DASAH4FFUK6CCJBL427", "length": 43435, "nlines": 551, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திகள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன\nமத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவு\nசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும...\nபேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு\nமரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)\nவாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு,...\nநிதிமோசடி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவி...\nஎமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்தி...\nஇலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச்சு\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் க...\nகாணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்...\nஅணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதி...\nஇலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயி...\nபாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் ...\nபுஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு\nகென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிம���்றால் ஒத்தி...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியத...\nஉலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்...\nவிவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20...\nஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்\nடான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக...\nகிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை\nசிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்\nமாகாண சபைத் தேர்தல்கள்: விருப்ப வாக்குகள் விபரம்\nவீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்...\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அ...\nவீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப...\nவட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்...\nஅரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்றி\nதியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதரவு\n* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்று\nஎமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை...\n3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலி...\nமரம் ஏறும் சீவல் தொழிலாளரே நான் உங்கள் வீட்டு பிள்ளை\nஇதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்டுக்குடி சிந்தனை என்ப...\nவன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இரா...\nமட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளனம் அங்குரார்ப்பணம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்கா...\nஇன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா க...\nகிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nவாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரி...\nசிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடைய...\nகூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்...\nகிழக்கு மாகாண சாஹித்திய விருது\nகணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு ...\n தமிழீழ மாணவர் படை விடும் எச...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் மு...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nகிழக்கு மாகாண மகளீர் அபிவிருத்தி சம்மந்தமான கலந்து...\nஅவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பார்\nஉடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந...\nசியாமின் படுகொலை ;நீதிமன்றுக்கு அறிக்கை\nகளுவாஞ்சிகுடியில் ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு\nதடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு\nTNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை\nகரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான...\n'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடம...\n18 வயதிற்கு மேற்பட்டோரை விலக்க இடைக்கால தடை\nஇலங்கையின் கூட்டு இராணுவப் பயிற்சி\nபாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்\nபுலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; ச...\nவாகரையில் முன்பள்ளி பருவ விழிப்புணர்வு கருத்தரங்கு\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு ...\nஎன்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிக...\nபடகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு,...\nபடுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக ...\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நட...\nவாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்த...\nவெளியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்\nசகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமா...\nஅம்பாறை மாவட்டம்: தமிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தம...\nசிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேச...\n5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திகள்\nநிரந்தர சமாதானத்துக்கு நல்லிணக்கமும் அவசியம்\nயுத்தத்துக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைகளைப் பாராட்டுவதாக தெரிவித்துள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை புலிகள் போன்ற கொடிய அமைப்பை பாராட்டிப் பேசுவதற்கு எதுவும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.\nஇலங்கை பயணத்தை முடித்த பின்னர் ஊடகவியலாளரிடம் கருத்துவெளியிட்ட அவர்; போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்குவதற்கு அபிவிருத்திப் பணியைப் போல் நல்லிணக்கப்பாட்டையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.\nசிறந்த பேச்சாற்றல், சகிப்புத்தன்மையுள்ள அரசியல் தலைவர்களை உருவாக்குவதற்கான பயிற்சிகள் இளைஞர் பாராளுமன்றத்தினூடாக முன்னெடுக்கப்படுகிறது. இளைஞர் பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்து அவைகள் நடவடிக்கைகளை நேரில் கண்டுகொண்ட போது இதை நான் உணர்ந்துகொண்டேன்.\nஇந்த இளைஞர் பாராளுமன்றம் மாதத்திற்கு ஒரு தடவை கூடி 13ஆவது திருத்தச் சட்ட மூலம், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைகளை ஆராய்வதை அவதானித்து நான் புளகாங்கிதம் அடைந்தேன். இந்த மாணவர்கள் காலப்போக்கில் பிரதான அரசியலில் இணைந்து கொள்ளும் போது இந்த அழகிய தேசத்தில் சகிப்புத்தன்மையுடன் கூடிவாழும் நற்பண்பை ஏற்படுத்தக்கூடிய புதிய யுகம் உருவாகும். இவர்கள் என்னை அன்புடன் வரவேற்றமை குறித்து நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் நடைமுறைப்படுத்த உத்தேசித்திருக்கும் மும்மொழித்திட்டத்தை நான் அவரை சந்தித்த போது எனக்கு விளக்கிக் கூறினார். இதனை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இத்தகைய முயற்சிகள் மக்களிடையே ஐக்கியத்தையும், நல்லிணக்கப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது 7 நாள் விஜயத்தின் இறுதி நாளன்று ஊடகவியலாளர்களை சந்தித்த போது தன்னை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்த அரசாங்கத்திற்கு முதலில் தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். அரசாங்கம் நான் விரும்பிய இடமெல்லாம் செல்லலாம். நான் விரும்பியவர்களை சந்தித்து பேசலாம் என்று பூரண சுதந்திரத்தையும், அங்கீகாரத்தையும் வழங்கியது. என்றாலும் எனது இலங்கை விஜயத்தின் போது சிறிது சஞ்சலப்பட வேண்டிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.\nநான் இந்த விஜயத்தின் போது கண்ட, கேட்டறிந்த, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் ஓர் அறிக்கையை சமர்ப்பிப்பேன். ஆயினும் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் எழுத்து மூலமான முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன் என்று கூறினார்.\nநவநீதம்பிள்ளை அம்மையாரின் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு;\nஇலங்கையின் மனித உரிமை தொடர்புடைய விடயங்களை நாம் இரண்டு பகுதிகளாக பிரித்து பார்க்க வேண்டும். யுத்தம் நடந்த 27 வருட காலத்தை ஒரு பகுதி��ாகவும் அதற்கு பின்னர் முழு நாட்டிலும் இடம்பெற்ற விடயங்களை இன்னொரு பக்கமாகவும் பார்க்க வேண்டும்.\nநான் இந்தியத் தமிழர் பாரம்பரியத்தை சேர்ந்தவள் என்ற அடிப்படையில் பலவருடங்களாக இங்குள்ள ஊடகங்களும், அமைச்சர்களும் வேறு பிரசாரங்களில் ஈடுபடுவோரும் என்னை எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் ஒரு கையாள் என்ற பாணியில் வர்ணிக்கின்றார்கள். நான் ஐ.நாவில் உள்ள தமிழ் புலிகளின் சம்பளத்தைப் பெறுகிறேன் என்றும் கூறுகிறார்கள். இந்தக்கூற்றுக்கள் தவறானவை மட்டுமல்ல, என்மீதான அபாண்டமான பழியை சுமத்துபவை நான் தென்னாபிரிக்க பிரஜை. இதுகுறித்து நான் பெருமைப்படுகிறேன். அடுத்தபடியாக இன்னுமொரு விடயத்தை கூற விரும்புகிறேன். எல்.ரி.ரி.ஈ. ஒரு கொலைகார அமைப்பாகும்.\nநான் இதற்கு முன்னர் 1999ம் ஆண்டு ஜூலை மாதத்தில் எல்.ரி.ரி.ஈ. தற்கொலை குண்டுதாரியினால் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சமாதான விரும்பியுமான நீலன் திருச்செல்வத்தை நினைவுகூரும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இங்கு வந்திருந்தேன். இத்தகைய கொடுமையான அமைப்பை போற்றிப் பேசுவதற்கு இடமில்லை. முல்லைத்தீவு கடலேரி பிரதேசத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்டதாக கூறப்படும் அழிவுகளை நான் நேரடியாக பார்த்தேன். மக்களிடையே உண்மையான நல்லிணக்கப்பாடு ஏற்படாவிட்டால் அவர்களின் இந்த வேதனை வடுக்கல் மாறாது.\n2009ல் எல்.ரி.ரி.ஈ. யுத்தம் முடிவ டைந்த பின்னர் மக்களை மீள் குடியேற் றுதல், புனர்நிர்மாணம் , புனர்வாழ்வு நடவடிக்கைகள் எந்தளவுக்கு நடைபெற்றிருக்கின்றன. என்பதை எனது விஜயத்தின் போது அவதானித்தேன். இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பு, அரசசார்பற்ற அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்றுள்ளன. பெரும்பாலான தரைக்கண்ணி வெடிகளும் அகற்றப்பட்டுள்ளன. உள்ளூரில் இடம்பெயர்ந்த 400,000 இற்கும் அதிகமானோரில் பெரும் பாலானோர் இப்போது தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளார்கள். இவை அரசாங்கத்தின் பிரதான சாதனைகளாகும்.\nஅரசாங்கத்தின் இந்த சாதனைகள் சரியான முறையில் அங்கீகரிக்கப்படாததும் எனக்கு தெரியும். எனினும் வெறுமனே புனரமைப்பு பணிகளை செய்வதன் மூலம் நல்லிணக்கப்பாட்டையும் கெளரவத்தையும் அல்லது நிரந்தர சமாதானத்தையும் ஏற��படுத்த முடியாது. உண்மை, நீதி ஆகியவற்றுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு முழுமையான நடைமுறை எடுக்கப்படுவது அவசியமாகும்.\nஆரம்பம் முதல் யுத்தத்தின் பின்னர் இலங்கை உண்மையான சமாதானத்தையும் நல்லிணக்கப்பாட்டையும் அடைய முடியும் என்பதில் நான் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தேன். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நான் வரவேற்கிறேன். இவ்வறிக்கையின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். பெண்கள் மற்றும் சிறு பிள்ளைகள் மீதான பாலியல் அச்சுறுத்தல்களை முற்றாக இல்லாமல் செய்ய வேண்டுமென்று நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nகிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன\nமத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவு\nசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும...\nபேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு\nமரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)\nவாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு,...\nநிதிமோசடி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவி...\nஎமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்தி...\nஇலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச்சு\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் க...\nகாணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்...\nஅணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதி...\nஇலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயி...\nபாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் ...\nபுஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு\nகென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்தி...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியத...\nஉலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்...\nவிவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20...\nஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்\nடான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக...\nகிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை\nசிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்\nமாகாண சபைத் தேர்தல்கள்: விருப்ப வாக்குகள் விபரம்\nவீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்...\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அ...\nவீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப...\nவட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்...\nஅரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்றி\nதியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதரவு\n* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்று\nஎமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை...\n3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலி...\nமரம் ஏறும் சீவல் தொழிலாளரே நான் உங்கள் வீட்டு பிள்ளை\nஇதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்டுக்குடி சிந்தனை என்ப...\nவன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இரா...\nமட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளனம் அங்குரார்ப்பணம்\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்கா...\nஇன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா க...\nகிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nவாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரி...\nசிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடைய...\nகூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்...\nகிழக்கு மாகாண சாஹித்திய விருது\nகணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு ...\n தமிழீழ மாணவர் படை விடும் எச...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் மு...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nகிழக்கு மாகாண மகளீர் அபிவிருத்தி சம்மந்தமான கலந்து...\nஅவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பார்\nஉடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந...\nசியாமின் படுகொலை ;நீதிமன்றுக்கு அறிக்கை\nகளுவாஞ்சிகுடியில் ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு\nதடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு\nTNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை\nகரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான...\n'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடம...\n18 வயதிற்கு மேற்பட்டோரை விலக்க இடைக்கால தடை\nஇலங்கையின் கூட்டு இராணுவப் பயிற்சி\nபாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்\nபுலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; ச...\nவாகரையில் முன்பள்ளி பருவ விழிப்புணர்வு கருத்தரங்கு\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு ...\nஎன்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிக...\nபடகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு,...\nபடுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக ...\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நட...\nவாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்த...\nவெளியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்\nசகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமா...\nஅம்பாறை மாவட்டம்: தமிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தம...\nசிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேச...\n5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maayon.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-09-20T07:36:24Z", "digest": "sha1:DDQ4LNDV7GO2T5ZU5WQ5FCUFYULBJD7T", "length": 8686, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "பாலியல் சந்தை Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : பாலியல் சந்தை\nஇனி ரோபோக்களோடு உறவு வைத்துக் கொள்ளலாம்\nரோபோக்களின் அசூரவளர்ச்சி கலாச்சார நவீனமாகவும் அறிவுசார் அதிநுட்பமாகவும் பெரும் மாற்றத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் கனவில் பெண்களுடன் வாழ்ந்து நினைவில் தனிமையில் வாழும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. தொடர்பில்லாத இவ்விரு துருவங்களை இணைக்கிறது செக்ஸ் ரோபோக்கள்.2010 ரோபோ கண்காட்சியில் ராக்சி என்ற செக்ஸ் ரோபோ அறிமுகபடுத்தபட்டது. ஆயினும் இதுவரை முழுமையடைந்த சந்தை ரோபோவாக எதுவும் வெளிவரவில்லை, அதற்கான சாத்திய சுழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அறிவியல் பரிணமித்த இந்த......\nEnthira Logathu Sundarienthiranrobot news in tamilrobotics in tamilScience news in Tamiltamil sciencetamil technology newsஅறிவியல் தொழிற்நுட்பம்இயந்திர மனிதன்எந்திர லோகத்து சுந்தரியேஎந்திரன்சமந்தாசெக்ஸ்செக்ஸ் ரோபோக்கள்சென்சார் எல்லாம் தேயத் தேய நாளும் உன்னைப் படித்தேன்தானியங்கிபாலியல் சந்தைபெண் ரோபோரோபோரோபோ பற்றிரோபோக்கள் தொழிற்நுட்பம்ரோபோடிக்ஸ்ரோபோவின் பயன்கள்ரோபோவுடன் செக்ஸ்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nவெட்டி வேரின் மருத்துவ பயன்கள்\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nபுத்தரின் தலை – அர்த்தங்களும் ஆச்சர்யங்களும்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2013/07/02/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-3/", "date_download": "2020-09-20T08:40:53Z", "digest": "sha1:BIHPII4IH2UXAEDOLGVLQIJALBBIZHF2", "length": 3989, "nlines": 76, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு முகப்புவயல் முருகனின் கொடியேற்றம் படங்கள்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவு முகப்புவயல் முருகனின் கொடியேற்றம் படங்கள்…\nபடங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்.\n« மண்டைதீவு முகப்புவயல் முருகன் ஆலய ஐயனார் பொங்கல் விழா 23.6.2013. மரண அறிவித்தல் திருமதி செல்லையா இராசம்மா அவர்கள். »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://qtamilhealth.com/page/2/", "date_download": "2020-09-20T08:22:32Z", "digest": "sha1:R34E6UM333AIQNVPB4SVMKDXBPGN2MJD", "length": 10904, "nlines": 111, "source_domain": "qtamilhealth.com", "title": "முகப்பு - Top Health News", "raw_content": "\nஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமையில் இத மட்டும் செய்ய மறக்காதீங்க…\nஇன்று ஆடி மாதம் பிறந்து உள்ளது. புதுமண தம்பதிகளுக்கு தான் கொஞ்சம் கவலையாக இருக்கும்.ஆனால் இதே ஆடி மாதம் பெண்கள் விரதம் இருக்க எவ்வளவு சிறந்த மாதம் தெரியுமா..ஆடி மாதம் எது போன்ற விரதம்\nகொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் படபடனு அடிக்குதா. மூச்சி வாங்குதா காரணம் இது தான்..இதோ உடனடி தீர்வு..\nகாய்ந்த திராட்சை பழங்கள் எல்லா இடத்திலும் கிடைக்க கூடியது. அதிகமாக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. இலகுவாக கிடைக்கும் காய்ந்த திராட்சை பழங்களில் எவ்வளவு நோய்களை தீர்க்க முடியும் தெரியும்\nஎட்டில் ஐந்து எண் கழியும்.. ஐந்தில் எட்டு கழியாது வரியின் நிஜ அர்த்தம் இதுதான்.. தசாவதாரத்தில் இவ்வளவு பெரிய வரியா\nசில திரைப்படங்களில் வரும் வரிகளை நாம் வழக்கமான பாடல்வரிகளாகவே நினைத்து7 முணுமுணுத்துக்கொண்டு சென்றுவிடுவோம். ஆனால் அதில் பல உள் அர்த்தங்கள் இருக்கும். அந்தவகையில் தசாவதாரம் படத்தில் வரும் எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்\nமங்கலான பார்வையை போக்கி தெளிவான பார்வையை பெற உணவிற்கு முன் இத கலந்து குடியுங்க\nஇது பல்வேறு ஃபேஸ் வாஷ், ஃபேஸ் பேக் போன்றவற்றில் மட்டுமின்றி, பல்வேறு எடை குறைப்பு மருந்துகள், கொலஸ்ட்ரால் மருந்துகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.கற்றாழை ஜூஸ் உடன் ஒருவர் தேனைக் கலந்து காலையில் குடித்தால் ஏராளமான நன்மைகள்\nஅடிக்கடி தொண்டை வலித்துக் கொண்டே இருக்கிறதா\nதொண்டையில் ஏற்படும் புண் பொதுவாக உணவை விழுங்கும்போது வலியை கொடுக்கும். இதுபோன்ற வலியை உணரும்போது நமக்கு ஏதோ பிரச்சனை உள்ளது என்று தெரிந்தாலும், அது எந்த அளவு மோசமானது மருந்து ஏதும் இல்லாமலே அது\nகொரோனாவால் யாழ்.இளைஞன் பிரான்ஸில் உயிரிழப்பு\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட யாழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மல்லாகத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சுமார் 1\nஉங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து இதுவா உங்கள் குணத்தை சொல்லும் ஜப்பான் நாட்டின் பிரபல ஜோதிடம்\nஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் நம்பிக்கை வெவ்வேறாக இருக்கும். நம் நாட்டில் ஜாதகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜப்பான் நாட்டினர் நேமாலஜி எனப்படும் பெயருக்குக் கொடுக்கிறார்கள். ஜப்பான் நாட்டு ஜோதிட முறைப்படி ஒருவரது பெயரின் மூன்றாவது எழுத்துத்தான்,\nலண்டனில் குழந்தையைக் கொன்ற தாய்\nலண்டனில் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் உயிரை மாய்க்க முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஜூலை மாத ராசி பலன் 2020\nமேஷ ராசி ஜூலை மாத பொதுப்பலன்கள்: மேஷ ராசி அன்பர்களே நீங்கள் மேற் கொள்ளும் அனைத்து செயல்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய மாதமாக இது அமையும். உங்களில் சிலருக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை குறையக்\nஇன்று நிகழவுள்ள சூரிய கிரகணத்தால் நிகழப்போகும் மிகப்பெரிய மரணம் ஜோதிடர் பாலாஜி ஹாசனின் பகீர் கணிப்பு\nஇன்று நிகழவுள்ள சூரிய கிரகணத்தில் மிகப்பெரிய அழிவு ஒன்றை உலகம் சந்திக்கும் என தமிழகத்தின் பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலுள்ள மிகப்பெரிய ஜோதிடர்களில் ஒருவர் பாலாஜி ஹாசன்.\nஎண் 8. சிறப்புப் ��லன்கள்,\nயாழில் மற்றுமொரு வேட்பாளரும் மரணம்\nசானிட்டைசர் பயன்படுத்தும்போது இனி இந்த தவறுகளை செய்யாதீங்க… ஆபத்தாம்\n2020 ராகு கேது பெயர்ச்சி : உங்களுக்கு பல அதிர்ஷ்ட நன்மைகளை வழங்க போகின்றதாம்\nயாழில் கூட்டமைப்பின் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் சோகம் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/2016/10/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-20T08:07:38Z", "digest": "sha1:H64K6MCHMYRJ4T3VE36VVJNGPI63EMMQ", "length": 24499, "nlines": 238, "source_domain": "sathyanandhan.com", "title": "திருமால்பூர் எக்ஸ்பிரஸ் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← காவிரி (தமிழ்நாட்டில்) மாசு பட்டால் ஏன் நாம் கொதிப்பதே இல்லை\nPosted on October 23, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமலர்விழி அந்த அலமாரியின் வெவ்வேறு தட்டுக்கள், இழுப்பறைகளைத் துழாவியது பத்துப் பதினைந்து பக்கமான தாட்களுக்காகத் தான். சென்ற வருடம் கூடுவாஞ்சேரி ஊரப்பாக்கம் பெருங்களத்தூர் மூன்று ஊர்களில் தங்கள் வீட்டில் புடவைகளை வைத்து விற்க அனுமதித்த பெண்களின் பட்டியல் கைபேசி எண்கள் ஒரு ‘ஃபோல்டரில்’ போட்டு வைத்திருந்தாள். எதைத் தேடுகிறோமோ அது தான் கிடைக்காது. அதைத் தவிர எல்லாம் கையில் மாட்டும். கண்ணில் படும்.\nமாலை மணி ஆறை நெருங்கிக் கொண்டது. திருமால்பூர் போகும் வண்டி 630 மணிக்குப் போய் விடும். அதன் பிறகு 730 வண்டி தான். “இம்சை புடிச்ச இந்த மூணு ஊரும் உனக்குத் தான் வருமின்னு நீயா ஏன் மலரு நெனச்சுக்கறே” என்று செல்வி அருகே வந்தபோது, “அக்கப்போரு புடிச்ச எல்லா ஊரையும் மல்லிகா அக்கா எனக்குத்தான் அலாட்,” பண்ணுவாங்க என்று திரும்பிப் பார்க்காமலேயே பதில் சொன்னாள். செல்விக்கு அரக்கோணத்தில் வீடு. கிளம்பி விட்டாள்.\n‘மீட்டிங்’ முடிந்து இன்னும் யாரும் வெளியே வரவில்லை. கூட்டத்துக்குள் போகும் போதே மல்லிகா அக்கா, “போன வருஷம் ரெண்டாயிரம் ரூபாக்கி மேலே புடவை வாங்கின லிஸ்ட் இருந்தா ரொம்ப நல்லது. வெள்ளத்துல மரபீரோ, கட்டில், டிவி , சோபா தான் மெயினாப் போயிருக்கு. தவணையில வாங்கிக்கலாம்னு ஒவ்வொரு ‘பிராடக்ட்டா’, ‘ரீபேமெண்டை’ வெ���்சுத்தான் கொடுப்போம்னு சொல்லணும்,” என்றாள்.\nமல்லிகா எப்படியும் குறுஞ்செய்திதான் அனுப்புவாள். அந்த ஃபோல்டர் கிடைத்து விட்டால் போதும். சென்ற முறை போல வீடு வீடாக ஏறி இறங்க வேண்டாம். அவரவர்க்கு அவரவர் அவசரம். வெள்ளம் வந்தபோது கீழ்த் தளத்தில் இருந்து கோப்புக்களை அள்ளி வந்தவர்கள் அவளுடைய காகிதங்களை மற்றவரதுடன் கலந்து வைத்து விட்டார்கள். இல்லாவிட்டால் மலருக்குத் தன் பொறுப்பிலுள்ள காகிதங்களைத் தேட இந்த அளவு நேரம் பிடிக்காது. தன் சம்பந்தப்பட்டவற்றை எப்போதும் சரியாகவே வைத்திருப்பாள். எல்லோரும் எலாவற்றிலும் கை வைத்தால் இதான் கதி.\nகைபேசி ஒலித்தது. “அப்பா… திரும்பி மெட்ராஸ் டியூட்டி போட்டாச்சா” என்றாள் ஒரு கையில் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் காகிதங்களைத் தேடியபடி.\n“இல்லம்மா… விழுப்புரம் தான் இப்போதிக்கி.” அப்பாவின் மூச்சு புஸ்புஸென்று கேட்டது. அப்பா பிபி செக் பண்ணினீங்களா என்று கேட்கத் தோன்றியது, ஆனால் உரையாடல் நீளும் என்று அஞ்சி அதை அவள் கேட்கவில்லை.\n“நேரமாச்சுப்பா…. ஆறரை டிரெயினப் பிடிக்கணும் தாம்பரம் சப்வே தாண்டி மாடி ஏறி இறங்கவே பத்து நிமிஷம் ஆவுது,”\nஅவள் அவசரம் புரியாமல் அப்பா மெதுவாக, “என்னோட சித்தி திண்டுக்கல்ல நினைவிருக்கா… காவேரி ஆயா போயிட்டாங்கம்மா.”\n“ஸாரிப்பா… நீ அங்க போறியா\n“ஆமா.. உன் அம்மாவும் என் கூட வர்றா. அவ நேரா விழுப்புரம் வந்துருவா. அங்கே இருந்து போயிருவோம்,” என்றார் அப்பா.\n“நான் பத்திரமாப் பூட்டிக்கறேன்ப்பா,” என்று அவள் முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள்.\nஆனால், அப்பா அவளுடைய நிலமை புரியாமல், “பூட்டிக்க. அதோட நாளைக்கி ரேஷன் கடையிலே வேட்டி சேலை கரும்பு கொடுக்கறாங்க… நீ வாங்கி வெச்சிடுமா,” என்று முக்காற்புள்ளியாக இழுத்தார் அப்பா. இணைப்பைத் துண்டிக்க மாட்டாரா என்று மனதுக்குள் சலித்துக் கொண்டாள்.\nமறுநாள் காலை சீக்கிரமே பெருங்களத்தூரில் ஆரம்பித்தால் தான் மாலைக்குள் ஊரப்பாக்கத்தில் பாதியாவது பார்க்கலாம். மீதியும் கூடுவாஞ்சேரியும் அடுத்த நாளைக்குத் தான். ரேஷன் கடைக்கு வேறா. தம்பி சுதாகர் ஊர் சுற்றவே பிறந்தவனா என்றார். அவள் பதில் சொல்லத் துவங்கும் முன், “கண்டக்டர் பஸ்ஸுல ஏறிட்டாரு.. அப்புறம் கூப்புடறேன்,” என்று நல்லவேளை அத்தோடு நிறுத்தினார்.\nகைபேசியை அலமாரிக்கு அருகே தரையில் வைத்து விட்டு காகித வேட்டையை விட்ட இடத்தில் மீண்டும் துவங்கினாள். ‘ஃபோல்டர்’ என்று பொதுவாகத் தேடாமல் தனிக் காகிதங்களில் தேடினால் என்ன என்ற யோசனை தோன்றியது. அந்த அணுகுமுறை கொஞ்சம் உதவியது. முதலில் ஓர் ஒற்றைக் காகிதம் அவளது கையெழுத்தில் கிடைத்தது. உதிரியாக யார் இவற்றை உருவினார்கள் அலுப்பாக வந்தது. எல்லாவற்றையும் அப்படியே போட்டது போட்டபடி போட்டுவிட்டு எங்கேயாவது கண்காணாமல் ஓடிவிட மாட்டோமா என்று ஒரு கணம் தோன்றியது. போகும் இடத்தில் கைபேசியே வைத்துக் கொள்ளக்கூடாது. புதிய இடத்தில் புதிய பெயரில் புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிந்தால் அலுப்பாக வந்தது. எல்லாவற்றையும் அப்படியே போட்டது போட்டபடி போட்டுவிட்டு எங்கேயாவது கண்காணாமல் ஓடிவிட மாட்டோமா என்று ஒரு கணம் தோன்றியது. போகும் இடத்தில் கைபேசியே வைத்துக் கொள்ளக்கூடாது. புதிய இடத்தில் புதிய பெயரில் புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிந்தால்\nகைபேசி குறுஞ்செய்திக்கான சிணுங்கலை ஒலித்தது. குமார் தான். “தாம்பரம் டிக்கெட் கவுண்டரில் சந்திப்போம். 730 மணி ரயில் வரும் வரை பேசலாம்.” என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாளை காலை முதல் ஆளாக அல்லது முதல் பத்து பேரில் ஒருவராக ரேஷன் கடையில் வேட்டி சேலை வாங்க வேண்டுமென்றால் விடியற்காலை 5 மணிக்குக் கிளம்பி ஆறுமணிக்குள் வரிசையில் நிற்க வேண்டும். இரவு தம்பிக்கு உணவு கொடுத்து சமையலறையைச் சரி செய்து பத்து மணிக்குள்ளாவது படுத்தால் தானே அது சாத்தியம். மற்ற நாட்களை விட்டுவிட்டு குமார் இன்றைய தினத்தை ஏன் தேர்ந்தெடுத்தான் பக்கத்தில் இருந்தால் குமாரை இழுத்து ஓர் அறை விடும் என்ற அளவுக்கு கோபம் கொப்பளித்தது. எல்லாம் அவனைப் பார்க்கும் வரை தான். அவன் முகத்தைப் பார்த்ததுமே கோபத்தை முற்றிலும் மறந்து விடுவாள் என்று அவளுக்கே தெரியும். இயலாமையில் ஏதேதோ தோன்றினாலும் அதையெல்லாம் செய்துவிடவா முடிகிறது\nமணி ஆறு பத்து. வேகமாகத் தாட்களை அலசினாள் ஒவ்வொன்றாக பத்து பன்னிரண்டு தாட்கள் கிடைத்து விட்டன. அப்பாடா என்று சிறிய ஆசுவாசம் ஏற்பட்டது. இவை போதுமே. ஓரளவு சமாளித்து விடலாம். காகிதங்களை நாலாக மடித்துப் பையில் திணித்து வசதியறைக்குப் போய் திரும்பினால் மீண்டும் ஒரு குறுஞ்செய்தி. “ஏன் ப��ிலில்லை” ஒரு கணம் பதில் போட நினைத்து பின்னர் மனதை மாற்றிக் கொண்டு சடாரென்று கைபேசியை அடைத்துப் பையைத் தோளில் மாட்டியபடி கிளம்பும் போது மல்லிகா கூட்டம் நடந்த எம்டி அறையிலிருந்து வெளியே வந்து விட்டாள். “ஏய் மலர் நில்லு.”\n“அக்கா ஆறரை ட்ரெயின் மிஸ்ஸாயிடும். எஸ்எம்எஸ் பண்ணுங்க ப்ளீஸ்.” வேகமாகப் படியிறங்கினாள். முடிச்சூர் சாலையைக் கடப்பதற்குள் திணறி விட்டாள். அவ்வளவு வாகனங்கள். அன்றாடச் செலவுக்கு சம்பாதிப்பதற்குள் நாக்குத் தள்ளுகிறது. எங்கிருந்து இவர்களுக்கெல்லாம் கார் வாங்கவும் பெட்ரோல் போட்டு ஓட்டவும் காசு கொட்டுகிறதோ என்று தோன்றியது.\n‘சப்வே’ யும் மிகவும் நெரிந்தது. தாண்டும் போது 6.25. துணிந்து மாடி ஏறினாள். மாடியை ஒட்டிய முதல் ‘டிக்கெட் கவுண்டர்’ அருகே இருந்த குமார் இவளைப் பார்த்ததும் தொடர்ந்து வருவதை ஓரக்கண்ணால் பார்த்தவள் பார்க்காதது போல் படியேறிக் கூட்டத்தில் இடித்துப் புகுந்து ஏழாவது நடைமேடை படிகளில் இறங்கும் போது நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.\nரயில் இன்னும் வரவில்லை. நிறைய பெண்கள் இருக்கும் பகுதியில் அவர்களுடன் ஒன்றாக நின்றாள். முகத்தை எட்டாவது நடைமேடைப் பக்கம் திருப்பினாள். அவன் தன்னை தாமதப்படுத்துவது பிரச்சனை இல்லை. செல்வி முன்னொரு முறை குமார் பற்றிப் பேச்சு வரும் போது ” எஸ் நோ எதுவுமே சொல்ல அவசரப்படாதே. பசங்களப் பத்தி உடனடியா முடிவுக்கு வர முடியாது.”\nஇப்படி ஒளிவதும் சரியா தவறா என்று தெரியவில்லை. தடதடவென ஷூ ஒலி கடந்தது. மெதுவாக ஓரக்கண்ணால் பார்த்தாள். அவன் அவளைத் தேடியபடியே போய்க் கொண்டிருந்தான். எதிர் திசையில் சென்று அடுத்து நிற்கும் பெண்கள் கும்பலில் இணைந்தாள். வேர்வையும் படபடப்பும் அடங்கிய பாடில்லை. கடவுள் வடிவில் ரயில் வந்தது. ஏறும் போது தான் அவன் அந்த பெட்டியை நோக்கி ஓடி வருவது தெரிந்தது. ஆனால் அவன் ஏற வாய்ப்பில்லை.\nபூகம்பம் வந்து அவன் இருந்த இடம் தவிர எல்லாமே பிளந்து அனைவரும் உள்ளே போய் விட்டார்கள். நகரும் ரயிலை விட்டுவிட்டு குமார் குனிந்து அதைப் பார்த்தான். ரயில் நகர நகர அவன் எதிர்திசையில் அதே வேக வீச்சில் பறவை இறகுகள் போலக் கைகளை விரித்து அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தான் குமார். எதற்கும் இருக்கட்டும் என்று “ஸாரி” என்று ஒரு குறுஞ்செய்தி ���னுப்பினாள்.\n(ஜூலை 2016 தமிழ் ஃபெமினா இதழில் வெளியானது)\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in சிறுகதை and tagged தமிழ்ச் சிறுகதை, நவீன சிறுகதை, காதல் கதை, திருமால்புர் எக்ஸ்பிரஸ், தமிழ் ஃப�. Bookmark the permalink.\n← காவிரி (தமிழ்நாட்டில்) மாசு பட்டால் ஏன் நாம் கொதிப்பதே இல்லை\n1 Response to திருமால்பூர் எக்ஸ்பிரஸ்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/2017/07/04/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-14/", "date_download": "2020-09-20T07:36:02Z", "digest": "sha1:NKZSQH5PQZ7L3CWS3QC3GVOWDZFBOZU4", "length": 8392, "nlines": 210, "source_domain": "sathyanandhan.com", "title": "கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 16 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 15\nகலிபோர்னியா என் புகைப்படங்கள் – 17 →\nகலிபோர்னியா என் புகைப்படங்கள் – 16\nPosted on July 4, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா என் புகைப்படங்கள் – 16\nஇந்தக் காகிதப் பை எந்த அளவு எடையைத் தாங்கும் இது பெயரளவு நாம் பொருட்கள் வாங்கியதும் கடையில் தரும் காகிதப் பை . மேலும் கீழுமாக நாம் பொருட்கள் விழா வண்ணம் வண்டிக்கு எடுத்துக் போக வேண்டும். நாம் பிளாஸ்டிக் பை போலக் கேட்டாலும் அது மறுசுழற்சி செய்யப்படக் கூடியது. விலை அதிகமானது. பிளாஸ்டிக் மாசு பற்றிய கடுமையான விதிகள் மற்றும் விழிப்புணர்வு இங்கே உண்டு. கடைகள் அருகிலோ , குடியிருப்பிலோ அல்லது பொது இடங்களிலோ எங்குமே மறுசுழற்சிக்கு ஏற்றது என ஒரு குப்பைப் பெட்டி மற்றும் அழிக்க வேண்டியது என இரு பெட்டிகள் இருக்கும். அவற்றில் கவனமாகப் போடுவது மற்றும் பிரித்து குப்பைகளை வைப்பது என எல்லோரிடமும் விழிப்புணர்வு வெளிப்படும். பொது இடங்களில் குப்பை போட்டால் ஆயிரம் டாலர் வரை அபராதம் உண்டு. நாமும் இவற்றை அறிமுகப் படுத்தி படிப்படியாக விழிப்புணர்வை வளர்த்தால் பலன் நமக்குத் தான்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in காணொளி and tagged அமெரிக்கா, கலிபோர்னியா, காகிதப் பை, காணொளி, பிளாஸ்டிக் மாசு. Bookmark the permalink.\n← கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 15\nகலிபோர்னியா என் புகைப்படங்கள் – 17 →\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/07/cid.html", "date_download": "2020-09-20T07:47:24Z", "digest": "sha1:V4NXEY2W3OYLFIOZVNGO5FPGJBPQQXQZ", "length": 5443, "nlines": 65, "source_domain": "www.akattiyan.lk", "title": "முன்னால் பிரதமர் இல்லத்தில் C.I.D - அகத்தியன் | Online", "raw_content": "\nHome அரசியல் முன்னால் பிரதமர் இல்லத்தில் C.I.D\nமுன்னால் பிரதமர் இல்லத்தில் C.I.D\nமத்தியவங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ளுமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nஅதன்படி இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்னால் பிரதமரின் இல்லத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்தும் முழுமையாக கடைபிடித்து பாடசாலை ந...\nநியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்\nஅரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை ...\nஅட்டன் நீர்வ���ிகாணில் ஒருத்தொகை ஆள் அடையாள அட்டைகள் மீட்பு..\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் அட்டன் நகர பிரதான வீதியின் வடிகாணிலிருந்து அடையாள அட்டைகள், ஏ.டி.எம்.காட் மற்றும் பணப்பைகள் என்பன மீட்கப்பட்...\nபாடசாலை அதிபர்களுக்கான ஜனாதிபதியின் பணிப்புரை\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.quotespick.com/ta/author/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.php", "date_download": "2020-09-20T07:35:57Z", "digest": "sha1:7INLH6ATBX4ATCQ6IBMAUGHL6HYDDWQR", "length": 3399, "nlines": 37, "source_domain": "www.quotespick.com", "title": "சுவாமி விவேகானந்தர் தமிழ் பொன்மொழிகள் படங்களுடன் | சுவாமி விவேகானந்தர் Tamil Ponmozhigal with Pictures", "raw_content": "\nநேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார்\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்\nநேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார், ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை.\nஆசிரியர் : சுவாமி விவேகானந்தர்\nநேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார்\nஅதிகமாகப் பேசினால் அமைதியை இழப்பாய்\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\nஅதிகமாகப் பேசினால், அமைதியை இழப்பாய்.. ஆணவமாகப் பேசினால், அன்பை இழப்பாய்.. வேகமாகப் பேசினால், அர்த்தத்தை இழப்பாய்.. கோபமாகப் பேசினால், குணத்தை இழப்பாய்.. வெட்டியாகப் பேசினால், வேலையை இழப்பாய்.. வெகுநேரம் பேசினால், பெயரை இழப்பாய்.. பெருமையாகப் பேசினால், ஆண்டவனின் அன்பை இழப்பாய்..\nஆசிரியர் : சுவாமி விவேகானந்தர்\nஇந்த தமிழ் பொன்மொழிகளை (Tamil Ponmozhigal) உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/literature/5633--3", "date_download": "2020-09-20T07:31:37Z", "digest": "sha1:XEJOW726JXQN4TBVIN7QUE5KEQLXUM3I", "length": 9893, "nlines": 252, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 May 2011 - புத்தக விமரிசனம் | book review", "raw_content": "\nகாலடி நாயகனின் திருவடி தொழுவோம்\nமாங்கனி நகரில் மகத்தான ஆலயங்கள்\nதஞ்சைக்கு அருகே... காளஹஸ்தி திருத்தலம்\nஅம்மனுக்கு அருகில் ராகுவும் கேதுவும்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பலன்கள்\nராகு - கேது ஸ்தோத்திரம்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anuthaapam.com/post.php?id=2725", "date_download": "2020-09-20T07:37:49Z", "digest": "sha1:N3TT5KBEYCDPYF5V7DXTVVXJXJZKCGYA", "length": 4935, "nlines": 78, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nமட்டக்களப்பு மண்டூரைப் பிறப்பிடமாகவும், திருப்பழுகாமத்தை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வாழ்விடமாகவும் கொண்ட பத்தக்குட்டி கைலாசபிள்ளை அவர்கள் 09-09-2020 புதன்கிழமை அன்று Sydney இல் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பத்தக்குட்டி தெய்வானை தம்பதிகளின் அருமை புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசெல்வரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும், பிரபாகரன்(அவுஸ்திரேலியா), கெளசலா(ஐக்கிய அமெரிக்கா), சகுந்தலா(அவுஸ்திரேலியா), சிவகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெயலக்சுமி, ராஜேந்திரா, சந்திரகுமார், சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம், கணேசபிள்ளை, சந்திரசேகரம் ஆகியோரின் அருமை சகோதரரும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவபாதம், ராஜலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஜனகன், பிரஷான், சத்துருக்கன்- சீமா, யதுர்சி- சாம், ஆர்த்தி- ரிச்சர்ட், சந்தியா, கவின், ஹரிணி ஆகியோரின் செல்லப் பாட்டனும், அலானா, காவியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிருமதி சகாய அன்ரனி புஸ்பம் புவனேந்திரன் (ராணி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T06:43:33Z", "digest": "sha1:RVTEQCHFNEFQY57YT7WGDVJDDBFRHNUQ", "length": 24960, "nlines": 221, "source_domain": "www.jaffnavision.com", "title": "வணிகம் Archives - jaffnavision.com", "raw_content": "\nபட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி திட்டத்தில் இராணுவ தலையீடு எவ்வகையிலானது\nயாழ்ப்பாண விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசி���ல்\nகடலட்டை விவகாரம்: தமிழ் மீனவர்களுக்கு இரண்டகம் செய்யும் நீரியல் வளங்கள் திணைக்களம் (Video)\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: மௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nபட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி திட்டத்தில் இராணுவ தலையீடு எவ்வகையிலானது\nயாழ்ப்பாண விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல்\nகடலட்டை விவகாரம்: தமிழ் மீனவர்களுக்கு இரண்டகம் செய்யும் நீரியல் வளங்கள் திணைக்களம் (Video)\nயாழ்ப்பாண விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nகடலட்டை விவகாரம்: தமிழ் மீனவர்களுக்கு இரண்டகம் செய்யும் நீரியல் வளங்கள் திணைக்களம் (Video)\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா எச்சரிக்கிறார் இளம் இயற்கை விவசாயி கிரிசன்\nகிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட அரியவகை வெள்ளை நாவல் (Photos)\nவல்லிபுர ஆழ்வாரில் காய்ச்சலுடன் சுவாமியை சுமந்த பக்தர்: 14 பேருக்கு சுய தனிமைப்படுத்தல் உத்தரவு\nவியட்னாமில் 1100 ஆண்டுகள் பழமையான ஆதி சிவலிங்கம் மீட்பு (Video, Photos)\nபுத்தாண்டு காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக்கி சிறப்பு பொலிஸ் நடவடிக்கை\nஆலயங்கள் தொடர்பில் அதிகாலையில் வதந்தி: பொலிஸார் மறுப்பு\nஅரசியலில் ஒரு பெண்ணாக எதிர்கொண்டுள்ள சவால்கள்\nதியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் உறுதியுரை ஏற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…\nதமிழ் மக்களின் உரிமை வேட்கையை உருக்குலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஅதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ்க் கட்சியாக முன்னணி இருக்கும்: கஜேந்திரகுமார் அதிரடி (Video)\nசிறுமி துஸ்பிரயோகம்: சகோதரன் உட்பட இருவருக்கு விளக்கமறியல்\n‘டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க; சங்கத்த கலைங்க’: தன் பாணியிலேயே கரோனா அட்வைஸ் சொன்ன வடிவேலு\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல்\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: மௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nநண்பர், பெற்றோர், உளவியலாளர், சமூக விவசாயி: ஓர் ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா எச்சரிக்கிறார் இளம் இயற்கை விவசாயி கிரிசன்\nகடலட்டை விவகாரம்: தமிழ் மீனவர்களுக்கு இரண்டகம் செய்யும் நீரியல் வளங்கள் திணைக்களம் (Video)\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடலட்டை பிடிக்க அனுமதி வழங்கியுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினர் எமது பிரதேச தமிழ் மீனவர்களுக்கு கடலட்டை பிடிக்க அனுமதி வழங்க மறுத்து வருகின்றனர். இவ்வாறு தெரிவித்தார் வடமராட்சி கடலோடிகள் அமைப்பின் பேச்சாளரான அண்ணாமலை. அவர் மேலும் தெரிவித்த கருத்துகள் வருமாறு,\nகால்நடை தீவன உற்பத்திக்கு அரிசி, நெல்லை பயன்படுத்த தடை\nகால்நடை தீவன உற்பத்திக்கு அரிசி அல்லது நெல்லைப் பயன்படுத்துவது அல்லது விலங்கு தீவன உற்பத்தியில் அவற்றை உள்ளீடுகளாகப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அசாதாரண அரசிதழ் அறிவிப்பு பின்வருமாறு; 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டத்தின் பிரிவு 10(1)(ஆ)(ii) இன் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் கீழ் தொழிற்படுகின்ற...\nவெளிநாட்டு பணத்தை வைப்பிலிட புதிய வங்கிக்கணக்கு அறிமுகம்\nஇலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் முதலிடுவதற்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்கும் புதிய வங்கிக் கணக்கொன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது விசேட வைப்புக் கணக்கு என பெயரிடப்பட்டுள்ளது. புதிய கணக்கு தற்காலிக அல்லது நிலையான வைப்புகளை செய்யக்கூடியதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் வாழும்...\nகருவி நிறுவனத்தின் திரவ கைகழுவி அறிமுகமும் பொங்கல் விழாவும் (Videos)\nகருவி மாற்றுத்திறனாளிகள் சமூகவள நிலையத்தின் புதிய உற்பத்தி பொருளான \"திரவ கைகழுவி\" (Karuvi Liquid Handwash) அறிமுகமும் பொங்கல் விழாவும் வெகு சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள கருவி உற்பத்தி நிலையத்தில் 16.01.2020 வியாழக்கிழமை மதியம் திரவ கைகழுவி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த திரவ கைகழுவியானது அப்பிள், எலுமிச்சை நறுமணங்களுடன் கிடைக்கிறது. எங்களது உற்பத்திகளுக்கு...\nஅல்லை இளம் விவசாயி கிரிசனின் ஆரோக்கிய இலைக்கஞ்சி (Video)\nயாழ்ப்���ாணம் அல்லைப்பிட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இயற்கை விவசாய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் மகேஸ்வரநாதன் கிரிசன். 70 க்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் பங்கேற்று இயற்கை விவசாயம், வாழ்வியல் சார்ந்த விடயங்களை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தியும் வருகிறார். இளம் விவசாயியான இவர் தான் சார்ந்த சூழல் குறித்து மிகவும் கரிசனை நிரம்பியவராக இங்குள்ள ஏனைய இளைஞர்களுக்கும்...\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\nஉலக சந்தையில் இலங்கை கறுவாவுக்கான மவுசு அதிகரித்துள்ளது. இலங்கை கறுவாவுக்கு காணப்படும் போட்டியை வெற்றிகொள்ளும் வகையில் கறுவா கைத்தொழிலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் புவியியல் சார் குறியீட்டை வழங்குவதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தீர்மானித்துள்ளது. இலங்கை கறுவா 80 வீதமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வட அமெரிக்க சந்தைகளுக்கும், மடகஸ்கார்...\nஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள்\nஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள் இலங்கையிலிருந்து காய்கறிகள் மற்றும் பழவகைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. சிறந்த விவசாய நடவடிக்கைகள் மற்றும் சிறந்த கையாளுகை நடவடிக்கை தரச்சான்றுகளின் கீழ் இவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான உழைப்பின் மூலம் கடந்த ஆண்டு மேற்படி தரச்சான்றிதழ்கள் பெறப்பட்ட நிலையிலேயே இவ்வாறான பொருட்களை ஏற்றுமதி செய்ய...\nஒரு பழத்துக்கு இத்தனை இலட்சங்களா: எங்கு தெரியுமா\nமுன்னெப்போதுமிலலாத வகையில் தாய்லாந்தில் நடைபெற்ற ஏலத்தில் பழங்களின் அரசன் என்றழைக்கப்படும் துரியன் பழம் இந்திய மதிப்பில் சுமார் 33 இலட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. துரியன் பழங்கள் பிறருக்கு நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு அதிக துர்நாற்றத்தை வெளிப்படுத்தும் பழமாக காணப்படுகிறது. உலகின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது ஆசிய நாடுகளில் போட்டி மிக்க சந்தையை...\nவடக்கு- கிழக்கு அபிவிருத்திக்காக பனை நிதியம்: பிரதமரால் ஆரம்பித்து வைப்பு\nவடக்கு-கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக பனை நிதியத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுத் திங்கட்கிழமை(27) அலரி மாளிகையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், 2019 ஆம் ஆண்டில் வடக்கு,கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக 50 பில்லியன் ரூபாவை மூலதனச் செலவினமாக அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. போரினால் அழிவுகளைச் சந்தித்த பகுதிகளின் அபிவிருத்திக்காகப்...\nஅத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு\nகடந்த மூன்று வார காலப் பகுதியில் உருளைக்கிழங்கு,பருப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகம் நூற்றிற்கு ஐம்பது சதவீதமளவில் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த-21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையே இதற்கு காரணமெனவும் மேற்படி சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக...\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nஅமரர் ஜனனி தர்மராஜாசுவிஸ் Basel14/09/2017\nஅமரர் தம்பு பாலசிங்கம்அல்வாய் வடக்கு24/09/2019\nமுதலாவது செய்மதியை விண்வெளிக்கு அனுப்புகிறது இலங்கை\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (Video)\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்: விஞ்ஞானிகள் சாதனை\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nசெவ்வாய்க் கிரகத்தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nஊரடங்கு காலத்தில் கணவனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்களே அதிகம்\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2019/07/09/2019_9/", "date_download": "2020-09-20T08:45:54Z", "digest": "sha1:BQVL5G2GLDUASNCVL7XSZN5XNCPF6QL4", "length": 15833, "nlines": 88, "source_domain": "adsayam.com", "title": "குருப்பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தைப் பாருங்க... அசந்து போயிடுவீங்க! - Adsayam", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தைப் பாருங்க… அசந்து போயிடுவீங்க\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தைப் பாருங்க… அசந்து போயிடுவீங்க\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகுருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29யும், திருக்கணிதப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மேஷம் ராசிக்காரர்கள் இதுநாள்வரை பல சங்கடங்களை அனுபவித்து வருகிறீர்கள். தனுசு ராசிக்கு செல்லும் குருபகவானால் அடையப்போகும் பலன்களைப் பார்க்கலாம்.\nகுரு பொன்னவன். சுபமானவர் குரு தனுசு ராசியை எட்டும் காலம் நன்மைகள் நடைபெறும். குருபகவான் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். காலபுருஷ தத்துவப்படி தனுசு ஒன்பதாம் வீடு. குருவிற்கு ஆட்சி வீடு. தனது வீட்டில் அமர்ந்து ஆட்சி செய்யப்போகும் ஹம்ச யோகத்தை தரப்போகிறார். ‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு’ என்பார்கள் மேஷ ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் குரு அமரப்போகிறார்கள்.\nதனுசு மீனம் ராசியில் ஆட்சி பெற்று அமரும் குரு கடகத்தில் உச்சமடைகிறார் மகர ராசியில் நீசமடைகிறார். வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும் என்றால் குரு பார்வை வேண்டும். தெய்வ அருள் கிடைக்கும். குரு தனது 5,7,9ஆம் பார்வையாக மேஷம், மிதுனம், சிம்மம் ராசிகளை பார்க்கிறார். இந்த மூன்று ராசிகளும் சுபத்துவம் அடைகின்றன.\nமேஷத்தில் ஒன்பதாம் வீட்டில் அமரும் குரு பாக்ய ஸ்தானத்தில் அமர்கிறார் அங்கே சனி, கேது குரு இணைகிறார். குரு பாக்ய ஸ்தானம் அயன ஸ்தய ஸ்தானதிபதி இதுநாள் வரை 8ல் இருந்த குரு பண இழப்பு, உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கும் திருட்டு பயம், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. குரு எட்டில் இருந்தபோது அனுபவித்த பிரச்சினை துன்பங்களில் இருந்து விடுதலை. வாழ்க்கையில் உயர்ந்த நிலை ஏற்படும். ஓராண்டு காலம் சுபங்கள் ���ிறைந்த காலம். நல்லவை அதிகமாக நடக்கும். இந்த முறை அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறார். பண வருமானம் கூடும். புதிய திருப்பம் ஏற்படும்.\nமேஷ ராசியின் மீது பார்வை\nகுருவின் ஐந்தாம் பார்வையாக மேஷத்தை பார்ப்பதால் செல்வாக்கு உயரும் தடைகள் விலகும். இது அற்புதமான குரு பெயர்ச்சி. பண ரீதியாக ஏற்பட்டு வந்த தடைகள் விலகும். ரொம்ப புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். குரு தன்னுடைய வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் வலிமை அதிகரிக்கும். பொன் போல வாழ்க்கை ஒளிரும். பணம் வருமானம் அதிகரிக்கும். கடன் நிவர்த்தியடையும். பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். சுப மங்கள குரு.\nகுரு ஏழாம் பார்வையாக உங்களின் மூன்றாம் இடமான தைரிய வீரிய ஸ்தானத்தை பார்க்கிறார். இளைய சகோதரர் சகோதரிகளுக்கு இடையேயான பிரச்சினைகள் தீரும். உங்களிடம் பிரச்சினை செய்தவர்கள் விலகுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நன்மையை தரக்கூடிய குருப்பெயர்ச்சி. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் தீரும்.\n(25.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(24.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(23.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(21.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nகுரு பகவான் தனது ஒன்பதாம் பார்வையாக 5ஆம் வீட்டில் குரு பார்வை விழுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கும். மனதை மகிழ்ச்சியடையச் செய்யும் செயல்கள் நடைபெறும். பூர்வ ஜென்மம் மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதின் ஆசைகள் நிறைவேறும் அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆளுமை புகழ் கீர்த்தி கிடைக்கும். கல்வி ஸ்தாபனம் நடத்துபவர்களுக்கு நன்மை நடைபெறும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.\nவம்பு வழக்கு தகராறு, நிலத்தகராறு, பங்காளி தகராறுகள் தீரும். யோகமான கால கட்டம் இதுவாகும். சிம்மராசியை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார். உங்க பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் உங்களின் முந்தைய காலகட்டத்தில் நீங்கள் செய்த பாவங்கள் தீரும். தாத்தா வழி சொத்துக்கள் மூலம் பணம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். என்ன தொழில் செய்தாலும் அது வளர்ச்சியை அடையும். பிசினஸ் வீறு கொண்டு எழும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nஉயர்கல்வி படிக்கக் கூடிய மாணவர்களுக்கு உயர்வான நேரம் இதுவாகும். மாணவர்களுக்கு ஏற்பட்டு வந்த சிரமங்கள் நீங்கும். தொல்லைகள் ஒழியும். வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு யுனிவர்சிட்டியில் இடம் கிடைக்கும். வரவேண்டிய நிலுவை பணம் வந்து சேரும். மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.\nபாக்ய ஸ்தானத்தில் சனியும் கேதுவும் அமர்ந்திருப்பதால் அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. கேதுவை நோக்கி குரு நெருங்குவதால் குடும்பத்தோடு சென்று குல தெய்வத்தை கும்பிடுங்கள். திருமண தடை இருந்த பெண்களுக்கு திருமணம் முடியும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரச்சினைகள், தடைகள் நீங்கும். குருபகவான் அருள் பரிபூரணமாக கிடைக்கிறது. ஆன்மீக விசயங்களில் அதிகம் ஈடுபடுங்கள் நன்மைகள் நடைபெறும் இந்த காலத்தில் பொள்ளாச்சி பக்கத்தில் உள்ள ஈச்சனாரி விநாயகரை கும்பிடுங்கள்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: ரிஷப ராசிக்கு விபரீத ராஜயோகம்…\nஉலகக் கோப்பை 2019: இந்தியா 20 ஓவர்களில் எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்\n(25.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(24.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(23.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(21.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ezhillang.blog/2013/12/23/urbantamil-com-social-tamil-dictionary-web-app/", "date_download": "2020-09-20T07:39:11Z", "digest": "sha1:763Z4JJ52TPD3EATTT6O5KZ4QMKWXDR7", "length": 9584, "nlines": 257, "source_domain": "ezhillang.blog", "title": "Urbantamil.com – Social Tamil dictionary – web app – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இ��ண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது திசெம்பர் 23, 2013 பிப்ரவரி 1, 2018\nPrevious Post மேலும் உதாரணங்கள் – மாறி, வரவு செலவு கணக்கு,scientific notation\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-09-20T07:10:31Z", "digest": "sha1:LJ3EJONX3MF356JALF737ACXOVLCRGKE", "length": 10658, "nlines": 97, "source_domain": "makkalkural.net", "title": "இனி அறுவை சிகிச்சையில் தையல் இல்லை! – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஇனி அறுவை சிகிச்சையில் தையல் இல்லை\nஉலகமெங்கும் ஆண்டுக்கு, 23 கோடி அறுவை சிகிச்சைக்கள் நடக்கின்றன. உடலுக்குள் உறுப்புகள் மீது கத்தியால் வெட்டுப் போட்டு நடக்கும் இந்த சிகிச்சைகளின் முடிவில் தையல் போடவேண்டியுள்ளது. தையல் போடும்போது கணிசமான நோயாளிகளுக்கு தொற்றுகள் ஏற்பட்டு சிகிச்சையில் சிக்கலை உண்டாகின்றன. இதை தவிர்க்க உடலுக்குள் வெட்டுக்களை மூடி, திசுக்களை இணைக்கும் புதிய ஒட்டுப் பிளாஸ்திரியை அமெரிக்காவின் எம்.ஐ.டி., விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nமழைக்காலத்தில் சிலந்திகள் இரைகளைப் பிடிக்க பயன்படுத்தும் ஒருவகை வேதிப் பொருளை காப்பியடித்து புதிய பிளாஸ்திரிக்கு தேவையான பிசினை உருவாக்கியதாக எம்.ஐ.டி., விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நுரையீரல், குடல் போன்ற ரத்த ஈரம் உள்ள பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்த பின் இந்த புதிய பிளாஸ்திரியை போட்டு ஒட்டினால் காயம் ஆறும்வரை அது பாதுகாப்பாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசனிக்கோளில் புதிய வகை புயல்\nவானியலாளர்கள் சனியில் ஒரு புதிய வகை புயலைக் கண்டறிந்துள்ளனர். இப்போது வரை, வானியலாளர்கள் இரண்டு வகையான சனி புயல்களை மட்டுமே கண்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. முதல் முறை உருவான புயல் 2,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்தன. இந்த புயல்கள் சில நாட்களுக்கு பிரகாசமான மேகங்களாகத் தோன்றின. தற்போது, புதிதாகக் காணப்பட்ட புயல் நான்கு நடுத்தர புயல்களின் தொடராக இருந்தது. ஒவ்வொன்றும் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்தன சுமார் 1.5 வாரங்கள் முதல் ஏழு மாதங்கள் வரை […]\nமுகத்தில் மேடு பள்ளங்களை மறைக்க சில டிப்ஸ்\nசிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்களாக இருக்கும். இப்படி மேடு பள்ளமான சருமத்தைக் கொண்டவர்களின் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதோடு, அவர்களின் முகமே அசிங்கமாக காணப்படும். இதனால் பல நேரங்களில் இத்தகைய முகத்தைக் கொண்டவர்கள் அசௌகரியத்தை உணர்வார்கள். ஆனால் இப்படி திறந்துள்ள சருமத் துளைகளை ஒருசில செயல்களின் மூலம் மறையச் செய்யலாம். இங்கு முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைப்பதற்கான சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், சருமத் துளைகளை மறைக்கலாம். *ஐஸ்கட்டி […]\nசூரியனை மிக அருகில் ஆய்வு செய்ய திட்டம்\nசூரியனை மிகவும் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஐரோப்பிய விண்கலம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோலார் ஆர்பிட்டர் அல்லது சோலோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், தன்னை புதன் கோளின் சுற்றுவட்டப் பாதையினுள் நிறுத்திக்கொண்டு அங்கிருந்து சூரியனின் பரப்பை ஆய்வு செய்ய தனது தொலைநோக்கியைத் திருப்பும். இதிலுள்ள பிற கருவிகள், சூரியனிலிருந்து வெளியேறும் துகள்கள் மற்றும் அவற்றின் காந்தப்புலம் ஆகியவற்றை கவனிக்கும். இந்த விரிவான ஆய்வு சூரியனின் செயல்பாட்டை நன்கு புரிந்துகொள்ள உதவும் என […]\nஅலங்காநல்லூரில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி\nபுதிதாக நான்கு 108 அவசரகால ஊர்திகள் சேவை : அமைச்சர் காமராஜ் தொடக்கி வைத்தார்\n2020 ல் தேர்வு செய்யப்பட்டவர்கள் 2021ல் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு: ஹஜ் குழு கூட்டத்தில் தீர்மானம்\nமழை வெள்ளம் வந்தால் மக்களை காப்பாற்ற காவல்துறை தயார் நிலை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: 3,600 பக்தர்கள் தரிசனம்\nதி.மு.க.வின் வளர்ச்சி வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது: எம்.எல்.ஏ.வி.வி.ராஜன் செல்லப்பா பேச்சு\n���ுதிதாக நான்கு 108 அவசரகால ஊர்திகள் சேவை : அமைச்சர் காமராஜ் தொடக்கி வைத்தார்\n2020 ல் தேர்வு செய்யப்பட்டவர்கள் 2021ல் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு: ஹஜ் குழு கூட்டத்தில் தீர்மானம்\nமழை வெள்ளம் வந்தால் மக்களை காப்பாற்ற காவல்துறை தயார் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/13119/4-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A/", "date_download": "2020-09-20T07:15:54Z", "digest": "sha1:RJYZ5GWQBOPIVUMAYC4GVABFRUADJ4JP", "length": 6483, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "“4 பசங்க மீரா மிதுனை…அந்த சம்பவத்த என் கண்ணு முன்னாடி பாத்தேன்..” ஷாலு ஷம்மு அதிரடி…! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“4 பசங்க மீரா மிதுனை…அந்த சம்பவத்த என் கண்ணு முன்னாடி பாத்தேன்..” ஷாலு ஷம்மு அதிரடி…\nஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் திட்டி பேசியது, அதன் பிறகு ரசிகர்கள் கோபப்பட்டது எல்லாம் உலகறிந்தது.\nஅதன் பிறகு இவரின் முந்தைய கால கதைகள் தெரிந்து இத வெச்சுக்கிட்டு தான் விஜய், சூர்யா ஆகியோரின் மனைவியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறீர்களா என்று கண்டபடி திட்டினார்கள் ரசிகர்கள்.\nதற்போது நடிகை ஷாலு ஷம்மு, ” மீரா மிதுன் நானும் ஒரு காலத்தில் நல்ல நண்பர்கள். நான்கு மாத அளவில் நன்றாக பழகினோம். அவளும் நானும் ஒரே நடனப் பள்ளியில் பயின்றவர்கள். அந்தக் காலகட்டத்தில், மீரா மிதுன் ஒருமுறை என்னை ஹவுஸ் பார்ட்டிக்காக அழைத்தார்.\nஅங்கு சென்ற போது இரவு நேரம் ஒரு 12 மணி அளவில், அவளுடைய 4 ஆண் நண்பர்கள் இருந்தார்கள். அந்த 4 பசங்க மீரா மிதுனிடம் தவறாக நடந்துகொண்டனர்,\nஅதை மீராவும் அனுமதித்தார் இதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன் அங்கிருந்து தப்பித்து வந்து விட்டேன்” என்று வெளிப்படையாக பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.\nபெரும் சாதனை செய்த ராட்சசன் இந்தியளவில் முக்கிய இடம் – முதலிடத்தில் யார்\nநிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்\nலவ் ப்ரபோஸ் செய்த நடிகர் – கதறியழுத பிக்பாஸ் நடிகை அபிராமி..\nபெரும் சாதனை செய்த ராட்சசன் இந்தியளவில் முக்கிய இடம் – முதலிடத்தில் யார் இந்தியளவில் முக்கிய இடம் – முதலிடத்தில் யார்\nநிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nலவ் ப்ரபோஸ் செய்த நடிகர் – கத��ியழுத பிக்பாஸ் நடிகை அபிராமி..\n“நீங்க 3 வயசா இருக்கும்போது எடுத்த ட்ரெஸ் தானே இது..” – மிகவும் குட்டியான உடையில் கனிகா \n“குள்ளமா இருந்தாலும்…” மிஷா கோஷலின் Latest Glamour Clicks \nமுடியை சிலுப்பி Glamour Look விடும் முரட்டு அரேபிய குதிரை யாஷிகா \nஈரத்தில் முழுவதும் நனைந்த இனியா Latest புகைப்படங்கள்..\n” வைரலாகும் அதுல்யா வீடியோ \nகவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட பிரியா ஆனந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilexpressnews.com/gst-rate-increased/", "date_download": "2020-09-20T07:52:14Z", "digest": "sha1:QZVESAXIO3WSV7TQJGA2H7NLBLNZTPJS", "length": 18297, "nlines": 239, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "உயரும் ஜிஎஸ்டி வரி..!!! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஜிஎஸ்டி வரி வருவாயை அதிகரிக்கும் வகையில், குறைந்தபட்ச வரி விகிதமான 5 சதவீதத்தை 9 முதல் 10 சதவீதமாக உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nபொருளாதார சுணக்கத்தால் கடந்த இரண்டு மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்திருந்த நிலையில், நவம்பர் மாதத்தில் அது ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடியை எட்டியது.\nஇருப்பினும் போதிய வரி வசூல் இல்லாததால் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியை வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.\nஇதனால் வரி விதிப்பில் மாற்றம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சிலிடம் பல்வேறு மாநிலங்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன்படி தற்போது குறைந்தபட்ச வரிவிகிதமான 5 சதவீதத்தை 9 அல்லது 10 சதவீதமாக உயர்த்தலாம் என கூறப்படுகிறது.\n12 சதவீத வரி வரம்பை நீக்கிவிட்டு அதற்குட்பட்ட 243 பொருட்களுக்கு 18 சதவீதமாக வரி நிர்ணயம் செய்யலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகள், ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வாடகை வசூலிக்கும் தங்கும் விடுதிகள், சொகுசு வீடுகளில் இயங்கி வரும் கம்பெனிகள், பிராண்ட் அல்லாத பன்னீர், பட்டுகள் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் கூடுதலாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொ��்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← வெங்காய விலையை தொடர்ந்து பூண்டின் விலையும் உயர்வு\nதேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் நாட்டில் உள்ள சிறந்த காவல் நிலையங்களில் 4-ம் இடம் →\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி..\nபிரதமர் மோடி பிறந்த நாள் விழா; கேஸ் பலூன்கள் வெடித்ததில் சிறுவர்கள் உட்பட 20 பேருக்கு காயம்..\nராமன் – லட்சுமணன் போல முதல்வருக்கும் – துணை முதல்வருக்கும் இடையே புரிதல் இருக்கிறது..\nவேளாண் மசோதாக்கள்; ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை மேலும் வதைப்பதாக அமைந்துவிடக் கூடாது – டிடிவி தினகரன்\nசாரட் வண்டியில் வந்த பாஜக மாநில தலைவர் முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு..\nகர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.பி கொரோனா பாதிப்பால் மரணம்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் 2020: டெல்லி – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை; பலம், பலவீனம் என்ன \nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..\nகளைகட்டும் ஐபிஎல்2020; எங்கே, எப்போது, எப்படிப் பார்ப்பது\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஇன்று ஐபிஎல் தொடக்கம்; மும்பை – சிஎஸ்கே அணிகள் மோதல்..\nCorona Update விளையாட்டு செய்திகள்\nசி.எஸ்.கே வீரருக்கு மீண்டும் கொரோனா பாசிட்டிவ்..\nஆரக்கிள் கார்ப்பிற்கு டிக் டாக் செயலியை விற்க பைட் டான்ஸ் திட்டம்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nFlipkart Quick : 90 நிமிடத்தில் Quick டெலிவரி வழங்கும் Flipkart-ன் புதிய திட்டம்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nநாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கின்றன – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nநடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள்; சினிமாவை தடை செய்யலாமா சூர்யாவிற்கு காயத��ரி ரகுராம் கேள்வி..\n“தமிழ் பேசும் இந்தியன்.. இந்தி தெரியாது போடா” – இசையமைப்பாளர் யுவனின் வைரல் புகைப்படம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஇராமநாதபுரம்: மர்ம கும்பலால் இளைஞர் குத்திக் கொலை\n“இப்போது நாங்கள் மூன்று பேர்” – அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி\nகூட்டுப் பிரார்த்தனை; ட்ரெண்டிங்கில் #GetWellSoonSPBSIR\nஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படும்\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nTVS நிறுவனத்தின் புதிய சலுகை – இப்போது வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள்.\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nமுன்கூட்டியே மழைக்காலத் தொடரை முடிக்க மத்திய அரசு முடிவு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nCorona Update தேசிய செய்திகள்\nநாடு முழுவதும் ஷராமிக் சிறப்பு ரயில் பயணங்களின் போது 97 பயணிகள் உயிரிழப்பு – மத்திய அரசு தகவல்\nஇரண்டு கைகளால் ஒரே நேரத்தில் எழுதி மாணவி அசத்தல் சாதனை..\nசீனாவுடனான லடாக் எல்லைப் பிரச்னை இன்னும் தீரவில்லை – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: டாடா குழுமம் ரூ.1,500 கோடி நிதி அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதத்தை 0.25 விழுக்காடு குறைத்தது ரிசர்வ் வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirukkural.net/dark/ta/kural/adhigaram-101.html", "date_download": "2020-09-20T06:41:07Z", "digest": "sha1:BTDMNI6PFQQNG2SUNXXBX7MGIRFQ72DR", "length": 16078, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "நன்றியில் செல்வம் - அதிகாரம் - திருக்குறள்", "raw_content": "\nவைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்\nவீடு நிறையப் பொருளைச் சேர்த்து வைத்தும், உலோபத்தால் தானேயும் உண்ணாதவன், அப்பொருளின் உரிமையால் ஏதும் செய்யாததனால், செத்தவனுக்கே சமமாவான் (௲௧)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்\n‘பொர���ளினால் எல்லாமே உண்டாகும்’ என்று அறிந்து, அதனை எவருக்கும் கொடாமல், அதன் மீது மயக்கத்தை உடையவனுக்குப் பேய்ப் பிறவிதான் ஏற்படும் (௲௨)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்\nமேன்மேலும் பொருளைத் தேடுவதையே விரும்பி, அதன் பயனாக வரும் புகழை விரும்பாத மக்கட் பிறவியானது, இப் பூமிக்கு ஒரு சுமையே அல்லாமல் வேறில்லை (௲௩)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஎச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்\nஒரு பொருளும் கொடுத்தறியாததால் எவராலும் விரும்பி வரப்படாதவன், தான் இறந்ததன் பின்னர், இவ்வுலகிலே எஞ்சி நிற்பதற்கென்று எதை நினைப்பானோ\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய\nஇரப்போருக்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதுமாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்களுக்குக் கோடி கோடியான செல்வம் இருந்தாலும், அதனால் யாதும் பயன் இல்லை (௲௫)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று\nதானும் நுகராமலும், தகுதியானவருக்கு எதையும் கொடுத்து உதவாமலும் இருப்பவன், தான் பெற்ற பெருஞ் செல்வத்துக்கே ஒரு நோய் போன்றவன் ஆவான் (௲௬)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஅற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்\nஏதும் இல்லாதவருக்கு எதுவும் கொடுத்து உதவாதவனது செல்வம், மிகவும் அழகிய பெண் திருமணப் பயனில்லாமல், தனியாகவே கிழவியானதைப் போன்றதாம் (௲௭)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nநச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்\nவறியவராலே விரும்பி வரப்படாத உலோபியின் செல்வம், ஊரின் இடையே நிற்கின்ற ஓர் நச்சுமரமானது, நிறையப் பழம் பழுத்து விளங்குவதைப் போன்றதாகும் (௲௮)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஅன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய\nஉறவினரிடம் அன்பு செய்தலை விட்டு, நுகராமல் தன்னையும் வருத்திக் கொண்டு, அறத்தையும் பாராது, ஒருவன் தேடிய பெரும்பொருளைப் பிறர் தாம் கொண்டு போவார்கள் (௲௯)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nசீருடைச் செல்வர் சிறுதுனி மாரி\nபுகழ்பெற்ற செல்வம் உடையவரது சிறிது காலத்திய வறுமை, மேகம் சிறிது காலம் வறுமை மிகுந்தாற் போன்ற இடைக்காலத் தன���மையை உடையதே (௲௰)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)\nஇராகம்: அட்டாணா | தாளம்: ஆதி\nநன்றி யில்லாத செல்வம் நாய் பெற்ற தெங்கம் பழம்\nகுன்றுபோல் செல்வப் பொருள் குவித்து வைத்திருந்தாலும்\nகண்ட பயன் ஏது சொல்வீர்\nஎச்சமென்றே தேனும் இருக்குமோ சொல்வதற்கு\nஈதல் இயல்பிலாதான் பெற்ற வாழ்வும் எதற்கு\nநச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்\nநச்சு மரம் பழுத்த தென்னும் துச்சமாக யாரும் எண்ணும்\nவாட்டத்தைப் போக்காதவர் வறியோர் பசியாற்றாதவர்\nவடிவழகின் குமரி மணமின்றி மூத்தாற் போலாம்\nஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்\nதோற்றம் நிலக்குப்பொறை என்றே குறளும் சொல்லும்\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2018/11/excel-puzzle-kumudam-96.html", "date_download": "2020-09-20T07:38:09Z", "digest": "sha1:IRPALWC6EB36TS3J2QN354VVD33H2JLC", "length": 38404, "nlines": 282, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : குமுதத்தில் என் கதை எக்சல் சவால் விடை+96 படம் எப்படி?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 9 நவம்பர், 2018\nகுமுதத்தில் என் கதை எக்சல் சவால் விடை+96 படம் எப்படி\nபெட்டிக் கடை பகுதி நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப் படுகிறது\nகடந்த வாரங்களில் தோசையில் சாதி பற்றிய செய்தி ப்ரதான இடத்தைப் பிடித்திருந்தது.\nஅதனைப் பற்றிய வேறு ஒரு பார்வையில் ஒரு பக்கக் கதை ஒன்றை எழுதி குமுதத்திற்கு அனுப்பி இருந்தேன். இந்த வார குமுதம் இதழில் வெளியாகி இருந்தது.மிகக் குறுகிய காலத்தில் பிரசுரிக்கப் படும் என நான் நினைக்க வில்லை. காலம் தாண்டி விட்டால் அவுட் டேட் ஆகி விடும். வெகு விரைவாக வெளியிட்ட குமுதம் ஆசிரியர் திரு பிரியா கல்யாணராமன் அவர்களுக்கு நன்றி.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னதாக இணையத்தின் பரபரப்பான பேசப் பட்டுக்கொண்டிருந்தது வே. மதிமாறனின் தோசையில் சாதி உண்டு என்ற பேச்சு, அதன் அடிப்படையில் எழுதப் பட்டதே இந்த ஒரு பக்கக் கதை\nஸ்கூல் வேனில் இருந்து இறங்கி ஓடி வந்து டிபன் பாக்சை சிங்கில்போட்டுவிட்டு வந்ததும் வராததுமாக “அம்மா நாம ஆதிக்கசாதியாம்மா என்று கேட்ட தன் பெண் ரம்யாவை அதிர்ச்சியுடன்பார்த்தாள் சித்ரா.\n”இல்லம்மா நீ எனக்கு மத்தியானம் தோசை கொடுத்து அனுப்பி இருந்தஇல்ல\nபாத்துட்டு என்ஃப்ரண்ட் ஹேமாதாம்மா அப்படி கேட்டா”\n”நான் கொண்டு போன தோசை ரொம்ப மெல்லீசா இருந்ததாம். ஆதிக்க சாதிக்காறங்கதான் அப்படி தோசை செய்வாங்களாம்.ஃபேஸ்புக்கு வாட்ஸப்புல யாரோ சொன்னங்களாம். சொல்லும்மாநாம ஆதிக்க சாதியா\n தோசையில எங்கிருந்துடீ சாதி வந்தது. காலையில நாலுகரண்டி மாவுக்கு வக்கில்ல. ரெண்டு கரண்டி மாவுதான் இருந்தது. அதுல எத்தன தோசைதான் வரும். காலையில நாலுகரண்டி மாவுக்கு வக்கில்ல. ரெண்டு கரண்டி மாவுதான் இருந்தது. அதுல எத்தன தோசைதான் வரும் தடியா வார்த்தா ஒருத்தருக்குதான்கொடுக்க முடியும். சன்னமாக தோசை வார்த்தாதான் உனக்கு ரெண்டு,உன் தம்பிக்கு ரெண்டு,இதோ வேலை வெட்டிக்கு போகாமஒக்காந்திருக்காரே உங்கப்பா தடியா வார்த்தா ஒருத்தருக்குதான்கொடுக்க முடியும். சன்னமாக தோசை வார்த்தாதான் உனக்கு ரெண்டு,உன் தம்பிக்கு ரெண்டு,இதோ வேலை வெட்டிக்கு போகாமஒக்காந்திருக்காரே உங்கப்பா அவருக்கு ரெண்டு கொடுக்க முடிஞ்சது.”\n”நாளையில இருந்து இன்னும் மெல்லிசா வார்த்துக் குடும்மா உனக்கும்ரெண்டு தோசை\nவரட்டும்” என்ற ரம்யாவை இழுத்து அணைத்துகொண்டாள் சித்ரா\nநேற்று சன் டிவியில் 96 படம்\nஒளி பரப்பப் பட்டது. ஆஹா ஒஹோ என்று பாராட்டப் பட்ட படம் ஆயிற்றே. என்று பார்க்க விரும்பினேன். படம் மிக மெதுவாக சென்றது. படத்தில் அனைவரும் ஆரம்ப கால மணிரத்தினம் பட பாத்திரங்கள் போல குசுகுசுவென்று ஹஸ்கி வாய்சில் பேசிக் கொண்டிருந்தனர் முதல் காதலை தெய்வீகக் காதலாகக் கருதி பின்னர் சிலகாலத்திற்குப் பின் யதார்த்தத்தை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களை உசுப்பி விட்டு அடே மடையா உன் முதல் காதலை எப்படி மறந்தாய் என்று பழைய நினைவுகளைக் கிள்றி விட்டு மாய உணர்வை(உண்மையில் கிளுகிளுப்பை) 40 வயதுக் காரர்களுக்கு ஏற்படுத்தி ம்ற்ற குறைகள் எல்லாம் மறந்து நெகிழ்ந்து கரைந்து பேச வைத்திருப்பது டைரக்டரின் வெற்றியாக இருக்கலாம். .\nமாசற்ற முதல் காதலைக் கொண்ட கதாநாயகனாக தன்னையே வரித்துக் கொண்டு தன்னை ஈர்த்தவளை முகநூலிலும் தேடிக் கொண்டிருந்தனராம் சிலர். சில வாட்சப் க்ரூப்கள் கூட உருவாக்கப் பட்டதாக செய்தி . ஆனால் இப்படிக் பழைய காதலை தேடி ஒடுவது விபரீதத்தில்தான் முடிய வாய்ப்பு இருக்கிறது மேலும் இது போன்ற நிகழ்வுகள் சகஜமானது என்ற உணர்வை ஏற்படுத்தி விடக் கூடிய அபாயம் உண்டு. இப்படத்தை கொண்டாடும் எந்த ஆணாவது தன் மனைவி தான் படித்த பள்ளி மாணவர்களுக்கான் ரீயூனியன் நிகழ்வுக்கு அனுப்புவார்களா\nஇப்படித்தான் ஆட்டோ கிராப் படம் வரும்போதும் அந்த வயதுக்காரர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.\nஅமரக் காதல் தெய்வீகக் காதல் புனிதக் காதல் போன்றவற்றில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை என்பதால் இப்படம் ஈர்க்கவில்லை.\nசென்ற பதிவில் எக்சல் சவால் ஒன்றைக் கேட்டிருந்தேன். அதன் விடை\nஅதைனை ஏற்கனவே படிக்காதவர்கள் கீழே க்ளிக்குக\nமதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ் இருவருமே சரியான விடையை கூறி இருந்தனர். திண்டுக்கல் தனபாலன் சுருக்கு விசைகளை மட்டும் பயன் படுத்தி இருந்தார். .\nமுதலில் Month செல்லில் இருந்து கிழே 300 என்ற மதிப்பி இருக்கும் செல்வரை செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.\nஅதன் பின் மேலே உள்ள மெனுவில் find&select என்பதை க்ளிக் செய்ய வேண்டும் அதில் உள்ள சப் மெனுவில் Go To Special என்பதை க்ளிக் செய்தால் ஒரு சிறிய பாப் அப் விண்டோ வரும் அதில் Blanks என்பதை தெரிவு செய்தால் காலியாக இருக்கும் செல் எல்லாம் செலக்ட் ஆகி இருக்கும். அதன் பின் find&select என்பதை மீண்டும் க்ளிக் செய்ய வேண்டும் அதன் பின் அதில் உள்ள Replace என்பதை தெரிவு செய்து அதில் NIL என்று டைப் செய்து Replace all என்பதை க்ளிக் செய்தால் காலியான செல் எல்லாம் NIL என்ற வார்த்தைகளால் நிரம்பிவிடும் அவ்வளவுதான்\nGo To Special அற்புதமான வசதி வெவ்வேறு வகையில் இதன் மூலம் செல்களை தேர்ந்தெடுக்க முடியும்\nGo To Special செல்லாமலே நான் சொன்ன செயல்பாட்டிற்கு சாதரண find and replace போதும���\nஅட்டவணையை முழுவதுமாக தேர்வு செய்து find and Replace பயன் படுத்தலாம். findல் தேட வேண்டியதை காலியாக விட்டு விட்டுவிட்டு Replace ஐ பயன்படுத்தி அதில் NIL என்று டைப் செய்து Replace all க்ளிக் செய்தால் காலி செல்கள் முழ்வதும் செல்களால் நிரப்பப் பட்டு விடும்.\nஇந்த வீடியோவை பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்\nவலைப்பதிவு நண்பர் தளிர் சுரேஷ் நம் அனைவருக்கும் அறிமுகமானவர்தான். வலைப்பதிவர்களில் ஆரம்ப காலங்களில் சிலரை குறை மதிப்பீடு செய்ததுண்டு. அவர்களில் ஒருவர் சுரேஷ்\nகாரணம் அவர் முதலில் தன் பதிவுகளோடு சேர்த்து காப்பி பேஸ்ட் பதிவுகள் அதிகம் போட்டு வந்தார். அதனால் அவரது உண்மையான திறமை ஐயத்திற்கு இடமாகி விட்டது. ஆனால் பின்னர் காப்பி பேஸ்ட் பதிவுகளுக்கு தலைமுழுகி விட்டு சொந்த படைப்புகளை எழுத ஆரம்பித்தார். தமிழ்மணம் திரட்டி அவரை நிராகரித்த போதும் சளைக்காமல் எழுதினார். (இன்று தமிழ் மணமே தள்ளாடிக் கொண்டிருக்கிறது) பலரின் பதிவுகளுக்கு சென்று கருத்திட்டு தன் இருப்பை காட்டிக் கொண்டே இருந்தார். எழுதிக் குவித்தார் என்று சொல்வார்களே அது அவருக்கும் பொருந்தும்.\nநகைச்சுவை சிறுகதைகள் சிறு கவிதைகள் சிறுவர் கதைகள் ஆன்மீகம் என்று அனைத்தையும் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறர். ஆனால் அவரது பலம் ஜோக்ஸ் எழுதுவது என்பதே என் கருத்து. குமுதம் விகடன், தமிழ் ஹிந்து பாக்யா தினமலர் போன்ற பத்திரிகைகளில் அனைத்திலும் அவரது நகைச்சுவை துணுகுகள் இடம் பெற்றுக் கொண்டு இருகின்றன. வலைப் பதிவர்கள் பலர் எழுதுவதைக் கைவிட்ட நிலயில் இன்றும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது அவரது சிறப்பு. தமிழ் ஹிந்துவில் பன்ச் பச்சோந்ஜி பகுதியில் அதிக அளவில் இடம் பெற்றது இவரது பஞ்ச்கள்தான் என நினைக்கிறேன். தகவல் தெரிவித்த வாட்சப் குழுமத்திற்கு நன்றி என்ற செய்தியை வெளியிடுவார்.பத்திரிகையில் வெளியாவது அவருக்கு பிறர் சொல்லித்தான் தெரிய வருகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. படைப்பாளிகளுக்கு மின்னஞல் மூலமாகவாவது படைப்பு வெளியிடப்படுவதை தெரிவிக்கலாம்\nதற்போது தேன்சிட்டு என்ற மின்னிதழையும் வெளியிட்டு அசத்தி வருகிறார்.\nஎழுத்தில் கொஞ்சம் புதுமையைக் கையாண்டால் இன்னும் சிறப்பான இடத்தைப் பெற வாய்ப்பு உண்டு வாழ்த்துகள் சுரேஷ்\nமுக ராசியும் முக நூல் ராச���யும்\nமுக ராசிதான் இல்லை என்றாலும் முகநூல் ராசியாவது இருக்குமா என்றால் அதுவும் இல்லை\nமுகநூலில் வெற்றிகரமாக இயங்க திறமை வேண்டும் . . எனது முகநூல் நட்புகளின் எண்ணிக்கை 380 மட்டுமே நான் பெரும்பாலும் யாருக்கும் நட்பு அழைப்பு விடுப்பதில்லை. நண்பர்களின் பதிவுகளுக்கு கம்மெண்டும் லைக்கும் போடுவதுண்டு. எவ்வளவு பேர் நாம போட்ட பதிவை படித்தார்கள் என்று சொல்ல முடியாது. லைக்குகள் அதன் அளவுகோலாக வைத்துக் கொண்டால். முகநூல் நமது தன்னம்பிக்கையை குலைத்து விடும் அட்டகாசமான மீம்சுகள் வருகின்றன. அதுபோல மீம்சுகள் சில நானும் போடுவதுண்டு. இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைத்து ஒரு பதிவு போட்டால் அதனை யாரும் சீண்டக் கூட மாட்டார்கள். ஒரே முறை நான் பெற்ற 30 லைக்குகள்தான் அதிக பட்சம். மற்றவை 10 க்கும் குறைவானவை.அதிலும் நம் வலைப்பதிவு நண்பர்களான பாலகணேஷ், மதுரைத் தமிழன், ஜோதிஜி, ஸ்ரீராம். போன்றவர்களோடு பழகியதற்காக கிடைப்பவை.\nஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் என் வலைப் பகுதியில் எழுதிய குட்டிக்கதை வாட்சப் வழியாக வார்த்தைக்கு வார்த்தை காப்பி அடிக்கப் பட்டு அதை தன் முகனூலில் பகிர்ந்திருந்தார் ஒருவர் அதற்கு ஏராளமான லைக்குகள். நானும் ஒரு லைக் போட்டேன். எழுதுவது என்ன என்பதை விட எழுதுபவர் யார் என்பதே இங்கு முக்கியம்\nஒன்று மோடிக்கு ஆதரவாக பதிவுகள் போடவேண்டும் அல்லது தீவிரமாக எதிர்த்து பதிவு போடவேண்டும். அல்லது பெண்களாக இருக்க வேண்டும். ஆனால் எதனையும் கண்டு கொள்ளாமல் கர்ம சிரத்தையுடன் தொடர்ந்து பதிவுகள் இடும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் ஞானிகள் வகையறா.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், நிகழ்வுகள் பெட்டிக்கடை\nவிஜய் பாஸ்கர் 9 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:01\nமதுரை தமிழன் காலமாகி விட்டார் என்று ஒரு செய்தி பரவியது\nஉங்களுக்கு பதில் அனுப்பி இருக்கார் என்பதை அறியும் போது அவர் நலமாக உள்ளார் என்பது தெரிகின்றது\nதோசை மெலிதாக இருந்தால் ஆதிக்க சாதியா முதன் முதலாகக்கேள்விபடுகிறேன் திரைப்படம் 96 எனக்கும்ரசிக்க வில்லை முக நூலில் பேருக்குத்தான் இருக்கிறேன்\n (துளசி: இப்பத்தான் தோசைக்கும் சாதி வந்துவிட்ட���ு என்பதைத் தெரிந்து கொண்டேன்\nதுளசிதரன்: முகநூல் நான் பதிவுகள் எதுவும் போடுவதில்லை. அபூர்வம்தான். படங்கள் ஷேர் செயதோடு சரி...\nகீதா: நான் முகநூலில் இல்லை சகோ\nசுரேஷ் அவர்கள் பற்றி நன்றாகத் தெரியுமே அவர் தொடங்கியிருக்கும் தேன்சிட்டும் தெரியும்...வாசிக்கிறோம்...\nஸ்ரீராம். 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:37\nஉங்கள் குமுதம் கதைக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். கதை சுருங்கச் சொல்லி பெரிய விஷயம் சொல்லி இருக்கிறீர்கள்.\nதளிர் சுரேஷ் அபார கற்பனை, எழுத்துத் திறம் கொண்டவர் என்பதை அவர் தளத்தில் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன்.\n96 - அதீத ஹைப் கொடுத்ததால் ஏமாற்றமாகி விட்டதா என்று தெரியவில்லை. எனக்குத் தோன்றியது \"பாவம் ஜானகி புருஷன்\nதிண்டுக்கல் தனபாலன் 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:55\nதேன்சிட்டு என்ற மின்னிதலில் நம் வலைப்பதிவர்கள் பதிவுகள் பல உண்டு...\nவெங்கட் நாகராஜ் 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:05\nகுமுதத்தில் வெளியான கதை சிறப்பு. எல்லாவற்றிலும் சாதி.... எங்கே போகிறோம்\nஆஹா... நான் சொன்ன விடை சரி என்று தெரிந்து மகிழ்ச்சி\nதேன்சிட்டு - சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார் நண்பர் சுரேஷ். அவருக்கு எனது பாராட்டுகளும்.\n96 திரைப்படம் - பார்க்கவில்லை. பொதுவாகவே சினிமாக்கள் பார்க்க விருப்பமில்லை.\nமுகநூல் - இங்கே பெரும்பாலும் சண்டையும் சச்சரவும் மட்டுமே... வெகு அரிதாக சிலர் நன்றாக எழுதுகிறார்கள். அவர்களின் எழுத்துகளை படிப்பதற்காகவே இங்கே இன்னும் இருக்கிறேன் நானும்.\nதோசையை, குமுதத்தில் ரசித்தேன். அருமை. 96 திரைப்பட விமர்சனம் அனைவரும் கூறியதற்கு மாற்றாக, சிறப்பாக உள்ளது.\nகரந்தை ஜெயக்குமார் 11 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:18\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிறு துளி கஜா புயல் நிவாரணப் பொருட்கள்\nகுமுதத்தில் என் கதை எக்சல் சவால் விடை+96 படம் எப்படி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nசெய்தி ஒன்று ஏப்ரல் 26. -மே 2 பாக்யா இதழில் கவிஞரும் பதிவருமான மதுமதி அவர்களின் பேட்டியை அவரது வலைப் பக்கத்தில் படித்திருப்பீர...\nஉங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.13 கஷ்டப்பட்டு நமக்கென ஒரு வலைப்பூ உருவாக்குகிறோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறோம்...\nமுறுக்கு மீசைக் கவிஞனின் கம்பீர முகத்தைப் பார்த்தாலே நமக்கும் வீரம் பொங்கும். அநீதியைக் கண்டு மோதி மிதித்துவிடத் தோன்றும். அவனது நறுக...\nமனிதரைத் தவிர மற்ற பிறப்புகள் சுத்தம்-பாலகுமாரன்.\nகரையோர முதலைகள் பால குமாரனின் புகழ் பெற்ற நாவல்.இதில் நாயகி ஸ்வப்னா மற்றும் நாயகி தியாகு தவிர கவிதைக்காகவே படைக்கப் பட்டது இன்னொரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nசமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/literature/agriculture/122673-question-and-answer", "date_download": "2020-09-20T09:10:28Z", "digest": "sha1:E4EQYE4SLWQ2AUUT6FP27XTKFXKTZWQ5", "length": 26746, "nlines": 330, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 September 2016 - நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்! | Question and answer - Pasumai Vikatan", "raw_content": "\n2 ஏக்கர், ரூ. 3,74,000... ‘நச்’ லாபம் கொடுத்த நாட்டுப் பப்பாளி, யாழ்ப்பாணம் முருங்கை\nகுறைவான பராமரிப்பில் நிறைவான மகசூல்... குள்ளகார்...\nஒரு ஏக்கரில் ரூ.3,20,000... பட்டையை கிளப்பும் பந்தல் காய்கறிகள்\nபயற�� சாகுபடி செய்யலாம் வாங்க\nஅப்போ கத்திரி... இப்போ கடுகு... தொடரும் மரபணு மாற்றுப் பூதம்\n - கரை உயர... நீர் உயரும்\nமணல் கொள்ளைக்கு நிரந்தர தடை வருமா\nவிருதுகள் வேண்டாம்... சிறுதானியங்களே போதும்...\nஜமுனாபாரி, தலைச்சேரி, நாட்டு ஆடுகள்\nஅரசை அதிரவைத்த கர்நாடக விவசாயிகள்\nஒரு மோட்டார்... நான்கு பம்ப்செட்டுகள்\n - மாணவனின் அசத்தல் முயற்சி\nநீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்\nமரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்\nமண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்\nகுறைந்த செலவில்... நிறைவான லாபம் கொடுக்கும் கேழ்வரகு\nதரிசு நிலத்தில் மரப்பயிர்கள்... மானியத்தில் இடுபொருட்கள்\nபுதிய தொடர்கள் I புதிய பகுதிகள் I புதுப் பொலிவுகள்\nஅடுத்த இதழ்... பருவ மழை சிறப்பிதழ்\nஈரோட்டில்... பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2016\nநீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்\nநீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்\nநீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள் இலவசம்\nநீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்... என்ன விலை\nநீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமா\nநீங்கள் கேட்டவை - இயற்கை விவசாயத்துக்கு ஏற்றது - விசைத் தெளிப்பானா, கைத்தெளிப்பானா\nநீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா\nநீங்கள் கேட்டவை - ‘‘அயிரை மீன் கிலோ ரூ.1500-க்கு விற்கிறதா\nநீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா\nநீங்கள் கேட்டவை: அலங்கார கோழி வளர்ப்பு லாபம் தருமா\nநீங்கள் கேட்டவை: “சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் கிடைக்குமா\nநீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா\nநீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன\nநீங்கள் கேட்டவை: இடுபொருள் கடை வைக்க பட்டயப்படிப்பு படிக்க வேண்டுமா\nநீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம் உண்டா\nநீங்கள் கேட்டவை: ‘‘தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: வளமிழந்த நிலத்தை ஜீரோ பட்ஜெட் முறையில் வளமாக்க முடியுமா\nநீங்கள் கேட்டவை: தண்டுத் துளைப்பான் தாக்கினால் ரூ 4 லட்சம் நஷ்டம் வ��ும்\nநீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்\nநீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதா\nநீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா\nநீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி\nநீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்\nநீங்கள் கேட்டவை: ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்\nநீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடி\nநீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்\nநீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்... நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்\nநீங்கள் கேட்டவை: “மரம் வளர்க்க வேண்டாம், காடு வளருங்கள்\n1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமா\nநீங்கள் கேட்டவை: நாட்டு மாட்டுக் கன்றுகள் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை\nநீங்கள் கேட்டவை: இயற்கை விவசாயத்துக்கு மண் பரிசோதனை அவசியமா\nநீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு லிட்டர் ரூ 1,500\nநீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் இ.எம் கரைசல்..\nநீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்\nநீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா\nநீங்கள் கேட்டவை : ஜவ்வாது கொடுக்கும் புனுகுப் பூனை\nநீங்கள் கேட்டவை: பண்ணைக்குட்டை வரவு... ஆழ்துளைக்கிணறு செலவு..\nநீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..\nநீங்கள் கேட்டவை: தீவனச்சோள விதைகள் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: ‘‘முருங்கையில் கம்பளிப் புழு... தீர்வு என்ன\nநீங்கள் கேட்டவை: ‘‘வாழையைத் தாக்கும் வாடல் நோய்... தீர்வு என்ன\nநீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படி\nநீங்கள் கேட்டவை: நாற்று விட்டு நட்டால் நல்ல லாபம்\nநீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...\nநீங்கள் கேட்டவை: ஏழைகளின் நெய் இலுப்பை..\nநீங்கள் கேட்டவை: ஃபிரெஞ்சு பீன்ஸ் சமவெளியில் வளருமா\nநீங்கள் கேட்டவை: ‘‘சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய இயந்திரம்\nநீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமா\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..\nநீங்கள் கேட்டவை: அதிக பால் தரும் ‘அசோலா’ மாடுகள்..\nநீங்கள் கேட்டவை: ஏற்றுமதிக்கு யார் உதவி செய்வார்கள்..\nநீங்கள் கேட்டவை: ‘‘தென்னை மரம் ஏறும் கருவி எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எது\nநீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: ‘பருத்தி எடுக்கும் கருவி எங்கு கிடைக்கும்..\nநீங்கள் கேட்டவை: ‘‘ஓங்கோல் பசு 40 லிட்டர் பால் கொடுக்குமா...\nநீங்கள் கேட்டவை: அயிரை மீன் விலை கிலோ, ஆயிரம் ரூபாய்\nநீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமா\nநீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமா\nநீங்கள் கேட்டவை : வனராஜா கோழிக்குஞ்சுகள் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் பெறுவது எப்படி\nநீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டா\nநீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா\nநீங்கள் கேட்டவை: ‘‘சின்ன வெங்காயத்தை சேமிப்பது எப்படி\nநீங்கள் கேட்டவை: முருங்கை... லாபம் தருவது காய்களா... விதைகளா\nநீங்கள் கேட்டவை: “ஹைட்ரோஃபோனிக்ஸ் பசுந்தீவனம் லாபம் கொடுக்குமா\nநீங்கள் கேட்டவை: எண்ணெய்க்கு ஏற்ற நிலக்கடலை ரகம் எது\nநீங்கள் கேட்டவை : ‘தோட்டக்கலைப் பயிர்களுக்கு எவ்வளவு மானியம்\nநீங்கள் கேட்டவை : துளசியை ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்ய முடியுமா\nநீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா\nநீங்கள் கேட்டவை : ஆழ்துளைக் கிணற்றில் உப்புநீர்....\nநீங்கள் கேட்டவை : லட்சங்களில் சிறகடிக்கும் செம்மரம்...\nநீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள்\nநீங்கள் கேட்டவை : இயற்கை அங்காடி நடத்த பயிற்சி அவசியமா\nநீங்கள் கேட்டவை : வாத்து வளர்ப்பு லாபம் தருமா..\nநீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா\nநீங்கள் கேட்டவை : தேனீ வளர்ப்புக்கு மானியம்... யாரைத் தொடர்பு கொள்வது\nநீங்கள் கேட்டவை : தாய்லாந்து 'இனிப்புப் புளி’, தமிழ்நாட்டில் வளருமா\nநீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000 உண்மையா\nநீங்கள் கேட்டவை : காடைக்கன்னி சிறுதானியத்தின் சிறப்புத் தன்மை என்ன\nநீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது \nநீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்ன\nநீங்கள் கேட்டவை : ஆப்பிரிக்காவில் நிலம் வாங்கி,விவசாயம் செய்யமுடியுமா \nநீங்கள் கேட்டவை : 'பண்ணை வீடுகளில் பாம்புகள் நுழைவதை எப்படி தவிர்ப்பது\nநீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...\nநீங்கள் கேட்டவை : ''மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்... என்பவை மூடநம்பிக்கையா\nநீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா\nநீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று'\nசுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா\nநீங்கள் கேட்டவை : 'இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்வது எப்படி\nநீங்கள் கேட்டவை - ஈரப்பத விதை நெல்... எளிதாகக் கண்டறிவது எப்படி\nநீங்கள் கேட்டவை - ''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..\nநீங்கள் கேட்டவை : மானாவாரியில் தீவனப் பயிர்களை சாகுபடி செய்ய முடியுமா \nநீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமா\nநீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் \nநீங்கள் கேட்டவை : 'கோழித் தீவனம் தயாரிப்பது எப்படி\nநீங்கள் கேட்டவை : இ.எம். கலவையைத் தயாரிப்பது எப்படி\nநீங்கள் கேட்டவை : 'கரையானைக் கட்டுப்படுத்துவது எப்படி\nநீங்கள் கேட்டவை : பண்ணைக் குட்டை அமைக்க 100% மானியம்..\nநீங்கள் கேட்டவை : சீஸ் தயாரிப்பு... லாபம் கொடுக்குமா \nநீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படி\nநீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா \nநீங்கள் கேட்டவை - ஆப்பிள் மரம் தமிழ்நாட்டில் வளருமா\nநீங்கள் கேட்டவை - சவுக்கு பயிரிட்டால்...நிலத்தின் வளம் பாழாகுமா \nநீங்கள் கேட்டவை - புறா பாண்டி\nநீங்கள் கேட்டவை - ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா\nநீங்கள் கேட்டவை - வெணிலா சாகுபடியில் லாபம் கிடைக்குமா \nநீங்கள் கேட்டவை - சூரிய மின்வேலி அமைக்க, அரசு அனுமதி வேண்டுமா \nநீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karpom.com/2012/11/windows-8-for-dummies-free-ebook.html", "date_download": "2020-09-20T09:05:27Z", "digest": "sha1:OAA6XZVHRI55C3FGHGJH5ZQEEHNJ6TGL", "length": 8725, "nlines": 68, "source_domain": "www.karpom.com", "title": "\"Windows 8 for Dummies\" இலவச மின் புத்தகம் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nநீங்கள் விண்டோஸ் 8 க்கு புதியவரா என்று இப்போது உங்களிடம் என்னால் கேட்க முடியாது, அது வெளியாகியே ஒரு மாதம் தானே ஆகிறது. அனைவருக்கும் அது புதியது தான். அதை எளிதாக கையாள dell நிறுவனம் இலவச மின் புத்தகம் ஒன்றை வழங்குகிறது.\nDell Enterprise team வெளியிட்டுள்ள இந்த ஆங்கில மின் புத்தகம் உங்களுக்கு விண்டோஸ் 8 குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லும்.\nWindows 8 குறித்த அனைத்தையும் வழங்கும் இந்த மின் புத்தகத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.\nWindows 8 குறித்த மற்ற சில மின்புத்தகங்கள்:\nபல பயனுள்ள இணைப்புகளுக்கு மிக்க நன்றி நண்பரே...\nஅன்பின் பிரபு - தகவலுக்கு நன்றி - தரவிரக்கம் செய்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/113364/", "date_download": "2020-09-20T06:38:44Z", "digest": "sha1:WBCBW5L2HIMLMR7YGLZPWOMPQTGQNITP", "length": 15965, "nlines": 124, "source_domain": "www.pagetamil.com", "title": "தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு | Tamil Page", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவுக்குள் நுழைந்த கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிலும் புகுந்தது. மஸ்கட் நாட்டின் தலைநகர் ஓமனில் இருந்து காஞ்சீபுரம் வந்த என்ஜினீயர் கொரோனா பாதிப்புடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது அவர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.\nடெல்லியில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்த 20 வயதுடைய வட மாநில வாலிபர், அயர்லாந்து நாட்டில் இருந்து வந்த மாணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரத்யேக வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நியூசிலாந்தில் இருந்து சென்னை வந்த வாலிபர் கொரோனால் தாக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nதாய்லாந்து நாட்டில் இருந்து வந்திருந்த அந்நாட்டை சேர்ந்த 2 பேரும் கொரோனா பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்��னர். இந்தநிலையில், ஸ்பெயின் நாட்டில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்து, அங்கிருந்து ரெயில் மூலமாக கோவை வந்த மாணவியும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ளார்.\nஅதேபோல், கலிபோர்னியாவில் இருந்து தமிழகம் வந்த 64 வயது பெண்ணுக்கும், துபாயில் இருந்து தமிழகம் வந்த 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆகி இருக்கிறது. கலிபோர்னியாவில் இருந்து வந்த பெண் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், துபாயில் இருந்து வந்தவர் நெல்லை மருத்துவக்கல்லூரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது.\nசுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-\nஇதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய் தொற்று வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு நடவடிக்கையாக மத்திய அரசு தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களை தனிமைப்படுத்தி இருக்கிறது.\nஅத்தியாவசிய பணிகளான மருந்து, மாத்திரைகள், சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை தவிர மற்ற போக்குவரத்து இந்த மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு நடக்காது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 9 பேரில் டெல்லியில் இருந்து வந்த ஒருவருடன் தொடர்பில் இருந்த 193 பேரை கண்காணித்து வருகிறோம்.\nகலிபோர்னியா மற்றும் துபாயில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த 2 பேரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் 2 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளது.\nஇதுவரை 443 பேருக்கு ரத்த பரிசோதனை செய்து இருக்கிறோம். இதில் 352 பேருக்கு நோய் தாக்கம் இல்லை. 9 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. அதில் ஒருவர் குணமடைந்துவிட்டார். 82 பேருடைய ரத்த பரிசோதனை முடிவு வர வேண்டி இருக்கிறது. முககவசம் விலையை ரூ.8, ரூ.10 என்று மத்திய அரசு விலை நிர்ணயம் செய்து இருக்கிறது. ‘சானிட���சர்’ (கிருமி நாசினி) அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்கீதப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் ‘சானிடைசர்’ மற்றும் முககவசத்தை அதிக விலைக்கு விற்ற 40 மருந்து கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு இருக்கிறது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளை உத்தரவாக பார்க்காமல், மக்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு செய்வதுதான் சரியாக இருக்கும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் கை கழுவக்கூடிய முறை தொடர்பாக விழிப்புணர்வு செய்ய இருக்கிறோம். இதை இப்போதைக்கு மட்டுமின்றி தொடர்ந்து செய்யவேண்டும்.\nசுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகொரோனா.. உலகை நடுங்க வைக்கும் ஒற்றைச் சொல். உலகமே பதறிக் கிடக்கிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த உயிர்க்கொல்லியின் வேகத்திற்கு எதிராக துணிந்து நிற்பது மட்டுமல்ல ஒவ்வொருவரும் இடைவெளிவிட்டு தூர நிற்பதே சாலச் சிறந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணி அளவில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு ஆய்வுக்குச் சென்றபோது, காற்று புகாத கவச உடையும் முகக்கவசமும் அணிந்த அவர்களிடம் கனிவுடன் கேட்டேன்.\nஉங்களுக்கு ஏதாவது சிரமம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, ‘சேவை செய்வதே எங்கள் பணி. மனமாரச் செய்கிறோம். ஆனால் ஒரு சிரமம், கவச உடை அணிந்துள்ளதால் தாகத்திற்கு தண்ணீர் குடிக்கத்தான் முடியவில்லை’ என்று டாக்டர் ஒருவர் கூறினார். நான் உணர்ச்சிவசப்பட்டேன். என் கண்களில் கண்ணீர் நிறைந்தது.\nமெச்சுகிறேன் நம் மருத்துவத் துறையை. நெஞ்சார நெகிழ்ந்து பாராட்டுகிறேன். நம் சேவைகளால் வெல்லட்டும் மனிதம். வீழட்டும் உயிர்க்கொல்லி.\nஇலங்கைக்கு கடத்தப்பட்ட மஞ்சள் சிக்கியது\nபோதை நடிகைகளின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nமன்னாரிலிருந்து படகில் தப்பிச் சென்ற பொலிஸ்காரருக்கு அங்கொட லொக்காவுடன் தொடர்பு\nமு.கா பெட்டிக்கணக்கு பார்க்கக்கூடாது: உலமா கட்சி\nஆமை இறைச்சியுடன் 4 பேர் கைது\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை\nவாகரை பிரதேசத்தில் 22038 ஏக்கரில் பெரும்போக பயிர் செய்கை\nஇந்தவார ராசி பலன்கள் (21.9.2020- 27.9.2020)\nசிஎஸ்கே அபார வெற்றி; 6/2 லிருந்து அணியை மீட்ட ராயுடு, டூப்பிளசிஸ் அற்புதம்: தோல்விக்கு...\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (தனுசு, மகரம், கும்பம், மீ���ம்)\nபட்டப்பகலில் காரைத்திருடி மாட்டிக்கொண்ட கனடாத் தமிழன் -வீடியோ இணைப்பு\nஅடை மழையில் நனைந்தபடி பின்னால் வந்த 3 மாத நாய்க்குட்டி: ஒருவர் அடித்துக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20?page=1", "date_download": "2020-09-20T08:06:21Z", "digest": "sha1:AEBHH7G32OJHHAST3UGHGRV4NJGH74JK", "length": 3661, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நாட்டு வெடிகுண்டு", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசமூக விரோதிகள் வைத்த நாட்டு வெடி...\nஓட்டுநரை அரிவாளால் வெட்டி, நாட்ட...\nகுப்பை தொட்டிக்குள் இருந்து திடீ...\nபோலீசுக்கு எதிராக நாட்டு வெடிகுண...\nதயாரிக்கும் போது வெடித்த நாட்டு ...\nவேலூர் அருகே காரில் நாட்டு வெடிக...\nஎப்படி இருக்கும் டெல்லி - பஞ்சாப் ஆடும் லெவன் \nகிராமத்திற்கு கால்வாய் வெட்டிய முதியவர்: டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மஹிந்த்ரா\n\"தோனி ஒரு ஜீனியஸ்\" சாம் கரன் நெகிழ்ச்சி \nஎன்னை தனியேவிட்டு எங்கேசென்றீர்கள் என் தாய்மாமனே சாகுல் அமீது மறைவிற்கு சீமான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/chiruveli-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-20T07:41:35Z", "digest": "sha1:AQCRRQ3W6SQVXQV6UPO6OMCMXWO3RB34", "length": 1545, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Chiruveli North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Chiruveli Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/kandakkuda-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-20T07:33:14Z", "digest": "sha1:HLVJZ5ZW44FJFZXPWLUHOFS763SENEXG", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Kandakkuda North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Kandakkuda Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/wanniyankulama-north-central-province-sri-lanka/", "date_download": "2020-09-20T08:36:39Z", "digest": "sha1:CN7E2E4FXW7WFZ57GG7TTOCXC4DR5Z2U", "length": 1576, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Wanniyankulama North Central Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Wanniyankulama North Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-09-20T09:05:37Z", "digest": "sha1:ZBTLRQ4XOLWEAMP5LN25FGNA4VVQ43VT", "length": 7224, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தோர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதோர் என்பது 2011 ஆம் ஆண்டு கென்னத் பிரனா இயக்கத்தில் வெளியான ஐக்கிய அமெரிக்க மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பாரமவுண்ட் பிக்சர்ஸ் விநியோகித்தது. இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காவது படம்.\nஏப்ரல் 17, 2011 (சிட்னி)\nமே 6, 2011 (அமெரிக்கா)\nமார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் தோர் என்ற கதாபாத்திரத்தை மையமாக கொண்டு கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், நடாலீ போர்ட்மேன், டாம் ஹிடில்ஸ்டன் உள்ளிட்ட ��ல நடிகர்கள் நடிப்பில் உருவாக்கப்பட்டது. இதன் தொடர்சியாக தோர்: த டார்க் வேர்ல்டு (2013), தோர்: ரக்னராக் (2017) போன்ற திரைப்படங்கள் வெளியானது.\nதனது தந்தை ஒடினால் (அந்தோணி ஹோப்ஹின்ஸ்) ஆஸ்கார்டு கிரகத்திலிருந்து பூமியில் தள்ளப்படும் தோர் (கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்), அங்கிருந்து மறுபடியும் எப்படி ‘ஆஸ்கார்டு’க்கு திரும்புகிறான் என்பதே கதை.\nகிறிஸ் ஹோம்ஸ்வோர்த் - தோர்\nநடாலீ போர்ட்மேன் - ஜேன் பாஸ்டர்\nடாம் ஹிடில்ஸ்டன் - லோகி\nதோர்: த டார்க் வேர்ல்டு\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Thor\nபாக்சு ஆபிசு மோசோவில் Thor\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் Thor\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2020, 21:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-20T09:01:35Z", "digest": "sha1:237ANATSZLWBXP45NIKZPUZ4LZGXQFNG", "length": 6200, "nlines": 122, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வார்ப்புரு:விக்கிப்பீடியா கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவார்ப்புரு:விக்கிப்பீடியா கொள்கைகள் மற்றும் வழிமுறைகள்\nவிக்கிப்பீடியா கொள்கைகள் மற்றும் வழிமுறைகள்\nகொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் பக்கங்கள்\nதமிழ் விக்கிப்பீடியா இவை அன்று\nவாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு\nவகைகள், பட்டியல்கள், மற்றும் வழிசெலுத்தல் வார்ப்புருக்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2015, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_(2016)", "date_download": "2020-09-20T09:13:06Z", "digest": "sha1:Z3L6SPMBQHO2AP2GKADIQGAD5LFPMIE5", "length": 12307, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் (2016) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் (2016)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016\nமொத்தம் உள்ள 295 தொகுதிகளில் 294 தொகுதிகளுக்கு நடந்த தேர்தல்\n148 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது\nமம்தா பானர்ஜி சூர்ய கந்த மிஷ்ரா\nமேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016 ஆறு கட்டமாக நடந்தது. மொத்தம் உள்ள 295 தொகுதிகளில் 294 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. [1].[2][3]. தேர்தல் முடிவுகள் மே பத்தொன்பதாம் நாளில் அறிவிக்கப்பட்டன. தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு 211 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.காங்கிரசு 44 தொகுதிகளில் வென்றது. இடது முன்னணி 32 தொகுதிகளில் வென்றது.\nதிரிணாமுல் காங்கிரசு யாருடனும் கூட்டணி சேராமல் தனியாக போட்டியிடும் என்ற மம்தா பானர்சி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்.[4] பவானிபூர் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்சியை எதிர்த்து பாசக சுபாசு சந்திர போசு குடும்பத்தைச் சேர்ந்த சந்திர குமார் போசை வேட்பாளராக நிறுத்தியது.[5] மம்தா பானர்சியை எதிர்த்து காங்கிரசு ஓம் பிரகாசு மிசுராவை நிறுத்தியது[6] காங்கிரசிற்கும் மார்க்சிய பொதுவுடமை கட்சிக்கும் திரிணாமுல்லை எதிர்ப்பதற்காக புரிந்துணர்வு உடன்பாடு எட்டப்பட்டது.[7] பாசக 194 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.[8]\nவாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை\nஇரண்டாம் கட்டம் 56 79.70% [12]\nமூன்றாம் கட்டம் 62 79.22% [13][14]\nமேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016 முடிவுகள்.[15][16]\n3 பாஜக + கூர்க்கா சன்முகி மோர்ச்சா 294 6 3 5,809,760 10.7 5.92\nகேரள சட்டமன்றத் தேர்தல் (2016)\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2020, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/bmw/m2/user-reviews/looks", "date_download": "2020-09-20T07:13:51Z", "digest": "sha1:LSDVUD7XDV7UT4JYKDPWTNFPRXTVZZ73", "length": 9258, "nlines": 259, "source_domain": "tamil.cardekho.com", "title": "BMW M2 Looks Reviews - Check 1 Latest Review & Rating", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எம்2\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எம்2மதிப்பீடுகள்looks\nபிஎன்டபில்யூ எம்2 பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி பிஎன்டபில்யூ எம்2\nஅடிப்படையிலான 3 பயனர் மதிப்புரைகள்\nபிஎன்டபில்யூ எம்2 looks பயனர் மதிப்புரைகள்\nQ. ஐஎஸ் heated seat are கிடைப்பது மீது பிஎன்டபில்யூ M2\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of பிஎன்டபில்யூ எம்2\nஎல்லா எம்2 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nஎம்2 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 3 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1 பயனர் மதிப்பீடுகள்\nஎப் டைப் பயனர் மதிப்பீடுகள்\nbased on 13 பயனர் மதிப்பீடுகள்\n7 series பயனர் மதிப்பீடுகள்\nbased on 20 பயனர் மதிப்பீடுகள்\nரேன்ஞ் ரோவர் velar பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristianmessages.com/more-peoples-with-us/", "date_download": "2020-09-20T07:54:51Z", "digest": "sha1:UCXJVS4A7BSYLXDZJJJLCQ33T6NYDPLF", "length": 7522, "nlines": 94, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜூன் 21 நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம் 2 இராஜா 6:1-16\n“அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும்\nநம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்” (2 இராஜா 6:16).\nஎலிசாவை சுற்றியிருந்த ஆபத்தைப் பார்த்தப் பொழுது எலிசாவின் வேலைக்காரன் கேயாசி பயந்ததைக் குறித்து நாம் பார்க்கிறோம். இராணுவமும், குதிரைகளும், படைகளும் பட்டணத்தை சுற்றிருப்பதை பார்த்த வேளையில் எலிசாவின் வேலைக்காரன் கலங்கி ஐயோ என் ஆண்டவனே என்ன செய்வோம் என்றான் அருமையானவர்களே எலிசா ஒரு விசுவாசமுள்ள ஒரு மனிதனாக இருந்ததினால், கர்த்தர் தன்னை நிச்சயமாக பாதுகாத்துக் கொண்டிருக்கிறார் என்ப��ை அவன் விளங்கிக் கொண்டு விசுவாசித்தத்தைப் பார்க்கிறோம். ஆகவே தான் 2 இராஜா 6:16 -ல்” பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்”.\nமெய்யாலுமே தேவன் தன்னுடைய பிள்ளைகளை சூழ பாளயமிறங்கி, கர்த்தருடைய தூதர்களைக் கொண்டு அவர் எப்பொழுதுமே பாதுக்காகிறவராகவே இருக்கிறார். இஸ்ரவேல் மக்கள் சிவந்த சமுத்திரத்தின் முன்னாள் நின்றபொழுது, மோசே அவர்களை நோக்கி “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்” என்று சொன்னான். அருமையானவர்களே தேவன் நம்முடைய வாழ்க்கையில் மெய்யான பாதுகாவலவராக, இரட்சகராக இருக்கிறார் என்பதை எந்த சூழ்நிலையிலும் மறந்து போய்விடக்கூடாது.\nஎலிசா விண்ணப்பம் பண்ணினபொழுது அவனுடைய வேலைக்காரன் ” இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (2 இராஜா 6:17) என்று பார்க்கிறோம். மலை முழுவதுமாக தேவனுடைய சர்வ சேனைகள் நின்றுகொண்டிருப்பதை அந்த வேலைக்காரன் பார்த்தான். அருமையானவர்களே தேவன் தம்முடைய ஜனங்களை சூழ பாளயமிறங்கி விடுவிக்கிறார்.\nPreviousஉன் சமாதானம் நதியைப்போல இருக்கும்\nNextதேவன் நன்மையானவைகளைக் கொடுப்பது நிச்சயம்\nவேதப்பாடம் | ரோமர் | விசுவாசம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1281449", "date_download": "2020-09-20T08:08:24Z", "digest": "sha1:RSMBIJPCA5NGC6NIJGY6VCX3XSQ25IC5", "length": 36215, "nlines": 323, "source_domain": "www.dinamalar.com", "title": "இருவர் கூடி.... குப்பையில் அள்ளியது பல கோடி!| Dinamalar", "raw_content": "\nரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தமா\nவிரைந்து குணமடைகிறார் பாடகர் எஸ்.பி.பி.,\n7 ஆண்டு இடைநீக்கத்திற்கு பின் மீண்டும் ரயில் சேவையை ...\nசென்னை அணி அசத்தல் வெற்றி: ராயுடு, டுபிளசி அரைசதம்\nதெலுங்கானா ஒரு மதச்சார்பற்ற மாநிலம் ; கே.டி ராமாராவ்\nவெங்காய ஏற்றுமதி தடைக்கு எதிராக மஹாராஷ்டிர அரசு ...\nஇந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவீதம் ...\nஉ.பி.,யில் நொய்டா விமான நிலைய திட்டம் குறித்து ...\nதமிழகத்தில் 4.81 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை ... 1\nசித்ரா... மித்ரா ( கோவை)\nஇருவர் கூடி.... குப்பையில் அள்ளியது பல கோடி\nபேனர் கட்டும் ரசிகர் இறந்தால் சினிமாவை தடை ... 223\n'ஹிந்தி படிக்கிறது என் ஆசை உங்களுக்கு என்ன ... 142\nநீதிமன்றத்தை அவமதித்து பேசியதாக சூர்யா மீது ... 134\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை போட்டி\nதமிழை தப்பு இல்லாமல் எழுதத் தெரியாதவரை எம்.பி., ஆக்கிய ... 94\nபேனர் கட்டும் ரசிகர் இறந்தால் சினிமாவை தடை ... 223\n'ஹிந்தி படிக்கிறது என் ஆசை உங்களுக்கு என்ன ... 142\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை போட்டி\nகாலை 8.30 மணியாகியும் சூரியக்கதிர்கள், இன்னும் நகரை எட்டிப்பார்க்கவில்லை. ஆனால், வழக்கமான பரபரப்புடன், சாலைகளில் வாகனங்கள் பறந்து கொண்டிருந்தன. வாக்கிங், ஜாக்கிங், யோகா, வாட்டர்தெரபி முடித்து, சூடு பறக்கும் 'ஃபில்டர் காஃபி'யுடன் பேப்பரைப் புரட்ட அமர்ந்தாள் சித்ரா.\n' என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் மித்ரா.\n''ஹேய்... மித்து... என்னடி காலங்காத்தால இந்தப் பக்கம்'' என்று வரவேற்ற சித்ரா, ''அம்மா'' என்று வரவேற்ற சித்ரா, ''அம்மா சூடா இன்னொரு காஃபி...'' என்று ஓட்டல் சர்வர் பாணியில் ஆர்டரிட்டாள்.\n''இங்க ஒரு ஸ்கூல்ல, குட்டிப் பசங்களுக்கு, யோகா கிளாஸ் எடுக்கச் சொல்லிக் கூப்பிட்டாங்க. போயிட்டு வர்றேன்'' என்றாள் மித்ரா.\n''முதல்ல இந்த டீச்சர்ஸ்க்கெல்லாம் கண்டிப்பா, யோகா கத்துக்கொடுக்கணும். புள்ளைங்ககிட்ட பாரபட்சம் பார்க்காம, எரிஞ்சு விழாம, எப்பிடி கனிவா நடந்துக்கணும்னு சொல்லிக் கொடுக்கணும். ஒவ்வொரு ஸ்கூல்லயும் சில டீச்சர்ஸ் பேசுறதையும், நடந்துக்கிறதையும் கேட்டா, அப்பிடியே... நெஞ்சு கொதிக்குது\n''இதுக்கே கொந்தளிச்சா, உக்கடம் குளக்கரை மேட்டரைக் கேட்டா, என்ன பண்ணுவ\n''மழையில டூவீலர்க்காரங்க வழுக்கி விழுந்ததைச் சொல்றியா அதான்... இன்னும் அதுக்கு பணம் தரலை. அந்த 'பேவர்ஸ் ப்ளாக்'கை மாத்தப் போறோம்னு கார்ப்பரேஷன் இன்ஜினியர் சொல்லிருக்காரே''\n''அண்டப்புளுகு...பணமெல்லாம் 'செட்டில்' பண்ணியாச்சாம். வெளியில தான், 4 கோடியே 95 லட்ச ரூபான்னு சொல்லிட்டு இருக்காங்க. மொத்த 'எஸ்டிமேஷன்' ஆறு கோடிக்குப் பக்கமாப் போயிருச்சாம்'' என்றாள் மித்ரா.\n''இந்த கல்லைப் பதிச்சா, வண்டிங்களுக்கு வழுக்கும்கிற விஷயம் கூடவா, இந்த இன்ஜினியர்களுக்குத் தெரியாது. இவுங்கள்ளெல்லாம் படிச்சு பட்டம் வாங்குனாங்களா... பணம் ���ொடுத்து வாங்குனாங்களா\n''கார்ப்பரேஷன் இன்ஜினியர்களுக்கு, தொழில் அறிவு வேணும்னா இல்லாம இருக்கலாம். ஊழல் அறிவு நிறையாவே இருக்கு'' என்றாள் மித்ரா.\n சிட்டிக்குள்ள குப்பை அள்ளுற கான்ட்ராக்ட் எடுத்த மும்பை கம்பெனிக்கு 18 கோடி ரூபா 'பில்'லை நிறுத்தி வச்சிருக்காங்க...ஏன் தெரியுமா\n''ஆமா...பேப்பர்ல பார்த்தேன். அதுக்கு ஏதோ பேரம் நடக்குதுன்னு கேள்விப்பட்டேன்'' என்றாள் மித்ரா.\n''அதுவும் ரெண்டு இன்ஜினியர்களோட வேலை தான். இந்த கம்பெனி வந்த புதுசுல நல்லாத்தான் குப்பை அள்ளி, 'லேண்ட் பில்லிங்' எல்லாம் பண்ணிருக்காங்க. அப்பவே, இவுங்க ரெண்டு பேருக்கும், மாசத்துக்கு 7 லட்ச ரூபா 'மாமூல்' கொடுத்திருக்காங்க. அப்புறம்...குப்பை அள்ளுறது, 'ட்ரிப்' அடிக்கிறதெல்லாம் குறைச்சிட்டாங்க''\n''வேற யாருமே, இதைப் பத்தி கேள்வி கேக்கலையா\n''கீழ இருக்கிற இன்ஜினியர்களுக்கு, ஐயாயிரம், பத்தாயிரம்னு கொடுத்துட்டு, மீதியெல்லாம் இந்த இன்ஜினியர் ரெண்டு பேருமே அமுக்கிட்டாங்க. பல வருஷமா, இந்த மாமூல் போயிட்டு இருந்திருக்கு. பழைய கமிஷனர் லதா இருக்கிறப்ப, இதைக் கண்டு பிடிச்சு, அந்த கம்பெனிக்கு 'பில்'லை நிறுத்தி வச்சதோட இல்லாம, ஒரு கோடி ரூபா, 'பைன்' போட்டாங்க. அப்போ இருந்த 'டவுன் டாடி' தான், 'பில்'லை 'செட்டில்' பண்ணுனாரு''\n''அவரு, எதுவும் வாங்காம செஞ்சிருக்க மாட்டாரே\n''அப்பவும், இந்த ரெண்டு இன்ஜினியரும் தான், பேரம் பேசி, 75 லட்ச ரூபாய, அந்த கம்பெனிட்ட வாங்கி, அம்பதை 'டவுன் டாடி'க்கு கொடுத்துட்டு, மீதியை அமுக்கிட்டாங்க. இது தெரிஞ்சு தான், ரெண்டு பேரையும் அவர் 'சஸ்பெண்ட்' பண்ண வச்சாராம்...\n''என்னக்கா... ராம்... லட்சுமணன்னு இழுக்குற. ரெண்டு பேருமே, திரும்ப வந்துட்டாங்களே. இப்போ என்ன ஆச்சு...அதைச் சொல்லு'' என்றாள் மித்ரா.\n''நிறுத்தி வச்சிருக்கிற 18 கோடி ரூபா வேணும்னா, ரெண்டு கோடி கேக்குறாங்கன்னு, அதே இன்ஜினியர்க, பேரம் பேசிட்டு இருக்காங்க. இதுலயும் விசேஷம் என்னன்னா...'பில்'லை 'ஓகே' பண்ண வேண்டிய வி.ஐ.பி., கேட்டது ஒரு கோடி ரூபா தானாம்'' என்றாள் சித்ரா.\n''என்னக்கா...என்ன கொடுமை சரவணன்'கிற மாதிரி இருக்கு...\n''உண்மை தான். அதுலயும் ஒரு இன்ஜினியர், கருணை அடிப்படையில, 'போர்மென்' வேலைக்கு வந்துட்டு, எப்பிடி 'ப்ரமோஷன்' வாங்குனாருங்கிறதைப் பத்தி கேட்டா, 'மெர்சல்' ஆயிருவ''\n''நம்மூர்ல எந்த டிபார்���்மென்ட் இன்ஜினியர்க அதிகம் சம்பாதிக்கிறாங்கன்னு ஒரு போட்டியே\nசம்பாதிக்கிறது, இதெல்லாம் துாக்கிச் சாப்பிட்டுரும்''\n''குளத்துல மண் அள்ளுறதைச் சொல்றியா\n''அதே தான்...பல குளங்கள்ல மண் அள்ளுறதுக்குக் கொடுத்த காலக்கெடு முடிஞ்ச பிறகும் அள்ள விடுறாங்க. ஒரு லாரிக்கு இவ்வளவுன்னு, 'ட்ரிப்' கணக்குல லஞ்சம் வாங்குறாங்க'' என்றாள் மித்ரா.\n''அவுங்க மட்டுமா வாங்குறாங்க...என்.எச்.47 ரோடு வேலைக்கு, மதுக்கரை ஏரியாவுல பட்டா நிலங்கள்ல இருந்து லாரி லாரியா மண் அள்ளுறாங்க. தாசில்தாரு, கலெக்டர் பி.ஏ.,க்குன்னு ஏகப்பட்ட மாமூல் போகுதாம். ஆனா, விவசாயம் பண்றதுக்கு, நிலத்தைச் சரி செய்ய முறைப்படி அனுமதி கேட்டா, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபா லஞ்சம் கேக்குறாராம் அந்த தாசில்தாரு''\n''அவருக்கும் ஏதாவது அரசியல் 'சக்தி' பின்னணி இருக்கும். நீ லாரின்னு சொன்னதும், எனக்கு பழையபடி, கார்ப்பரேஷன் குப்பை லாரி மேட்டர் ஞாபகம் வந்துச்சு. பல வருஷமா வராத 3 லாரிகள் வந்தும், பயனில்லாமப் போச்சு தெரியுமா...மூணு லாரியும் 'கண்டம்' ஆயிருச்சுன்னு, ஆட்டோமொபைல் இன்ஜினியர்ஸ் சொல்லிட்டாங்க.''\n''அப்பிடின்னா...இந்த லாரி வந்துருச்சுன்னு, 'உயர்ந்த மனிதன்' இன்ஜினியரோட 'சஸ்பெண்ட்'டை 'ரிவோக்' பண்ணுனாங்களே. அவர் ஒழுங்கா 'ரிட்டயர்டு' ஆயிருவாரா\n''உனக்கு அதுல என்ன சந்தேகம் இப்ப தான், என்ன தப்பு பண்ணி மாட்டுனாலும், ஆளும்கட்சியில யாரையாவது பிடிச்சா தப்பிச்சுரலாமே இப்ப தான், என்ன தப்பு பண்ணி மாட்டுனாலும், ஆளும்கட்சியில யாரையாவது பிடிச்சா தப்பிச்சுரலாமே\n''பாலிடிக்ஸ் பவர் மட்டும் போதாதுடி. பணம் வேணும்...பணம்'' என்றாள் சித்ரா.\nஅம்மா கொண்டு வந்த 'ஃபில்டர் காஃபி'யை ருசித்துக் கொண்டே, பேப்பரை மேய்ந்து கொண்டிருந்த மித்ரா, ஏதோ ஒரு செய்தியைப் பார்த்து விட்டு, அடுத்த மேட்டருக்குத் தாவினாள்.\n சிட்டிக்குள்ள கலெக்டர் அனுமதியில்லாம வச்சிருக்கிற விளம்பரங்களை எல்லாம் எடுக்கிறதுக்கு, ஒரு குழு அமைச்சிருக்காங்களே. அதுல, டிராபிக்ல இருக்கிற முக்கியமான போலீஸ் ஆபீசர் இல்லை...கவனிச்சியா\n''அவர் தான்...விளம்பர போர்டுகளை எப்பிடியெல்லாம் வைக்கலாம்னு, ரூம் போட்டு யோசிச்சு, லட்சம் லட்சமா சம்பாதிச்சவராச்சே. அவரை எப்பிடி அந்த குழுவுல போடுவாங்க\n''ரூம் போட்டு யோசிச்சதுன்னு, நீ சொன்னதும் தான், நம்ம ஜி.எச்.ல இருக்கிற பிடபிள்யுடி இன்ஜினியர் ரூம்ல நடக்கிற கூத்து ஞாபகத்துக்கு வந்துச்சு'' என்றாள் சித்ரா.\n''அந்த டாக்டர்-இன்ஜினியர் கூட்டணியைச் சொல்றியா\nஅது பழைய கதையாச்சே. இன்னமும் அது தொடருதா\n''இப்போ அதே ரூம்ல, பார்ட்டி, ஆட்டம், பாட்டம் எல்லாம் நடக்குதாம். விசேஷம் என்னன்னா, ஜி.எச்.,ல இருக்கிற முக்கியமான தலையும் அதுல கலந்துட்டு 'ஜோ...ரா' ஆட்டம் போடுறாராம்'' என்றாள் சித்ரா.\n''அதே ஜி.எச்.ல... புதுசா கட்டிக்கிட்டிருக்கிற கட்டடத்துல, ராத்திரியில 'பலான' வேலையெல்லாம் நடக்குதாம். செக்யூரிட்டிங்க, காசை வாங்கிக்கிட்டு, விட்டுர்றாங்களாம்'' என்றாள் மித்ரா.\n''ராத்திரி வசூல்னா, போலீஸ் ஞாபகம் வரும்ல. பி 7 ஸ்டேஷன்ல இருக்கிற ரெண்டு டிராபிக் போலீஸ்காரங்க, டாஸ்மாக்ல இருந்து, தனியா வர்றவுங்களை விரட்டிப்போய், ஆளில்லாத இடத்துல மெரட்டி, ஆயிரம், ரெண்டாயிரம்னு வசூலைப் போடுறாங்க. ஸ்டேஷனுக்கு இதுல\n''அதே ஏரியாவுல, ஏ.சி.,ஆபீஸ்ல இருக்கிற ரைட்டரு, நாலு ஸ்டேஷன் போலீஸ்காரங்களை மெரட்டி, காசு புடுங்குறாராமே\n''பீளமேடு ஸ்டேஷன்ல இருக்கிற ரைட்டர் ஒருத்தரோட மெரட்டல், அதை விட ஜாஸ்திங்கிறாங்க'' என்ற சித்ரா, 'மித்து அஞ்சே நிமிஷம். குளிச்சிட்டு வந்துர்றேன். ரெண்டு பேரும் சாப்பிடலாம்' என்று சொல்லி விட்டு, வேகவேகமாக பாத்ரூமுக்குள் புகுந்தாள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபழைய இரும்பு ஈயம் பித்தளைக்கு... கார்ப்பரேஷன்\nஒரே ஒரு பினாமி... சுருட்டுவதில் அவர் சுனாமி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்பட��ம்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபழைய இரும்பு ஈயம் பித்தளைக்கு... கார்ப்பரேஷன்\nஒரே ஒரு பினாமி... சுருட்டுவதில் அவர் சுனாமி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.goldenvimal.ml/2018/09/blog-post.html", "date_download": "2020-09-20T08:18:19Z", "digest": "sha1:Z647XEPP7EZWXFDP7C25THTATVGYMVAQ", "length": 28939, "nlines": 277, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, இந்திய குடியரசுத் தலைவர் சில தகவல் | www.goldenvimal.com", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nஇந்திய குடியரசுத் தலைவர் சில தகவல்\n1. இந்திய அரசியலமைப்பின்படி அரசின் தலைவர் - குடியரசுத் தலைவர்\n2. இந்தியாவின் நிர்வாகத் தலைவர் - குடியரசுத் தலைவர்\n3. இந்தியைவின் முப்படைத் தளபதி - குடியரசுத் தலைவர்\n4. இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுபவர் - குடியரசுத் தலைவர்\n5. குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறை - ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை\n6. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\n7. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - 5ஆண்டுகள்\n8. குடியரசுத் தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் துணைத் தலைவரிடம்\n9. குடியரசுத் துணை தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் தலைவரிடம்\n10. குடியரசுத் தலைவர் எந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் - மக்களவை(லோக்சபை)\n11. துணை குடியரசுத் தலைவருக்கான பணிகள் குறித்த கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா\n12. குடியரசுத் தலைவர் சம்பளம் குறித்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - இரண்டாவது அட்டவணை\n13. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் - டாக்டர் சஞ்சீவி ரெட்டி\n14. இருமுறை தொடர்ந்து குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்\n15. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் - கே.ஆர்.நாராயணன்\n16. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான குறைந்த பட்ச வயது - 35\n17. குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு\n18. குடியரசுத் தலைவர் மறு தேர்வுக்கு தகுதியுடையவரா\n19. குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணை எந்த சபையில் புகுத்தப்படலாம் - மக்களவை அல்லது மாநிலங்களவை\n20. குடியரசு தலைவர் மீதான குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர சபையின் எத்தனை பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை - நான்கில் ஒரு பங்கு\n21. புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எத்தனை மாதங்களுக்கு��் நடத்தப்பெற வேண்டும் - 6 மாதங்களுக்குள்\n22. இதுவரை குற்ற விசாரணை முறை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் - யாரும் இல்லை\n23. குடியரசுத் தலைவர் மீது குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப் பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு\n24. குடியரசுத் தலைவர் திடீரென்று இறக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்\n25. இந்தியாவின் பிரதிநிதி - குடியரசுத் தலைவர்\n26. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்\n27. துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்\n28. மாநிலங்களைவியின் தலைவராகப் பணியாற்றுபவர் - துணை குடியரசுத் தலைவர்\n29. அரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் வகிப்பவர் - துணை குடியரசுத் தலைவர்\n30. குடியரசுத் தலைவர் செயல்பட இயலாத தருணங்களில் குடியரசுத் தலைவராக செயல்படுபவர் - துணை குடியரசுத் தலைவர்\n31. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள்.\n32. துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n33. மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுபவர் - குடியரசுத் தலைவர்\n34. பிரதமரின் ஆலோசனையின்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்\n35. குடியரசுத் தலைவரால் பிரதமராக நியமிக்கப்பட வேண்டியவர் - மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்\n36. அமைச்சரவை என்பது குடியரசுத் தலைவருக்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது.\n37. குடியரசுத் தலைவர் திடீரென்று பதவி இழக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்\n38. குடியரசுத் தலைவரும், துணை குடியரசுத் தலைவரும் இல்லாத நேரத்தில் குடியரசுத் தலைவர் பதவியைக் கவனித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\n39. இந்திய பிரதமரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்\n40. மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்\n41. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்\n42. மாநில ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்\n43. நிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்\n44. தலைமை ���ேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்\n45. மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்\n46. குடியரசுத் தலைவர் மக்களவையின் ஒர் உறுப்பினரா\n47. குடியரசுத் தலைவர் மக்களவையின் உள்ளுறுப்பா\n48. குடியரசுத் தலைவர் மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்\n49. குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்\n50. பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்\n51. பாராளுமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்\n52. குடியரசுத் தலைவருக்கு அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் வழங்கும் பிரிவு - ஷரச்சு 123\n53. குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசர காலச் சட்டத்திற்கான கால வரையறை - 6வாரங்கள்\n54. மரண தண்டனையை இரத்தும் செய்யும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்\n55. மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து - ஷரத்து 331\n56. அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்\n57. பண மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்\n58. ஒரு மசோதா மூன்றாவது நிலையில் செல்லுமிடம் - குடியரசுத் தலைவரிடம்\n59. இந்தியாவில் அவசரகால நெருக்கடிநிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்\n60. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்\n61. குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் ஷரத்து - ஷரத்து 143\n62. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்\n63. மாநில ஆளுநரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்\n64. இந்திய கணக்கு மற்ரும் தணிக்கை அதிகாரியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்\n65. தேசிய நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி குடியரசுத் தலைவர் அறிவிக்க இயலும் - ஷரத்து 352\n66. குடியரசுத் தலைவர் பொருளாதார நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி அறிவிக்க இயலும் - ஷரத்து 360\n67. ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்\n68. குடியரசுத் தலைவர் ஒரு அமைச்சரை யார���டைய ஆலோசனைக்குப் பிறகே நீக்க இயலும் - பிரதமர்\n69. இந்திய அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்\n70. குடியரசுத் தலைவரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுகின்றன - பாராளுமன்றம்\n71. இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பதவி எந்த நாட்டின் அரசியலமைப்பைப் பிரதிபலிக்கிறது - இங்கிலாந்து\n72. இந்திய குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - ரூ.1,50,000\n73. இந்திய துணை குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - ரூ.1,25,000\n74. இந்தியா ஏவுகணையின் தந்தை எனப்பட்ட குடியரசுத் தலைவர் - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்\n75. துணை குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகாரம் புகுத்தப்பட வேண்டிய பாராளுமன்ற சபை – மாநிலங்களவை\nமேலும் தகவல்களுக்கு 👇 Please click 👇 http://vimaljewelswork.business.site https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nவாசிக்க வந்து சென்றவர்கள் ,,\nஎன் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n⭐⭐⭐💗💗 உங்களின் கருத்து. 💗💗⭐⭐⭐\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \n⭐⭐ 🎁 நன்காெடை அளிக்க 🎁 ⭐⭐\n🚂 திண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம் 🚂\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nதங்க நகைச் செய்வது எப்படி \nதொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகிற நகைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், சிறிய கடைகளில், அதாவது, நாம் வளையலோ, சங்கிலியோ செய்யக்...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nGoldenvimal News Paper விமலின் தமிழ் வார இதழ்\nநன்காெடை பண பரிமாற்றம் செய்ய\nஅனைத்துப் பக்கங்கள் My All Pages\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/kabali-director-ranjith-special-interview-for-patrikai-com/", "date_download": "2020-09-20T07:19:51Z", "digest": "sha1:MAHMV7EAF5ITA4LLINR6YSF3TXWDFNAJ", "length": 15838, "nlines": 126, "source_domain": "www.patrikai.com", "title": "\"கபாலி\"யில் ரஞ்சித் எதிர்க்கும் விஷயங்கள்: short and special பேட்டி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“கபாலி”யில் ரஞ்சித் எதிர்க்கும் விஷயங்கள்: short and special பேட்டி\n4 years ago டி.வி.எஸ். சோமு\n“கபாலி வசூல் மோசடியில் ரஜினிக்கு பங்கு இல்லையா”: பா.ரஞ்சித் சிறப்பு பேட்டி\n“கபாலி” காய்ச்சல் இன்னும் முடிந்தபாடில்லை. பத்திரிகை, தொ.கா, சமூக வலைதளங்கள் எங்கும் “கபாலி” என்பதே பேச்சு. ஆதரித்தும் எதிர்த்தும் பலவேறு கருத்துக்கள்.\nநமது patrikai.com இதழும் விதிவிலக்கல்ல. இருவித கருத்துக்களுக்கும் இடம் கொடுத்து கபாலி செய்திகளை வெளியிட்டோம்.\nபடத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களின் பேட்டி, கருத்துக்களும் ஊடகமெங்கும் நிரம்பி வழிகின்றன. கபாலி குறித்து செல்வேறு சிம் வேறாக அலசியாகிவிட்டது. அதில் விடுபட்ட ஐந்தே கேள்விகளுடன் அவரை அணஉகினேன். அதி்ல் ஒரு கேள்வியை மட்டும் தவிர்ததுவிட்டு மீதம் நான்கு கேள்விகளுக்கு சுருக்கமாக அதே நேரம் மிக வெளிப்படையாக பதில் அளித்தார்.\nஇதோ அவர், patrikai.com இதழுக்கு அளித்த short and special பேட்டி..\nவணக்கம் ரஞ்சித் சார். உங்களது தொலைக்காட்சி பேட்டிகள் அனைத்துமே சிறப்பு. உங்களது முந்தைய படங்களைப்போலவே கபாலி திரைப்படமும் ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துகள்\nஇதுவரை கபாலி குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டன. ஆகவே பேசா பொருளாக இருக்கும் சில கேள்விகள் மட்டும். இதுவரை இல்லாத அளவுக்கு ஆகப்பெரும்பாலான திரையரங்குகளில் கபாலி திரையிடப்பட்டிருக்கிறது. ஆகவே, சிறிய பட்ஜெட் படங்கள் திரையிடுவது தள்ளிப்போகிறது. இதனால் சிறிய தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு பொருதாளார சுழற்சி தடுக்கப்படுகிறது. திரைப்பட தொழிலாளர்களும் வேலை குறைந்து பாதிக்கிறார்கள். ஒரு சினிமா ஆர்வலராக இதை எப்படி பார்க்கிறீர்கள் ஏற்கெனவே சில படங்கள் இப்படி வந்திருக்கின்றன என்பது உங்கள் பதிலாக இருந்தால், அந்த படங்கள் பற்றிய உங்கள் விமர்சனத்தையும் சொல்லலாம்.\nஅது தப்புதான். கபாலி்க்காக மற்ற படங்களை திரையிடாமல் இருக்கும் சூழல் மிகத் தவறுதான். எனக்கும் அதில் உடன்பாடு இல்லை.\nஒரு சராசரி இயக்குநராக இல்லாமல், சமூக நோக்கும் கொண்டவராய் இருக்கிறீர்கள். கபாலி படத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல மடங்கு அதிகமாக 3000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.. கருப்பு பண புழக்கத்தால் அரசுக்கும் இழப்பு. இது குறித்து திரைப்பட படைப்பாளி மற்றும் சமூக ஆர்வலராக உங்கள் கருத்து என்ன\nநிச்சயமா இதை நான் எதிர்க்கிறேன். இதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.\nகபாலி பற்றிய இன்னொரு விமர்சனம். அதீத விளம்பரம். அந்த படத்தை பார்க்காவிட்டால், அது பற்றி பேசாவிட்டால் தவறாகிவிடுமோ என்கிற குற்ற மனப்பான்மையை ஏற்படுத்தும் அளவுக்கு விளம்பர வீச்சு. இது குறித்து..\nம்.. ஒரு படம் டைரக்ட் பண்றோம். நம்மால் முடிந்த வரை சில விஷயங்களை கண்ட்ரோல் செய்யறோம். அவ்வளவுதான் முடிகிறது..\n“கோயில்களில் கற்சிலைகளை பார்க்க ஆயிரம் ரூபாய் கொடுக்கும்போது, வாழும் கடவுளான ரஜினியை பார்க்�� ஆயிரம் ரூபாய் கொடுத்தால் என்ன தவறு” என்று பேசியதாக ஒரு தகவல் உலவுகிறதே. சமூக ஆர்வலரான நீங்கள், ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயலலாமா\nநான் அப்படி சொல்லவே இல்லை. அப்படி ஒரு பொய்யை திட்டமிட்டு பரப்புகிறார்கள். முகநூலில் இருக்கும் “..” என்பவர் தொடர்ந்து என்னைப் பற்றி தவறாக எழுதிவருகிறார். அவர் ஆரம்பித்துவைத்த பொய்தான் இது. அவரது பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை.\nஎன்னை கார்னர் பண்ணி தாக்குகிறார்கள். . இது திட்டமிட்ட சதி.\nதேவர்மகன், சின்னவுண்டரை சொல்லாதவர்கள், “கபாலி”க்கு மட்டும் சாதி முத்திரை குத்துவது ஏன் இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி கபாலியில் வன்முறை அதிகம்தான் இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி கபாலியில் வன்முறை அதிகம்தான்: இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி நெட்டில் கபாலி: இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி நெட்டில் கபாலி\nPrevious இதான் சூப்பர் ஸ்டார்: அடுத்தவருட கடிதத்தை இன்றே வெளியிட்டார்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53.98 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,98,230 ஆக உயர்ந்து 86,774 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 92,574…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.09 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,09,76,559 ஆகி இதுவரை 9,60,872 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n19/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…\nகொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று…\nகர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா…\nபெங்களூரு: கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்….\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்தது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜ��பாஸ்கர் தெரிவித்து உள்ளார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/british-prime-minister/", "date_download": "2020-09-20T08:28:22Z", "digest": "sha1:MDBISSIYOTEPYWKVGXGMVVRA4RZDDH4P", "length": 8557, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "British Prime Minister | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமீண்டும் பிரதமராகிறார் போரிஸ் ஜான்சன் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெரமி கார்பின்\nலண்டன்: பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் போரிஸ்ஜான்சனின் கட்சி…\nபிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே\n4 years ago டி.வி.எஸ். சோமு\n(கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவு) பிரிட்டிஷ் பிரதமராக மார்கரட் தாட்சருக்கு பிறகு தெரேசா மே பெண் பிரதமராகியிருக்கிறார். இந்தப்…\nபிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் பதவி விலகப் போவதாக அறிவிப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்று பிரிட்டிஷ் மக்கள் அளித்த தீர்ப்பை அடுத்து, அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரன்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53.98 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,98,230 ஆக உயர்ந்து 86,774 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 92,574…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.09 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,09,76,559 ஆகி இதுவரை 9,60,872 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n19/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…\nகொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று…\nகர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா…\nபெ���்களூரு: கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்….\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்தது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwMTcxMw==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88:-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-09-20T09:26:33Z", "digest": "sha1:B6CJ3XDGDGWGVVRS3MD5XWRUC2R6S33H", "length": 9610, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "திருப்பூர் அருகே 'கிராவல்' மண் கடத்தி விற்பனை: கண்டுகொள்ளாத கனிம வளத்துறை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\nதிருப்பூர் அருகே 'கிராவல்' மண் கடத்தி விற்பனை: கண்டுகொள்ளாத கனிம வளத்துறை\nதிருப்பூர்:திருப்பூர் அருகே, விடிய விடிய 'கிராவல்' மண் கடத்தி விற்பனை செய்யப்படுகிறது. இவ்விஷயத்தில், கனிமவளத்துறை, வருவாய்த்துறையினர் 'கண்டுகொள்ளாமல்' இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு கும்பல், காங்கயம் அருகிலுள்ள ஊதியூர், நிழலி கவுண்டம்பாளையம் அருகே செங்கோடம்பாளையம், எல்லைப்பாளையம் புதுார், சூரியநல்லுார் கிராமங்களில், 50க்கும் மேற்பட்ட தனியார் பட்டா நிலங்களில், 'அரசு அனுமதி' என்ற பெயரில், அளவுக்கு அதிகமாக மண் எடுத்து விற்று வருகின்றனர்.\nஉள்ளூரை சேர்ந்த சிலரின் ஆதரவோடு, விடியவிடிய மண் எடுக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. போலீசார், வருவாய்த்துறை, கனிமவளத்துறையினர் என, யாரும் கண்டுகொள்ளாததால் மண் திருட்டு 'ஜோராக' நடந்து வருகிறது.அனுமதி ஒருமுறை; அள்ளுவது பலமுறைகிராம மக்கள் கூறியதாவது:புதுக்கோட்டையை சேர்ந்த கும்பல், மூன்று கிராமங்களில், அனுமதி பெற்றதை விட, அளவுக்கு அதிகமாக தோண்டி மண் அள்ளி விற்று வருகின்றனர். 20 அடி அளவுக்கு தோண்டப்பட்டுள்ளது. ஒரு டிப்பர் லாரி மண், 2,300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஊத்துக்குளியில் பெறப்பட்ட 'பர்மிட்'டை, இங்கு கொண்டு வந்து அதிகாரிகளிடம் காட்டி மண் எடுத்து வருகின்றனர். இதனால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.அதிகாரிகள் 'மவுனம்' மண் திருட்டு குறித்து தொடர்ந்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.\nஆனால், வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார், போலீசார், கனிமவளத்துறையினர் என, யாரும் கண்டுகொள்ளவில்லை. நடவடிக்கை எடுக்காத நிலையில், புகார் கொடுத்தவர்களை பற்றி, மண் கடத்தும் கும்பலுக்கு அதிகாரிகளே தகவல் கொடுத்து விடுகின்றனர். இதனால், மக்கள் புகார் கொடுக்க கூட அச்சப்படுகின்றனர்.'நடவடிக்கை எடுக்கப்படும்'ஊதியூர் அருகில் நடக்கும் மண் கடத்தல் குறித்து, தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமாரிடம் கேட்டதற்கு, ''கிராவல் மண் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை. இருந்தாலும் சம்பந்தப்பட்ட கிராமங்களில் ஆய்வு செய்து, விசாரித்து உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொடிய விஷ ‘பார்சல்’: புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை\nசவுதியில் 1,20,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால்தடங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க புதிய நிறுவனம்: அதிபர் டிரம்ப் அனுமதி\nநேபாளத்திற்கு இரு ரயில்கள் ஒப்படைத்த இந்தியா\nபாக்., அரசியலில் மீண்டும் நவாஸ் ஷெரீப்\nகொரோனா தடுப்பு குறித்து வரும் 23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: அதிக தொற்று பாதிப்புள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்பு\nஎதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வேளாண் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்... மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்\nவிவசாய மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு: மசோதா நகலை கிழித்து எதிர்க்கட்சியினர் போராட்டம்: அவை தலைவர் மேசையின் மைக் உடைப்பு\nகொரோனாவின் தற்போதைய நிலவரம் என்ன: தமிழகம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை.\nஒரே நாளில் 92,605 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்வு: இதுவரை 86,752 பேர் பலி.\nசென்னை அணி அமர்க்கள ஆரம்பம்: ராயுடு, டுபிளசி அரைசதம் விளாசல் | செப���டம்பர் 19, 2020\nராஜஸ்தான் வீரர்களுக்கு ‘நெகடிவ்’ | செப்டம்பர் 19, 2020\nநேரம் எப்படி பறக்கிறது: யுவராஜ் ‘பிளாஷ் பேக்’ | செப்டம்பர் 19, 2020\nமுதன்முறை... | செப்டம்பர் 19, 2020\nமயக்கும் கிரா, சஞ்சனா | செப்டம்பர் 19, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/26380", "date_download": "2020-09-20T07:14:44Z", "digest": "sha1:MTU5V5U4MEK5PM25XBW3CFCXA2L57AC4", "length": 13061, "nlines": 166, "source_domain": "www.arusuvai.com", "title": "பைத்தியம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்பு தோழிகளே என்னுடன் படித்த தோழிக்கு ஒரு பிரச்சனை அவளுக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. அவள் முன்பு வேலை செய்த கம்பெனியில் உடன் வேலை செய்த ஒருவரை அண்ணன் என்று பாசத்துடன் அழைப்பாள். அந்த நபரும் தங்கை என்று அழைப்பார். ஒருவர் வீட்டிற்கு ஒருவர் பழக்கமாகி பாசமலர் தொடர்ந்தது. இப்பொழுது என் தோழியின் உடன் பிறவா அண்ண்னுக்கு ஒரு பெண் பார்த்து நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. பிரச்சனை என்னவென்றால் அது என் தோழிக்கு பிடிக்க்வில்லை. தன் அண்ணனை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாக நினைத்து அழுகிறாள். தூங்குவதில்லை, சரியாக சாப்பிடுவதும் இல்லை.பைத்தியம் பிடித்தவளை போல நடந்துக் கொள்கிறாள். உடல் நிலை மோசமாகி விட்டது. அவளை எவ்வாறு தேற்றுவது என்று தயவு செய்து எனக்கு பதில் கூறவும்\nஅவருக்கும் ஒரு வாழ்க்கைத் துணை அமைந்தால் எல்லாம் சரியாகும்.கூடுதலான அன்பு வைத்ததால் அவருக்கு கஷ்டமாக இருக்கிறது.அவரின் மனதை வேறு பக்கம் மாற்றினால் சரியாகும்.\nஇவ்வளவு நாள் இவங்க கூடவே இருந்து இப்போ இன்னொருத்தங்க வரது அவங்களால ஏத்துக்க முடியல அதான் அதோட அண்ணன் அன்பு இவங்களுக்கு மட்டும் கிடைச்சுட்டு இருந்துச்சு இப்போஅதை பங்கு கேட்க இன்னொருதங்க வந்துட்டாங்கன்னு கஷ்டமா இருக்கு போல. அண்ணன எவ்வளோ பிடிக்குமோ அதே அளவு அண்ணியையும் பார்க்க சொல்லுங்க சரியாவாங்க, அண்ணன்னுக்கு ஒரு நல்லது நடக்குதுனா தங்கச்சியா இவங்க சந்தோஷம் தான படனும்.\nநீங்க உங்க ஃப்ரெண்ட்டை பைத்தியம்னே முடிவு பண்ணீட்டீங்களா ;) தலைப்பை சொன்னேன்.\nசரி.. உங்க ஃப்ரெண்ட்க்கு எக்ஸ்ட்ரீம் பொஸஸிவ்னஸ். அதுவும் சொந்த அண்ணன் அல்லாதவரிடம். இப்ப கல்யாணம் என்பது பிடிக்கலன்னா... அதுக்கு நிறைய காரணம் இருக்கலாம். ஒன்னு அவர் சொந்த அண்ணன் இல்லை, அதனால் கல்யாணம் பண்ணி வரும் பெண் பழையபடி அவரை இங்கு வர விடுவாரா, நம்மோடு பழக விடுவாரா என சந்தேகம் இருக்கலாம். இனி அந்த பழைய அன்பு கிடைக்காது என எண்ணம் இருக்கலாம். இன்னும் நிறைய... அதெல்லாம் விடுவோம். இப்போதைக்கு கண்டுக்காதிங்க... ;) நிஜமா தான் சொல்றேன். இது போல் பொஸஸிவா பிஹேவ் பண்றவங்களை கொஞ்சம் கண்டுக்காம விட்டா தானா எதார்த்தத்தை புரிஞ்சுக்குவாங்க. அவங்களுக்கு ஒரு நிச்சயம் ஆனா அப்பறம் பிசி ஆயிடுவாங்க :P அண்ணன் தானா வந்து பேசினாலும் டைம் இல்ல அண்ணான்னு சொல்வாங்க.\nபதில் அளித்த அனைவருக்கும் என்\nபதில் அளித்த அனைவருக்கும் என் நன்றிகள் பல. வனிதா அவர்கள் சொல்வது போல் நான் என் ப்ரெண்ட பைத்தியம் என்று நினைக்கவில்லை.\nஅவள் அது போல் நடந்துக் கொள்கிறாள். இதற்கு உடனே தீர்வு கிடைக்க வேண்டும் என நினைத்துதான் அந்த தலைப்பைக் கொடுத்தேன். அவள் அண்ணனை தவிர யார் அவளிடம் பேசினாலும் எரிந்து விழுகிறாள். வனிதா அவர்கள் சொன்னது போல கூட பிறந்தவள் இல்லை என்பதால் அண்ணியின் எண்ணம் எப்படி இருக்குமோ என்று பயப்படுகிறாள். பார்க்கவே பாவமாக உள்ளது. பாசம் கூட பைத்தியம் ஆக்கும் என்பதை இங்கே தான் பார்க்கிறேன்.\nதோழிகளே நாங்கள் இருப்பது வட சென்னை யாருக்காவது மனோதத்துவ டாக்டர் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்.\nசுகப்பிரசவம் ஆகனும் நீங்க எல்லாரும் கடவுள் கிட்ட பிரத்தனை பன்னுங்க\nமனதளவில் கஷ்டபடுகிறேன். ஆலோசனை சொல்லுங்கள் ப்ளீஸ்,,,,,\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/7087/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2020-09-20T07:56:05Z", "digest": "sha1:3LCH6F4CQHP5BKTH2LPKL2CZLADPLPXB", "length": 8028, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்குத் தமிழ் பெண்கள் முன்வர வேண்டும் (Photos) - Tamilwin.LK Sri Lanka பொலிஸ் உத்தியோகத்தர் ��தவிக்குத் தமிழ் பெண்கள் முன்வர வேண்டும் (Photos) - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்குத் தமிழ் பெண்கள் முன்வர வேண்டும் (Photos)\nவடபகுதிக்கு 1,000 தமிழ் பொலிஸார் உடனடியாக தேவையாகவுள்ள நிலையில், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்கு பெண்கள் முன்வந்து விண்ணப்பிக்க வேண்டுமென சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nயாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.\nவடகிழக்கில் தமிழ் பொலிஸார் பற்றாக்குறை அதிகமாக உள்ளதாகவும், விஷேடமாக இம்முறை வடகிழக்கில் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்பவர்களுக்குரிய பயிற்சி வடகிழக்கிலேயே நடைபெறவுள்ளதாகவும், அவர்கள் பயிற்சிக்கு வடகிழக்கு வெளியில் போக தேவையில்லைஎன்பதால், மிக விரைவாக துணிச்சலுடன் இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபொலிஸ் நிலையங்களில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும் எதிர்வரும் ஜனவரி மாதம் 1,000 தமிழ் பொலிஸார் தேவையாக உள்ளதாகவும், அதில் பொண்கள் அதிகளவில் விண்ணப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளதுடன், மாதாந்த ஊதியமாக 55,000 ரூபா பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/202018", "date_download": "2020-09-20T06:47:25Z", "digest": "sha1:A4D5XZPQ4OFRGCIVEYONRUSXBCNGOXDI", "length": 8022, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "ரோஸ்மா மன்சோருக்கு மருத்துவ விடுப்பு கொடுத்தவர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 ரோஸ்மா மன்சோருக்கு மருத்துவ விடுப்பு கொடுத்தவர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை\nரோஸ்மா மன்சோருக்கு மருத்துவ விடுப்பு கொடுத்தவர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை\nரோஸ்மா மன்சோர் – கோப்புப் படம்\nகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் மீதான ஊழல் வழக்கு விசாரணை இந்த வாரம் தொடங்கியிருக்கும் நிலையில், அவர் உடல் நலம் குன்றியிருப்பதாக மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வழங்கியிருந்த மருத்துவர் குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.\nஊழல் தடுப்பு ஆணையத்தின் இந்த நடவடிக்கையை ரோஸ்மாவின் வழக்கறிஞர் ஜக்ஜிட் சிங் கடுமையாகச் சாடியிருக்கிறார்.\nஇன்று புதன்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து நீதிபதியின் முன் தெரிவித்த ஜக்ஜிட் சிங் இதை அனுமதிக்க முடியாது என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்.\nஅதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம் அந்த மருத்துவ விடுப்புச் சான்றிதழ் உண்மையானதா என்பதை நிரூபிப்பதுதான் ஊழல் தடுப்பு ஆணையத்தின் நோக்கம் எனத் தற்காத்து வாதாடினார்.\nநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிடக் கூடாது, மாறாக அந்த மருத்துவர் தான் மிரட்டப்படுவதாக எண்ணினால் தாராளமாக காவல் துறையில் புகார் செய்யலாம் என்றும் ஸ்ரீராம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nஉடல் நலக் குறைவு என்று கூறப்பட்டால���ம் இன்றைய நீதிமன்ற விசாரணையில் ரோஸ்மா கலந்து கொண்டார்.\nஅரசாங்கத் திட்டங்களைக் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக மில்லியன்கணக்கான பணத்தைக் கையூட்டாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ரோஸ்மா மீதான வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nNext articleநடிகர் விஜய் வருமானவரித் துறை சோதனை – 240 மில்லியன் ரூபாய் பறிமுதல்\nசமூக ஊடகங்களில் தம்மை தற்காக்க வலைப்பதிவர்களை பயன்படுத்திய ரோஸ்மா\nரோஸ்மா தனக்காக பணம் கேட்கவில்லை- முன்னாள் உதவியாளர்\nரோஸ்மா மன்சோர்: விசாரணையை ஊடகங்களில் தெரிவிப்பதை தடுக்கும் முயற்சியில் தோல்வி\nகொவிட்19: புதிய தொற்றுகள் 47; மரணம் ஏதுமில்லை\nகாரில் உறங்குபவர்களுக்கு எச்சரிக்கை- ஒருவர் இன்னமும் கவலைக்கிடம்\nகொவிட்19: புதிய சம்பவங்கள் 62 ஆக உயர்வு; மரணம் ஏதுமில்லை\nகொவிட்19: புதிதாக 23 பேர் பாதிப்பு\nஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை அணியை வென்றது\nகொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே\nகிரிக்கெட் : ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன\nடிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-20T09:15:43Z", "digest": "sha1:O6A4VIPKYXOAYN5PQXZISVNAYWOCELUQ", "length": 14460, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோகு மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)\nரோகு (Rohu அல்லது roho labeo (Labeo rohita, இந்தி (ம)நேபாளத்தில்- रोहू मछली, ஒடியா- ରୋହୀ,) மீன் கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது சுவை மிகுந்த மீனாகும்.இது மிக விரைவாக வளரக்கூடியது. இவை அதிகப் பட்சம் 3 அடி நீளம் உடையது.[சான்று தேவை] 30 கிலோ எடையளவுக்கு வளரும்.[சான்று தேவை] இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் வீட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.\nஇம்மீனின் தலை கடலாவின் தலையைவிட சிறியது.இம்மீனின் கீழ் உதடு சுருக்கங்களுடன் காணப்படும், இம்மீனின் வாய் நேராக திறந்திருக்கும், இதன் செதில்கள் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.\nஇது குளத்தின் நடு அல்லது இடைமட்டத்தில் உள்ள, தாவர விலங்கின நுண்ணுயிர்களை உண்டு வளருகிறது. இது ஓர் ஆண்டில்3/4 முதல் 1 கிலோ வரை வளரும் திறன் கொண்டவை.[1]\nஇம்மீன்கள��� இரண்டாம் ஆண்டில் இன முதிர்ச்சி அடைந்து, தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். தூண்டுதல் முறையில் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.\nகாலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக்கட்டுரை\nஅயிரை மீன் (நொய்) . அகலை . அஞ்சாலை (கடல் பாம்பு) அடுக்குப்பல் சுறா . அதல் . அதவாழன் திருக்கை . அம்பட்டண் கத்தி . அம்புட்டன் வாழ . அமீனீ உளுவை . அயிலை . அரணை மீன் (தும்பிலி) . அவிலி (அவீலீ) . அவுரி மீன் . அறுக்குளா . அனுவ மீன் . அனை . ஆட்கான்டி . ஆற்றிறால் . ஆற்று மீன் . ஆசுக்கர் . இப்பி . இருங்கெளுத்தி . இந்திய இழைத்துடுப்புப் பாரை . உழுவை . ஊசிக்கணவாய் . ஊசிக்கவலை . ஊசிப்பாரை . ஊட்டான் . எக்காள மீன் . எருமை நாக்கு . எலிச்சூரை . ஏரல் மீன் . ஒட்டி. ஓட்டுக் கணவாய் . ஓரா . ஓலைவாளை\nகடல் ஊசி மீன் . கட்லா . கடல்விரால் . கடலப்பம் . கடவரை (கடல் விரால்) . கடல் கொவிஞ்சி . கண்ணாடிக் காறல் . கணவாய் மை . கருங்கண்ணி . கருங்கற்றளை . கருந்திரளி . கருந்திரளி . கருமுறைச்செல்வி . கருவண்டன் . கருவாவல் . கருவாளை . கரை மீன் . கல் நவரை . கல்லாரல் . கல் மீன் . கல்பர் விலாங்கு . களவாய் மீன் . கற்றளை . காரல் மீன் . கார்த்திகை வாளை . காலா (மீன்) . காறல் (பொடி மீன்) . கானாங்கெளுத்தி . கிழக்கன் . கிழங்கான் . கிளாத்தி . கிளி மீன் . கீச்சான் மீன் (மொண்டொழியன்) . கீரி மீன் . கீரைமீன் . குஞ்சுப்பாரை . குண்டன் சுறா . குதிப்புக்காறல் . குதிப்பு (சுதும்பு) . கும்டுல் . கும்புளா . குமரிச் சுறா . குருவித் திருக்கை (வெளவால் திருக்கை) . குழிக்காறல் . குளத்து மீன் (நன்னீர் மீன்) . கூந்தா . கூரல் . கூனிப் பாரை . கூனிறால் . கெண்டை . கெலவல்லா . கெளிறு (கெளுத்தி) . கொட்டிலி . கொடுவா மீன் . கொண்டல் (மீன்) . கொண்டை. கொப்பரன் . கொம்பன் சுறா (உழவாரச்சுறா) . கொம்புத் திருக்கை (கொடுவாத் திருக்கை) . கொய் (நுணலை) . கொள்ளுக் கலவாய் . கொறுக்கை . கோர சுறா . கோரோவா . கோலாக்கெண்டை . கோளமீன் . கோழி மீன்\nசவப்பெட்டி மீன் . சாதாக்கெண்டை மீன் . சாம்பல் நிற மடவை . சிறையா . சீலா மீன் (நெய்மீன்) . சுதும்பு (குதிப்பு) . சுறா . சூடைவலை . சூடை .சூரை . செங்காலை . செவ்விளை . சொர்க்க மீன் . தளபொத்து . திரளி . திருக்கை . சிலேபி . துடுப்பு மீன் . தூண்டில்மீன் . நவரை . நான்கு கண் மீன் . நுரையீரல்மீன் . நெத்திலி . நெய���மீன் . பளயா . பன்னா மீன் . பாரை . பாறை மீன் . பால் மீன் . பாலை மீன் . பழுப்புநிறச் சேற்று மீன் . பிரானா மீன் . புல் கெண்டை மீன் . பெருங்கடல் கதிரவமீன் . பெரும்பாரை . பெரும் திருக்கை . பெளி மீன் . பொறுவா . பொன் மீன் . பேத்தா . மடவை . மண்ணா . மணலை . மத்தி (மீன்) . மிருகால் . மின் விலாங்குமீன் . மின்திருக்கை . மேக்கொங் மாகெளிறு . முண்டான் . முரல் . ரோகு . வங்கவராசி . வஞ்சிரம் . வரிக் கற்றளை . வழுக்குச்சுறா . வளையாமீன் . வாளை மீன் . விரால் மீன் . விரியன் மீன் . விலாங்கு . விளை . வெங்கடைப் பாரை . வெங்கண்ணி (உல்லம்) . வெண்கெண்டை . வெண்கெளிறு . வெண்ணெய்த்தோலி . வெள்ளி அரிஞ்சான் . வெள்ளிக்கெண்டை மீன் . வெள்ளை அரிஞ்சான் . வெள்ளை வாவல் . வெள்ளைக்கிழங்கா . வெள்ளைச் சுறா . வெளவால் மீன் . வேளா மீன் . வேளாச்சுறா . வேளா\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2020, 18:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/06/183314?_reff=fb", "date_download": "2020-09-20T07:07:59Z", "digest": "sha1:V6MGTKXBZXMZY7STTFYLCQ33SE6FWSUP", "length": 7985, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தின் கதை இது தான்! இணையத்தில் கசிந்த தகவல்.. - Cineulagam", "raw_content": "\nஆயுத எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்- நடிகையே வெளியிட்ட வீடியோ\nமனைவியை விட்டு பிரிந்தது ஏன் பிக்பாஸ்க்கு பின் உண்மையை போட்டுடைத்த பிரபலம்\n விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் : இன்ப அதிர்ச்சியில் பூரித்து போன தருணம்\nபில்லா பட நீச்சல் குள காட்சியை பற்றி அஜித்திடம் கேட்ட பிரபலம்- தல கொடுத்த பதில்\nபாபநாசம் படத்தில் கமல் ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்த சிறுமியா இவர்\nபிக்பாஸில் போட்டியாளர்கள் இதை செய்யக்கூடாது: படுக்கையறையில் வந்த முக்கியமான கட்டுப்பாடு\nஇந்த குட்டி பொண்ணு இப்போ பிரபலமான நடிகை: யாருன்னு தெரியுதா பாருங்க\nசனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nநடிகை சாய் பல்லவியின் திருமணம் - திடீர் முடிவால் ரசிகர்களுக்கு ஷாக்\nநடிகர் விக்ராந்தின் மனைவி இந்த சீரியல் நடிகையா- எந்த சீரியலில் நடித்தார் தெரியுமா\nநடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கலைஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\nசூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தின் கதை இது தான்\nநடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பது மட்டுமின்றி மிக சிறந்த நடிகராகவும் உள்ளவர்.\nசினிமா மட்டும் இல்லாமல் இவர் சமுகத்திற்கு பல நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார்.\nமேலும் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் வசூல் செய்ய தவறிவிட்டது என்று தான் கூறவேண்டும்.\nதற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅது மட்டுமின்றி இவர் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.\nஇந்நிலையில் இப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகிவுள்ளது. ஜல்லிக்கட்டு பற்றின கதை என்பதால் தந்தையால் அடக்க முடியாத காளையை மகன் அடக்குவது போல் கதை இருக்கும் என கூறப்படுகிறது.\nஎனவே அதில் தந்தை மற்றும் மகன் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சரத்குமார் மற்றும் ராஜ்கிரண் கூட தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gunathamizh.com/2013/07/blog-post_30.html", "date_download": "2020-09-20T07:12:59Z", "digest": "sha1:4VNOOUXPMXA2KT3GSXVCOKSC445PZMVW", "length": 34267, "nlines": 201, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மூச்சுவிட மறந்துவிட்டார்…", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nசெவ்வாய், 30 ஜூலை, 2013\nஇந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு, யாராவது மூச்சுவிட மறப்பாங்களா என்ற கேள்வி மனதில் தோன்றலாம். ஒருவர் இறந்த��விட்டார் என்பதை இப்படியும் சொல்வதுண்டு. இப்படிச் சொல்வதால் முதலில் கேட்பவருக்கு சிரிப்புதான் வரும். பிறகுதான் உண்மை சுடும்.\nகருவுற்ற நிலையிலிருந்து இன்று வரைநாம் எத்தனை தோற்றங்களை இழந்து வந்திருக்கிறோம்..\nநாம் நினைத்தாலும் மீண்டும் குழந்தைப் பருவத்துக்குச் செல்லமுடியுமா..\nசரி அதற்காக என்றாவது அழுதிருக்கிறோமா\nநாளும் நாளும் சாகும் நாம் என்றாவது நமக்காக அழுதிருக்கிறோமாஎன்று நம்மைச் சிந்திக்கச் சொல்கிறது இந்தப்பாடல்..\n“பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்\nகாளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்\nமீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி\nநாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ“\nஉறங்கி விழிப்பது போன்றது பிறப்பு என்கிறார் வள்ளுவர்..\nஉறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி\nபிறப்பும், இறப்பும் இயல்பானதுதான். ஆனால் பிறப்பைக் கொண்டாடும் நாம் இறப்பைக் கண்டு அஞ்சுகிறோம். ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைச் சொல்வதற்கும், கேட்பதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். சொல்லத்தெரியாதவர் சொன்னால் கேட்பவர் இதயம் பலவீனமாக இருந்தால் அவர் இறந்துவிடுவார்.\nபணி நிறைவுபெற்ற குமார் என்பவர், தம் பணிநிறைவில் கிடைத்த பத்துஇலட்சம் ரூபாய் பணப்பெட்டியோடு பேருந்தில் சென்றார். அப்போது அருகே அமர்ந்த ஒருவர் திட்டமிட்டு அவரது பெட்டியை மாற்றிவிட்டார். வீட்டுக்குச் சென்றபிறகு, பெட்டியைப் பார்த்தால் பெட்டியில் பணம் இல்லை. அதிர்ச்சியில் குமாருக்கு மயக்கமே வந்துவிட்டது. பேச்சுமூச்சே இல்லாமல் இருந்த அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவரோ, இவர் இதயம் மிகவும் பலவீனமாக உள்ளது. அதிர்ச்சியளிக்கும் செய்திகளைச் சொன்னால் இவரால் தாங்கமுடியாது என்றார். குமாரது உறவினர்களோ மருத்துவரிடம்,\nஐயா காவல்துறையில் புகாரளித்திருந்தோம், அந்தத் திருடன் வேறொரு திருட்டில் மாட்டிக்கொண்டான். அப்போது இந்தப் பெட்டியையும் காவல்துறையினர் மீட்டுக்கொடுத்துவிட்டார்கள். பணம் முழுவதும் கிடைத்துவிட்டது. அதனால் குமாரிடம் இந்த செய்தியைப் பக்குவமாக நீங்களே எடுத்துச்சொல்லுங்கள் என்றனர்.\nமருத்துவர்- குமாரிடம் மெதுவாக ஆரம்பித்தார்,\nகுமார் தொலைந்த ப��ட்டியில் எவ்வளவு பணம் இருந்தது\nகுமார் – பத்து இலட்சம் ரூபாய் இருந்தது. எல்லாம் மொத்தமா போச்சு..\nமருத்துவர் – சரி இப்போ தொலைந்த பெட்டியை காவல்துறையினர் மீட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் ஐந்து இலட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்தது என்றால் நீங்க என்ன செய்வீங்க\nகுமார் – ஐந்து இலட்சம் ரூபாய் கிடைத்தால் எனது கடனையெல்லாம் அடைத்துவிடுவேன். என் மகளுக்கு நகை வாங்கிவிடுவேன்.\nமருத்துவர் – சரி தொலைந்த பணம் மொத்தமும் அப்படியே கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nகுமார் – அப்படி மட்டும் மொத்த பணமும் கிடைத்தால் அதில் பாதி ஐந்து இலட்சம் ரூபாயை உங்களுக்குத் தந்துவிடுவேன் என்றாராம்.\nஇதைச் சற்றும் எதிர்பாராத மருத்துவர் அதிர்ச்சியில் இறந்துவிட்டாராம். இந்த மருத்துவருக்கு அந்த அளவுக்கு இதயம் பலவீனமாக இருந்திருக்கிறது. என்று ஒரு கதை உண்டு.\nஅதனால் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை எப்போதும் பக்குவமாக சொல்வது தமிழர் மரபு. முன்பெல்லாம் ஒருவர் இறந்துவிட்டார் என்று தந்தி கொடுக்கவேண்டுமென்றால். இறந்துவிட்டார் என்று சொல்லாமல். கவலைக்கிடமாக இருக்கிறார் உடனே வாருங்கள் என்று தான் சொல்வது வழக்கம்.\nமரணம் என்றவுடன் நம் மனதில் தோன்றும் அச்சம், ஆற்றாமை, நடுக்கம் ஆகிய உணர்வுகளைக் கருத்தில் கொண்டு நாம் மரணத்தை எவ்வாறெல்லாம் அழைக்கிறோம் என்று காண்போம்,\nஅன்பு நண்பர்களே எனக்குத் தெரிந்தவரை இறப்பை உணர்த்த நாம் பயன்படுத்தும் பல சொற்களைப் பதிவுசெய்திருக்கிறேன். இதற்கு இணையான தாங்கள் அறிந்த சொற்களையும் மறுமொழியில் சொல்வீர்கள் என நம்புகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்றும் இன்றும், அனுபவம், வாழ்வியல் நுட்பங்கள்\n”தளிர் சுரேஷ்” 30 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:38\nமரணம் குறித்த அருமையான பதிவு விளக்க்ங்கள் சிறப்பு\nமுனைவர் இரா.குணசீலன் 4 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:29\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சுரேஸ்\nபெயரில்லா 30 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:42\nஇறப்பு பற்றிய விளக்கம் மிக அருமையாக உள்ளது அதற்கான சிறு குட்டிக் கதையும் நன்றாக இருந்தது ஒருவர் இறந்து விட்டார் என்று எப்படி மற்றவர் இடம் சொல்ல வேண்டும் என்ற பண்புகளையும் அழகாக சொல்லியமைக்கு வாழ்த்துக்கள்\nமுனைவர் இரா.குணசீலன் 4 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:30\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ரூபன்.\nதிண்டுக்கல் தனபாலன் 30 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:15\nஒரு சின்னக் கதை மூலம் நல்ல விளக்கம்... நன்றி...\nமுனைவர் இரா.குணசீலன் 4 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:31\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நணப்ரே.\nSeeni 30 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 11:25\nமுனைவர் இரா.குணசீலன் 4 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:32\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிஞரே.\nபுட்டுகிட்டார்.. இதையும் சேத்துக்குங்க.. :-))\nமுனைவர் இரா.குணசீலன் 4 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:35\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மணிமாறன்\nவைசாலி செல்வம் 26 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:32\nமரணம் என்பது நமக்கு அருகில் வந்தால் தான் அதன் வலியை உணர முடிகிறது அப்பா..\nஜனனம் முதல் மரணம் வரை தான் வாழ்க்கை ஆனால் அதற்கு இடைப்பட்ட காலத்தில் எத்தனை வன்மம் தலைகனம் கோபம் பிரிவு சண்டை எல்லா ஆட்டங்களும் ஆடிவிட்டு மரணத்தை தழுவுகிறோம் பா..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) திருக்குறள் ஒரு வரி உரை (40) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்க���கள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 40. கல்வி\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்கள���க்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nபெருங்கதை - இலாவாண காண்டம் - அவலம் தீர்ந்தது\nபெருங்கதை ஐந்து காண்டங்களை உடையது. ஒவ்வொரு காண்டமும் காதை என்னும் பல உட்பிரிவுகளைக் கொண்டது. காதைகளில் பெருங்கதையின் கதை நிகழ்ச்சிகள் கூறப்ப...\nமணிமேகலை - மணிபல்லவத்துத் துயருற்ற காதை - விளக்கம்\nசீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை மணிபல்லவத் தீவில் மணிமேகலை புகார் நக ரி ல் சுதமதி மாதவியிடம்...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nகொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்கள்…........ வாரி வாரி வழங்கியதாலேயே வள்ளல்கள் என்ற பெயர்பெற்றவர்கள்............ பிற உயிர்களை...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muslimmarriageguide.com/ta/marriage-do-we-need-to-learn-more/", "date_download": "2020-09-20T08:00:25Z", "digest": "sha1:QX2NR2F4SQ4RHMDYOYQZQXW4FVJHC6UR", "length": 13323, "nlines": 125, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "Marriage...Do We Need To Learn More? - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » திருமண…நாம் மேலும் அறிய வேண்டுமா\nதிருமண…நாம் மேலும் அறிய வேண்டுமா\n[பாட்காஸ்ட்] உணர்ச்சி துரோகத்தின் கையாள்வதில்\nஇஸ்லாமியம் துணைகொண்டு பாலியல் உறவு\n10 ஷேக் வலீத் Basyouni மூலம் மகிழ்ச்சி மாற்று குறிப்புகள்\nவயது பெற்றோர் ஒரு பிரதிபலிப்பு\nமூலம் தூய ஜாதி - பிப்ரவரி, 20ஆம் 2013\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த கட்டுரை பயன்படுத்த விரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:\nமூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய: : https://www.muslimmarriageguide.com\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு: www.PureMatrimony.com\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nத வீக் குறிப்பு – # 2\nத வீக் குறிப்பு செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/dmk-comes-to-power/", "date_download": "2020-09-20T07:35:33Z", "digest": "sha1:3I64WLBCPUOTB2P6XIPR7KRJZSGPOGKG", "length": 7307, "nlines": 104, "source_domain": "www.patrikai.com", "title": "DMK comes to power | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎ��் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கு: ஸ்டாலின்\nதிருவாரூர்: ‘கிராமம்தான் தேசத்தின் உயிர்நாடி’ கிராமங்களில் தான் அரசியல் உருவாகிறது’ என்று கிராமசபை முதல் கூட்டத்தை திருவாரூர் தொகுதியில் தொடங்கி …\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53.98 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,98,230 ஆக உயர்ந்து 86,774 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 92,574…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.09 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,09,76,559 ஆகி இதுவரை 9,60,872 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n19/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nசென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,36,477ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…\nகொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று…\nகர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா…\nபெங்களூரு: கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்….\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்தது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE/", "date_download": "2020-09-20T06:34:47Z", "digest": "sha1:4DGNOPVI2GWRK66NZUB2CBEZ3EZQD22R", "length": 7341, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "ஹீரோவாகும் சிம்ஹா! | இது தமிழ் ஹீரோவாகும் சிம்ஹா! – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ஹீரோவாகும் சிம்ஹா\nஇயக்குநரும் தயாரிப்பாளருமான மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் மற்றும் R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் ���ிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் பாம்பு சட்டை.\n“சதுரங்க வேட்டை” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மனோபாலா தொடுக்கும் புதிய வேட்டையான ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார், இவர் இயக்குநர் சங்கரின் இணை இயக்குநர் ஆவார். பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த பாபி சிம்ஹா இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு கச்சிதமாகப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது இந்த கதாபாத்திரம்.\nஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற அஸீஸ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பதிவு நாளை முதல் ஆரம்பமாகிறது. திட்டமிட்டப்படி படமெடுத்து வெளியிடும் மனோபாலா இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட முனைப்பாக உள்ளார்.\nPrevious Postகேரளத் திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும் Next Postலிங்கா விமர்சனம்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nவி | நானியின் 25வது படம்\nகாமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?amp;action=recent;start=30", "date_download": "2020-09-20T07:38:14Z", "digest": "sha1:75BYME5IY47GJK3GPNCYRP35D6TLUE4F", "length": 7523, "nlines": 171, "source_domain": "www.friendstamilchat.in", "title": "Recent Posts", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.php, தமிழ் மொழி மாற்ற பெட்டி https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta\nஇசை தென்றல் / Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nஇசை தென்றல் / Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nஇசை தென்றல் / Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nஇசை தென்றல் / Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nஇசை தென்றல் / Re: இ��ை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nஇசை தென்றல் / Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nஇசை தென்றல் / Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nகவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 244\nஒரு கிலோ இருக்க வேண்டும்\nஊரார் புகழ வேண்டும் ..\nஒரு வரம் அழகாக யாசிக்க வேண்டும்\nநானும் அற்பம் இல்லை ..\nஇல்லையெனினும் நின்மதி இல்லை ..\nபிரிந்தவரை கேடடால் தெரியும் ..\nஉலகையே எடை போடும் வரை\nநீ வேண்டும் தான் ,\nகலர் கலர் கடவுள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/chavakachcheri-north-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-20T07:34:22Z", "digest": "sha1:2KRMPIME2SZVGVJNZEN73ETVQESENUXV", "length": 1600, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Chavakachcheri North North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Chavakachcheri North Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/kongahagedara-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-20T07:18:34Z", "digest": "sha1:LFJC6YDYZHZTWSO6NQOWN2JPF4DO3WOG", "length": 1565, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Kongahagedara North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Kongahagedara Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/maduragoda-waduressa-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-20T07:43:35Z", "digest": "sha1:ZJ2H4OC2VHO6CQ6MBGYSWNWBW6QDKZJY", "length": 1600, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Maduragoda Waduressa North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Maduragoda Waduressa Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/pahala-ottukulama-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-20T08:15:27Z", "digest": "sha1:A6ABQ6YU3RSC7NZLZDYOICOU52MZCHP4", "length": 1585, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Pahala Ottukulama North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Pahala Ottukulama Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/category/technology/", "date_download": "2020-09-20T08:31:13Z", "digest": "sha1:RN7EZWI44D2BHWZQCB3CK7XK7FZ2W2YX", "length": 6682, "nlines": 120, "source_domain": "chennaionline.com", "title": "Technology – Chennaionline", "raw_content": "\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகல்\nடோனி புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்\nஇன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாட��� முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nSeptember 19, 2020 Comments Off on உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nSeptember 19, 2020 Comments Off on ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://editorvalavan.com/coreldraw-tutorials-on-vector-design-techniques/", "date_download": "2020-09-20T07:40:31Z", "digest": "sha1:5T37QALKZQBFMXJYVAHR3G5HNPRHRKFU", "length": 44016, "nlines": 186, "source_domain": "editorvalavan.com", "title": "CorelDRAW Tutorials On Vector Design Techniques - Editor Valavan - Graphic Design Expert", "raw_content": "\nவெக்டார்கள் இணையம் முழுவதும் காணப்படுகின்றன. அவை எப்போதும் கிராஃபிக் வடிவமைப்பு மற்றும் லோகோக்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் பதிலளிக்கக்கூடிய வடிவமைப்பு போன்ற நவீன வலை நுட்பங்களுடன் மிகவும் பொதுவானவை . மேலும் வேலை செய்ய சிறந்த திசையன் மென்பொருள் நிறைய உள்ளன: குறிப்பாக அடோப் இல்லஸ்ட்ரேட்டர்.\nஇன்னும் அடிக்கடி கவனிக்கப்படாத ஒன்று Coreldraw . இந்த நிரல் Adobe ன் தொகுப்பை விட மிகவும் மலிவானதாக இருக்கும், மேலும் இது முழு திசையன் ஆதரவுடன் கிராபிக்ஸ் எடிட்டிங் கலவையை வழங்குகிறது.\nCorelDRAW இடைமுகத்தைக் கற்றுக்கொள்வது ஒரு சவாலாக இருக்கும். ஆனால் இந்த இலவச பயிற்சிகள் மூலம் நீங்கள் மென்பொருளை எடுத்து வேகமாக நகர்த்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை .\nகவனத்தில் கொள்ளுங்கள்: இவை அனைத்தும் YouTube இல் உள்ள வீடியோ டுடோரியல்கள், எனவே அவை மென்பொருளுடன் சேர்ந்து சிறந்த முறையில் நுகரப்படுகின்றன. பல வடிவமைப்பாளர்கள் காட்சிகளிலிருந்து சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள், அதனால்தான் நான் இந்த பட்டியலை வெறும் வீடியோக்கள் மற்றும் எழுதப்பட்ட வழிகாட்டிகளுடன் ஒழுங்கமைத்தேன்.\nமென்பொருளுக்கு முழு தொடக்க அறிமுகம் இல்லாமல் இது என்ன வகையான பட்டியலாக இருக்கும்\nநீங்கள் சொந்தமாகச் சுற்றுவதன் மூலம் கோரல் டிராவைக் கற்றுக்கொள்ளலாம்.\nமில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்ட மென்பொருளின் மிகவும் பிரபலமான பயிற்சிகளில் இதுவும் ஒன்றாகும் .\nஇது டிஜிட்டல் வடிவமைப்பு பயிற்சிக்கான சிறந்த YouTube சேனல்களில் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது . கோரல் மென்பொருளுக்கு அப்பாற்பட்ட வடிவமைப்பு உள்ளடக்கம் முழுவதையும் நீங்கள் விரும்பினால் அதைப் பாருங்கள்.\nமேலே உள்ள அறிமுகத்திற்கு மிக நீண்ட வீடியோ மாற்று இங்கே, இது உண்மையில் அதிக ஆழத்திற்கு செல்கிறது என்று நான் கூறுவேன்.\nஇருப்பினும் இந்த வீடியோ மூலம் நீங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருப்பீர்கள் . அனைவருக்கும் கோரல் டிராவைக் கற்றுக்கொள்ள அந்த நேரம் இல்லை.என்று கூறியதுடன், வீடியோ வெறுமனே நம்பமுடியாதது.\nமுக்கிய கருவிகள் மற்றும் இடைமுக கூறுகளுடன் இந்த திட்டத்தின் அனைத்து அடிப்படைகளையும் நீங்கள் உண்மையில் கற்றுக்கொள்வீர்கள். முந்தைய வீடியோவை விட அறிவுறுத்தல்கள் தெளிவானவை என்று நான் வாதிடுவேன், மேலும் முழுமையான புதியவர்களுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும்.\nஇது மிகவும் நீளமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே அனைத்தையும் ஒரே உட்காரையில் படிப்பது மதிப்புக்குரியதாக இருக்காது.\nநீங்கள் ஒரு உண்மையான ஆழமான டைவ் விரும்பினால், இரண்டு வீடியோக்களையும் பார்க்க முயற்சிக்கவும், கோரல் டிரா அடிப்படைகள் மூலம் ஒரு பிற்பகல் வேலை செய்யவும்.\n3. லாரல் மாலை சின்னம்\nநீங்கள் ஒரு புதிய நிரலைக் கற்றுக்கொள்ள முயற்சிக்கும்போது, திட்டங்களை கையாள்வதன் மூலம் கற்றுக்கொள்ள முழுமையான சிறந்த வழி .\nஆனால் இதற்கு முன்பு நீங்கள் எதையும் செய்யவில்லை என்றால், நீங்கள் பணிபுரிய திட்ட யோசனைகள் இல்லை. எந்த கவலையும் இல்லை நண்பரே, இந்த டுடோரியல் நீங்கள் உண்மையிலேயே குளிர்ந்த மாலை லோகோ வழிகாட்டியை உள்ளடக்கியுள்ளது.\nஇது 10 நிமிட அடையாளத்தை சுற்றி ஒரு அழகான குறுகிய வீடியோ. இதன் பொருள், வீடியோவை உங்கள் சொந்தமாக நகலெடுக்க நீங்கள் இடைநிறுத்தப்பட்டாலும் மிக வேகமாக வேலை செய்யலாம்.\nஇங்கே ஒரு சிறிய சிக்கல் குரல் ஓவர் உள்ளடக்கம் இல்லாதது. இந்த டுடோரியல் ஒரு வழிகாட்டப்பட்ட பாடம் அல்ல, ���னவே பின்னணியில் யாரோ ஒருவர் திரையில் படிகளைச் செய்வதைப் பார்க்கிறீர்கள்.\nவேகத்தை எடுப்பது மிகவும் எளிதானது என்பதால் சில வடிவமைப்பாளர்கள் தொடர்ந்து வசதியாக உள்ளனர். நீங்கள் இன்னும் வழிகாட்டப்பட்ட பாடங்களை விரும்பினால், தொடர்ந்து படிக்கவும், அவை வரும்.\n4. லேபிள் வடிவமைப்பு டட்\nசில பி.ஜி இசை மற்றும் மிகவும் எளிமையான வழிகாட்டப்படாத பயிற்சி கொண்ட மற்றொரு வீடியோ இங்கே.\nநான் சொல்ல வேண்டிய இந்த 8 நிமிட வழிகாட்டியைப் பார்க்கும்போது, குரல்வழி இருப்பதை நான் தவறவிடவில்லை. இது ஏன் பயனுள்ளதாக இருக்கும் என்பதை என்னால் பார்க்க முடிகிறது, ஆனால் நீங்கள் திரையைப் பார்த்தால் இந்த விளைவை எளிதில் நகலெடுக்க முடியும்.\nபிளஸ் இந்த வீடியோ முழு 720p ஐ ஆதரிக்கிறது, எனவே எச்டிக்கு தரத்தை உயர்த்தவும், அகலத்திரையில் ஒவ்வொரு துல்லியமான நகர்வையும் பார்க்கவும். ஒரு சுத்தமான ஒத்திகைக்கு அதை உங்கள் சொந்தமாக நகலெடுக்கவும். எளிதான பீஸி\n5. மெஷ் நிரப்பு கருவி வழிகாட்டி\nகோரல் டிராவில் நிறைய சக்திவாய்ந்த கருவிகள் உள்ளன, அவற்றில் சிலவற்றை நீங்கள் இல்லஸ்ட்ரேட்டரில் காணலாம், ஆனால் சில கோரல் தொகுப்பிற்கு பிரத்யேகமானவை.\nகண்ணி நிரப்பு கருவி நிச்சயமாக மிகவும் “மேம்பட்ட” அம்சமாகும், ஆனால் இது மிகவும் பிரபலமான விருப்பங்களில் ஒன்றாகும்.\nஅதனால்தான் நான் இங்கே இரண்டு பயிற்சிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்: ஒன்று யூடியூபிலிருந்து, மற்றொன்று எழுதப்பட்ட கட்டுரையாக.\nஒரு வீடியோ போன்ற நான் வழிகாட்ட இந்த ஒரு நீண்ட வெறும் 40 நிமிடங்கள் மொத்தமாக. இது மெஷ் நிரப்பு கருவியில் மிகவும் விரிவானது மற்றும் இது சாதாரண வேகத்தில் இயங்குகிறது, எனவே நீங்கள் 2x அல்லது 3x வீடியோவைத் தொடர முயற்சிக்கவில்லை.\nநீங்கள் எழுதப்பட்ட உள்ளடக்கத்தில் அதிகம் இருந்தால் , டட்ஸ்ப்ளஸில் இந்த வழிகாட்டி மூலம் படிக்கவும். இந்த தனித்துவமான கருவியை மாஸ்டர் செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டிய அனைத்து அடிப்படை படிகளையும் உள்ளடக்கிய ஒரு நீண்ட பயிற்சி இது.\n6. விருப்ப கடித விளைவுகள்\nபுதிய மென்பொருள் புதுப்பிப்புகளை உள்ளடக்கிய ஒரு சில பயிற்சிகள் மற்றும் அறிமுக வழிகாட்டிகளுடன் கோரல் டிரா உண்மையில் சொந்த சேனலைக் கொண்டுள்ளது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சர���யப்படுவீர்கள் .\nஇந்த சேனல் அவர்களின் டிரா மென்பொருளுக்கு மட்டுமே பிரத்தியேகமானது, எனவே இது வேறு எந்த கோரல் நிரல்களையும் கொண்டிருக்கவில்லை. அதாவது அவற்றின் உள்ளடக்கத்திலிருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.\nஒரு குறிப்பிட்ட பரிந்துரைக்கு அவற்றின் தரம் குறித்த உணர்வைப் பெற இந்த டுடோரியலைப் பாருங்கள் .\nஎன் கருத்துப்படி இந்த உள்ளடக்கம் மிகவும் சுத்தமாகவும் விரிவாகவும் இருக்கிறது. எனக்கு மிகப்பெரிய பிரச்சனை ஆடியோ குரல்வழி: இது மிகவும் அமைதியானது. ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க நீங்கள் உண்மையில் உங்கள் அளவை அதிகரிக்க வேண்டும்.\nஇருப்பினும், அதிகாரப்பூர்வ கோரல் வீடியோ வழிகாட்டிக்கு இது உங்கள் கண்காணிப்பு பட்டியலில் சேர்ப்பது மதிப்பு.\n7. ஸ்டிக்கர் உரை விளைவு\nதொடர்புடைய யூடியூப் சேனலான கோரல்மாஸ்டரில் உயர்தர டுடோரியல் வீடியோக்களும் உள்ளன.\nஇவை கோரலால் பிரத்தியேகமாக அங்கீகரிக்கப்படவில்லை, ஆனால் அவை ஒரு பெரிய அளவிலான கோரல் உள்ளடக்கத்தை உள்ளடக்குகின்றன, இவை அனைத்தும் வளரும் வடிவமைப்பாளர்களிடமிருந்து சில கவனத்திற்குத் தகுதியானவை.\nகோரல் டிராவைப் பொறுத்தவரை , மென்பொருளுடன் ஒரு ஸ்டிக்கர் உரை விளைவை வடிவமைப்பதில் இந்த வீடியோவை நான் குறிப்பாக பரிந்துரைக்கிறேன் . இது மொத்தம் 18 நிமிடங்களுக்கு மேல் உள்ளது மற்றும் இறுதி முடிவு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.\nமீண்டும் மீண்டும் வடிவங்களை உருவாக்குவது எப்படி, உரையை எவ்வாறு புடைப்பது, மற்றும் உரை திசையன் கூறுகளை எவ்வாறு வடிவமைப்பது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.\nபல லோகோ வடிவமைப்பாளர்கள் தனிப்பயன் உரை விளைவுகள் மற்றும் சின்னங்களுக்கு கோரல் டிராவை பயன்படுத்துகின்றனர். அதனால்தான் இந்த பட்டியலில் பல அச்சுக்கலை பயிற்சிகள் இருப்பீர்கள்.\nஆனால் இந்த நுட்பங்கள் பல அனைத்து கிராபிக்ஸ் ஆகியவற்றிற்கும் பொருந்தும் , அவை அவற்றைப் பின்பற்ற மதிப்புள்ளவை.\nநியான் உரை அடையாளத்தை வடிவமைக்கும் செயல்முறையின் மூலம் உங்களுக்கு வழிகாட்டும் இந்த 7 நிமிட வீடியோ போன்றது .\nநீங்கள் மொத்த தொடக்கக்காரராக இருந்தாலும் பின்பற்ற இது நம்பமுடியாத அளவிற்கு எளிமையானதாக உணர வேண்டும். ஒளிரும் விளைவை உருவாக்க நீங��கள் பயன்படுத்தும் கருவிகளைக் குறிப்பிடவில்லை என்பது பல திட்டங்களுக்கு பொருந்தும்.\nநியான் உரை சரியாக பொருந்தக்கூடிய பல இடங்கள் உள்ளன என்று நான் கூறமாட்டேன். இந்த செயல்முறையிலிருந்து சில புதிய நுட்பங்களை நீங்கள் கற்றுக் கொள்ள முடிந்தால், அது நேரத்திற்கு மதிப்புள்ளது என்று நான் கூறுவேன்.\nஆ, 3 டி வடிவமைப்பு. ஒரு தொடக்கமாக இழுக்க மிகவும் சிக்கலான பாணிகளில் ஒன்று.\nஒரு சரியான 3D எழுத்து விளைவை உருவாக்க நீங்கள் அரிப்பு இருந்தால் இந்த டுடோரியலைப் பாருங்கள் . இறுதி துண்டு உண்மையில் அழகாக இருக்கிறது மற்றும் இது கோரல் டிராவில் 3D வேலைக்கு வியக்கத்தக்க மென்மையான அறிமுகமாகும்.\nமொத்தம் 20 நிமிடங்களுக்கு மேல், இது மிகவும் நீளமான பயிற்சி, எனவே நீங்கள் சிறிது நேரம் இருப்பீர்கள்.\nஆனால் இறுதி முடிவு மென்பொருளில் 3D எவ்வாறு இயங்குகிறது மற்றும் நீங்கள் எதைப் பயன்படுத்தலாம் என்பதற்கான சிறந்த புரிதல் ஆகும்.\n10. யதார்த்தமான 3D பாட்டில்\nசின்னங்கள் மற்றும் உரை விளைவுகளை உருவாக்குவதற்கான திசையன் தொகுப்பாக கோரல் டிராவை நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது முழு வடிவமைப்புகளையும் 3D வடிவமைப்புகளாக வழங்க முடியும் .\nபுதிதாக யதார்த்தமான 3D பாட்டில்களை எவ்வாறு வடிவமைப்பது என்பதைக் காட்டும் இந்த வீடியோவை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள் .\nஇவை விளம்பர ஃப்ளையர் அல்லது பேனர் விளம்பரத்தில் பயன்படுத்தப்படலாம். அல்லது பிராண்ட் மறுவடிவமைப்பைக் காட்டும்போது விளக்கக்காட்சி கருவியாக இந்த கிராபிக்ஸ் பயனுள்ளதாக இருக்கும்.\nஒரு பாட்டிலை எவ்வாறு வடிவமைப்பது என்று உங்களுக்குத் தெரிந்தால், எந்தவொரு 3D வடிவத்தையும் ஒரு சிறிய நடைமுறையில் வடிவமைக்க கற்றுக்கொள்ளலாம். இந்த டுடோரியலின் உண்மையான மதிப்பு அதுதான்.\nபயிற்சி போன்றே பாணியில் நாங்கள் வேண்டும் மேலே இந்த ஒரு ஒரு பிராண்டட் குக்கீ பிஸ்கட் போர்வையை வடிவமைக்க நீங்கள் கற்பித்தல்.\nமக்கள் தங்கள் தானிய பெட்டிகள், சிற்றுண்டி ரேப்பர்கள் மற்றும் ஒத்த உணவுக் கொள்கலன்களை யார் வடிவமைக்கிறார்கள் என்பதைப் பற்றி அடிக்கடி சிந்திப்பதில்லை. ஆனால் அந்த வடிவமைப்புகளில் பெரும்பாலானவை திசையன்களாக உருவாக்கப்பட்டு பல்வேறு பொருட்களில் அச்சிடப்படுகின்றன.\nஇந்த இலவச வடிவமைப்பு பயிற���சி நம்பமுடியாத சக்தி வாய்ந்தது மற்றும் கோரல் டிரா பற்றிய உங்கள் ஒட்டுமொத்த அறிவை மேம்படுத்த உதவும்.\nநீங்கள் பல ஒத்த படிப்பினைகளை அடோப் இல்லஸ்ட்ரேட்டரில் பயன்படுத்தலாம் மற்றும் உங்கள் வர்த்தக திறன்களைக் காட்ட ஒரு போர்ட்ஃபோலியோ பகுதியை உருவாக்க இந்த நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.\n12. ஃப்ளையர் வடிவமைப்பை அச்சிடுங்கள்\nசில வடிவமைப்பாளர்கள் அச்சு இறந்துவிட்டதாக வாதிடுகின்றனர். மற்றவர்கள் இது இன்னும் வலுவாக இருப்பதாக கூறுகிறார்கள் .\nஉங்கள் நிலைப்பாட்டைப் பொருட்படுத்தாமல், அச்சு வடிவமைப்பு பல தசாப்தங்களாக பல்வேறு வடிவங்களில் இருக்கும் என்று நான் இன்னும் வாதிடுகிறேன். எனவே நீங்கள் கிராஃபிக் வடிவமைப்பில் இறங்கினால் அச்சு உள்ளடக்கத்துடன் வேலை செய்ய வேண்டியது அவசியம்.\nஉடன் இந்த எளிய பயிற்சி நீங்கள் CorelDRAW விட சற்றே 6 நிமிடங்களில் ஒரு பர்கர் ஃப்ளையர் எவ்வாறு வடிவமைப்பது என்று அறிந்து கொள்ளலாம்.\nஇறுதி திட்டம் நன்றாக இருக்கிறது, அதை எடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. டிஜிட்டல் வேலைக்கு வரும்போது இது மிகவும் நடைமுறை பயிற்சி அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள், எனவே உங்கள் கோரல் டிரா அறிவுக்கு கூடுதலாக இதைப் பயன்படுத்தவும்.\n13. ஒரு கப்கேக் லேபிளை உருவாக்குதல்\nசிறிய பிராண்டிங் / அடையாள திருப்பத்துடன் மற்றொரு அற்புதமான உணவு வடிவமைப்பு பயிற்சி.\nஉடன் இந்த 8 நிமிட பயிற்சி நீங்கள் விரைவில் புதிதாக ஒரு யதார்த்தமான கப்கேக் பிராண்ட் எவ்வாறு வடிவமைப்பது என்று அறிந்து கொள்ளலாம். இதில் ஒரு ஐகான், சில ரிப்பன்கள் மற்றும் சில சுத்தமாக உரை விளைவுகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.\nபிராண்ட் அடையாளத்தின் கருத்து புதியதல்ல. ஆனால் இது சமீபத்தில் இணையத்திலும் தொழில்நுட்ப திட்டங்களிலும் பணிபுரியும் டிஜிட்டல் வடிவமைப்பாளர்களிடையே மிகவும் முக்கியமாகிவிட்டது.\nயுஐ, பிராண்டிங் மற்றும் பொது கிராபிக்ஸ் பணிகள் குறித்த உறுதியான புரிதலை நீங்கள் உருவாக்க முடிந்தால், வடிவமைப்பு இடத்தில் பல மாதங்களாக வரிசையாக இருக்கும் திட்டப்பணியுடன் நீங்கள் ஒரு அதிகார மையமாக இருப்பீர்கள்.\nகோரல் டிராவுடன் வரைபடங்களை உருவாக்குவது உண்மையில் சாத்தியமாகும். மென்பொருளானது கலைஞர்களுக்கு சிறந்ததல்ல: அதற்காக நான் கோர��் பெயிண்டரை பரிந்துரைக்கிறேன் .\nநீங்கள் கோரல் டிராவைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அளவிடக்கூடிய திசையன் வரைபடங்களை உருவாக்குவது இன்னும் எளிதானது .\nஆகவே இந்த வீடியோ மொத்தம் 20 நிமிடங்களில் கற்பிக்கிறது . இந்த மென்பொருளில் காணப்படும் கருவிகளைக் கொண்டு புதிதாக ஒரு முழு திசையன் பெண்ணை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் வரைவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.\nஇதைக் கையாள்வதற்கு முன்பு உங்களிடம் கொஞ்சம் கலைப் பின்னணி இருந்தால் அது உதவும் என்பதை நினைவில் கொள்க. நிச்சயமாக தேவையில்லை, ஆனால் இது மற்ற அடிப்படை வடிவமைப்பு டட்ஸை விட சற்று வித்தியாசமானது.\n15. பாட்டில் வடிவ உரை\nநடைமுறை இறுதி முடிவை உருவாக்குவதை விட, இந்த மென்பொருளில் உள்ள கருவிகளை உண்மையில் காண்பிக்கும் ஒரு பயிற்சி இங்கே.\nஇது மிகவும் பொதுவான நுட்பமாக இருப்பதால் உரையை ஒரு வடிவத்துடன் பொருத்த நீங்கள் காணலாம். அதிர்ஷ்டவசமாக இந்த வழிகாட்டியில் நீங்கள் கற்றுக் கொள்வது எல்லாவற்றையும் கொண்டுள்ளது , இதை நீங்கள் அனைத்து வடிவமைப்பு திட்டங்களுக்கும் நகலெடுக்க வேண்டும்.\nகுரல் ஓவர் வழிகாட்டி, இசை மற்றும் சில திரை வழிமுறைகள் இல்லாத பல பயிற்சிகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் இது 10 நிமிடங்கள் மட்டுமே என்பதால் அதைப் பின்பற்றுவது சாத்தியமில்லை என்று நான் நினைக்கவில்லை.\nஎல்லா கட்டளைகளும் திரையில் எளிதில் தெரியும், மேலும் எளிதாகப் பார்க்கவும் பின்பற்றவும் ஒரு பிளவு சாளர விளைவைச் செய்ய முயற்சி செய்யலாம்.\n16. காபி ஹவுஸ் லோகோ\nஇப்போது லோகோ வடிவமைப்பு குறித்த மிகவும் நடைமுறை பயிற்சி இங்கே .\nகுறிப்பாக ஒரு காபி ஹவுஸ் அல்லது கஃபேக்கான லோகோ வடிவமைப்பு . அழகாக இருக்கிறது, ஆனால் அது நிச்சயமாக வேலை செய்யும்.\nஇல் இந்த வீடியோ நீங்கள் ஒரு பீன் கிராபிக் மற்றும் சில திசைதிருப்பப்படாத ரிப்பன்களை ஒரு முழுமையான காபி ஹவுஸ் லோகோ உருவாக்குவதில் சேர்த்து பின்பற்ற வேண்டும். இறுதி விளைவு எந்தவொரு வணிகத்திற்கும் பொருந்தும், இது வடிவமைப்பாளரின் நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் அதிர்ச்சி தரும்.\n17. நவீன லோகோ வடிவமைப்பு\nஇன்னும் கொஞ்சம் தொழில்நுட்ப மற்றும் நவீனத்தைப் பெற, CorelDraw Tutorials விற்கான இந்த லோகோ வடிவமைப்பு பயிற்சி உள்ளது.\nபக்கத்திலிருந்து குதிக்கும் தனித்துவமான பிராண்டிங்கை உருவாக்க இது வடிவங்கள் மற்றும் தனிப்பயன் உரை விளைவுகளில் அதிக கவனம் செலுத்துகிறது. அனைத்தும் திசையன்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன, எனவே எந்தவொரு தர இழப்பும் இல்லாமல் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ அளவிட முடியும்.\nகவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இது வரிப் பிரிவுகளை வரைந்து & திருத்தும் போது பேனா கருவியுடன் நிறைய நங்கூர புள்ளிகள் மற்றும் திசை மாற்றங்களைப் பயன்படுத்துகிறது.\nஇதன் பொருள் நீங்கள் இறுதி வடிவமைப்பை முயற்சிக்கும் முன் பேனா கருவியுடன் சிறிது பரிச்சயத்தைப் பெற விரும்புவீர்கள் .\n18. அடிப்படை வரி கலை\nஇயற்கை கலைஞர்கள் அனைவருக்கும் இன்னும் ஒரு கலை-பாணி பயிற்சி இங்கே.\nகுறிப்பாக இது தனிப்பயன் வரி கலை வீடியோ டுடோரியல் மற்றும் இது உள்ளடக்கத்துடன் மிகவும் ஆழமாக செல்கிறது. ஒரு வரைபடத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் புதிதாக உங்கள் சொந்த வரி கலையை உருவாக்குவது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். ஒரு திசையன் பொருளுக்கு நம்பமுடியாததாகத் தோன்றும் இறுதிப் பகுதியைக் குறிப்பிடவில்லை.\nஇது வெறும் 17 நிமிட உள்ளடக்கத்துடன் கூடிய நீண்ட வீடியோ. எந்தவொரு குரலும் இல்லை, எனவே அதே நுட்பங்களை உங்கள் சொந்தமாக நகலெடுக்க திரையில் இருந்து நீங்கள் பின்பற்ற வேண்டும்.\nஇந்த வடிவமைப்பு மென்பொருளில் டிஜிட்டல் கலை மற்றும் திசையன் வடிவமைப்பைக் கற்றுக்கொள்வதற்கான வேடிக்கையான வழிகாட்டி.\n19. பிஎம்டபிள்யூ லோகோ வடிவமைப்பு\nபதிப்புரிமை பெற்ற லோகோக்களுடன் பணிபுரிவது இறுதி திட்டங்களில் கடினமாக இருக்கும். ஆனால் ஒரு எளிய பயிற்சி திட்டத்தின் மூலம் நன்கு அறியப்பட்ட பிராண்டுகளை சுற்றி வடிவமைப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது.\nபுதிதாக ஒரு முழு பி.எம்.டபிள்யூ லோகோ தட்டை எவ்வாறு வடிவமைப்பது என்பதைக் கற்பிக்கும் இந்த வீடியோவைப் பாருங்கள் .\nஇது கோரல் டிராவில் லோகோவை வடிவமைத்தது மட்டுமல்லாமல், லோகோவுக்கு சரியாக பொருந்தக்கூடிய அளவிடக்கூடிய சாய்வுகளை எவ்வாறு உருவாக்குவது என்பதையும் உங்களுக்குக் கற்பிக்கிறது.\nநீங்கள் இந்த நுட்பங்களை எடுத்து மெக்டொனால்டு அல்லது அமேசான் போன்ற எளிய லோகோவுடன் வேறு எந்த பெரிய பிராண்டிற்கும் பயன்படுத்தலாம் .\n20. ஒ���ு சின்னத்தை கண்டுபிடிப்பது\nபட்டியலின் முடிவில், தனிப்பயன் லோகோவை எவ்வாறு வடிவமைப்பது மற்றும் கண்டுபிடிப்பது என்பது குறித்த இந்த தொழில்நுட்ப பயிற்சிக்கு வருகிறோம்.\nஇறுதி முடிவு ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் லோகோ அல்லது ஒரு ஆலோசனை நிறுவனத்தின் இணையதளத்தில் நீங்கள் காணக்கூடிய ஒன்று போல் தெரிகிறது. இது வடிவியல் ரீதியாக சிக்கலானது, ஆனால் அது இன்னும் கண்ணைப் பிடிக்கிறது.\nநீங்கள் கோரலில் வடிவங்களுடன் பணிபுரிவது சற்று வசதியாக இருந்தால், இந்த CorelDraw Tutorials உங்கள் திறமைகளை ஒரு உச்சநிலையாக உயர்த்தும்.\nஆனால் உண்மையில் இந்த வீடியோக்கள் அனைத்தும் கோரல் டிரா மென்பொருளைக் கற்கவும் தேர்ச்சி பெறவும் ஆர்வமாக உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.\nCorel Draw மற்றும் PSD File Download செய்வதற்கான அனைத்து வழிமுறைகளும் நமது YouTube மற்றும் பிற வலைதளங்களின் வாயிலாக தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகிறது.\nமேலும் போட்டோஷாப் பற்றிய முன்னதாக பதிவுகளை நீங்கள் கீழே உள்ளவற்றில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.\nமேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த பதிவுகள் போட்டோஷாப் பற்றிய அடிப்படைகளை உங்களுக்குக் கொடுக்கும்\nமுறையாக நீங்கள் Printing துறையில் சாதிக்க அல்லது இந்த மென்பொருள்கள் பற்றி Tutorial கள் பார்க்கலாம். உங்ளது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு YouTube நமது சேனலைப் பார்வையிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=3710&mor=Lab", "date_download": "2020-09-20T08:36:34Z", "digest": "sha1:VKXEBZSVLPFPK2GJ54HXMTSNEPQUMUBV", "length": 9489, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : yes\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nநர்சிங் பற்றிக் கூறவும். எங்கு படிக்கலாம்\nஉளவியல் ���டிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் எப்படி உள்ளன துறை பற்றி விரிவாகக் கூற முடியுமா\nதனியார் வங்கிகளில் கடன் தருகிறார்களா\nசிறுபான்மையினருக்கென உதவித் தொகை எதையும் மத்திய அரசு தருகிறதா\nஎனது பெயர் நிரஞ்சன். வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Other&id=4475", "date_download": "2020-09-20T07:33:09Z", "digest": "sha1:IHRNKDEMOB2BUWRLO7C3UGF67OKSZGIM", "length": 10329, "nlines": 161, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசத்யம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nபோக்குவரத்து வசதி : yes\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : 2000\nஅதிகபட்ச கட்டணம் : 6000\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : N/A\nநூலகத்தின் பெயர் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபி.காம்., முடித்துள்ளேன். சுய தொழில் தொடங்க விரும்புகிறேன். இதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்குமா\nபி.எஸ்சி., பயோடெக்னாலஜியில் எனது மகன் படிக்கிறார். அடுத்ததாக எம்.எஸ்சி., செல்ல விரும்புகிறார். ஆனால் எனது குடும்பச் சூழலில் மேலும் செலவழிக்க முடியவில்லை. எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nகாமர்ஸ் பட்டப்படிப்பில் சேர விரும்புகிறேன். இத் துறை நல்ல துறை தானா\nபி.எஸ்சி., மைக்ரோபயாலஜி படித்து வரும் நான் அடுத்ததாக எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்க விரும்புகிறேன்\n பி.எஸ்சி., ஐ.டி., படித்திருக்கும் எனது தங்கை அடுத்து என்ன செய்யலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9401", "date_download": "2020-09-20T07:38:56Z", "digest": "sha1:FTXFZWIJXMCUE42MGZS6BA6OTNHFO2YE", "length": 5882, "nlines": 179, "source_domain": "sivamatrimony.com", "title": "Uday Kumar K இந்து-Hindu Gounder-All Not Available Male Groom Bangalore Rural matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/renault-scala/scala-rxe-a-mix-package-7655.htm", "date_download": "2020-09-20T09:13:01Z", "digest": "sha1:KW2L3GUW5UYZJBY3YCFFJVDDN35RUX5X", "length": 8656, "nlines": 200, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்காலா ரஸே - ஏ mix package - User Reviews ரெனால்ட் ஸ்காலா 7655 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ரெனால்ட் ஸ்காலா\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்ஸ்காலாரெனால்ட் ஸ்காலா மதிப்பீடுகள்ஸ்காலா ரஸே - ஏ Mix Package\nரெனால்ட் ஸ்காலா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஸ்காலா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்காலா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-reviews/datsun-redigo/comfort", "date_download": "2020-09-20T09:12:12Z", "digest": "sha1:PQHNAEW4QILY4N2ROHESIFOMTQ4Z6U3O", "length": 11270, "nlines": 313, "source_domain": "tamil.cardekho.com", "title": "Datsun RediGO Comfort Reviews - Check 2 Latest Reviews & Ratings", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டட்சன் ரெடிகோ\nமுகப்புபுதிய கார்கள்டட்சன் கார்கள்டட்சன் ரெடி-கோமதிப்பீடுகள்கம்பர்ட்\nடட்சன் ரெடி-கோ பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி டட்சன் ரெடி-கோ\nஅடிப்படையிலான 20 பயனர் மதிப்புரைகள்\n���ட்சன் ரெடி-கோ கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ரெடி-கோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nரெடி-கோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 360 பயனர் மதிப்பீடுகள்\nbased on 304 பயனர் மதிப்பீடுகள்\nஆல்டோ 800 பயனர் மதிப்பீடுகள்\nbased on 238 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1290 பயனர் மதிப்பீடுகள்\nவேகன் ஆர் பயனர் மதிப்பீடுகள்\nbased on 188 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.askwithfriend.com/2019/01/photo-via-liveaboard.html", "date_download": "2020-09-20T08:02:50Z", "digest": "sha1:MXHI7RKGRBLOJJL3BMVUBOSA332VAO7X", "length": 9691, "nlines": 102, "source_domain": "www.askwithfriend.com", "title": "கடலுக்கு நடுவே ஓர் பிரம்மாண்டமான புதைகுழி ( The Great Blue Hole )", "raw_content": "\nHomeஉலக சுற்றுலாகடலுக்கு நடுவே ஓர் பிரம்மாண்டமான புதைகுழி ( The Great Blue Hole )\nகடலுக்கு நடுவே ஓர் பிரம்மாண்டமான புதைகுழி ( The Great Blue Hole )\nஉங்கள் நண்பன் January 24, 2019\nசென்ட்ரல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஓர் நாடு தான் பெலிஸ் ( Belize ). லைட்ஹவுஸ் ரீஃப் என்ற தீவின் நடுவே நீர்ப்பரப்பிற்கு மத்தியில் அமைந்துள்ளது பிரம்மாண்டமான கடல் புதைகுழி. ஆம் இவ்வாறு தான் இந்த பகுதி அழைக்கப்படுகிறது ( The Great Blue Hole ) என்று.\nபெலிஸ் சிட்டி நகரத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது லைட்ஹவுஸ் ரீஃப் தீவு. இந்த பிரமாண்டமான புதைகுழியானது 318 மீட்டர் (1,043 அடி ) விட்டமும், 124 மீட்டர் (407 அடி ) ஆழமும் கொண்டது. ஆராய்ச்சியாளர்கள் இந்த பகுதியானது ( stalactites ) எனும் முறையில் தோன்றியிருக்கலாம் என கருதுகின்றனர்.\nStalactites என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய பகுதிகளில் ஏற்படும் ஒருவகை இயக்கியான உருவாக்கம். அதாவது, மூழ்கிய குகை மற்றும் பாறைகளில் ஏற்படும் நீரோட்டம் காரணமாக ஏற்படும் உராய்வில் அந்த பாறைகள் உருமாற்றம் அடையும். அப்படி இங்கு கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் நிகழ 15,000 முதல் 1,53,000 வருடங்கள் ஆகியிருக்கலாம் என கணக்கிடப்படுகிறது.\nகடல் வெள்ளத்தில் மூழ்கிய கடற்குகைகளின் மேற்பகுதியே இதை ஓர் பிரம்மாண்டமான புதைகுழி போன்ற வடிவத்தில் காட்சியளிக்கிறது.\nJacques Cousteau, ஜேக்கஸ் காஸ்டி என்பவரால் இந்த இடம் பிரபலமாக்கக்க��்பட்டது. ஸ்கூபா டைவிங்கிற்கு மிகவும் பிரபலமான டாப் 5 இடங்களில் இதும் ஒன்று என அறிவிக்கப்பட்டது. 1971 ல் இவருக்கு சொந்தமான கப்பலில் பயணம் செய்த போது இந்த இடம் புலப்பட்டது.\nஆய்வில் இந்த பகுதியானது நான்கு படிநிலையாக இந்த மாறுதல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. முன்பு இதன் ஆழமானது 21 மீட்டர் , 49 மீட்டர் மற்றும் 91 மீட்டர் இருந்ததாக தெரிய வந்தது. இறுதியாக ஆய்வு செய்த போது 125 மீட்டர் ஆழம் இருந்த இந்த பகுதி 1997ல் Cambrian Foundation ஆல் இதன் ஆழ்மன பகுதியை ஆய்வு செய்த போது 124 மீட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதன் மூலம் இந்த stalactites எனும் formation தொடர்ந்து நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது.\nஇந்த பகுதி ஸ்கூபா டைவிங்கிற்கும், பொழுது போக்கிற்கும் மிகவும் பிரபலமான உள்ளது. இங்கே ஸ்கூபா டைவிங்கின் போது வித்தியாசமான அழகான நிறைய மீன் வகைகளை காண முடிகிறது. குறிப்பாக கருப்பு நிற பெரிய கிளி மீன், ரீஃப் சுறா போன்றவைகளை காண முடியும். சுறா இனங்களில் bull shark மற்றும் hammerheads போன்ற வகைகளை காணலாம். நீர்ப்பரப்பிற்கு அடியில் இயற்கையாக அமைந்த கடற்குகைகளின் அழகானது நம்மை வியக்க வைக்கும். அழகான வண்ணமான ஓர் அற்புத உலகை அங்கே காண முடியும்.\n2012 ஆம் ஆண்டு டிஸ்கோவெரி சேனல் வெளியிட்ட உலகின் டாப் 10 அற்புதமான இடங்களின் பட்டியலில் தி கிரேட் ப்ளூ ஹோலுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது குடிப்பிடத்தக்க ஒன்று. நீச்சலில் அதிக அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இங்கே நீச்சல் அடிக்க அனுமதிக்கப்படுகின்றனர். நம் வாழ்நாளில் ஒரு தடவையாவது காண வேண்டிய உலகின் அற்புதமான இடம் இது என்றால் அது மிகையாகாது....\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉலகின் சக்தி வாய்ந்த டாப் 10 விலங்குகள்\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nஇராணுவமே இல்லாத உலகின் டாப் 10 நாடுகள்\nதாய்லாந்து பற்றிய 10 சுவாரசிய உண்மைகள்\nஉலகின் 5 தீர்க்கப்படாத மர்மங்களை கொண்ட வினோத இடங்கள்\nகடல் சரித்திரத்தின் அச்சுறுத்தும் வேட்டை இயந்திரம் \" Megalodon \"\nடாப் 10 உலகம் 31\nடாப் 10 உலகம் 31\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2019/12/blog-post_130.html", "date_download": "2020-09-20T06:37:35Z", "digest": "sha1:UR6RE6FISRXGZBC7VFGCIIJKUU5V2ZNT", "length": 6121, "nlines": 116, "source_domain": "www.ceylon24.com", "title": "பாடசாலை மாணவர்களுக்கு சீருடை, பாதணிகளுக்கு வவுச்சர் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nபாடசாலை மாணவர்களுக்கு சீருடை, பாதணிகளுக்கு வவுச்சர்\nஜனவரி மாதம் சீருடை மற்றும் பாதணிகளுக்கான வவுச்சர் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார்.\nவவுச்சர்கள் தயாரிக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவை எதிர்வரும் 29,30,31ஆம் திகதிகளில் பாடசாலை அதிபர்களுக்கு கையளிக்கப்படுவதுடன் விரைவில் மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nசீருடைக்கு ஒரு வவுச்சர், பாதணிக்கு ஒரு வவுச்சர் என இரண்டு வவுச்சர்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தினகரனுக்கு சுட்டிக்காட்டினார்.\nஇந்த விடயம் தொடர்பில் இராஜங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிடிய கூறியுள்ளதாவது, நாட்டில் 44இலட்சம் வரையிலான மாணவர்கள் உள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் இம்முறை இலவச சீருடை மற்றும் காலணிகள் வழங்கப்படவுள்ளன. பாடசாலைகள் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளன. நாம் அரசாங்கத்தை கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதியளவில்தான் அமைத்தோம். அதுவரை பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான கேள்விமனு கோரப்பட்டிருக்கவில்லை.\nஇது இலகுவான பணியல்ல. வெளிப்படைத் தன்மையுடன் கேள்விமனுக்கோரலை முன்னெடுக்க ஆறுமாதங்கள் செல்லும். கடந்த அரசாங்கம் இந்த விடயத்தை மறந்திருந்ததா எனத் தெரியவில்லை. பல காரணங்களை கூறுகின்றனர் என்றார்.\nஅக்கரைப்பற்றில்,ஹெரோயின் வைத்திருந்தோர் கட்டுக் காவலில்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nசெங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தது, கார்\nபெண்ணை துஷ்பிரயோகித்த, கந்தளாய் வைத்தியருக்கு கடூழிய சிறை தண்டனை\nபுதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarionline.com/view/29_191546/20200323165852.html", "date_download": "2020-09-20T08:21:20Z", "digest": "sha1:4UQLTXVS2I625BLPWLDZM5RQ3TV4QFLH", "length": 9207, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "டோக்கியோ ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது : ஜப்பான் பிரதமர்", "raw_content": "டோக்கியோ ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது : ஜப்பான் பிரதமர்\nஞாயிறு 20, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nடோக்கியோ ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது : ஜப்பான் பிரதமர்\nகரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக டோக்கியோ ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது \"தவிர்க்க முடியாதது\" என்று ஜப்பானின் பிரதமர் கூறினார்.\nஉலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. கரோனா என்ற கொடிய வைரசின் பாதிப்பு உலகம் முழுவதும் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்று ஒரு பக்கம் சந்தேகம் நிலவினாலும், அதற்கான ஏற்பாடுகளை ஜப்பான் அரசாங்கமும், ஒலிம்பிக் கமிட்டியினரும் ஜரூராக செய்து வருகின்றனர்.\nஆனால் கரோனா வைரஸ்பீதியால் பல்வேறு நாடுகள் ஒலிம்பிக் போட்டியில்கலந்து கொள்வதில் இருந்து விலகி உள்ளன. கனடாவின் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழுக்கள் தங்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொது மக்களின் ஆரோக்கியத்தை மேற்கோள் காட்டி இந்த கோடையில் நடத்தப்பட்டால் விளையாட்டுகளுக்கு அணிகளை அனுப்ப மாட்டோம் என்று அறிவித்து உள்ளன. ஜூலை 24 ஆம் தேதி திட்டமிடப்பட்டபடி 2020 போட்டி நடைபெறாது என முதல் முறையாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.\nகரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக டோக்கியோ ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது \"தவிர்க்க முடியாதது\" என்று ஜப்பான் பிரதமர் இன்று ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து ஜப்பான் பாராளுமன்றத்தில் ஷின்சே அபே பேசும் போதுகூறியதாவது:- ஒரு \"முழுமையான\" ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் \"இது கடினமாகிவிட்டால், முதலில் விளையாட்டு வீரர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, ஒத்திவைப்பதற்கான முடிவை எடுப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். \"ரத்து செய்வது ஒரு விருப்பமல்ல, \"விளையாட்டுகளை கைவிடமாட்டோம், இது \"எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்காது, யாருக்கும் உதவாது\"என கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசீனாவில் பரவும் புதிய நோய் தொற்று : ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்\nபிரிட்டனில் கரோனாவின் 2வது அலையை தவிர்க்க முடியாதது - பிரதமர் போரிஸ் ஜான்சன்\nஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\nசரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் - உலக வங்கி\nரஷ்யா கரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்\nஉலக அளவில் மேலும் 15 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளிய கொரோனா - யுனிசெப் கவலை\nபயணிகளுக்கு கரோனா எதிரொலி: ஏர் இந்தியா விமானங்களுக்கு தடை விதித்த துபாய் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nijampage.blogspot.com/2014/11/", "date_download": "2020-09-20T07:16:23Z", "digest": "sha1:NIWIUEKCXPJ5TR5IAZTUO5QCZ6VTG6BT", "length": 43385, "nlines": 515, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: November 2014", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\nஎனது வாலிப காலத்தில் கடும் உழைப்பால் கை நிறைய சம்பாதித்தவன் உத்யோகத்தோடு குடும்பத்தையும் இரு கண்களாய் பாவித்தவன். நான் பெற்ற 4 குழந்தைகளையும் சமமாய் செல்லமாய் வளர்த்தவன் மனைவியின் பொருப்பில் பாதியை என் தோளில் ஏற்றிக்கொண்டவன் விடுமுறை நாட்களிள் குழந்தைகளோடு முழு நேரத்தையும் செலவிட்டவன்.\nஅவர்கள் கேட்ட விளையாட்டு பொம்மைகள் அத்தனையும் மறுப்பு சொல்லாமல் வாங்கிக்கொடுத்து அவர்கள் மகிழ்வதை கண்டு கவலைகள் மறந்து அகம் மகிழ்ந்து தன்னிலை மறந்திருக்கிறேன்.\nஎன் மனைவி படிப்பறிவு குறைந்த கிராமத்து பெண். நான் சற்று புத்திசாலி. என் அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி எனது ஆலோசனையே முடிவாய் இருக்கும். . .\nநான் கோபக்காரன், ரோஷக்காரன். சில நேரங்களிள் என்னை மறந்து கோபப்படுகையில் என்னை கட்டுப்படுத்துவதிலும், மட்டுப்படுத்துவதிலும் என் மனைவி சிறந்தவள். எனக்கு ஆதவு, ஊன்றுகோல் தேவைப்பட்ட சமயமாய் பார்த்து இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டாள். அந்�� ஆதரவு என் பிள்ளைகளிடத்தில் இருந்து எதிர்பார்த்தேன். எனக்கு கிடைக்கவில்லை பணமும், பாசமும் அளவிளாக் கொட்டியவனுக்கு அளவோடு கூட கிடைக்கவில்லை பிள்ளைகளிடம் இருந்து பாசம். . .\nஇன்று நான் என் பழைய வீட்டில். உள்ளமும் உடலும் ஊனமுற்று தனிமையாய் ( வேலைக்காரி துணையோடு ) வா(டு)ழுகின்றேன். நீரிழிவு நேயால் ஒரு கால் அகற்றப்பட்டு மனச்சோர்வுற்று நடையில்லாப் பிணம்மாய் கிடக்கிறேன். . .\nஎன்னை பார்த்து ஆறுதல் கூறிவிட்டும், அனுதாபப்பட்டு விட்டும் செல்கின்றனர். எனக்கு அவமானமாய் இருக்கிறது. கம்பீரமாய் வாழ்ந்து தீர்க்கமான முடிவு செய்பவன் என்று பெயர் எடுத்தவன் இன்று மற்றவர்களின் அனுதாபத்திற்கு உறியவனாகிவிட்டேன். பாசத்திற்கும், ஆதரவிற்கும் பரிதவிக்கிறேன்.\nகாலங்கள் கடந்தன.. மனசு இருகியது.. என் உடல் நலம் விசாரிக்க வருபவர்களிடம் வியாக்யானமும், தத்துவமும் பேச ஆரம்பித்துவிடுகிறேன். .\nபால்ய நண்பர் என்னை சந்திக்க வந்தார் என்னைப்பற்றி விசாரித்தவர் திடீரென அழ ஆரம்பித்துவிட்டார் அவரை ஆசுவாப்படுத்தி நானே எல்லாவற்றையும் மறந்து ( மறைத்து ) இருக்கிறேன் நீ ஏன் கலங்குகிறாய் என்றேன் அவனோ உன் நிலை ஊருக்கு தெரிந்து விட்டது என் நிலை வெளியில் தெரியவில்லை அவ்வளவுதான் வித்யாசம் என்றான் ( ஊருக்குள் முக்கால்வாசி பேருக்கு இந்த நிலைதானோ அவரை ஆசுவாப்படுத்தி நானே எல்லாவற்றையும் மறந்து ( மறைத்து ) இருக்கிறேன் நீ ஏன் கலங்குகிறாய் என்றேன் அவனோ உன் நிலை ஊருக்கு தெரிந்து விட்டது என் நிலை வெளியில் தெரியவில்லை அவ்வளவுதான் வித்யாசம் என்றான் ( ஊருக்குள் முக்கால்வாசி பேருக்கு இந்த நிலைதானோ \nஉன் பிள்ளைகளிடம் நீ கொடுத்த பணத்தையும், பாசத்தையும் திரும்ப எதிர்பார்க்காதே எதிர்பார்த்து ஏமாறுவதைவிட எதிர்பாராமல் கிடைத்தால் சந்தோஷமே எதிர்பார்த்து கிடைக்காவிடில் ஏமாற்றமும், மன உலைச்சலும்தான் என்றேன். அதற்கு அவன் அது எப்படி அவர்கள் குழந்தையாய் இருக்கும் பொழுது எப்படி பாராட்டினோம், சீராட்டினோம் இன்று அவர்களுக்கு நாம் குழந்தை போல்தானே அவர்களும் நம்மை சீராட்ட வேண்டிதுதானே என்றான்.\n நாம் வாலிப வயதில் நம் மனம் மகிழ நம் குழந்தைகள் நமக்கு கிடைத்த விளையாட்டு பொம்மைகள் போல. அழகாய் கொழுகொழுவென்று நம் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் ரிமோட் பொம்மைகள் போல... ஆகையால் கொஞ்சி மகிழ்ந்தோம். ஆனால் நாமோ வத்தலும் தொத்தலுமாகிய கால் ஒடிந்த உறுப்பு ஊன பொம்மைகள் எப்படி நம்மை சீராட்டுவார்கள் கனத்த இதையத்தோடு நண்பனை தேற்றினேன்.\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 3:16 PM 7 comments\nLabels: -சபீர் அஹமது [மு.செ.மு]\n[ 7 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]\nஇருப்பதையே யில்லாமை யென்றறித லிங்கே\nயிருப்பவனி னெண்ணத்தி னேற்றம் - உருப்பெற்று\nவொன்றாகக் காணு முயர்வி னருள்நிலையி\nஇயல்புகள் என்றும் இறையடிமைப் பண்பில்\nசெயல்லினில்ஆகுமே சித்தாய் - புயல்கள்\nஅடித்தாலும் வாழ்வு அதிராமல் புற்போல்\nபிறப்பில் புதினங்கள் பேசத் திகழும்\nசிறப்பின் அமைவின் சிருஷ்டி- அறம்கூறும்\nஇன்பமறி யாதெதிர்க்க இன்னும் அருளிருந்தும்\nஅஞ்சவேண்டாம் ஏகன் அடிமையாய் ஆனதில்\nபஞ்சமில்லை பத்தும் பணிந்திடும் - கிஞ்சித்தும்\nஅண்டாதே அச்சமும் ஆசையும், தேவைகள்\nபொருள்: இருப்பதையே இல்லாமை என்றறிதல் இங்கே\nஇருப்பவனின் எண்ணத்தின் ஏற்றம் - உருப்பெற்று\nஒன்றாகக் காணும் உயர்வின் அருள்நிலையில்\nஇன்பங்கள் வாழ்வில் இயல்பு. இருக்கின்ற எல்லாவற்றையும் சிந்தித்து இறுதியில் இல்லை என்ற முடிவுக்கு வருவதும் இவ்வுலகில் எண்ணத்தின் ஏற்றமான நிலைதான். ஆனாலும் இல்லாமை என்ற ஒன்றினில் உருவங்கள் தோன்றி பல்வேறாக தோன்றினாலும் அந்த இருக்கும் இல்லாமை என்ற ஒன்றின் ஓர் உருவாகவே அனைத்தையும் காணுதல் உயர்வு. அந்நிலையே அருள்பெற்ற நிலையாகும். அந்நிலையில் வாழ்வில் இன்பங்கள் இயல்பாகிவிடும்.\nபொருள்: மனித இயல்புகள் என்றுமே இறைவனை பணிந்த இறையடிமைப் பண்பின் குணத்திலே நிலைக்க மனிதச் செயல்கள் யாவும் நல்லறிவு நிறைந்ததாய் நிலைக்கும். வாழ்வில் பல இன்னல்கள் நிலைகுழைக்க நேர்ந்தாலும் புயலிலும் நிலைக்கும் புற்செடிப்போல் நன்கு பிடிப்புடன் தன் வாழ்வைத் தன் நன்னோக்கிலே தொடரும் அவ்விறையடிமைப் பிறப்பு.\nபொருள்: சிறந்த உயர்ந்த பிறப்புகள் பிறக்கும்போதே சிலப் புதினங்கள் நிகழும். (யானை வரும் முன்னே மணியோசை வரும் என்பதுப் போல அல்லது வாசனைமுன் வந்து மல்லிகையை பின் காண்பதுப்போல). அவ்வாறு பிறந்த அவ்வுயர் பிறப்புக் கூறும் இன்பம் நிறைந்த அறம் தெளிவாகப் புரிந்துக் கொள்ளாமல் தான் அருள் பெற்றவன் அறிவாளி என்று கூறுவோர் முழுமைப் பெறாதவர்களே. என்னதான் அறிவாளியாக இருந்தாலும் இவர்கள் முளுமையடையாதவர்கள் ஆதலால் இவர்கள் அவ்வுயர்ந்த பிறப்புகளிடத்து அஞ்சி ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.\nபொருள்: பத்து என்று கூறும் மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தானம், தவம், உயர்வு, தொழில், முயற்சி, காமம் ஆகிய அத்தனையும் எந்த ஊரும் செய்துவிடாது எங்கும் நிறைந்த ஏகன் அவனின் அடிமையாக ஆகிவிட்டால். கொஞ்சம் கூட அவர்மனதில் எதன் மீதும் அச்சமும் பாழ்படுத்தும் ஆசையும் நெருங்காது. அவர்களின் தேவைகள் உண்டாகும் போதே அவைகள் உண்டாகிய அவ்வாறே அதுதானே பூர்த்தியும் ஆகிவிடும் என்பதை அறிவீராக.\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 11:09 AM 2 comments\n“ஜோடி” சேர்த்தது யார் இன்று\nநீ தான் என்றன் “ஜோடி” யானாய்\n“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 1:59 PM 16 comments\nLabels: -கவியன்பன் அபுல் கலாம்\nமடியில் கட்ட - எங்களை\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 7:46 PM 6 comments\nLabels: கவிஞர் அதிரை தாஹா\n[ 6 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]\nதீர்வுகள் எல்லாம் திகழாத் திருப்தியாய்\nசார்புகள் பார்வையில் சார்ந்ததால் - சீர்மையானச்\nசிந்தையில் பூர்ணம் சிதறாமல் சர்வமும்\nபார்வைப் பதியினதுப் பார்வையாகப் பார்த்திடப்\nபூர்ண அடிமையாய் பூத்தலே - தேர்ந்த\nஇருப்பில் சுயம்பா யிசைய விரும்பும்\nஅருமைத் திகழ்ந்திடவே ஆகு ..\nஆகுமென்றே ஆணையிட ஆகி விடுவது\nவாகு(ப்)பெற்ற வல்லோர் வரம்பாகும் - போகுமுன்\nபேற்றினைப் பெற்றோரேப் பேறுபெற்றார் மாறாக\nமாசு மடிய மதியில் தெளிவாகிப்\nபேசும் அனைத்தும் புனிதமாம் - கூசும்\nசெயலால் மதிகுறைந்தோர் சீண்டும் அவரில்\nபொருள்: இப்படித்தான் வாழவேண்டும் என்ற தானும் மற்றவைகளும் நிம்மதியாய் வாழும் தீர்வுகள் அல்லது முடிவுகள்; அல்லது ஒன்றைப் பற்றியத் தீர்ப்புகள் சம்பந்தப்பட்ட யாவருக்கும் அல்லது எல்லோருக்கும் ஏற்றுக் கொள்ளும் திருப்தியான வகையில் அமையாமல் போனால், அங்கு தன்னுடையது அல்லதுத் தன்னைச் சேர்ந்தது என்றச் சார்ப்புப் பார்வைச் சார்ந்தால் அத்தீர்வில் அல்லது அத்தீர்ப்பில் திருப்பதி ஏற்படாது. நீதி தவறாத நேர்மை அறிவினில் குறைவில்லா நிறைவானப் பூர்ணம் சிறிதேனும் குறையாமல் இருக்கும் அந்நிலையானச் சர்வமும் ஒன்று என்ற தன்மையில் கவனம் இர���க்கப்பார். அந்நிலையில் அல்லது அப்பார்வையில் எல்லோருக்கும் திருப்பதித் தரும் தீர்வுகள், தீர்ப்புகள் வெளிப்படும்.\nபொருள்: தனதுப் பார்வை அல்லது அறிவுகள் எங்கும் நிறைந்த இறைவன் விரும்பும் தகமையில் இருந்திடத் தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்த இறை அடிமையாக ஆகிவிடவேண்டும். அத்தகையச் சிறந்தப் பண்பட்டத் தனிருப்பில் இணையேற்படாச்சுயம்பாகக் கனிய நிற்கும் அவ்வுயர்வான அருமை நிலையினில் இருந்திடவே விரும்பிவிடு\nபொருள்: தான் விரும்பும் அல்லது நினைக்கும் யாவும் இறைவன் நிறைவேற்றித் தரும் மாசற்ற நிலை எங்கும் நிறைந்தானை அறிந்து தெளிந்த வாகானவர்கள் என்ற இறை அருளான அவ்வல்லமைப் பெற்றவர்களாகும். இவ்வுலகை விட்டுப் போகும் முன் அத்தகையப் பேற்றினைப் பெற்றவரே வீடுபேறு என்ற நித்தியானந்தச் சுவர்க்க வாழ்வைப் பெற்றவர் ஆவார். அவ்வாறல்லாமல் மற்றவர்கள் செல்லும் பாதையே நரகில் இழுத்துச்செல்லும் மாயை மிகுந்த மாசு வழியாகும்.\nபொருள்: இணை என்ற மாசு நீங்கிப், பூரணமாக அவ்விணை இல்லாதுத் தெளிவாகிப் பேசும் யாவும் புனிதமானவைகளே. அந்த அதன் புனிதமான உண்மைகளை விளங்காமல் அதனைத் தூற்றுவோர், புரிந்துக்கொள்ளும் இயலாத்தன்மை உடைய மதிகுறைந்தக் கீழ்மக்கள் ஆவார்.\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 10:37 AM 4 comments\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 3:47 PM 6 comments\nLabels: கவிஞர் அதிரை தாஹா\nவாயால் சண்டை - பின்பு\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 11:19 AM 4 comments\nLabels: கவிஞர் அதிரை தாஹா\nகாசு உள்ள சீமான் மட்டும்\nகட்டம் இந்த கட்டம் போக\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 8:06 AM 8 comments\nLabels: கவிஞர் அதிரை தாஹா\n[ 5 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]\nஅகத்தில் அனைத்தாக அன்பு மிளிரும்\nமுகத்தில் கருணை முகிழும் - இகத்திலே\nதுன்பம் நிகழத் துவளும் இவையெல்லாம்\nஎழில்மிக்கத் தோற்றம் இலங்கும் நிதமும்\nமழித்திடுமே தீயதான மாயை - மொழிந்திடுமே\nமுன்பின் நிகழ்வு முதிர்வான முக்தியில்\nஅறிதலே நாட்டமாய் ஆதியில் தன்னில்\nஅறிந்திடும் தோற்றங்கள் ஆனதே - அறிவுத்\nதெளிதலில் தன்னையே திண்ணமாய் கண்டே\nவாடியே வந்தே வருந்துவாய் - ஆடிப்பாடி\nஓடுவதில் இல்லையே ஒன்றும் அமைதியில்\nபொருள்: இருக்குமனைத்தையும் தன் உள்ளத்தில் தானாகிக்கொள்ள, ஒவ்வொன்றின்மீதும் அந்த எழிலான அன்பு வெளிப்படும்; முகம் என்றுமே கருணையே வடிவாக பிரகாசித்தே ஈர்க்கும்; இவ்வுலகில் எங்கும் எதிலும் துன்பம் நிகழ்ந்தாலும் வேதனைப்படும். இவ்வாறான எச்செயலும் இன்மை என்ற இல்லாதிருக்கும் இப்பிரபஞ்சத்தின் உண்மையை உணர்ந்த தன் நிலையில் இயல்பானவைகள். இவ்வியல்பானச் செயலகள் எல்லாம் பிரபஞ்சத்தின் எழிலானவைகள். இது ஒன்றின் இரகசியம். (இல்லாதிருத்தல் என்பது புரிதலுக்கு வேண்டி உள்ளத்தைச் சொல்லலாம். உள்ளம் இருக்கின்றது. அது எப்படி என்பது புரியாத புதிரே \nபொருள்: இறைவனை நேசித்து, நேசித்து அதன்மூலம் முக்த்தி அடைந்ததானதின் தோற்றம் என்றும் எழில் மிகுந்து, என்றும் அறிவை பிரகாசித்து எல்லோரையும் கவரும். என்றும் தீமையை உண்டாக்கும் மாயையைகளை அறிந்து அதனிலிருந்து உண்டாகும் துன்பத்திலிருந்து காத்திட வழிகாட்டி அதனை இல்லது நீக்கிவிடும். நடந்ததையும் இனி நடக்கப்போவதையும் சொல்லும். இது இறைவனை நேசித்ததால் கிடைக்கப்பட்ட உயர்ந்த அறிவு.\nபொருள்: தன்னை அறியவேண்டும் என்ற நாட்டம் ஆதி நிலையில் உண்டாகியது. தன்னின் ஆற்றலை ஒவ்வொன்றிலும் கண்டே தெளிந்தே உண்டாகும் அனைத்தையும் அது அறிய நாடியது. அறிய வேண்டும் என்ற நாட்டத்தில் அனைத்தும் உருவானது, அறிகின்றது. இவ்வாறு அறிவதே உண்மைத்தேடல் ஆகும்.\nபொருள்: எங்கும் நிறைந்த இறைவனை அறிந்திட வனவாசம் போன்ற எங்கும் தேடி அவனைக்காணாது வாடி வதங்கி வருத்தத்தில் சோகமாக இருப்பார். இவ்வாறு எங்கும் நிறைந்தவனை எங்கும் தேடி புரிய முடியாதவனை தனிமையில் அமைதியில் தேடினால் அங்கு உண்மைத் தெளிவில் தீர்வு கிடைத்திடும்.\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 6:20 PM 6 comments\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295118.html", "date_download": "2020-09-20T07:24:23Z", "digest": "sha1:BEJ2ZUHHPPMP5BA4F6DXSV7JRJC4M5B3", "length": 14048, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும்..\nமக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும்..\nமக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும் – நாளை 12.07.2019 அன்று பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ள அதேவேளை மேலும் 100 ஏக்கர் வரையான காணிவிடுவிக்கப்படவுள்ளது என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சியில் கருத்து தெரிவித்தார்.\nகிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று வியாளக்கிழமை வட்டக்கச்சி விவசாய பண்ணையில் இடம்பெற்றறுத. இதன்போது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டதாக ஆளுநர் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.\nஇதன்போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்,\nஉண்மையில் பல ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. நாளை வெள்ளிக்கிளமை 20 ஏக்கருக்கு அதிகமான காணி விடுவிக்கப்படவுள்ளது. அதேவேளை 100 ஏக்கர் காணிவரை விடுவிக்கப்படவுள்ளது. இவை அனைத்தையும் தனனனியாகவே செய்ய முடிகின்றது. இதற்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கவில்லை. அவர்கள் வெறுமனே காணிகள் விடுவிக்கப்படவில்லை என்ற கருத்துக்களை மாத்திரமே முன்வைத்து வருகின்றனர். மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும். அதேபோன்று அரச திணைக்களங்களின் காணிகளும் உரிய முறைப்படி பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன்.\nபூநகரியில் உள்ள கயூ தோட்ட காணி பயன்பாடு தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது, அதனை கூட்டுறவு முறையிலான பயன்பாட்டிற்காக பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த காணியும் விடுவிக்கப்பட்டு அவ்வாறான பயன்பாட்டிற்காக கையளிக்கப்படும் எனவும் அவர் இதன்புாது தெரிவித்தார்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\nஉயிரிழந்த மனைவி.. வங்கிகணக்கில் இருந்த கோடிக்கணக்கான பணம் என்ன ஆனது\nரெயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – இம்ரான்கான் இரங்கல்..\nகடல் ஆமை இறைச்சி விற்பனை செய்தவர் கைது\nகண்டியில் ஐந்துமாடிக்கட்டிடம் இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்ததில் பலர்…\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா…\nஇந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள், மஞ்சள்…\nபளை பொலிஸாரால் இருவர் கைது\n20வது திருத்தம் பசில்ராஜபக்சவுக்கானது இல்லை அது எனது முடிவு- ஜனாதிபதி\n20வது திருத்தத்தினை தோற்கடிப்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்ட முயற்சி-…\nபொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nகடல் ஆமை இறைச்சி விற்பனை செய்தவர் கைது\nகண்டியில் ஐந்துமாடிக்கட்டிடம் இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது…\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில்…\nஇந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கடல்…\nபளை பொலிஸாரால் இருவர் கைது\n20வது திருத்தம் பசில்ராஜபக்சவுக்கானது இல்லை அது எனது முடிவு-…\n20வது திருத்தத்தினை தோற்கடிப்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகளையும்…\nபொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nகொரோனா நெருக்கடியில் வேலையின்மையும் வறுமையும்\nடெல்லியில் மேலும் 4,071 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’ \nகர்நாடகாவில் மேலும் 10,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nமாகாண சபை முறைமை ஒழிப்பு; இறுதி தீர்மானம் இல்லை \nகடல் ஆமை இறைச்சி விற்பனை செய்தவர் கைது\nகண்டியில் ஐந்துமாடிக்கட்டிடம் இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது…\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப்…\nஇந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-09-20T07:45:38Z", "digest": "sha1:U7GSW6UL56KKOSSMWB4EZHA2W3C5K3QL", "length": 4596, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | திருப்பரங்குன்றம்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சி��ப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்...\nமதுரை திருப்பரங்குன்றம் கோயில் ய...\nதிருப்பரங்குன்றம் தேர்தலை ரத்து ...\nதிருப்பரங்குன்றம் தேர்தலை ரத்து ...\nஎப்படி இருக்கும் டெல்லி - பஞ்சாப் ஆடும் லெவன் \nகிராமத்திற்கு கால்வாய் வெட்டிய முதியவர்: டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மகிந்திரா\n\"தோனி ஒரு ஜீனியஸ்\" சாம் கரன் நெகிழ்ச்சி \nஎன்னை தனியேவிட்டு எங்கேசென்றீர்கள் என் தாய்மாமனே சாகுல் அமீது மறைவிற்கு சீமான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2019/06/18/blog-post_18/", "date_download": "2020-09-20T09:08:35Z", "digest": "sha1:Q3K7AQA4ENGGVNZ6Z64XSXU7JZTLZJUD", "length": 6122, "nlines": 75, "source_domain": "adsayam.com", "title": "அனைத்து இலங்கையர்களையும் ஆச்சரியப்படவைத்த சம்பவம்! - Adsayam", "raw_content": "\nஅனைத்து இலங்கையர்களையும் ஆச்சரியப்படவைத்த சம்பவம்\nஅனைத்து இலங்கையர்களையும் ஆச்சரியப்படவைத்த சம்பவம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கையின் முதலாவது செய்மதியான இராவணா -1 விண்வெளியில் நேற்று பிற்பகல் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nஇதன்படி பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த செய்மதி வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக ஆர்தர் சி கிளாக் மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணில் குறித்த செய்மதி 400 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொள்ளவுள்ளது. இலங்கையைச் சேர்ந்த இரண்டு தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இது, இலங்கையின் முதலாவது செய்மதியாக கருதப்படுகிறது.\nகுறித்த செய்மதி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து, விண்வெளியில் பூமியை சுற்றி வரும் ஒழுக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இது நாளொன்றுக்கு 15 தடவைகள் பூமியை சுற்றி வலம் வரவுள்ளது.\nஇந்தச் செய்மதியின் வேகம் வினாடிக்கு 7.6 கிலோமீற்றர்கள் என்பதுடன் இலங்கையையும், அதனைச் சூழவுள்ள வலையத்த���யும் நிழற்படம் எடுத்தல் உள்ளிட்ட 5 செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nசனிப்பெயர்ச்சி : தனுசு ராசிக்காரர்களே… ஜென்ம சனி முடிந்து குடும்ப சனி ஆரம்பமாம்\n125 குழந்தைகளின் உயிரைப் பறித்த ஒரே ஒரு பழம்… இதில் இவ்வளவு ஆபத்து உண்டா\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/2016/11/02/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2020-09-20T07:26:09Z", "digest": "sha1:3K2XOIBAMIZJPW5Q2WLWODVQH5BNRX3S", "length": 10447, "nlines": 217, "source_domain": "sathyanandhan.com", "title": "எழுத்து சோறு போடாதா?- – தமிழ் ஹிந்து தலையங்கம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← சைக்கிள் கமலத்தின் தங்கை – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை\nபரிவுடன் குழந்தைகளை ஆசிரியர்கள் அணுகுவதில்லை – தமிழ் ஹிந்து கட்டுரை →\n- – தமிழ் ஹிந்து தலையங்கம்\nPosted on November 2, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n- – தமிழ் ஹிந்து தலையங்கம்\nபண்பாட்டுத் தளத்தில் ஆய்வு, சிந்தனை, புனைவு , விமர்சனம், விவாதம் ஆகிய வழிகளில் எழுத்தாளர்கள் ஆற்றும் பணி மிகவும் முக்கியமானது. சமூக மாற்றம் எழுத்துக்களின் வழியே தான் தொடங்குகிறது.\nஎழுத்தாளர்கள் எப்போதும் பொருளாதார நெருக்கடியில் துயரப்பட வேண்டுமா என்னும் கேள்வியை எழுத்தாளர்கள்தான் எழுப்புவார்கள். ஊடகங்கள் ஒரு போதும் கண்டு கொள்ளாது. ஆனால் தமிழ் ஹிந்து ஒரு தலையங்கமே எழுதியிருப்பது மிகவும் ஆறுதலும் நம்பிக்கையும் அளிப்பது. அதற்கான இணைப்பு —————— இது.\nஅரசாங்கமும் சமூகமும் வாசிப்புக்காக என்ன செய்ய இயலும் என மூன்றைக் குறிப்பிட்டிருந்தேன். முந்தைய பதிவில். அவை கீழே:\nமூன்று முக்கியமான மாற்றங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியும்:\n1. எல்லாப் பள்��ிகளிலும் மாணவருக்கு நூலகம் செல்லும் வகுப்பு வாரம் இருமுறை இருக்க வேண்டும் குறைந்தபட்சம். ஒவ்வொரு மாணவனும் தான் படித்த நூலைப்பற்றிய சுருக்கமான மதிப்புரையை பள்ளி இணையதளம் வழியாக மாதந்தோறும் வெளியிடுவதும் கட்டாயமாக்கப் பட வேண்டும்.\n2. பொது மன்றங்களோ தொலைகாட்சியோ ஒவ்வொரு உரையாளரும் கேள்விபதில் பகுதிக்குத் தயாராக இருக்க வேண்டும் மற்றும் நூல்களைக் குறிப்பெடுத்துப் பேசுவோருக்கு மட்டுமே, பேசவோ அல்லது நாளிதழ்களில் கட்டுரை எழுதவோ வாய்ப்பளிக்க வேண்டும்.\n3.எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாசிரியர்களுக்கு மின்னூல்கள் பற்றி இப்போது இருக்கும் மனத்தடை நீங்க வேண்டும். வருங்காலத்தில் மின்னூல்களே அதிகமும் வாசிக்கப்படும்.\nவாசிப்புக்குச் செய்யும் ஒவ்வொரு முன்னெடுப்பும் எழுத்தாளனுக்கும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பயன் தரும்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged வாசிப்பு, எழுத்தாளன், தமிழ் எழுத்தாளன், தமிழ் ஹிந்து, நூலகங்கள். Bookmark the permalink.\n← சைக்கிள் கமலத்தின் தங்கை – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை\nபரிவுடன் குழந்தைகளை ஆசிரியர்கள் அணுகுவதில்லை – தமிழ் ஹிந்து கட்டுரை →\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Ahmednagar/cardealers", "date_download": "2020-09-20T08:57:10Z", "digest": "sha1:3UA2WHKDGTKDQR37GRVHJKGO3AYLJJGM", "length": 6928, "nlines": 145, "source_domain": "tamil.cardekho.com", "title": "அகமத் நகர் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் அகமத் நகர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை அகமத் நகர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து அகமத் நகர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் அகமத் நகர் இங்கே கிளிக் செய்\nஹூண்டாய் டீலர்ஸ் அகமத் நகர்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalviexpress.in/2020/05/blog-post_11.html", "date_download": "2020-09-20T08:41:49Z", "digest": "sha1:LVVAPLYZTOMBLNJQOD4SE47MH7LSWBNV", "length": 10006, "nlines": 359, "source_domain": "www.kalviexpress.in", "title": "ஸ்ரீவிலி.யில் ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவ மாணவியருக்கு ஆசிரியர்கள் உதவி", "raw_content": "\nHomeஸ்ரீவிலி.யில் ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவ மாணவியருக்கு ஆசிரியர்கள் உதவி\nஸ்ரீவிலி.யில் ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவ மாணவியருக்கு ஆசிரியர்கள் உதவி\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொரோனை நோய் அச்சுறுத்தல் காரணமாக அரசு அறிவித்துள்ள பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியரின் குடும்பத்திற்கு ஆசிரியர்கள் நிவாரண உதவிகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினர்.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், டி.மானகசேரி ஊராட்சியில் உள்ள கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 41 ஏழை எளிய மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள். இவர்களின் பெற்றோர் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் கூலி செய்து வருகிறார்கள். தற்போது முழு முடக்கம் காரணமாக தங்களது வாழ்வாதரம் இழந்து பாதிக்கப்பட்டிருந்தார்கள்.\nஇது குறித்து அறிந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் குடும்பத்தற���கு உதவி செய்ய முடிவு செய்தனர்.\nஅனைத்து குடும்பங்களுக்கும் அரிசி மற்றும் பலசரக்கு பொருட்களை வாங்கிக் கொடுத்தனர். ஊராட்சி மன்றத் தலைவி சுபிதா மாயக்கிருஷ்ணன் தனது பங்களிப்பாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.200 வழங்கினார்.\nநிவாரண உதவிகளை ஊராட்சி மன்றத் தலைவி சபிதா மாயக்கிருஷ்ணன் தலைமையில், தலைமை ஆசிரியர் க.ஸ்ரீதர் முன்னிலையில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பெ.ஜெயக்குமார் வழங்கினார்.\nநிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியை சுப்புலட்சுமி, இடைநிலை ஆசிரியைகள் ஆனந்தவள்ளி, ராமஜோதி ஆவுடையம்மாள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/disease/ventricular-tachycardia", "date_download": "2020-09-20T06:29:51Z", "digest": "sha1:AVACEJNE7XYH2QDRKO7PKMJWJJ4YPK2V", "length": 18635, "nlines": 228, "source_domain": "www.myupchar.com", "title": "கீழறை துரித இதயத் துடிப்பு (வெண்ட்ரிகுலர் இதயத்துடிப்பு மிகைப்பு): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Ventricular Tachycardia in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nகீழறை துரித இதயத் துடிப்பு (வெண்ட்ரிகுலர் இதயத்துடிப்பு மிகைப்பு)\nகீழறை துரித இதயத் துடிப்பு (வெண்ட்ரிகுலர் இதயத்துடிப்பு மிகைப்பு) - Ventricular Tachycardia in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nவென்ட்ரிக்குலார் டாக்கிகார்டியா என்றால் என்ன\nவென்ட்ரிக்குலார் டாக்கிகார்டியா என்பது இதயத்தின் கீழ் அறைகளில் தொடங்கும் வேகமான இதயத் துடிப்பு (ஒரு நிமிடத்திற்கு 100 துடிப்புகள், அதனுடன் ஒரு வரிசையில் குறைந்தது 3 சீரற்ற இதயத்துடிப்பு). இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்காவிட்டால், உதறல் போன்ற உயிருக்கு அசச்சுறுத்தலான நிலைமைக்கு இட்டுச்சென்று இறப்புக்கு வழிவகுக்கலாம்.\nஇதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nவென்ட்ரிக்குலார் டாக்கிகார்டியாவின் அறிகுறிகள் திடீரென தொடங்கலாம் அல்லது நிற்கலாம். சில சந்தர்ப்பங்களில் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. வென்ட்ரிக்குலார் டாக்கிகார்டியாவின் ஒரு முறை ஏற்படும் இதயத்துடுப்பின் காணப்படும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:\nஆன்ஜினா எனப்படும் நெஞ்சு கோளாறுகள்.\nபடபடப்பு (ஒழுங்கற்ற அல்லது விரைவான இதயத்துடிப்பு உணரப்பட்டு, ஒரு தனிநபரை அசௌகரியமாக ஆக்குவது).\nபலவீனமான துடிப்பு அல்லது துடிப்பு இல்லாமை.\nவென்ட்ரிக்குலார் டாக்கிகார்டியா-க்கு இட்டுச் செல்லும் பல்வேறு காரணிகள் அல்லது நிபந்தனைகள் பின்வருமாறு:\nஆரம்பகால அல்லது பிற்கால மாரடைப்பு அறிகுறிகள்.\nமரபுவழியாகப் பெறப்பட்ட இதய துடிப்பு பிரச்சனைகள் பின்வருவனவற்றில் அடங்கும்:\nமுதுமை தொடக்க எடை ஏற்றம்.\nஇதய வால்வு தசைகளில் வடு திசு.\nவி.டி நோய் ஏற்பட இதயம் சார்ந்த காரணிகள் அல்லாத மற்ற காரணங்கள் பின்வருமாறு:\nஆண்டி-அர்திமிக் மருந்துகள் (முறையற்ற இதய துடிப்பை சரிசெய்யும் மருந்து).\nபரிந்துரைக்க படாத அடைப்பை நீக்கும் மருந்து.\nமூலிகை வைத்தியம் மற்றும் திட்டஉணவு மாத்திரைகள்.\nகொகெயின் அல்லது பிற தூண்டுபொருள்கள்.\nஇரத்த வேதியியலில் ஏற்படும் மாற்றங்களான:\nநோய் அறிகுறிகளின் பின்னணியை மருத்துவர் எடுத்துக்கொள்வார், முழுமையான உடல் பரிசோதனைச் செய்து, நாடித்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்வார். மருத்துவர் பின்வரும் பரிசோதனைகளுக்கு ஆலோசனை அளிக்கலாம்:\nஇரத்தத்தில் உள்ள வேதியியல், இரத்தத்தின் பி.எச் மற்றும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை உள்ளடக்கிய இரத்தப் பரிசோதனைகள்.\nஎலக்ட்ரோகார்டியோகிராம் அல்லது ஹோல்ட்டர் மானிட்டர் (24-48 மணிநேர இதய துடிப்பு கண்காணிப்பு இதற்கு தேவைப்படுகிறது).\nஇன்ட்ராகார்டியாக் எலெக்ட்ரோபிசியோலஜி ஆய்வு (இ.பி.எஸ்).\nசுழற்சி அல்லது துடிப்பை பதிவு செய்யும் சாதனம்.\nவென்ட்ரிக்குலார் டாக்கிகார்டியா குறைபாடு இதய கோளாறு வகையை சார்ந்தது மற்றும் அதில் காணப்படும் அறிகுறிகள்:\nசிகிச்சை��ின் போது நரம்பின் மூலம் கொடுக்கப்படும் மருந்துகள் அல்லது வாய்வழியாக தேவைப்படும் நீண்ட கால சிகிச்சை மருந்துகள் பின்வருமாறு:\nஒரு பரிசோதனையில் அடங்கும் சிகிச்சை முறைகள்:\nஉறுப்பு நீக்கம்: இதில், அசாதாரணமான இதயத்துடிப்பை உண்டாக்கும் இதயத் திசு அழிக்கப்படுகிறது.\nபொருத்தக்கூடிய கார்டியோவர்டர் டிஃபைபிரிலேட்டர் (ஐசிடி): இது பொருத்தக்கூடிய ஒரு சாதனம். இது உயிர் பாதிப்பை ஏற்படுத்தும் வேகமான இதய துடிப்பை கண்டறிந்து, இதயம் இயல்புநிலைக்கு திரும்ப மின்சார அதிர்ச்சி மூலம் சமிக்ஞை அனுப்பும் ஒரு சிகிச்சை முறையாகும்.\nகீழறை துரித இதயத் துடிப்பு (வெண்ட்ரிகுலர் இதயத்துடிப்பு மிகைப்பு) க்கான மருந்துகள்\nகீழறை துரித இதயத் துடிப்பு (வெண்ட்ரிகுலர் இதயத்துடிப்பு மிகைப்பு) க்கான மருந்துகள்\nகீழறை துரித இதயத் துடிப்பு (வெண்ட்ரிகுலர் இதயத்துடிப்பு மிகைப்பு) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-20T07:26:54Z", "digest": "sha1:Z4C2O7ZK2KDYIFWGWPXRCIQ55XENJBII", "length": 4664, "nlines": 80, "source_domain": "www.tamildoctor.com", "title": "தக்காளி குருமா - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் தக்காளி குருமா\nஎண்ணெய் – 2 ஸ்பூன்\nதேங்காய் – 2 பத்தை\nபெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்\nபூண்டு – 4 பல்\nமுந்திரி அல்லது பாதாம் – 10\nகடுகு, பெருஞ்சீரகம், மிளகு – தலா அரை ஸ்பூன்\n* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.\n* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கவும்.\n* வெங்காயம் பாதியாக வதங்கியதும் அதில் தக்காளியை போட்டு சிறிது வதக்கிய பின் அரைத்து வைத்த மசாலா, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கவும்.\n* கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.\n* சுவையான தக்காளி குருமா ரெடி.\n* இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.\nPrevious articleதொப்பையை வேகமாக குறைக்க சில டிப்ஸ்\nNext articleசரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம் ஃபேஸ் பேக்\nசாதத்திற்கு அருமையான சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு செய்வது எப்படி\nஅதிக சுவை தரும் ஹைதராபாத் மீன் தம் பிரியாணி செய்முறை\nஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160228-1062.html", "date_download": "2020-09-20T08:09:15Z", "digest": "sha1:WCJ5MOVSYC4QR5P3TBBK35S64IRU5VMT", "length": 13775, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கூட்டணிக்கு அதிமுக விடுத்த ரகசிய அழைப்பு: தடுமாறும் திருமா, வைகோ , இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகூட்டணிக்கு அதிமுக விடுத்த ரகசிய அழைப்பு: தடுமாறும் திருமா, வைகோ\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nகூட்டணிக்கு அதிமுக விடுத்த ரகசிய அழைப்பு: தடுமாறும் திருமா, வைகோ\nசென்னை: மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய இரு கட்சிகளுக்கும் அதிமுக தலைமை ரகசிய அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியானது முதல் தமிழக அரசியல் களத்தில் சூடு அதிகரித்துள்ளது. இந்தச் செய்தியை உறுதிச் செய்யும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அண்மைய பேட்டி ஒன்றில் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். திமுக, அதிமுகவுடன் தமக்கு நல்லுறவு இருப்பதாகக் குறிப்பிட் டுள்ள அவர், தாம் நினைத்தால் அக்கட்சிகளின் தலைமையிலான கூட்டணிக்கும் போக முடியும் என்று தெரிவித்துள்ளார். “எனினும் இப்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் நலக் கூட் டணியிலேயே நாங்கள் தொடர்கி றோம். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத்தான் மக்கள் நலக் கூட்டணியை நாங்கள் உருவாக்கினோம். ஆகையால் திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெறவில்லை,” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.\nவிடுதலைச் சிறுத்தைகளால் காங்கிரசு, பாஜக, பாமக இருக்கும் கூட்டணிக்குப் போக முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், திமுகவையும் அதிமுகவைவும் விமர்சிப்பது தனது அரசியல் பாணி என்று தெரிவித்துள்ளார். அதிமுக, திமுகவுக்கு மாற்றுச் சக்தியாக உருவெடுத்துள்ளதாக மக்கள் நலக் கூட்டணித் தலை வர்கள் தொடர்ந்து கூறி வருகின் றனர். இந்நிலையில், அவ்விரு கட்சிகளுடனும் தமக்கு நல்லுறவு நீடிப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார். இதனால் மக்கள் நலக் கூட்ட ணியில் உள்ள பிற தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\n50% ஊதிய குறைப்புக்கு எஸ்ஐஏ விமானிகள் ஒப்புதல்; வேலைகளைத் தக்கவைக்க விருப்பம்\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nகொவிட்-19: வெளிநாடுகளிலிருந்து சுமார் 13 லட்சம் இந்தியர்கள் மீட்பு; அதில் 83,348 பேர் தமிழர்கள்\nசூதாட்டக்காரர்களின் 1.36 பி. பணம் மாற்றிவிடப்பட்ட விவகாரம்: விசாரணை நடத்த சட்ட நிறுவனம் நியமனம்\nஅறிவியல் தாக்கத்தை விவரிக்க வருகிறது ‘கேக்காது’\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.verkal.net/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-09-20T09:05:24Z", "digest": "sha1:3B7273FXPNNEPBAOKYOX4RQHBXUVIUPB", "length": 11528, "nlines": 116, "source_domain": "www.verkal.net", "title": "தலைமறைவு வாழ்க்கை.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழ காணொளிகள் தலைமறைவு வாழ்க்கை.\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால தலைமறைவு போராட்ட வாழ்க்க��� பற்றி தேசியத் தலைவர் சொல்லும் கருத்து.\nPrevious articleபச்சை வயலே பாடல் .\nNext articleபுலிகள் நடாத்திய தாக்குதல்.\n“ரணவீரு” பீரங்கிக் கப்பல் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதல் காணொளி இணைப்பு.\nதேசியத்தலைவர் எண்ணத்தில் லெப். சீலன் நினைவுகள்…..\nயாழ். மீசாலைப் பகுதியில் 15.07.1983 அன்று துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் ஏற்பட்ட மோதலில் விழுப்புண் அடைந்த வேளையில் தோழன் கையில் இருந்த சுடுகலனைக் கொண்டு தன்னை சுடுவித்த பெருமாண்பு...\nஅறிவுச்சோலை மழழைகளுடன் தமிழீழ தேசியத்தலைவர் -மேதகு வே.பிரபாகரன் .\nஅண்ணன் புன்னைகையே எங்கள் நெஞ்சினிலே புது வசந்தமே........... கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அறிவுச்சோலை தமிழீழத்தில் திறக்கப்பட்ட போது மழழைகளுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்... \"அன்னை தமிழோ மிகவும் இனியவள் அண்ணா அக்கா மாபெரும்...\n20.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 20, 2020 0\n2ம் லெப்டினன்ட் வஞ்சிக்குயில் (மதுரா) மகேந்திரன் சர்மிளா வவுனியா வீரச்சாவு: 20.09.2008 2ம் லெப்டினன்ட் வடிவுத்துரை போல் ஸ்ராலின் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008 கப்டன் அருங்கவி (அருந்ததி) கிட்ணன் தேவகாந்தி முல்லைத்தீவு வீரச்சாவு: 20.09.2008 கப்டன் அருளழகன் கணேசன் வதனமதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008 மேஜர் கோதைநெஞ்சன் (அருள்) செல்வரத்தினம் மகேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008 லெப்டினன்ட் அருள்மறவன் றொபேட்நேசநாயகம் கில்காந் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.09.2008 லெப்டினன்ட்...\nகடற்கரும்புலி மேஜர் அன்பு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் தென்னரசு - September 20, 2020 0\nகடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்பன் சிவா வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் மாதகல் – கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல்...\nஉயிராயுதம் தென்னரசு - September 20, 2020 0\n‘அம்மா…. இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா…..” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது. வீட்டில் நின்ற...\n19.09 இன்றைய திகதி வீரச்ச��வடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 19, 2020 0\n2ம் லெப்டினன்ட் தில்லைமலர் (செந்தமிழினி) பத்மநாதன் ஜீவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 கப்டன் அகமலை இந்திரன் சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 மேஜர் அன்பினி சூலபாணி குமுதினி வவுனியா வீரச்சாவு: 19.09.2008 லெப்டினன்ட் உதயமதி செல்லத்துரை குமுதினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 கப்டன் வெற்றியழகன் கணேஸ்வரன் யதுகுலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.09.2008 வீரவேங்கை மனநிலன் (முகுந்தன்) மேகராசா புவநிதன் தம்பிலுவில், அம்பாறை வீரச்சாவு: 19.09.2002 வீரவேங்கை கலைப்பிரியன் யோகராசா...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்59\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2020/07/21/", "date_download": "2020-09-20T07:31:06Z", "digest": "sha1:ABMFSLBU5X4AOF2CP7PACQ36ASIQXNN6", "length": 3717, "nlines": 41, "source_domain": "plotenews.com", "title": "2020 July 21 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பி��் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n1. கருணா அம்மான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், அவரை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்றி இரத்து செய்யப்பட்டுள்ளது. இவர் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொலை செய்துள்ளதாக சமீபத்தில் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டிருந்தார். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294336.html", "date_download": "2020-09-20T07:18:50Z", "digest": "sha1:3AMHRWF2JS5KZ5RZUG6XM5C5URB2ASKJ", "length": 11661, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "துப்பாக்கி சுடும் மையத்தில் இருந்து எடுத்துச் சென்ற வெடிகுண்டு வெடித்து 2 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nதுப்பாக்கி சுடும் மையத்தில் இருந்து எடுத்துச் சென்ற வெடிகுண்டு வெடித்து 2 பேர் பலி..\nதுப்பாக்கி சுடும் மையத்தில் இருந்து எடுத்துச் சென்ற வெடிகுண்டு வெடித்து 2 பேர் பலி..\nமகாராஷ்டிர மாநிலம் அகமத்நகரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள காரே கர்ஜுனே கிராமத்தின் அருகில் ராணுவத்தின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சிதறிக் கிடக்கும் தோட்டாக்கள் மற்றும் வெடிக்காத குண்டுகளை அப்பகுதியினர் எடுத்துச் சென்று பழைய இரும்புக் கடையில் விற்பனை செய்வது வழக்கம்.\nஅவ்வகையில் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய எல்லைக்குள் கிடந்த ஒரு வெடிகுண்டை அக்சய் (19), சந்தீப் (34) ஆகியோர் இன்று அதிகாலையில் எடுத்துச் சென்றுள்ளனர். வீட்டுக்கு சென்றதும், அதில் இருந்து உலோகத்தை பிரித்து விற்பதற்காக உடைத்துள்ளனர். ஆனால், அந்த குண்டு உயிர்ப்புடன் இருந்ததால் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், இருவரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.\n20 லட்சம் முஸ்லிம்களையும் வெட்டி கடலில் வீச முடியாதே\nஉள்ளாடைக்குள் மறைத்து போதைப்பொருளை விற்பனை..\nகடல் ஆமை இறைச்சி விற்பனை செய்தவர் கைது\nகண்டியில் ஐந்துமாடிக்கட்டிடம் இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்ததில் பலர்…\nதிருட்டு வாகனத்தை ��ட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா…\nஇந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள், மஞ்சள்…\nபளை பொலிஸாரால் இருவர் கைது\n20வது திருத்தம் பசில்ராஜபக்சவுக்கானது இல்லை அது எனது முடிவு- ஜனாதிபதி\n20வது திருத்தத்தினை தோற்கடிப்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்ட முயற்சி-…\nபொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nகடல் ஆமை இறைச்சி விற்பனை செய்தவர் கைது\nகண்டியில் ஐந்துமாடிக்கட்டிடம் இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது…\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில்…\nஇந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கடல்…\nபளை பொலிஸாரால் இருவர் கைது\n20வது திருத்தம் பசில்ராஜபக்சவுக்கானது இல்லை அது எனது முடிவு-…\n20வது திருத்தத்தினை தோற்கடிப்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகளையும்…\nபொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nகொரோனா நெருக்கடியில் வேலையின்மையும் வறுமையும்\nடெல்லியில் மேலும் 4,071 பேருக்கு கொரோனா பாதிப்பு..\n’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’ \nகர்நாடகாவில் மேலும் 10,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nமாகாண சபை முறைமை ஒழிப்பு; இறுதி தீர்மானம் இல்லை \nகடல் ஆமை இறைச்சி விற்பனை செய்தவர் கைது\nகண்டியில் ஐந்துமாடிக்கட்டிடம் இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது…\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப்…\nஇந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Actor%20Karthi?page=1", "date_download": "2020-09-20T06:37:29Z", "digest": "sha1:AMLH7MMOMBA2J5ULNNYHTEKQIVVBI5D5", "length": 3699, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Actor Karthi", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“எனக்கு ஒப்பிடும் தவறான பழக்கம் ...\n“சாவுரதா இருந்தாலும் சண்ட போட்டு...\n“தேர்தலில் வாக்காளராக மட்டுமே பங...\nகேரள மு���ல்வரை சந்தித்த கார்த்தி\nநேர்மைக்கு பெரிய விலை கொடுக்க வே...\nநடிகர் கார்த்தி கவுண்ட்டெளன் ஆரம...\nஎப்படி இருக்கும் டெல்லி - பஞ்சாப் ஆடும் லெவன் \nகிராமத்திற்கு கால்வாய் வெட்டிய முதியவர்: டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மகிந்திரா\n\"தோனி ஒரு ஜீனியஸ்\" சாம் கரன் நெகிழ்ச்சி \nஎன்னை தனியேவிட்டு எங்கேசென்றீர்கள் என் தாய்மாமனே சாகுல் அமீது மறைவிற்கு சீமான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=73&cat=15", "date_download": "2020-09-20T08:34:39Z", "digest": "sha1:R72S63TX4U3XDWQCTNZCOPUTV4EC4W27", "length": 10328, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » புக்ஸ் அண்ட் சி.டி'ஸ்\nதலைப்பு : அறிவியல் என்றால் என்ன\nவானவியல், பூமியைப் பற்றிய அறிவியல்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், சமூக அறிவியல்கள், இன்றைய அறிவியல், 10 பிரிவுகளில் பயனுள்ள முறையில் எழுதப்பட்டுள்ளன. மாணவர்கள் படித்து பயன் பெறலாம்.\nவிலை: ரூ 50, பக்கம்: 104\n106/4 - ஜானி ஜான்கான் ரோடு,\nபுக்ஸ் அண்ட் சி.டி'ஸ் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஜி.ஆர்.இ., தேர்வு பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறேன். இத்தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும்.\nநான் பி.ஏ., படித்து வருகிறேன். எனக்கு பி.எல்., படிக்க விருப்பம். அதே சமயம் ஐ.பி.எஸ்., ஆகவும் விருப்பம். இதற்கு என்ன வழி\nஎம்.பி.பி.எஸ். தவிர, மருத்துவம் தொடர்பான வேறு படிப்புகள் என்னென்ன இருக்கின்றன\nசாப்ட்வேர் குவாலிடி டெஸ்டிங் மற்றும் லினக்ஸ் ஆகிய படிப்புகளில் எதற்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன\nஎன் பெயர் ஆர்த்தி. பொறியியல் பின்னணி கொண்ட ஒரு மாணவர், பிசினஸ் மற்றும் மெர்க்கன்டைல் சட்டத்தில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பை மேற்கொள்ள முடியுமா முடியுமெனில், எந்த பல்கலைகள் இந்தப் படிப்புகளை வழங்குகின்றன முடியுமெனில், எ���்த பல்கலைகள் இந்தப் படிப்புகளை வழங்குகின்றன எனக்கு இரட்டைப் பட்டப் படிப்புகள் படிக்கும் எண்ணமில்லை.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parimaanam.net/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-20T07:07:54Z", "digest": "sha1:PHIP6LNEZHN6OFY7PLW526L66PKJE6ES", "length": 6269, "nlines": 69, "source_domain": "parimaanam.net", "title": "வேற்றுலகவாசிகள் Archives — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஇவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் நாம் ஏன் இன்னும் ஒரு பங்காளியை கூட சந்திக்கவில்லை என்பது புதிரான, அதே நேரம் வினோதமான கேள்விதான். உண்மையில் நாம் இந்த பிரபஞ்சத்தில் தனித்துவமான ஒரு உயிரினமா இல்லை பூமியின் உயிரினங்கள் பிரபஞ்சத்தின் தவறுகளில் ஒன்றா\nவேற்றுலக உயிரினங்களும் டிராக் சமன்பாடும்\nநாமறிந்து, இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை உயிரினம் என்று ஒன்று இந்தப் பூமியில் மட்டும்தான் உண்டு. அதாவது எம்மைப் போல, நம் உலகில் இருக்கும் உயிரினங்களுக்கு என்று ஒரு அடிப்படிக் கட்டமைப்பு மற்றும் பண்புகள் உண்டு, அவற்றை வைத்துத்தான் நாம் ‘உயிரினம்’ என்ற ஒன்றை வரைவிலக்கணப்படுத்தியுள்ளோம்.\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-reviews/skoda-rapid/3?subtab=latest", "date_download": "2020-09-20T08:24:55Z", "digest": "sha1:NOHGN3EFDBDLDFLUDMZKAFBE3OTMFP2J", "length": 23504, "nlines": 694, "source_domain": "tamil.cardekho.com", "title": "Skoda Rapid Reviews - (MUST READ) 254 Rapid User Reviews", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஸ்கோடா ரேபிட்\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்நியூ ஸ்கோடா ரேபிட்மதிப்பீடுகள்\nநியூ ஸ்கோடா ரேபிட் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி நியூ ஸ்கோடா ரேபிட்\nஅடிப்படையிலான 254 பயனர் மதிப்புரைகள்\nநியூ ஸ்கோடா ரேபிட் பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 3 அதன் 9 பக்கங்கள்\nQ. a... க்கு ஐ have தேர்ந்தெடுக்கப்பட்டது ஸ்கோடா ரேபிட் (Onyx) மற்றும் க்ரிட்டா (E variant) . ஐ am looking\nQ. Iam confused to கோ with ஸ்கோடா ரேபிட் or else டொயோட்டா யாரீஸ் or else வோல்க்ஸ்வேகன் vent...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of நியூ ஸ்கோடா ரேபிட்\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ rider பிளஸ்Currently Viewing\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ rider பிளஸ் ஏடிCurrently Viewing\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல்Currently Viewing\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் ஏடிCurrently Viewing\nஎல்லா நியூ ரேபிட் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nநியூ ரேபிட் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 69 பயனர் மதிப்பீடுகள்\nbased on 43 பயனர் மதிப்பீடுகள்\nbased on 778 பயனர் மதிப்பீடுகள்\nசிட்டி 4th generation பயனர் மதிப்பீடுகள்\nbased on 567 பயனர் மதிப்பீடுகள்\nbased on 78 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஸ்கோடா ரேபிட் :- ஸ்கோடா Corporate Benefit ... ஒன\nநியூ ரேபிட் ரோடு டெஸ்ட்\nநியூ ரேபிட் உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.chennaitodaynews.com/category/cinema-news/gallery/", "date_download": "2020-09-20T06:34:06Z", "digest": "sha1:75L4WEZ5TGMG7H5OQ7DSYYOCKLO3455Y", "length": 5833, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கேலரி | Chennai Today News", "raw_content": "\nதமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்\nசாய்பல்லவி நடித்த ‘கரு’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nபக்கா’ படத்தின் பக்காவான புகைப்படங்கள்\nஇரும்புத்திரை’ இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nபிக்பாஸ் பிரபலம் பிந்துமாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமலேசியாவில் ரஜினி-கமல்: புதிய புகைப்படங்கள்\nஇரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் அட்டகாசமான புகைப்படங்கள்\nநடிகை நமீதா திருமண புகைப்படங்கள்\nஜூலி 2′ புதிய கலக்கலான டிரைலர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.newskadai.com/ayush-secretary-rajesh-kotecha-who-told-non-hindi-speakers-to-leave-the-online-class-is-ineligible-to-take-the-lesson-says-vijayakanth/", "date_download": "2020-09-20T08:22:02Z", "digest": "sha1:SDN6Y6GJDFXOWRGMMVWLUJ5JL5L6ICBA", "length": 8587, "nlines": 85, "source_domain": "www.newskadai.com", "title": "\"கிளாஸ�� சோடோ பாகர் ஜாவ்\" : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி... - Newskadai.com", "raw_content": "\n“கிளாஸ் சோடோ பாகர் ஜாவ்” : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி…\nசென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி க்கு ஏற்பட்ட இந்தி மொழி பிரச்சனை தமிழக அரசியலில் மொழி பிரச்சனையை கிளப்பியது. மத்திய அரசு கொண்டு வந்த மும்மொழி பாட கொள்கை தமிழக அரசியல் களத்தில் தீயை பற்ற வைத்தது. இப்பொழுது ஆயுஷ் அமைச்சக செயலாளரின் பேச்சு தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி இருக்கிறது.\nஇந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்காக நடைபெற்ற ஆன்லைன் பயிற்சியில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இயற்கை மருத்துவர்கள பலரும் கலந்து கொண்டார்கள். தமிழகத்திலிருந்தும் 37 மருத்துவர்கள் இந்த ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றனர். ஆன்லைன் வகுப்பில் ஹிந்தியில் உரையாற்றினார் ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கொடேச்சா. இந்தி மொழி புரியாத, தெரியாத, மருத்துவர்கள் அவரை ஆங்கிலத்தில் உரையாற்றும்படி கூறினர்.\nஆயுஷ் செயலர் “தனக்கு ஆங்கிலம் தெரியாது. நான் ஹிந்தி மொழி புரியவில்லை என்றால் ஆன்லைன் வகுப்பில் இருந்து வெளியேறுங்கள்.” என்று கூறிய விஷயம் தமிழக அரசியலில் புயலை கிளப்பி இருக்கிறது. கனிமொழி, ஸ்டாலின், சீமான், ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசை எதிர்த்தும், ஆயுஷ் செயலாளருக்கு எதிராகவும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். “இந்தி தெரியாதவர்களை ஆன்லைன் வகுப்பை விட்டு வெளியேற சொன்ன ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கொடேச்சா பாடம் எடுக்க தகுதியற்றவர். இதுகுறித்து மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.” என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.\nசினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு…\nகோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீ விபத்து… 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசம்…\nவரும் 21-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி\nஜலகையில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா… தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்ததால் சோகம்…\nஆன்லைனில் சாத்தியமா நீட் தேர்வு…. மத்திய அரசு பதிலளிக்க உச்�� நீதிமன்றம் உத்தரவு…\n வீடு தேடி போய் அசத்தும் கோவை ஆசிரியர்…\n“சர்க்கரை ஆலைகளை மீண்டும் திறங்க”… நாகையில் விவசாயிகள் போராட்டம்…\n”18லாம் பத்தாது… 21 கண்டிப்பா வேணும்” மத்திய அரசிடம் கறார் காட்டும் ராமதாஸ்\n… காய்ச்சல், நோய் எதிர்ப்பு...\nஅண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு :...\nகுறுவை சாகுபடிக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு…\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையை தொடர்ந்து...\nமும்பை இந்தியன்ஸை வெளுத்து வாங்கிய சென்னை சூப்பர்...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newskadai.com/central-government-starts-jee-exam-minimum-number-of-students-only-attend/", "date_download": "2020-09-20T06:56:40Z", "digest": "sha1:274JN6Y66KHBQ2CQPP67SRLSTOQ7AQCI", "length": 9487, "nlines": 86, "source_domain": "www.newskadai.com", "title": "பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தொடங்கின JEE தேர்வுகள்... குறைந்த மாணவர்களே பங்கேற்பு... - Newskadai.com", "raw_content": "\nபலத்த எதிர்ப்புகளுக்கிடையே தொடங்கின JEE தேர்வுகள்… குறைந்த மாணவர்களே பங்கேற்பு…\nநாடு முழுவதும் பி ஆர்க், பி டெக் உள்ளிட்ட படிப்புகளுக்கான JEE நுழைவுத் தேர்வு பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும் மத்திய அரசால் நேற்று தொடங்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளில் பல மையங்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 34 தேர்வு மையங்களில் தேர்வு தொடங்கியது. வேலூரில் நடைபெற்ற தேர்வில் 168 மாணவர்களுக்கு 77 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.\nபிற்பகலில் நடைபெற்ற தேர்வில் 234 மாணவர்களுக்கு 115 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதாவது வேலூர் மையத்தில் நேற்றைய தினம் நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய மொத்த மாணவர்கள் 402 பேர். ஆனால் தேர்வு எழுதியவர்கள் 192 பேர் மட்டுமே. இதற்கு காரணம் சரியான பேருந்து வசதிகள் இல்லாததே என்ற கசப்பான தகவல் தெரியவந்துள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்து சேவை தொடங்கியுள்ளது தமிழக அரசு. மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயக்கப்படாததால் நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் நுழைவுத் தேர்வு மையத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல இயலவில்லை.\nஇதுகுறித்து தட்சன் சிங் என்ற மாணவர் செய்தியாளர்களிடம் கூறும்போது தேர்வுக்காக ஆம்பூரில் இருந்து இன்று காலை 7 மணிக்கு பேருந்தில் ���றினேன். ஆனால் அந்த பேருந்து 7.45 க்கு தான் புறப்பட்டது ஆம்பூரில் இருந்து மாதனூர் வரை மட்டுமே பேருந்தில் பயணிக்க முடிந்தது. அங்கிருந்து ஆட்டோ மூலம் பள்ளிகொண்டா வந்தடைந்து அங்கிருந்து பேருந்து இல்லாததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் லிப்ட் கேட்டு தேர்வு மையத்துக்கு வருவதற்குள் காலை ஒன்பதரை மணி ஆகிவிட்டது.\nபேருந்து சேவையில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்திருந்தால் குறித்த நேரத்திற்கு தேர்வு மையத்துக்கு வந்திருக்க முடியும். கஷ்டப்பட்டு வந்தும் தேர்வு எழுத முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு விரைவில் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடு இல்லாத பேருந்து சேவையை வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n3 ரசிகர்களின் உயிரை காவு வாங்கிய பிரபல நடிகரின் பேனர்… பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்…\nகோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் வேண்டுமென நூதன போராட்டத்தின் போட்டோஸ்…\nஜே.இ.இ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு : 24 மாணவர்கள 100% மதிப்பெண்கள்…\nகுட் நியூஸ் : ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி…\nவிடைபெற்றார் பிரணாப் முகர்ஜி… முழு ராணு மரியாதையுடன் உடல் தகனம்..\nபிரபல நடிகர் மீது வழக்கு பதிவு… படப்பிடிப்பில் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு.\nநெட்வொர்க் இல்லாததால் கேள்விக்குறியான கல்வி… மகளுக்காக மலைமேல் பெற்றோர் செய்த சிறப்பு ஏற்பாடு…\nஉயர் கல்விக்கு விடுப்பு… புதிய கல்விக்கொள்ளையின் முக்கிய அம்சங்கள் என்ன\nமும்பை இந்தியன்ஸை வெளுத்து வாங்கிய சென்னை சூப்பர்...\nதன லாபம் பெருகும், மன கசப்புகள் நீங்கும்,...\nசேலம், கோவையை அடித்து துவைக்கும் கொரோனா… நாகை,...\nசேலத்தில் சந்தன மர கடத்தல்… வலை வீசி...\nசீர்காழியில் தலைமையாசிரியர் மனைவி தலையில் அடித்து படுகொலை…...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=3269", "date_download": "2020-09-20T08:18:55Z", "digest": "sha1:SV3IR4FHQAROZLYKU5MYTGGVY3L6BTCE", "length": 10198, "nlines": 160, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக க��்வி\nபி. வி. பூமிரெட்டி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி\nஇன்டர்நெட் வசதி : N/A\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : N/A\nவங்கியின் பெயர் : N/A\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஜி.ஆர்.இ., தேர்வு பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறேன். இத்தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும்.\nஒரே படிப்பிற்கு வெவ்வேறான பாடத்திட்டங்களை பல்கலைகள் கொண்டுள்ளனவா\nஅமெரிக்காவில் நர்சாகப் பணி புரிவது தொடர்பான தகவல்களைத் தரலாமா\nசுற்றுலாத் துறையில் சாதிக்க என்ன தகுதி தேவை\nதற்போது பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறேன். கேம்பஸ் இன்டர்வியூ முறை எங்கள் கல்லூரிக்கு இதுவரை வரவில்லை. இந்த நிலையில் ஜாப் பேர் எனப்படும் வேலை மேளாவில் படிப்பு முடிந்த பின் கலந்து வேலை பெற விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.asfo.store/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-09-20T08:31:26Z", "digest": "sha1:FFDUIECAPF5FMFH2XYVIYQEVZB26ITLF", "length": 34812, "nlines": 630, "source_domain": "ta.asfo.store", "title": "வீழ்ச்சி எதிர்ப்பு சிகிச்சைகள் - ASFO கடை", "raw_content": "\nஉடல்நலம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு\nஉடல்நலம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு\nபெண்கள் உள்ளாடை & ஷேப்வேர்\nமூட்டுகள் மற்றும் சோர்வுற்ற கால்கள்\nமுடி முகமூடிகள் மற்றும் ஆழமான கண்டிஷனர்கள்\nபேன் மற்றும் நிட்ஸ் சிகிச்சைகள்\nவிமானம் மற்றும் சுவாச உதவி உபகரணங்கள்\nஆடைகள், எரிவாயு மற்றும் அமுக்கங்கள்\nபூச்சி மற்றும் பூச்சி விரட்டிகள்\nஇரத்த அழுத்தம் மற்றும் டென்சியோமீட்டர்கள்\nஅழகு கருவிகள் & தொழில்நுட்பம்\nவாய்வழி துவைக்க & மவுத்வாஷ்\nபெண்கள் உள்ளாடை & ஷேப்வேர்\nஃபாஸ்டர்னர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கர்டில்ஸ்\nசோளம் & காலஸ் நீக்கிகள்\nகால் கிரீம்கள் & லோஷன்கள்\nஓய்வு மற்றும் மீள் காலுறைகள்\nஅடி ம���்றும் சோர்வுற்ற கால்கள்\nகர்ப்பம் மற்றும் அண்டவிடுப்பின் சோதனைகள்\nபாட்டில் வார்மர்ஸ் & பாட்டில் ஸ்டெர்லைசர்\nபாட்டில் தீவனம் மற்றும் பாகங்கள்\nசன்பெட்ஸ், பூங்காக்கள் மற்றும் பயண படுக்கைகள்\nதாய் & குழந்தையின் சன்ஸ்கிரீன்கள்\nபுகுபதிகை / பதிவு செய்தல்\nஉங்கள் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்:\nஉங்கள் கடவுச்சொல்லை நினைவில் வைத்திருக்கிறீர்களா\nகீழே உள்ள தகவல்களை நிரப்பவும்:\nஏற்கனவே ஒரு கணக்கு உள்ளதா\nமுடி முகமூடிகள் மற்றும் ஆழமான கண்டிஷனர்கள்\nபேன் மற்றும் நிட்ஸ் சிகிச்சைகள்\nஉடல்நலம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு\nவிமானம் மற்றும் சுவாச உதவி உபகரணங்கள்\nஆடைகள், எரிவாயு மற்றும் அமுக்கங்கள்\nபூச்சி மற்றும் பூச்சி விரட்டிகள்\nஇரத்த அழுத்தம் மற்றும் டென்சியோமீட்டர்கள்\nஅழகு கருவிகள் & தொழில்நுட்பம்\nவாய்வழி துவைக்க & மவுத்வாஷ்\nபெண்கள் உள்ளாடை & ஷேப்வேர்\nஃபாஸ்டர்னர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கர்டில்ஸ்\nசோளம் & காலஸ் நீக்கிகள்\nகால் கிரீம்கள் & லோஷன்கள்\nஓய்வு மற்றும் மீள் காலுறைகள்\nஅடி மற்றும் சோர்வுற்ற கால்கள்\nகர்ப்பம் மற்றும் அண்டவிடுப்பின் சோதனைகள்\nபாட்டில் வார்மர்ஸ் & பாட்டில் ஸ்டெர்லைசர்\nபாட்டில் தீவனம் மற்றும் பாகங்கள்\nசன்பெட்ஸ், பூங்காக்கள் மற்றும் பயண படுக்கைகள்\nதாய் & குழந்தையின் சன்ஸ்கிரீன்கள்\nமூட்டுகள் மற்றும் சோர்வுற்ற கால்கள்\n1 தயாரிப்புகளில் 36 - 60 ஐக் காட்டுகிறது\nகாட்சி: ஒரு பக்கத்திற்கு 36\nக்ளோரேன் குளோரேன் ஹேர் கெராடின் காப்ஸ்யூல்கள் x30 x3\nக்ளோரேன் க்ளோரேன் முடி படை kératine 125 மிலி\nடுக்ரே டக்ரே அனகாப்ஸ் ரியாக்டிவ் காப்ஸ்யூல்கள் x30\nடுக்ரே டக்ரே அனகாப்ஸ் முற்போக்கு காப்ஸ்யூல்கள் x30\nக்ளோரேன் குளோரேன் ஹேர் ஷாம்பு குயினின் + வைட்டமின் பி 6 200 மிலி\nசெஸ்டெர்மா செஸ்டெர்மா ஷாம்பு 200 மிலி எதிர்ப்பு வீழ்ச்சி செஸ்கவெல்\nபியோர்கா ஈகோபேன் பியோர்கா ஷாம்பு 100 மில்லி\nகிங்காம் விச்சி டெர்கோஸ் ஆண்கள் ஷாம்பு 200 மிலி சப்ளிமெண்ட் வீழ்ச்சியைத் தூண்டுகிறது\nகிங்காம் விச்சி டெர்கோஸ் அமினெக்சில் ஆண்கள் நுரை பராமரிப்பு வீழ்ச்சி 150 மிலி\nகிங்காம் விச்சி டெர்கோஸ் அமினெக்சில் ஆண்கள் தீவிர சிகிச்சை 36 மில்லி வீழ்ச்சி\nரெனே ஃபுர்டரர் எதிர்வினை திரிபாசிக் ரெனே ஃபுர்டரர் x12 பல்புகள்\nவியாபார குறி இல்லாதது திரிகரே சி வீழ்ச்சி ஷாம்பு 200 மிலி\nசெஸ்டெர்மா செஸ் காவெல் லோஷன் ஃபால் கேப் 200 எம்.எல்\nரெனே ஃபுர்டரர் ரெனே ஃபுர்டரர் ஷாம்பு சாதாரண கர்பிசியா 150 மிலி\nதாவர ஷாம்பு 125 மிலி பைட்டோலியத்தை பலப்படுத்துகிறது\nரெனே ஃபுர்டரர் பேக் விட்டல்ஃபான் எதிர்ப்பு வீழ்ச்சி ரெனே ஃபுர்டரர் முற்போக்கான x3\nரெனே ஃபுர்டரர் பேக் வைடால்ஃப் வீழ்ச்சி ரெனே ஃபுர்டரர் எதிர்வினை x3\nவியாபார குறி இல்லாதது Otezia Sph முடி லோஷன் 100 மிலி\nநோரேவா நோரேவா செபோடியன் டி.எஸ் ஷாம்பு பொடுகு 150 மிலி\nஇஸ்டின் லாம்ப்டாபில் வீழ்ச்சி ஷாம்பு 200 மிலி\nலா ரோச் போசே லா ரோச்-போசே கெரியம் ஷாம்பு 200 மிலி வீழ்ச்சி\nக்ளோரேன் க்ளோரேன் ஃபோர்ஸ் கெராடின் கேர் வீழ்ச்சி எதிர்வினை + ஷாம்பு குயினின் மற்றும் பி வைட்டமின்கள்\nக்ளோரேன் குளோரேன் ஷாம்பு குயினின் மற்றும் பி வைட்டமின்கள் 400 மிலி\nக்ளோரேன் குளோரேன் தைலம் குயினின் 200 மிலி\nஇஸ்டின் ஷாம்பு 200 மிலி ஐ.எஸ்.டி.என் சோரிஸ்டின் கட்டுப்படுத்தவும்\nஇஸ்டின் பொடுகு ஷாம்பு உலர் ISDIN Nutradeica 200 மிலி\nஇஸ்டின் ISDIN Lambdapil வீழ்ச்சி ஷாம்பு 400 மிலி\nIoox ஐயக்ஸ் ஷாம்பு 250 மிலி\nநோரேவா ஷாம்பு 250 மில்லி ஹெக்ஸாஃபேன் பலப்படுத்துதல்\nகான்ட்ராபியா ஆய்வகங்கள் ஃபோல்ஸ்டிம் ஃபோர்டே லோஷன் 20x3 மிலி வீழ்ச்சி\nடுக்ரே டோனிக் ஹேர் ஜெல் டுக்ரே 30 மில்லி ரூப்ஃபேசியண்ட்\nடுக்ரே டக்ரே எலூஷன் ஷாம்பு 400 மிலி\nடுக்ரே டக்ரே எலூஷன் ஷாம்பு 200 மிலி\nடுக்ரே டக்ரே க்ரீஸ்டிம் எதிர்ப்பு வீழ்ச்சி லோஷன் 30 எம்எக்ஸ் 2\nடுக்ரே ஷாம்பு 200 மிலிக்குப் பிறகு டக்ரே அனாபஸ் பராமரிப்பு\nபக்கம் 1 / 2 அடுத்த\nஉடனடி கப்பல் போக்குவரத்துக்கான பொருட்கள்.\nவீட்டை விட்டு வெளியேறாமல் உங்களுக்கு தேவையான அனைத்தும்.\nவருடத்தில் 365 நாட்கள் ஆதரவு.\nஉங்கள் எல்லா கேள்விகளுக்கும் மருந்தியல் குழு.\nவீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக வாங்கவும்.\nரத்து செய்தல், பரிமாற்றம் மற்றும் வருமானம்\nதொழில்நுட்ப இயக்கம்: டிரா. லிஜியா ச ous சா 2019\nஃபார்மாசியா ச ous சா டோரஸ் எஸ்.ஏ., மியா ஷாப்பிங் சென்டரில் தலைமையகத்துடன், கடை 135, ஆர்டிகீஸ், 4425-500 மியா\nசட்டப்பூர்வ நபர் எண் 501 950 931 மியா வணிக பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, பதிவு செய்யப்பட்ட மூலதனம் 105,000.00 €.\nஎங்கள் பட்டியலில் சேர்ந்து புதிய தயாரிப்புகள், சிறப்ப��� பிரச்சாரங்கள் மற்றும் செய்திகளுக்கான விழிப்பூட்டல்களைப் பெறுங்கள்.\nநான் படித்து ஏற்கிறேன் தனியுரிமை கொள்கை.\nஅமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆப்பிள் சம்பளம் டிக்கெட் டின்னர்ஸ் கிளப் டிஸ்கவர் இணைப்பை ஹைபர்கார்டு ஜேசிபி மாஸ்டர்கார்டு பேபால் ஸ்யாந்ட்யாந்டர் நிகழ்ச்சி\nஇப்போது அதை வாங்க உடன் பணம் செலுத்துங்கள் மேலும் கட்டணம் விருப்பங்கள்\nஉங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உள்ளடக்கத்தை வழங்கவும் இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. மேலும் நான் ஏற்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/speeding-car-falls-off-flyover-crashes-near-vellore.html", "date_download": "2020-09-20T09:19:45Z", "digest": "sha1:DSG44TNLRYDTVR6G52A4RMUJPVFMGTE4", "length": 8159, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Speeding car falls off flyover, crashes near Vellore | Tamil Nadu News", "raw_content": "\nVIDEO: ‘தாறுமாறாக ஓடி'.. பாலத்தில் இருந்து பறந்து விழுந்த கார்.. நூலிழையில் தப்பிய டிரைவர்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவேலூர் அருகே பாலத்தில் இருந்து கார் விழுந்து விபத்துக்குள்ளானது.\nவேலூர் பழைய பாலாற்றுப் பாலத்தில் கார் ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\n'விபத்து நடந்ததால் 'பாம்பிடம்' இருந்து எஸ்கேப் ஆன இளைஞர்'... நடு ரோட்டில் நடந்த பரபரப்பு\nசாலையில் ‘திடீரென’ வந்து விழுந்த ‘தீப்பொறி’... நைட்டியால் ‘சென்னை’ பெண்ணுக்கு நடந்த ‘கோரம்’... ‘பதறவைக்கும்’ சம்பவம்...\nதனியார் ‘சொகுசு’ பேருந்தும் காரும்... ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து... சில ‘நொடிகளில்’ நடந்து முடிந்த ‘பயங்கரம்’...\n.. பைக் மீது ‘உரசிய’ லாரி.. டயருக்கு அடியில் சிக்கிய ‘இரு பெண்கள்’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..\nகால்வாயில் கிடந்த இளம் பெண் சடலம்... அதிர்ச்சியான பொதுமக்கள்... வேலூரில் பரபரப்பு சம்பவம்\nஒரே குடும்பத்தில்... அடுத்தடுத்து நடந்த சோகங்கள்... அதிகாலையில்... இளைஞருக்கு நிகழ்ந்த பரிதாபம்\nபைக்கில் நண்பர்களுட���்... ஆலயத்திற்கு சென்ற அண்ணன், தம்பி... அதிவேகத்தில் லாரி மீது மோதியதில்... நொடியில் நடந்த பரிதாபம்\n'டிரான்ஸ்பார்மரில் கேட்ட அலறல் சத்தம்' ...'காப்பாற்ற ஏறிய ஊழியர்' ...சென்னையை கலங்க வைத்த சோகம்\n‘நேருக்கு நேர் மோதிய லாரிகள்.. லாரி மீது மோதிய போதை ஆசாமிகள்’.. 5 பேரை பலிகொண்ட 2 விபத்துகள்\n‘70 அடி உயரத்தில் இருந்து விழுந்து நொறுங்கிய லிஃப்ட்’.. ‘புத்தாண்டு இரவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு நேர்ந்த சோகம்’.. ‘புத்தாண்டு இரவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு நேர்ந்த சோகம்\nவீட்டுக்கு திரும்பும் வழியில்... இஸ்ரோ சயின்டிஸ்ட் இன்ஜீனியருக்கு... நிமிஷத்தில் நிகழ்ந்த பரிதாபம்\nநியூ இயர் பார்ட்டி முடிந்து... அதிவேகத்தில்... பைக்கில் வந்த கல்லூரி மாணவர்... நொடியில் நடந்த சோகம்\nபாட்டி வீட்டுக்குச் சென்ற நண்பர்கள்... அதிவேகத்தில் வந்தப் பேருந்து மோதி... இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\n‘வேகமாக’ திரும்பிய காரிலிருந்து... ‘திடீரென’ தவறி விழுந்த குழந்தை... ‘அடுத்தடுத்து’ வந்த வாகனங்கள்... ‘பதறவைக்கும்’ வீடியோ...\n‘3-வது திருமணத்துக்கு இடையூறு’.. ‘பாறாங்கல் மூடிய நிலையில் குழந்தை சடலம்’.. காதலருடன் சேர்ந்து தாய் செய்த கொடூரம்..\n'செக் பண்ணிட்டு போக வந்தாரு'... 'ஆலைக்கு வந்த தொழிலதிபர்'... இரவில் நடந்து முடிந்த சோகம்\n‘ரோடு தெரியாத அளவுக்கு பனிமூட்டம்’.. ‘கால்வாயில் கவிழ்ந்த கார்’.. ‘கால்வாயில் கவிழ்ந்த கார்’.. 2 குழந்தை உட்பட 6 பேர் பலியான பரிதாபம்..\n2 ‘சுற்றுலா’ பேருந்துகள் லாரி மீது மோதி ‘கோர’ விபத்து... ‘நொடிகளில்’ நடந்து முடிந்த ‘பயங்கரம்’...\n‘ஓவர்டேக் செய்தபோது நடந்த விபரீதம்’.. ‘லாரிக்கு அடியில் சிக்கிய கார்’.. குழந்தை உட்பட 5 பேர் பலியான பரிதாபம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-scorpio/style-with-power-mahindra-scorpio-114216.htm", "date_download": "2020-09-20T07:54:08Z", "digest": "sha1:HCB342X5JJFNGLFJWTDUVSLQ35RA3VZ4", "length": 11348, "nlines": 267, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்டைல் with power மஹிந்திரா ஸ்கார்பியோ - User Reviews மஹிந்திரா ஸ்கார்பியோ 114216 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா ஸ்கார்பியோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராஸ்கார்பியோமஹிந்திரா ஸ்கார்பியோ மதிப்���ீடுகள்Style With Power மஹிந்திரா ஸ்கார்பியோ\nStyle With Power மஹிந்திரா ஸ்கார்பியோ\nWrite your Comment on மஹிந்திரா ஸ்கார்பியோ\nமஹிந்திரா ஸ்கார்பியோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஸ்கார்பியோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்கார்பியோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n1237 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nCompare Variants of மஹிந்திரா ஸ்கார்பியோ\nஎல்லா ஸ்கார்பியோ வகைகள் ஐயும் காண்க\nஸ்கார்பியோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 61 பயனர் மதிப்பீடுகள்\nbased on 567 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1040 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2209 பயனர் மதிப்பீடுகள்\nbased on 439 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமஹிந்திரா கே யூ வி 100 ன் க்ஸ் டீ\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா ஸ்கார்பியோ :- Cash Discount அப் to... ஒன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://teamkollywood.in/marvel-tamil-fans-got-disappointed-because-of-vijaysethupathi/", "date_download": "2020-09-20T06:51:42Z", "digest": "sha1:SJGE4L5E2OGE7TZGKEKZKFISNPN7SRXJ", "length": 4596, "nlines": 99, "source_domain": "teamkollywood.in", "title": "Marvel Tamil Fans Got Disappointed Because of VijaySethupathi - Team Kollywood", "raw_content": "\nNext நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_11.html", "date_download": "2020-09-20T08:25:25Z", "digest": "sha1:YAQQWF6GNFSEMVVIXKGY7TUQDFHQW25J", "length": 8375, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "அரசாங்கத்தை இலகுவில் ஒப்படைக்க மாட்டோம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅரசாங்கத்தை இலகுவில் ஒப்படைக்க மாட்டோம்\nமேலும் ஆறு வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருக்கும் என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய 6 ராஜபக்ஷர்கள் இணைந்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியில் அவ்வாறான நடவடிக்கைகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகட்சியின் செயற்குழு ஊடாக முழு இலங்கையும் பிரதித நிதித்துவ படுத்தப்படுவதாகவும் அதனூடாக வெற்றி பெறக்கூடய தலைவர் ஒருவரை தெரிவு நியமிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தை இலகுவில் ஒப்படைக்க மாட்டோம் எனவும் மேலும் 6 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (7) Sri Lanka (8) Technology (9) World (257) ஆன்மீ���ம் (10) இந்தியா (271) இலங்கை (2590) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsciencenews.in/2020/05/blog-post_665.html", "date_download": "2020-09-20T07:41:59Z", "digest": "sha1:AFANPMMGSMMWWMD45PL64PS7RFV5U3X5", "length": 22006, "nlines": 386, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள உணவுகள் எவை தெரியுமா...? - Tamil Science News", "raw_content": "\nHome உடல் நலம் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள உணவுகள் எவை தெரியுமா...\nகுழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள உணவுகள் எவை தெரியுமா...\nகுழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள உணவுகள் எவை தெரியுமா...\nகுழந்தைகளின் உணவு அதன் வளர்ச்சியில் முக்கியமாக பங்காற்றுகிறது. அந்த உணவின் ஒரு முக்கிய பகுதி சுண்ணாம்புச் சத்தாகும்.\nசுண்ணாம்புச் சத்து எலும்புகள் உருவாகுதல் மற்றும் அதைப் பராமரிப்பதில் முக்கியமாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு அவை முக்கியமாக பங்காற்றுகிறது.\nசுண்ணாம்புச்சத்து குறைவாக எடுத்துக்கொள்வது உங்களது குழந்தைகளுக்கு தேவையான எலும்பு அடர்த்தி பெறுவதை பாதித்து, அவர்களது எலும்புகளை பலகீனமாக்கி அவர்களது வாழ்வில் பிற்காலத்தில் எலும்புப் புரை நோய் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகையால், உங்களது குழந்தையின் உணவில் சுண்ணாம்புச் சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.\nபால் பொருட்கள், முக்கியமாக பால், புரதங்கள், வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவற்றையும் கொண்டிருப்பதோடு சுண்ணாம்புச் சத்தும் அதிகம் நிறைந்த உணவுப் பொருளாக திகழ்கிறது. 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு உணவில் அதிக சுண்ணாம்புச் சத்துள்ளவற்றில் பால் முதல் நிலையில் உள்ளது.\nசிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களின் காரணமாக தானியங்களைக் காட்டிலும் சிறுதானியங்கள் மேம்பட்டவையாக கருதப்படுகின்றன. கம்பு, வரகு, தினை, பனி வரகு, குதிரைவாளி போன்ற பல்வேறு வகையான சிறு தானியங்கள் உள்ளன. சிறுதானியங்களில் அதிகமான சுண்ணாம்புச் சத்து உள்ளது.\nகுழந்தைகளின் உணவில் சேர்க்கப்பட வேண்டிய கொட்ட���களில் பாதாம், முந்திரி மற்றும் அக்ரூட் பருப்புகள் ஆகியவை அடங்கும்.\nகொண்டைக்கடலையில் சுண்ணாம்புச்சத்து, புரதங்கள், மாவுச்சத்து, மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்ததுள்ளது. கொண்டைக் கடலையில் காணப்படும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பேட், மற்றும் துத்தநாகம் போன்றவை எலும்பு கட்டமைப்பையும் பலத்தையும் பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.\nபல்வேறு வகையான இறைச்சியில் பல்வேறு அளவுகளில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, வாட்டப்பட்ட சாலமோன் மீன், இறாள், குளத்துமீன், கடல்மீன் வகைகள் மற்றும் பல்வேறு வகையான இறைச்சியில் சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது.\nகுழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள உணவுகள் எவை தெரியுமா...\nTags : உடல் நலம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1397668.html", "date_download": "2020-09-20T07:56:52Z", "digest": "sha1:CBYJA3YU52TQBN6VF6XFKLOYCSA6S4MP", "length": 12698, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் காம்யோற்சவ மஹோற்சவத்தின் பெருந்திருவிழா!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் காம்யோற்சவ மஹோற்சவத்தின் பெருந்திருவிழா\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் காம்யோற்சவ மஹோற்சவத்தின் பெருந்திருவிழா\nவரலாற்று சிறப்பு மிக்க அபிசேககந்தன் என அழைக்கப்படும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் காம்யோற்சவ மஹோற்சவத்தின் பெருந்திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.\nகருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ கந்தசாமி,வள்ளி,தெய்வானை ஆகிய தெய்வங்கள் உட்பட 108 சங்காபிசேககிரிகைகளும் விசே�� அபிசேக ஆராதனைகள் என்ப இடம்பெற்றது.\nஇதனை தொடர்ந்து வசந்தமண்டவத்தில் அருள்பாலித்து இருக்கும் அபிசேகக்கந்தனுக்கு வள்ளி,தெய்வானைக்கும் தீப ஆராதனை அர்ச்சனைகள் இடம்பெற்றதை தொடர்ந்து எம்பெருமான் மயில்வானத்தில் வீற்று உள்வீதிவலம் வந்து அருள்பாலித்தார்;.\nஇவ் காம் யோற்ச பெருந்திருவிழா 25 நாள் காலை,மாலை விசேட பூiஐகள் என்பன இடம்பெற்று 19.07 அன்று காலை தேர்த்திருவிழாவும்,மறுநாள் தீர்த்தம் காலை அடி அமாவாசை அன்று கீரிமலை தீர்த்தகேணியில் தீர்த்தம்மாடிய பின் இனிதே பெருந்திருவிழா நிறைவடையும்.\nஇவ் பெருந்திருவிழாவினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரத்தினசபாவதி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்திவைத்தனர்.\nதற்போது நாட்டில் எற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பெரும் அளவான பக்தர்கள் இவ் பெருந்திருவிழாவில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nகொரோனாவின் கோரப்பிடியில் அமெரிக்கா – 25 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு..\nகொரோனா அப்டேட் – உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97 லட்சத்தை கடந்தது..\nவவுனியா சாரதி, நடத்துனர்களின் பீசீஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nதுபாய்க்கு விமான சேவை வழக்கம்போல் இயங்கும்- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்…\nகடல் ஆமை இறைச்சி விற்பனை செய்தவர் கைது\nகண்டியில் ஐந்துமாடிக்கட்டிடம் இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்ததில் பலர்…\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா…\nஇந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள், மஞ்சள்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டியது -2.23 கோடி பேர்…\nகுயின் எலிசபெத்-2 கப்பலை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு..\nபளை பொலிஸாரால் இருவர் கைது\nவவுனியா சாரதி, நடத்துனர்களின் பீசீஆர் பரிசோதனை முடிவுகள்…\nதுபாய்க்கு விமான சேவை வழக்கம்போல் இயங்கும்- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…\nகடல் ஆமை இறைச்சி விற்பனை செய்தவர் கைது\nகண்டியில் ஐந்துமாடிக்கட்டிடம் இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது…\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில்…\nஇந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கடல்…\nஉ���க அளவில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டியது -2.23 கோடி பேர்…\nகுயின் எலிசபெத்-2 கப்பலை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு..\nபளை பொலிஸாரால் இருவர் கைது\n20வது திருத்தம் பசில்ராஜபக்சவுக்கானது இல்லை அது எனது முடிவு-…\n20வது திருத்தத்தினை தோற்கடிப்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகளையும்…\nபொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nகொரோனா நெருக்கடியில் வேலையின்மையும் வறுமையும்\nவவுனியா சாரதி, நடத்துனர்களின் பீசீஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nதுபாய்க்கு விமான சேவை வழக்கம்போல் இயங்கும்- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…\nகடல் ஆமை இறைச்சி விற்பனை செய்தவர் கைது\nகண்டியில் ஐந்துமாடிக்கட்டிடம் இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuvikam.com/2017/09/15/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-09-20T06:43:06Z", "digest": "sha1:BEE3UDONBZFJ43PYV7NH6X72XJBDI2B4", "length": 21359, "nlines": 206, "source_domain": "kuvikam.com", "title": "நடிகர் அஜித்துக்கு ஒரு பகிரங்கக் கடிதம் – சாரு நிவேதிதா | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nநடிகர் அஜித்துக்கு ஒரு பகிரங்கக் கடிதம் – சாரு நிவேதிதா\nசாரு நிவேதிதா, விவேகம் படத்திற்கு அவரது வழக்கமான பாணியில் விமர்சனம் சொல்லப் போக , அதற்காக அவருக்குக் கொலை மிரட்டல் வர, அதற்காக அவர் அஜித்துக்கே ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியது இப்போது தமிழ் நாட்டில் பரவலான சமாசாரம்.\nமுதலில் அவரது விமர்சனத்தைக் கேட்கலாமா\nமார்ஜினல் மேன் எடிட்டிங் வேலையில் மூழ்கியிருப்பதால் எனக்குக் கொலை மிரட்டல் விட்ட உங்கள் ரசிகர் மேல் போலீஸில் புகார் கொடுக்கமுடியவில்லை. உங்கள் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு பல எண்களிலிருந்து ஆபாச வசைகள் வந்தன. மெட்ராஸ் செண்ட்ரல் தளத்தில் என் பேச்சுக்குக் கீழே உள்ள பின்னூட்டங்களில் தங்கள் அடையாளத்துடன் தங்கள் தொலைபேசி எண்ணுடன் என்னை ஆபாசமாகப் பேசியிருக்கிறார்கள். ”உன் மகள் —————(ஜனன உறுப்புக்கான தமிழ்க் கொச்சை) காய்ச்சிய இரும்புக் கம்பியைச் சொருக வேண்டும்” என்று உங்கள் ரசிகர் ஒருவர் எழுதியிருக்கிறார். இதெல்லாம் சமூக மனநோய். இதையெல்லாம் இங்கே ஏன் எழுத���கிறேன் என்றால், இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நீங்கள் ஏன் எதுவுமே சொல்லவில்லை என்னை விட ப்ளூ ஷர்ட் மாறனுக்கு அதிக கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. எல்லோரும் தங்கள் தொலைபேசி எண், பெயர் எல்லாம் போட்டுத்தான் மிரட்டுகிறார்கள் என்பதால் அவர்கள் வெறுமனே பயமுறுத்தவில்லை; சொன்னதைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. உங்கள் ஒரு ரசிகர் ட்விட்டர் பக்கத்தில் என் தொலைபேசி எண்ணைக் கொடுத்து எல்லோரையும் என்னை மிரட்டச் சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே என் உயிர் பற்றி எனக்குப் பயமாக இருக்கிறது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு உங்களுடைய மிக நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்கும் நண்பராக இருந்தார். அப்போது அவர் உங்களைப் பற்றிக் கூறிய விஷயங்கள், உங்களைப் போன்ற ஒரு பண்பாளரைப் பார்ப்பது அரிது என்பதாகவே இருந்தது. உங்களைப் பற்றி உங்களோடு பழகும் அத்தனை பேருமே அப்படித்தான் சொல்கிறார்கள். முந்தாநாள் தி இந்துவில் வந்துள்ள இந்தக் குறிப்பைப் பாருங்கள்:\nஉங்களுக்கு நெருக்கமான ஒரு டாக்டர் – அவர் தன் பெயரைக் கூட சொல்ல விரும்பவில்லை – கூறுகிறார்: “ஒருமுறை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அஜித்தைப் பற்றிக் கேட்டதும் எதார்த்தமாக அவரைப் பற்றி எப்படி உணர்ந்தேனோ அதே போன்று ஹி இஸ் அ ஸ்வீட் பர்ஸென் என்று சொன்னேன். பேட்டி ஒளிபரப்பானதும் அஜித் என்னை அழைத்தார். “நான் நடிகன், பணம் வாங்கிக் கொண்டு நடிக்கிறேன். நீங்கள் உங்கள் தொழிலைச் செய்வதற்காகக் கட்டணம் பெற்றுக் கொள்கிறீர்கள். இதில் நடிகனுக்கு மட்டும் எங்கிருந்து கிரீடம் வந்தது எதற்காக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் புகழ வேண்டும் எதற்காக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் புகழ வேண்டும்” என்று என்னை வாங்கு வாங்கென்று வாங்கினார்.\nஅது மட்டும் அல்ல; அந்த டாக்டரைப் பார்ப்பதற்காக முறையாக அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு வரிசையில்தான் செல்வீர்களாம். கேட்டால் “உங்களுக்கு நண்பன் என்பதற்காக உங்கள் தொழில் எதிக்ஸைக் கெடுப்பது சரியாக இருக்காது” என்று சொல்வீர்கள் என்று எழுதுகிறார் உங்கள் நண்பர்.\nஅஜித், என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. நான் இதுவரை 80 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். அதில் 20 புத்தகங்கள் மலையாளத்தில் உள்ளன. உலக சினிமா பற்றி மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். ஆங்கிலத்தில் என் எழுத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உங்கள் விவேகம் பற்றி நியாயமான முறையில் மெட்ராஸ் செண்ட்ரல் தளத்தில் விமர்சனம் செய்தேன். நான் பொதுவாக தமிழ் சினிமா பார்ப்பதில்லை. ஆரண்ய காண்டம் போன்ற நல்ல படங்களை – நண்பர்கள் சிபாரிசு செய்தால் மட்டுமே பார்ப்பது வழக்கம். ஆனால் மெட்ராஸ் செண்ட்ரலில் தமிழ்ப் படங்களை விமர்சனம் செய்யும் பணியைத் தொடங்கியிருப்பதால் விவேகத்தை முதல் நாள் பார்த்தேன். நாகரீகமான வார்த்தைகளையே பயன்படுத்தி விமர்சித்தேன். சினிமாவையும் மீறி உங்கள் மீது நான் கொண்டுள்ள மதிப்பும் மரியாதையுமே அதற்குக் காரணம். இல்லாவிட்டால் விவேகத்தில் இடைவேளை வரை இயக்குனர் சிவா கொடுத்த டார்ச்சருக்குக் கன்னாபின்னா என்றுதான் திட்டியிருக்க வேண்டும். அதற்காக இடைவேளைக்குப் பிறகு டார்ச்சர் இல்லை என்று அர்த்தமில்லை.\nரகசிய போலீஸ் 115 என்று நினைக்கிறேன். எம்ஜியார் பாகிஸ்தான் ராணுவத்தை ஒற்றை ஆளாக போட்டுத் தள்ளி விட்டுத் தப்பி ஒரு வேலியைத் தாண்டிக் குதிப்பார். அதில் தமிழில் இந்தியா என்று எழுதியிருக்கும். அதையெல்லாம் என் சிறுவயதில் ரசித்தேன். இப்போதும் எல்லோரும் அதே மனநிலையில் இருப்பார்களா சிவா இன்னும் ரகசிய போலீஸ் 115 காலத்திலேயே இருக்கிறார். விவேக் ஓபராய் போன்ற வில்லனை எம்ஜியார் படங்களில் கூடப் பார்த்ததில்லையே அஜித்\nசரி, போகட்டும். உங்கள் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு என் தொலைபேசியில் கொலை மிரட்டல் விட்டுக் கொண்டும் ஆபாச வசைகளை எழுதிக் கொண்டும் இருப்பவர்களை நீங்கள் எப்போது கண்டிக்கப் போகிறீர்கள் அல்லது, ஒன்று செய்யுங்கள். என் வீடு சாந்தோம் – மயிலாப்பூர் எல்லையில் எம்.எஸ். விஸ்வநாதனின் வீட்டுக்கு எதிரே உள்ளது. சீக்கிரம் ஒருநாள் என் வீட்டுக்கு வாருங்கள். உங்களுக்குப் பிடித்த பிரியாணி செய்து தருகிறேன். உங்களுக்கு நான் பிரியாணி பரிமாறுவதை செல்ஃபீ எடுத்து ட்விட்டரில் போட்டால்தான் கொலைகார ரசிகர்கள் என்னை உயிரோடு விடுவார்கள். சீக்கிரம் வாருங்கள்.\nபின்குறிப்பு: நீங்கள் தனிப்பட்ட முறையில் எத்தனை நல்லவராக இருந்தாலும் தவிர்க்கவே முடியாமல் ஒரு சிறுதெய்வம் ஆகி விட்டீர்கள். நடிகர்கள் அத்தனை பேருமே சிறுதெய்வங்கள்தான். உங்கள் ரசிகர்கள் எல்லோரும் பக்தர்கள். அதனால்தான் படத்தை விமர்சித்தால் தங்கள் கடவுளை விமர்சித்து விட்டதாக எண்ணிக் கொலை மிரட்டல் விடுகிறார்கள். தமிழ்நாட்டில் சினிமா ஒரு மதம். அதை நீங்கள் புரிந்து கொண்டே ஆக வேண்டும். அரசியலில் கூட இந்த நிலை இல்லை. நான் ஜெயலலிதாவை விமர்சித்திருக்கிறேன்; கருணாநிதியை விமர்சித்திருக்கிறேன். மோடியை விமர்சிக்கிறேன். இதுவரை ஒரு மிரட்டல் வந்ததில்லை. உங்களுடைய ஒரே ஒரு படத்தை நாகரீகமான முறையில் விமர்சித்ததற்குக் கொலை மிரட்டல்; ஆபாச வசை.\nஇந்த நிலையை மாற்ற முயலும் என் போன்ற சிறியவர்களுக்கு உங்களைப் போன்ற கடவுள்களின் ஆதரவு தேவை. அட்லீஸ்ட் நான் கடவுள் இல்லை என்று உணர்ந்து கொண்ட உங்களைப் போன்ற நடிகர்கள் இதற்குத் தங்களால் ஆன ஆதரவை நல்க வேண்டும்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2020\nகுண்டலகேசியின் கதை (2)- தில்லைவேந்தன்\nதாகூரின் “நாட்டியமங்கையின் வழிபாடு” -முதல் பகுதி – மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nகுமார சம்பவம் – எஸ் எஸ்\nஆல்பம் – ரேவதி ராமச்சந்திரன்\nகண்ணா கருமை நிறக் கண்ணா – சௌரிராஜன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nமகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் – நான்காவது வினாடி -ஜெர்மன் மூலம் – தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகேள்வி – வளவ. துரையன்\nஇரசவாத விபத்து – செவல்குளம் செல்வராசு\nகோப்பையின் சிறு தட்டிலிருந்து குடித்தல் – ந பானுமதி\n“தப்புக் கணக்கு” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகம்பன் கவி நயம் -அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் -திரு என் சொக்கன்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nபோகும் பாதை தூரமில்லை. – மெய்யன் நடராஜ்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் ஆகஸ்ட் 2020 (சுதந்திரதினப் பாடல் – அஷோக் )\nsundararajan on இரசவாத விபத்து – செவல்கு…\nசுரேஜமீ on குண்டலகேசியின் கதை (2)- …\nsevalkulam selvarasu… on இரசவாத விபத்து – செவல்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-20T09:00:57Z", "digest": "sha1:ZUITMTPAULH3J7UMXFRIRXVOSDDT5OGB", "length": 15628, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வெங்கம்புதூர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவெங்கம்புதூர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் (← இணைப்புக்கள் | தொகு)\nவேங்கம்புதூர் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஈரோடு (← இணைப்புக்கள் | தொகு)\nஈரோடு மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nபவானி (← இணைப்புக்கள் | தொகு)\nபவானி ஆறு (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தியூர் (← இணைப்புக்கள் | தொகு)\nஅரியப்பம்பாளையம் (← இணைப்புக்கள் | தொகு)\nகொடுமுடி (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லன்கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nநல்லாம்பட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nநம்பியூர் (← இணைப்புக்கள் | தொகு)\nநெருஞ்சிப்பேட்டை (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ganeshbot/Created2 (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்பக்கூடல் (← இணைப்புக்கள் | தொகு)\nஅரச்சலூர் (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்தாணி (← இணைப்புக்கள் | தொகு)\nஅவல்பூந்துறை (← இணைப்புக்கள் | தொகு)\nபவானிசாகர் (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னசமுத்திரம், ஈரோடு மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னிமலை (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தோடு (← இணைப்புக்கள் | தொகு)\nஎலத்தூர் (← இணைப்புக்கள் | தொகு)\nகோபிச்செட்டிப்பாளையம் (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிக்கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nகாசிப்பாளையம் (கோபி) (← இணைப்புக்கள் | தொகு)\nகொளப்பலூர் (← இணைப்புக்கள் | தொகு)\nமொடக்குறிச்சி (← இணைப்புக்கள் | தொகு)\nநசியனூர் (← இணைப்புக்கள் | தொகு)\nஒலகடம் (← இணைப்புக்கள் | தொகு)\nபி. மேட்டுப்பாளையம் (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளப்பாளையம் (← இணைப்புக்கள் | தொகு)\nபாசூர் (← இணைப்புக்கள் | தொகு)\nசலங்கப்பாளையம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகிரி (ஈரோட��) (← இணைப்புக்கள் | தொகு)\nசூரம்பட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nசூரியம்பாளையம் (← இணைப்புக்கள் | தொகு)\nஊஞ்சலூர் (← இணைப்புக்கள் | தொகு)\nவடுகப்பட்டி (ஈரோடு) (← இணைப்புக்கள் | தொகு)\nவாணிப்புத்தூர் (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளோட்டம்பரப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nவெங்கம்புதூர் (← இணைப்புக்கள் | தொகு)\nநொய்யல் ஆறு (← இணைப்புக்கள் | தொகு)\nகூகலூர் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழகப் பேரூராட்சிகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபுஞ்சைப் புளியம்பட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈரோடு மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nபவானி வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nஈரோடு வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகோபிசெட்டிப்பாளையம் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nபெருந்துறை வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தியமங்கலம் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தியூர் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nமணிபுரம் (← இணைப்புக்கள் | தொகு)\nதாசப்ப கவுண்டன் புதூர் (← இணைப்புக்கள் | தொகு)\nபெருந்துறை (← இணைப்புக்கள் | தொகு)\nகருமாண்டி செல்லிப்பாளையம் (← இணைப்புக்கள் | தொகு)\nகோபிச்செட்டிப்பாளையம் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகொடிவேரி அணை (← இணைப்புக்கள் | தொகு)\nபாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் (← இணைப்புக்கள் | தொகு)\nபாரியூர் (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியகொடிவேரி (← இணைப்புக்கள் | தொகு)\nலக்கம்பட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nஜம்பை (← இணைப்புக்கள் | தொகு)\nபனயம் பள்ளி (← இணைப்புக்கள் | தொகு)\nபெத்தப்பாளையம் (← இணைப்புக்கள் | தொகு)\nகரட்டடிபாளையம் (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nசுள்ளிகரடு (← இணைப்புக்கள் | தொகு)\nஈரோடு ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nமொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nகொடுமுடி ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nபெருந்துறை ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nதாளவாடி ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னிமலை ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தியூர் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nபவானி ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nகோபிச்செட்டிப்பாளையம் ஊர��ட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nதூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nநம்பியூர் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nபவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nவேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி (← இணைப்புக்கள் | தொகு)\nகொடுமுடி வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nநம்பியூர் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nமொடக்குறிச்சி வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nதாளவாடி வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nவேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திண்டல், ஈரோடு (← இணைப்புக்கள் | தொகு)\nநந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (← இணைப்புக்கள் | தொகு)\nபி. கே. ஆர். மகளிர் கலைக்கல்லூரி (← இணைப்புக்கள் | தொகு)\nபாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்மாப்பேட்டை, ஈரோடு மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nவெங்கம்பூர் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை1/6 (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3/7 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/09/01010129/around-the-world.vpf", "date_download": "2020-09-20T08:30:30Z", "digest": "sha1:2COMOVV4F32WSS2TDBTAYKQCCANSNNLR", "length": 12656, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "around the world || உலகைச் சுற்றி...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்வு | மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் தாக்கல் |\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தவர்களை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.\nபதிவு: செப்டம்பர் 01, 2020 04:00 AM\n* அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தவர்களை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார் மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.\n* துபாயில் உள்ள ஓட்டல் ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் ���ருகி பரிதாபமாக உயிரிழந்தார்.\n* பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் கனமழை நீடிக்கிறது. இதனால் பல மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனிடையே அங்கு மழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது.\n* ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட படகை ரிமோட் மூலம் இயக்கி செங்கடல் பகுதிக்கு அனுப்பியதாகவும், ஆனால் அந்தப் படகை சவூதி கூட்டுப்படையின் கடற்படை வீரர்கள் வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\n*ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளம் மற்றும் ராணுவ தளம் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல்களுக்கு தலீபான் பயங்கரவாதிகளே காரணம் என அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.\n* ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஷின்ஜோ அபேயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜப்பான் வரலாற்றில் மிகச்சிறந்த பிரதமர் ஷின்ஜோ அபே என டிரம்ப் புகழாரம் சூட்டினார்.\n* பிரான்ஸ் நாட்டின் தென் மேற்குப் பிராந்தியத்தில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. ரெயில்கள் ஆங்காங்கே பாதியில் நிறுத்தப்பட்டதால் பெண்கள் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகினர்.\nபாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் 645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஜப்பான் விஞ்ஞானி தாகேஷி நிஷிமுரா உள்ளிட்டவர்களை கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழுவுக்கு ‘இக் நோபல்’ ஒலியியல் பரிசு கிடைத்துள்ளது.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் நகரில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன்,\n1. வங்ககடலில் குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது\n3. மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்- சென்னையில் நாளை நடக்கி��து\n4. கொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது\n5. கொரோனா பாதிப்பு குறித்து வரும் 23 ஆம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n1. அமெரிக்காவில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் டிரம்ப் மீது மாடல் அழகி பரபரப்பு பாலியல் புகார்\n2. இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை: புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் - போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை\n3. பிற நாடுகளிடம் இருந்து ‘கொரோனா தடுப்பூசி தகவல்களை திருடவில்லை’\n4. பிரேசிலில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் பலி\n5. ‘மோடி சிறந்த தலைவர், நம்பிக்கையான நண்பர்’ பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து டிரம்ப் புகழாரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_main_new.asp?cat=86&dist=234", "date_download": "2020-09-20T08:28:42Z", "digest": "sha1:S45G6JYLYNXWIJCVYTCSMCN2OHYPWB4L", "length": 24793, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள் புதுச்சேரி செய்திகள்\nசீன ஆதிக்கத்தை தடுக்க இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு உதவுகிறோம்: அமெரிக்கா செப்டம்பர் 20,2020\nரஜினி, அரசியல் வருவதை வரவேற்கிறேன்: அண்ணாமலை அழைப்பு செப்டம்பர் 20,2020\nஅணி தாவ தயாராகும் கட்சிகள் : சூடுபிடிக்கிறது தேர்தல் அரசியல் செப்டம்பர் 20,2020\nமத்திய அரசுக்கு எதிராக கட்சிகளை திரட்டும் தி.மு.க., செப்டம்பர் 20,2020\n2 கோடியே 25 லட்சத்து 77 ஆயிரத்து 767 பேர் மீண்டனர் மே 01,2020\nபுதுச்சேரி;சண்முகாபுரத்தில் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி, சண்முகாபுரம் ஜீவா வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, எலக்ட்ரிஷியன். இவரது மனைவி சித்ரா, 30. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.இந்நிலையில், ...\nகஞ்சா விற்ற 4 பேர் கைது\nபுதுச்சேரி; மூலகுளம் ஜெ.ஜெ. நகர் பகுதியில் கஞ்சா விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.ரெட்டியார்பாளையம், மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ...\nபுதுச்சேரி; புதுச்சேரி எழுத்த���ளர் பராங்குசம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.புதுச்சேரி, தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் பராங்குசம்,77; எழுத்தாளரான இவர், இலக்கியப் பொழில், நீதியின் குரல், பறிபோகும் தமிழர் களின் வாழ்வாதாரம், சோனியா காந்தியின் மனசாட்சி, ...\nகாலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைதிருச்சிற்றம்பலம் துணை மின் நிலையம்: திருச்சிற்றம்பலம், கடப்பேரிக்குப்பம், பூத்துறை, காசிபாளையம், கலைவாணர் நகர், பட்டானுர், கோட்டக்குப்பம், முதலியார்சாவடி, புளிச்சப்பள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்துார், கொடுர், ஆரோவில், இரும்பை, ராயப்புதுப்பாக்கம், ஆப்பிரம்பட்டு, ...\nகொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணம் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்\nபுதுச்சேரி; கொரோனா நோய் தொற்றினால் இறப்பவர்களுக்கு அரசு அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் கொரோனா தொற்றால் 420 பேர் இறந்து, தேசிய அளவில் 2 சதவீதம் மேல் என்பது மிகவும் அதிகம். இந்த நிலை ஏன் ...\nபட்டானுார் நிலத்தை விற்க கவர்னர் ஒப்புதல்\nபுதுச்சேரி; ஏ.எப்.டி., மில்லுக்கு சொந்தமான பட்டானுாரில் உள்ள நிலத்தை ஜிப்மர் மருத்துவமனைக்கு விற்க கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.புதுச்சேரியில் இயங்கி வந்த ஏ.எப்.டி., மில்லில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். இந்த மில் லாபத்தில் இயங்கியபோது, பட்டானூரில், 56.60 ஏக்கர் நிலம், ...\nகொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் விதிமீறலா: விசாரணைக்கு கவர்னர் உத்தரவு\nபுதுச்சேரி; கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு ஒப்பந்தத்தில் விதிமீறல் நடந்ததா என ...\nபுரட்டாசி முதல் சனி: சிறப்பு திருமஞ்சனம்\nதிருக்கனுார்; செட்டிப்பட்டு வரதராஜப் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமை சிறப்பு பூஜை நேற்று நடந்தது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜை நேற்று நடந்தது.இதனையொட்டி, காலை 7:00 மணிக்கு ...\nபா.ஜ., ஆட்சியில் வரிகள் நீக்கப்படும் மாநில தலைவர் சாமிநாதன் பேச்சு\nபுதுச்சேரி; புதுச்சேரியில் 2021 ம் ஆண்டு பாஜ., ஆட்சி மலரும்போது, ��க்கள் மீது திணிக்கப்பட்டுள்ள தேவையில்லாத வரிகள் நீக்கப்படும் என மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.அரியாங்குப்பம் தொகுதி முன்னாள் காங்., பொறுப்பாளர் பாண்டு (எ) தாண்டவராயன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பா.ஜ., மாநிலத் ...\nபைக்குகள் மோதல்: ஒருவர் பலி\nபாகூர்; கடலுார், பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் பாலு,55; இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சங்கர் 67; என்பவருடன், நேற்று முன்தினம் மதியம் பிஒய் 01 எஸ் 0172 பதிவெண் கொண்ட பைக்கில் ரெட்டிச்சாவடியில் இருந்து கடலுார் நோக்கி வந்துக் கொண்டிருந்தார். பைக்கை சங்கர் ஓட்டினார். கிருமாம்பாக்கம் வந்ததும், ...\nகொரோனா தொற்று டிசம்பர் வரை நீடிக்கும்\nபுதுச்சேரி; ஜிப்மர் மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரிகள் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான கூட்டம் நாளை நடைபெற உள்ளது என முதல்வர் நாராயணசாமி கூறினார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய பொதுமக்கள் தரப்பில் ஒத்துழைப்பு இல்லை. அவர்கள் சுகாதார ...\nபிரதமர் நரேந்திர மோடி பெயரில் சிவப்பு 'சவ்,சவ்' கொய்யா செடி வெளியீடு\nபுதுச்சேரி; பிரதமர் நரேந்திர மோடி 70வது பிறந்த தினத்தையொட்டி அவரது பெயரில் சிவப்பு 'சவ்,சவ்' (கூஜா) கொய்யா செடி நேற்று வெளியிடப்பட்டது.புதுச்சேரி, கூடப்பாக்கம் வெங்கடபதி, ஆராய்ச்சி மூலம் கனகாம்பரம் பூவில் பல நுாறு வகையான செடிகளை உருவாக்கி, சாதனை படைத்தவர். க்ஷஇந்திய அரசு, இவருக்கு பத்மஸ்ரீ ...\nகொலை வழக்கு 4 பேர் கைது\nவில்லியனுார்; கொய்யாபழ வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.தஞ்சை மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்தவர் அய்யப்பன, 45, புதுச்சேரியில் தங்கி, ஜிப்மர் பகுதியில் கொய்யா வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், இவர், கடந்த 14ம் தேதி காலை, ஆம்பூர் சாலையில் ...\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் சேவை\nபுதுச்சேரி; 'கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு ஆம்புலன்ஸ் சேவையை துவக்க வேண்டும்' என, என்.ஆர். காங்., எம்.எல்.ஏ., செல்வம் கூறினார்.அவர் நேற்று அளித்த பேட்டி:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு, உழவர்கரை நகராட்சியில் தன்னார���வல தொண்டு ...\nகொரோனா பாதித்த ஏ.எஸ்.ஐ.,க்கு இன்ஸ்பெக்டர் பிளாஸ்மா தானம்\nபுதுச்சேரி; கொரோனாவால் பாதித்து ஆபத்தான நிலையில் உள்ள உதவி சப் இன்ஸ்பெக்டருக்கு சிகிச்சைஅளிக்க, இன்ஸ்பெக்டர் பிளாஸ்மா தானம் வழங்கினார்.புதுச்சேரி போலீஸ் மோட்டார் வாகன பிரிவில் டிரைவராக பணியாற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன், கொரோனா தொற்று ஏற்பட்டு காலாப்பட்டில் உள்ள தனியார் ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-09-20T07:51:42Z", "digest": "sha1:W6W7JJGNERTIO7KPBQMF2MT7WP7AU7WF", "length": 10998, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "மலேசியாவில் போலி செய்திகள் தடைச் சட்டம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இ���்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nமலேசியாவில் போலி செய்திகள் தடைச் சட்டம்\nபோலி செய்திகள் வெளியிட்டால் 6 ஆண்டு சிறைத்தண்டனை என்ற சட்டத்திற்கு மலேசிய பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.பொய்ச்செய்தி, போலிச்செய்தி என்று முத்திரையிட்டு, உண்மையைப் பொய்யாக்கி பொய்யை உண்மையாக்க சட்டத்தின் மூலம் வழிவகை செய்து கருத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரத்துக்கு வாய்ப்பூட்டு போடுகிறது ஆளும் மலேசிய அரசு என்று விமர்சகர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.இந்தச் சட்டம் உள்நாட்டு ஊடகம் மட்டுமல்லாது அயல்நாட்டு ஊடகங்களையும் இலக்காக்கியுள்ளது.\nபிரதமர் நஜிப் ரஸாக் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விமர்சனங்களை அடக்கி ஒடுக்கும் முயற்சியே இந்த ‘பொய், போலிச் செய்தி சட்டம்’ என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.3வது முறையாக பிரதமராக நஜிப் ரஸாக் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக மலேசியாவில் ஒரு கூட்டணி ஆட்சியில் இருந்து வருகிறது. நடப்பு பார்லிமென்ட்டில் ஆளும் பாரிசன் தேசியக் கூட்டணி ஆதிக்கம் செலுத்துகிறது.இந்தச் சட்டம் அதன் அடிப்படையில் போலி செய்திகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 130,000 டாலர்கள் அபராதமும் விதித்திருந்தது. தற்போது எதிர்ப்புகளை அடுத்து சிறைத்தண்டனையை மட்டும் 6 ஆண்டுகளாகக் குறைத்துள்ளது.ஆனால் அமைச்சர் அஸாலினா ஆத்மான் கூறுகையில், “இந்தச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கவல்லது அல்ல. போலி செய்திகள் பரவலைத் தடுப்பதுதான்,” என்று தெரிவித்துள்ளார்.ஆனால் ஜனநாயகச் செயல் கட்சியின் லிம் குவான் எங் கூறுகையில், “இந்த மசோதா உண்மையை மறைக்கப் பயன்படும் ஆயுதம். ஆகவே எது பொய்யோ அது உண்மையாகவும் எது உண்மையோ அது பொய்யாகவும் ��ிரிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது நம் நாட்டுக்கு அபாயகரமானது” என்றார்.செனேட்டில் இந்தச் சட்டம் விவாதிக்கப்பட வேண்டுமென்றாலும் இது நிறைவேறி விடும் என்றே தெரிகிறது, காரணம் செனேட்டில் பாதிக்கும் மேல் ஆளூம் பாரிசன் தேசிய உறுப்பினர்களே உள்ளனர். இதற்கும் மேலாக ராயல் ஒப்புதலும் வேண்டும்.இந்தத் தடைச் சட்டம் குறித்ஹு மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் ஆசிய இயக்குனர் பிராட் ஆடம்ஸ் கூறுகையில், “கடுமையான டிராக்கோனியன் தண்டனைகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மலேசிய அரசியலை உலகம் முழுதும் விவாதிக்க தடை கொண்டு வரப்படுகிறது” என்றார்.இந்நிலையில் இந்த போலி செய்திகள் தடைச்சட்டத்துக்கு உலகம் முழுதும் ‘சர்வாதிகாரப் போக்கு’ என்று எதிர்ப்புக்குரல்கள் கிளம்பியுள்ளன.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-44-25/semmalar-dec09/1748-2009-12-26-08-56-07?tmpl=component&print=1", "date_download": "2020-09-20T08:01:46Z", "digest": "sha1:JI5ROHRH5LPFE4WZQXU5454S7ECZHTFN", "length": 23606, "nlines": 56, "source_domain": "www.keetru.com", "title": "ரயில்பாரம்", "raw_content": "செம்மலர் - டிசம்பர் 2009\nபிரிவு: செம்மலர் - டிசம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 26 டிசம்பர் 2009\nராமான்ஜம் ஆறுகல் தொலைவு நடந்திருக்கிறாரு. ஆனாலும் அலுப்புத் தட்டலை. நடைவேகமும் குறையல. இன்னும் ஒரு கல் தொலைவுட்டுதான். ரயில்வே டேஷன் வந்துரும். ஒரு வாரத்துக்கு தேவையான புளிச்சாதம் துணிப்பொட்டலத்தில கட்டி முடிந்து இடது கையில் வைத்து தூக்கி வரும்போது, இடது பக்கம் தலைசாய்ந்து வலது கை நீளமாக பக்கவாட்டில் படரவிட்டும் வலது கையில் மாற்றும்போது வலப்பக்கம் கழுத்து சாய்ந்து இடது கை பக்கவாட்டில் நீளமாக நீட்டிய படியும் வேகுது பிடுங்குதுன்னு நடந்தார்.\n\"வக்காள வாத்தாளி இன்னக்கி என்னான்னு பாத்திருவமே இந்த ரயிலை. என்னடான்னா ஊருக்குள்ள பேர் பாதிப்பேரு நா ஏறுனேன் ரயில்லேங்கிறான். நா இறங்குனேன் ரயில்லேங்கிறான். அதென்ன பெரிய்ய மம்மாவா.....ம்....... நாமளும் அதெ என்னான்னு பாத்திருவமே\"\nரயிலு என்னம்மோ சாயுங்காலந்தான் வருது. என்ன ஒண்ணுக்கும் கருக்கல்லயே போயி நின்னுக்குடுவமே கொஞ்ச���் முன்னப்பின்ன ஆனா நம்ம மேல சொஷ்டி குறைவு வந்திரப்படாது என்று ராமான்ஜத்தின் தீர்மானம்.\nதாயோலியிது மனுசனை என்னென்னவெல்லாம் போக்குகாட்டியிருக்கு. ரயிலு வந்த ஆரம்பகாலங்கள்ல மனுசர்கள் தன்னால ரயிலுன்னா அங்கபங்கம் பதறி அல்லோல கல்லோலப்பட்டிருக்காங்க.\nமானாவாரியில வேலை செய்யுற சனங்ககிட்டெ ரயிலின்னா என்னா எவடம்ன்னு வெள்ளைக்காரன் விஸ்தாரிக்க கேட்டு அரண்டு போயி அது மொத மொதல்ல பம்பாயிலிருந்து புறப்படப்போகுதுன்னு தாக்கல் தெரிஞ்சது தான் தாம்சம். ஒத்தச்சனம் ஊருக்குள்ள நடமாட்டமில்லே. கப்சிப்புன்னு ஒரு ஈக்குஞ்சு வீட்டைவிட்டு வெளியேறல.\nகதவை பூட்டிக்கிட்டு எல்லாச்சோலியும் உள்ளேயேதான். பின்னென்ன அத்தந்தண்டி உருவம் ஹொகே ஹொலேன்று அவயம் போட்டுக்கிட்டு வந்தா மிதமாவா இருக்கும்\nஅட இந்த சட்டக்காரன் ஓட்டிட்டு வர்ற மோட்டாரு சைக்கிளு அது வர்ற வரத்து அது சீவனுக்கு போடுற கூப்பாடு. அடேஙப்பங்கப்பா எருமை கன்னுக்கட்டி உயரந்தான் இருக்கு. அது கூளங்கடிக்கிற மாதிரியும் தெரியல. அதோட சங்குக்குழிக்கு நேரா ஒரு திருகு திருகி இம்புட்டு சீமைத்தண்ணிய ஊத்துறான். அவ்வளதான். அந்த மட்டுல கழுதை மேல காலைத்தூக்கி போடுற மாதிரி போட்டதும் ஒரு மிதி வெக்கிறான். அது தன்னால வேதனை தாங்க மாட்டாம ரோட்டுல ரவ்வாளி போட்டு வர்றத பாக்கணுமே....\nரொம்பப் பேரு எதிரே வந்தவன் ஓடி ஓடைக்குள்ளேயும் உடைப்புக்குள்ளேயும் போயி ஒளிஞ்சிருக்கான். பிறகென்ன அவன் மிதிச்ச மிதியில வலிதாங்கமாட்டாம கூப்பாடு போட்டு வந்து எதிர்ல வர்றவன் மேலே விழுந்த பிராண்டிட்டா எண்ணெ நாக்குன நாய விட்டுட்டு எதுக்கெ வந்த நாய அடிச்ச மாதிரி எண்ணெ நாக்குன நாய விட்டுட்டு எதுக்கெ வந்த நாய அடிச்ச மாதிரி இதுவே இந்தக் காய்ச்சு காய்ச்சும்போது ரெண்டு ஊரு தூரத்துக்கு வளைஞ்சி வளைஞ்சி நெளிஞ்சி நுழைஞ்சி வர்ற ரெயிலு வச்சா வக்கிம். ஊருக்குள்ள வாரக்கணக்குல யாரும் காடு கழனின்னு போகலை.\nபருத்தி சுளை சுளையா வெடிச்சுச் சிதறி காட்டுக்கு வெள்ளையடிச்ச மாதிரி பெறக்க நாதியத்துப் போய்க்கிடக்கு. தோட்டக்கால்கள்ல மிளகாய்ப்பழம் தன்னால உதிர்ந்து மண்ணு ரத்தச்சிவப்பாய்க் கிடக்கு.\nஒருத்தருக்கொருத்தர் வீடுகள்ல ஜன்னலை லேசா திறந்து நாலு வார்த்தை பேசுறதோட சரி.\n\"அண்ணே புஞ்சைப்பக்��ம் போனயா எதுந் தாக்கலுண்டுமா\n கிளம்பி வந்துக்கிட்டிருக்காம் எப்ப எந்நேரம் எங்கவரும் போகுமுன்னு திட்டமாச் சொல்ல ஒரு தனையுங் காணோம்\".\n\"அது வரும் போது ஊருக்கூரு கேட்டுப்போட்டு மூடிர்ராகளாம். அசந்து மசந்து திறந்து கிடந்தா ஊருக்குள்ள பாய்ஞ்சிரும்ன்னுதானே\n\"இது செம்ம பண்ணுன வெள்ளைக்காரனுக்கே சொன்னபடி கேக்கமாட்டேங்குதாம். நாமெல்லாம் எம்மாத்திரம். இது என்னேன்னு முடிஞ்சு நாமபோயி மகசூலப்பாக்க\"\n பருத்தி வத்த போனா மயிரொண்ணு போச்சு உசிருபோனா வருமா சன்னலை சாத்து பேச்சைக் கொறெ\"\nஅது ஒரு பேக்காலம் ராமான்ஜம் சிரிச்சுக்கிட்டார். வண்டிப்பாதை வழியா ஒரு சைக்கிள் போனாலே ஓடி ஓடி வந்து சனங்க வேடிக்கை பாப்பாங்க. வெள்ளைக்காரன் வந்தவிட்டு எந்திரமந்திரம்ன்னு ஒரு கோக்காட்டமா செஞ்சான். அதை வச்சி இங்கே ஒண்ணுக்குள்ள ஒண்ணு அப்புராணி சப்புராணிகளை ரொம்ப கிறுக்காக்கிறது.\n'அது ஒரு பைத்தியகார காலம் செல்லுபடியாச்சு. இப்பொ நடக்குமா மகனே வந்து பாரு' ராமான்ஜம் அவரா தலையை ஆட்டிக்கிட்டாரு.\nஇவரோட தகப்பனாரு கிடாய் கிட்ணசாமியை இந்த பினாங்குநாக்கெரு எப்படியெல்லாம் ஏமாத்தியிருக்கார். ஒரு நாள் வேலையில்லேன்னு கிடா கிட்ணசாமி மடத்தில உட்கார்ந்திருந்தார். இந்த மப்பேறுன பினாங்கு நாக்கெரு தின்னுபோட்டு சும்மா கிடக்காம. மாப்ளே மாப்ளே சல்க்காரு உத்யோகம் ஒண்ணு இருக்கு போறியா, சம்பளம் போக்கு வரத்தெல்லாம் வலுவாக்கிடைக்கும்ன்றிருக்கார்.\nகிடா கிட்ணசாமிக்கு சந்தோசம் புடிபடலை. சமுத்திரம் தாண்டி போய் வந்த மனுசன் நாலா விவரந்தெரிஞ்சவர் மானாங்கானியாவா சொல்லுவார். போறேன் மாமா உங்க புண்ணியத்துல. பீடி வாங்கக்கூட முக்காத்துட்டு கிடையாது வேலை என்னான்னு சொல்லுங்கன்னார்.\n\"அது மாப்ளே ரொம்ப பொறுப்பான வேலை. அதாகப்பட்டது இந்த ரயிலைப் பாத்திருக்கியா ரயிலை\"\n\"ஆமா மாமா பாத்திருக்கேன் ஏறுனதில்லே இறங்கினது இல்லே\"\n\"அந்த ரயிலுக்கு இருட்டினவுடனே கண் பார்வை சரியா தெரியாது. அதுக்கு ரோடு நம்ம வண்டிப்பாதை மாதிரி கிடையாது. நாலு விரல்கிடை வாளந்தான். அதனால இருட்டில கொஞ்சம் தடுமாறுது.\nபொழுது அடைஞ்சதும் அரிக்கேன் லைட்டை பொருத்தி வச்சுக்கிட்டு முன்னாடி தடங்காட்டிக்கிட்டே ஓடணும். பக்கத்து டேசன் போனவுடனே இன்னொருத்தன் கைமாத்திக்கி��ுவான்.\"\nநல்லது மாமா இந்தா இப்பொ கிளம்பிட்டேன். இந்த வார்த்தையை வெளியே விட்டுறாதீக. இருக்கிறவனெல்லாம் அரிக்கேன் லைட்டை தூக்கிக்கிட்டு வந்திருவான் ரெண்டாம் பேருக்கு தெரியாம அரிக்கேன் லைட்டோட நடுக்காட்டுல போயில ரயில் பாதை பக்கமா பொழுதடையுற வரைக்கும் காத்துக்கிடந்தார். ரயில் ஒண்ணு சத்தங்கொடுத்து வந்தது.\n\"நா ரெடி நா ரெடி இந்தா வந்துட்டேன்\"\nதடபுடலா எழுந்திருச்சி லைட்ட பத்தவச்சு, ரயிலுக்கு பக்கவாட்டுல கூடி கொஞ்ச தூரம் ஓடியிருக்கார். ரயிலு கடகட கடன்னு அரை நிமிசத்துல அவரை கடந்து போயிருச்சி.\n\"மெதுவா மெதுவா நின்னு நிதானமா அரிக்கேனை அணைச்சிப்போகணும். இந்தப் போக்கு போனா எப்படி ஐயையே இருட்டுல ஒரு பயம் பத்திரம் வேண்டாம். போச்சிபோ இது என்னத்தெ விளங்கும்\"\nமறுநாள் பினாங்கு நாக்கெரிடத்திலெ சொன்னார்: \"அந்த வேலை லாயக்கப்படாது மாமா அது ஆளை ஏறிட்டுப் பாக்காம போனண்ணிக்கி ஒரு ஏத்தடி இறக்கடி ஆகிப்போச்சுன்னா நாம பதில் சொல்லி முடியாது. சர்க்காரு சமாச்சாரம். சட்டக்காரன் தொலிய உறிச்சு தொங்க விட்டிருவான்\"\nசரி அப்பொ அந்த வேலை வேண்டாம். இன்னொரு வேலையிருக்கு. இதையாவது கோட்டை விடாம செய்யணும் மாப்ளே.\nடவுன் போஸ்ட் ஆபீஸ்ல ஸ்டாம்பு வாங்கிட்டு வர்றவங்க ஒட்டுறதுக்கு பசையில்லாம சங்கடப்படுறாங்க. அந்த இடத்துல போயி உட்கார்ந்துகிட்டு நாக்கை நீட்டுன மட்டுல இருக்கணும். வர்றவன் போறவன் ஸ்டாம்ப்பையும் இன்லாண்ட் கவரையும் உன் நாக்குல தடவிக்கிடுவாங்க. எந்தக் காரணத்தை கொண்டும் ஆபீஸ் மூடுற வரைக்கும் நாக்கை உள்ளே இழுத்துறக்கூடாது.\nகிடாய் கிட்ணசாமிக்கு இந்த வேலையிலயாவது நிலைச்சிரணும்ன்னு ஆவல்ல ஓடிப்போய் ஆபீஸ் திறக்குமுன்னமே நாக்கை நீட்டுன மட்டுல உட்கார்ந்துட்டார். போற வர்ற ஆளுகள்லாம் இவரை வேடிக்கை பார்த்ததுதான் மிச்சம். சாயுங்காலமா ஆளாளுக்கு மொகறையில போட்டு வீட்டுக்கு அனுப்புனாங்க.\nராமான்ஜத்துக்கு இப்பொ கோபம் கோபமா வந்தது. என்னம்மோ அப்படியெல்லாம் கூறுகெட்டுப் போயி பைத்தியாரத்தனமா ஆள்கள் பட்டிக்காட்டுல இருந்திருக்காங்க. இப்பொ ஒண்ணுங் கிழிக்க முடியாது.\n``இந்தா அதே கிடாய் கிட்ணசாமி மகன்தான் ரயிலு ஏறப்போறன். ரயிலுக்கு போயிட்டு வந்த பிறகு கட்டில்ல சட்டடியா கிடக்குற பினாங்கு நாக்கெனுக்கு முன்னாடிபோயி இப்பொ என்னடா சொல்றே கிழட்டு நாய்க்கான்னு நகண்டுட்டு சாகிற மாதிரி நிக்கெப் போறேன். அப்படி நடத்தி காட்டலையாக்கும் நான் கிடாய் கிட்ணசாமிக்கு பிறக்கலை.\nபொழுதும் போயிருச்சி ரெயிலும் வந்திருச்சி. ஏ,பாவிமட்டை எம்புட்டு நீளம் அடியும் முடியும் தெரியாத சிவன் போல கூட்டம்ன்னா கூட்டம் சள்ளை பறியுது. ராமான்ஜம் தத்திமுத்தி ஏறுனார்.\nஅடடா சும்மாவா சொன்னாங்க அலுங்காம குலுங்காமவில்ல போகுது. உட்கார இடமில்லை. கீழேதான் உட்காரணும். கட்டுச்சோத்து பொட்டலத்தை எங்கே வைக்கிறது. கீழே வச்சா ஆள்க கால்பட்டு சோறு கெட்டுப்போகும். ராமான்ஜம் மேல பார்த்தார். எல்லா இடத்துலயும் ஜனங்கள். மேலே ஒரு வாப்பான இடம் சோத்து பொட்டலத்தை தொங்கவிட.\nஅபாயச்சங்கிலி பிடித்து இழுக்கிற கைப்பிடியில் பொட்டலத்தை கட்டி தொங்கவிட்டார். அப்பாடா நிம்மதியாய் கீழே உட்கார்ந்தார். அவருக்கு சந்தோசம் புடிபடலை. சின்னப்புள்ளெக விளையாட்டுல சொல்ற மாதிரியே ரயிலு கிஜு கிஜு கிஜுன்னு போனது.\nதிடீர்ன்னு ரெயில் நின்னு போச்சு.\nஎன்னான்னு தெரியல கொஞ்ச நேரத்துல நாலஞ்சு ஆபீஸர்கள் இந்த கேரேஜ்தான். இந்த கேரேஜ்தான்னு சொல்லி உள்ளே வந்தாங்க.\nயார்யா அபாயச் சங்கிலியை பிடிச்சு இழுத்தது. எல்லாரும் திரு திருன்னு முழிச்சாங்க. இங்கே யாரும் பிடிச்சு இழுக்கலியே சார்.\nஇந்தா இந்தா பாரு \"யோவ் அபாயச் சங்கிலியில யார்யா இந்த பொட்டலத்தை கட்டி தொங்கவிட்டது\n\"அய்யா அய்யா நான்தான் எம்பொட்டலந்தான்\" ராமான்ஜம் வேகமா எழுந்திரிச்சார்.\n\"ஏன்யா அறிவிருக்கா சோத்துப் பொட்டலத்தைக் கொண்டு போயி இதிலே தொங்க விட்டுருக்கியே ஏதாவது அறிவிருக்கா. இப்பொ ரயிலு நின்னு போச்சுல்லே\" ராமான்ஜம் ரொம்ப இளக்காரமாய் ஆபீஸரை ஏறிட்டு.\n\"எப்படி எப்படி இன்னொரு தரம் சொல்லுங்க. சோத்து பொட்டலத்தை தொங்க விட்டதால ரயிலு நின்னு போச்சாக்கும். ஙேஹே... ஆஹா... இத்தனை கோடி சனங்களை வச்சு இழுக்கிற ரயிலு இந்த சோத்துப் பொட்டலத்தை இழுக்கமாட்டாம நின்னு போச்சாக்கும். ஓகோ... அடிரா சக்கானக்கென்னானாம். அதானெ பாத்தேன் இன்னும் ஒருத்தனையுங் காணோமேன்னு பாத்தேன். ஒங்க பொட்டரட்டெல்லாம் கிடாய் கிட்ணசாமி காலத்தோடு போச்சுய்யோவ்\".\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padasalai.net.in/archives/1185", "date_download": "2020-09-20T06:34:14Z", "digest": "sha1:CIXTK5LUE7SHAMVK3SAH2SIH2UBMKZFS", "length": 7370, "nlines": 109, "source_domain": "padasalai.net.in", "title": "பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப்பை அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் பாடநூல் கழக தலைவர் தகவல் | PADASALAI", "raw_content": "\nபள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப்பை அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் பாடநூல் கழக தலைவர் தகவல்\nபள்ளிக்கூட மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகப்பை, காலணி உள்ளிட்ட 9 வகையான பொருட்கள் அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி கூறினார்.\nபா.வளர்மதி தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு வருகிற கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nமற்ற வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.\nபுதிய பாடத்திட்ட வகுப்புகளுக்கு பாடப்புத்தகம் அச்சிடும் பணி நடந்துவருகிறது.\nவிரைவில் அச்சடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் நாளில் (ஜூன் மாதம் 1-ந் தேதி) மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.\n9 வகை பொருட்கள் புத்தகப்பை, காலணிகள், கிரயாண், ஜியாமெண்டிரி பாக்ஸ், கலர் பென்சில் உள்பட 9 வகையான பொருட்கள் விலை இன்றி அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு கொடுப்பதற்காக உடனே டெண்டர் விடப்படுகிறது.\nஎனவே 9 பொருட்களும் தாமதமின்றி அடுத்த மாதத்திற்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும். புதிய பாடத்திட்டத்தில் அச்சடிக்கப்படும் புத்தகங்களின் விலையில் மாற்றம் உள்ளது. அந்த மாற்றம் குறித்து அரசு அறிவிக்கும். இவ்வாறு பா.வளர்மதி கூறினார்.\nஅடுத்த மாதம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வாணையம் வலியுறுத்தல்\nமாணவர்கள் தற்கொலை செய்வதை தடு��்க பொதுத்தேர்வு முடிவுகளை பெற்றோர் முன்னிலையில் வெளியிட வேண்டும் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9406", "date_download": "2020-09-20T07:21:06Z", "digest": "sha1:N77V26YZU3QTO6MC4PYVZGYJVGCC4I6D", "length": 6615, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "Dr. SUBHALAKSHMI S இந்து-Hindu Maravar-Thevar-Devar Bride மறவர் தேவர் பெண் Female Bride Rajapalaiyam matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: Bride மறவர் தேவர் பெண்\nசெ ல சு சூ புத\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/business/zomato-launches-co-branded-credit-card-with-rbl-master-card.html", "date_download": "2020-09-20T07:46:08Z", "digest": "sha1:5SKMD5VUWYSJR3PTCJCF2PYUU3XPZBNM", "length": 7690, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Zomato launches co-branded credit card with RBL, Master Card | Business News", "raw_content": "\nநெக்ஸ்ட் 'டார்கெட்' இதுதான்'... பிரபல 'டெலிவரி' நிறுவனம் அதிரடி... எக்கச்சக்க 'ஆபர்கள்' கன்பார்ம்\nமுகப்பு > செய்திகள் > வணிகம்\nஉண்வு டெலிவரி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் சொமாட்டோ நிறுவனம் அடுத்ததாக கிரெடிட் கார்டு துறையில் கால் பதிக்கவிருக்கிறது. ஆமாம். சொமாட்டோ நிறுவனம் ஆர்பிஎல் வங்கியுடன் இணைந்து கிரெடிட் கார்டு வழங்கும் முறையைத் தொடங்கவிருக்கிறது.\nஆர்பிஎல் வங்கியின் இந்த கிரெடிட் கார்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து உள்நாட்டு விமான நிலையங்களிலும், காத்திருப்பு முறை இலவசமாக வழங்கப்படும். எடிஷன் கார்டு என பெயரிடப்பட்டு உள்ள இந்த கார்டு சொமாட்டோ வாடிக்கையாளர்களுக்கு எக்கச்சக்க சலுகைகளை வழங்கவும் திட்டமிட்டு இருக்கிறது.\nசொமாட்டோ ஆப் வழியாக ஒவ்வொரு முறை நீங்கள��� உணவு ஆர்டர் செய்யும் போது 10% கேஷ்பேக் ஆபர் உங்களுக்கு கிடைக்கும். கூடுதலாக ஆன்லைன் வழி பணப்பரிமாற்றம் என்றால் 2 சதவிகித எடிஷன் கேஷ் உங்களுக்குக் கிடைக்கும். 200 எடிசன் புள்ளிகள் பெற்றதும் அதை 200 ரூபாயாக நீங்கள் செலவழித்துக் கொள்ளலாம். ஆர்பிஎல் வங்கியின் கீழ் இந்தியா 25 லட்சம் கிரெடிட் கார்டு பயனாளர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n'பிரியாணி சாப்பிட ஆசப்பட்டது ஒரு குத்தமா'... 'அநியாயமா 50,000 ரூபாய ஆட்டைய போட்டுடாங்களே'... 'அநியாயமா 50,000 ரூபாய ஆட்டைய போட்டுடாங்களே'... ஐ.டி. ஊழியருக்கே இந்த நிலையா'... ஐ.டி. ஊழியருக்கே இந்த நிலையா... பக்கா ஆன்லைன் ஃப்ராட்\n'உயிர பணயம் வைச்சு'... 'ரிஸ்க் எடுக்குறாங்க'... 'அவங்க விதியை மீறினா'... 'நீங்க தான் கம்பி எண்ணனும்’... போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை\n'மக்களே பெரிய நன்றி'... 'இனிமேல் 'உபர் ஈட்ஸ்'யில் ஆர்டர் பண்ண முடியாது'... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n'யாரெல்லாம் இத பண்ணி இருக்கீங்க'...'சொமேட்டோ கேட்ட கேள்வி'...பிரித்து மேய்ந்த நமது 'புள்ளிங்கோ'\n‘பீட்சா’ ஆர்டர் செய்த ‘ஐடி ஊழியர்’.. சேர்த்து வைத்திருந்த ‘மொத்த பணத்தையும்’ இழந்த சோகம்..\n‘சொமாட்டோ’க்கு ரூ.1 லட்சம் அபராதம்.. சென்னை மாநகராட்சி அதிரடி..\n3500 கோடி..ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு 'போட்டியாக'.. எக்கச்சக்க 'ஆபர்களுடன்' களமிறங்கும்.. 'பிரபல' நிறுவனம்\nஇந்தாங்க 'உங்க' சாப்பாடு.. ஆர்டரைக் கொடுத்துவிட்டு.. 'நாயை' கடத்தி சென்ற ஊழியர்\n‘எங்க இருக்கும்னு சொன்னா அங்க டெலிவரி பண்ணிடுவாங்க’.. ‘நாய்க்கு தினமும் வரும் ஆன்லைன் உணவு’..\n‘ஒட்டுமொத்தமா போச்சு’... ‘ஜொமேட்டோ வாடிக்கையாளருக்கு நேர்ந்த சோகம்’\nஅவர 'காண்டம்' பயன்படுத்த சொல்லுங்க.. 'சொமாட்டோ'வுக்கு செம அட்வைஸ் கொடுத்த நபர்\n‘ஒரே நாளில் இவ்ளோ ஊழியர்களா’... ‘ஜொமோட்டோ நிறுவனத்தின் அதிரடி முடிவு’... காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tech.tamiltwin.com/how-to-listen-to-whatsapp-audio-messages-without-listening-to-others/", "date_download": "2020-09-20T07:00:57Z", "digest": "sha1:6YGXH4XEJ5CCLNNYKYE4U7QS7FLSER5X", "length": 8259, "nlines": 83, "source_domain": "tech.tamiltwin.com", "title": "வாட்ஸ் ஆப் ஆடியோ மெசேஜ்களை மற்றவர்களுக்கு கேட்காமல் கேட்பது எப்படி? | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nவாட்ஸ் ஆப் ஆடியோ மெசேஜ்களை மற்றவர்களுக்கு கேட்காமல் கேட்பது எப்படி\nவாட்ஸ் ஆப் ஆடியோ மெசே��்களை மற்றவர்களுக்கு கேட்காமல் கேட்பது எப்படி\nஉங்கள் வாட்ஸ்அப்பில் ஆடியோ மெசேஜ் வரும்போது, அவசர அவசரமாக உங்கள் காதில் இயர்போனை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆடியோ மெசேஜ் வரும்போது இயர்போனுக்கு பதிலாக போனை காதருகே கொண்டு போன் அழைப்பில் பேசுவது போல் செய்யலாம்.\nஅவ்வாறு காதருகே கொண்டு சென்றால் உங்கள் வாட்ஸ் அப்பில் இருக்கும் ஆடியோ உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்பீக்கரில் கேட்காது. போன் அழைப்பை பேசும்போது கேட்பது போலவே இருக்கும்.\nஇதற்கு நீங்கள் வாட்ஸ் அப் ஆடியோ ஃபைலில் உள்ள வாக்கி-டாக்கி என்ற வசதியை பயன்படுத்த வேண்டும். இந்த வசதியை மெசேஜ் டைப் செய்வதற்கு பதிலாகவும் பயன்படுத்தலாம்\nஇந்த வசதியை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அடுத்த முறை ரகசியமாக இயர்போனில் உங்கள் வாட்ஸ் அப் ஆடியோ மெசேஜ்களை கேட்பதற்கு பதிலாக இந்த முறையின் மூலம் தர்மசங்கடமின்றி கேட்கலாம்.\nஆனால் அதே நேரத்தில் இந்த டெக்னிக், வாட்ஸ் அப்பில் இருக்கும் ஆடியோ ஃபைலுக்கு மட்டுமே பொருந்து என்பதும், வீடியோவுக்கு பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது ஜியோ தான் – டிராய் வெளியிடு\nபுதிய அப்டேட்டுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.\nவாட்ஸ்அப்பில் டார்க் மோடை ஆக்டிவேட் செய்வது எப்படி\nவாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைப்பது எப்படி\nஆபாச தகவல் Google search இல் வராமல் தடுப்பது எப்படி..\nராயுடுவின் அரை சதத்தால் மும்பை அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nகாயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய நவாமி ஒசாகா\nரெய்னா இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பேரிடியாக இருக்கும்.. டீன் ஜோன்ஸ்\nதோனி 4வது இடத்தில் களமிறங்கணும்.. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி\nதமிழ்நாடுMIசாம்ராஜ்யம் என்ற ஹேஸ்டேக்கால் களை கட்டிய மும்பை இந்தியன்ஸ்\nதிலீபன் நினைவேந்தல்: அமைச்சர் ஹெகலிய வெளியிட்டுள்ள தகவல்\nநினைவுநாளில் முள்ளிவாய்க்கால் பிரதேச மாணவர்களுக்கு உதவிகள் (Photos)\nபொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கிய கோத்தா\nடிக் டொக் செயலிக்கு தடை- அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்\nஇந்து கோவில் கட்ட காணி வழங்கிய முஸ்லிம் குடும்பம்\nஅமரர் நகுலேஸ்வரன் யோகற��்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nஅமரர் ஜனனி தர்மராஜாசுவிஸ் Basel14/09/2017\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsciencenews.in/2020/08/13_21.html", "date_download": "2020-09-20T06:45:31Z", "digest": "sha1:WMVXPY54AFTD26SBWYZTZVQDHKIDWIJT", "length": 22814, "nlines": 390, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "நீட் தேர்வு களுக்கான மையங்கள் இணையத்தில் வெளியீடு செப்டம்பர் 13 - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS நீட் தேர்வு களுக்கான மையங்கள் இணையத்தில் வெளியீடு செப்டம்பர் 13\nநீட் தேர்வு களுக்கான மையங்கள் இணையத்தில் வெளியீடு செப்டம்பர் 13\nநீட் தேர்வு களுக்கான மையங்கள் இணையத்தில் வெளியீடு செப்டம்பர் 13\nநீட் தேர்வு நடப்பது உறுதியாகி விட்ட நிலையில், இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், தேர்வு நடத்தப்படும் மையங்கள் பற்றிய விவரங்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக தேசிய அளவில் நடத்தப்படும் பொதுத் தகுதி தேர்வை, கடந்தாண்டு வரை சிபிஎஸ்இ வாரியம் நடத்தி வந்தது. இந்தாண்டு முதல் முறையாக, இதற்காக 'தேசிய தேர்வு முகமை' என்ற தனி அமைப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு காரணமாக இந்தாண்டுக்கான நீட் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் நிலவி வந்தது.\nஇத்தேர்வை நடத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.\nஇதனால், நீட் தேர்வு தள்ளி வைக்கப்படுமா ரத்தாகுமா என்று பல்வேறு யூகங்கள் உலா வந்த நிலையில், இத்தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தேர்வுக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்கள், முன்கூட்டியே தங்களின் தேர்வு மையங்களை பற்றி அறிந்து கொள்வதற்கான வசதியை தேசிய ���ேர்வு முகமை செய்துள்ளது.\nதேர்வு நடக்கும் மையங்களின் விவரங்களை அது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மையங்கள் மற்றும் இதர தகவல்களை, தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in ஆகியவற்றில் அறிந்து கொள்ளலாம். ேமலும், நீட் தேர்வுக்கான அடையாள அட்டையும் விரைவில் வெளியிடப்படும் என்று தேர்வு முகமை கூறியுள்ளது.\nவழக்கமாக, காலையில் தொடங்கி பிற்பகலில் நீட் தேர்வு முடியும். வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள், தேர்வு மையங்களை கண்டுபிடித்து வருவதில் பல சிரமங்கள் இருப்பதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வு மையத்துக்குள் செல்ல முடியாமல், கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதை தவிர்ப்பதற்காக, இம்முறை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இத்தேர்வு நடத்தப்பட உள்ளது.\n* நீட் தேர்வுக்காக மாணவர்களுக்குவழங்கப்படும் தேர்வு அடையாள அட்டையில் இடம்பெறும் விவரங்கள் வருமாறு\n* மாணவரின் தேர்வு எண்\n* தேர்வு மையத்தின் எண், முகவரி,\n* தேர்வு அறைக்குள் நுழைய வேண்டிய நேரம்\n* தேர்வு மைய வாசல் மூடப்படும் நேரம்- போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.\nநீட் தேர்வு களுக்கான மையங்கள் இணையத்தில் வெளியீடு செப்டம்பர் 13 Reviewed by JAYASEELAN.K on 21:57 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.yarlthinakkural.com/2018/12/blog-post_608.html", "date_download": "2020-09-20T07:13:20Z", "digest": "sha1:U2AYA4RH54PEZW3LF2TRZYUUKOKWXK2J", "length": 3311, "nlines": 48, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "அடுத்த போட்டியிலும் மெத்தியூஸ இல்லை! அடுத்த போட்டியிலும் மெத்தியூஸ இல்லை! - Yarl Thinakkural", "raw_content": "\nஅடுத்த போட்டியிலும் மெத்தியூ��� இல்லை\nஇலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அவர் 4 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநியூசிலாந்து அணியுடன் கிறைஸ்ட்சேர்சில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் ஓட்டங்களைப் பெறும்போது காயமடைந்த அஞ்சலோ மெத்தியூஸ், ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.\nஇந்நிலையில், அஞ்சலோ மெத்தியூஸின் இடது தொடையில் ஏற்பட்ட 0யால் அவர் 4 வாரங்களுக்கு போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/naanum-single-thaan-a-love-movie/", "date_download": "2020-09-20T07:28:09Z", "digest": "sha1:Y62DJQAOHEAELKO4G7KU3L5UMORRMBOB", "length": 9011, "nlines": 149, "source_domain": "ithutamil.com", "title": "நானும் சிங்கிள் தான் – காதல் படம் | இது தமிழ் நானும் சிங்கிள் தான் – காதல் படம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா நானும் சிங்கிள் தான் – காதல் படம்\nநானும் சிங்கிள் தான் – காதல் படம்\nTHREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. தினேஷ் கதாநாயகனாகவும், கதாநாயகியாக தீப்தி திவேஸும் நடித்துள்ளார். மேலும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சென்னை மற்றும் லண்டன், ஐரோப்பா போன்ற இடங்களில்\n“இது முழுக்க முழுக்க காதல் கலந்த கமர்ஷியல் படம். வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநர் கோபி. ஒரு புது மாதிரியான கிளைமாக்ஸ் காட்சி இந்தப் படத்தில் உள்ளது. அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக நிச்சயம் இருக்கும். லண்டனில் இருக்கும் தமிழ் டான் கதாபாத்திரத்தில் நடித்து மொட்ட ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு அருமையான காமெடி விருந்தாக இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்ற��� வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது” என்றார் தயாரிப்பாளர் ஜெயகுமார்.\n>> இணை தயாரிப்பு – ஜெயகுமார், புன்னகை பூ கீதா\n>> கதை திரைக்கதை வசனம் இயக்கம் – கோபி\n>> ஒளிப்பதிவு – டேவிட் ஆனந்த்ராஜ்\n>> இசை – ஹித்தேஷ் மஞ்சுநாத் ( இவர் A.R.ரகுமானிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்)\n>> பாடல் – கபிலன் வைரமுத்து\n>> சண்டை – கனல் கண்ணன்\n>> கலை – ஆண்டனி ஜோசப்\n>> படத்தொகுப்பு – ஆதித்யன்\n>> நடனம் – அபீப் உஷேன்\n>> மக்கள் தொடர்பு – மெளனம் ரவி\nPrevious Postபிக் பாஸ் 3: நாள் 49 - 'கேம் தான விளையாடினார் ஏன் சாரி' - சாக்ஷியின் அப்பா Next Postஎஸ். ஏ. சந்திரசேகரனின் 70-வது படம்- “கேப்மாரி” என்கிற C.M.\nஅழியாத கோலங்கள் 2 விமர்சனம்\nஆட்டிப் படைக்கும் போதைகள் – இயக்குநர் மோத்தி.பா\nஇயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nவி | நானியின் 25வது படம்\nகாமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.hebeiseawell.com/natural-beeswax-pillar-candle-product/", "date_download": "2020-09-20T07:03:32Z", "digest": "sha1:37D5AP4ITU2GVFUQIDBMDSKFCA3GUZWR", "length": 7342, "nlines": 173, "source_domain": "ta.hebeiseawell.com", "title": "சீனா இயற்கை தேன் மெழுகு மெழுகுவர்த்தி தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள் | சீவெல்", "raw_content": "\nமெழுகுவர்த்தி DIY கருவிகளை உருவாக்குதல்\nமெழுகுவர்த்தி DIY கருவிகளை உருவாக்குதல்\nவாசனை மெழுகுவர்த்தி -4 புகை இல்லாத வாசனை சோயா மெழுகுவர்த்தி பரிசு எஸ் ...\nவாசனை மெழுகுவர்த்தி -3 வாசனை மெழுகுவர்த்திகள் சோயா மெழுகு பயண தகரம் ...\nதூண் மெழுகுவர்த்தி -1 வெள்ளை மற்றும் ஐவரி லாவெண்டர் வாசனை துண்டு ...\nவண்ணமயமான ஈஸ்டர் முட்டை மெழுகுவர்த்தியை வழங்கவும்\nஇயற்கை தேன் மெழுகு தூண் மெழுகுவர்த்தி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nபொருள்: தேன் மெழுகு மெழுகுவர்த்த��\nஅம்சம்: சூழல் நட்பு, சொட்டு மருந்து, புகை இல்லாத, சுத்தமான எரியும்\nசந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள் உள், அறை, சமையலறை, பார், திருமண, அலங்காரம்\nமுந்தைய: கை உருட்டப்பட்ட தேன் மெழுகு தூண் டேப்பர் மெழுகுவர்த்தி\nஅடுத்தது: விருந்துக்கு பெரிய அளவு எண் பிறந்தநாள் கேக் மெழுகுவர்த்தி\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nபிளாஸ்டிக் ஜாடியில் தேன் மெழுகு வடிவம் வாக்களிக்கும் மெழுகுவர்த்திகள்\nகை உருட்டப்பட்ட தேன் மெழுகு தூண் டேப்பர் மெழுகுவர்த்தி\n6 மணிநேரம் எரியும் தேன் மெழுகு டீலைட் மெழுகுவர்த்தி\n100% இயற்கையான தேன் மெழுகு கையால் நனைத்த மெழுகுவர்த்திகள்\nஇயற்கை தேன் மெழுகு வாக்களிக்கும் மெழுகுவர்த்திகள்\n4 அங்குல உயரம் 100% இயற்கை தேன் மெழுகுவர்த்தி\nஜி 3-3, எண் 16 பியாண்டியன் தெரு, ஷிஜியாஜுவாங், சீனா\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. உதவிக்குறிப்புகள் - சூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nதேன் மெழுகுவர்த்தி, taper மெழுகுவர்த்தி, வாக்களிக்கும் மெழுகுவர்த்தி, தேன் மெழுகு மெழுகுவர்த்தி, தேன் மெழுகு மெழுகுவர்த்தி, தேன் மெழுகு வாக்களிக்கும் மெழுகுவர்த்திகள்,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.indiatempletour.com/tag/nageswarar-temple/", "date_download": "2020-09-20T08:36:13Z", "digest": "sha1:AJ4UWCV4RK2TDB2J3LFUGN3LMJUAA22K", "length": 2278, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "Nageswarar temple | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ நாகேஸ்வரர் சுவாமி கோயில் – கீழ் கோட்டம் ( கும்பகோணம் ) இறைவன் : நாகேஸ்வரர் இறைவி : பெரியநாயகி தல விருச்சகம் : வில்வம் தல தீர்த்தம் : சிங்கமுத்து தீர்த்தம் புராண பெயர் : கீழ் கோட்டம் ஊர் : கும்பகோணம் மாவட்டம் : தஞ்சாவூர் , தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் இது 27 வது தலம். தேவார பாடல் 274 தலங்களில் 90 வது தலமாகும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/tag/god-father-of-indian-industries/", "date_download": "2020-09-20T06:55:55Z", "digest": "sha1:FDIKHIUCU6NAJZPFF4CV3FTM7I6LBJNW", "length": 8283, "nlines": 67, "source_domain": "1newsnation.com", "title": "God Father Of Indian Industries Archives | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஉயிர் பிரிந்த அந்த ஓர் நொடி… அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்… அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்… எனக்கு இந��த பதவி தான் வேணும்.. எனக்கு இந்த பதவி தான் வேணும்.. அடம்பிடிக்கும் ஓபிஎஸ்.. விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா… \"லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க..\" பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்.. \"லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க..\" பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்.. பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்.. பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்.. இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR… இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR… இதனால் என்ன பயன்… அவரு கூப்பிட்டாரு.. நானும் போனேன்.. ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது.. ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது.. மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. \"இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு\" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க.. மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. \"இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு\" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க.. இப்போ ஒரு ரயிலையே காணமே.. இப்போ ஒரு ரயிலையே காணமே.. ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்.. ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்.. அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்.. பார்வை இல்லாதவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் ஒரு அற்புத கண்டுபிடிப்பு.. இனி அவர்களும் உலகை பார்க்கலாம்.. இனி அவர்களும் உலகை பார்க்கலாம்.. இலவச மின் இணைப்பு வேண்டுமா இலவச மின் இணைப்பு வேண்டுமா.. இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க.... இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க.. உங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா.. உங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா.. அப்ப மறக்காம இந்த விஷயங்களை முதலில் செய்யுங்க..\nஒரு நபர்..ஒரு கனவு.. சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உலகளாவிய சாம்ராஜ்யம்\nடாடா குழுமத்தை தொடங்கிய, நவீன இந்திய தொழில்துறையின் தந்தை, சட்ட வல்லுநர், அரசியல் சிந்தனையாளர், ஜாம்செட்ஜி டாடா நினைவு நாள் இன்று. ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா (ஜாம்செட்ஜி டாடா) மார்ச் 3,1839ல் தெற்கு குஜராதில் உள்ள நவசாரி என்ற சிறு நகரத்தில் வாழ்ந்த நசர்வான்ஜி டாடா மற்றும் அவர் மனைவி ஜீவன்பாய் டாடாவிற்கு மகனாகப் பிறந்தார். பார்சி ஜொரோஸ்டிரியன் புரோகிதர்கள் குடும்பத்தில் டாடாதான் முதல் வணிகராகத் திகழ்ந்தார். குடும்பத்தின் குலத்தொழிலான […]\nகிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க.. இப்போ ஒரு ரயிலையே காணமே..\nஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு…\nஉங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா.. அப்ப மறக்காம இந்த விஷயங்களை முதலில் செய்யுங்க..\nகொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்..\nஎல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padasalai.net.in/archives/741", "date_download": "2020-09-20T08:09:17Z", "digest": "sha1:7UINYWZKGE36AZX72RLEOXAB7LUMFWNQ", "length": 8890, "nlines": 111, "source_domain": "padasalai.net.in", "title": "பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அதிகாரிப் பதவியில் 158 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. | PADASALAI", "raw_content": "\nபேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அதிகாரிப் பதவியில் 158 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.\nபேங்க் ஆஃப் இந்தியா வங்கிப் பணி | மத்திய அரசின் முன்னணிப் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ‘பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியில் அதிகாரிப் பதவியில் 158 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.\nதேவையான தகுதி இப்பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு, எம்.பி.ஏ. பட்டம் அல்லது மேலாண்மையில் பட்டயம் அவசியம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம்.\nஎஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 55 சதவீத மதிப்பெண் போதும். சி.ஏ., கம்பெனி செக்ரட்டரிஷிப், ஐ.ச��.டபிள்யு.ஏ. முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.\nவயது குறைந்தபட்சம் 21 ஆகவும் அதிகபட்சம் 30 ஆகவும் இருக்க வேண்டும்.\nமத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\n எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தெரிவுசெய்யப்படுவர். ஆன்லைன்வழியிலான எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், வங்கித் துறை சம்பந்தப்பட்ட பொது அறிவு, நிதி மேலாண்மை ஆகிய 3 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும். இதற்கு மதிப்பெண் 150. தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.\nஆங்கிலப் பிரிவில், நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றாலே போதும். அதில் எடுக்கும் மதிப்பெண் மெரிட் பட்டியலுக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.\nஎழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதற்கு 100 மதிப்பெண். எழுத்துத் தேர்வுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் 80:20 என்ற விகிதாச்சாரத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்படும்.\nஅதன் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். உரிய கல்வித் தகுதியும் வயதும் உடைய பட்டதாரிகள் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணையதளத்தைப் (www.bankofindia.co.in ) பயன்படுத்தி மே 5-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.\nமகப்பேறு விடுப்புக் காலம் பணிக்காலம்தான்\nகுடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3,000 இடைநிலை ஆசிரியர்கள் கைது ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://orupaper.com/hospital332/", "date_download": "2020-09-20T07:31:32Z", "digest": "sha1:7NFEDYM5ANOPEQPZM6ZK2QMZLMAEZJDU", "length": 6905, "nlines": 94, "source_domain": "orupaper.com", "title": "சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இளநீரால் வந்த குழப்ப நிலை! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இளநீரால் வந்த குழப்ப நிலை\nசாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இளநீரால் வந்த குழப்ப நிலை\nவைத்தியசாலையில் உள்ள தென்னைமரத்தில் பறிக்கப்பட்ட இளநீரை வீட்டிற்க��� கொண்டு செல்ல முற்பட்ட பணிப்பாளரினால் யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் குழப்பநிலை உருவாகியுள்ளது.\nஇச்சம்பவம், நீண்டகாலமாக நடந்து வந்த நிலையில் நேற்றைய தினம் சிற்றூழியர் ஒருவர் இளநீரை பறித்து பணிப்பாளரின் காரிற்குள் ஏற்ற முற்பட்ட சமயம் வைத்தியர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் கோபமடைந்த சிற்றூழியர் இளநீரை சிதற வீசியதாகவும் வைத்தியருடன் முரண்பட்டதாகவும் தெரியவருகின்றது.\nதங்கள் தில்லு முள்ளுக்களை மூடிமறைப்பதற்காக இவ்வாறான சில ஊழியர்கள் பணிப்பாளரின் விசுவாசிகளாக இருக்கும் முகமாக இதுபோன்ற ஈனச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பணிப்பாளரும் இதற்கு உடந்தையாக இருந்து வருவதாகவும் வைத்தியசாலையின் பல்வேறு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதனது சொத்து விபரங்களை வெளிப்படுத்தினார் விக்னேஸ்வரன்\nNext articleசிறிதரனை தீண்டினார் முன்னாள் போராளி மணியம்\nதமிழர்கள் யாரை அஞ்சலிக்க வேண்டும் என்பதை சிங்கள தேசம் தீர்மானிக்கக் கூடாது – சுரேந்திரன் குருசுவாமி\nநினைவு கூரலை தடுக்க முடியாது – சம்பந்தர்\nஅமைச்சுக்களில் அதிரடி மாற்றம் – அடுத்தவாரம் கோட்டா அதிரடி\nதீவிர ஈழ ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது திடீர் மரணம்\nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nஇளம் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்ய முயற்சித்த இலங்கை இராணுவம்\nதமிழர்கள் யாரை அஞ்சலிக்க வேண்டும் என்பதை சிங்கள தேசம் தீர்மானிக்கக் கூடாது – சுரேந்திரன் குருசுவாமி\nநினைவு கூரலை தடுக்க முடியாது – சம்பந்தர்\nஅமைச்சுக்களில் அதிரடி மாற்றம் – அடுத்தவாரம் கோட்டா அதிரடி\nபிரித்தானியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் பிரதமர் எச்சரிக்கை…\nபிரான்ஸ் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது…\nஉனது நேரம் சரியானது தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-20T08:54:16Z", "digest": "sha1:PNNV4HQY474BIXMNUE3EBPI6VU27WYFN", "length": 6536, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "வள்ளிக்குன்னு சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவள்ளிக்குன்னு சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தில் திரூரங்ஙாடி வட்டத்தில் உள்ள சேலேம்பிரா, மூன்னியூர், பள்ளிக்கல், பெருவள்ளூர், தேஞ்ஞிப்பாலம், வள்ளிக்குன்னு ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1]. 2008-ல் மறுசீரமைப்பினால், இந்த தொகுதி உருவானது. [1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2014, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2020-09-20T07:00:15Z", "digest": "sha1:X6JGYNY5LM5NKZII5OMBUVY2KFSR5Z3E", "length": 17299, "nlines": 114, "source_domain": "thetimestamil.com", "title": "ஆதரிக்கவில்லை என்றால், ரியா சக்ரவர்த்தி பழிவாங்குவதற்காக எனது பெயரை எடுத்தார்: முகேஷ் சாப்ரா | மும்பை - இந்தியில் செய்தி", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20 2020\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nதைவான் ஆக்கிரமிப்பு ஒத்திகையில் உள்ளது: குளோபல் டைம்ஸ்\nகங்கனா ரன ut த் தன்னம்பிக்கை குறைவாக இருந்தபோது விஷயங்களைச் செய்ததாக அனுராக் காஷ்யப் கூறுகிறார்\nmi vs csk live score: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்: மும்பை அணிக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன, ஜடேஜா ஹார்டிக் மற்றும் சவுரப்பை ஒரே ஓவரில் அனுப்பினார் – பெ���ிலியன் – ஐபிஎல் 2020 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிப்புகள்\nஃப்ளிகார்ட்-அமேசான் கே.வி.ஐ.சிக்கு முன்னால் குனிந்து, போலி போலி காதி தயாரிப்புகளை அகற்றவும். வணிகம் – இந்தியில் செய்தி\nபாலிவுட் நடிகை இஷா கொப்பிகர் சில வெற்றிகளைக் கொடுத்த பிறகு கல்லாஸ் பெண் தோல்வியடைந்ததாக பிரபலமாக அறியப்படுகிறார்\nHome/entertainment/ஆதரிக்கவில்லை என்றால், ரியா சக்ரவர்த்தி பழிவாங்குவதற்காக எனது பெயரை எடுத்தார்: முகேஷ் சாப்ரா | மும்பை – இந்தியில் செய்தி\nஆதரிக்கவில்லை என்றால், ரியா சக்ரவர்த்தி பழிவாங்குவதற்காக எனது பெயரை எடுத்தார்: முகேஷ் சாப்ரா | மும்பை – இந்தியில் செய்தி\nஊடக அறிக்கையின்படி, ரியா என்சிபியிடம் விசாரணையின் போது போதை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் இயக்குனர் முகேஷ் சாப்ரா உட்பட பல நட்சத்திரங்களின் பெயர்களை கூறினார். அதே நேரத்தில், பாலிவுட் ஹங்காமாவுடன் பேசும் போது முகேஷ், “சுஷாந்த் வழக்கில் நான் அவரை ஆதரிக்காததால் ரியா சக்ரவர்த்தி என்னை பழிவாங்குகிறார்” என்று கூறினார்.\nமுகேஷ் சாப்ரா கூறுகையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் நான் அமைதியாக இருப்பேன் என்று முடிவு செய்தேன், ஆனால் ரியா சக்ரவர்த்தி எனது பெயரை எடுத்து என்னை திருத்தவில்லை, எனவே நான் என்னை தற்காத்துக் கொள்ள வேண்டும் பேச வேண்டியிருந்தது.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:செப்டம்பர் 13, 2020, 11:36 பிற்பகல் ஐ.எஸ்\nமும்பை. சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில், போதைப்பொருள் கோணம் தோன்றியதிலிருந்து, முழு வழக்கின் அர்த்தமும் மாறிவிட்டது. இந்த வழக்கில், இந்த நேரத்தில் மூன்று மத்திய முகவர் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணையில் பின்னர் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) விரைவான நடவடிக்கை எடுத்து சுஷாந்தின் தோழிகளான ரியா சக்ரவர்த்தி, ஷோவிக் சக்ரவர்த்தி மற்றும் பலரை கைது செய்தது. விசாரணையின் போது, ரியா சக்ரவர்த்தி என்.சி.பியிடம் போதைப்பொருள் எடுக்கும் பல திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்களை கூறினார். இந்த பட்டியலில், சாரா அலி கான் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருடன் ஒரு இயக்குனரும் பெயரிடப்பட்டார்.\nஇதன் பின்னர் பாலிவுட்டை அறிமுகப்படுத்திய சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் அவரது மிக நெருக்கமான நடிக இயக்குனரும் இயக்குநருமான முகேஷ் சாப்ரா (முகேஷ் சாப்ரா) அவரது ம .னத்தை உடைத்தார். ‘தில் பெச்சாரா’ படத்தை சாப்ரா இயக்கியிருந்தார். சுஷாந்த் மற்றும் முகேஷ் சாப்ரா ஆகியோருக்கு நெருங்கிய உறவு இருந்தது, அவர்கள் ஸ்கிரிப்டைப் படிக்காமல் சாப்ராவின் படத்தை செய்ய தயாராக இருந்தனர்.\nஇதற்குப் பிறகு முகேஷ் பாலிவுட் ஹங்காமாவிடம் பேசினார், ‘ரியா சக்ரவர்த்தி என்னை பழிவாங்குகிறார், ஏனெனில் நான் சுஷாந்த் வழக்கில் அவரை ஆதரிக்கவில்லை. சுஷாந்த் வழக்கில் நான் அமைதியாக இருப்பேன் என்று முடிவு செய்திருந்தேன், ஆனால் ரியா சக்ரவர்த்தி எனது பெயரை சரிசெய்யவில்லை, அதனால் நான் எனது பாதுகாப்பில் பேச வேண்டியிருந்தது. இன்று, அவர் சுஷாந்தின் நினைவாக ஒரு செடியை நட்டு தனது படத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.\nஆதாரங்களின்படி, சுஷாந்த் வழக்கில் ரியா சக்ரவர்த்தி என்.சி.பிக்கு புதிய புதுப்பிப்பை வழங்கியுள்ளார். ஒரு திரைப்பட தயாரிப்பாளர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை போதைப்பொருளாக மாற்றியுள்ளார் என்று ரியா கூறுகிறார். இருப்பினும், எந்த திரைப்பட தயாரிப்பாளரும் இதுவரை ஊடகங்களில் பெயரிடப்படவில்லை.\nஆதாரங்களின்படி, திரைப்பட தயாரிப்பாளர் பல மருந்துகளுடன் ஒரு விருந்துக்கு சுஷாந்தை அழைத்துச் செல்வதாகவும், அங்கு நடிகருக்கு கோகோயின், மரிஜுவானா மற்றும் எல்.எஸ்.டி ஆகியவற்றை எளிதாக அணுக முடியும் என்றும் கூறினார். சி.என்.என் நியூஸ் 18 இன் படி, ரியா இந்த உறவுகள் அனைத்தையும் சுஷாந்த் தனது உறவின் போது வழங்கியதாகவும் கூறினார்.\nREAD 100 மணி நேரம் 100 நட்சத்திரங்கள்: சிறைவாசத்தின் போது தான் ஒரு குறும்படம் எழுதுவதாக சித்ரங்தா சிங் வெளிப்படுத்துகிறார் - பாலிவுட்\nஆயுஷ்மான் குர்ரானா பியானோவில் மனி ஹீஸ்ட் ட்யூனை மீண்டும் உருவாக்க தயக்கமின்றி செல்கிறார், இந்த பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறார் – பாலிவுட்\nஜெயா பச்சன் அமிதாப் பச்சனுடன் தனது திருமண வாழ்க்கையைப் பற்றி: ‘அவர் என்னுடன் காதல் இல்லை’ (த்ரோபேக்)\nகரோன் வாஹி கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வருவாயை வழங்குகிறார், தனது கட்டிடத்தில் காவலர்களுக்கு வழங்குகிறது – தொலைக்க���ட்சி\nநடிகர் திகங்கனா சூரியவன்ஷி பூட்டுதலுக்கு மத்தியில் படைப்பாற்றலில் உயர்ந்தவர், பாடகராக மாறுகிறார் – தொலைக்காட்சி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n கலை மற்றும் கலாச்சாரத்தில் – பதில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இல்லை\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nசாம்சங்கின் எக்ஸினோஸ் 1000 ஸ்னாப்டிராகன் 875 ஐ விட வேகமாக இருக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gztranspeed.com/ta/about-us/", "date_download": "2020-09-20T08:03:55Z", "digest": "sha1:77TFWCKDIO3N2GRLRCQUPNPQDWBYJQPX", "length": 5051, "nlines": 165, "source_domain": "www.gztranspeed.com", "title": "பற்றி எங்களை -Guangzhou Transpeed ஆட்டோ தொழில்நுட்ப கோ., லிமிட்டெட்.", "raw_content": "\nஒலிபரப்பு வடிகட்டி இணைப்பிறுக்கி கிட்\nCVT பெல்ட் & amp; செயின்\nTranspeed குழுமத்தைக் சர்வதேச தானியங்கி பாகங்கள் சப்ளையர் போன்ற, பராமரிப்பு செலவு குறைக்க மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பு உருவாக்க ஓ.ஈ.எம் தரமான உறுதி அத்துடன், OEM கூறுகள் தத்தெடுக்க வலியுறுத்துகிறது.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: பி கட்டிடம் # 8 Xiamao Nanyue Shangye தெரு எண் 2721 Jichang சாலை, Baiyun District, கங்க்ஜோ பெருநகரம், குவாங்டாங் மாகாணம், சீனா 510425\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/05/22182730/1242961/Ministry-of-Home-Affairs-alerts-the-States-regarding.vpf", "date_download": "2020-09-20T06:40:41Z", "digest": "sha1:OUBC63V6AABW4NMM6Q4A5GGT26PB5KLJ", "length": 16922, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறை ஏற்படாமல் ���டுக்கவேண்டும் - உள்துறை அமைச்சகம் || Ministry of Home Affairs alerts the States regarding in counting of votes", "raw_content": "\nசென்னை 20-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவாக்கு எண்ணிக்கையின்போது வன்முறை ஏற்படாமல் தடுக்கவேண்டும் - உள்துறை அமைச்சகம்\nநாளை வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.\nநாளை வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.\nநாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை எண்ணப்பட உள்ளன.\nஇந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்பு இருப்பது அவசியம் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்பு இருப்பது அவசியம். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி-க்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nவாக்கு எண்ணிக்கையின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் | உள்துறை அமைச்சகம் | வாக்கு எண்ணிக்கை\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇன்று ஓட்டு எண்ணிக்கை - ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nகதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி - முக ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - கதிர் ஆனந்த்\nவேலூர் பாராளுமன்ற ��ொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\nஇந்தியாவில் மேலும் 92,605 பேருக்கு தொற்று- மொத்த கொரோனா பாதிப்பு 54 லட்சமாக உயர்வு\nவிவசாயிகள் அடிமைகளாக மாற்றப்படுவார்கள்- வேளாண் மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு\nவெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை\nஐபிஎல் கிரிக்கெட்- ராயுடு அதிரடியில் மும்பையை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nமொழி தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது- மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நீதிபதி வலியுறுத்தல்\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்- மக்களவையில் மத்திய அரசு தகவல்\nதமிழகத்தில் 25 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nபேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது: வாலிபர் படுகாயம்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nகூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்\n64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nசூப்பரான மாலை நேர சிற்றுண்டி மசாலா இட்லி\nஉங்கள் எடையை சீராக வைத்துக் கொள்ள இந்த உடற்பயிற்சி மட்டும் போதும்\nலடாக்கில் 38000 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது- மாநிலங்களவையில் ராணுவ மந்திரி அறிக்கை\nபயணிகளுக்கு அதிர்ச்சி- ரெயில் கட்டணம் உயருகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.panchumittai.com/2020/01/03/post_233/", "date_download": "2020-09-20T08:25:55Z", "digest": "sha1:VIEMGXQM3QNXYXHYYXGNQL6GRVVPXJ7B", "length": 14913, "nlines": 64, "source_domain": "www.panchumittai.com", "title": "நவநீதம் டீச்சர் சொன்ன கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 08) – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nநவநீதம் டீச்சர் சொன்ன கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 08)\nவாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்\nகணக்குப் பாடமும் சூத்திரங்களும் பிரிக்கமுடியாத உறுப்புகள். ஒரு கணக்குக் கேள்வியில் கண் படரும்போதே, அதை விடுவிக்கப் பயன்படுத்தவேண்டிய சூத்திரங்கள் நெஞ்சில் உடனுக்குடன் எழுந்துவந்து நிற்கவேண்டும். அது ஒரு பயிற்சி. நாய்க்குட்டிக்கும் கிளிக்கும் பயிற்சி கொடுப்பதுபோல மனத்துக்கும் பயிற்சி கொடுப்பதன் மூலம் அந்தத் திறமையை வளர்த்துக்கொள்ளமுடியும்.\nஒருவர் பள்ளியைவிட்டும் கல்லூரியைவிட்டும் வெளியேறிய பிறகு கூட, அப்போது படித்த சூத்திரங்களை எளிதில் மறப்பதில்லை. கணக்குச் சூத்திரங்களைப்போல, குழந்தைப்பருவத்தில் படித்த கதைகளில் சிற்சில உரையாடல்களையும் மனம் மறப்பதில்லை. எங்காவது பழைய கதைகளைச் சொல்லிப் பகிர்ந்துகொள்ளும் நேரத்தில் அந்த உரையாடல்களைச் சொல்லாமல் எந்தச் சந்திப்பும் நிறைவுறுவதில்லை. உரையாடல்கள் நினைவில் இருப்பதாலேயே கதைகளும் நினைவிலேயே தங்கியிருக்கின்றன.\nதொடக்கப்பள்ளியில் படிக்கும்போது எங்கள் நவநீதம் டீச்சர் எங்களுக்கு ஒரு கதையைச் சொன்னார். தூக்கணாங்குருவியையும் குரங்கையும் பற்றிய கதை. கதையில் இரண்டும் காரசாரமாகப் பேசிக்கொள்ளும். ஆணவம் கொண்ட குரங்கு மரத்தில் ஏறி தூக்கணாங்குருவியின் கூட்டைக் கலைத்துவிடும். குஞ்சுகளைக் காப்பாற்ற முடியாமல் தத்தளிக்கும் அம்மாக்குருவியைப் பார்த்து ஏளனம் செய்து பேசும். அங்கிருந்து பறந்துபோகும் குருவி வேறொரு இடத்தில் கூடு கட்டி வசிக்கத் தொடங்கிவிடும். குரங்கு வழக்கம்போல மரத்துக்கு மரம் தாவியும் குதித்தும் விளையாடி பொழுதுபோக்கும். திடீரென மழைக்காலம் வந்துவிடும். கூடு கட்டத் தெரிந்த குருவி பாதுகாப்பாக இருக்கும். கூடு கட்டத் தெரியாத குரங்கு தவியாய்த்தவித்து துன்பத்தில் ஆழ்ந்துவிடும். அந்தக் கதையை புத்தகத்தைப் பார்க்காமலேயே ஏற்ற இறக்கம் நிறைந்த குரலில் எங்களுக்குச் சொன்னார் டீச்சர். கதையை முடித்துவிட்டு அவர் ப��த்தகத்தை எடுத்தபோதுதான் அவர் சொன்ன கதை புத்தகத்தில் இருப்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம்.\n“ஊசி மூஞ்சி மூடா, உனக்கு கூடு ஒரு கேடா” என்றொரு உரையாடல் அக்கதையில் உண்டு. அது குருவியைப் பார்த்து குரங்கு கேட்கும் கேள்வி. எங்கள் டீச்சர் குரங்குபோலவே முகத்தை கோணலாக வைத்துக்கொண்டும் உதடுகளை உட்பக்கமாகக் குவித்துக்கொண்டும் கீச்சுக்குரலில் அந்தக் கேள்வியைக் கேட்டார். அழகான நீதிக்கதை அது. அந்தக் கேள்வியின் வழியாகவே அக்கதை நினைவில் நிலைத்திருக்கிறது.\nஎன் நினைவில் தங்கியிருக்கும் மற்றொரு உரையாடல் ”என் மீது ஏறி விளையாட உனக்கு எப்படி துணிச்சல் வந்தது” என்று கர்ஜனை புரியும் உரையாடல். அது ஒரு சுண்டெலியைப் பார்த்து ஒரு சிங்கம் அதட்டலோடு கேட்கிற கேள்வி. அந்தக் கேள்வியிலேயே சிங்கம் கர்ஜிக்கும் ஓசையைக் கேட்கமுடியும். இதுவும் நவநீதம் டீச்சர் சொன்ன கதை. ஒரு காட்டில் ஒரு சிங்கம் வேட்டையாடி உண்ட களைப்பில் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. அப்போது வளையைவிட்டு வெளியே வந்த ஒரு சுண்டெலி படுத்திருக்கும் சிங்கத்தின் மீது ஏறி இறங்கி விளையாடுகிறது. அதனால் தூக்கம் கலைந்து விழித்துக்கொண்ட சிங்கம் எலியைச் சீற்றத்துடன் பார்த்து முறைக்கிறது. ”என் மீது ஏறி விளையாட உனக்கு எப்படி துணிச்சல் வந்தது” என்று கர்ஜனை புரியும் உரையாடல். அது ஒரு சுண்டெலியைப் பார்த்து ஒரு சிங்கம் அதட்டலோடு கேட்கிற கேள்வி. அந்தக் கேள்வியிலேயே சிங்கம் கர்ஜிக்கும் ஓசையைக் கேட்கமுடியும். இதுவும் நவநீதம் டீச்சர் சொன்ன கதை. ஒரு காட்டில் ஒரு சிங்கம் வேட்டையாடி உண்ட களைப்பில் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. அப்போது வளையைவிட்டு வெளியே வந்த ஒரு சுண்டெலி படுத்திருக்கும் சிங்கத்தின் மீது ஏறி இறங்கி விளையாடுகிறது. அதனால் தூக்கம் கலைந்து விழித்துக்கொண்ட சிங்கம் எலியைச் சீற்றத்துடன் பார்த்து முறைக்கிறது. ”என் மீது ஏறி விளையாட உனக்கு எப்படி துணிச்சல் வந்தது” என்று கேட்டு கர்ஜிக்கிறது. நடுநடுங்கிப் போன சுண்டெலி சிங்கத்தின் முன் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்கிறது. ”சரி மன்னித்தேன். ஓடிப் போ” என்று கர்ஜிக்கிறது சிங்கம்.\nசில நாட்களுக்குப் பிறகு வேட்டைக்குப் போன சிங்கம் வேடன் விரித்திருந்த வலையில் அகப்பட்டுக்கொள்கிறது. அதைக் கொன்று பிடிப்பதற்காக ஆட்களை அழைத்து வருவதற்காக ஊருக்குள் செல்கிறான் வேடன். மரணம் எந்த நேரத்திலும் தன்னை நெருங்கிவிடும் என்று நினைக்கிறது சிங்கம். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்தப் பக்கமாகச் சென்ற சுண்டெலி சிங்கத்தைப் பார்த்து நின்றுவிடுகிறது. அந்த ஆபத்திலிருந்து சிங்கத்தை தன்னால் காப்பாற்ற முடியும் என்று நம்பிக்கை அளிக்கிறது. உடனே குனிந்து சிங்கம் அகப்பட்டிருக்கும் வலையை கொஞ்சம்கொஞ்சமாகக் கடித்துக் குதறி அறுத்துவிடுகிறது. சுண்டெலிக்கு நன்றி சொல்லிவிட்டு சிங்கம் தப்பித்து காட்டுக்குள் ஓடிவிடுகிறது.\n“ஆபத்துக்கு உதவாத நண்பனை பக்கத்தில் சேர்க்காதே” என்பது என் நினைவிலிருக்கும் இன்னொரு உரையாடல். இது எங்களுக்கு கண்ணன் சார் சொன்ன கதை. இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டே காட்டுவழியில் நடந்து போகிறார்கள். சிரித்தும் கதை பேசிக்கொண்டும் சென்றதால் இருவருக்கும் நடந்துபோகும் அலுப்பே தெரியவில்லை. எதிர்பாராத விதமாக ஒரு கரடி தம்மை நோக்கி வருவதை அவர்கள் பார்க்கிறார்கள். மரமேறத் தெரிந்த ஒரு நண்பன் சட்டென பக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தில் ஏறி கிளைகளிடையில் மறைந்துகொள்கிறான்.\nமரமேறத் தெரியாத மற்றொருவன் அச்சத்தில் நடுங்கி உறைந்துபோகிறான். இறந்துபோனவரை கரடி தின்னாது என எப்போதோ யாரோ சொன்ன சொல் நினைவுக்கு வர, அங்கேயே தரையில் விழுந்து அசைவில்லாமல் இறந்ததுபோலக் கிடக்கிறான். கரடி அவனை நெருங்கி வருகிறது. முகத்துக்கு நேராக வந்து முகர்ந்து பார்க்கிறது. பிறகு அச்சத்தில் அவன் இறந்துவிட்டதாக நினைத்து ஓடிவிடுகிறது. கரடி போன பிறகு மரத்திலிருந்து இறங்கிவந்த நண்பன் அவனிடம் “கரடி உன் காதருகில் வந்து என்னடா சொன்னது” என்று கேட்கிறான். நண்பனின் சுயநலத்தைக் கண்டு மனம் உடைந்துவிட்ட அவன் ”ஆபத்துக்கு உதவாத நண்பனை பக்கத்தில் சேர்க்காதே” என்று கரடி தன்னிடம் சொன்னதாகச் சொல்லிவிட்டு அவனிடமிருந்து விலகி தனிவழியில் செல்கிறான்.\nரயிலின் கதை – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 18)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nநான் ரசித்த கிரகணங்கள் (பயணக் கட்டுரை) – இளம்பரிதி\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/nirbhaya-case-lawyer-for-death-row-convicts-moves-delhi-court-seeking-stay-of-execution-scheduled-for-february-1", "date_download": "2020-09-20T07:52:10Z", "digest": "sha1:WTWG62XV2MY2BYA6TN4TB6LQGXZ56U7W", "length": 8352, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\n#BREAKING : நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் \n#BREAKING : நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் \n#BREAKING : நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் \nநிர்பயா குற்றவாளிகளை பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கிலிடத் தடைக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் (AP Singh) புதிய மனு ஒன்றை தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை இன்று விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் பின்னர் குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்றம் அறிவித்தது. எனவே குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.அவர்களது சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை முகேஷ் சிங் அனுப்பினார்.ஆனால் முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார் .இதற்கு இடையில் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nநிர்பயா வழக்கு : குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி\nஇந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளை பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கிலிடத் தடைக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் (AP Singh) புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில்,4 பேரில் சிலரின் சட்ட நடைமுறைகள் இன்னும் முடிவடையாததால் தூக்கிலிட தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து இன்று விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.]]>\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா, 1,133 பேர் உயிரிழப்பு.\n#IPL2020: இன்றைய போட்டி.. டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்\n5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது...\nஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்\n#IPL2020 இன்று மோதும் டெல்லி-பஞ்சாப்\nகீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் புதிய 6 உறைகொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2020/08/", "date_download": "2020-09-20T08:12:53Z", "digest": "sha1:GT6CN2755U2FM3O6EH73D5FZC34L4LA4", "length": 9283, "nlines": 96, "source_domain": "plotenews.com", "title": "2020 August Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி-\nஜனாதிபதி அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கலந்துரையாடல்-\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் T. எஸ்பர் ((Mark Esper) ஆகியோருக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. Read more\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அமைச்சர் அவமதித்ததாக குற்றச்சாட்டு-\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் அனுபவித்துவரும் முடிவற்ற துன்பங்களை நிராகரித்து அவர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கருத்து தெரிவித்திருப்பதாக யஸ்மின் சூக்கா குற்றம் சாட்டியுள்ளார். Read more\nரணில் விக்ரமசிங்கவிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு-\n04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இருந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியுள்ளார். Read more\nகட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அனுஷா நீக்கம்-\nமலையக மக்கள் முன்னணியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதாவது கட்சியின் அடிப்படை உறுப்புரிமை, பிரதி பொதுச் செயலாளர் பதவி ஆகியவற்றிலிருந்து அனுஷா சந்திரசேகரன் நீக்கப்பட்டுள்ளார் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார். Read more\nவடமேல், ஊவா மாகாண ஆளுநர்கள் சத்தியப் பிரமாணம்-\nவடமேல் மற்றும் ஊவா மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். Read more\nபிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல தடை-\nமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவோ வாக்களிக்கவோ முடியாது என சட்ட மா அதிபர், பாராளுமன்றம் செயலாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சுக்கு அறிவித்துள்ளார். Read more\nமேலும் சில இலங்கையர்கள் லெபனான் வெடிப்பில் காயம்-\nலெபனானில் அண்மையில் இடம்பெற்ற பாரிய வெடிச்சம்பவத்தில் மேலும் 2 இலங்கையர்கள் காயமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. Read more\nமேலும் மூவருக்கு கொரோனா தொற்று-\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூன்றுபேர் அடையாளம் காண��்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. Read more\nவவுனியா பண்டாரிகுளத்தில் முச்சக்கரவண்டி தீக்கிரை-\nவவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62878/Chief-Election-Commissioner-Sunil-Arora-on-Delhi-assembly-elections--Date-of-poll-is-8th-February--2020-and-counting-of-votes-will-take-place-on-11th-February-", "date_download": "2020-09-20T07:38:59Z", "digest": "sha1:GFVETPFIBUTATI4GUKGW7HTZX5DNNZRW", "length": 7491, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லி சட்டசபைத் தேர்தல் : பிப். 8ஆம் தேதி வாக்குப் பதிவு | Chief Election Commissioner Sunil Arora on Delhi assembly elections: Date of poll is 8th February, 2020 and counting of votes will take place on 11th February. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nடெல்லி சட்டசபைத் தேர்தல் : பிப். 8ஆம் தேதி வாக்குப் பதிவு\nடெல்லி மாநில சட்டசபைக்கு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், டெல்லி சட்டசபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.\nஅப்போது பேசிய அவர், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நான்கு கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 (1,46,92,136) வாக்காளர்கள் உள்ளனர். பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். தேர்தல் தேதில் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. 13,750 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன” என்றார்.\nவேட்புமனுத் தாக்கல் தொடங்கும் தேதி: ஜன 14\nவேட்புமனு முடிவடையும் நாள் : ஜன. 21\nவேட்புமனு பரிசீலனை : ஜன. 22\nவேட்புமனு திரும்பப் பெற கடைசிநாள் : ஜன. 24\nவாக்குப்பதிவு : பிப்ரவரி 8\nவாக்கு எண்ணிக்கை : பிப்ரவரி 11\n‘திரௌபதி’ படத்திற்கு தடை விதிக்ககோரி போலீசில் மனு\nவிஜயுடன் முதல் காட்சி - பொங்கல் வரை காத்திருக்கும் விஜய்சேதிபதி\nஎப்படி இருக்கும் டெல்லி - பஞ்சாப் ஆடும் லெவன் \nதினகரன் த���டீர் டெல்லி பயணம்... யாரை சந்திக்கிறார் \nகிராமத்திற்கு கால்வாய் வெட்டிய முதியவர்: டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மகிந்திரா\nதிருப்பதியில் மத உறுதி பத்திர கையெழுத்து முறை ரத்தாகிறது\nஎப்படி இருக்கும் டெல்லி - பஞ்சாப் ஆடும் லெவன் \nகிராமத்திற்கு கால்வாய் வெட்டிய முதியவர்: டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மகிந்திரா\n\"தோனி ஒரு ஜீனியஸ்\" சாம் கரன் நெகிழ்ச்சி \nஎன்னை தனியேவிட்டு எங்கேசென்றீர்கள் என் தாய்மாமனே சாகுல் அமீது மறைவிற்கு சீமான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘திரௌபதி’ படத்திற்கு தடை விதிக்ககோரி போலீசில் மனு\nவிஜயுடன் முதல் காட்சி - பொங்கல் வரை காத்திருக்கும் விஜய்சேதிபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pattivaithiyam.net/2020/07/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-09-20T07:37:55Z", "digest": "sha1:G6IXZJGEDAIXWT6KSJA4XTFFSYM6FPMS", "length": 14102, "nlines": 205, "source_domain": "pattivaithiyam.net", "title": "வனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்..! என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு! |", "raw_content": "\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nவனிதா பல கனவுகளோடு கரம் பிடித்த 3 ஆவது கணவர் பீட்டர் பால் பற்றி, அவருடைய மகன், வெளியிட்டுள்ள தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபழம்பெரும் நட்சத்திர ஜோடிகளான மஞ்சுளா – விஜயகுமார் தம்பதியின் மூத்த மகளான, வனிதா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக அவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கிறார். குடும்பத்தினர் மத்தியிலும், அவப்பெயர் எடுத்து யாருடனும் பேசாமல் தன்னுடைய இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில், தன்னுடைய உணர்ச்சியையும், பெண்மையையும் அறிந்த திரையுலகை சேர்ந்த பீட்டர் பால் என்பவரை , தன்னுடைய அம்மா – அப்பாவின் திருமண நாள் அன்றே கரம் பிடிக்க போவதாக கூறினார்.\nஇவர் அறிவித்தது போலவே இவர்களுடைய திருமணம் கடந்த வாரம், வீட்டிலேயே மிகவும் எளிமையாக கிருஸ்தவ முறையில் நடந்து முடிந்தது.\nதிருமணமான மறு தினமே… பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்த���ர். இதில் தன்னிடம் முறையாக விவாகரத்து பெறுவதற்கு முன்பே, பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளதாக முன்னாள் மனைவி தெரிவித்திருந்தார். மேலும் தொடர்ந்து இது குறித்து பல பேட்டிகளும் கொடுத்து வந்தார்.\nஇந்நிலையில் இவரை தொடர்ந்து, பீட்டர் பாலின் மகன் பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.\nகொசுவலை போல் இருக்கும் சேலையில்… இடுப்பழகை எடுப்பாய் காட்டி போஸ் கொடுக்கும் நடிகை தர்ஷா குப்தா..\nஇதில், தன்னுடைய தந்தைக்கு பல பெண்களுடன் தவறான உறவில் உள்ளதாகவும், மேலும் அடிக்கடி வீட்டிற்கு குடித்து விட்டு வருவார் என்றும் கூறியுள்ளார். எப்போதுமே அவர் உண்மையாக நடந்து கொண்டது இல்லை எனவே தனக்கு அவரை பிடிக்காது என்றும் மனம் வெறுத்து பேசியுள்ளார்.\nஒருமுறை வனிதாவின் வீட்டுக்கு தந்தை தன்னை டின்னருக்கு அழைத்து சென்றதாகவும், தெரிவித்துள்ள பீட்டர் பால் மகன், திருமண பத்திரிக்கை பற்றி கேட்டதற்கு யாரோ வனிதாவின் பெயரை கெடுக்க வேண்டும் என பரப்பி விட்டதாக கூறியுள்ளார்.\nமேலும் தன்னுடைய அம்மா எலிசபெத் 1 கோடி கேட்டு மிரட்டுவதாக வனிதா கூறுவது முற்றிலும் பொய் என்றும், அவர் தான் தன்னுடைய அம்மாவின் அணைத்து நகைகளையும் அடகு வைத்து விட்டார் அதனால் பாட்டி தந்தையிடம் 5 லட்சம் கேட்டார் என பீட்டரின் மகன் கூறியுள்ளார்.\nகுறிப்பாக தன்னுடைய தந்தை டீடோட்லர் கிடையாது என, வனிதா கூறியதற்கு பதிலடி கொடுப்பது போல் உள்ளது பீட்டர் மகன் பேச்சு.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் ப ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.asfo.store/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/gretas-e-calosidade", "date_download": "2020-09-20T08:11:37Z", "digest": "sha1:LEO6U3FZS6UUCMY4IIFZCRXFZCVNTM2R", "length": 26119, "nlines": 468, "source_domain": "ta.asfo.store", "title": "Corn & Callus Removers – ASFO Store", "raw_content": "\nஉடல்நலம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு\nஉடல்நலம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு\nபெண்கள் உள்ளாடை & ஷேப்வேர்\nமூட்டுகள் மற்றும் சோர்வுற்ற கால்கள்\nமுடி முகமூடிகள் மற்றும் ஆழமான கண்டிஷனர்கள்\nபேன் மற்றும் நிட்ஸ் சிகிச்சைகள்\nவிமானம் மற்றும் சுவாச உதவி உபகரணங்கள்\nஆடைகள், எரிவாயு மற்றும் அமுக்கங்கள்\nபூச்சி மற்றும் பூச்சி விரட்டிகள்\nஇரத்த அழுத்தம் மற்றும் டென்சியோமீட்டர்கள்\nஅழகு கருவிகள் & தொழில்நுட்பம்\nவாய்வழி துவைக்க & மவுத்வாஷ்\nபெண்கள் உள்ளாடை & ஷேப்வேர்\nஃபாஸ்டர்னர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கர்டில்ஸ்\nசோளம் & காலஸ் நீக்கிகள்\nகால் கிரீம்கள் & லோஷன்கள்\nஓய்வு மற்றும் மீள் காலுறைகள்\nஅடி மற்றும் சோர்வுற்ற கால்கள்\nகர்ப்பம் மற்றும் அண்டவிடுப்பின் சோதனைகள்\nபாட்டில் வார்மர்ஸ் & பாட்டில் ஸ்டெர்லைசர்\nபாட்டில் தீவனம் மற்றும் பாகங்கள்\nசன்பெட்ஸ், பூங்காக்கள் மற்றும் பயண படுக்கைகள்\nதாய் & குழந்தையின் சன்ஸ்கிரீன்கள்\nபுகுபதிகை / பதிவு செய்தல்\nஉங்கள் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்:\nஉங்கள் கடவுச்சொல்லை நினைவில் வைத்திருக்கிறீர்களா\nகீழே உள்ள தகவல்களை நிரப்பவும்:\nஏற்கனவே ஒரு கணக்கு உள்ளதா\nமுடி முகமூடிகள் மற்றும் ஆழமான கண்டிஷனர்கள்\nபேன் மற்றும் நிட்ஸ் சிகிச்சைகள்\nஉடல்நலம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு\nவிமானம் மற்றும் சுவாச உதவி உபகரணங்கள்\nஆடைகள், எரிவாயு மற்றும் அமுக்கங்கள்\nபூச்சி மற்றும் பூச்சி விரட்டிகள்\nஇரத்த அழுத்தம் மற்றும் டென்சியோமீட்டர்கள்\nஅழகு கருவிகள் & தொழில்நுட்பம்\nவாய்வழி துவைக்க & மவுத்வாஷ்\nபெண்கள் உள்ளாடை & ஷேப்வேர்\nஃபாஸ்டர்னர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கர்டில்ஸ்\nசோளம் & காலஸ் நீக்கிகள்\nகால் கிரீம்கள் & லோஷன்கள்\nஓய்வு மற்றும் மீள் காலுறைகள்\nஅடி மற்றும் சோர்வுற்ற கால்கள்\nகர்ப்பம் மற்றும் அண்டவிடுப்பின் சோதனைகள்\nபாட்டில் வார்மர்ஸ் & பாட்டில் ஸ்டெர்லைசர்\nபாட்டில் தீவனம் மற்றும் பாகங்கள்\nசன்பெட்ஸ், பூங்காக்கள் மற்றும் பயண படுக்கைகள்\nதாய் & குழந்தையின் சன்ஸ்கிரீன்கள்\nமூட்டுகள் மற்றும் சோர்வுற்ற கால்கள்\nசோளம் & காலஸ் நீக்கிகள்\nசோளம் & காலஸ் நீக்கிகள்\n1 தயாரிப்புகளில் 9 - 9 ஐக் காட்டுகிறது\nகாட்சி: ஒரு பக்கத்திற்கு 36\nஉர்கோ அர்கோ கிராக்ஸ் பெலிகுலா நெட் 3,25 மிலி\nஎஸ்விஆர் எஸ்.வி.ஆர் ஸீரியல் கிராக்ஸ் கிராக்ஸ் கிரீம் 50 மிலி\nசிறுவர்கள் ஸ்கால் வெல்வெட் மென்மையான மறு நிரப்பு லிமா எலெக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போலியேட்டிங்\nசிறுவர்கள் ஸ்கால் வெல்வெட் மென்மையான லிமா எல் ரோசா எக்ஸ்போல்\nElastoplast ஹன்சாப்ளாஸ்ட் கிரீம் 75 மிலி இன்டென்ஸ் காலஸ்\nஉடனடி கப்பல் போக்குவரத்துக்கான பொருட்கள்.\nவீட்டை விட்டு வெளியேறாமல் உங்களுக்கு தேவையான அனைத்தும்.\nவருடத்தில் 365 நாட்கள் ஆதரவு.\nஉங்கள் எல்லா கேள்விகளுக்கும் மருந்தியல் குழு.\nவீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக வாங்கவும்.\nரத்து செய்தல், பரிமாற்றம் மற்றும் வருமானம்\nதொழில்நுட்ப இயக்கம்: டிரா. லிஜியா ச ous சா 2019\nஃபார்மாசியா ச ous சா டோரஸ் எஸ்.ஏ., மியா ஷாப்பிங் சென்டரில் தலைமையகத்துடன், கடை 135, ஆர்டிகீஸ், 4425-500 மியா\nசட்டப்பூர்வ நபர் எண் 501 950 931 மியா வணிக பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, பதிவு செய்யப்பட்ட மூலதனம் 105,000.00 €.\nஎங்கள் பட்டியலில் சேர்ந்து புதிய தயாரிப்புகள், சிறப்பு பிரச்சாரங்கள் மற்றும் செய்திகளுக்கான விழிப்பூட்டல்களைப் பெறுங்கள்.\nநான் படித்து ஏற்கிறேன் தனியுரிமை கொள்கை.\nஅமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆப்பிள் சம்பளம் டிக்கெட் டின்னர்ஸ் கிளப் டிஸ்கவர் இணைப்பை ஹைபர்கார்டு ஜேசிபி மாஸ்டர்கார்டு பேபால் ஸ்யாந்ட்யாந்டர் நிகழ்ச்சி\nஇப்போது அதை வாங்க உடன் பணம் செலுத்துங்கள் மேலும் கட்டணம் விருப்பங்கள்\nஉங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உள்ளடக்கத்தை வழங்கவும் இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. மேலும் நான் ஏற்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2020/02/blog-post_13.html", "date_download": "2020-09-20T08:53:27Z", "digest": "sha1:BJPA72MQBRPVOS2XDWD3YWGEUBNV6JJG", "length": 5196, "nlines": 116, "source_domain": "www.ceylon24.com", "title": "முச்சக்கரவண்டி விபத்து | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nபண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹில்ஓயா கொலதென்ன பகுதியில் 12.02.2020 அன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயம்பட்டு பதுளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபலாங்கொடை பகுதியிலிருந்து மக்குலெல்ல பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று பண்டாரவளை – மக்குலெல்ல பிரதான வீதியில் கொலதென்ன பகுதியில் குறித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nமேற்படி முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி பதுளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பண்டாரவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅக்கரைப்பற்றில்,ஹெரோயின் வைத்திருந்தோர் கட்டுக் காவலில்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nசெங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தது, கார்\nபெண்ணை துஷ்பிரயோகித்த, கந்தளாய் வைத்தியருக்கு கடூழிய சிறை தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7367", "date_download": "2020-09-20T08:28:31Z", "digest": "sha1:PW7Z26646M3TTBQ4SY2YYZ2LJ67T5PK7", "length": 16165, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊரடங்கு காலத்திலும் வீடு தேடி வரும் மருத்துவர்கள்! | Doctors looking for home during curfew! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nஊரடங்கு காலத்திலும் வீடு தேடி வரும் மருத்துவர்கள்\nCOVID-19 வைரஸ் தொற்று நாளுக்கு நாள் மக்களை பாதித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம் குணமாகினாலும், மறு பக்கம் நோய் தொற்று தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் வெளியாகி வருகிறது. இருப்பினும் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே Aarogya Setu என்ற ஆப்பினை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து இந்த ஆப்பில் அவ்வப்போது விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்படுகிறது. இதன் மூலம் மக்களை நேரடியாக அணுகவும் அதே சமயம் இந்த தொற்றின் தாக்கத்தை குறைக்கவும், இந்த அரசு மற்றும் சுகாதாரத் துறை இணைந்து இந்த ஆப் மூலம் முன்முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறது.\nதமிழ்நாடு, மும்பை, குர்கான், தில்லி, நொய்டா, ஆந்திரா, மேற்குவங்காளம், குஜராத், கொல்கத்தா, பெங்களூரூ, ஐதராபாத், சென்னை, ராஜஸ்தான் போன்ற இடங்களில் இதன் சேவை பரந்து விரிந்துள்ளது. PharmEasy ஆப் மூலம் மருந்துகளை ஆர்டர் செய்தால், 48 மணி நேரத்தில் உங்களுக்கு டெலிவரி செய்யப்படும். நீங்கள் ஆர்டர் செய்யும் மருந்துகளுக்கு 20% தள்ளுபடியும் உண்டு. மருந்துகள் தவிர மற்ற ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்களும் இதன் மூலம் பெறும் வசதியுண்டு. மேலும் வீட்டிலேயே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனைக்கு ஏற்ப விலையில் தள்ளுபடி வசதியும் உண்டு. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற மருந்துகளை தினமும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அதனை மாதம் எந்த தேதியில் டெலிவரி செய்ய வேண்டும் என்று ஒரு முறை பதிவு செய்தால் போதும். அந்த தேதியில் உங்கள் இல்லம் தேடி மருந்துகள் டெலிவரி செய்யப்படும்.\nமருத்துவர்கள், சுகாதார தகவல்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான சேவைகள் அனைத்தையும் வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஆப் தான் SastaSundar. வாடிக்கையாளர்கள் தங்களுக்கான மருந்தினை குறைந்த விலையில் இதில் பெற்றுக் கொள்ளலாம். இதில் மருந்துகளை ெபறுவது மிகவும் சுலபம். டாக்டர் பரிந்துரைத்துள்ள மருந்து பட்டியலை இந்த ஆப்பில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு அதற்கான விலைப் பட்டியல் குறித்த விவரங்கள் வெளியானதும், அதனை ஆன்லைனில் செலுத்தினால் போதும், மருந்து உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும். மருந்துகளைப் பெற்றுக் கொண்டும் பணம் செலுத்தலாம். மருந்துகள் மட்டுமல்லாமல், வயதானவர்களுக்கான நர்சிங், பராமரிப்பு சேவைகள் மற்றும் தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகளும் இதன் மூலம் பெறலாம். மேலும் வீட்டில் வந்து மருத்துவ ஆய்வுகள் செய்யும் வசதியும் உண்டு. பொது மருத்துவ நிபுணர், தோல் மருத்துவர் (தோல் நிபுணர்), இரைப்பை நிபுணர், நரம்பியல் நிபுணர், சிறுநீரக மருத்துவர், பல் மருத்துவர், கார்டியாலஜிஸ்ட், கண் நிபுணர், பொது மருத்துவர், தைராய்டு நிபுணர், எலும்பியல் மருத்துவர், சிறுநீரக மருத்துவர், குழந்தை நிபுணர், பிசியோதெரபிஸ்ட் போன்ற நிபுணர்களின் ஆலோசனையும் ஆன்லைன் முறையில் பெற்றுக்கொள்ளலாம்.\nமருந்து குறித்த விவரங்கள், பரிசோதனைகள், ஆன்லைன் முறையில் டாக்டர்களின் ஆலோசனை மற்றும் ஆரோக்கிய குறிப்பு அனைத்தையும் 1mg ஆப் வழங்குகிறது. இந்த ஆப் உங்களுடன் இருக்கும் ஒரு மொபைல் மருந்துக் கடை என்று சொல்லலாம். அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேத மருந்துகள் அனைத்தும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆர்டர் செய்யப்படும் மருந்துகளுக்கு 20% தள்ளுபடியும் உண்டு. தவிர மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த மருத்துவர்கள் இதில் பதிவு செய்துள்ளதால், உங்களின் பிரச்னைக்கு ஏற்ப டாக்டரிடம் ஆலோசனை பெறலாம்.\nஇது ஒரு மருத்துவ கைட் ஆப். வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தேவையான மருந்தினை பட்டியலிட்டு பெற்றுக் கொள்ளலாம். FDA குறித்த அறிவிப்புகள், உணவு ஒவ்வாமை மற்றும் மருத்துவ நிலை குறித்த பரஸ்பர கலந்துரையாடல்கள் அனைத்தும் ஆன்லைனில் செய்யமுடியும். மருத்துவ துறை சார்ந்த பிரச்னை ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட தீர்வுண்டு. அவை கேள்வி ��திலாக இதில் பதிவு செய்யப்படுவதால், வாடிக்கையாளர்கள் நோய் குறித்த செய்திகளை தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் அதற்கான தீர்வினையும் பெறலாம். நிபுணர்களின் ஆலோசனையும் நேரடியாக பெறும் வசதியும் உள்ளது.\nமருத்துவர்களின் ஆலோசனை, மருந்துகள் வாங்க, பரிசோதனை என அனைத்தும் இந்த ஆப் மூலம் பெறலாம். டாக்டர்களை தொலைபேசியிலோ அல்லது வீடியோ மூலம் தொடர்பு கொண்டு நம்முடைய பிரச்னைகளுக்கான சிகிச்சை பெறலாம். டாக்டர் பரிந்துரைத்த மருந்தினை முதலில் பதிவு செய்ய வேண்டும். 24 மணி நேரத்திற்குள் நீங்க ஆர்டர் செய்த மருந்துகள் உங்களை நாடி வந்துவிடும். பரிசோதனை வீட்டிலேயே செய்வது மட்டுமல்லாமல், அதற்கான அறிக்கைகள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வீட்டிற்கோ கொண்டு வந்து தரும் வசதியுள்ளது. மேலும் உங்கள் பிரச்னைக்குரிய தீர்வினை ஆப் மூலம் நிபுணர்களை அணுகி பெறலாம். தேவைப்பட்டால் வீடியோ மூலமாகவும் மருத்துவர்களை அணுகலாம். எல்லாவற்றையும் விட உங்களின் மருத்துவம் குறித்த அறிக்கைகள் இந்த ஆப்பில் சேமிக்கப்படுவதால், அதனை எப்போது வேண்டும் என்றாலும் டாக்டருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதில் மருந்து வாங்கினால் 20% தள்ளுபடி மட்டுமல்லாமல், கேஷ்பேக் வசதியும் உள்ளது.\nஊரடங்கு காலத்திலும் வீடு தேடி வரும் மருத்துவர்கள்\nஒரு சிறுமியும் 8 நாய்களும்\nபெண் மைய சினிமா - தங்க மீன்\nஇவாங்கா ட்ரம்பின் பாராட்டில் நனைந்த பீகார் சிறுமி\nஆயிரம் குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவரின் கதை\nஇருபது நிமிட சிகிச்சை வளமான வாழ்வுக்கு PERMA டெக்னிக்...\n20-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..\n2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..\n: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_85.html", "date_download": "2020-09-20T08:47:15Z", "digest": "sha1:5JKMR6ABWQJK6EWEEHU4XO4IOEASVQS3", "length": 9973, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழ்ப்பாணத்தில்;காணியற்ற முஸ்லிம்களை குடியம���்த்துவதக்கு திட்டம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில்;காணியற்ற முஸ்லிம்களை குடியமர்த்துவதக்கு திட்டம்\nகாணியற்ற நிலையில் உள்ள முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் குடியமர்த்துவதற்கான வீட்டுத் திட்டங்களை நிர்மாணிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.\nசில முஸ்லிம் வர்த்தகர்கள் 7.5 ஏக்கர் காணியை வழங்கியுள்ள நிலையில், அவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்த முடியும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.\nதெற்கிலிருந்து பெருமளவான மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றனர்.அத்துடன் யாழ்ப்பாண மக்கள் தென் பகுதிகளுக்கு செல்கின்றனர்.\nஇதனிடையே, காணிகளை விடுவித்தல் மற்றும் குடிநீர் பிரச்சினை என்பன யாழ்ப்பாணத்தின் பிரதான பிரச்சினைகளாக உள்ளன.மேல் மாகாணம் நவீனமயப்படுத்தப்பட்டு, பெருநகரமாக மாற்றப்படுவதுபோல, யாழ்ப்பாணமும் பாரிய அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்றவாறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\nயாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது,நாட்டின் அனைத்து பாகங்களிலும் ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்த நிலையில்,அடுத்துவரும், 5 முதல் 10 ஆண்டுகளுக்கான புதிய பொருளாதார நிலைமையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என அவர் தெரிவித்தார்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம��� உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (7) Sri Lanka (8) Technology (9) World (257) ஆன்மீகம் (10) இந்தியா (271) இலங்கை (2590) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-20T06:41:17Z", "digest": "sha1:IKH3W7HD572TVIUF7OGDMR24HUXIKBBD", "length": 19677, "nlines": 142, "source_domain": "www.pannaiyar.com", "title": "கேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி\nகேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி\nகேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி\nகேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி\nபுறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தீட்டிய வெள்ளை அரிசியே காரணம் என்பதும் நவீன மருத்துவ உலகம் கூறும் முடிவுகள். இதற்கு மாற்றாக இருப்பவை தினை, சாமை, வரகு போன்ற புஞ்சைத் தானியங்கள். எனவே, நகர்ப்புற மேட்டுக்குடி மக்களுக்கான உணவாக இது மெல்ல மெல்ல மாறி வருகிறது.\nகுதிரைவாலி in English (அல்லது) புல்லுச்சாமை (horse-tail millet, barnyard millet, panicum verticillatum, Echinochloa frumentacea) (இந்திய தினை) புற்கள் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இது ஒருவகைப் புன்செய் பயிர்\nஒரு காலத்தில் உடல் உழைப்பாளிகளின் உணவாக இருந்து மேட்டுக்குடிகளால் புறக்கணிக்கப்பட்ட இவை, இன்றைக்கு உடல் உழைப்பாளிகளால் மறக்கப்பட்டு, மேட்டுக்குடிகளின் ‘ரெசிபி’யாக மாறிவருவது, ஒரு வரலாற்று முரண் எளிய மக்களுக்கும் கிடைக்கும் உணவாக இவற்றை மாற்றினால், உண்மையான பயன் கிடைக்கும்.\nஇந்த முயற்சியில் இறங்கிய முன்னத்தி ஏர்களில் ஒருவர், எளிமையான உழவரான பாண்டி. மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகில் உள்ள வன்னிவேலம்பட்டி என்ற சிற்றூரில் இயற்கைமுறை வேளாண்மையில் ஈடுபட்டு வருபவர் இவர். வழக்கம்போல இயற்கை வேளாண்மைக்குள் வருபவர்களை எள்ளி நகையாடும் நிகழ்வுகள், இவருடைய வாழ்விலும் நடந்தன.\nமழையை மட்டுமே நம்பிய தனது இரண்டரை ஏக்கர் வானவாரி நிலத்தில் குதிரைவாலி சாகுபடி செய்திருந்தார். சென்ற ஆண்டு கடுமையான வறட்சி, அவருடைய ஊரில் பெரும்பாலோர் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனர். இவருடைய குதிரைவாலியும் வறட்சிக்கு இலக்கானது. மக்காச்சோளமோ முற்றிலும் கருகியே போய்விட்டது. அனைவருக்கும் பெருத்த நட்டம். எல்லாரும் நிலத்தை மீண்டும் உழுது போட்டு, அடுத்த பயிர் வைக்கத் தயாராகிவந்தனர்.\nஆனால், குதிரைவாலியின் மீது பாண்டி நம்பிக்கை வைத்திருந்தார். நிலத்தை உழுதுவிடச் சொல்லி மற்றவர்கள் இவரிடம் வற்புறுத்தினர். ஆனால் முற்றிலும் கருகிவிட்ட அந்தப் பயிர், 40 நாட்கள் கழித்துப் பெய்த மழையில் துளிர்விட்டது. பின்னர்ப் பெய்த இரண்டே இரண்டு மழையில் விளைச்சல் தந்தது. நெய்க்கரிசல் நிலத்தின் நீர்ப்பிடிப்புத் தன்மை, பெய்த மழையைச் சொட்டுக்கூட வீணாக்காமல் பயிர்களுக்குக் கொடுத்து விளைச்சலை வழங்கியது. ஏக்கருக்குச் சராசரி 650 கிலோ குதிரைவாலியும் 100 கிலோ துவரம் பயிறும் கிடைத்தன. மக்காச்சோள உழவர்களோ எதையும் அறுவடை செய்யாமல் நிலத்தை உழுது போட்டதுதான் மிச்சம்.\nபாண்டி தன்னுடைய மற்றொரு நிலப் பகுதியில், பாசன வசதியுள்ள நிலத்தை வைத்துள்ளார். அதில் நிறைய மரங்களை வளர்க்கிறார். அதில் வரும் தழைகளைக் கால்நடை வளர்ப்புக்குப் பயன்படுத்துகிறார். ஊடே காய்கறி, வீட்டுக்குத் தேவையான நெல் போன்றவற்றையும் சாகுபடி செய்துகொள்கிறார்.\nஇவருடைய குடும்பத்தில் அனைவரும் உழைப்பில் ஈடுபடுகின்றனர். இவருடைய வீட்டில் உள்ள நாற்காலி, கட்டில் முதலிய வீட்டுப் பயன்பாட்டு பொருட்களைக்கூட இவ���து நிலத்தில் விளைந்த மரங்களைக் கொண்டே செய்துள்ளார். தற்சார்புள்ள ஒரு எளிமையான உழவர் இவர். மிகச் சிறந்த பாடகர், கவிஞர். இவரே பாடல் புனைவார், இசையமைத்தும் பாடுவார். இயற்கை வேளாண்மை அரங்குகளில் இவருடைய வெங்கலக் குரல் முழங்கும்.\nநீண்ட காலமாக இயற்கை வேளாண்மைக்குள் இறங்கி, தொடக்கத்தில் பல சிக்கல்களைச் சந்தித்து இப்போது வெற்றியாளராக மாறியுள்ளார். பிறருக்குக் கற்றும் தருகிறார். இவருடைய நிலம், இயற்கை வேளாண்மைக்குள் வரும் முன்னர் டிராக்டரால் உழுவதற்குக்கூடக் கடினமாக இருந்தது. இப்போது மாட்டைக்கொண்டு உழும் அளவுக்குப் பொலபொலவென மாறிவிட்டது என்று பாண்டி கூறுகிறார்.\nகுதிரைவாலி பயிரிட ஒரு ஏக்கருக்கு மூன்று முதல் நான்கு கிலோ விதை போதும். கோடையில் நிலத்தை நன்கு உழுது பக்குவப்படுத்தி, தொழுவுரமோ அல்லது ஆட்டுக்கிடையோ போட்டு நிலத்தை ஊட்டமேற்றி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு மழை பெய்தவுடன் சரியான ஈரத்தில் உழும்போதே, விதைத்துவிட வேண்டும். தேவைப்பட்டால் களை எடுத்துக்கொள்ளலாம். பலர் களைகூட எடுப்பது கிடையாது. களையை மீறி வளரும் திறன் கொண்டது குதிரைவாலி.\nஈரம் இருந்தால் ஒருமுறை அமுதக் கரைசல் என்ற ஊட்டக் கரைசலைத் தெளிக்கலாம். மழை குறைவாக இருந்தால் விளைச்சல் 500 கிலோவும், போதிய அளவு இருந்தால் 700 கிலோவும் கிடைக்கும். இப்போது இதன் சந்தை விலை கிலோ ரூ. 15 முதல் 20 வரை; மக்காச்சோளத்தைவிட அதிகம். செலவோ மிக மிகக் குறைவு. சந்தை வாய்ப்பு இப்போது நன்றாக உள்ளது.\nகாவிரி வடிகால் உழவர்கள் நெல்லுக்குப் பின்னர் ஒரு முறை தண்ணீர்ப் பற்றாக்குறை வரும் காலத்தில், குதிரைவாலி போன்ற அருந்தானியங்களை பயிர் செய்தால் நிச்சயம் அவர்களுக்கு நன்மை கிடைக்கும்.\nTags:iyarkai velanmai in tamil, iyarkai vivasayam in tamil, pasumai vivasayam, vivasayam, vivasayam tamil, இயற்கை வழி விவசாயம், இயற்கை விவசாயம், உழவுத்தொழில் கட்டுரை, விவசாயம், விவசாயம் எப்படி செய்வது, விவசாயம் காப்போம், விவசாயிகள், வேளாண்மை\nதமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nதூக்கமின்மையை விரட்ட அற்புத உணவுகள்\nசினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்\nரியல் எஸ்டேட் பவர் ஆஃப் அட்டர்னி பார்க்க வேண்டியது என்னென்ன\nஉடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/date/2018/08", "date_download": "2020-09-20T07:19:45Z", "digest": "sha1:EE7LD3B7MOWJC73MWSYZFHXX7IFNZWGS", "length": 5628, "nlines": 97, "source_domain": "cinema.athirady.com", "title": "2018 August : Athirady Cinema News", "raw_content": "\nபயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை..\nமுதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்..\nரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்..\nசென்னை மார்க்கெட்டில் காய்கறி விற்று நிதி திரட்டிய சமந்தா..\nகமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்..\nஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் – நடிகை மீனா வாசு..\nநடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா..\nசீமராஜா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றிய விஷால்..\nஅடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடும் விஜய்..\nராகவேந்திரா கோவிலில் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கிய ராகவா லாரன்ஸ்..\nநான் இடிந்து போகும் ஆள் இல்லை – ஹன்சிகா..\nஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்..\nகேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்..\nஇந்த முறை விடமாட்டேன் – காஜல் அகர்வால் திட்டவட்டம்..\nஎந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா…\nபோட்டோ வெளியிட்டு ரசிகர்களிடம் கலாய் வாங்கிய விஜய் பட நடிகை..\nமுக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா..\nபிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் – நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T08:29:59Z", "digest": "sha1:3WTBA5AABYA466FCK22Y323EUTWSXUGX", "length": 8964, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "சீக்கியம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n[பாகம் 11] இந்து மதமான சீக்கிய மதத்துக்கு மாறுவோம்\nஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இஸ்லாத்திலோ கிறித்துவத்திலோ சேருவார்களெனில் அவர்கள் இந்து சமயத்திலிருந்து மட்டுமல்ல, இந்துப் பண்பாட்டிலிருந்தும் வெளியேறிவிடுவார்கள். மாறாக அவர்கள் சீக்கிய சமயத்திற்கு மாறினாலும், இந்துப் பண்பாட்டையே தொடர்ந்து பின்பற்றுவார்கள். எவ்வகையினும் இது இந்துக்களுக்கு அற்பமான நலன் அல்ல, பெருத்த நலனே. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nஅறியும் அறிவே அறிவு – 1\nசர்வம் தாளமயம் – திரைப்பார்வை\nஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்\nசன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்\nவலுவான குடும்பம், வளமான இந்தியா: புதிய புத்தகம்\nஓ.கே. கண்மணி: இன்னொரு பார்வை\n2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்\nபாரத தரிசனம்: நெடும் பயண அனுபவம் – 4\nஅருட்செல்வப் பேரரசனின் முழுமஹாபாரதச் சிறுகதைகள்\nமந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T08:30:31Z", "digest": "sha1:BN7GYOAXJZUEMOSYSFYOPNHDD55PQKUR", "length": 18982, "nlines": 142, "source_domain": "www.tamilhindu.com", "title": "நவீன நாடகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 3\nநவீனம் எதுவும் இல்லாத அர்த்தமும் இல்லாத ஒரு அபத்தம் தமிழில் தான் நவீனம் என்று அரங்கேறி வருகிறது. இதில் ஒரே விதிவிலக்கு ராமானுஜம் தான். அவரிடம் பாவனைகள், அலட்டல்கள் ஏதும் இல்லை. அவர் மேடையேற்ற எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு நாடகமும் அதற்கு எத்தகைய மேடை வடிவம் கொடுக்க���ேண்டும் என்று யோசிக்கிறார். வெறியாட்டம் வேறு, செம்பவளக்காளி வேறு, அண்டோறா வேறு வடிவங்களில் வடிவமைத்திருக்கிறார். அவை எனக்கு அர்த்தமுள்ளவையாக வந்து சேர்ந்துள்ளன. கைசிகி என்ற நூற்றாண்டு பழம் நாடகத்தைப் புதுப்பித்துக் கையாள்வதும் வேறாகத்தான்..... அவர்களுக்கு சைன்யமோ வேறு செட்டோ தேவை இல்லை. யுத்த களம் நம் கண்முன் நிற்கும். ஒரு புதிய... [மேலும்..»]\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2\nதஞ்சாவூர் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறை பேராசிரியராக உள்ளார் என்றும். சுதந்திரமாக தன் துறைப் பொறுப்பை எப்படியும் சீரமைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் அவருக்குத் தந்துள்ளார் என்பதும், தன் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறையைத் துவங்க செ.ராமானுஜத்தை தேர்ந்தெடுத்தது துணைவேந்தரின் வித்தியாசமான நோக்கும், அணுகுமுறையும் என்றெல்லாம் கேள்விப் பட்டேன்... திருச்சூரில் இருந்த வரை அவரால் பெரிதாக ஏதும் சாதித்துவிட முடியவில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இப்போது, இப்போது என்றால், அதை விட்டு வெளிவந்த பின் வருடங்களில் அவர் தானே கண்டு வரித்துக்கொண்ட பாதையைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுகிறது... ராமானுஜம் தன் வெறியாட்டம் என்னும்... [மேலும்..»]\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1\nவங்காளத்திற்கோ, மகாராஷ்டிரத்திற்கோ, அல்காஷி வந்து தான் நாடகத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. மற்ற எல்லா ;பிரதேசங்களுக்கும் இருந்தது. ஆனால் அல்காஷி உருவாக்கியது உலகளாவிய நாடக்கலையின் முழு பரிணாமம்.. ராமானுஜத்தைத் தந்தும் தமிழ் நாடு உரு;ப்பட மாட்டேன்னு அடம் பிடித்தால் என்ன செய்வது ராமானுஜமும் என்ன என்னமோ செய்து பார்க்கிறார்... தான் நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் படித்து வருவதாகவும் சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் பார்த்த, அறிமுகமான முதல் தமிழர், நாடகம் கற்க வந்தவர். இன்னும் ஒன்றிரண்டு பேரைச் சொல்ல முடியும் தான். நாடகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற... [மேலும்..»]\nஉயர்ந்த மனிதர். சுமார் ஆறரை அடி உயரம். சற்று நீண்டு தொங்கும் தாடி. அப்போது இன்னம் நரை தோன்றாத காலம். மேஜையில் இருக்கும் விளக்கொளியில் குனிந்து படிக்கும் காட்சி நன்றாக இருக்கும். ஒருவாறாக, உ.வே. சாமிநாத ஐயர் ஒரு நூற்றாண்டுக்கு முன் சின்ன சிமினி விளக்கொளியில கும்பகோணம் பக்த புரி அக்ரஹாரத்துத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஒரு சாயலை அபிஜீத் ஐந்துக்குப் பத்து காபினில் மின்சார விளக்கொளியில் உட்கார்ந்திருக்கப் பார்ப்பதாகத் தோற்றம் தரும். ஒரு சின்ன மாற்றம். அபிஜீத் கையில் ஒரு கணேஷ் பீடி மேஜையில் ஒரு டீ கப். அதிகப் படியாகக் காட்சி தரும். இல்லையெனில்... [மேலும்..»]\nதற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்\nவியாளம் - மிகுந்த சோகத்துடனும் இழப்பின் வலியுடனும் பாச உணர்வுடனும் இளமையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு கலைஞனுக்கு அவரது தோழமையும் உடன் செயலாற்றும் வாய்ப்பும் பெற்றவர்கள் தங்கள் நினைவுகளை அஞ்சலியாகத் தந்துள்ளதன் தொகுப்பு இது. எஸ்.வேலாயுதம் அந்தக் கலைஞனின் பெயர்.... இளங்கலை வரலாறு படிக்கும் மாணவருக்கு கருஞ்சுழி நாடகத்தில் ஒளிப் படிமங்கள் வாழ்க்கையின் பாதையை நிச்சயித்து விடுகிறது. அலைமோதும் மன நிலையில் பல உணர்வுகள் கொட்டி அலைக்கழிக் கின்றன. மாட்டுத் தொழுவத்தில் தாத்தாவின் முறுக்கேறிய அழுகையில் புதிதாகப் பிறக்கும் பாடல்களின் குரல் வலிமை தனக்குக் கிடைகாதா என்று ஏங்கி தொழுவத்தைச் சுற்றிச் சுற்றி வந்ததாகச் சொல்கிறார் வேலாயுதம்.... [மேலும்..»]\nகாந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்\nவெறியாட்டம் சம்பிரதாய நாடக வடிவிலோ, அல்லது நவீன நாடகங்கள் என்று சொல்லப்பட்டு வந்த நாடகங்கள் போன்றோ இல்லை. ஒப்பாரியிலேயே நாடக நிகழ்வு முழுதையும் மேடையேற்றியிருந்தார் ராமானுஜம். நடு நாயகமான பாத்திரம் ஏற்று நடித்த காந்தி மேரியின் நடிப்பு தோரணைகளும் சரி, பெருந்தேவியும் சரி எல்லாமே பொருத்தமாகத் தான் இருந்தன. முதல் முயற்சியே சிறப்பாக வெற்றி பெற்றது தான்... இப்போது காந்தி மேரி ஒரு நாடகாசிரியராக நம் முன் பொம்மக்காவின் மூன்று பெண்கள் என்னும் நாடகத்துடன் வருகிறார். ஆண்கள் விதித்துள்ள வரம்பிற்கு அடங்கி கடைசியில் குரல் எழுப்புவது பெண்ணியக் குரல், எதிர்ப்புக் குரல் அல்ல.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 6\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்கா���, எப்படிச் செய்ய வேண்டும்\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 4\n“சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்\nசீறும் சிங்கம்… திகைக்கும் உலகம்\nஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்\nஇயற்கை வழி விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடக்க விழா: அக்-13, கும்பகோணம்\nசுவாமி சைதன்யாநந்தருடன் ஒரு நேர்காணல்\nஆங்கிலப் புத்தாண்டும் ஆலய வழிபாடும்\nசரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு\nஉச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்\nபாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16\nசுதேசி: புதிய தமிழ் வார இதழ்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilpower.com/2019/01/blog-post_25.html", "date_download": "2020-09-20T08:13:17Z", "digest": "sha1:K7KKP5YYB3RCTKVT4K7RKCR75QZJAI55", "length": 14986, "nlines": 134, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: பொருளாதார சரிவை சந்தித்தும் சீனா கலங்காமல் இருப்பது ஏன்?", "raw_content": "\nபொருளாதார சரிவை சந்தித்தும் சீனா கலங்காமல் இருப்பது ஏன்\nகடந்த 28 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் பொருளாதாரம் சரிவை கண்டுள்ளது. அது உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்ற கலக்கத்தில் பல்வேறு தரப்பினர் உள்ள நிலையில், சீனா அதுகுறித்து கவலைப்படுவதை போன்று தெரியவில்லை.\nசீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு உள்நாட்டு காரணமின்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரிக்ஸிட் உடன்படிக்கை நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட சர்வதேச காரணங்களும் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.\nகடந்த 21ஆம் தேதி தனது பொருளாதார மந்தநிலை குறித்த தரவுகளை வெளியிட்ட சீனா, அவை தான் எதிர்பார்த்திருந்த அளவுக்குள்தான் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nசீனாவிலுள்ள ஊடகங்கள் இந்த பொருளாதார முடிவுகளிலுள்ள சாதகமான விடயங்களை மட்டும் பெரிதுபடுத்தி காண்பித்து வருகின்றன.\n2009ஆம் ஆண்டு உலகளவில் நிலவிய பொருளாதார மந்தநிலைக்கு பிறகு, முதல் முறையாக 2018ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக குறைந்ததற்கு சீனா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போரே காரணமென்று சீன அரச�� ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஎண்ணிக்கையை விட தரமே முக்கியம்\nதற்போது சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை சர்வதேச ஊடகங்கள் எப்படி காட்சிப்படுத்தும் என்று நன்கு அறிந்திருக்கும் சீன ஊடகங்கள், தங்களது நாடு எண்ணிக்கை அடிப்படையிலான வளர்ச்சியை விடுத்து தரத்தை நோக்கிய முன்னெடுப்பை மேற்கொண்டுவருவதாக கூறுவதுடன் அதை மையப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.\nசீனாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்தளவு வளர்ச்சி வீதத்தை கொண்டுள்ள அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை கேலிக்குள்ளாக்குவதை தவிர்க்கும் சீன ஊடகங்கள், தங்களது நாட்டின் 6.6 சதவீத பொருளாதார வளர்ச்சி உலக அரங்கில் சீனாவின் தேவையை உணர்த்துவதாக தெரிவித்துள்ளது.\n\"கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த உள்நாட்டு உற்பத்தி என்பதை மையாக கொண்டு சீனாவின் பொருளாதார மந்தநிலை பற்றிய செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதுகுறித்து, ஆய்வு மேற்கொள்வது சரியானதாக இருந்தாலும், வெறும் வளர்ச்சியை மட்டும் மையாக கொள்ளும் அணுகுமுறை தவறானது\" என்று சீனாவின் தேசிய ஆங்கில பத்திரிகையான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nசுற்றுசூழலுக்கு தீங்கிழைக்கும் தொழிற்சாலைகள் மீதான நடவடிக்கையை கடுமையாக்குதல், தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரித்தல் போன்றவற்றை சீன அரசாங்கம் மேற்கொள்வதன் காரணமாகவே இந்த பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\"இதற்கு முன்பு தொடர்ந்து பல ஆண்டுகளாக சீனா பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைந்து வந்தது. ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்புக்காக ஏற்கனவே அதிக விலையை கொடுத்ததுடன், அதன் மூலம் கிடைத்த வளர்ச்சி மக்களுக்கு நல்ல, தரம் வாய்ந்த வாழ்க்கையை அளிப்பதற்கு தவறிவிட்டது\" என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\"பொருளாதார மந்தநிலையின் காரணமாக நாடு நெருக்கடி நிலையை நோக்கி செல்கிறது என்று அர்த்தமில்லை. ஆனால், முக்கியமான பிரச்சனைகளை தீர்க்கவும், அபாயங்களை தவிர்க்கவும், சீரான போக்கையும் நோக்கி செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.\"\nசீனாவின் பொருளாதார மந்தநிலை குறித்து பல்வேறுபட்ட கருத்துகள் நிலவி ���ரும் நிலையில், கடைசி காலாண்டின் வளர்ச்சி இதுபோன்ற அளவில்தான் இருக்குமென்று சீன அரசின் மதிப்பீடுகள் ஏற்கனவே கணித்திருந்தன.\n\"2018ஆம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 6.5 சதவீத வளர்ச்சிக்கு அதிகமான அளவையே நாடு எட்டியுள்ளது. கடந்தாண்டு இருந்த பல்வேறு தடைகளையும் மீறி 6.6 சதவீத வளர்ச்சியை அடைந்தது நல்ல அறிகுறியே\" என்று அந்நாட்டின் தேசிய புள்ளியில் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசீன கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடு என்ன சொல்கிறது\nசீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'பீபிள்ஸ் டெய்லி' பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகளின் மற்றொரு பகுதியை தலைப்பு செய்தியாக்கின. அதாவது, சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வரலாற்றில் முதல் முறையாக 90 ட்ரில்லியன் யுவான்கள் என்ற அளவை கடந்துள்ளதாக செய்தி வெளியிட்டன.\nசீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்திருந்தாலும், உலக பொருளாதாரத்திற்கு 30 சதவீத பங்களிப்பை அளித்து உலக அரங்கில் முன்னணி நாடாக தொடர்ந்து வருவதாகவும் அந்நாளிதழின் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nசீனாவின் பொருளாதாரம் \"உலக எதிர்பார்ப்புக்கு உரியதாகும்\" என்பதை இந்த பொருளாதார முடிவுகள் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளதாக அந்நாட்டின் செய்தி முகமையான சின்குவா தெரிவித்துள்ளது.\n\"சர்வதேச அளவில் உயர்ந்து வரும் பாதுகாப்புவாதத்தின் கடினமான சூழ்நிலைகளிலும், சீனா எதிர்கொண்டு வரும் புதுவகையான சவால்களையும் மீறி இந்த அளவுக்கு வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் சீன பொருளாதாரத்தின் செறிவு, முக்கியத்துவம் மற்றும் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது\" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nபொருளாதார சரிவை சந்தித்தும் சீனா கலங்காமல் இருப்பத...\nசுபாஸ் சந்திரபோஸின் இரகசிய காதல்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒ...\nகருணா ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nமதிமுக-விசிக-ரஞ்சித் தகராறின் உண்மை பிரச்சினை என்ன\nதிம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\n14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_76.html", "date_download": "2020-09-20T07:40:13Z", "digest": "sha1:ST2KTR7MPS6C6XG2TMMSHCVWVGLCIHND", "length": 13473, "nlines": 54, "source_domain": "www.tamizhakam.com", "title": "கவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..? - ரசிகர்கள் ஷாக்..! - Tamizhakam", "raw_content": "\nHome Vani Bhojan கவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nபிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஆஹா என்ற தொடர் மூலம் அறிமுகமானவர் வாணி போஜன். இதைத்தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற சீரியலும் ஜெயா டிவியில் மாயா என்ற தொடரிலும் இவர் நடித்து மிகவும் பிரபலமானார்.\nஇவருடைய நடிப்பு திறமையும் அழகையும் பார்த்து இவருக்கு தற்போது இவர் சின்னத்திரையில் நயன்தாரா என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இவர் பல தொடர்களில் நடித்து இருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் தான் மிகவும் பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மட்டும் மூன்று வருடங்களாக ஓடியதே என்பது ஆச்சரியப்படக்கூடிய விஷயம்தான்.\nஇவர் சின்னத்திரையில் கலக்குவது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து கலக்கிக் கொண்டுவருகிறார். அந்த வகையில் ஓ மை கடவுளே, அதிகாரம் எழுதும்போது என்ற திரைப்படங்கள் இவருக்கு சிறு கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.\nஇவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு எந்த படமும் வெற்றியை தரவில்லை. இதனால் மனமுடைந்த அவர் எப்படியாவது நடிகை ஆகவேண்டும் என்பதற்காக தற்போது சூடான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுக் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறார்.\nஅந்த வகையில் தற்போது ஒரு பழைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து கொண்டுவருகிறார். புகைப்படமானதோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை மிகவும் வர்ணித்து கொண்டு வருகிறார்கள்.\nமேயாத மான் திரைப்படத்திற்கு பிறகாக பிரபல நடிகர் வைபவ் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து நடித்த திரைப்படம் தான் லாக்கப் இந்த திரைப்படம் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைய பட்டு தற்போது ரிலீஸுக்காக காத்துக்கண்டிருக்கிறது.\nபுதுமுக இயக்குனர் சார்லஸ் என்பவர் இயக்கியுள்ள \"லாக் அப���\" திரைப்படத்தில் கதாநாயகியாக சின்னத்திரை நயன்தாரா வாக உலாவந்த புகழ்பெற்ற நடிகை வாணிபோஜன் நடித்துள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் அவருக்கு நண்பராக நிதின் சத்யா ஆகியோர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள். இவர் ஏற்கனவே பிரபல நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவந்த ஜருகண்டி என்ற திரைப்படத்தை இவர்தான் தயாரித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.\nஆனால் இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்றால் அது வெங்கட்பிரபு தான் ஒரு இயக்குனர் தற்போது ஹீரோவா உருவெடுத்ததால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.\nஅதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் முழுவதுமாக திரையரங்கில் பார்க்கும் பொழுது நூலை சீட்டில் அமர்ந்து தான் பார்க்க வேண்டும் எனெனில் அந்த அளவிற்கு மிகவும் கொடூரமாக இருக்குமாம் மேலும் இந்த திரைப்படத்தில் பல திரில்லிங்கான காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது.\nஅதாவது இந்த திரைப்படத்தில் வெங்கட்பிரபு செய்த செயலால் வைபவ் மாட்டிக்கொண்டு எப்படி வெளிவருகிறார் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதையாகும்.\nஅதுமட்டுமில்லாமல், இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இதுவரை கவர்ச்சி என்றால் என்ன என்றே தெரியாது என்று கேட்ட நடிகை வாணி போஜன் இந்த திரைப் படத்தில் படுக்கை அறை காட்சியில் மிகவும் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது.. - ரசிகர்கள் ஷாக்..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா..\" - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\n\"பால் பூத்\" - மோசமான கவர்ச்சி உடை���ில் யாஷிகா ஆனந்த் - இரட்டை அர்த்தத்தில் வர்ணித்த நெட்டிசன் யாருன்னு பாருங்க..\nசல்லடை போன்ற உடையில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - எல்லாம் முடிந்த பிறகு டாடா காட்டிய நடிகை..\nமிகவும் குட்டியான ட்ரவுசர் - பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு தமன்னா - வைரலாகும் புகைப்படங்கள்..\nகொசுவலை போன்ற மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - அனிகா-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது..\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..\" - மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..\n\"எல்லாமே பொய்யா கோபால்...\" - அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2019/11/18/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-09-20T07:22:53Z", "digest": "sha1:DTRE3QGKMWYANBPJOBUSHT7YX2E7JDV6", "length": 10779, "nlines": 88, "source_domain": "adsayam.com", "title": "கோட்டாபய ராஜபக்ஷ அனுராதபுரத்தில் பதவியேற்பது ஏன்? அந்த பௌத்த விஹாரையின் சிறப்பு என்ன? - Adsayam", "raw_content": "\nகோட்டாபய ராஜபக்ஷ அனுராதபுரத்தில் பதவியேற்பது ஏன் அந்த பௌத்த விஹாரையின் சிறப்பு என்ன\nகோட்டாபய ராஜபக்ஷ அனுராதபுரத்தில் பதவியேற்பது ஏன் அந்த பௌத்த விஹாரையின் சிறப்பு என்ன\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஅநுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விஹாரை வளாகத்தில் இந்த பதவி பிரமாண நிகழ்வு முற்பகல் 10 மணியளவில் நடைபெறவுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும், கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் 74ஆவது பிறந்தநாள் நிகழ்வுகளுடன் இந்த பதவி பிரமாணம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபதவி பிரமாண நிகழ்வுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ, பௌத்தர்களின் புனித தலங்களாக ருவன்வெலி மகா சாய மற்றும் ஸ்ரீமகா போதி ஆகிய விஹாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.\nபதவி பிரமாண நிகழ்வின் பின்னர் புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதல் தடவையாக நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்.\nஇந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், இராஜீயத்துறை அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள், சமயத் தலைவர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.\nருவன்வெலி மகா சாய விஹாரை\nஇலங்கையில் மன்னராட்சி காலத்தில் தலைநகரமாக விளங்கிய அநுராதபுரத்தில் இருந்த பௌத்த விஹாரையாக ருவன்வெலி மகா சாய விளங்குகின்றது.\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nபுத்த பெருமான் ஞானம் பெற்றதாக நம்பப்படும் வெள்ளரசு மரம் அநுராதபுரத்திலுள்ள ஸ்ரீமகாபோதி விஹாரையிலேயே உள்ளது.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nஇந்த ஸ்ரீமகாபோதி மற்றும் ருவன்வெலி மகா சாய ஆகிய விஹாரைகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று இணைந்தே காணப்படுகின்ற பின்னணியில், இந்த விஹாரைகள் பௌத்த மதத்தை பின்பற்றுவோர் மத்தியில் மிகவும் நம்பிக்கை வைக்கக்கூடிய புனித ஸ்தலங்களாக விளங்குகின்றன.\nஇந்த விஹாரையுடன் சீமமாலக்க என்ற கட்டிடமொன்று அமைந்துள்ள அதேவேளை, குறித்த கட்டிடத்தின் ஒரு பக்கம் 400 அடி நீளமானதுடன், அதில் ஒரு பக்கத்தில் மாத்திரம் 40 தூண்கள் வரிசையாக அரசர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, குறித்த கட்டடமானது 1600 தூண்களுடன் அமைக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கட்டிடமாகத் திகழ்கிறது.\nஇந்த கட்டடமானது சத்தாதிஸ்ஸ என்ற மன்னன் ஆட்சி செய்த காலத்தில் அழிக்கப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.\nருவன்வெலி மகா சாய விஹாரையில் பதவி பிரமாணம் செய்வதற்காக காரணம்\nருவன்வெலி மகா சாய பௌத்தர்களின் சின்னமாக விளங்குவது மற்றும் சிங்கள மன்னர்களால் அநுராதபுர யுகம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட ஆட்சி��ாக வரலாற்றில் குறிக்கப்படுவது ஆகிய காரணங்களே தமது பதவிப் பிரமாண நிகழ்வுக்கு இந்த இடத்தை கோட்டாபய தேர்ந்தெடுத்ததற்கு காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஅநுராதபுரத்தை ஆட்சி செய்த மன்னர்கள் மிக பழைமை வாய்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளதால், ருவன்வெலி மகா சாயவிலிருந்து பதவி பிரமாணம் செய்வது மிக சிறந்த ஆட்சி முறையை ஏற்படுத்தும் என்ற எண்ணத்திலேயே அங்கு பதவி பிரமாண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் டளஸ் அழகபெரும பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநாளை காலை 11 மணிக்கு பதவி பிரமாணம்\nதிருமாவளவன் குறித்து காயத்ரி ரகுராம் அவதூறு கருத்து: ட்விட்டரில் மோதல்\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ezhillang.blog/tag/conference/", "date_download": "2020-09-20T06:57:59Z", "digest": "sha1:OQT5NVPEAAIS3JP7ILISWO7NGMYFPUBY", "length": 39604, "nlines": 347, "source_domain": "ezhillang.blog", "title": "Conference – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“கிடைப்பதெல்லாம் புளிப்பான எலுமிச்சைதான் என்றால் அதில் சிறப்பான எலுமிச்சைசாறு குளிர்பானத்தை செய்யும்,” என்பது அமெரிக்க நடைமுறை. இதனை மிகையாகக் கொண்டு பிரபல இசைபாடகி பியான்சே ஒரு முழு பாடல் தொகுப்பையே, Lemonade என 2016-இல் வெளியிட்டாள். அதில் கருப்பினத்தின் மீது போலிசார் வழி நடத்தும் அமெரிக்க அடக்குமுறையை கடுமையாக விமர்சித்தும் பாடினாள் பியான்சே – அவள் மால்கம்-எக்ஸ், கருப்பு சிருத்தைகள் என்றெல்லாம் அவர்களது வரிகளில் பூந்து ஒரு ஆதங்கத்தை கலைவடிவு படுத்தினாள்.\nஅதெல்லாம் சரி. தமிழில் சிறப்பாக livestream/videoconference வழி (இயங்கு + அலை = இயங்கலை) வழி ஒரு மாநாட்டை இந்த பேரிடர் காலத்தில் நடத்துவது என்பது இங்கு நமக்கு நடந்த ஒரு லெமனேட் என்று காணலாம���. என்னதான் கொரோனா நுண்கிருமி தொற்று நோய் பரந்தாலும் நாம் சோர்வடையாமல் நமது affirmations-ஐ நினைத்தபடி முன்னெடுத்துச்செல்வது முக்கியமாக அமைகிறது.\nமாநாடு மலர் வெளிவரயிருக்கிறது. மாநாடு சிறப்பாக நடைபெற பலரும் அயராது உழைத்தனர் – முதன்மையாக இருவர்: இளந்தமிழ், மற்றும் சீனி. இதில் பங்கேற்றுதும், அருகாமையில் இருந்து சிறிய குழுவின் சாதூரியமான செயல்பாடு, அடுத்த தலைமுறையினரின் அதீத ஈடுபாடு என்பதையும் சிறப்பாக தமிழ் கணிமைக்கு விளங்கும் என்பது புலப்படுகிறது. இனி தமிழ் மெல்ல வாழும் என்பதும் புரிகிரது.\nமாநாடு காணொளிகள் இங்கு youtube-இல் காணலாம்: (கீழ் உள்ள வீடியோ வேலைசெய்யவில்லை எனில் இங்கு காண்க)\n2020 கட்டற்ற தமிழ் மென்பொருள் மாநாடு\n“மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் 4 – 5 ஜூலை 2020 அன்று, உலகின் முதலாவது கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு” இணையம்வழி ஏற்பாடு செய்யப்பட்டது.\nஆன்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி மொழியியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் கணினி போன்ற தலைப்புகளில் கணிஞர்கள் படைப்பினை வழங்கினர். சில படைப்புகள் பட்டறைகளாக நடத்தப்பட்டது.\nதமிழ் இணைய மாநாடு 2017 – டொரோண்டோ, கனடா\n16-ஆவது தமிழ் இணைய மாநாடு, டொராண்டோ, கனடாவில் சென்ற வாரம் சிறப்பாக நடைபெற்றது.\nஎனக்கும் ஒரு நல்ல அறிமுகவாகவும், அனுபவமாகவும் இருந்தது. மாநாடு நிறைவு பெரும் நாள் — at University of Toronto Scarborough (UTSC). இந்த படங்கள் எடுக்கப்பட்டன:\nஎனக்கு நிரைய விஷயங்கள் புதிதும், பலதும், பழையதும் புரிந்தது. எனக்கும் வயசாக நான் தொடர்ந்து வேலை செய்த அறிஞர்களிடத்து நான் ஞாயமாக கண்ட ஒரு ஆதங்கம் “இளைஞர்கள் முன்னோடிகளின் வேலைகளையும், பங்களிப்புகளையும் சரிவர மதிப்பதில்லை” என்ற ஒரு கருத்து. இது பெரும்பாலும் உண்மை. ஒரு கருவி, செயல்பாடு உருவாக்கிய பின் அதனை அடடா இது தானா – நம்மளே பன்னிருக்கலாமே என்று ஒரு “post-hoc”, “after the fact” நினைப்பில் முன்வந்த உருவாக்கங்களை நாம் லேசுபடுத்தியுள்ளோம்.\nதமிழ் இணைய மாநாடு (2017)-இல் வரலாறு படைத்த தமிழறிஞர்களுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சி. நியூட்டன் சொன்னது, “standing on shoulders of giants”, போன்ற நமது இன்றைய நிலைக்கு காரணம் இவர்களை போன்ற சான்றோரின் பணி. நம்ம Jimmy Wales, Steve Jobs, Richard Stallman போன்றவர்களை மட்டும் ஒரு கடவுள் அளவுக்கு பார்க்கிறோம் – நம்மது தமிழர்களை நாம் மிகைப்படுத்துவதும், பெருமிதம் கொண்டும், கொண்டாடுவதும் அரிது.\nஎனது பயனத்தை நிஜமாக்கிய மாநாடு குழு தலைவர் பேரா. திரு. செல்வா அவர்களுக்கும், எனது குடும்பத்தினருக்கும், எழில் மொழி குழு, திறமூல தமிழ் மென்பொருள் நண்பர்களுக்கும் நன்றி.\nகுறிப்பாக எழில் திட்டம் நிறைய கடன்பட்டது – முக்கியமாக எனது பங்களிப்பாளர்களுக்கும், எங்கள் குடும்பகளுக்கும் முன்னிலையில். எங்கோ செல்கிறோம், விரைவில் முன்னேற்றமோ, முடிவோ வரும்.\nமேலும் புது சவால்கள் வரும், அத்துடன் துணிச்சலான தீர்வுகளும் வரும். அச்சம் இல்லை என்பது இந்திய சுதந்திர போராட்டம் என்பதற்கு மட்டும் பாரதி சொன்னதில்லை, தமிழில் இயங்கும் நமக் கும் கூட இது பொருந்துமோ\nமுதல் நாள் என்னால் போக முடியவில்லை; இதனை பற்றி இங்கு படிக்கலாம்.\nஇரண்டாம் நாள் திரு. முத்து நெடுமாறன் அவர்கள் “கருவாக்கல் – உருவாக்கல் – விரிவாக்கல்” என்ற தலைப்பில் பேசினார். நல்ல உரை, இது product development பற்றியும், அவரது ஏறத்தாழ 30-ஆண்டு அனுபவத்தை தொட்டு அற்புதமான ஒரு பேச்சாக அமைந்தது. அவர் சொன்னதில் சில முக்கியமானது, மற்ற இடங்களிலும் நான் கேட்டிருக்கிறேன் ஆனால் முதலில் தமிழ் வெளியில் இவரிடமே.\nதமிழினால் மட்டும் உங்கள் உத்தி வியாபாரம்/பயன்பாடு ஆகாது. அதற்க்கு முதல் நிலை பயனர் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும்.\nஎளிமை, பயனர் அனுபவம் எளிதாக இருத்தல் வேண்டும்.\nஉரிமம் – இலவசமாக கொத்தாலும் ஒரு உத்தி/செயலி அபாரமாக வெற்றி அடையும் என்று சொல்ல முடியாது.\nமேலும், பயனர்கள் எப்படி தமிழ் இடைமுகங்களை புறக்கணிக்கின்றனர் என்றும் உதாரணங்கள் கூறினார்.\nஅடுத்து பேரா. திரு. வாசு அரங்கநாதன், அவர்கள் பேசினார். அவர் தமிழில் எப்படி மொழியியல் வழியிலும் JSON-வழி tagging செய்வது, ஒரு crowdsourced-ஆக இதை எப்படி செய்து செவ்விலக்கியங்களை படிப்பது என்று அவர் ஆராய்ச்சி செய்தும் உருவாக்கி வரும் அந்த ஒரு மென்பொருள் வலைதளத்தை உதாரணம் காட்டினார். இது ஒரு பெரிய மேம்பாடாக எனக்கு தெரிந்தது.\nஎனது படைப்பான, “Tamil open-source challenges and opporunities” என்கிற தலைப்பில் வேகமாக பேசினேன்; எதிர்பாராத விதமாக சில மூத்த பேராசிரி��ர் நடுவில், அமெரிக்க பல்கலை வரம்பில் இல்லாதபடி, கேள்விகள் எழுப்பியும் அபிப்ராயங்களை எழுப்பியும் சற்று திசை திருப்ப முயன்றார்; நான் “உங்கள் விமரிசனங்களை ஒப்பு கொள்கிறேன்,” என்றபடி பேசி சென்றேன். எனது பேச்சில் நல்ல ஈடுபாடு இருந்ததாக தெரிந்தது. எனது திரை-படிமங்கள் இங்கு slideshare-இல்.\nதமிழ் திற மூல மென்பொருள் வெளியில் உள்ள சவால்களும், வாய்ப்புக்களும் என்ற கட்டுரையை வழங்கிய பொழுது. (INFITT 2017, University of Toronto, Scarborough).\nஎனக்கடுத்தது நினைவில் உள்ளபடியான கட்டுரை “நூலகம் அறக்கட்டளை”-யின் நற்கீரன் அவர் படைத்தார். தமிழில் object-entity தொடர்பாடல் உருவாக்குதல் பற்றியும் ஒரு ontology பயன்செய்து semantic web உருவாக்குதலை பற்றியும் மிக துல்லியமாக பேசினார்.\nஇன்று சிறப்புரை ஆற்றியது பேரா. திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் மதுரை திட்டம் பற்றி, அதன் தோற்றம், அவரது கணிமை ஈடுபாடு, வரலாறு பற்றி மிக அருமையாக பேசினார். மதுரை திட்டம் பற்றி எப்படி 30-ஆண்டு காலமாக தொடர்ந்து புத்தகங்களை எண்ணிம உரையாக பராமரித்து வருகிறார் என்றும் கூறினார்.\nஇளங்கோ சேரன் அவர் “clj-thamil” பற்றியும் prefix tries தரவமைப்பு (data structure) பற்றியும் பேசினார். இதில் அவர் நேர்வழி பயன்பாடு (demo) காட்டி எல்லாரையும் அசத்திட்டார். அவரது திரை-படிமங்கள் மற்றும் கட்டுரை இங்கு.\nஎழில் பதிவெண் 0.99 வெளியீடு படைப்பு\nஎனது பங்கிற்கு நான் அதிகமாக எதிர்பார்த்து கொண்டிருந்த எழில் கணினி மொழி வெளியீடு பற்றிய சவால்கள் பற்றிய கட்டுரை வாசிக்க நேரம் வந்தது; கட்டுரை திரை படிவங்கள் இங்கே. நான் அரங்கில் உள்ளோரை கேள்விகளை படைப்பு முடியும் வரை சேமித்து கொள்ள சொன்னேன். எழில் வளர்ச்சி பற்றியும், சந்தித்த முட்டுக்கட்டைகளையும் பற்றியும் எப்படி இன்றுள்ள நிலையை எட்டினோம் என்றும் சொன்னேன். “தமிழில் நிரல் எழுது” என்ற புத்தகத்தை விளம்பரப்படுத்தினேன். பேச்சு முடிந்தபின் சிலருக்கு இந்த புத்தகத்தை கையெழுத்திட்டு சிறப்பு நினைவாகவும், மற்றவருக்கு கனடிய வெள்ளி ஆறரை-இக்கும் விற்பனை செய்தேன். ரொம்ப கேள்விகள் இல்லை. நேரம் அதிகம் சென்றது – உணவும் வேளை ஆகியது. – ஆனால் எல்லோரும் அப்பாடா என்று என்னைவிட சற்று பெருமூச்சு விட்ட மாதிரி எனக்கு நலைப்பின்னர் தோன்றியது. என்ன எதிர்பார்த்தேன் என்று தெரியவில்லை\nவிழா மலரில் நானும், நண்பர் க��பதியுடன் ஒரு கட்டுரை “GPUs powering the AI revolution,” என்று எழுதினோம். மற்ற நல்ல கேள்விகள் கட்டுரைகள்.\n“தமிழில் ஒரு திற மூல சொல் திருத்தி” அதன் முக்கியத்துவம் பற்றி வள்ளிபுரம் சுகுந்தன் நல்ல கட்டுரை எழுதியுள்ளார்.\nபேரா. பொன்னவைக்கோ, TACE16 பற்றி எவரேனும் இதனை மென்பொருளாக்கி, பரிசோதித்தல் வேண்டும் என்று ஒரு தேவையை முன்வைத்தார்; இதற்க்கு Unicode extended plane-இல் இடம் உள்ளதாக ஒப்புதல் வந்துள்ளது என்றும் சொன்னார், ஆனால் எதுவும் மென்பொருட்கள் பொதுவாக/பரவலாக இதுவரை இல்லை.\nவிழா மலரில் பேராசிரியர் திருமதி. ராஜம் கிருஷ்ணன், மாநாடு தலைவர் திரு. செ. இரா. செல்வகுமார் பற்றி சிலாகித்து அருமையாக ஒரு வாழ்த்து எழுதியிருந்தார்.\nஇன்னும் கூடுதலாக நேரம் செலவிடமுடியவில்லை என்பதும் மனதில் இருந்தாலும், So long Toronto, Canada. மீண்டும் சந்திப்போம் – நயாகரா, Space needle, போன்ற சுற்றுலாக்களை அப்போது காண்போம்; மனைவியும் வருவாளோ என்னமோ. அதுவரை வேலைகள் நிறைய உள்ளன.\nஆய்வு கட்டுரைகள் – தமிழ் இணைய மாநாடு\nஇந்த ஆண்டு தமிழ் இணைய மாநாடு டொரோண்டோ நகரில் நடைபெறவுள்ளது. இதனை ஒட்டி எழில் மொழி அறக்கட்டளை திட்டத்தின் கீழ் இரண்டு கட்டுரைகள் எழுதி ஒப்புதலுக்காக சமர்பித்துள்ளோம்.\nஇதில் எவையேனும் அல்லது இரண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநாட்டில் பேச வசதியாக இருக்கும்.\n“எழில் – பொது பயன்பாட்டிற்கும், வெளியீடு நோக்கிய சவால்களும்”\nபொறுத்திருந்து பார்ப்போம். கட்டுரையில் பங்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.\n3. தமிழில் எப்படி நிரல் எழுதுவது – எழில் இணைய கருத்துக்கணிப்பு\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-20T06:32:24Z", "digest": "sha1:3YQRBOWBCIDF6E5AQZJ4A7LMIHKAMOGC", "length": 13089, "nlines": 101, "source_domain": "makkalkural.net", "title": "வட்டி மானியம், மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு: திருப்பூர் ஏற்ற��மதியாளர்கள் வரவேற்பு – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nவட்டி மானியம், மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு\nதிருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியம், மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதற்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nதிருப்பூரில் இருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுவதால், அந்நியச் செலாவணி அதிகளவு ஈட்டப்படுகிறது. இதனால் தொழில்துறையினரை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசு சில சலுகைகளை வழங்கி வருகிறது. திருப்பூரில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 5 சதவீதம் வட்டி மானியமும், ஏற்றுமதியாளர்களுக்கு 3 சதவீதமும் வட்டி மானியம் மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் வட்டி மானியத்தை மத்திய அரசு நிறுத்தியது. இதனால் ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.\nஏ.இ.பி.சி எனப்படும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் அகில இந்திய தலைவர் சக்திவேலுக்கு, பின்னலாடைத் தொழில்துறையினர் தெரிவித்தனர். ஏ.இ.பி.சி. சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, தற்போது வட்டி மானியம் வழங்கும் காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:\nவட்டி மானியத்தின் மூலம் கிடைக்கும் பணம் தொழில்துறையினருக்கு சிறிது செலவை குறைக்க உதவும். நிதி பற்றாக்குறையை களையும். தற்போது கரோனா பாதிப்பு உள்ள சூழலில் இந்த தொகை பின்னாலாடை உற்பத்திக்கு பக்கபலமாக இருக்கும் என்றனர்.\nஒரு சவரன் தங்கம் விலை 408 ரூபாய் குறைந்தது\nசென்னை, ஆக. 11 இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 408 குறைந்தது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை மளமளவென்று அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரம் ரூபாயைக் கடந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை சற்���ு குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு […]\nபெரிய நிறுவனங்களில் வேலைக்கு திரும்பும் ஊழியர்களுக்கு ‘மெட் ஆல்’ உடல் பரிசோதனை திட்டம்\nபெரிய நிறுவனங்களில் வேலைக்கு திரும்பும் ஊழியர்களுக்கு ‘மெட் ஆல்’ உடல் பரிசோதனை திட்டம்: ரூ.150 முதல் ரூ.800 வரை கட்டணம் தலைமை அதிகாரி அர்ஜுன் அனந்த் தகவல் சென்னை, ஜூன் 26– பெருநிறுவனங்கள் மற்றும் உற்பத்தி துறையினர் மீண்டும் வர்த்தகத்தை துவங்கவுள்ளதால், தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்பத் தயாராகி வருகின்றனர். பெரிய பணியாளர்கள் கொண்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவரும் ஆரோக்கியமானவர்களாகவும் நோய்த்தொற்று இல்லாதவர்களாகவும் இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகின்றன. இந்நிலையில், இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த நோயறிதல் சேவை வழங்கும் நிறுவனமானமெட் […]\nதொற்று பரவாமல் தடுக்க கிருமிநாசினி தெளிப்பு பணிகள்: தளவாய் சுந்தரம் நேரில் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தொற்று பரவாமல் தடுக்க கிருமிநாசினி தெளிப்பு பணிகள்: தளவாய் சுந்தரம் நேரில் ஆய்வு கன்னியாகுமரி, ஆக.8– கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் ஊராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் சளி மாதிரிகள் சேகரிப்பு, கபசுரக்குடிநீர் விநியோகம், கிருமிநாசினி தெளிப்பு பணிகளை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு […]\nதி.மு.க எம்.பி.க்கள் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் மனு\nபொட்டாசியம் உரம் மூட்டைக்கு ரூ.75 குறைந்தது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: 3,600 பக்தர்கள் தரிசனம்\nதி.மு.க.வின் வளர்ச்சி வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது: எம்.எல்.ஏ.வி.வி.ராஜன் செல்லப்பா பேச்சு\nபேராசிரியை கலாவதி சேகருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு\nரூ.1 3/4 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள்: அமைச்சர் பாஸ்கரன் அடிக்கல் நாட்டினார்\nகாரைக்குடி அரியக்குடி சீனிவாசப் பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ���ுரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: 3,600 பக்தர்கள் தரிசனம்\nதி.மு.க.வின் வளர்ச்சி வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது: எம்.எல்.ஏ.வி.வி.ராஜன் செல்லப்பா பேச்சு\nபேராசிரியை கலாவதி சேகருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthifm.com/author/samanweb/page/2/", "date_download": "2020-09-20T08:51:28Z", "digest": "sha1:TCLWDTIYIM2TKO77LIS5PUQBDRKN4E72", "length": 6287, "nlines": 112, "source_domain": "shakthifm.com", "title": "Shakthi FM – Page 2 – Shakthi FM", "raw_content": "\nஎங்கள் இராச்சியத்தின் பெருமைகொள்ளும் இன்னுமொரு சான்று\nநம்ம வீட்டுப்பிள்ளை ஹற்றனை சேர்ந்த இளம் கவிஞர் ‘தமிழ்க்கவின்’ மாணிக்கப்பிள்ளை பிரணவன் கலந்து சிறப்பிக்கும் “மாலை எக்ஸ்பிரஸ்”…\nபார்த்தீபா’ திரைப்படத்தின் #Premiere காட்சி பம்பலப்பிட்டி #Majestic_Cineplex (20.11.2019) இல் திரையிடப்பட்டது.\n‘பார்த்தீபா’ திரைப்படத்தின் #Premiere காட்சி பம்பலப்பிட்டி #Majestic_Cineplex (20.11.2019) இல் திரையிடப்பட்டது. நாடெங்கிலுமுள்ள உங்கள் அபிமான திரையரங்குகளில் 21ஆம் திகதிமுதல் கண்டுகளியுங்கள்… #Paarthibaa #ShakthiFM #ShakthiFMDigitalMovie #21stAnniversary\nவேலாயுதப் பெருமானின் வேல் பவனி செல்லக் கதிர்காமத்தை சென்றடைந்தது.\nஆடிவேல் சக்திவேல் பவனியில் வலம் வந்த வேல்பெருமான் கதிர்காமத் திருத்தலத்தில் எழுந்தருளினார்\nஇம்மாதம் 18ஆம் திகதி இரவு 10 மணிமுதல் நிலாச்சோறு நிகழ்ச்சியில்\nநிலாச்சாேறு தரும் காற்றினிலே வரும் கவிதையில் ஜூலை 16ஆம் திகதி காெழும்பு சுபாஷினி.\nநிலாச்சாேறு தரும் காற்றினிலே வரும் கவிதையில் ஜூலை 16ஆம் திகதி காெழும்பு சுபாஷினி.பிரணவன் மற்றும் மடுல்சீமையூர் ரம்மியன் ஆகியாேர் கலந்து சிறப்பிக்கும் கவிச்சமர்.எதிர்பாருங்கள்.\nஆடிவேல் சக்திவேல் பவனி – ஆறாம் நாள் மாத்தறையிலிருந்து செல்லக்கதிர்காமம் நோக்கிய பயணம்\nஆடிவேல் சக்திவேல் பவனி – ஐந்தாம் நாள் – MTV/MBC\nஆடிவேல் சக்திவேல் பவனி – ஐந்தாம் நாள் – MTV/MBC தலைமைக்காரியாலயத்திலிருந்து பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளையூடாக மாத்தறை நோக்கிய பயணம்\nஆடிவேல் சக்திவேல் பவனி இன்று கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கான பயணத்தை ஆரம்பித்தது.\nவேலாயுதப் பெருமானின் வேல் பவனி செல்லக் கதிர்காமத்தை சென்றடைந்தது.\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹ���்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2940036", "date_download": "2020-09-20T07:50:30Z", "digest": "sha1:V5HVJFV4YUXI4ZUV36IUNCOPRC3IQ5IU", "length": 4897, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யானைப் படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யானைப் படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:47, 27 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\n13:41, 1 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n13:47, 27 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபெரும்பாண்டியன்2 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''யானைப் படை''' [[யானை|யானைகளைக்]] கொண்டு அமைக்கைப்பட்ட படை. [[போர்]]களில் பயன்படுத்து இவ்வகைப்படைகள் பழங்காலத்தில் இருந்தன. இப்படையில் உள்ள யானைகள் போர்செய்யத்தக்க வண்ணம் பயிற்சி அளிக்கப்பட்டவையாக இருக்கும். இவை வேலிகள் கூடாரங்கள் போன்ற பெரிய தடைகளை தகர்க்கக்கூடியவையாக இருந்தன. தற்காலப் போர்களில் [[பீரங்கி வண்டிதகரி]]கள் செய்க்கூடிய அக்கால யானைப்படைகள் செய்தன. யானையின் கொம்புகளில் [[வாள்]]கள் அல்லது [[கிம்புரி]]கள் கட்டப்பட்டிருக்கும். யானையின் முதுகின் மேல் காப்பரண் அமைத்து அதில் இருந்து வீரர்கள் [[அம்பு]] எறிவர். போரில் ஈடுபடும் யானைகளுக்கு மதம் ஊட்டி (''தேம்'' அல்லது ''மத்தம்'' ஊட்டி), மிகுந்த வெறியுடன் இயக்குவர். போர்களில் எதிரிப் படைகளின் [[கோட்டை]] தகர்த்தல் உள்ளிட்ட பல காரியங்களிலும் அவை பெரிதும் துணைநின்றுள்ளன.[\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-09-20T08:09:04Z", "digest": "sha1:QCSSLG65SWCTHEYVBMEXVTENIIW54KOM", "length": 16446, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "கொரோனா வைரஸ்: கோவிட் -19 பருவகால வெடிப்புகளைத் தடுக்க 2022 வரை சமூக தொலைவு அவசியம் - அதிக வாழ்க்கை முறை", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20 2020\nஐபிஎல் 2020 செய்தி: டுவைன் பிராவோ மற்றொரு ஜோடி விளையாட்டுகளை இழக்க நேரிடும் என்று சிஸ்க் பயிற்சியாளர் ஃப்ளெமிங் கூறுகிறார் – வெற்றி கொண்டாட்டத்தின் மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு அதிர்ச்சி, யுஏவிலிருந்து வரும் கெட்ட செய்தி\nபி.எல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் டுவைன் பிராவோவை இரண்டு ஆட்டங்களுக்கு வெளியேற்றினார்\nதங்கத்தின் விலை ரூ .4500; தங்கத்தின் விலை செப்டம்பர் 20 அன்று குறைகிறது\nஅனுராக் காஷ்யப்: அனுராக் காஷ்யப் எதிர்வினை: பயல் கோஷ் மீது: பாலியல் வன்கொடுமை: ட்வீட்: வைரல்: – அனுராக் காஷ்யப் பயல் கோஷை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பேசுகிறார்\nநிண்டெண்டோ தற்போது 3DS க்கான ஆன்லைன் சேவைகளை முடிக்க “திட்டங்கள் இல்லை”\nஇந்தியா-சீனா பிளவு: முன்னர் தனது நிலையை இழந்து கொண்டிருந்த ரஷ்யா, இந்தியா-சீனாவில் நல்லிணக்கத்திற்கு ஏன் வளைந்து கொடுக்கிறது | அறிவு – இந்தியில் செய்தி\nநல்ல செய்தி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட்டின் கடைசி சுற்று மனித சோதனைகள் புனேவில் திங்கள்கிழமை முதல் தொடங்கும். வணிகம் – இந்தியில் செய்தி\nதோனி வெற்றியின் பின்னர், சில துறைகளை மேம்படுத்த வேண்டும் என்றார்\nகார் பைக்குகள் செய்தி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா பைக் தீக்காயங்கள், இப்போது ஐரோப்பாவிலும் விற்கப்படுகின்றன – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜாவா தரநிலை ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது\nஅனுராக் காஷ்யப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார்\nHome/entertainment/கொரோனா வைரஸ்: கோவிட் -19 பருவகால வெடிப்புகளைத் தடுக்க 2022 வரை சமூக தொலைவு அவசியம் – அதிக வாழ்க்கை முறை\nகொரோனா வைரஸ்: கோவிட் -19 பருவகால வெடிப்புகளைத் தடுக்க 2022 வரை சமூக தொலைவு அவசியம் – அதிக வாழ்க்கை முறை\nஎதிர்கால கோவிட் -19 பருவகால வெடிப்புகளைத் தடுக்க 2022 வரை கூட நீடித்த அல்லது இடைப்பட்ட சமூக விலகல் தேவைப்படலாம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.\nஸ்டாவன் கிஸ்லர் தலைமையிலான ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கோவிட் -19 டிரான்ஸ்மிஷனின் மாதிரியைத் தெரிவிக்க, அமெரிக்காவிலிருந்து நேரத் தொடர் தரவுகளிலிருந்து இரண்டு பீட்டாகோரோனா வைரஸ்களுக்கான பருவநிலை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குறுக்கு நோய் எதிர்ப்பு சக்த��� ஆகியவற்றின் மதிப்பீடுகளைப் பயன்படுத்தினர் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகோவிட் -19 இன் தொடர்ச்சியான குளிர்கால வெடிப்புகள் “ஆரம்ப, மிகக் கடுமையான தொற்றுநோய்க்குப் பிறகு ஏற்படக்கூடும்” என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் எழுதியுள்ளனர். .\nஒரு தடுப்பூசி அல்லது பிற தலையீடுகள் இல்லாமல், “2022 க்குள் நீடித்த அல்லது இடைப்பட்ட சமூக விலகல் தேவைப்படலாம்” என்று ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.\n“சமூக தூரத்தின் வெற்றிக்கான ஒரு முக்கிய மெட்ரிக் என்பது முக்கியமான பராமரிப்பு திறன்களை மீறுகிறதா என்பதுதான்” என்று குறிப்பிட்டது, “விரிவாக்கப்பட்ட முக்கியமான பராமரிப்பு திறன் மற்றும் ஒரு பயனுள்ள சிகிச்சை உள்ளிட்ட கூடுதல் தலையீடுகள், இடைவிடாத தூரத்தின் வெற்றியை மேம்படுத்துவதோடு கையகப்படுத்துதலை விரைவுபடுத்தும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி. “\nவைரஸின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவையும் கால அளவையும் தீர்மானிக்க நீளமான செரோலாஜிக்கல் ஆய்வுகள் அவசரமாக தேவைப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nவெளிப்படையான நீக்கம் ஏற்பட்டால் கூட, கோவிட் -19 கண்காணிப்பு பராமரிக்கப்பட வேண்டும், ஏனெனில் தொற்றுநோய்களின் மீள் எழுச்சி 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சாத்தியமாகும் என்று ஆய்வின்படி.\nஉலகளவில் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.8 மில்லியனைத் தாண்டியுள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 71,779 வழக்குகள் சரிபார்க்கப்பட்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.\nபுதுப்பித்தலின் படி, உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 வழக்குகளின் உலகளாவிய எண்ணிக்கை 1,844,863 ஐ எட்டியுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பாவிலும் (943,272) மற்றும் அமெரிக்காவிலும் (644,986) குவிந்துள்ளன. இறப்பு எண்ணிக்கை கடந்த நாளில் 5,369 வழக்குகள் அதிகரித்து மொத்தம் 117,021 இறப்புகளாக அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.\n(இந்தக் கதை ஒரு கம்பி ஏஜென்சி ஊட்டத்திலிருந்து உரையில் மாற்றங்கள் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பு மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.)\nபேஸ்புக்கில் மேலும் கதைகளைப் பின்தொடரவும் ட்விட்டர்\nREAD கேம் ஆப் த்ரோன்ஸ் நடிகர் கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, கொரோனா வைரஸிலிருந்து ‘முழுமையாக கு���மடைந்துவிட்டார்’ என்று கூறுகிறார் - தொலைக்காட்சி\nகொரோனா வைரஸ் காலத்தில் வாழ்வது: உங்கள் வீட்டைப் பகிர்ந்துகொள்பவர்களுடன் புதிய நட்புக்கு. உண்மையில், ஒரு சுட்டி – அதிக வாழ்க்கை முறை\nகங்கனா ரனவுத் மற்றும் நிகில் திவேதி ஆகியோருக்கு இடையே கடுமையான போர் வெடித்தது, கூறினார் – அத்தகைய காட்டு இடம் இருந்தால்…. பாலிவுட் – இந்தியில் செய்தி\nகோவிந்தா இன்னும் சல்மான் கானுக்கு எதிராக வெறுப்பை வைத்திருப்பதற்கான காரணம் [Throwback]\nஜாவேத் ஜாஃபெரி டி.வி மற்றும் சினிமாவில் தனது செழிப்பான வாழ்க்கையைப் பற்றி: ‘நீங்கள் ஓய்வெடுத்தால், நீங்கள் துருப்பிடிக்கிறீர்கள்’ – பாலிவுட்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிய சமூக தொலைதூர தோற்றம் இனி ஒரு ஆடை மட்டுமல்ல. இது ஃபேஷனுக்கு ஒரு வலுவான செய்தி – ஃபேஷன் மற்றும் போக்குகள்\nஐபிஎல் 2020 செய்தி: டுவைன் பிராவோ மற்றொரு ஜோடி விளையாட்டுகளை இழக்க நேரிடும் என்று சிஸ்க் பயிற்சியாளர் ஃப்ளெமிங் கூறுகிறார் – வெற்றி கொண்டாட்டத்தின் மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு அதிர்ச்சி, யுஏவிலிருந்து வரும் கெட்ட செய்தி\nபி.எல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் டுவைன் பிராவோவை இரண்டு ஆட்டங்களுக்கு வெளியேற்றினார்\nதங்கத்தின் விலை ரூ .4500; தங்கத்தின் விலை செப்டம்பர் 20 அன்று குறைகிறது\nஅனுராக் காஷ்யப்: அனுராக் காஷ்யப் எதிர்வினை: பயல் கோஷ் மீது: பாலியல் வன்கொடுமை: ட்வீட்: வைரல்: – அனுராக் காஷ்யப் பயல் கோஷை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பேசுகிறார்\nநிண்டெண்டோ தற்போது 3DS க்கான ஆன்லைன் சேவைகளை முடிக்க “திட்டங்கள் இல்லை”\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2011/03/18/article-379/", "date_download": "2020-09-20T07:00:48Z", "digest": "sha1:TJPJDVKC4H4SPDZXSW6ZXGDKSSXDHYMT", "length": 26747, "nlines": 183, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்", "raw_content": "\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ��கு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nபுராணங்களை கொண்டாடும் அதே புளிச்சமாவு\nஎம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்\nதமிழ் சினிமாவால் தமிழர்களுக்கு நன்மை என்று எதை குறிப்பிடுவீர்கள்\nதமிழ் சினிமாவால் தமிழர்களுக்கு இதுவரை எந்த நன்மையும் நிகழ்ததில்லை. தீமைதான் நிகழ்ந்திருக்கிறது.\nமாறாக, ‘தமிழ் சினிமாவின் சிறப்பு எது’ என்று கேட்டிருந்தால், என்னுடைய பதில் இப்படி இருந்திருக்கும்:\nதமிழ் சினிமாவின் சிறப்பு, பாடல்கள். பாடல்கள் என்றால் அதன் சிறப்புக்குரியவர்கள் பாடலாசிரியர்கள் அல்ல; இசையமைப்பாளர்கள்.\nதியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து சுப்பராமன், ஜி. ராமநாதன், சுப்பையா நாயுடு, கே.வி. மகாதேவன், ராஜேஸ்வரராவ், சுதர்சனம், ஏ.எம். ராஜா, சி.ராமச்சந்திரா (வஞ்சிக்கோட்டை வாலிபன்) விஸ்வநாதன்-ராமமூர்த்தி, ஆர். கோவர்த்தனம், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா.\nபாடாவதி படங்களின் கதைகளைத் தாண்டி, அதன் கதாநாயகர்களின் பிம்பங்களை உடைத்து, இன்னும் உயிர்ப்புடன் இருப்பது இந்த இசைமேதைகளின் பாடல்கள்தான். இன்றைக்கு அந்தப் படங்களின் கதாநாயகர்களாக உயர்ந்து நிற்பவர்கள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்.\nதமிழ் சினிமாவின் அறிவாளிகள் என்றால், இவர்களைத்தான் நான் சொல்வேன். இவர்கள் இசையமைத்த பாடல்கள் அப்போது வெளியான காலத்தைவிடவும், இப்போதுதான் அதன் சிறப்புகள், இனிமைகள் கூடுதல் கவனம் பெறுகிறது.\nகர்நாடக சங்கீதத்திற்கு இருக்கிற ஒரு ‘கிளாசிக்கல் அந்தஸ்தை’ தகர்த்து, இந்த மேதைகள் இசையமைத்த தமிழ் சினிமா பாடல்கள் அந்த இடத்தை கைப்பற்றும். கைப்பற்றிக் கொண்டிருக்கிறது.\nபல இனிமையான பாடல்களை கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டே, எல்லா இசையமைப்பாளர்களும் தந்திருக்கிறார்கள். அதிலிருந்து அடுத்தக் கட்டம் வளர்ந்தது எம்.எஸ். விஸ்வநாதன் காலத்தில்தான்.\nவாத்தியக் கருவிகளின் இனிமையை, குறிப்பாக மேற்கத்திய வாத்தியக் கருவிகளான வயலின், கிட்டார், பியானோ மற்றும் வெஸ்டன் கோரஸ் (குரலிசை) இவைகளின் பங்களிப்பை சேர்த்து குழைத்து, தமிழ் சினிமாவின் பாடல்களை கூடுதல் இனிமையாக்கிவர் எம்.எஸ். விஸ்வநாதன். (‘பொன் மகள் வந்தாள்..’, ‘எங்கே… நிம்மதி..’, ‘யார் அந்த நிலவு..’, பார்த்த ஞாபகம் இல்லை���ோ..’, பார்த்த ஞாபகம் இல்லையோ..’, அழகிய தமிழ்மகள் இவள்…’ இதுபோல் நிறைய)\nதமிழ் சினிமாவின் இசையை இந்தியத் தரத்திற்கு உயர்த்தியவர் எம்.எஸ். விஸ்வநாதன் என்றால், அதை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர் இசைஞானி இளையராஜா.\nநாட்டுப்புற இசை இவரின் ஊற்று என்றாலும், இவரின் உன்னதம் மேற்கத்திய கிளாசிகல். ‘கர்நாடாக இசையோ இவருக்கு சாதாரணம்’ என்பது என்னைப் போன்ற கேள்வி ஞானத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல… கர்நாடக சங்கீதத்தில் கரை கண்டவர்களே ஒத்துக் கொண்ட ஒன்று.\nஎந்தப் பொறுப்பும் அற்று எடுக்கப்பட்ட ஒரு சாதாரண ரஜினி படத்திற்குக்கூட, இவரின் பின்னணி இசை உலத் தரம் வாய்ந்த சிம்பொனியின் இசைக் கோர்வையை ஒத்து இருக்கும.\nஇவரின் மெட்டுகளில் உள்ள அசாத்தியமான கற்பனை, அதன் பின்னிணியில் இனிக்கும் வாத்தியக் கருவிகள், பாடல்களில் இடையில் வரும் இடையிசை (அதுஒரு உன்னத உலகம்) இப்படி ஒவ்வொரு பாடலையும், ஒரு தனி இசை ஆல்பம் போல் அவர் உருவாக்கியிருக்கிற பாடல்களைக் கேட்கும் போது, மனித மூளை இவ்வளவு ஆற்றல் உள்ளதா\nஉலகின் அரிதான இசைஅறிஞர்களில் ஒருவர்தான் இசைஞானி இளையராஜா.\nஇவை எல்லாவற்றையும் விட அவரின் கூடுதல் சிறப்பாக நான் உணர்வது, இநதிய மற்றும் மேற்கத்திய கிளாசிக்கல் இண்ஸ்டுருமெண்ட்ஸ் என்று சொல்லப்படுகிற வீணை, டிரம்ஸ், வயலின், சித்தார், மிருதங்கம், கிட்டார், தபேலா, பியானோ மற்றும் வெஸ்டன் கோரஸ் (குரலிசை) இவைகளை எந்தத் தரத்தில் உபயோகப்படுத்தினாரோ,\nஅதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அவைகளுக்கு இணையாக;நாட்டுப்புற இசைக் கருவிகளான உடுக்கை, பறை, பம்பை போன்ற தோல் வாத்தியக் கருவிகளையும் மற்றும் கிராமிய மெட்டில் ஹம்மிங், குலவை(குரலிசை) கும்மி (கை தட்டல்) போன்றவைகளையும் பயன்படுத்தி இருக்கிறார். (‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே..’ ‘உச்சிவகுந்தெடுத்து..’ ‘வனமெல்லாம் செண்பக பூ..’ ‘வாங்கோண்ணா.. அட வாங்கோண்ணா..’ ‘ஏரியிலே எலந்தமரம்.. தங்கச்சி வைச்ச மரம்..’ இப்படி பல பாடல்கள்.)\nஅதேப்போல், பாடலின் இடையிசைக்கு பதிலாக நாட்டுப்புறப் பாடல் பாணியில் பாடல்களையும் பயன்படுத்தியிருக்கிறார். (பிள்ளை நிலா.. இரண்டும் வெள்ளை நிலா.. பாடலின் இடையில், ‘ஆவாரங் காட்டுகுள்ளே…’ என்று வருமே, அது போன்ற பாடல்கள்)\nகர்நாடக மற்றும் இந்துஸ்தானிக்கு பயன்படுத்தப்படுகிற தபேலா, ���ிருதங்கம் போன்ற தோல் வாத்தியக் கருவிகள் எழுப்புகிற தாளத்தை, பறை, உடுக்கையிலும் எழுப்பி இவைகளை விட அவைகள் உயர்ந்ததில்லை என்றும் நிரூபித்திருக்கிறார்.\nநாட்டுப்புற இசையை, கிராமிய சூழலுக்கு மட்டும் பயன்படுத்தாமல், மற்ற இசைகளைப் போல் பொதுதளத்திலும் பயன்படுத்தியது அவர் சாதனைகளில் மிக முக்கியமான ஒன்று.\nஆக, தமிழ் சினிமாவின் சிறப்பு இசை; இசை உலகின் சிறப்பு இளையராஜா.\nதிரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.\nதங்கம் இதழை ஆன்லைன் வழியாக பார்க்க:\nதேர்தலில்… எம்.ஜி.ஆர், பாணியில் திமுக\nமெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு\nஇசைஞானி இளையராஜா மீதான அவதூறு\n‘எம்.எஸ்.வி., இளையராஜாப்போல் தேவிஸ்ரீ பிரசாத்’; கமல் பெருமிதம் – இது சும்மா தமாசு\nஇயக்குநர் சேரனின் சிந்தனை; கேலிக்குரியது மட்டுமல்ல…\nஅம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்\n10 thoughts on “எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்”\nமிகச்சரியான பகுப்பாய்வு. உண்மையும் கூட. அன்றுளிருந்து இன்றுவரை வெறும் பாடல்கள் மட்டுமே இன்னமும் அனைவராலும் கொண்டாடபடக்காரணம் அப்பாடலின் இசையே, அதன் சந்த, சுரங்களை கொடுத்த அதன் படைப்பாளர்களே\nஇளையராஜா ஒரு நிகரற்ற ,நம் நாட்களில் வாழும் ஒப்பற்ற ஒரு இசை மேதை.\n///கர்நாடக மற்றும் இந்துஸ்தானிக்கு பயன்படுத்தப்படுகிற தபேலா, மிருதங்கம் போன்ற தோல் வாத்தியக் கருவிகள் எழுப்புகிற தாளத்தை, பறை, உடுக்கையிலும் எழுப்பி இவைகளை விட அவைகள் உயர்ந்ததில்லை என்றும் நிரூபித்திருக்கிறார்.///\nமலையாளி எம்.எஸ்.வி. பார்ப்பனர் ஜி.ராமனாத ஐயர் இப்படி பலரை பாராட்டி இருக்கிறீர்கள்…. தமிழன் ஏ.ஆர். ரகுமானை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே அவரின் தந்தை சேகர் முதலியார் வகுப்பை சேர்ந்தவர். அவர் மறைவுக்குபின் அவர் தாயர்தான் மதம் மாறினார். மதம்மாறினாலும் அவர் தமிழர்தானே. முஸ்லீம் தமிழர்.\n//மலையாளி எம்.எஸ்.வி. பார்ப்பனர் ஜி.ராமனாத ஐயர் இப்படி பலரை பாராட்டி இருக்கிறீர்கள்…. தமிழன் ஏ.ஆர். ரகுமானை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே அவரின் தந்தை சேகர் முதலியார் வகுப்பை சேர்ந்தவர். அவர் மறைவுக்குபின் அவர் தாயர்தான் மதம் மாறினார். மதம்மாறினாலும் அவர் தமிழர்தானே. முஸ்லீம் தமிழர்.//\nதிரு. இராமலிங்கம் அவர்களே, நீங்கள் முதலியாரா ரகுமான் மீதான பாசத்தைவிட முதலியார் பாசம் தூக்கலாக இருக்கிறதே அதனால் கேட்டேன்\nமதிமாறனின் முந்தைய பதிவுகள் பலவற்றில் ரகுமான் வளர்த்துவிடப் பட்டதன் அரசியல் என்ன என்பதையெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார். நேரம் இருந்தால் வாசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஎப்பவும் போல, எளிய விளக்கங்களுடன் மிக நேர்த்தியாக ஆய்வு கட்டுரை போல் அமைந்துள்ளது உங்கள் கட்டுரை. ராஜா ராஜாதான்.\nPingback: கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடிக்காத ஒரு பாட்டு; காரணம் வாலி « வே.மதிமாறன்\nஅருமை நண்பா… இளையராஜா நம் பெருமை. இளையராஜா நம் சொத்து.. இளையராஜா நம் சந்தோஷம்… வேறென்ன சொல்ல\nPingback: எம்.எஸ்.வி மரணம்; விருதுகளுக்கு அவமானம் | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nபுராணங்களை கொண்டாடும் அதே புளிச்சமாவு\nசம்பூர்ண ராமாயணம் போல் கிரிக்கெட் விளையாடியவர்கள்\nநலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்\nகாலடியில் தரையில் இடம் கிடைத்து\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nK.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஉன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/8125", "date_download": "2020-09-20T07:29:29Z", "digest": "sha1:FHJDVN3MXMILPDSHUJ5HXFKBDQOH6B5D", "length": 13265, "nlines": 121, "source_domain": "www.tnn.lk", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவி! ரிசாட் பதியுதீன் வேண்டுகோள் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nHome செய்திகள் இலங்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவி\non: May 17, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள்No Comments\nவெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குமாறு அமைச்சர் ரிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவுடன் நேற்று தொடர்பு கொண்ட அமைச்சர் ரிசாட் பதியுதீன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.\nகடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் பெருமழையினாலும் வெள்ளப் பெருக்கினாலும் பல்வேறு மாவட்டங்களில் தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல குடும்பங்கள் பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nகுறித்த வேண்டுகோளை அடுத்து குறிப்பிட்ட மாகாணங்களில் அமைந்துள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.\nமுல்லைத்தீவில் 60 குடும்பங்களும் வவுனியாவில் 247 குடும்பங்களும் மன்னாரில் 51 குடும்பங்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஎவ்வளவு விரைவாக உலர் உணவுகளை அனுப்ப முடியுமோ அந்தளவு விரைவாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஅத்துடன் புத்தளம் மாவட்டத்தில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக புத்தள அரசாங்க அதிபரிடம் அமைச்சர் தெரிவித்தார்.\nஇதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பிக்கள் அனைவரையும் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மக்களின் கஷ்டங்களைத் தீர்த்து வைக்குமாறு அமைச்சர் கோரியுள்ளார்.\nநாட்டின் அசாதாரண காலநிலையால் மக்கள் படுகின்ற கஷ்டங்களை உணர்ந்து பரோபகாரிகளும், வசதி படைத்தவர்களு��் தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு அமைச்சர் ரிசாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; சுவாமி ஸ்ரீ ரவிசங்கர்\nமழையால் யாழில் 5 ஆயிரம் பேர் பாதிப்பு\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/9016", "date_download": "2020-09-20T06:39:50Z", "digest": "sha1:TEREBAIOPMOJKD75JGPJMVAZ6IY44HOY", "length": 10636, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "கள மருத்துவமனை மற்றும் வைத்தியர்களை அனுப்புகின்றது பாகிஸ்தான்! | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nதொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் பார்த்திபன் இராசையா.\nஇலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ .\nHome செய்திகள் இலங்கை கள மருத்துவமனை மற்றும் வைத்தியர்களை அனுப்புகின்றது பாகிஸ்தான்\nகள மருத்துவமனை மற்றும் வைத்தியர்களை அனுப்புகின்றது பாகிஸ்தான்\non: May 22, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள்No Comments\nநிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 30 படுக்கைகளைக் கொண்ட கள மருத்துவமனையையும், நிவாரணப் பொருட்களையும் பாகிஸ்தான் அனுப்பவுள்ளது.\nபாதிக்கப்பட்ட சிறீலங்காவுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.\nஇதனையடுத்து, பாகிஸ்தானால் அனுப்பப்படவுள்ள நிவாரணப் பொருட்களில் கள மருத்துவமனைகள், வைத்தியர்கள், மருந்துப் பொருட்கள், மின்பிறப்பாக்கிகள், கூடாரங்கள் என்பனவும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ சேவையை வழங்குவதற்காக 17 வைத்தியர்களும் சிறீலங்கா வரவுள்ளனர்.\nஇருநாள் பகல் உணவை தானம் செய்யும் மட்டக்களப்பு கைதிகள்\nநாட்டில் 5 லட்சம் கடிதங்கள் முடக்கம்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஎங்களிடம் வரும் பெண்கள் எப்படியானவர்கள் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம் விபச்சார ஆண் ஒருவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு\nவவுனியா���ில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscgk.net/2016/01/tnpsc-gk-geography-model-q-n-a.html", "date_download": "2020-09-20T06:28:19Z", "digest": "sha1:QOIWXCTPP54O46SVKWUW4NW3VWLDJWTQ", "length": 5906, "nlines": 101, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC GK: புவியியல் மாதிரி வினா - விடைகள்", "raw_content": "\nHometnpsc geographyTNPSC GK: புவியியல் மாதிரி வினா - விடைகள்\nTNPSC GK: புவியியல் மாதிரி வினா - விடைகள்\nநறுமணப்பயிர்கள் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்\nஇந்தியாவில் கோதுமை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்\nதமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கும் டெல்டா பகுதி\nதென் இந்தியாவின் மிக நீளமான ஆறு\nகாப்பி அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்\nபருத்தி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்\nகனிமங்கள் அதிகமாக காணப்படும் பகுதி\nஎந்த வகை மண் ஈரத்தை தக்க வைக்கும் தன்மை அதிகம் கொண்டது\nஎந்தவகை மண்ணில் இரும்பு ஆக்சைடுகள் அடங்கியுள்ளது\nஉலகிலேயே மிக பெரிய பனியாறு\nஆஸ்திரேலியாவில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது\nஅரேபியாவில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது\nசீனா, ஜப்பான் நாடுகளில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது\nவளிமண்டல் அழுத்தத்தை அளக்க உதவும் கருவி\nவட அமெரிக்காவில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது\nவிடிவெள்ளி என அழைக்கப்படும் கோள்\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஐம்பெரும் காப்பியங்கள் TNPSC VAO Tamil Guide\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nதமிழில் டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுவது எப்படி\nTNPSC EXAM பொருத்தவரை \"தமிழில்\" எழுதுபவர்கள் தான் அதிகம். தமிழ்நாடு அரசு…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyaparvaitv.com/archives/12016", "date_download": "2020-09-20T07:32:03Z", "digest": "sha1:Y2CFE3ARL73626GBSBSNFVEYVM3O4J52", "length": 24978, "nlines": 211, "source_domain": "puthiyaparvaitv.com", "title": "உலக அளவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தகுதியான பணியாளர்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றன !! – PuthiyaParvaiTv.Com", "raw_content": "\nகுறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்\nசென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். \n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nவீடு இருக்கு ஆள் இல்லை கவலையில் House Owners\nபெந்தகோஸ்தே சபைகளின் யேசு வியாபாரம் \nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி \nநீங்கள் நினைப்பதை விட MBBS படிப்பு மிக மிக கடினம்.\nதமிழகத்தைச் சேர்ந்த 34 பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘’ இந்தியா தரவரிசை 2020’’ பட்டியல் \nபல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு பருவத் தேர்வை ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளன\nபொறியியல் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.\nபைஜூ ரவீந்திரன் சொத்த�� மதிப்பு ரூ. 37,00,000,00,000… (ரூபாய் முப்பத்தி ஏழு ஆயிரம் கோடிகள்)\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும்- உண்மை நிலை என்ன\nநிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் முன் வைக்கும் வாதங்களும், அவற்றின் உண்மை நிலையும் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nடெபிட் அட்டைகள் இன்றி ஏடிஎம் -ல் பணம் எடுப்பது எப்படி\nகுறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்\nசென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். \n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nவீடு இருக்கு ஆள் இல்லை கவலையில் House Owners\nபெந்தகோஸ்தே சபைகளின் யேசு வியாபாரம் \nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி \nநீங்கள் நினைப்பதை விட MBBS படிப்பு மிக மிக கடினம்.\nதமிழகத்தைச் சேர்ந்த 34 பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘’ இந்தியா தரவரிசை 2020’’ பட்டியல் \nபல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு பருவத் தேர்வை ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளன\nபொறியியல் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.\nபைஜூ ரவீந்திரன் சொத்து மதிப்பு ரூ. 37,00,000,00,000… (ரூபாய் முப்பத்தி ஏழு ஆயிரம் கோடிகள்)\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும்- உண்மை நிலை என்ன\nநிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் முன் வைக்கும் வாதங்களும், அவற்றின் உண்மை நிலையும் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nடெபிட் அட்டைகள் இன்றி ஏடிஎம் -ல் பணம் எடுப்பது எப்படி\nஉலக அளவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தகுதியான பணியாளர்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றன \nபள்ளிப் படிப்பு வரை எப்படியோ முடித்தாகிவிட்டது என்று, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மாணவிகள் பலரும் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். குறிப்பாக பிளஸ் 2 படிப்பானது, ஒருவரின் உயர்கல்வி வாய்ப்பை நிர்ணயிக்கும் அளவுகோல் மட்டுமே.+2 ல எடுக்க��ம் மார்க்கின் அடிப்படையில் தான் நீங்கள் நல்ல கல்லூரிகளில் சேர முடியும்.\nஆனாலும், தனித்திறமையும், சாதனை வேட்கையும் கொண்ட மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும்கூட, வாழ்க்கையில் முன்னேறி, புகழ் பெற்று விடுகிறார்கள்.இதற்கு உதாரணமாக நிறைய பேர் இருக்கிறார்கள்.\nஇங்கே, கல்லூரிப் படிப்பு என்று எடுத்துக்கொண்டால், அது கலை – அறிவியல் படிப்போ, மருத்துவப் படிப்போ, பொறியியல் படிப்போ, மேலாண்மை படிப்போ மற்றும் இன்ன பிற படிப்புகளோ, அவை எதுவானாலும், அந்த படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களின் பள்ளிப் படிப்பு மனோ நிலையை கட்டாயம் தாண்டி வரவேண்டியுள்ளது. இல்லையெனில், அவர்கள் பல விஷயங்களிலும் பின்தங்கும் அவலநிலை ஏற்படுகிறது.\nபள்ளிப் படிப்பை பொறுத்தவரை, இந்தியா போன்ற நாடுகளில், அதன் பண்பாடே, வேறுமாதிரியாக உள்ளது. பாடப்புத்தகம் மட்டுமே அங்கு பிரதானம். விளையாட்டு மற்றும் இதர திறமைகளை வளர்ப்பது குறித்த செயல்பாடுகள், பெயரளவிற்கே நடக்கும். அதுவும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு வந்துவிட்டால் போதும், சொல்லவே தேவையில்லை. நிலைமையே தலைகீழ்.\nபாடப்புத்தகத்தை தவிர, வேறு எதற்கும் இடமில்லை. பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்து தேர்வெழுதி, உயர்கல்வியில், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்வதுதான் வாழ்க்கையின் ஒரு பெரிய கவுரவமாகவும், அந்தஸ்தாகவும் கருதப்படும் நிலை உள்ளது.\nசரி, அவை அப்படியே இருக்கட்டும். தற்போது, நாம் ஏதோ ஒரு உயர்கல்வி படிப்பில் சேர்ந்துவிட்டோம். அது எதுவாகவோ இருக்கட்டும். அந்தப் படிப்பை எப்படி படித்தால், அதாவது, நமது கல்லூரி அல்லது பல்கலைக்கழக வாழ்வை எவ்வாறு செலவிட்டால், நம் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும் என்பதைத்தான் சிந்திக்க வேண்டியுள்ளது.\nசமீப ஆண்டுகளில், “உலக அளவில் பல பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான அளவில், தகுதியான பணியாளர்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றன” என்ற செய்திகள் வருவது நிதர்சனமான உண்மை.\nஒவ்வொரு ஆண்டும், படித்து முடித்து வெளியேறும் பட்டதாரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்க, தகுதியான பணியாளர் பற்றாக்குறையோ, கூடிக்கொண்டே செல்கிறது. நாம், தகுதியான கல்லூ���ியில் படிக்கிறோமா என்பது இருக்கட்டும். ஆனால், ஒரு சுமாரான கல்லூரியில் படித்தாலும்கூட, ஒரு மாணவர், தனது படிக்கும் காலத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்பதை தெரிந்துகொள்வதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளது.\nபள்ளிப் படிப்பு வரையில், நாம் படித்த விதமே வேறாக இருக்கலாம். பள்ளிப் படிப்பில், ஒருவர், வெற்றிகரமான மாணவராக இருக்க வேண்டுமெனில், பொதுவாக, பாடப்புத்தகத்தை நன்றாகப் படித்தாலே போதுமானது. அவர், வெற்றிகரமாக பள்ளியைவிட்டு வெளியே வந்து, தனக்குப் பிடித்தமான உயர்கல்வி நிறுவனத்தில், தனக்குப் பிடித்தமான படிப்பில் சேர்ந்து விடலாம்.\nஆனால், கல்லூரி படிப்பு என்பது இறுதி கட்டம். அந்தப் படிப்பை முடித்தவுடன், நாம் பணிக்கு செல்ல வேண்டும். எனவே, நாம் எந்தளவிற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்வது முக்கியம். வெளியுலகில் வேலை பார்ப்பதற்கு தேவையான பல்வேறு திறன்களையும், நாம், கல்லூரி படிப்பின்போதே கற்றுக்கொள்ள வேண்டும்.கலை அறிவியல் கல்லூரி படிப்பானாலும் சரி பொறியியல் படிப்பானாலும் சரி அந்த துறை சார்ந்த சான்றிதழ் படிப்புகள் உள்ளது.உதாரணமா பிகாம் படிக்கும் மாணவர்கள் முதல் வருஷமே TALLY TRP 9, SAP என்கிற சான்றிதழ் படிப்பு, அடுத்து கம்ப்யூட்டர் இயக்குவது குறித்த படிப்பு இறுதியாக ஆங்கிலத்தில் சரளமாக பேச SPOKEN ENGLISH COURSE படிக்கணும்.\nஅப்போதுதான், படித்து முடித்தவுடனேயே, நல்ல நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில்துறை தான் என்றில்லை, எந்த துறையாக இருந்தாலும் சரி, நாம் படிக்கும் போதே தேவையான தகுதிகளை வளர்த்துக்கொண்டால், பணி செய்யும்போது ஜொலிக்கலாம்.\nஎனவே, கல்லூரிக்குள் நுழையும்போது, பள்ளிப் படிப்பின் பண்பாட்டைப் பற்றி மறந்துவிட்டு, உங்கள் சிந்தனையைப் பரவலாக்கி, வெளி உலகைப் பற்றிய உங்களின் பார்வையை விரிவாக்கி, வாழ்க்கைக்கு தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.\nஏனெனில், கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்யும் ஒவ்வொரு மாணவர்களும், பணிசெய்தல் என்கிற மிகப்பெரிய ஒரு பொறுப்பிற்குள் செல்கிறார்கள். அங்கே அவர்கள் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும், அவர், கல்லூரி காலத்தில் கற்றுக்கொள்ளும் திறன்களில் தான் அடங்கியுள்ளது. எனவே மாணவர்கள் நீங்கள் படிப்பதோடு மட்டும் நிற்காமல் படித்த படிப்பை நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு பயன்படுமாறு உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nசனீஸ்வரனைப்போல்கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை\nமூன்றாவது மொழி கல்வி உரிமைச் சட்டப்படி வரவேற்கத்தக்கது \nநீங்கள் நினைப்பதை விட MBBS படிப்பு மிக மிக கடினம்.\nதமிழகத்தைச் சேர்ந்த 34 பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘’ இந்தியா தரவரிசை 2020’’ பட்டியல் \nபல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு பருவத் தேர்வை ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளன\nபொறியியல் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.\nபைஜூ ரவீந்திரன் சொத்து மதிப்பு ரூ. 37,00,000,00,000… (ரூபாய் முப்பத்தி ஏழு ஆயிரம் கோடிகள்)\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும்- உண்மை நிலை என்ன\nமூன்றாவது மொழி கல்வி உரிமைச் சட்டப்படி வரவேற்கத்தக்கது \nசெட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள் \nமொபைல் போனில் “பண பரிவர்த்தனை” செய்கிறீர்களா..\nபிளிப்கார்ட் அமேசான் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி \nபைஜூ ரவீந்திரன் சொத்து மதிப்பு ரூ. 37,00,000,00,000… (ரூபாய் முப்பத்தி ஏழு ஆயிரம் கோடிகள்)\nசொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது\nபத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.\nமின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி\nகிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி \nதிருப்பதி வெங்கடாஜலபதி சிலையில் காணப்படும் பிரம்மிக்க வைக்கும் மர்மங்கள் அற்புதங்கள் \nநீங்கள் நினைப்பதை விட MBBS படிப்பு மிக மிக கடினம்.\nதமிழகத்தைச் சேர்ந்த 34 பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘’ இந்தியா தரவரிசை 2020’’ பட்டியல் \nதிருப்பாம்புரம் கோவில் தல வரலாறு :\nதிருப்பதி வெங்கடாஜலபதி சிலையில் காணப்படும் பிரம்மிக்க வைக்கும் மர்மங்கள் அற்புதங்கள் \nநீங்கள் நினைப்பதை விட MBBS படிப்பு மிக மிக கடினம்.\nதமிழகத்தைச் சேர்ந்த 34 பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘’ இந்தியா தரவரிசை 2020’’ பட்டியல் \nதிருப்பாம்புரம் கோவில் தல வரலாறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnavision.com/page/809/", "date_download": "2020-09-20T06:54:30Z", "digest": "sha1:NN34K5DJ66M2ZQBWTYS5GVNTAOKCZ4FX", "length": 15793, "nlines": 178, "source_domain": "www.jaffnavision.com", "title": "Home - jaffnavision.com - Page 809", "raw_content": "\nபட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி திட்டத்தில் இராணுவ தலையீடு எவ்வகையிலானது\nயாழ்ப்பாண விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல்\nகடலட்டை விவகாரம்: தமிழ் மீனவர்களுக்கு இரண்டகம் செய்யும் நீரியல் வளங்கள் திணைக்களம் (Video)\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: மௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nபட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி திட்டத்தில் இராணுவ தலையீடு எவ்வகையிலானது\nயாழ்ப்பாண விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல்\nகடலட்டை விவகாரம்: தமிழ் மீனவர்களுக்கு இரண்டகம் செய்யும் நீரியல் வளங்கள் திணைக்களம் (Video)\nயாழ்ப்பாண விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nகடலட்டை விவகாரம்: தமிழ் மீனவர்களுக்கு இரண்டகம் செய்யும் நீரியல் வளங்கள் திணைக்களம் (Video)\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா எச்சரிக்கிறார் இளம் இயற்கை விவசாயி கிரிசன்\nகிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட அரியவகை வெள்ளை நாவல் (Photos)\nவல்லிபுர ஆழ்வாரில் காய்ச்சலுடன் சுவாமியை சுமந்த பக்தர்: 14 பேருக்கு சுய தனிமைப்படுத்தல் உத்தரவு\nவியட்னாமில் 1100 ஆண்டுகள் பழமையான ஆதி சிவலிங்கம் மீட்பு (Video, Photos)\nபுத்தாண்டு காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக்கி சிறப்பு பொலிஸ் நடவடிக்கை\nஆலயங்கள் தொடர்பில் அதிகாலையில் வதந்தி: பொலிஸார் மறுப்பு\nஅரசியலில் ஒரு பெண்ணாக எதிர்கொண்டுள்ள சவால்கள்\nதியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் உறுதியுரை ஏற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…\nதமிழ் மக்களின் உரிமை வேட்கையை உருக்குலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஅதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ்க் கட்சியாக முன்னணி இருக்கும்: கஜேந்திரகுமார் அதிரடி (Video)\nசிறுமி துஸ்பிரயோகம்: சகோதரன் உட்பட இருவருக்கு விளக்கமறியல்\n‘டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க; சங்கத்த கலைங்க’: தன் பாணியிலேயே கரோனா அட்வைஸ் சொன்ன வடிவேலு\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல்\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: மௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nநண்பர், பெற்றோர், உளவியலாளர், சமூக விவசாயி: ஓர் ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா எச்சரிக்கிறார் இளம் இயற்கை விவசாயி கிரிசன்\nஒவ்வொரு பிடிமண்ணும் ஒவ்வொரு துளி நீரும் நம் உயிர் ஆதாரம்\nமூன்று தசாப்தகால யுத்தம் எதிர்பாராத விதத்தில் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இக்காலப்பகுதியில் போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களிற்கான உடனடி உதவிகள், ஊனமுற்றோர், பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் மறுவாழ்வு முதற்கொண்டு பண்பாட்டு மீளெழுச்சி, சமய, சமூக நிறுவனங்களின் மீள்நிர்மாணம்...\nவடக்கின் போரில் வென்றது யாழ். மத்திய கல்லூரி அணி (Photos)\nவடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்று சம்பியனானது. இரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்டு சென்ற இந்தப் போட்டியில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இறுதிவரை சளைக்காமல் போராடித் தோல்வியைத் தழுவியது. வடக்கின் பெரும்...\nகோமகன் கைது: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம் (Video)\nமுன்னாள் தமிழ்அரசியல் கைதி கோமகனின் கைது நடவடிக்கை அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமானதொரு செயற்பாடு. சிங்களவர்களுக்கு ஒரு நீதி, தமிழர்களுக்க வேறொரு நீதி என்பதனை வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடு. இந்தச் செயற்பாட்டைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிப்பதாகத் தமிழ்த்தேசிய மக்கள்...\nசமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி\nஉண்மை ஊரை வலம் வரும் முன் பொய் உலகை சுற்றி வந்துவிடும்' என்று கூறுவார்கள்..சமூக ஊடகங்களில் உண்மையான செய்திகளைவிடப் பொய்யான செய்திகளே மிக விரைவாகவும், அதிகமாகவும் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள்...\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nஅமரர் ஜனனி தர்மராஜாசுவிஸ் Basel14/09/2017\nஅமரர் தம்பு பாலசிங்கம்அல்வாய் வடக்கு24/09/2019\nஉடல் பருமனைக் குறைக்க இதை கடைப்பிடியுங்கள்\nபிரமோஸ் சூ��்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி (Photo)\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nசூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு: மகத்தான வரலாறு படைத்தது நாசா\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nஊரடங்கு காலத்தில் கணவனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்களே அதிகம்\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.surekaa.com/2007/12/blog-post_18.html", "date_download": "2020-09-20T08:04:23Z", "digest": "sha1:TI6JDM4CPQ7AZCR3T7IROB5FAECIRRSA", "length": 22900, "nlines": 358, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: தாயாதாரம்..!", "raw_content": "\nஇதோ பாருங்க...ஒண்ணு நான் இந்த வீட்டில இருக்கணும்..\nஇல்லன்னா உங்க அம்மா இருக்கணும். நீங்களே முடிவுக்கு\nகல்யாணி இப்படி அதிரடியாய்பேசியதும், நான் கொஞ்சம் கலங்கித்தான் போனேன்.\n-ஏன் அம்மா எந்த தப்பும் பண்ணலயே \n-பிடிக்கறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்.. ஆனா பிடிக்காம போறதுக்கு காரணமே தேவையில்லங்க ஆனா பிடிக்காம போறதுக்கு காரணமே தேவையில்லங்க இருந்தாலும் அவுங்க நடவடிக்கையும்.. கிராமத்து பேச்சும், ஒரு டிவி கூட\nபாக்காத கொணமும்..மருதாயின்னு பேரும்..மொத்தத்துல பிடிக்கலை.. அவ்வளவுதான்.\nரூம்ல டேபிள்ல 3 காப்பகத்துக்கான அப்ளிகேஷன்\nவச்சிருக்கேன். எது நல்லதா படுதோ அதுல சேத்துவிட்டுடுங்க.\nஅதையும் மீறி இங்கதான் இருப்பாங்கன்னா..நான் கட்டாயமா\n நானும் அங்குதான் வளர்ந்தேன். 12 வயதில அப்பா போய்விட, என்னை வளர்க்க அவள்பட்ட பாடுகொஞ்சம் அதிகம்தான். ஏதோ ஒரு வெறியில் நானும் படித்து\nஒரு கவுரவமான நிலைக்கு வந்து, நகரவாசியாகும் வரை நன்றாகத்தான் இருந்தது, கல்யாணியை காதலித்து கரம்பிடிக்கும்வரை..\nஅதற்குக்கூட அம்மா ஒரு வார்த்தை எதிர்ப்பு\n மிகவும் சாந்தமாக 'உனக்கு நல்லதுன்னு பட்டா செஞ்சுக்கப்பா 'என்றாள்\nஆனால் ஆரம்பம் முதலே கல்யாணிக்கு அம்மாவின் எளிமை\nஏளனத்துக்குள்ளாகி.. இன்று இப்படி வந்து நிற்கிறது\nநான் அமைதியாக வெளியே வந்தேன்.வாசலில் அம்மா , நேற்று போய்விட்டு வந்த கோவிலில் சாத்திய மாலையிலிருந்து நூலை எடுத்துக்கொண்டிருந்தாள்.\nஉனக்கு இங்க கஷ்டமா இருக்காம்மா\nஅதெல்லாம் இல்லப்பா..ஆனா வயசான என்னய வச்சுக்கிட்டு\n நான் ஒரு யோசனை சொல்றேன்.கேக்குறியா..\nஇப்பதான் நல்ல நல்ல முதியோர் இல்லமெல்லாம் வந்துருச்சாமுல்ல அதுல ஏதாவது ஒன்னுல என்ன சேத்துவிட்டுடு. அதுல ஏதாவது ஒன்னுல என்ன சேத்துவிட்டுடு. ஆனா உனக்கு செலவு அதிகமாகாம பாத்துக்க..\nகல்யாணி சத்தமாக சொன்னது கேட்டும், எப்படி நாசூக்காக வெளிப்படுத்துகிறாள் \n ஒரு ஏற்பாடு பண்றேன் என்றேன் முடிவாக..\nகல்யாணி ஆசையாய் வாங்கி வைத்திருந்த 3 விண்ணப்பங்களையும் பார்த்தேன்.\nஒன்றைத்தேர்வு செய்தேன். பூர்த்தி செய்து எடுத்துக்கொண்டேன்.\nஅன்று கல்யாணி மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.\nஅம்மா சலனமே இல்லாம கிளம்பிக்கொண்டிருந்தாள்\n அத்தையை கொண்டு விட எனக்கு\n'முருகானந்தர் ஆதரவற்றோர் இல்லம்' என்ற பெயர்ப்பலகை போட்டிருந்த வாசலுக்குள் கார் நுழைந்தது.\nசாலையின் இருபக்கமும் மரங்கள் செடிகள் என ரம்மியமான சூழல்.\n- ரொம்ப நல்லா இருக்குல்லங்க..அத்த நீங்க குடுத்து வச்சவங்க\nஒரு மையமான கட்டிடத்தில்..மேலாளர் அறைக்குள்\nநுழைந்தோம். கல்யாணி புன்முறுவலுடன் பின் தொடர்ந்தாள்.\nஅம்மா வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள்.\nநான் விண்ணப்பத்தை எடுத்து நீட்டினேன்.\nஇங்க சேரப்போற 'கல்யாணி'ங்கறது ....\nநினைச்சேன், நினைச்சேன் இப்படி ஏதாவது தில்லுமுல்லு நடக்குமுன்னு...\nஅசத்தல்ரா தம்பீ... வெயிடிங் ஃபார் த செகண்ட் பார்ட்... :-)\n//நினைச்சேன், நினைச்சேன் இப்படி ஏதாவது தில்லுமுல்லு நடக்குமுன்னு...//\nஏதாவது திருப்பம் இருக்கணும்னுதான் ...ஹி..ஹி..\nஇப்படி நடந்தா எப்படி இருக்குங்கிற கற்பனைதான்.\n உண்மை, கதைகளைவிட மோசமாத்தான் இருக்கு.\nமிகவும் நன்றிங்க..இந்த மாதிரி ஊக்கப்படுத்துறதுதாங்க பாசத்தை அதிகப்படுத்துது..\nயுரேகா..யுரேகா.. ஒரு நலல கதையை படிச்சிட்டேன்....\n//யுரேகா..யுரேகா.. ஒரு நலல கதையை படிச்சிட்டேன்....\nஎந்த ரங்கமணியாவது இது போல நடந்துக்கிட்டா சந்தோஷப் படுவேன்\nஅருமை. ஆனா, 'நச்' சூடு கொஞ்சம் கம்மி ;)\nமிகவும் நன்றாக இருந்தது. ஆனால் எத்தனை ஆண்களுக்கு இந்த தைரியம் இருக்கிறது. மேலும் இது பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கும் மனப்பான்மையைதான் காட்டுகிறது. தான் மதிக்கும் ஒருவரை பற்றி தெள���வாக புரிய வைக்க வேண்டியது நமது கடமை. ஒரு பெண் இன்னொரு பெண்ணை உதாசீனம் செய்ய சொல்லும் காரணங்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாக இருந்திருக்கலாம்.\n//மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் எத்தனை ஆண்களுக்கு இந்த தைரியம் இருக்கிறது. மேலும் இது பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கும் மனப்பான்மையைதான் காட்டுகிறது. தான் மதிக்கும் ஒருவரை பற்றி தெளிவாக புரிய வைக்க வேண்டியது நமது கடமை. ஒரு பெண் இன்னொரு பெண்ணை உதாசீனம் செய்ய சொல்லும் காரணங்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாக இருந்திருக்கலாம்.//\nஇப்படி ஏதாவது செய்தால்தான் முதியோர் இல்லங்கள் பெருகாமல் இருக்கும்.\nபல பெண்களுக்கு (மாமியாரோ , மருமகளோ)\nகாரணமே இல்லாமல்தான் அந்த உறவை பிடிக்காமல் போகிறது.\nஇது உளவியல் ரீதியாகவும் உண்மை.\nஇருந்தாலும் , உங்கள் ஆலோசனையை கண்டிப்பாக மனதில் கொள்வேன்.\nவருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றிங்க.\nநான் பார்த்த வரையில் எல்லா எடங்களிலும் பெண் தனக்கு அடங்கியவளாக இருக்க விரும்பும் ஆண்கள் திருமணம் என்ற விஷயத்தில் மட்டும் தாய்க்கு கொடுக்கும் மரியாதை சொல்ல வார்த்தைகள் இல்லை. திருமணமான பின்னும் மற்ற எல்லா இடங்களையும் விட தாய் மற்றும் தாரம் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் வரும் போது மட்டும் தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ளும் மனப்பாங்கு மாறினாலே போதும்.\nநீங்கள் சொல்வது போல எந்த உறவையும் ஒத்துக்கொள்ள யாருக்குமே சற்று நாட்கள் எடுப்பது இயற்கை. குழந்தையில் நமக்கே தாயிடம் இருந்து தந்தையிடம் செல்ல நாட்கள் ஆகும் போது ஒருவரை ஏற்றுக்கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுவது சகஜம்.\nஅந்த கால அவகாசத்தை ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ள ஆகும் காலமாக பார்க்க வேண்டுமே அன்றி அதை போராட்ட காலமாக உணரக்கூடாது.\nநலல கதைங்க,கதைகளைவிட நிஜம் இன்னும் மோசமுங்க ,முயற்சிக்கு வாழ்த்துக்களுங்க.\nஇதையும் விமர்சனம் பண்ணினா என்ன \nஅந்தக் கோரம் நடந்த நாள்..\nஉறவுகள் - பாகம் 2\nமறுபடியும் பெட்டி போச்சு....(போயே போச்சு...)\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாள���், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/when-you-can-lie-with-your-your-partner/", "date_download": "2020-09-20T06:52:55Z", "digest": "sha1:YJABTLG72G6PB4NTHHTQELAQQD2NJ734", "length": 19249, "nlines": 108, "source_domain": "1newsnation.com", "title": "உங்கள் மனைவியிடம் பொய் சொல்லுவது நல்லது!!!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஉங்கள் மனைவியிடம் பொய் சொல்லுவது நல்லது\nஉயிர் பிரிந்த அந்த ஓர் நொடி… அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்… அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்… எனக்கு இந்த பதவி தான் வேணும்.. எனக்கு இந்த பதவி தான் வேணும்.. அடம்பிடிக்கும் ஓபிஎஸ்.. விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா… \"லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க..\" பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்.. \"லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க..\" பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்.. பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்.. பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்.. இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR… இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR… இதனால் என்ன பயன்… அவரு கூப்பிட்டாரு.. நானும் போனேன்.. ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது.. ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது.. மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. \"இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு\" க���ணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க.. மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. \"இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு\" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க.. இப்போ ஒரு ரயிலையே காணமே.. இப்போ ஒரு ரயிலையே காணமே.. ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்.. ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்.. அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்.. பார்வை இல்லாதவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் ஒரு அற்புத கண்டுபிடிப்பு.. இனி அவர்களும் உலகை பார்க்கலாம்.. இனி அவர்களும் உலகை பார்க்கலாம்.. இலவச மின் இணைப்பு வேண்டுமா இலவச மின் இணைப்பு வேண்டுமா.. இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க.... இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க.. உங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா.. உங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா.. அப்ப மறக்காம இந்த விஷயங்களை முதலில் செய்யுங்க..\nஉங்கள் மனைவியிடம் பொய் சொல்லுவது நல்லது\nவாழ்க்கைத் துணைவியிடம் அதாவது தங்கள் மனைவியிடம் பொய் சொன்னால் உறவு முறிந்து விடும் என்று அவர்கள் அனைவரும் நம்புகிறார்கள். இருப்பினும், சில நேரங்களில் பொய் சொல்வது மோசமான முடிவுகளைத் தராது. மாறாக உறவுக்கு நல்ல முடிவுகளைத் தருகிறது.\nபொய் சொல்வது எந்த உறவுக்கும் நல்லதல்ல.குறிப்பாக கணவன்-மனைவி இடையேயான உறவைப் பார்க்கும்போது, பொய் என்ற ஒரு விஷயம் இன்னும் உணர்வு மிக்கதாக மாறும். திருமணத்தில் தம்பதியர் ஒருவருக்கொருவர் பேசும் உண்மை அவர்களின் உறவின் அடித்தளத்தை மிகவும் வலிமையாக்குகிறது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், உண்மைக்கு பதிலாக, பொய் சொல்வது உறவுகளுக்கு நல்லது. எப்போது பொய் சொல்லலாம் என்று இப்போது பார்க்கலாம்.\n“மன்னிக்கவும், ஆம், என் தவறு”தவறு உங்களுடையதல்ல என்றாலும், ஒரு பெரிய சண்டையை பொய் சொல்வதன் மூலம் அதைத் தவிர்க்கலாம். உண்மையில், உங்கள் துணைவர் மன அழுத்தத்தில் இருக்கும்போது, சிறிய பிரச்சினைய��ல் கூட அவர் கோபத்தில் சண்டையை தொடங்குகிறார். இந்த சூழ்நிலையில், “மன்னிக்கவும், மன்னிக்கவும், ஆம் அது என் தவறு’ என்று கூறி, சண்டை அதிகரிப்பதை நிறுத்த வேண்டும். அவர் அமைதியாக இருக்கும்போது, அந்த விஷயத்தை விரிவாக எடுத்து கூறலாம். அது அவருடைய தவறு என்பதை அவர் நிச்சயமாக உணருவார்.\nநண்பர்கள் மற்றும் உறவினர்கள் விசயத்தில்:\nகணவன்-மனைவி ஒருவருக்கொருவர் தன் துணையின் நண்பர்கள் அல்லது உறவினர்களை விரும்புவதில்லை. துணை பொறுமையாக யோசிக்கததால் அவர்களைப் பற்றி பேசக்கூட அவர்கள் விரும்புவதில்லை. இருப்பினும், அவர் உங்கள் கணவன்/ மனைவிக்கு சிறப்பு வாய்ந்தவர் என்பதால், அவர்களுக்கு மதிப்பு கொடுப்பதில் எந்தத் தீங்கும் இல்லை.\nஉங்கள் துணை புதிதாக ஏதாவது செய்யும்போது:\nஎடுத்துக்காட்டாக மனைவி ஒரு புதிய உணவை தயாரித்துள்ளார், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நேரடியாக அதனை வெளியில் காட்ட வேண்டாம். அதற்கு பதிலாக ஒரு புதிய உணவை முயற்சித்ததற்காக அவரைப் புகழ்ந்து பேசுங்கள். பின்னர், அதைப் பற்றி பேசும்போது, டிஷ் எவ்வாறு சிறப்பாக செய்யப்படலாம் என்பதை மிகவும் கவனமாக விவாதிக்கவும். இதேபோல், மனைவி/கணவர் ஒரு புதிய துணியை முயற்சித்தால், அதை உடனடியாக நிராகரிக்க வேண்டாம். அதற்கு பதிலாக, நீங்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் பொய் சொல்லலாம், ‘இந்த உடைகள் அழகாக இருக்கும், ஆனால் நீங்கள் அணியும் ஆடை நன்றாக இருக்கும் என்று அழகாக மறுக்கலாம். உங்கள் துணை புதிதாக ஒன்றை முயற்சிக்கும் போது ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் இதைச் செய்யலாம்.\nஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கும்போது, கணவன்/மனைவி, இது நம் துணை விரும்பும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆனால் பல முறை அவர்கள் அத்தகைய பரிசைக் கொண்டு வருகிறார்கள். அது உங்களுக்கு பிடிக்காது. இந்த சூழ்நிலையில், பரிசை நிராகரிப்பதற்கு பதிலாக, மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொள். ஒரு பரிசை விட, அதனுடன் இணைக்கப்பட்ட மன ஆசைகளுக்கு நீங்கள் மதிப்பு கொடுக்கிறீர்கள்.\nஅவர்களை காயப்படுத்தாமல் மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்க:\nஉங்கள் துணையின் இதயத்தில் அல்லது மன அழுத்தத்தில் ஆழ்த்தக்கூடிய ஒரு விஷயம் அல்லது ஒரு சம்பவம் இருந்தால், அதைப் பற்றி பொய் சொல்வது நல்லது. ���ரியான நேரத்தில் உங்கள் துணைக்கு உண்மையைச் சொல்ல முடியும். இருப்பினும், பின்னர் உண்மையை அறிந்த பிறகு கணவன் அல்லது மனைவி அதிக வேதனைப்படுவார்கள் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் நிச்சயமாக பொய்க்கு பதிலாக உண்மையை சொல்ல வேண்டும்.\nமன்னர் அக்பரின் மரணத்தில் உள்ள இரகசியம்\nதிமூரிட் பரம்பரையின் முகலாய வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளராக ஜலால் உதின் முகமது அக்பர் இருந்தார்.அக்பர் பேரரசர் முகலாய சாம்ராஜ்யத்தின் நிறுவனர் ஜாகீருதீன் முஹம்மது பாபரின் பேரனும், நசிருதீன் ஹுமாயூன் மற்றும் ஹமீதா பானோவின் மகனும் ஆவார். அக்பர் முகலாய சாம்ராஜ்யத்தின் மிக சக்திவாய்ந்த பேரரசர்களில் ஒருவர். அக்பர் இந்திய வரலாற்றின் மிகப் பெரிய மன்னர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அக்பர் மன்னர் தனது ஆட்சிக் காலத்தில் நிறைய சமூகப் பணிகளைச் செய்திருந்தார். […]\nவருமான வரி: செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிப்பு\nசூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா\nகுழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை : ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..\nநாடு முழுவதும் சுற்றுலாத்தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி\nஇந்த நோய் உள்ளவர்களை கொரோனா நெருங்கவே இல்லை… தமிழக மருத்துவர்களின் ஆய்வு தகவல்..\nஆபாச புத்தகத்துடன் பள்ளியில் மாட்டிக்கொண்ட கிம்.. வடகொரியாவில் ஆபாச படம் பார்த்தால் என்ன தண்டனை தெரியுமா..\nபூமியில் தண்ணீர் எப்படி உருவானது…\n14 ஆண்டுகளுக்கு பிறகு மன்னர் ஜோசரின் பிரமிடு…மீண்டும் திறப்பு…\nதுடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா \nபெண்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் கொரோனா நிவாரண நிதி தொடர்பாக பரவிய வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு..\nகிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க.. இப்போ ஒரு ரயிலையே காணமே..\nஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு…\nஉங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா.. அப்ப மறக்காம இந்த விஷயங்களை முதலில் செய்யுங்க..\nகொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்..\nஎல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2126664", "date_download": "2020-09-20T08:47:20Z", "digest": "sha1:7APCR4HNWK4JUPIU5WPMXJLO5ES4DFVQ", "length": 4016, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எஸ். பி. சைலஜா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எஸ். பி. சைலஜா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஎஸ். பி. சைலஜா (தொகு)\n07:22, 7 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n03:22, 7 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n07:22, 7 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசா அருணாசலம் (பேச்சு | பங்களிப்புகள்)\n'''எஸ். பி. சைலஜா''' (பிறப்பு: சூலை 22, 1953) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவரும் நடனக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.\nசைலஜா எஸ் பி சம்பமூர்த்தி, சகுந்தலம்மா இணையருக்கு மகளாகக் கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவருக்கு உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இவருக்கு அண்ணன் ஆவார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-20T09:16:36Z", "digest": "sha1:BWIZUQB7MDRMVNWWWXEQQIWV6C4P4CAQ", "length": 20454, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "செம்மாண்டம்பாளையம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி, இ. ஆ. ப. [3]\nவி. பி. கந்தசாமி (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசெம்மாண்டம்பாளையம் ஊராட்சி (Semmandampalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும�� உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5117 ஆகும். இவர்களில் பெண்கள் 2542 பேரும் ஆண்கள் 2575 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 18\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 8\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 27\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 10\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சூலூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவாரப்பட்டி · வடவேடம்பட்டி · வதம்பசேரி · தாலக்கரை · செஞ்செரிப்புத்தூர் · செலக்கரிச்சல் · எஸ். அய்யம்பாளையம் · பூராண்டம்பாளையம் · பாப்பம்பட்டி · மலைப்பாளையம் · குமாரபாளையம் · கம்மாலபட்டி · கல்லாபாளையம் · ஜள்ளிபட்டி · ஜே. கிருஷ்ணாபுரம் · இடையர்பாளையம் · போகம்பட்டி · அப்பநாய்க்கன்பட்டி\nவெள்ளியங்காடு · தோலம்பாளையம் · தேக்கம்பட்டி · ஓடந்துறை · நெல்லிதுறை · மூடுதுறை · கெம்மாரம்பாளையம் · காளம்பாளையம் · ஜடையம்பாளையம் · இரும்பொறை · இலுப்பநத்தம் · சின்னகள்ளிபட்டி · சிக்காரம்பாளையம் · சிக்கதாசம்பாளையம் · பெள்ளேபாளையம் · பெள்ளாதி\nவெள்ளானைப்பட்டி · வெள்ளமடை · கொண்டயம்பாளையம் · கீரணத்தம் · கள்ளிபாளையம் · அத்திபாளையம் · அக்ரகாரசாமக்��ுளம்\nசெம்மாண்டம்பாளையம் · இராசிபாளையம் · பீடம்பள்ளி · பட்டணம் · பதுவம்பள்ளி · நீலாம்பூர் · மயிலம்பட்டி · முத்துகவுண்டன்புதூர் · கணியூர் · காங்கேயம்பாளையம் · கலங்கல் · காடுவெட்டிபாளையம் · காடம்பாடி · கரவளிமாதப்பூர் · கிட்டாம்பாளையம் · சின்னியம்பாளையம்\nவாழைக்கொம்புநாகூர் · தென்சங்கம்பாளையம் · தென்சித்தூர் · தாத்தூர் · சுப்பேகவுண்டன்புதூர் · சோமந்துரை · ரமணமுதலிபுதூர் · பில்சின்னாம்பாளையம் · பெத்தநாய்க்கனூர் · பெரியபோது · மாரப்பகவுண்டன்புதூர் · கரியாஞ்செட்டிபாளையம் · கம்பாலபட்டி · காளியாபுரம் · ஜல்லிபட்டி · திவான்சாபுதூர் · ஆத்துப்பொள்ளாச்சி · அர்த்தநாரிபாளையம் · அங்கலக்குறிச்சி\nவெள்ளிமலைப்பட்டினம் · தென்னமநல்லூர் · பேருர்செட்டிபாளையம் · நரசிபுரம் · மாதம்பட்டி · ஜாகிர்நாயக்கன்பாளையம் · இக்கரைபோளுவாம்பட்டி\nவராதனூர் · வடசித்தூர் · வடபுதூர் · சூலக்கல் · சொலவம்பாளையம் · சோழனூர் · சொக்கனூர் · சிறுகளந்தை · பொட்டையாண்டிபுறம்பு · பெரியகளந்தை · பனப்பட்டி · நல்லட்டிபாளையம் · முள்ளுப்பாடி · மெட்டுவாவி · மன்றாம்பாளையம் · குதிரையாலம்பாளையம் · குருநெல்லிபாளையம் · குளத்துப்பாளையம் · கோவில்பாளையம் · கோதவாடி · கோடங்கிபாளையம் · கப்பளாங்கரை · காணியாலம்பாளையம் · கக்கடவு · கோவிந்தாபுரம் · தேவராயபுரம் · தேவனாம்பாளையம் · செட்டிக்காபாளையம் · அரசம்பாளையம் · கொண்டம்பட்டி\nவடவள்ளி · வடக்கலூர் · பொகலுர் · பிள்ளையப்பம்பாளையம் · பசூர் · பச்சபாளையம் · ஓட்டர்பாளையம் · நாரணாபுரம் · மாசக்கவுண்டன்செட்டிபாளையம் · குப்பேபாளையம் · குப்பனூர் · காட்டம்பட்டி · கரியம்பாளையம் · காரேகவுண்டன்பாளையம் · கனுவக்கரை · கஞ்சபள்ளி · அம்போதி · அல்லப்பாளையம் · ஏ. செங்கப்பள்ளி · ஏ. மேட்டுப்பாளையம்\nவீரபாண்டி · சோமையம்பாளையம் · பன்னிமடை · நஞ்சுண்டாபுரம் · நாயக்கன்பாளையம் · குருடம்பாளையம் · சின்னதடாகம் · பிளிச்சி · அசோகபுரம்\nபொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம்\nவீரல்பட்டி · வக்கம்பாளையம் · ஊஞ்சவேலம்பட்டி · தொண்டாமுத்தூர் · தென்குமாரபாளையம் · சோழப்பாளையம் · சிஞ்சுவாடி · சிங்கநல்லூர் · சீலக்காம்பட்டி · எஸ். பொன்னாபுரம் · எஸ். மலையாண்டிபட்டிணம் · பழையூர் · நாட்டுக்கால்பாளையம் · நல்லாம்பள்ளி · நாய்க்கன்பாளையம் · மக்கிநாம்பட்டி · கூலநாய்���்கன்பட்டி · கோலார்பட்டி · கஞ்சம்பட்டி · ஜமீன்கொட்டாம்பட்டி · கோமங்கலம்புதூர் · கோமங்கலம் · தளவாய்பாளையம் · சின்னாம்பாளையம் · அம்பாரம்பாளையம்\nபொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம்\nஇசட். முத்தூர் · வெள்ளாளப்பாளையம் · வடக்கிபாளையம் · திப்பம்பட்டி · திம்மன்குத்து · செர்வர்காரன்பாளையம் · சந்தேகவுண்டன்பாளையம் · இராசிசெட்டிபாளையம் · இராசக்காபாளையம் · இராமபட்டிணம் · ஆர். பொன்னாபுரம் · பூசாரிப்பட்டி · ஒக்கிலிபாளையம் · நல்லூத்துக்குளி · என். சந்திராபுரம் · மூலனூர் · குரும்பபாளையம் · குள்ளிசெட்டிபாளையம் · குள்ளக்காபாளையம் · கொண்டிகவுண்டன்பாளையம் · கிட்டசூராம்பாளையம் · கள்ளிபட்டி · காபுலிபாளையம் · கொல்லப்பட்டி · ஏரிபட்டி · தேவம்பாடி · சின்னநெகமம் · போடிபாளையம் · போளிகவுண்டன்பாளையம் · ஆவலப்பம்பட்டி · அனுப்பார்பாளையம் · அச்சிபட்டி · ஏ. நாகூர்\nவழுக்குப்பாறை · சீரபாளையம் · பாலதுறை · நாச்சிபாளையம் · மயிலேறிபாளையம் · மாவுத்தம்பதி · மலுமிச்சம்பட்டி · அரிசிபாளையம் · நெ. 10. முத்தூர் · பிச்சனூர்\nசூலூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகள்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2020, 16:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/business/mukesh-ambani-loses-asia-s-richest-man-title-to-alibaba-s-jack-ma.html", "date_download": "2020-09-20T08:38:32Z", "digest": "sha1:VWIXQ5KEBNJFXH3UWNQ5O527D2XXZQQJ", "length": 9856, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Mukesh Ambani loses Asia’s richest man title to Alibaba’s Jack Ma | Business News", "raw_content": "\n.. ‘ஒரேநாளில் சரிந்த சென்செக்ஸ்’.. கீழே இறங்கிய அம்பானி.. மறுபடியும் முதலிடத்தை பிடித்த பிரபல தொழிலதிபர்..\nமுகப்பு > செய்திகள் > வணிகம்\nஆசியாவின் முதல் பணக்காரர் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி கொரோனா வைரஸால் சரிவை சந்தித்துள்ளார்.\nகடந்த 2018ம் ஆண்டு ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்தார். இதற்கு முன்பாக சீனாவின் அலிபாபா குழுமத்தின் தலைவர் ஜேக் மா இருந்தார். தற்போது ரிலையன்ஸ் பங்குகளின் வீழ்ச்சியால் அம்பானி முதல் இடத்தை இழந்துள்ளார். இதனால் ஜேக் மா மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.\nஉலகம் முழுவதும் ��ொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல நாடுகள் விமான போக்குவரத்துக்கு கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா, உற்பத்தி போன்ற துறைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. போக்குவரத்து முடங்கியதால் கடந்த 12 வருடங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் சரிவை சந்தித்துள்ளது.\nஇதனால் நேற்று பங்கு சந்தையில் ஒரே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் 5.6 பில்லியன் (44,000 கோடி ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலராக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 42.2 பில்லியன் டாலராக அவரின் சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n“எனக்கு கொரோனா இல்ல.. அப்படி இருந்தாலும் தனியார் மருத்துவமனைதான் போவேன்\n'சமுதாயத்துக்காக உழைக்கனும்னு நெனச்சது குத்தமா'... உதவி செய்யப் போன இடத்தில்... சமூக நலப்பணியாளர்களை கதறவைத்த கொரோனா'... உதவி செய்யப் போன இடத்தில்... சமூக நலப்பணியாளர்களை கதறவைத்த கொரோனா... நெஞ்சை உலுக்கும் சோகம்\n'எல்லாரும் கொரோனா பீதியில பயந்து ஓடிட்டு இருக்கும்போது... அங்க ஒரு கூட்டம் மட்டும் 'கொரோனா'வால சந்தோஷமா இருக்கப்போகுது'... இத்தனை ரனகளத்திலும் 70 ஆயிரம் பேருக்கு அடித்த 'ஜாக்பாட்'... இத்தனை ரனகளத்திலும் 70 ஆயிரம் பேருக்கு அடித்த 'ஜாக்பாட்\n‘எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை’.. நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து ‘மாயமான’ நபர்.. தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்..\n'2 நாளுக்கு முன்னாடியே நாங்க கிளம்பியிருக்கனும்... ஆனா, இப்ப'... 'எங்க கூட வந்த 33 பேருக்கு கொரோனா வைரஸ்'... 'சரியான சாப்பாடு இல்லாம'... எகிப்து நைல் நதியின் நடுவே தமிழர்களை கதறவைக்கும் கொரோனா\n'இந்த மாதிரி இருந்தா'... 'தயவு செய்து சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம்'... 'திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்'\nகொரோனா வைரஸ் பீதியால்... தமிழக சட்டப்பேரவையில் கூடிய மருத்துவக்குழு... வாசலிலேயே குழுமியிருக்கும் செவிலியர்கள்\n‘புனேவுக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள்’.. ‘3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு’\n‘கை மாறும் பணத்தால்’... ‘கொரோனா வைரஸ் பரவுமா... உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது... உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது\n‘ஃபோன் பண்ணியதும்’... ‘இருமலுடன் தொடங்கும்’... ‘கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூன்’\n.. ‘இன்னும் கொரோனா வலியே முடியல.. அதுக்குள்ள இப்டியா நடக்கணும்’.. சீனாவில் அடுத்து ஒரு சோகம்..\nசென்னை விமான நிலையத்தில் 15 சிறுவனுக்கு கொரானோ அறிகுறி.. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர பரிசோதனை..\n‘தமிழகத்திற்குள்ளும்’ நுழைந்த ‘கொரோனா’... ‘ஓமனில்’ இருந்த வந்த ஒருவருக்கு ‘வைரஸ்’ பாதிப்பு... அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ தகவல்...\n'கொரோனா பாதிப்பு 31 ஆக உயர்வு'... '6 மாநிலங்களுக்கு'... 'மத்திய அரசு எச்சரிக்கை'\nஇந்தியாவில் ‘30 பேருக்கு’ கொரோனா பாதிப்பு... ‘அடுத்த’ அறிவிப்பு வரும் வரை... அலுவலகத்தை ‘மூடிய’ பிரபல ‘ஐடி’ நிறுவனம்...\n'ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த பெண்'... ‘அறிவுறுத்தலை மீறி’...‘வெளியே சுற்றியதால்’... ‘அச்சத்தில் ஆழ்ந்துள்ள மக்கள்’\n'ஃபுல் செக்கப் பண்ணியாச்சு...' 'ஜப்பானில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி...' 'அவரது 'ரிப்போர்ட்' குறித்த புதிய தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/used-cars+5-lakh-to-8-lakh+in+gurgaon", "date_download": "2020-09-20T09:04:31Z", "digest": "sha1:HWDNCHL4PRUCG4WAHQM63LUFXQHLGVNI", "length": 9625, "nlines": 305, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Gurgaon With Search Options - 125 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி சியஸ்மாருதி Dzire மாருதி பாலினோமாருதி எர்டிகாமாருதி விட்டாரா பிரீஸ்ஸா\n2013 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 6 2WD\n2014 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 6 2WD\n2016 மாருதி எர்டிகா விஎக்ஸ்ஐ Limited Edition\n2018 வோல்க்ஸ்வேகன் போலோ 1.0 MPI Trendline\n2017 மாருதி சியஸ் AT இசட்எக்ஸ்ஐ Plus\n2017 மாருதி சியஸ் ZDi SHVS\n2017 மாருதி எர்டிகா எல்எஸ்ஐ\n2017 ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் 1.4 CRDi\n2011 பிஎன்டபில்யூ 3 Series 318d சேடன்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2017 மாருதி பாலினோ ஸடா CVT\n2017 மாருதி பாலினோ RS பெட்ரோல்\n2018 ஹோண்டா ஜாஸ் விஎக்ஸ் CVT\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tech.tamiltwin.com/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-17%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-redmi-k20-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-09-20T07:04:54Z", "digest": "sha1:QD7WJVVDVVCHO4XCWGS2WJX67TCU3BSC", "length": 7604, "nlines": 90, "source_domain": "tech.tamiltwin.com", "title": "ஜூலை 17ம் தேதி Redmi K20 ஸ்மார்ட்போன் அறிமுகம்! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஜூலை 17ம் தேதி Redmi K20 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஜூலை 17ம் தேதி Redmi K20 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான சியோமி, இந்தாண்டு நோட் மற்றும் ப்ரோ வரிசையில் நிறைய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கொண்டு வருகிறது.\nரெட்மி K20 ஸ்மார்ட்போன் இன்றைய தேவைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇதில் சோனி IMX 586 சென்சார் தொழில்நுட்பத்துடன் கூடிய, 48 மெகா பிக்சல் கேமராவையும்,. ட்ரிப்பிள் கேமரா செட்அப் பின்பக்கத்திலும், முன்பக்கத்தில் பாப் அப் செல்பி கேமரா என பல்வேறு அம்சங்களுடனும் உள்ளது. மொத்தம் 4 வேரியண்டுகளில் ரெட்மி கே ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதே போல், ரெட்மி K20 ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை,\nஇதயத் துடிப்பை உணரவைக்கும் ஸ்மார்ட்வாட்ச்\n5 கேமரா கொண்ட நோக்கியாவின் புது மாடல் ஸ்மார்ட்போன்\nமலிவு விலையில் லாவா ஃபீச்சர் போன் அறிமுகம்\nரியல்மி 3 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பான அம்சங்கள்.\nபிப்ரவரி 23 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள நோக்கியா 8.2 ஸ்மார்ட்போன்\nராயுடுவின் அரை சதத்தால் மும்பை அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nகாயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய நவாமி ஒசாகா\nரெய்னா இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பேரிடியாக இருக்கும்.. டீன் ஜோன்ஸ்\nதோனி 4வது இடத்தில் களமிறங்கணும்.. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி\nதமிழ்நாடுMIசாம்ராஜ்யம் என்ற ஹேஸ்டேக்கால் களை கட்டிய மும்பை இந்தியன்ஸ்\nதிலீபன் நினைவேந்தல்: அமைச்சர் ஹெகலிய வெளியிட்டுள்ள தகவல்\nநினைவுநாளில் முள்ளிவாய்க்கால் பிரதேச மாணவர்களுக்கு உதவிகள் (Photos)\nபொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கிய கோத்தா\nடிக் டொக் செயலிக்கு தடை- அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்\nஇந்து கோவில் கட்ட காணி வழங்கிய முஸ்லிம் குடும்பம்\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nஅமரர் ஜனனி தர்மராஜாசுவிஸ் Basel14/09/2017\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்���ுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2009/08/10/article-228/", "date_download": "2020-09-20T07:12:31Z", "digest": "sha1:D6B7LN23DMCCB4IC3QSDVME2OUVRUITJ", "length": 42145, "nlines": 183, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்பெரியாரின் மொழிக் கொள்கையிலும் தமிழரின் முன்னேற்றம்தான்", "raw_content": "\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nபுராணங்களை கொண்டாடும் அதே புளிச்சமாவு\nபெரியாரின் மொழிக் கொள்கையிலும் தமிழரின் முன்னேற்றம்தான்\nபெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1\n‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2\n‘திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3\n‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4\n‘தமிழனை, தமிழைக் கெடுத்தவர்கள், தமிழ்ப்பண்டிதர்களே’-பெரியாரின் வீச்சு -5\n‘புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன்’- பெரியார் வைக்கும் குட்டு – 6\nபெரியார் மொழிக் கொள்கை வகுக்க வில்லை என்று கூறுகிறார் பெ.மணியரசன். மொழிக் கொள்கை என்றால் தனி நாடு பெற்றால் நாட்டில் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதிமன்ற மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது ஆகும். இது தொடர்பாக இங்கு பெரியார் கூறி பதிவு செய்துள்ளதை மணியரசன் கூர்ந்து கவனிக்க வேண்டும்,\n“தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, தமிழ் நாட்டைப் பற்றி நினைத்துக் கொண்டு தமிழ் நாட்டுக்கு அரசியலுக்கானாலும், இலக்கியத்திற் கானாலும் போதனைக்கானாலும் ஒரு மொழி வேண்டுமானால் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது தமிழ் மொழி என்பதாகத்தான் தோன்றும்.\nஆனால் நாடு நம்முடைய சொந்த நாடு ஆனாலும் ஆட்சி தமிழர் களல்லாத, அன்னியர்களுடைய ஆட்சியாக இருப்பதால் அந்த அன்னியர்கள் பல நாடுகளை ஒன்று சேர்த்து அடக்கி ஆள்பவராக இருப்பதனால், அவர்களுடைய ஆட்சி நிலைப் பிற்கும் வசதிக்கும் ஏற்றபடி ஏதோதோ காரணங்களைச் சொல்��ிக் கொண்டு அன்னிய மொழியாகிய இந்தி மொழி என்பது தான் ஆட்சி மொழியாகவும் கல்லூரி போதனா மொழியாகவும் பள்ளிகளில் கட்டாய மொழி யாகவும் கூட இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களால் வலியுறுத்தும் படியான நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டுவிட்டது”.\nஆங்கிலம் ஏன் என்பதற்கு பெரியார், “தமிழ், வடமொழியை, இந்தி மொழியை விடச் சிறந்தது என்பதிலும் பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு அய்யமில்லை என்றாலும் நாம் இன்றைய நிலைமையை விட வேகமாக முன்னேற வேண்டுமானால், ஆங்கிலந்தான் சிறந்த சாதனம் என்றும் ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனா மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும் ஆங்கில எழுத்துக்களை தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும் ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விளக்கினார். (‘மொழியும் அறிவும்’ 1957-1962).\n1957 மற்றும் 1962 இல் பெரியார் கூறியதன் அடிப்படையில் தான் இன்று தமிழக மக்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில வழியில் கல்வி பயில அனுப்புவதற்கு காரணமாக உள்ளது. ஆங்கில வழி மழலையர் பள்ளிகள் ஏற்பட்ட பின்னர் தான் சேரி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகள் கழுத்தில் “டை” கட்டிக் கொண்டு கிழிசல் இல்லாத “டவுசருடன்” பள்ளிக்குச் செல்லும் அழகைப் பார்க்கிறோம்.\nஆரம்பக் காலங்களில் பாலிடெக்னிக் என்பது பார்ப்பனக் குழந்தைகளுக்கு என்றும் ஐ.டி.ஐ என்பது பிற சாதியினருக்கு என்று இருந்ததையும் மாற்றி சேரி மக்கள் குழந்தைகளும் பிற்படுத்தப்பட்ட மக்கள் குழந்தைகளும் பாலிடெக்னிக் படிக்க முடிகிறது எதனால் என்பதையும் உணர வேண்டும்.\nஇன்று பெருமளவில் இன்ஜினியரிங் கல்லூரி வந்து அனைத்து வகுப்பினரும் இன்ஜினியரிங் படிப்பதால் ஏற்கனவே பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்த இப்படிப்பு இப்போது எல்லா சாதியினருக்கும் பொதுவுடமை ஆக்கப்பட்டுவிட்டதே. இதற்கும் பெரியாரின் தொலை நோக்கு உணர்வுதானே காரணம்.(கல்வி வியாபாரமாக நடப்பது வேறு கதை)\nதமிழ் வழிக் கல்வியை விரும்புகிறவர்கள் இன்றுவரை அதற்கான எந்த ஒரு சிறு முயற்சியையும் எடுக்கவில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் திரு.டொமினிக் சுவாமிநாதன் அவர்களைக் கொண்டு தமிழில் மருத்துவம் படிப்பதற்கான குழு அமைக்கப் பட்டது. அவரும் அதற்கான வரைவுகளைத் தயார் செய்தார். அதை கணினியில் ஒரு வாரம் உடனிருந்து இரவில் அச்சிட்டுக் கொடுத்தவன் நான். ஆனால் தமிழறிஞர்கள் அவரையோ அவரின் செயல்பாட்டையோ கண்டு கொள்ளவே இல்லை. திரு. டொமினிக் சுவாமிநாதன் அவர்களுக்கு இருந்த தமிழ் ஆர்வத்தை அக்கறையை நான் நேரில் பார்த்தவன்.\nஇப்போது திருவாரூரில் மருத்துவர் ஜெயசேகர் அவர்கள் இருக்கிறார்கள். எம்.டி. பட்டபடிப்புக்கான தேர்வை தமிழில் எழுதினார்கள். அவர்களுடைய தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் இன்று வரை போராடி வருகிறார். எந்த தமிழ் அமைப்புகளும் அவருக்கு எந்த ஆதரவும் தந்ததில்லை. ஆனால் அவரோ அதைப்பற்றியயல்லாம் கவலைப்படாமல் தமிழில் படிப்பதற்காக ஆங்கிலத்திலிருந்து அவரே மொழிபெயர்த்த எம்.டி படிப்பிற்கான அனைத்து தமிழ் பாடங்களையும் அச்சிட்டு புத்தகமாக வெளியிட்டு வருகிறார். அந்த பாட நூல்கள் அனைத்தும் மருத்துவத் துறைக்கு கருவூலங்கள். மருத்துவத்திற்கு தமிழில் நூல்கள் இல்லை என்று இனியும் யாரும் கூற முடியாது என்ற அளவிலான நூல்கள். இக்கருத்தை நான் முனைவர் கு.அரசேந்திரன் அவர்களிடம் மருத்துவர் ஜெயசேகர் அவர்களை வைத்துக் கொண்டே கூறினேன். கு. அரசேந்திரன் அவர்களும் மகிழ்ந்து ஒவ்வொரு நூலின் ஒரு படியை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். இவை யெல்லாம் நான் கூற காரணம், மருத்துவர் ஜெயசேகர் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட தமிழ் அமைப்புகள் யாரும் முன்வரவில்லை என்பதால் தான்.\nபுதுச்சேரியில் மருத்துவர் அரிமாமகிழ்கோ அவர்கள் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர். தமிழில் மருந்து சீட்டு எழுதி நோயாளிகளுக்கு கொடுத்தார் என்பதற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுவரை அவருக்காக எந்த தமிழ் அமைப்புகளும் போராட முன்வரவில்லை. இதையயல்லாம் பெரியார், அவர் காலத்தில் செய்தார். மறைமலையடிகளுக்கு சிக்கல் என்றால் போரடினார். தமிழ் புலவர்களுக்கு சமஸ்கிருத புலவர்களைவிட சம்பளம் குறைவு என்றால் போராடி உரிமையையும் பெற்றுக் கொடுத்தார். ஆனால் பெ.மணியரசன் இதெல்லாம் மொழிக்கொள்கையாகாது என்று கூறுகிறார்.\nஅன்னக்காவடி பஞ்சாங்கப் பார்ப்பான் மகன் ஆங்கிலம் படித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகிறான் என்றார் பெரியார். உடனே பெ.மணியரசன் துள்ளிக் குதிக்கிறார். ஆகா பெரிய���ர் மாட்டிக் கொண்டார் என்று. உடனே கேள்வி கேட்கிறார், “உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிதான் உயர்வின் எல்லையா\nபெரியார் நன்றாகவே அடைமொழி போடுகிறார், அதாவது “அன்னக்காவடி பஞ்சாங்கப் பார்ப்பான்” என்று. இவனே ஆங்கிலம் ஒன்றைமட்டுமே படித்துவிட்டு வேறு எந்த தகுதியுமே யில்லாமல் உச்சநீதிமன்ற நீதிபதியாகிறான் என்றுதான் கூறுகிறார்.\nதமிழறிஞர்களுக்காக வருத்தப்படுகிறார், “தமிழ் மொழிக் களஞ்சியங்களான ‘மாணிக்க வாசகர் காலம்’ எழுதிய காலஞ்சென்ற மறைமலையடிகள், பெரியபுராணத்திற்கு புதுஉரை எழுதிய திரு.வி.கலியாணசுந்தரம் முதலியோர் வாழ்வில், முக்கியத்துவத்தில் என்ன தரத்தில் இருந்து சென்றார்கள்\nபெரிய அளவில் வாழ்க்கைத்தரத்தில் பெரும்வாழ்வு வாழவில்லை என்பதுதானே பெரியாரின் கவலைக்கு காரணம். இங்கு காலம் சென்ற அறிஞர்களைப் பற்றிக் கூறுகிறார். அவர்கள் “சைவத்தை நிலை நிறுத்திய மூடநம்பிக்கைக் கeஞ்சியங்களாகத்தானே முடிவெய்தினார்கள்” என்று கவலைப்படுகிறார்.\nகாலஞ்சென்றவர்களைப் பற்றி கவலைப்பட்ட பெரியார், இப்பொழுது வாழ்கின்ற அறிஞர்களைப் பற்றியும் கவலைப்படுகிறார்,\n“காலம் செல்லாத இன்றையத் தமிழ்க் களஞ்சியங்கள் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், டாக்டர்கள் சிதம்பர நாதன் செட்டியார், மு. வரதராசனார், இராஜமாணிக்கனார் மற்றும் ஒரு டஜன் உருப்படிகளின் இன்றைய நிலை என்ன அவர்களால் ஒரு அளவுக்கு நன்றாய் பிழைக்கிறார்கள் என்பதை தவிர நாட்டிற்கோ மனித சமுதாயத்திற்கோ என்ன பயன் அவர்களால் ஒரு அளவுக்கு நன்றாய் பிழைக்கிறார்கள் என்பதை தவிர நாட்டிற்கோ மனித சமுதாயத்திற்கோ என்ன பயன் அன்னக் காவடி பஞ்சாங்கப்பார்ப்பான் மகன் ஆங்கிலம் படித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகிறான்” என்று வேதனைப்படுகிறார்.\nபெரிய அறிஞர்கள் டாக்டர்கள் எல்லாம் சாதாரண வாழ்வே வாழ்கிறார்கள். அன்னக்காவடி பார்ப்பான் மகன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகிறான் என்றுதானே பெரியார் கவலைப்படுகிறார். பெ.மணியரசனுக்கு இது புரியவில்லையா இல்லை. புரிகிறது. அதனால்தான் அடுத்து , ‘பெரியார் குறிப்பிடும் தமிழறிஞர்கள் அத்தனைபேரும் மிகச் சிறப்பாக ஆங்கிலம் கற்ற ஆய்வாளர்கள். ஒருவர் ஆங்கிலம், தமிழ் அகராதி எழுதிய அறிஞர் குழுவுக்குத் தலைமை தாங்கியவர். இவர்கள் உயர் பதவிகளிலும் பொறுப்புகள���லும் இருந்து ஒளி வீசியவர்கள். இவர்களைக் ‘காலஞ்செல்லாத தமிழ்க் களஞ்சியங்கள்’ என்று பெரியார் குறிப்பிடுவது நடப்புக்கு முரணான செய்தி. இவர்களைப் போன்ற ‘ஒரு டஜன் உருப்படிகள்’ என்று பெரியார் கூறுவது தமிழ் அறிஞர்கள் என்றாலே வெறும் தமிழ்ப் பைத்தியங்கள் உலக நடப்பறியாத பண்டிதர்கள் என்ற கருத்தாகும். பெரியாரின் இக்கணிப்பு தவறு”. என்று எழுதுகிறார் பெ.மணியரசன்\nஇறுதியாக தமிழறிஞர்களுக்கு ஆதரவான குரலையும் கவலையும் பெரியார் தெரிவிக்கிறார்,\n“பார்ப்பனரல்லாத என்கின்ற உணர்ச்சிப் போராட்டம் இல்லாதிருந்தால் இந்த மேதாவி டாக்டர்கள் மகான்கள் நிலை இன்று எப்படி இருக்கும் கிறுக்கன் பாரதிக்கு இருக்கிற மதிப்பில் நூற்றில் ஒன்று கூட இவர்களில் எவருக்குமே இன்று இல்லை. இவர்கள் தரத்தைவிடக் குறைந்த தரமுள்ள, ஆங்கிலத்தில் பேர் பெற்றவர்கள், சாதாரண அளவு ஆங்கிலப் படிப்பாளிகள் எவ்வளவு மேல் நிலையில் இருக்கிறார்கள்.”(விடுதலை தலையங்கம் 5.4.1967)\nபெரிய அறிஞர்கள் பொருளாதாரத்திலாவது பெரும் வாழ்வு வாழ்ந்திருக்க வேண்டாமா என்பதுதான் பெரியாரின் கவலை. மேலும் “உருப்படிகள்” என்ற சொல்லையும் “காலஞ்செல்லாத” என்ற சொல்லையும் ஒன்றாக இணைத்து குழுப்பி பெரியார் மீது குற்றஞ்சாட்டுகிறார் பெ.மணியரசன்.\nமேலும் பெரியாரோடு இருந்ததால்தான் சாமி.சிதம்பரனார், புலவர் குழந்தை, பொன்னம்பலனார் மற்றும் பாரதிதாசன் சமுதாய சிந்தனைகளில் ஈடுபட்டு செயல்பட முடிந்ததே தவிர பெ.மணியரசன் கருதுவது போல் தமிழறிஞர்கள் ஆய்வாளர்கள் என்பதால் அல்ல.\nமறைமலையடிகளைப் பற்றியும் திரு.வி.க அவர்களைப் பற்றியும் குறிப்பிடும் போது பெரியார், “மரியாதைக்குரிய பாராட்டத்தகுந்த தமிழ்ப் பெரியார்கள் மறைமலை அடிகள் முதல் திரு.வி.க.வரை உள்ள பெரியார்களிடம் அவர்கள் கருத்துக்களிடம் அவர்கள் நடந்து கொண்ட முறைகளில் இருந்து, இன்றைய நாட்டு முன்னேற்றத்திற்கு என்றோ மக்கள் முன்னேற்றத்திற்கென்றோ எடுத்துக் கொள்ளதக்க சாதனங்கள் என்ன இருக்கின்றன என்று அன்பர்கள் தோள் தட்டிக் கூற முடியுமா“ (பெ.ஈ.வெ.ரா.சி. பக்.992) என்றுதான் குறிப்பிடுகிறார்.\nமறைமலையடிகளைக் குறிப்பிடும் போதும் திரு.வி.க. அவர்களைக் குறிப்பிடும் போதும் தமிழ்க் களஞ்சியங்கள் என்றுதான் கூறுகிறார். சுப.வீ அவர்களை வாள��கக் கொண்டு பெரியார் மீது வீசுகிறார் பெ.மணியரசன். இவரும் இரவிக்குமார் மாதிரி சிந்தனை செய்கிறாரோ என்ற அய்யமும் அதனால் இரவிக்குமார் மாதிரி மக்களிடமிருந்து அன்னியப்பட்டு போய் விடுவாரோ என்றக் கவலையும் எனக்கு ஏற்பட்டுள்ளது.\n‘புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன்’- பெரியார் வைக்கும் குட்டு – 6\nராக்கி – ஜாதி, மதத்தை கட்டிக் காப்பாற்றும் கயிறு\n6 thoughts on “பெரியாரின் மொழிக் கொள்கையிலும் தமிழரின் முன்னேற்றம்தான்”\nபெரியார் எழுதிய – பேசியவை எல்லாம் வேதவாக்கு என்று கொண்டு அதனை ஆதரிப்பது இன்னொருவகை மூடத்தனம்தான். தமிழ்மொழி பற்றி திறனாய்வு செய்ய பெரியார் ஒன்றும் தமிழ்இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர் அல்லர். தாய் மொழியில் கற்பதே சிறந்தது என்பது கல்வியாளர்களின் முடிவாகும். யப்பானியர், ஜெர்மனியர் அப்படித்தான் செய்கிறார்கள். இன்று உயர் கல்வியில் தமிழ்மொழி ஒதுக்கப்பட்டு ஆங்கிலம் கொடிகட்டிப் பறப்பதால் தமிழ்மொழி வளர்ச்சி தடைபடுகிறது. பெரியாரின் சமூக சிந்தனைகள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால் தமிழ்மொழி பற்றிய அவரது கருத்துக்கள் அவரது அறியாமையைத்தான் காட்டுகிறது.\n////“எவனைப் பக்குவப்படுத்தினாலும் மரியாதை, விளம்பரம் வந்தவுடன் தமிழைக் காக்க அல்லவா புறப்பட்டுவிடுகிறார்கள். புலவன் பொறுக்கித் தின்ன இலக்கியங்களைக் காப்பதுபோல் பொது தொண்டு மக்களும் இப்போது பலன் அடையத் தமிழைப் பயன்படுத்திக் கொண்டு வெட்கமில்லாமல் தமிழைக் காக்கிறேன் என்கிறார்கள். என்னைக் குடிகாரர் போல் வைவதில் சமாதானம் ஏற்பட்டு விடாது. கையிலுள்ள சரக்கைக் காட்ட வேண்டும்”.////\nஎன்று பெரியார் சொல்லியிருப்பது, உங்களைப் போன்வர்களுக்காகத்தான். பெரியாரைப் பற்றி சவடாலாக விமர்சிப்பதை விட்டு, உங்கள் கை சரக்கை காட்டுங்கள் நக்கீரனாரே\nசிறப்பான தொடர். மொழிப்பற்றி பெரியாரின் சிறப்பான பார்வை தெரிந்து கொள்ள முடிந்தது.\nபெரியார் மீது அவதூறு செய்த தமிழ்தேசியவாதிகளுக்கும், பெரியார் பெயரில் சாதி உணர்வுகொண்ட தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்களுக்கும் நல்ல பாடம் இந்தக் கட்டுரை.\nசிறப்பான தொடர். நன்றி கவி.\nதேவையான காலத்திலும் இன்றைய தலைமுறைக்கு மிகத் தெளிவாக தந்தை பெரியாரின் கருத்துகளை கொண்டுவந்தமைக்கு தோழர் கவி அவர்கள���க்கும் தோழர் மதிமாறன் அவர்களுக்கும் எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமருத்துவர் அரிமாமகிழ்கோ, மருத்துவர் ஜெயசேகர் , திரு. டொமினிக் சுவாமிநாதன் உண்மையிலேயே இவர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தகவலுக்கு நன்றி தோழர் கவி அவர்களே..\nஉண்மையில் தமிழ் மொழிக்காக பாடுபடுகிறேன் என்று கூவிக்கொண்டு உள்ளவர்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்துடனே தன்னை காப்பதற்காக மொழியை பயன்படுத்திக் கொள்கிறார்கள் புலவர்கள், முனைவர்கள் போல..\n1957 மற்றும் 1962 இல் பெரியார் கூறியதன் அடிப்படையில் தான் இன்று தமிழக மக்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில வழியில் கல்வி பயில அனுப்புவதற்கு காரணமாக உள்ளது. ஆங்கில வழி மழலையர் பள்ளிகள் ஏற்பட்ட பின்னர் தான் சேரி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகள் கழுத்தில் “டை” கட்டிக் கொண்டு கிழிசல் இல்லாத “டவுசருடன்” பள்ளிக்குச் செல்லும் அழகைப் பார்க்கிறோம்.\nஆரம்பக் காலங்களில் பாலிடெக்னிக் என்பது பார்ப்பனக் குழந்தைகளுக்கு என்றும் ஐ.டி.ஐ என்பது பிற சாதியினருக்கு என்று இருந்ததையும் மாற்றி சேரி மக்கள் குழந்தைகளும் பிற்படுத்தப்பட்ட மக்கள் குழந்தைகளும் பாலிடெக்னிக் படிக்க முடிகிறது எதனால் என்பதையும் உணர வேண்டும்.\nஇன்று பெருமளவில் இன்ஜினியரிங் கல்லூரி வந்து அனைத்து வகுப்பினரும் இன்ஜினியரிங் படிப்பதால் ஏற்கனவே பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்த இப்படிப்பு இப்போது எல்லா சாதியினருக்கும் பொதுவுடமை ஆக்கப்பட்டுவிட்டதே. இதற்கும் பெரியாரின் தொலை நோக்கு உணர்வுதானே காரணம்.(கல்வி வியாபாரமாக நடப்பது வேறு கதை)//\nநிதர்சனமான உண்மை, நம் சம காலத்தில் நாம் அடைந்த மிகப் பெரிய முன்னேற்றம் (அனைவருக்கும் கல்வி கிடைத்தது)..\nமாபெரும் மனித (திராவிட = தமிழ்) சமுதாயத்திற்காக தன்னையே அர்ப்பணித்த தந்தை பெரியாருக்கு நாம் செய்யும் நன்றிகடன் அவரை போலவே வாழ்வதே அல்லது வாழ முயற்சி செய்வது..\nசிறப்பான தொடர். நன்றி கவி.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத���தா\nபுராணங்களை கொண்டாடும் அதே புளிச்சமாவு\nசம்பூர்ண ராமாயணம் போல் கிரிக்கெட் விளையாடியவர்கள்\nநலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்\nகாலடியில் தரையில் இடம் கிடைத்து\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nK.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஉன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muslimmarriageguide.com/ta/5-fun-halal-dates-hubby/", "date_download": "2020-09-20T07:26:04Z", "digest": "sha1:F4CN5ZOSKRG32NVWDFW7TQ7FYOI4IFAE", "length": 17518, "nlines": 120, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "5 உங்கள் கணவனை வேடிக்கை மற்றும் ஹலால் தினங்கள் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » 5 உங்கள் கணவனை வேடிக்கை மற்றும் ஹலால் தினங்கள்\n5 உங்கள் கணவனை வேடிக்கை மற்றும் ஹலால் தினங்கள்\nஒரு காதல், அவர்கூட ஜோடி ஒரு பசி தூண்டும்\nகுழந்தைப்பருவ பேரின்பம் ஒரு நேரம் இருங்கள் வேண்டும்\nஉங்கள் பாவங்கள் அவே ஆக்கின\nத வீக் குறிப்பு – அனைத்து நேரங்களிலும் சரியாக உங்கள் குடும்ப கையேடு\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 24ஆம் 2013\nஉண்மையில் உறவு பற்றி கவலை, ஒருவருக்கொருவர் கவனம் செலுத்த மற்றும் ஜோடிகளுக்கு அந்த பந்தம் புகழ செய்ய வேண்டும், சில விஷயங்கள் உங்கள் அன்பு காட்ட அந்த சிறிய சைகைகள் மற்றும் பரிசுகளை வழங்க. ஒருவருக்கொருவர் நேரம் செலவழித்து செய்ய மற்றொரு பயனுள்ள விஷயம் இருக்கிறது. மேலும் முக்கியமாக, அது நேரம் இரவு சாப்பாட்டிற்கு வெளியே சென்று அல்லது பரிசு வாங்கும் சில பணத்தை செலவழித்து, ஒரு கழிவு அல்ல, உதாரணமாக. சில பேர் அதை தேவையற்ற நினைக்கலாம் மற்றும் மதிப்புமிக்க நேரம் ஒரு கழிவு / பணம் உங்கள் மனைவி வெளியே போக. ஆனால் உண்மையில், இந்த சைகைகள் ஒருவருக்கொருவர் அன்பு அதிகரிக்கும். அவர்கள் ஒன்றாக இணைந்து ஜோடி கொண்டு அவர்களை தங்கள் சொந்த உறவு கவனம் செலுத்த சிறிது தினசரி வாழ்க்கையில் வழக்கமான பற்றி மறக்க. நீங்கள் உங்கள் மனைவியை உங்கள் அன்பு அதிகரிக்க இருந்தால், இது நேரம் ஒரு கழிவு இருக்க முடியும் எப்படி\nநல்ல செய்தி என்���ு ஒரு திருமணமான தம்பதிகள், நீங்கள் இன்னும் \"தேதிகள்\" வெளியே செல்ல முடியும் நீங்கள் இந்த தேதிகள் எந்த ஒதுக்கி நேரம் அமைத்தால், உங்களை வேடிக்கைகள் மற்றும் உங்கள் நாள் inshaAllah அனுபவித்து இருப்பீர்கள். நீங்கள் இளம் குழந்தைகள் இருந்தால், யாராவது சிறிது அவர்களை பார்க்க (ஒருவேளை ஒரு நெருங்கிய நண்பர், உங்கள் பெற்றோர், அல்லது ஒரு குழந்தையை). நீங்கள் குடும்ப சுற்றுலா பிரயாணங்களை செய்ய வேண்டும் என்றால்,, மேலே சென்று நீங்கள் இந்த தேதிகள் எந்த ஒதுக்கி நேரம் அமைத்தால், உங்களை வேடிக்கைகள் மற்றும் உங்கள் நாள் inshaAllah அனுபவித்து இருப்பீர்கள். நீங்கள் இளம் குழந்தைகள் இருந்தால், யாராவது சிறிது அவர்களை பார்க்க (ஒருவேளை ஒரு நெருங்கிய நண்பர், உங்கள் பெற்றோர், அல்லது ஒரு குழந்தையை). நீங்கள் குடும்ப சுற்றுலா பிரயாணங்களை செய்ய வேண்டும் என்றால்,, மேலே சென்று இது வேடிக்கையாக உங்கள் நேரம் அனுபவிக்கும் பற்றி.\n1) உங்கள் சொந்த நகரம் ஒரு சுற்றுலா ஆக: நீங்கள் எங்கு அது ஒரு விஷயமே இல்லை, நீங்கள் வெளியே இருக்கும் போல நீங்கள் நடிக்க போது, ஏனெனில், நீங்கள் உங்கள் சொந்த நகரம் பற்றி பல வேடிக்கை விஷயங்கள் சுற்றி ஓட்ட அல்லது தரப்பினரையும் அழைத்து, பூங்காக்கள் பாருங்கள், அருங்காட்சியகங்கள், மற்றும் கஃபேக்கள், அல்லது மேல் சுற்றுலா தளங்களில் கண்டுபிடித்து அவர்களை வருகை\n2) குழப்பம் செய்யும் செய்ய, ஒட்டும் கைகள் நடவடிக்கைகள்: இங்கே நீங்கள் எதுவானாலும் வகை ஒன்றாக என்றால் சில யோசனைகள்-ரொட்டி போன்றவற்றை வேகவைத்து ஏதாவது இருக்கும், நீங்கள் ஒரு பச்சை கட்டைவிரல் இருந்தால் ஒரு தோட்டத்தில் தாவர, நீங்கள் கலாப்பூர்வமானது- வகை என்றால், அல்லது ஒன்றாக ஏதோ வண்ணம். என்ன நீங்கள் தேர்வு, நீங்கள் சிரிக்கிறார் கிடைக்கும் மற்றும் ஒரு குண்டு வெடிப்பு ஒருவருக்கொருவர் இருப்பது இல்லை.\n3) நீங்கள் செய்யாததை ஒரு நடவடிக்கை முயற்சி: பனி சறுக்கு, ரோலர் கத்தியை, ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி, ஒரு படகு வலிக்கப், அல்லது மலைகளின் நடை ஒரு சில பெயர்களுக்கு. ஆராய்ந்து மற்றும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை ஆழப்படுத்த உங்கள் ஆறுதல் மண்டலங்களை வெளியே சென்று.\n4) ஒரு அற்புதம் நாள் திட்டம்: விஜயம் 4 உணவகங்கள் / மிகவும் வெவ்வேறு வகையான ஒரு காபி உள்ள ஒரு சிறிய கா��ி அல்லது டீ வெளியே உணவகங்கள்-தொடங்க, ஒரு விரைவான பசியை தூண்டும்-breadsticks ஒரு பேக்கரி நிறுத்த, ஒரு உணவு விடுதியில் ஒரு முக்கிய பாடத்தை எடுக்க, ஒரு நீடித்த இனிப்பு முடிவின் ஒரு இனிப்பு கடையில் முடிக்க. இது ஒரு சிறிய pricey முடியும், ஆனால் அது உங்கள் சாதாரண \"காதல் இரவு\" ஒரு தனிப்பட்ட மாற்றம் தான்.\n5) ஒரு சுற்றுலா கூடை பேக் எங்காவது கண்ணுக்கினிய தலைமை. நீங்கள் எங்கே விஷயம் இல்லை,, கடற்கரையில் ஒரு அழகான ஒரு சூரிய அஸ்தமனம் சுற்றுலாவிற்கு வரத்தான், ஒரு காட்டில் அருகில் ஒரு அமைதியான மதிய, அல்லது பூங்காவில் ஒரு வேடிக்கை மதியம்.\nஉங்கள் இருவருக்கும் இடையே உங்கள் குறிப்பிடத்தக்க மற்ற அதிகரிக்கும் காதல் தரம் நேரத்தை செலவிடுதல். நீங்கள் ஒருவருக்கொருவர் பற்றி மேலும் அறிய, உங்கள் பலம் மீது கட்டமைக்க, அவர் யார் உங்கள் மனைவி பாராட்ட. அது Sunnah ஒரு பகுதியாக உள்ளது, நபி ஸல் அத்துடன் தனது மனைவிகளுடன் நேரம் செலவிட வேண்டும் என. இந்த நடவடிக்கைகள் வெறும் சில பரிந்துரைகள், ஆனால் நீங்கள் உங்கள் சொந்த கருத்துக்கள் இருந்தால், கீழே உள்ள கருத்து\nமூலம் கட்டுரை- ஹபீபி Halaqas - தூய ஜாதி மூலம் நீங்கள் கொண்டு- www.purematrimony.com - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:http://purematrimony.com/blog\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nத வீக் குறிப்பு – # 2\nத வீக் குறிப்பு செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கத��கள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=41348", "date_download": "2020-09-20T06:51:20Z", "digest": "sha1:Q6IWSVR3FOQBIP4N3BLMGUBONZFTTEZI", "length": 13455, "nlines": 187, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 20 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 416, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 08:44\nமறைவு 18:15 மறைவு 20:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: என்று நோன்பு பெருநாள் (1436) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nposted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [15 July 2015]\nஅனைவர்களுக்கும் அட்வான்ஸ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.\nஅன்று ஒரு காலம் இருந்தது, பெருநாளைக்கு ஊருக்கு செல்லலாம், சந்தோசமாக பெருநாள் ஒன்றாக கொண்டாடலாம், நாளைக்கு பெருநாள் நம்மளுக்கு நல்லது ....... கப்ப கப்ப திங்கலாம் ....என்று பாட்டு பாடி மகிழ்ந்து இருந்தோம்.\nஆனால் இன்றோ, பெருநாளைக்கு ஊருக்கு வர வெறுப்பாக இருக்கின்றது. ஒரே வீட்டில் இருந்துக்கொண்டே இரண்டு பெருநாட்கள். பெருநாள் தொழுதுவிட்டு தாய், சகோதரி வீட்டிற்கு சென்றால் அவர்கள் நோன்பு பிடித்து தூங்கு கிறார்கள்.\nஅவர்கள் அவர்களின் பெருநாளை கொண்டாடிவிட்டு மகன் வீட்டிற்கு வந்தால், அவர்கள் ஷவ்வால் நோன்பு பிடித்து தூங்குகிறார்கள்.\nநிம்மதி சந்தோசம் அனைத்தும் தொலைத்துவிட்டு நிற்கின்றோம்.\nஆக, சவுதி யில் லீவு விட்டு விட்டார்கள். இங்கு பெருநாள் கொண்டாடிவிட்டு, இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் ஊர் வரனும்.\nமாற்று மதக் காரர்கள் உலகம் பூராவும் பௌர்ணமி, அம்மாவாசை பூஜைகளை எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் அருமையாக கொண்டாடுகிறார்கள்.\nஆனால், இந்த இஸ்லாமிய மார்க்கத்தை வெள்ளை வெளேர் என்று விட்டுவிட்டு செல்லுகிறேன் என்று கண்மணி நாயகம் (ஸல்) கூறி விட்டு சென்ற இந்த இனிமையான, இலகுவான மார்க்கத்தில், அம்புலிமாமாவை பார்ப்பதில் இவ்வளவு குழப்பமா..\nவல்ல அல்லாஹ் அனைவர்களுக்கும் நல்வழியை காமிப்பானாக.\nஇழந்த சந்தோசத்தை, ஒற்றுமையை திரும்ப கொடுப்பானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=7218", "date_download": "2020-09-20T07:41:23Z", "digest": "sha1:NXQD3OBMMGSWSBAPG76ZVPCWOMEAHBFT", "length": 26976, "nlines": 257, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 20 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 416, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 08:44\nமறைவு 18:15 மறைவு 20:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 7218\nசெவ்வாய், செப்டம்பர் 13, 2011\nஅனைத்து ஜமாஅத்துகளுக்கும் கோமான் ஜமாஅத் சார்பாக கடிதம்\nஇந்த பக்கம் 3164 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஎதிர்வரும் நகர்மன்ற தேர்தலில் - காயல்பட்டின நகராட்சியின் வார்ட் 1க்கான, (கோமான்) மொட்டையார் பள்ளி ஜமாஅத் உடைய அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஹாஜி ஏ. லுக்மான் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.\nஇத்தேர்வில் தாங்கள் பின்பற்றிய வழிமுறை பற்றி ஜமாஅத்தின் செயலாளர் என்.எம். முஹம்மது இப்ராஹீம் - கடிதம் ஒன்றினை, நகரில் உள்ள அனைத்து ஜமாஅத்துகளுக்கும் அனுப்பி உள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது:-\nஎங்கள் 1 வது வார்டு வேட்பாளர் தேர்வில் நாங்கள் பின்பற்றிய வேட்பாளரின் தகுதிக்கான மதிப்பீட்டு அளவுகோள் விபரம்:\n4. நன்னடத்தை, மக்களிடம் பழகும் தன்மை\nஇந்த 6 அம்சங்களை அடிப்படையாக கொண்டு வழிகாட்டு முறையை அமைத்து கொண்டோம். ஒன்றுக்கு மேற்பட்டோர் சமமாக கருதப்பட்டால், கூட்டத்தில் கலந்து கொள்பவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியோ, அல்லது குலுக்கல் முறையிலோ தேர்வு செய்வது எனவும் தீர்மானம் செய்தோம். விருப்ப மனுக்களை பரிசீலனை செய்யுமுன் மனு அளித்தவர்களிடம் உறுதிமொழி ஒப்பந்தமும் வாங்கப்பட்டது.\nஇந்த நடைமுறையை நமதூரின் எல்லா ஜமாஅத்துகளும் பின்பற்றி நல்ல பண்புள்ள நபர்களை நகரசபைக்கு அனுப்பி தமிழகத்திலேயே ஒரு முன் மாதிரியான நகரசபை அமைய முயற்சி செய்வோமாக என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nவடக்கில் இருந்து ஒரு வெளிச்சம் தெரிகிறது .......\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. முடிவிலும் ஒன்று தொடரலாம்...இனி எல்லாம் சுகமே...\nகாரிருள் விலகி கதிரவனின் சுடரொளி காலைப் பொழுதினில் கற்றை கற்றையாய் பூமியில் சிதற பூக்களின் புன்னகை எப்போது மலரும் எனக் கனவு கண்டு காத்திருந்த காயலர்க்கு கோமகன் மூலம் குருத்தோலை வந்திருப்பது அறிந்து உள் மனம் உவகையால் சிலிர்க்கவே,ஒருவித உற்சாகமும் தோன்றியது.கோமான் ஜமாஅத்தினர் எடுத்த இந்த அழகிய முடிவை மற்றுள்ள ஜமாஅத்தினரும் ஏன் ஓர் துவக்கமாக எடுத்துக்கொள்ளக் கூடாது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. அனைத்து ஜமாஅத்'களும் முக்கியம் கவனிக்க வேண்டியவை :-\nஜமாஅத்'தின் அதிகாரபூர்வமான வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச் சிறந்த உறுதி மொழியையும் சகோதரர் லுக்மான் அளித்திருக்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி.\nஎந்த அடிப்படையில் வேட்பாளரை ஜமாஅத் மூலம் தேர்ந்தெடுத்தோம் என்பதை விளக்கி நகரில் உள்ள எல்லா ஜமாஅத்'திற்கும் கடிதம் மூலம் கோமான் மொட்டையார் பள்ளி ஜமாஅத்'தார்கள் தெரியப்படுத்தியிருப்பதும் நன்று.\nஅனைத்து ஜமாஅத்'களும் முக்கியம் கவனிக்க வேண்டியவை :-\nநாம் வேட்பாளரை பல வகையிலும் ஆராய்ந்துப் பார்த்து நல்ல ஒழுக்க சீலராக தேர்ந்தெடுக்கிறோம் ஆனால் அந்த வேட்பாளர் ஜமாஅத்'திலிருந்து நேரிடையாக நகர் மன்றத்திற்கு போக முடியுமா \nதேர்தல் அறிவித்தபின் , தேர்தல் கமிஷன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்து, போட்டியிட்டு ஓட்டெடுப்பு நடத்தி அல்லது ஒரு வேளை போட்டியின்றியே வெற்றி பெறலாம் - எப்படியானாலும் வேட்பு மனு தாக்கல் செய்தே ஆகணும்.\nஅப்படி வேட்பு மனு தாக்கல் செய்யும்போது ஒரு வேளை ஏதாவது சிறு குறை இருப்பின் அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்படும், அப்படி வேட்பு மனு நிராகரிக்கபட்டால் அவர் தேர்தலில் நிற்க முடியாது.\nஅவருக்கு பதிலாக வேறு யாரோ ஒருவர் வரக்கூடும் - அவர் மிகவும் மோசமானவராகவோ , இலஞ்சம் வாங்க கூடியவராகவோ இருக்கலாம் - இதனால் நமது இலட்சியங்கள் நிறைவேறாமல் போகும்.\nஅதனால் நாம் நம் ஜமாஅத்'தில் நல்ல சிறந்த ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்கும்போது அவருக்கு மாற்றாக இன்னொரு \" மாற்று வேட்பாளரையும்\" தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்வதே நமது இலட்சியம் நிறைவேற வாய்ப்பாகும்.\n வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொள்வதே சிறந்தது.\n நம் அனைவரையும் ஒற்றுமையுடன் இந்த தேர்தலை சந்திக்க வைத்து அவனருளால் நகர்மன்றம் அரசியல் அல்லாத சிறந்த மக்களால் சிறப்புடன் செயல்பட கிருபை செய்வானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎங்கள் ஜமாத் மூலம் தேர்வு செய்ய பட்ட போட்டியாளர் திரு லுக்மான் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்து கொள்கிறோம். அல்லாஹ் நம் அனைவரையும் ந��ர் வழியில் செல்ல துணை நிற்பானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஉள்ளாட்சித் தேர்தல் 2011: நகர வாக்காளர்களுக்கு அனைத்து ஜும்ஆ பள்ளிகளது கத்தீப்களின் வேண்டுகோள்\nஉள்ளாட்சித் தேர்தல் 2011: குருவித்துறைப் பள்ளியில் கலந்தாலோசனைக் கூட்டம் வார்டு உறுப்பினர்களை ஒருமனதாக தேர்ந்தெடுக்க 9 பேர் குழு அமைப்பு வார்டு உறுப்பினர்களை ஒருமனதாக தேர்ந்தெடுக்க 9 பேர் குழு அமைப்பு\nமரைக்கார்பள்ளி, அப்பாப்பள்ளி, குட்டியார் பள்ளி, ரெட் ஸ்டார் சங்கம் சார்பாக ஐக்கியப் பேரவைக்கு கடிதம்\nஐக்கியப் பேரவைக்கு காயல்பட்டினம் நல அறக்கட்டளை பதில்\nஅனிதா இன்று ஜாமீனில் வெளிவருகிறார்\nஎம்.எல்.ஏ.க்களின் தொகுதிப் படி உயர்வு; இனி மாதம் ரூ.55,000 சம்பளம்: முதல்வர்\nசெப்டம்பர் 22 க்குள் நகர்மன்ற தலைவர் பொறுப்புக்கு நிற்க விரும்புவோர் பெயர்களை சமர்பிக்கவும்: ஐக்கியப் பேரவை வேண்டுகோள்\nநகர்மன்ற தேர்தல் வழிகாட்டு அமைப்பு MEGA வின் ஆலோசகர்கள் அறிவிப்பு\nஆயிஷா சித்தீகாவில் ஹிப்ழ் மற்றும் 1 வருட பாடங்கள் ஆரம்பம்\nபுதுப்பள்ளியில் நகராட்சி தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம்\nமுன்னாள் நகர்மன்ற தலைவி வஹீதா மீண்டும் போட்டியிட முடிவு\nமுஸ்லிம் லீக் கட்சியின் பொது செயலாளராக அபூபக்கர் மீண்டும் தேர்வு\nஉள்ளாட்சி தேர்தல் 2011: அடுத்த நகர்மன்ற தலைவராக யார் வரவேண்டும்\n15-வது வார்டுக்கு உட்பட் பிரதிநிகளுடன் நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆலோசனை\nமுஹித்தீன் டிவி ஒளிபரப்பை - தனது இணையதளம் மூலம் தொடருகிறது என நிர்வாகம் தகவல்\nஇணையதளத்தின் கருத்துக்கள் சேவையில் மாற்றம் புதிய வசதிகள் அறிமுகம்\nMEGA சார்பில் நகர மக்களுக்கான கட்டுரை போட்டி அறிவிப்பு ரூபாய் 9,OOO பரிசு வழங்கப்படும் ரூபாய் 9,OOO பரிசு வழங்கப்படும்\nஎதிர்வரும் நகர்மன்ற தேர்தல் குறித்த கத்தார் காயல் நலமன்ற அறிக்கை\nஇன்று இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர�� கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vidivelli.lk/article/9496", "date_download": "2020-09-20T06:47:34Z", "digest": "sha1:JERLAPGD6HJZQRU6JQZP4ASDMMQKXKPG", "length": 8609, "nlines": 66, "source_domain": "www.vidivelli.lk", "title": "சுய தனிமைப்படுத்தலில் இருப்போருக்கான ஆலோசனைகள்", "raw_content": "\nசுய தனிமைப்படுத்தலில் இருப்போருக்கான ஆலோசனைகள்\nசுய தனிமைப்படுத்தலில் இருப்போருக்கான ஆலோசனைகள்\nநாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலினால் நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பான ஆலோசனை தொற்றுநோய் தடுப்பு பிரிவினால் வழங்கப்பட்டுள்ளது.\nஅந்த ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,\nவெளிநாடுகளிலிருந்து சமீபத்தில் நாடு திரும்பிய இலங்கைப் பிரஜைகள் அனைவரும் கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர். அதேபோன்று காய்ச்சல், இருமல், தடிமன் போன்ற அறிகுறிகள் காணப்படுபவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுவது பொருத்தமானதாகும்.\nசுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுபவர்கள் தமது வீட்டில் தனியறை ஒன்றில் இருப்பதுடன், அக்குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்கள் வேறு அறையில் அல்லது குறித்த நபரிலிருந்து விலகியிருக்க வேண்டும். சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படும் நபர் தனது குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்களிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணவேண்டும். குறித்த நபர் பிரத்தியேக குளியலறையை உபயோகிக்க வேண்டும். அதற்கான வசதிகள் காணப்படாதவிடத்து, குளியலறையைப் பயன்படுத்திய பின்னர் ஒவ்வொரு முறையும் அதனை முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும்.\nவிருந்தினர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதையும், சுய தனிமைப்படுத்தலில் உள்ள நபர் விருந்தினர்களுடன் கலந்துரையாடுவதையும் தவிர்க்கவேண்டும். அடிக்கடி குறைந்தபட்சம் 20 செக்கன்களேனும் கைகளைத் தூய்மையாகக் கழுவவேண்டும். கைகளைக் கழுவ முன்னர் கண்கள், மூக்கு, வாய் போன்ற பகுதிகளைத் தொடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.\nசுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நபர் நாளொன்றுக்கு இரு தடவைகள் அவரது உடல் வெப்பநிலையைப் பரிசோதித்துக்கொள்வது அவசியமாகும். காய்ச்சல், தடிமன், இருமல், சுவாசக்கோளாறு, உடற்சோர்வு அல்லது வலி உள்ளிட்ட அறிகுறிகள் தொடருமாக இருப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும்.\nமேலும் முகக்கவசம், கையுறைகள் என்பவற்றைப் பயன்படுத்திய பின்னர் அவற்றை மீளப்பயன்படுத்தாமல், முறையாக அகற்றவேண்டும். சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் நபர் தனக்கென பிரத்தியேகமாக உணவுத்தட்டு, தண்ணீர்க் குவளை, துவாய் என்பவற்றைப் பயன்படுத்த வேண்டும். – vidivelli.lk\nமுஸ்லிம் அரசியல்வாதிகள் பல அணிகளில் போட்டி ; பிரதிநிதித்துவம் வீழ்ச்சியடையும் அபாயம்\nமுஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம் காணுவோம்\nகாதி நீதிமன்றங்களை ஒழிக்க துணை போகலாமா\nஹிஜாப் அணிந்த பளு தூக்கும் வீராங்கனை மஜீஸியா பானு September 15, 2020\nதென்னாபிரிக்க யூடியூப் பதிவாளர் இஸ்லாத்தைத் தழுவினார் September 12, 2020\nகப்பல் தீப்பற்றிய விவகாரத்தில் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டோம் September 12, 2020\nஹிஜாப் அணிந்த பளு தூக்கும் வீராங்கனை மஜீஸியா பானு\n2020 பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் முஸ்லிம்…\nகிழக்கிலங்கை சம்பிரதாய முஸ்லிம் தலைவர் அதாவுல்லாஹ்\nமாற்றங்களோடு மலரட்டும் இஸ்லாமியப் புத்தாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2018/10/06/nobel2018/", "date_download": "2020-09-20T08:50:47Z", "digest": "sha1:VMTPDUNLYKFV4OBUT2J3MALXTYOYB4KN", "length": 10842, "nlines": 84, "source_domain": "adsayam.com", "title": "இவர்களுக்கு ஏன் 2018 அமைதிக்கான நோபல் பரிசு? - Adsayam", "raw_content": "\nஇவர்களுக்கு ஏன் 2018 அமைதிக்கான நோபல் பரிசு\nஇவர்களுக்கு ஏன் 2018 அமைதிக்கான நோபல் பரிசு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n2018 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு எதிர���ன மனித உரிமை ஆர்வலர்களுக்கு இம்முறை நோபல் பரிசு தரப்படுகிறது.\nகாங்கோவை சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜாவும், இராக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான நாடியா முராத்தும் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடியா முராத் (Nadia Murad)\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nநாடியா முராத் 25 வயது பெண். ஈராக்கைச் சேர்ந்த குர்திஷ் இனத்தைச் சார்ந்த மனித உரிமை ஆர்வலர். போரில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்களுக்கு எதிராக குரல் கொடுத்துவருகின்றவர். குறிப்பாக ஈராக்கில் சிறுபான்மையினராக உள்ள யாசிதி பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து தீவிரமாக குரல் கொடுத்தவர்.\nநாடியாவின் வாழக்கை மிகவும் சோகமானது. 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈராக்கில் சிரியா நாட்டின் எல்லையில் உள்ள சிஞ்சார் கிராமத்தை ஐஎஸ் அமைப்பின் ஆயததாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபொது யாசிதி ஆண்கள் அனைவரையும் கொன்று குவித்த ஆயுததாரிகள் யாசிதி பெண்களை பாலியல் அடிமைகளாக இழுத்துச் சென்றனர். முராத்தும் அவர்கள் கைகளில் சிக்கியதால் அவரது வாழ்க்கையும் தலைகீழானது.\nசிறைபிடிக்கப்பட்ட நாடியா வன்கொடுமைக்கு ஆளானார். மூன்று மாதங்கள் நாடியாவை அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். கொடூரமாக தாக்கினர். அடித்து துன்புறுத்தினர். செக்ஸ் அடிமைகளாக நடத்தப்பட்ட பெண்களை விற்க ஐஎஸ் ஆயுததாரிக சந்தையையும் நடத்தினர். நாடியாவின் 6 சகோதரர்களும், தாயும் ஐஎஸ் ஆயுததாரிகளால் கொல்லப்பட்டனர்.\nஉறவுகளை இழந்த பின்னரும் தன்னம்பிக்கையை கைவிடாமல், அங்கிருந்தபடியே யாசிதி பெண்களை ஐஎஸ் அமைப்பிடமிருந்து விடுவிக்கும் பணிகளை ஒருங்கிணைத்தார். அவரது முயற்சியால் நூற்றுக்காண பெண்கள் விடுவிக்கப்பட்டனர். ஐநா சபை கூட்டத்தில் கலந்து கொண்டு நாடியா தனக்கு நேர்ந்த கொடூரத்தை முதன் முதலாக சொன்னபோது உலகமே அதிர்ந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலை தடுக்கும் ஐநா அமைப்பின் தூதராகவும் நாடியா தற்போது பணியாற்றி வருகிறார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு அவருக்��ு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nடெனிஸ் முக்வேஜா (Denis Mukwege)\nடெனிஸ் முக்வேஜா 63 வயது மருத்துவர். காங்கோ எனும் ஆப்பிரிக்க நாட்டைச் சார்ந்தவர். இவர் காங்கோ நாட்டின் உள் நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்களால் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிராக கடுமையாக கடந்த பல ஆண்டுகளாகவே குரல் கொடுத்து வந்தவர். “Doctor Miracle” (மருத்துவர் அற்புதம்) எனும் புனை பெயரில் மக்களால் அன்பாக அழைக்கப்பட்டு வருபவர். மேலும் போரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் பலருக்கு இலவசமாக மருத்து சேவை செய்து வருகின்றவர். அவரும் அவரது நண்பர்களும் பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். போர் நிகழ்வுகளில் நடத்தப்படும் வன்புணர்வால் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இவர் ஒரு நிபுணர் என்று பார்க்கப்படுகிறார்.\nகடந்த பத்து ஆண்டுகளாகவே டெனிஸ் முக்வேஜாக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என்று செய்திகள் வந்திருந்த நிலையில், இந்த ஆண்டு அவருக்கு நோபல் பரிசு என்ற அறிவிப்பு வந்திருப்பது ஆச்சரியத்தைத் தரவில்லை.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://catchlyrics.com/lyrics/kadhaippoma-song-lyrics/", "date_download": "2020-09-20T07:46:52Z", "digest": "sha1:OX4CGFAF65FA3YZXZVACT5XJ7AC5OLMF", "length": 7731, "nlines": 198, "source_domain": "catchlyrics.com", "title": "Kadhaippoma Song Lyrics(கதைப்போமா) - Oh My Kadavule", "raw_content": "\nகுழு : {திரன திரனம் திரன\nதனனனம் தனனனம் தனனனம் தன\nதரிணின தா னா னா} (2)\nதனனனம் தனனனம் தனனனம் தன\nதரிணின தா னா னா\nஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்\nநேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு\nநீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று\nஉன்னோடு நானும் போன தூரம்\nஉன்னை சுற்றி நானும் ஆட\nகைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்\nநீ பேச பேச காயம் ஆறுமே\nஅழகாய் என் வானில் நீ\nவைரம் ஒன்றை கையில் வைத்து\nநீ பேச பேச காயம் ஆறுமே\nகுழு : {திரன திரனம் திரன\nதன���னம் தனனனம் தனனனம் தன\nதரிணின தா னா னா} (2)\nதனனனம் தனனனம் தனனனம் தன\nதரிணின தா னா னா\nநீ பேச பேச காயம் ஆறுமே\nKadhaippoma Song Lyrics(கதைப்போமா கதைப்போமா பாடல் வரிகள்)\nஓ மை கடவுளே திரைப்பட பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/cinema/halloween-movie-review/", "date_download": "2020-09-20T07:55:06Z", "digest": "sha1:L2NCDBDU3BP7O7KU6QGASSQIXPAA6U56", "length": 8190, "nlines": 100, "source_domain": "chennaionline.com", "title": "Halloween: Movie Review – Chennaionline", "raw_content": "\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகல்\nடோனி புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்\nஇன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது\n← இன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 25, 2018\nதமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா\n – நடிகர் சூரி விளக்கம்\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nSeptember 19, 2020 Comments Off on உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nSeptember 19, 2020 Comments Off on ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Lakshmanlaksh", "date_download": "2020-09-20T09:15:14Z", "digest": "sha1:J64C5BRPUXP2FL2PPXEODL7RNDDTFKPK", "length": 8400, "nlines": 221, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "Lakshmanlaksh இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nTamilBird (Talk) பயனரால் செய்யப்��ட்ட திருத்தம் 2678092 இல்லாது செய்யப்பட்டது\nLakshmanlaksh (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2678204 இல்லாது செய்யப்பட்டது\n\"Accipiterinae= Accipter+inae *Accipter- பாறு *inae- இங...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nLakshmanlaksh (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2678172 இல்லாது செய்யப்பட்டது\n\"Accipiteridae= Accipter+idae *Accipter- பாறு *idae- உய...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n192.230.35.68 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2678062 இல்லாது செய்யப்பட்டது\n192.230.35.68 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2678065 இல்லாது செய்யப்பட்டது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/172726", "date_download": "2020-09-20T07:06:14Z", "digest": "sha1:L6TM2QMWD23ONXJWORMUA2LF5EYOMTEQ", "length": 6748, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "ஸ்ரீதேவி மகள் ஜான்வி காதல் விவகாரம்! போனி கபூர் ஓப்பனாக சொன்ன கருத்து - Cineulagam", "raw_content": "\nஆயுத எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்- நடிகையே வெளியிட்ட வீடியோ\nமனைவியை விட்டு பிரிந்தது ஏன் பிக்பாஸ்க்கு பின் உண்மையை போட்டுடைத்த பிரபலம்\n விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் : இன்ப அதிர்ச்சியில் பூரித்து போன தருணம்\nபில்லா பட நீச்சல் குள காட்சியை பற்றி அஜித்திடம் கேட்ட பிரபலம்- தல கொடுத்த பதில்\nபாபநாசம் படத்தில் கமல் ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்த சிறுமியா இவர்\nபிக்பாஸில் போட்டியாளர்கள் இதை செய்யக்கூடாது: படுக்கையறையில் வந்த முக்கியமான கட்டுப்பாடு\nஇந்த குட்டி பொண்ணு இப்போ பிரபலமான நடிகை: யாருன்னு தெரியுதா பாருங்க\nசனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nநடிகை சாய் பல்லவியின் திருமணம் - திடீர் முடிவால் ரசிகர்களுக்கு ஷாக்\nநடிகர் விக்ராந்தின் மனைவி இந்த சீரியல் நடிகையா- எந்த சீரியலில் நடித்தார் தெரியுமா\nநடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கலைஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி காதல் விவகாரம் போனி கபூர் ஓப்பனாக சொன்ன கருத்து\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.\nஜான்வியின் முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த இஷான் கட்டார் உடன் அவர் காதலில் இருப்பதாக அதிகம் கிசுகிசுக்கப்படுகிறது. அவர்கள் ஜோடியாக வெளியில் சுற்றும் புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகின்றன.\nஇந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்த ஜான்வியின் தந்தை போனி கபூர், \"ஆம், இஷான் மற்றும் ஜான்வி ஒன்றாக படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் நண்பர்கள் ஆகியிருப்பார்கள். நான் என் மகளை மதிக்கிறேன், அவரது நட்பையும் தான்\" என கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/1613", "date_download": "2020-09-20T08:31:12Z", "digest": "sha1:5CNGF4VV3W75PFTTPZ7N7LZG3YLETP5G", "length": 8103, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "மாகோ விபத்தில் உயிரிழந்த வவுனியா மாணவி உயர் தரத்தில் முதலிடம் – | News Vanni", "raw_content": "\nமாகோ விபத்தில் உயிரிழந்த வவுனியா மாணவி உயர் தரத்தில் முதலிடம்\nமாகோ விபத்தில் உயிரிழந்த வவுனியா மாணவி உயர் தரத்தில் முதலிடம்\n2016ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில் கணித பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றவர் அண்மையில் மாகோ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த சிவதுர்க்கா சத்தியநாதன் என தெரிவிக்கப்படுகிறது.\nகல்வியில் சிறந்து விளங்கிய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியான சிவதுர்க்கா, மிகச்சிறந்த பெறுபேற்றை பெறக்கூடிய மாணவி என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.\nஅனைவரதும் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றி, கணித பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை சிவதுர்க்கா பெற்றுள்ள போதிலும், அவர் இவ்வுலகைவிட்டு பிரிந்துச் சென்றுள்ளமை அனைவரையும் மேலும் துயரில் ஆழ்த்தியுள்ளது.\nவவுனியா பிரபல பெண் வைத்திய அதிகாரியான கௌரி மனோகரி நந்தகுமார் மற்றும் அவரது பெறாமகளான சிவதுர்க்கா சத்தியநாதன் ஆகியோர் கடந்த ஒக்��ோபர் மாதம் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மாகோ பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர் பொ லிஸில் மு றைப்பாடு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nஅதிகாலையில் ஏற்பட்ட கோ ரச் ச ம்பவம் – தந்தை, இளம்…\nஅதிகாலையில் கண்டியில் தி டீரென தா ழி றங்கிய பகுதி –…\nநாட்டில் சீ ரற்ற காலநிலை தொடரும்\nமனைவியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவன் :…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.star-xplus.com/ta/about-us/", "date_download": "2020-09-20T08:24:35Z", "digest": "sha1:3TOHSAGD6L3RKOMBP7IUMORK3KGKF5OI", "length": 5414, "nlines": 167, "source_domain": "www.star-xplus.com", "title": "எங்களை பற்றி - Xingyu முகப்பு பொருட்கள் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்", "raw_content": "\nவாழ்க்கை அறை காகிதம் ஹோல்டர்\nகதவு ஹூக் ஓவ��் அமைப்பாளர் அடுக்ககம்\nநீங்போ Xingyu முகப்பு பொருட்கள் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சிறப்பு தயாரிப்புகள் - வரைபடம் - மொபைல் தள\nபழம் கூடை பொறுத்தவரை சமையலறை , சமையலறை குளியலறை தட்டு , வாழ்க்கை அறை மற்றும் சமையலறை , உலோக கம்பி பழம் கூடை, கதவு ஹூக் ரேக், கூடை சமையலறை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltshirts.com/blog/post/amazing-about-amazon-forest", "date_download": "2020-09-20T08:41:33Z", "digest": "sha1:7GM323NXPWGWRMOHGQ6ID3WJMVL3W4HC", "length": 25437, "nlines": 204, "source_domain": "www.tamiltshirts.com", "title": "Amazing Amazon Forest | Tamiltshirts - தமிழ் Blog | Tamil Language, Literature, Astrology & NEWS", "raw_content": "\nஅமேசன் என்கிற ஆச்சரியம் | Amazing Amazon\nஅமேசன் என்கிற ஆச்சரியம் | Amazing Amazon\nசூரிய வெளிச்சமே பார்க்காத தரை\nமரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு\nஅதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்\nஇவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்\nஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும்.\nஇந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது\nஇதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்.\nஇச்சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும்\nஇதன் நீளம் 6,992 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும்.\nஇதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.\nஇந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது.\nமுதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.\nஇந்த காடு மற்றும் நிதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள்.\nஅமேசான் நதி பிறக்கும் இடத்தில் இருந்து 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக் கொண்டு கடலில் சென்று கலக்கிறது.\n'இங்கு இருக்கும் 90 சதவீதத்துக்��ும் மேற்பட்ட தாவரங்களை இன்னும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை' என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உலகுக்கு உணர்த்தும்.\nஅமேசான் ஆற்றின் எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை\nஇதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும்\nஎனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை.\n1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை\nஅமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும்.\nமழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக வினாடிக்கு 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது.\nஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது\nமழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும்.\nமுதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது.\nபெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் 'மனவுஸ்' வரை செல்லலாம்.\nசிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம்.\nஅனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை.\nபெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும்.\nஅமேசான் காடுகள் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட எட்டு நாடுகளை எல்லையகளாக கொண்டுள்ளது.\nசுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது.\nபூமி பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது.\nபூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான்.\nமிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது.\nஇப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன.\nஉயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்கள��ல் அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் இருக்கின்றன.\n3,000 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்கள் இந்த காடுகளில் உள்ளன.\nஉலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன.\nஎண்ணற்ற செடிகொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள்.\nஅமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உலகிலே உருசியாவிற்கு அடுத்த\nஇரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது.\nஆகஸ்ட் 2012-க்கும், ஜூலை 2013-க்கும் இடையே அமேசான் வெப்பக் காடுகள் அழிக்கப்படும் வீதம் 28%\nஅமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர்.\nஇங்கு 20 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள்.\nகி.பி. 1500-ம் ஆண்டு 6,090 லட்சம் பழங்குடியினர் வாழ்ந்தார்கள்.\nஆனால் இப்போது, வெறும் 2.5 லட்சம் பேர் தான் உள்ளனர்.\nஇங்கு வாழும் 215 பழங்குடி குழுக்களை சேர்ந்த மக்கள் 170 வகையான மொழிகள் பேசுகின்றனர்\nஇன்றளவும் இயற்கைக்கு மிக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.\nவிலங்குகளை வேட்டையாடி பச்சையாகவே உண்டு வருகின்றனர்.\nஇவர்களுக்கு சமைப்பது என்றால் என்ன என்றே தெரியாது.\nகாட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல்.\nஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.\nஆய்வாளர்கள் சிலர் இங்குள்ள சில பழங்குடியின மக்களைப் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யத் தீர்மானித்தனர்.\nஆனால் வாகனங்களின் மூலம் இவர்களை நெருங்கிச் செல்வது ஆபத்தானது என்பதால் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று படம் எடுக்க முனைந்தனர்.\nஅவர்களின் இருப்பிடங்களுக்கு மேலே தாழ்வாகப் பறந்து இவர்கள் படமெடுத்தபோது, ஏதோ பயங்கரமான பறவை தங்களைத் தாக்க வருவதாக அவர்கள் நினைத்த���விட்டனர்.\nஉலகின் மிகப் பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன.\nபெரும்பாலும் இவை நீரிலேயே வாழ்கின்றன.\nஇதன் மூக்குப் பகுதியை மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.\nஇந்தப் பகுதியில் காணப்படும் ஈல் வகை மீன் ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது.\nஇது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும்.\nதம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும்\nவிட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராளமாக உள்ளன.\nஅதேபோல், ரத்தக் காட்டேரி வகை வெளவால்கள் இங்கு ஏராளம்.\nராபீஸ் என்னும் கொடிய நோயைப் பரப்பும் வல்லமை இதற்குண்டு.\nஇன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன.\nஅமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.\nஅப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது\nஇதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇது 'வாலியா ஹம்சா' என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது.\nஅமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது.\nசுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சாநதி’ என்று அழைக்கப்படுகிறது\nநாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011 ஆம் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார்.\nஎனினும் எதிர்காலத்தில் தான் ஆய்வு பூர்த்தியாகும் என சொல்லப்படுகிறது.\nகுளிரான அமேசான் மழைக்காடுகளுக்கு மத்தியில் ஆவி பறக்க ஒரு கொதிக்கும் ஆறு பாய்கிறது.\n4 மைல் நீளமுடைய இந்த ஆறு பேரு நாட்டின் Mayantuyacu பகுதியில் Andrés Ruzo என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆற்றில் விழுபவர்கள் அனைவரும் தீயில் இருப்பது போன்று உணர்வதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆற்றுக்கு பின்புறத்தில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது.\nஅந்த நீர்வீழ்ச்சியில் இருந்து பாறையில் விழும் நீர்தான் சூடாகி��து.\nஉடைந்த பாறை கற்களோடு ஆவி பறக்க அதன் கொதியாற்று படலம் ஆரம்பிக்கிறது.\nஇதன் அகலம் 25 மீட்டர் (82 அடி) இதன் ஆழம் 6 மீட்டர் (22 அடி) இதன் வெப்பம் ஆவி பறக்கும் அளவுக்கு Tea போடலாம் என Gizmodo ஆய்வு கூறுகிறது.\n100 டிகிரிக்கான கொதிப்பும் ஆவியாதலும் இருக்கிறது.\nவிலங்குகள் மட்டுமல்ல நாம் தவறிவிழுந்தாலும் வெந்து இறப்பது உறுதி.\nஆனாலும், இதற்கு, மொத்த நீர்பரப்பும் கொதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய மதிப்பிலான வெப்பம் பூமியிலிருந்து எப்படி கிடைக்கிறது என்பதுதான் வியப்பு.\nஆனால், இந்த ஆற்றுக்கு வெகுதூரத்தில்தான் உயிரோட்டமான எரிமலைகள் உள்ளன.\nவெப்பத்திற்கு காரணமான பூமியின் வெப்ப ஊற்றுகள் ஓரிடத்தில் உள்ளதா இந்த ஆற்றுப்பாதையின் நெடுகிலும் உள்ளதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.\nபலரும் அறியவேண்டிய அரிய தகவல்களையும் நாம் அனைவரும் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய விடயங்களையும் அழியாமல் நம் சந்ததிகளுக்கு எடுத்து செல்லவே இந்த பக்கம்.\nபாரதியின் ஆத்திசூடி 05/04/2017 11:13 AM\nஅருண் ஐஸ்கிரீம் 01/09/2020 5:30 AM\nகாமராஜரும் & தமிழகத்தின் பெட்ரோலிய துறையும் 24/08/2020 5:30 AM\nகாமராஜர் மேற்கொண்ட நலத்திட்டங்களும் முயற்சிகளும் 13/08/2020 5:56 PM\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nammalvar.co.in/2017/12/19/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-menstrual-problems/", "date_download": "2020-09-20T07:03:51Z", "digest": "sha1:HN2R2SWCPBJ5MRMIB3QXSAXBO2GL2JCC", "length": 69274, "nlines": 836, "source_domain": "nammalvar.co.in", "title": "மாதவிடாய் பிரச்சனை/MENSTRUAL PROBLEMS – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nஅன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.\nசெம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.\nமாங்காயின் தோலை நெய்யில் வறுத்து சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டாலும் மாதவிலக்கு சீர்படும்.\nஅருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.\nவாழைப்பூவை எடுத்து, இடிச்சி சாறு பிழிஞ்சி, அதோட ஒரு ஸ்பூன் மோர் விட்டு கலக்கி, காலையில வெறும் வயிற்றில் மூன்று நாள் குடிச்சா…. மாதவிடாய் நேரத்தில் வர்ற வயித்துவலியும், ரத்தப்போக்கும் சரியாயிரும்.\nபப்பாளியில் உள்ள பப்பாயின் என்ற என்ஸைம், மாதவிடாய் வலிக்கு எதிராக திறனுடன் போராடும். மாதவிடாய் நாட்களில் இரத்த ஓட்டத்தை மென்மையாகவும் மற்றும் எளிதாகவும் இந்த என்ஸைம் மாற்றி விடும்.\nமீனில் சாலமனில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. இதனால் எலும்புகள் வலுவடைவதோடு, உடலில் மாதவிடாய் சுழற்சியைத் தூண்டும் ஹார்மோன்களை நன்கு செயல்பட வைத்து, மாதவிடாய் சுழற்சியை முறையாக நடைபெறச் செய்யும்.\nகோதுமைக் கஞ்சியை மாதவிலக்கு காலங்களில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக நிகழும். உடல் பலம் பெறும். சிக்கலில்லாத சீரான மாதவிலக்கு ஏற்படவும் கோதுமைக் கஞ்சி உதவும்.\nகற்றாழைச் சாற்றில், ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து குடிப்பதன் மூலம் வலியில்லாத இரத்தப் போக்கை உருவாக்க முடியும்.\nமுருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.\nப்ராக்கோலி மாதவிடாய் சுழற்சி சரியாக நடைபெறாத பொழுது சாப்பிட்டு வந்தால், சரியான மாதவிடாய் சுழற்சியைப் பெறலாம்.\nகொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.\nஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னையில் தீர்வு கிடைக்கும்.\nசோம்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சுழற்சியானது சரியாக நடைபெறுவதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் அந்த நீரைக் குடித்து வர வேண்டும்.\nபெரிய நெல்லிக்காயைத் துருவி காயவைத்து காப்பிப் பொடி போல் மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். இதை நாள்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மாதவிலக்கு பிரச்னைகள் சீர்படும்.\nசெம்பருத்திப் பூக்களை அரைத்து அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு ஒழுங்காகும்.\nகல்யாண முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.\n100 கிராம் அச்சு வெல்லத்துடன் 10 கிராம் எள் சேர்த்து இடித்துத் தூளாக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர மாதவிலக்கு பிரச்னைகள் நீங்கும்.\nகீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.\nஎள் சாப்பிட்டாலும், சீரான மாதவிடாய் சுழற்சியை பெறலாம். எனவே இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.\nகடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக இரத்தப் போக்கும் நிற்கும்.\nவல்லாரை இலையை நன்கு உலர்த்தித் தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டித் தூளுடன் சுக்கு, சோம்பு தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி காலை, மாலை என குடித்து வர மாதவிலக்குத் தொல்லைகள் நீங்கும்.\nஉலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.\nசோயா பால் சாப்பிட்டாலும், மாதவிடாய் சுழற்சி தவறாமல் நடைபெறும்.\nமுட்டையை வேக வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோட்டீன், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.\nநாள் தோறும் காலையில் செம்பருத்திப் பூவில் நான்கு, சிறிதளவு அறுகம்புல் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் பிரச்சனையை தடுக்கலாம்.\nதினமும் ஒரு டம்ளர் சிவப்பு அல்லது பச்சை நிற திராட்சை ஜூஸை குடித்து வந்தால், மாதவிடாய் பிரச்சனையை தடுக்கலாம்.\nசிவப்பு நிறங்கொண்ட துளசி இலையைச் சுத்தம் செய்து நன்றாக அரைத்து மாதவிலக்கின் போது நான்கு நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வர மாதவிலக்கு குறைகள் நீங்கும்.\nகீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.\nநாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் ...\nபாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்.. அருகம்புல் பொடி -அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த...\nதினையரிசி(Thinai Arisi) சிறுதானியம் வகைகளுள் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் இதுதான். கோதுமை மற்றும்...\nம��ங்கில் அரிசியின் பயன்கள்/BENEFITS OF ...\nஉடலில் இருக்கிற கொழுப்பைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும்...\nசித்த மருத்துவப் பெயர்கள் விளக்கம்\nதிரிபலா(Thiribala): திரிபலா என்பது பாரம்பரிய மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த...\nஇலைகளுக்கு இடையே கூர்மையான முட்கள் அமைந்திருக்கும், மரம் சற்று முருங்கை காயின் தோற்றத்தில் இருப்பதால் முள்ளு...\nமுசுமுசுக்கை கொடி வகையை சார்ந்தது. கிராம பகுதிகளில் பொது இடங்களில் தானாக முளைத்து வளரும் கொடி...\nகுப்பையில் முளைத்துக்கிடக்கும் அற்புதம் இந்த குப்பைக்கீரை. குப்பையில் முளைப்பதால் இதையாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம். உடலுக்கு...\nபிரண்டை , கொடி வகையைச் சேர்ந்தது. பிரண்டைசதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக...\nபருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து...\nதண்டுக் கீரை எளிதில் கிடைப்பது. தண்டுக் கீரையின் இலைகள், தண்டு ஆகிய அனைத்துப் பகுதிகளையும் உணவாகப்...\nபூங்கார் கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், துத்தநாக சத்து உள்ளது....\nமுள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான...\nவல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர்...\nதக்காளிக்கு இணையானது, கத்தரிக்காய் . தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன...\nமுருங்கைக்காயில் நார்சத்து(Fiber), புரதசத்து(Protein), சுண்ணாம்பு சத்து(Calcium), இரும்பு சத்து(Iron), வைட்டமின் (Vitamins) நிறைய நிரம்பி உள்ளது....\nபுரோகோலியில் வைட்டமின் C, K மற்றும் A ,ஃபைபர் ஆகியவை அதிகமாக இருக்கிறது; மற்ற எல்லாக் காய்கறிகளையும்...\nவாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும். வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்துவிடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நின��த்து ...\nகேரட் பல்வேறு மருத்துவ குணங்களை (Medicinal value) கொண்டது. காரட்டில் வைட்டமின் ஏ, சி, கே...\nபுரதச் சத்து (Protein), மாவுச் சத்து (Carbohydrate), கால்சியம் (Calcium), பாஸ்பரஸ் (Phosphorus), இரும்பு (Iron)...\nஅதிக அளவில் புரதசத்தும்(Proteins), குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும்(Cholesterol) கொண்டுள்ளது. முளை கட்டிய பயிறுகளிலிருந்து வைட்டமின் ‘சி’...\nபேரிக்காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது வைட்டமின்கள் ஏ, பி,...\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும். வைட்டமின் C, பாஸ்பரஸ், ஜின்க் அடங்கியது. உடல் எடை குறைக்க உதவும்.\nவெந்தயக் கீரை உடலுக்கு குளிர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது. வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ(Vitamin A) சத்தியும், நார்ச்சத்து(Fiber), இரும்புச்...\nமுந்திரி பருப்பில் அதிகமாக கலோரி(Calorie) உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து (Fiber), வைட்டமின்கள்(Vitamins), கனிம தாது,...\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும். இரத்த கொழுப்பை சீர்படுத்தும். நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கும்.\nநார் சத்து நிறைந்தது. மலச்சிக்கலை போக்கும். போலெட்ஸ் நிறைந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.\nநார் சத்து நிறைந்தது. ஜீரணத்தை அதிகரிக்கும். போலெட்ஸ் அடங்கியது. கர்ப்பிணி பெண்களுக்கும் சிறந்தது. உடல் வளர்ச்சியை...\nபச்சை பட்டாணியானது கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு...\nகாலிஃப்ளவரில் சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும் (Vitamin C), மெக்னீசியமும் (Magnesium), ஒமேகா-3(Omega - 3)...\nகாய்கறி வகைகளில், கசப்புத்தன்மை (Bitter taste)நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களைகொண்டுள்ளது. சுவை கசப்பாக இருந்தாலும்,...\nதக்காளியில் உள்ள சத்துக்கள்(Nutrients): தக்காளி பழத்தில் கால்சியம் (Calcium), பாஸ்பரஸ்(Phosphorous), வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’...\nபோதைப் பழக்கத்தில் இருந்து மீள(Drug ...\nவில்வ இலை, தேவையான காரத்திற்கு மிளகு, கொத்தமல்லி விதை, முன்றையும் நசுக்கி விட்டு கொதிக்கும் நீரில்...\nஉடலுக்கு ஓவாது உணவுகளும், ஆரோக்கியமற்ற, தூய்மையற்ற உணவுகளும் தான் வயிற்றுப்போக்கிற்கு காரணம். பேதியை குணமாக்க சில...\nபேன் பொடுகு நீங்க/Remedy for ...\nவேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் (Neem oil + Coconut oil) கலந்து தலைக்கு தடவி,...\nபெரு வயிறு குறைய தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை (Curry Leaves)...\nகஸ்தூரி மஞ்சள் , ���ொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி அரைத்து (Powder of...\nஎந்த விஷப்பூச்சி கடிக்கும் கடித்தவுடன் கடித்த இடத்தில் சிறிது சுண்ணாம்பு தடவி சிறிது மிளகை (...\nவைட்டமின் B17 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோயின் தாக்கம் குறையும் (ஆப்பிள், ப்ளம்ஸ், திராட்சை,...\nவேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள்(Neem Leaves + Turmeric) சேர்த்து அரைத்து காயத்தின் மேது தடவ காயம்...\nதண்ணீரை மிதமாக சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து ,அதில் பாதத்தை...\nபித்தப் பை கல்/Remedies ...\nகரிசலாங்கண்ணிச் சாறை (30 மிலி) 48 நாட்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் கரையும். நெருஞ்சில்...\nஇஞ்சியை (Ginger + Honey) நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டு துண்டாக நறுக்கித் தேனில்...\nபசலைக் கீரை, வேப்பிலை, வெள்ளை எருக்கு, ஆடுதீண்டாப்பாளை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து உலர்த்திப் பொடியாக்கி,...\nபல் ஈறு வீக்கத்திற்கு நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்து வாருங்கள். சீக்கிரத்தில் குணமடையும். அரைக்கீரை வேர்,...\nசிறுகீரை(2 கை அளவு), பார்லி(ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம், நான்கு சிட்டிகை மஞ்சள்...\nஅதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளை பறித்து நன்றாக மென்று தின்று அடுத்து நான்கு மணி நேரத்திற்கு...\nமுழு கோதுமை பிரட் சாப்பிடலாம். இதில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் இருந்தாலும் கொழுப்பு மற்றும் புரதச்சத்துகள்...\nதேங்காய் தினமும் உண்பதால் குடலில் வாழும் புழுக்களை வெளியேற்றும். தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன்...\nமஞ்சள் பசையுடன், இஞ்சி விழுது சேர்த்து கலந்து அடிப்பட்ட வீக்கத்துக்கு மேல் பற்றாக துணி வைத்து...\nபூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில்...\nகாய்ச்சல் குணமாக துளசி இலை சாறும், இஞ்சி சாறும் சரி பங்கில் கலந்து வேளைக்கு கால்...\nஅரைக் கீரையுடன் குடைமிளகாய், கசகசா, தேங்காய்ப்பால் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வர, காமம் அதிகரித்து, அளவில்லா...\nகாதில் ஈ எறும்பு புகுந்துவிட்டதா\nஅது மாதிரி சமங்களில் காதைக் குடையவோ கசக்கவோ கூடாது. உடனே கால் அவுன்ஸ் தண்ணீரில் அரை...\nகாதில் எலுமிச்சை சாற்றை சில துளிகள் விட காது வலி சரி ஆகும். துவளைக் கீரையை...\nகாச நோயை குணமாக்கும் ஆற்றலை கண்டங்கத்திரி கொண்டுள்ளது. கண்டங்கத்திரி, தூவளை மற்றும் ஆடாதொடை ஆகியவற்றை சம...\nதுத்திக் கீரையை சாறு பிழிந்து(15 மி.லி), ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டால் கடுமையான கழிச்சல்...\nபொன்னாங்கண்ணிக் கீரையைக் கடைந்தோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்....\nசதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்தும் விலகும்.\nஅரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல்...\nஅதிக வெப்பத்தால் கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதை முள்ளங்கி,...\nமஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும். கண்...\nமாதுளை தோலை சிறு துண்டுகளாக்கி போடவும். சிறிது சுக்குப்பொடி, 5 திப்லி, பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர்...\nகடுக்காய், சிவப்பு சந்தனம் இரண்டையும் தண்ணீர் விட்டு அரைத்து குழம்பு போல ஆக்கி கட்டி மேல்...\nஅருகம்புல் என்பது புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும்....\n”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” ஆவாரை பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம்....\nநல்ல உள்ளம் கொண்ட மானுடம் போலவே, இது எந்த சூழலிலும் தன்னை மாற்றி கொள்ளாமல் அதே...\nதுளசி(HOLY BASIL) ஒரு மூலிகை செடியாகும். இந்துக்கள் மிக புனிதமாக கருதும் செடி துளசி. இதனை...\nசெம்பருத்தி/Sembaruthi/Hibiscus மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் செம்பருத்தி முக்கிய...\nபூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில்...\nதுளசி குடும்பத்தை சேர்ந்த கற்பூரவல்லி இந்தியாவில் பரவலாக காணப்படும் மூலிகை. கற்பூரவல்லி புதர்ச்செடி வகையைச் சேர்ந்தது....\nஇந்தியாவில் மலைப் பகுதிகளில் பயிராகின்ற மணமுள்ள செடி வகையைச் சார்ந்த தாவரம். விதைகள் ஓமம் எAனப்படுகின்றன....\nசிறுகுறிஞ்சான் இலை, சர்க்கரைக்கு (Diabetics) எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும். எதிரடுக்கில் அமைந்த நீள்வட்டமான இலைகளையும்,...\nகீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற...\nசங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்;...\nபொடுதலை முழுத் தாவரமும் கைப்பு, துவர்ப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. பொடுதலை தாதுக்களைப் பலப்படுத்தும்;...\nமுழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்;...\nநந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல...\nநாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த...\nஆடு தொடாத இலை என்ற பெயர் மாற்றமடைந்து ஆடாதோடை ஆனது. ஆடாதோடை இலையில் இருக்கும் ஒருவிதக்...\nகுப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம்...\nகீழாநெல்லி இலையை எலுமிச்சை அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும். நவச்சாரத்தில் (அம்மோனியா...\nகல்லுப்பு சிறிது எடுத்து தீப்புண் மீது தடவ தீப்புண் கொப்புளம் குறையும். வாழைத்தண்டு சாறை எடுத்து...\nவெங்காயத் தோளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கஷாயமாகச் சாப்பிட்டால் தீராத தாகம் தீரும். அல்லி...\nகருவேப்பிலை, கரிசிலாங்கண்ணி இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை மாலை...\nஅருகம்புல் சாறுடன் தேனை கலந்து பருகி வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். பால்பெருக்கி இலையை அரைத்து துவையல்...\nஎலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவது நல்ல பலனைத் தரும்....\nநொச்சி இலையை கொண்டு ஆவிபிடிக்க தலைவலி,தலைபாரம் நீங்கும். கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று...\nஆலமரப்பட்டை வேர், மொட்டு, கொழுந்து மற்றும் பழம் சேர்த்து கசாயம் காய்ச்சி தினமும் காலை மாலை...\nபொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும். வெங்காயத்தாள், பொடுதலை,...\nமுருங்கைக்கீரையோடு உப்பு சேர்த்து அவித்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் மூட்டு வலிகள் குணமாகும். கருவேப்பிலை,...\nகற்பூர வள்ளி இலையை சாறு எடுத்து அருந்தினால் மூச்சு பிரச்சனை விலகும். தும்பை இலைச்சாற்றை மூன்று...\nமூக்கில் இருந்து இரத்தம் வடிதல்\nமாதுளம்பூ சாறெடுத்து கடுக்காய் சூரணத்துடன், தேன் கலந்து, பருகி வரலாம், மாதுளம்பூ நன்கு முகர்ந்தாலோ, மூக்கிலிருந்து...\nஒரு துணியில் யூகலிப்டஸ் ஆயிலை சில துளிகள் விட்டு, அந்த துணியை முகர்ந்து வந்தால், மூக்கடைப்பு...\nவாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து , பூண்டு(3 பல்), பெருங்காயத்துடன்(சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய்...\nஎலுமிச்சை சாற்றினோடு கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து முகத்தில் தடவி நன்றாக சுழற்சி முறையில் தேய்த்துவிட்டு, பின்...\nவெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல தடவவேண்டும்,முகப்பரு பிரச்சினை தீரும். வாழைப்பழத்தின் தோலை...\nபொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண...\nதினசரிப் பூசணிக்காய் சேர்ந்த உணவைக் கொடுக்க,மனக்கோளாறு படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். வாழைப்பழம் மூளையில்...\nமஞ்சள்கரிசாலை பருப்புடன் கடைந்து,நெய்சேர்த்து,சாதத்துடன் உட்கொள்ள மலச்சிக்கல் தீரும் உலர்ந்த திராட்சையில் தினசரி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை...\nஆளி விதையை அரைத்து தினமும் மருவில் தடவிவர மரு நாளடைவில் கொட்டிவிடும். தினமும் ஒரு துண்டு...\nஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்,மந்தம்...\nகீழா நெல்லியை வேரோடு பிடுங்கி நன்கு அலசி அதில் சின்ன சீரகம், சின்ன வெங்காயம் இரண்டு...\nஉடல் மினுமினுக்க/Tips for glowing ...\nஎலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, சுத்தமான குளிர்ந்த நீரில்...\nஇளநீர் உடல் உஷ்ணத்தை குறைக்க சிறந்தது. பச்சை பாலை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள...\nமுளைக்கீரை, அதிமதுரம்(ஒரு துண்டு) மஞ்சள்(3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து செய்து கஷாயமாச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட...\nமுருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு...\nமணத்தக்காளி கீரையோடு, 4பல் பூண்டு , நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால்...\nசோளம் என்பது புல்வகையை சேர்ந்த சிறிய தானிய பயிராகும். சோளத்தில் பல வகைகள் உள்ளது. ”பஞ்சம்...\n10ஆயிரம் ஆண்டுகளாக, கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் திணையும் ஒன்று. திணை உற்பத்தியில் இந்தியா,...\nவரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET வரகு சிறப்பு(Speciality): வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். வரகுக்கு 7 அடுக்குத்...\nகொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார்...\nநீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும்....\nசுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத...\nகிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை,...\nஇது ஒரு கற்பகமூலிகையாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுரையீரல், சிறுநீரகம், ஆகியவற்றைத்...\nகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும்...\nதூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் “கூதளம்” என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன்...\nசிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்க கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்க...\nகீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும்....\nமணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மணலிக் கீரையின் பயன்கள் :...\nமுடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச்...\nஅரைக்கீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை...\nகொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது....\nமாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று...\nதக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients): தக்காளியில் விட்டமின்கள் ஏ, சி, இ, கே, பி1(தயாமின்)(Vitamin), பி3(நியாசின்), பி5(பைரிடாக்ஸின்),...\nஎலுமிச்சை சாறில் உள்ள ஊட்டச்சத்து(Nutrients): எலுமிச்சை எல்லா காலங்களிலும் கிடைக்கும். எலுமிச்சை சாறு உள்ள கனிமங்கள்...\nஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. ஆரஞ்சு பழத்தின் நறுமணம் (Fragrance)...\nதிராட்சைச் சாறு உள்ள ஊட்டச்சத்துக்கள்: கலோரி (Calorie) – 69, கார்போஹைட்ரெட் (Carbohydrate) - 18 g,...\nபசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட...\nகாசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை, புளிச்சை கீரை வகையை சேர்ந்தது. தாது உப்புகள்...\nஅகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்திக்...\nதும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்;...\nவெப்ப மண்டலக் காடுகளில் சிறு மரம்போல வளர்வது தழுதாழை. இதன் இலையும் வேரும் பல மருத்துவக்...\nநொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை,...\nகொள்ளு தோசை : [table id=13 /] கொள்ளு, நெல்அரிசி, வெந்தயம், அனைத்தையும் ஊறவைத்து நன்றாக...\nநச்சுக் கொட்டைக் கீரையை தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் இடுப்பு வலி, கழுத்து வலி குணமாகும்.\nதூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து...\nபொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக்...\nஓமம் அஜீரண கோளாறை போக்கும் சிறந்த மருந்து.ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம்...\nஆப்பிள் பழச்சாறு/APPLE FRUIT JUICE\n\"An apple a day keeps the doctor away\" ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால்...\nஅத்திப்பழச் சாறு/FIG FRUIT JUICE\nஅத்தி பழம் (ஒன்றின் சத்துகள்) (% சராசரி தினப்படி சத்து): புரதம் (Protein)-2 கிராம் ,...\nதாகத்தைப் போக்கி, சோர்ந்துபோன உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து சுறுசுறுப்பாக்குகிறது தர்பூசணி. தர்பூசணிப்பழச் சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-20T07:43:29Z", "digest": "sha1:3BO2X37UZZCP2TCCX4PALCCO35Y7WLF3", "length": 15683, "nlines": 186, "source_domain": "www.jaffnavision.com", "title": "சமையல் Archives - jaffnavision.com", "raw_content": "\nபட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி திட்டத்தில் இராணுவ தலையீடு எவ்வகையிலானது\nயாழ்ப்பாண விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல்\nகடலட்டை விவகாரம்: தமிழ் மீனவர்களுக்கு இரண்டகம் செய்யும் நீரியல் வளங்கள் திணைக்களம் (Video)\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: ���ௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nபட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி திட்டத்தில் இராணுவ தலையீடு எவ்வகையிலானது\nயாழ்ப்பாண விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல்\nகடலட்டை விவகாரம்: தமிழ் மீனவர்களுக்கு இரண்டகம் செய்யும் நீரியல் வளங்கள் திணைக்களம் (Video)\nயாழ்ப்பாண விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nகடலட்டை விவகாரம்: தமிழ் மீனவர்களுக்கு இரண்டகம் செய்யும் நீரியல் வளங்கள் திணைக்களம் (Video)\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா எச்சரிக்கிறார் இளம் இயற்கை விவசாயி கிரிசன்\nகிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட அரியவகை வெள்ளை நாவல் (Photos)\nவல்லிபுர ஆழ்வாரில் காய்ச்சலுடன் சுவாமியை சுமந்த பக்தர்: 14 பேருக்கு சுய தனிமைப்படுத்தல் உத்தரவு\nவியட்னாமில் 1100 ஆண்டுகள் பழமையான ஆதி சிவலிங்கம் மீட்பு (Video, Photos)\nபுத்தாண்டு காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக்கி சிறப்பு பொலிஸ் நடவடிக்கை\nஆலயங்கள் தொடர்பில் அதிகாலையில் வதந்தி: பொலிஸார் மறுப்பு\nஅரசியலில் ஒரு பெண்ணாக எதிர்கொண்டுள்ள சவால்கள்\nதியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் உறுதியுரை ஏற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…\nதமிழ் மக்களின் உரிமை வேட்கையை உருக்குலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஅதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ்க் கட்சியாக முன்னணி இருக்கும்: கஜேந்திரகுமார் அதிரடி (Video)\nசிறுமி துஸ்பிரயோகம்: சகோதரன் உட்பட இருவருக்கு விளக்கமறியல்\n‘டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க; சங்கத்த கலைங்க’: தன் பாணியிலேயே கரோனா அட்வைஸ் சொன்ன வடிவேலு\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல்\nபறிக்கப்படும் புலமைச் செயற்பாட்டு சுதந்திரம்: மௌனம் காக்கும் யாழ். பல்கலைக்கழகம்\nநண்பர், பெற்றோர், உளவியலாளர், சமூக விவசாயி: ஓர் ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்\nநோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா எச்சரிக்கிறார் இளம் இயற்கை விவசாயி கிரிசன்\nபச்சைப்பயற்றின் தாயகம் இந்தியா மற்றும் ஆசியா என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அதிக அளவில் இது பயிரிடப��படுகிறது. தமிழர் சமையலில் பச்சைப்பயறு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பாணோடும் சாப்பிட செமயா இருக்கும். சூடான சோற்றில் பச்சைப்பயறு தால் உடன் நெய் சேர்த்துச் சாப்பிட, மிகவும் பிரமாதமாக இருக்கும். நீங்களும் செய்து அசத்துங்கள். என்ன தேவை\nகாலில் செருப்பில்லாம நடந்த ஊரில் காரில் வலம் வருகிறேன்\nஇணையத்தில் கலக்கும் ‘வில்லேஜ் டாடி’ வயது அறுபதைக் கடந்தும் நிலையான வருவாய் இல்லை. குடும்பத்தைக் கரைசேர்க்கத் திண்டாட்டம். அடுத்த வேளை சோற்றுக்கே அவஸ்தைப்பட்ட ஆறுமுகம்தான், இன்று உலகமே வியந்து கொண்டாடும் ‘வில்லேஜ் டாடி’யாக வலம் வருகிறார்; இணையத்தில் கலக்கி வருகிறார் ‘வில்லேஜ் ஃபுட் பேக்டரி’ என்ற யூடியூப் சேனலில் (bit.ly/vff3) கொட்டிக்கிடக்கும் ஆறுமுகத்தின் சமையல் வீடியோக்கள் ஒவ்வொன்றும்...\nவாரத்தில் எத்தனை நாள்கள் அசைவ உணவுகள் சாப்பிடலாம்\n“வாரத்தில் மூன்று நாள்கள் மீன் சாப்பிடலாம். பொரித்துச் சாப்பிடக் கூடாது. மீனைக் குழம்பாக வைத்துதான் சாப்பிடவேண்டும். கடல் மீன்களைவிட, ஏரி குளங்களில் கிடைக்கிற மீன் இதயத்துக்கும் மூளைக்கும் நல்லது. பிராய்லர் சிக்கனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாட்டுக்கோழி என்றால் வாரத்தில் ஒருநாள் சாப்பிடலாம். நாட்டுக்கோழியையும் தோலை உரித்துவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். முட்டையைப் பொறுத்தவரை ‘வெள்ளைக்கரு...\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nஅமரர் ஜனனி தர்மராஜாசுவிஸ் Basel14/09/2017\nஅமரர் தம்பு பாலசிங்கம்அல்வாய் வடக்கு24/09/2019\nசமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி\nசெவ்வாய்க் கிரகத்தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறிய புது யுக்தி (Photos)\nஅண்டத்தையே விழுங்கிவிடும் கருந்துளை: முதன்முறையாக ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nஊரடங்கு காலத்தில் கணவனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்களே அதிகம்\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nமுதலிடம் பெற��வேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ezhillang.blog/2016/10/26/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-20T07:46:57Z", "digest": "sha1:HRPEQRVKQEDCCDQXINHJQNU34R5GZIMS", "length": 12475, "nlines": 245, "source_domain": "ezhillang.blog", "title": "யாரை குத்துவது – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nசமீபத்திதில் மனைவியும் நானும் ஒரு நாட்டிய அரங்கேற்றல் விழாவிற்குச் சென்றிருந்தோம். விழா என்னமோ நல்லாதான் நடந்தது. சிறுமி வயதுக்கும், அனுபவத்துக்கும் மேலே அழகாகக் குருஜீ சொல்லிக்கொடுத்தபடி ஆடினாள். அதன்பின் ஏன் யாரை குத்துவத்து என்று அகங்காரமாகத் தலைப்பிட்டு கட்டுரை மேலும் வாசியுங்கள். நீங்களே முடிவு செய்யுங்கள், என் மேல் கருணை வருமோ என்னவோ\nமாணவி நடனம் புரியும் முன்னே, இந்தக் குருஜீ – கலைமாமணி – குழுவில் இருந்து ஒருவர் அறிவிப்பார் – இந்த நடனம் அமைந்துள்ள இந்தக் காட்சி/காவியம் (திரௌபதி அவமதிப்பு போல), இந்த ராகம் (ஹம்சத்வனி), தாளம் (ஆதி) என்று சொல்லிவிட்டு, தேர்ச்சிபெற்ற மாணவி இந்த நடனத்தை லேசாகப் பார்வையும் காட்டுவாள். பின்பு இஸ்ருதி பாடலுடன், தளத்துடன், சிறுமி நடனம் ஆடினாள். இதையே ஐந்து முறை பல பரத விஷயங்களை சிறப்பித்து காட்டிய படி நிகழ்ச்சி அமைப்பு.\nகிட்ட திட்ட நிகழ்ச்சியின் கடைசி நடனத்திற்குச் சென்று விட்டோம். நடனத்தை அறிமுகப்படுத்தும் உயர்நிலை பள்ளி மாணவி ஆங்கிலத்தில் நடனத்தின் கதாபாத்திரத்தை பற்றியும், சூழலையும் விவரித்தாள்; ஆனால் ராகம் என்பதை “ஆனந்த குத்துக் காலம்” என்றும் ஆதி தாளம் என்றும் அறிவித்தாள். நிகழ்ச்சி நன்றே முடிவுற்றது. கரகோஷம். சிலர் என்னிடம் கூட என்னமா குத்து என்றெல்லாம் ரசனை கூறினார்.\nஆனந்தக்குதூகலம் முடியும் வரை காத்து, இந்தப் அறிவிப்பு பெண்ணிடம் நான் அவளது தமிழ் பிழையைச் சுட்டி காட்டினேன். இந்தப் பாட்டு, ராகம், பரதம், பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் தமிழ் உச்சரிப்பு என்பது ரோமானிய தமிழில் எழுதினால் மிக எளிதாகச் சிதைவடைகிறது.\nஎனக்கும் தமிழ் ரோமானிய எழுத்தில் “umlaut”, “clef”, “accent-marks” என்று எதுவுமே குறியீடு இல்லாமல் எழுதிக���கொடுத்தவர்களைக் குத்தலாமா என்று தோன்றியது. குதூகலம் குழாயடி குத்தாக மாறிவிட நேரம் வந்தாச்சில்லையோ என்றெல்லாம் வருந்த நேரமும் இல்லை.\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது ஒக்ரோபர் 26, 2016 பிப்ரவரி 1, 2018\nPrevious Post அறிவியல் நோக்கில் கணினி நிரலாக்கம்\nNext Post புது பொலிவு – தீபாவளி\nOne thought on “யாரை குத்துவது”\n5:31 முப இல் ஒக்ரோபர் 26, 2016\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/183883", "date_download": "2020-09-20T08:29:32Z", "digest": "sha1:77YXKWALLR3WGCRY5X6YBWKDCPUUSDJ4", "length": 6845, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "தல அஜித் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள், லிஸ்ட் இதோ... - Cineulagam", "raw_content": "\n விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் : இன்ப அதிர்ச்சியில் பூரித்து போன தருணம்\nதிருமணத்தை பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சாய்பல்லவி; ஆச்சர்யமடைந்த ரசிகர்கள்\nபிக்பாஸில் போட்டியாளர்கள் இதை செய்யக்கூடாது: படுக்கையறையில் வந்த முக்கியமான கட்டுப்பாடு\nபோலீஸ் போர்ஸ் உடன் தல அஜித், அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் செம ட்ரெண்டிங்..\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் பேராபத்து உடனே அழித்து விடுங்கள் இல்லை பணம் தங்கவே தங்காது\nசனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nபிக்பாஸ் புகழ் ரித்விகாவா இப்படி ஒரு லுக்கில் பார்த்திருக்கிறீர்களா- நாயகியின் புதிய லுக்\nபாபநாசம் படத்தில் கமல் ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்த சிறுமியா இவர்\nஆயுத எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்- நடிகையே வெளியிட்ட வீடியோ\nஇந்த குட்டி பொண்ணு இப்போ பிரபலமான நடிகை: யாருன்னு தெரியுதா பாருங்க\nநடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கலைஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\nதல அஜித் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள், லிஸ்ட் இதோ...\nதல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றன.\nஇந்நிலையில் வலிமை படம் அனைத்து மொழிகளில் அதாவது தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.\nதற்போது அவருடைய படங்கள் அதிகம் வசூல் செய்த டாப் 10 லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம், இதோ....\nவிஸ்வாசம்- ரூ 183-200 கோடி\nவிவேகம்- ரூ 125 கோடி\nவேதாளம்- ரூ 122 கோடி\nநேர்கொண்டபார்வை- ரூ 107 கோடி\nஆரம்பம்- ரூ 93 கோடி\nஎன்னை அறிந்தால்- ரூ 90 கோடி\nவீரம்- ரூ 83 கோடி\nமங்காத்தா- ரூ 73 கோடி\nபில்லா2- ரூ 60 கோடி\nபில்லா- ரூ 49 கோடி\nவலிமை படம் எப்படியும் ரூ 250 கோடி வரை வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457121", "date_download": "2020-09-20T08:24:47Z", "digest": "sha1:GVWEGRJJUMPT4HNOLXYH3OCNK2MN6ZRO", "length": 22783, "nlines": 316, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.20 கோடியை திருப்பிக்கேட்ட கார்த்தி: வழக்கு ஒத்திவைப்பு| Dinamalar", "raw_content": "\nமத்திய அரசு திட்டம் வெற்றி பெறாது: ராகுல் 3\nகபசுரக்குடிநீர் நம்பகமானது: மத்திய அமைச்சர் ... 1\nபிரபல இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு : ... 4\nஆட்சியில் நீடிக்க வேளாண் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு: ... 3\nசவுதியில் 1,20,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால்தடங்கள் ... 1\nசீனாவுடன் பேச்சு நடத்தும்போது பாக்.,குடன் ஏன் ... 15\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nபுத்தக அறிமுகம்: நீதிமன்றமும் அறமும்\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் வேளாண் ... 2\nநீலகிரியில் தொடர் மழை: அணைகள் வேகமாக நிரம்புகின்றன 2\nரூ.20 கோடியை திருப்பிக்கேட்ட கார்த்தி: வழக்கு ஒத்திவைப்பு\nபுதுடில்லி : ரூ.20 கோடியை திருப்பித்தரக் கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜன.,17 ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகடந்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களில் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி மனுத்தாக்கல் செய்திருந்தார். மாதத்திற்கு தலா ரூ.10 கோடி வீதம் ரூ.20 கோடியை பிணைத்தொகையாக செலுத்தி விட்டு வெளிநாடு செல்லும் படி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது.\nஇந்த பிணைத்தொகையை திருப்பித் தரக் கோரி கார்த்தி, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையை ஜன.,17 க்கு ஒத்திவைப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.\nஅதே போன்று, வருமானத்தை மறைத்ததாக பதிவு செய்யப்பட்ட எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை, சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மனுவை வேறு நீதிபதிக்கு மாற்ற, சென்னை ஐகோர்ட் நீதிபதி அனிதா சுமந்த் பரிந்துரை செய்திருக்கிறார்.\nவழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வருமான வரி துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கார்த்தி சிதம்பரம் இயக்குநராக இருந்த அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜி நிறுவனத்தில் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nஅந்நிறுவனத்திற்கு வழக்கறிஞராக இருந்த அனிதா சுமர்ந்த், தற்போது நீதிபதியாக உள்ளதால் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட் நீதிபதி அனிதா சுமந்த் பரிந்துரை செய்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட் வெளிநாடு செல்ல அனுமதி சென்னை ஐகோர்ட் வருமானத்தை மறைத்த வழக்கு\nஉத்தவ் ராஜினாமா செய்வார்: 'மாஜி' காங்., எம்பி எச்சரிக்கை(9)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபுகைப்படம் இவர் உண்மையில் மிக சிறந்த வில்லன் நடிகர் என்னத் தெரிகின்றது.\nநீ திருடிய 10000 கோடியை திருப்பி செலுத்திவிட்டு 20 கோடி வாங்கிக்கோ.\nபிச்சை காசு. பிச்சைக்கார பயபுள்ள. பிச்சக்கார புத்தி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்த��கள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉத்தவ் ராஜினாமா செய்வார்: 'மாஜி' காங்., எம்பி எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்தி��ள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.editorji.com/story/n-a-1556801572525", "date_download": "2020-09-20T06:45:15Z", "digest": "sha1:3PMMSDG3ISUKDCU66XVRHTVDSD2M4JHY", "length": 6701, "nlines": 93, "source_domain": "www.editorji.com", "title": "திருச்செந்தூர்: அறநிலையத் துறையினர் மீது வழக்குப் பதிவு!", "raw_content": "\n> திருச்செந்தூர்: அறநிலையத் துறையினர் மீது வழக்குப் பதிவு\nதிருச்செந்தூர்: அறநிலையத் துறையினர் மீது வழக்குப் பதிவு\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் அறநிலையத் துறை இணை ஆணையர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளர் போலீசார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள மூலவர் சிலை முன்பாக இந்திர, தேவ மயில்களின் சிலைகள் உள்ளன. இக்கோயிலில் நடந்த பராமரிப்புப்பணியின்போது தேவ மயில் சிலை சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதன்பின்னர் கோயிலின் சுற்றுப்பிரகார சுவர் இடிந்து ஒருவர் பலியானார். உடைந்த சிலையினால் அபசகுனம் ஏற்பட்டதாகக் கூறி, அதனை மாற்றும் முயற்சிகள் இந்து சமய அறநிலையத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டன. 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதியன்று அர்த்தசாம பூஜைக்குப் பிறகு இரவோடு இரவாக மயில் சிலை மாற்றப்பட்டு புதிய சிலை வைக்கப்பட்டது. திருச்செந்தூர் கோயிலில் உள்ள அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்சோதி இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. இது தொடர்பாக ரெங்கராஜன் என்பவர் அறநிலையத் துறை ஆணையர் ஜெயாவுக்குப் புகார் ஒன்றை அனுப்பினார். இதன்பின்னர் 15 நாட்கள் கழித்து, மீண்டும் பழைய மயில் சிலை அதே இடத்தில் வைக்கப்பட்டது. துண்டிக்கப்பட்ட சிசிடிவி புதிய சிலையை வைத்தபோதும், அதன்பின்னர் பழைய சிலையை மாற்றிய போதும் அந்த இடத்தில் இருந்த சிசிடிவி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மயில் சிலையைச் சுற்றி கம்பிக்கூண்டு இருப்பதால் அது சேதமடைய வாய்ப்பில்லை எனவும், சிலையை மாற்ற முயற்சித்தபோதே தேவ மயில் சிலையில் சேதம் ஏற்பட்டது எனவும் ஒருசாரார் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்ம��ணிக்கவேலுவிடம், திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் பாரதி என்பவர் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில், மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் இணை ஆணையர் பரஞ்சோதி, கண்காணிப்பாளர் பத்மநாபன், திருமேனி காவல் பணியாளர்கள் சுரேஷ், ராஜகுமார், சுவாமிநாதன் உட்பட 5 பேர் மீது திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் அறிவுறுத்தலின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/blogs/556186-circus-artists-amid-corona.html", "date_download": "2020-09-20T08:16:41Z", "digest": "sha1:7Y2VFSX2M465O5PUNQUKCOPR43IKDAA5", "length": 22458, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "வாழ்வாதாரத்தைத் தொலைத்து நிற்கும் சர்க்கஸ் கலைஞர்கள்: அரசுகள் ஆதரவளிக்கக் கோரிக்கை | Circus Artists amid Corona - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nவாழ்வாதாரத்தைத் தொலைத்து நிற்கும் சர்க்கஸ் கலைஞர்கள்: அரசுகள் ஆதரவளிக்கக் கோரிக்கை\nபொதுமுடக்க நேரத்தில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் சினிமா திரையரங்குகள் உள்பட அனைத்து வகை கேளிக்கைகளுக்கும் தடை விதித்திருக்கிறது அரசு. அந்த வகையில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nகேரளத்தில் இரண்டு பகுதிகளில் நடந்துவந்த ஜம்போ சர்க்கஸும் இதில் முடங்கியுள்ளது. தொழில் முடக்கம் ஏற்பட்டு சொந்த ஊருக்கும் செல்லமுடியாமல் நூற்றுக்கும் அதிகமான சர்க்கஸ் ஊழியர்கள், சர்க்கஸ் கூடாரங்களிலேயே தவித்து வருகின்றனர்.\nஇந்தியாவில் பிரசித்திபெற்ற சர்க்கஸ் நிறுவனங்களில் ஜம்போவும் ஒன்று. இந்த நிறுவனத்தின் சார்பில் கேரளத்தில் கோட்டக்கல், காயங்குளம் ஆகிய இடங்களில் தலா 175 கலைஞர்கள் வீதம், 350 கலைஞர்களும், பறவைகள், மற்றும் விலங்குகளுடன் சேர்ந்து சர்க்கஸ் நிகழ்ச்சியில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு கேரள அரசு தடை விதித்தது. இதனால் சர்க்கஸ் தொழிலும் முடங்கியது.\nபொதுமுடக்கமும் உடனடியாக அமலுக்கு வந்ததால் சொந்த ஊர்களுக்குச் செல்லமுடியாமலும் வருமானத்துக்கு வழியின்றியும் தவித்து வருகின்றனர் சர்க்கஸ் நிலைய ஊழியர்கள். அவர்கள் அத்தனை பேரையும் வைத்துப் பராமரித்தே நொடிப்பு நிலை நோக்கி நிர்வாகம் நகர்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் சர்க்கஸ் கம்பெனி நிர்வாக���கள்.\nதங்கியிருக்கும் மைதானங்களிலேயே மழை, வெயில் என இயற்கைப் பேரிடர்களையும் ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு ஊரிலும் சர்க்கஸ் முடிந்ததும் கலைஞர்களுக்கு சிறிய இளைப்பாறுதல் கிடைக்கும். ஆனால், இப்போது கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகவே கூடாரங்களுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர் கலைஞர்கள்.\nஇதுகுறித்து ஜாம்போ சர்க்கஸ் மேலாளர் சேது மோகனன் ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், “மார்ச் 10 முதல் தொழில் முடங்கினாலும், 22-ம் தேதி வரை ரயில்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதனால் சிலர் சொந்த ஊர்களுக்குப் போய் விட்டார்கள். பெரும்பாலும் வட இந்திய ஊழியர்கள்தான் இங்கு அதிகம். அப்படி ஊருக்குப் போகாத நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டார்கள். தென்னிந்தியாவை விட, வட இந்தியக் கலைஞர்களே எங்களுக்கு அதிகம். பொதுமுடக்கம் முடிந்து எப்போது இயல்புநிலை திரும்பும் எனத் தெரியாமலே தவித்து வருகிறோம்.\nநாங்கள் காட்சிகள் நடத்தும் நகராட்சி சார்பிலும் உணவு கொடுத்தார்கள். ஆனால், யானை தொடங்கி மனிதர்கள் வரை அனைவருக்கும் அது போதுமானதாக இல்லை. சில தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர். எங்களது இரண்டு சர்க்கஸ் யூனிட்டையும் வேலை இல்லாத நாள்களில் சாப்பாடு போட்டு இயங்கவைக்க தினசரி 50 ஆயிரம் ரூபாய் தேவை. பொதுமுடக்க நேரத்தில் தொழிலே இல்லாமல் இனிவரும் நாள்கள் எங்களை எதைநோக்கி அழைத்துச் செல்லப் போகிறது என்றே தெரியவில்லை.\nஏற்கெனவே சினிமா தியேட்டர், யூடியூப் ஆகியவை போட்டி போட்டுக்கொண்டு சர்க்கஸைக் காவு வாங்கிய நிலையில், இப்போது அந்தப் பட்டியலில் கரோனாவும் சேர்ந்திருக்கிறது. எங்கள் கலைஞர்கள் காட்டும் சாகசங்களைவிட கரோனா நிகழ்த்தும் பொருளாதார சாகசம் எங்களை நிலைகுலைய வைத்துவிட்டது” என்றார்.\nஇதுகுறித்து ஜாம்போ சர்க்கஸின் நிர்வாகப் பங்குதாரர்களில் ஒருவரான அஜய் கூறுகையில், “கேரள அரசு எங்களுக்கு 1,200 கிலோ ரேஷன் அரிசியைக் கொடுத்தார்கள். ஆனால், இங்கு யானை முதல் பல உயிரினங்களும் இருப்பதால் அதுபோதவில்லை. அதை இன்னும் கூடுதலாக வழங்கக்கேட்டு கேரள முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதேபோல் மத்திய அரசு, மானியம், கடனுதவி வழங்கினால் மட்டுமே சர்க்கஸ் தொழில் லாக்டவுன் முடிந்த பின்பும் தொடர முடி��ும். இல்லையெனில் இந்தக் கலை அழிந்துவிடும். எங்கள் கம்பெனி மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் இருக்கும் சர்க்கஸ் கம்பெனிகளின் நிலை இதுதான்” என்றார்.\nவாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு நிற்கும் சர்க்கஸ் கலைஞர்கள் தங்களைக் காக்கக் கோரி காணொலி https://www.facebook.com/jumbocircusofficial/videos/2324597261179501/\n1,400 செடிகளை வளர்க்கும் 20 வயது இளைஞர்\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்பாமல் உணவிற்காக சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குரங்குகள்\nகரோனா ஊரடங்கால் தகவல் பெறும் உரிமைச்சட்டம் பயன்பாடு முடக்கம்: மேல்முறையீடு மனுக்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படுமா\nகாரைக்குடியில் ஊரடங்கிலும் உயிர்காத்த வாட்ஸ்ஆப் குழு: 60 நாட்களில் 130 பேருக்கு ரத்ததானம்\nCoronaCircus ArtistCircusசர்க்கஸ் கலைஞர்கள்சர்க்கஸ்அரசுகள்Corona TNகரோனாகொரோனாபொது முடக்கம்ஜம்போBlogger special\n1,400 செடிகளை வளர்க்கும் 20 வயது இளைஞர்\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்பாமல் உணவிற்காக சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குரங்குகள்\nகரோனா ஊரடங்கால் தகவல் பெறும் உரிமைச்சட்டம் பயன்பாடு முடக்கம்: மேல்முறையீடு மனுக்களுக்கு கால...\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது;...\nபாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்கள்; அதிமுக அரசு முந்திக்கொண்டு...\nகரோனா; ஒரே நாளில் 12 லட்சம் பரிசோதனை: புதிய சாதனை\nமழை உள்ளிட்ட காரணங்களால் சேலத்தில் தீக்குச்சி உற்பத்தி 30 % சரிவு: மானியம்...\nஆம்னி பேருந்துகளை இயக்குவதில் என்ன சிக்கல் - உரிமையாளர்கள், நுகர்வோர் மாறுபட்ட கருத்து\nஇளம் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக ஊரடங்கு காலத்திலும் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்\nஇன்று 218 ஆவது நினைவு நாள்: நாடு கடத்தப்பட்ட முதல் அரசன் வேங்கை...\nபழைய நோட்டுப் புத்தகத்துக்கு வண்ணக் கோழிக்குஞ்சு: குழந்தைகளுக்குக் கொண்டாட்டம், பெற்றோருக்குத் திண்டாட்டம்\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்- பிரச்சினை என்ன- யோகேந்திர யாதவ் என்ன...\nவயிற்றில் இறந்தநிலையில் குட்டிகள் இருந்ததால் 2 நாட்களாக தவித்த தெருநாய்: மருத்துவமனையில் சேர்த்த...\nஅரசு ரப்பர் கழகத்தின் சொத்துகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு: தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிபோகும் எனக்...\nவழக்கு நிலுவை: இ.எம்.ஐ ஒத்திவைப்புகால வட்டிக்கும் வட்டி போட்டு வசூலிக்கத் தொடங்கிய வங்கிகள்\nகருணைக் கொலையின் வலியைப் பேசும் 'அகம் திமிறி'- 16 விருதுகளை அள்ளிய குறும்படம்\n14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு இலவச முடிதிருத்தம்\nமக்கள் நலனில் அதிக அக்கறை காட்டுங்கள்; விமான நடு இருக்கையில் பயணிகளை 10...\nசேவா பாரதி சார்பாக 5 லட்சம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/reporters-page/96385-33.html", "date_download": "2020-09-20T08:55:46Z", "digest": "sha1:G66GDZYXIXETLOUXBKTVQCVQCR2O7A3L", "length": 32631, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "யானைகளின் வருகை 33: வழித்தடத்தின் அருகே பாரதியார் பல்கலைக்கழகம் | யானைகளின் வருகை 33: வழித்தடத்தின் அருகே பாரதியார் பல்கலைக்கழகம் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nயானைகளின் வருகை 33: வழித்தடத்தின் அருகே பாரதியார் பல்கலைக்கழகம்\n'.......சோமையம்பாளையம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் பாரதியார் பல்கலைக்கழக குடியிருப்புக்குள் புகுந்தன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை கீழே தள்ளி, பல்கலைக்கழக முன் கதவுகளை உடைத்து சேதப்படுத்தின.\nஅதிகாலை 5 மணியளவில் இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம் வழியாக வந்த 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்தான் குழுக்குழுவாக பிரிந்து குடியிருப்புகளில் இருந்த மரங்களையும், இருசக்கர வாகனங்களையும் தும்பிக்கையில் பதம் பார்த்தன. அந்த வழியே சென்றவர்கள் அலறியடித்து ஓடி, வனத்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், அவர்கள் வந்து பட்டாசுகள் வெடித்து, சத்தம் எழுப்பி யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.\n''பொதுவாக இங்கே ஒன்றிரண்டு யானைகள்தான் வந்து செல்வது வழக்கம். இந்த அளவு அழிச்சாட்டியமும் செய்ததில்லை. இவ்வளவு யானைகள் ஒரே நேரத்தில் வந்து இந்த பாடு படுத்தியது இதுதான் முதல் முறை'' என்று இங்கே குடியிருக்கும் பேராசிரியர்கள் அச்சம் பொங்க த���ரிவித்தனர்'' என்று இங்கே குடியிருக்கும் பேராசிரியர்கள் அச்சம் பொங்க தெரிவித்தனர்\nஇன்றைக்கு 17 மாதங்களுக்கு முன்பு கோவை தினசரிகளில் பரபரத்த செய்தி இது. அதற்கு முன்னும் பின்னும் கூட பல முறை இதே போல் காட்டு யானைகள், பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஊடுருவும் சம்பவங்கள் செய்திகளாகியுள்ளன. குறிப்பாக ஒற்றை யானை ஒன்று இங்குள்ள மின்வாரிய கட்டிடக் கதவை, சுற்றுச்சுவரை உடைத்து விட்டு, அந்த வழியே செல்வது என்பது வாடிக்கையாகவே உள்ளது.\nபாரதியார் கோயில் யானை தாக்கியதன் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்பது பலருக்கும் தெரியும். அவர் பெயரில் கோவையில் உருவாகியுள்ள பாரதியார் பல்கலைக்கழகம் காட்டு யானைகளால் அமளி துமளிப்படுவது கோவைவாசிகளுக்குத்தான் தெரியும். காட்டு யானைகள் உலாவும் பிரதேசத்தில் அதன் வலசைப் பாதைகளை ஒட்டிய பகுதிகளில்தான் இப்பல்கலை அமைய வேண்டும் என்று யார் வலியுறுத்தினார்களோ தெரியவில்லை. கொஞ்சமும் பிசகாமல் அது நடந்திருக்கிறது.\nகோவை வாளையாறு தொடங்கி மேட்டுப்பாளையம் சிறுமுகை வரையிலும் அடுக்கடுக்காக உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளின் ஓரங்களில் -குறிப்பாக காட்டு யானைகளின் வலசைகளில் தற்போது நூற்றுக்கணக்கில் வியாபித்திருக்கும் தனியார் பல்கலைக் கழகங்கள், தனியார் பள்ளி, கல்லூரிகள், அவை சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்தது இந்த பல்கலைக்கழகம் என்று சொல்வது கூட இதற்கு சாலப் பொருந்தும்.\nஇப்பல்கலை சோமையம் பாளையம் வனப்பகுதியையும், மருதமலை மலைக்காடுகளையும் ஒட்டியே உள்ளது. 1982 ஆம் ஆண்டில் இந்த பல்கலை தொடங்கப்பட்டதே தனிக் கதை.\nசென்னைப் பல்கலைக்கழகத்தை மட்டுமே மையமாக வைத்து அந்தக்காலத்தில் கோவையில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வந்தன. இந்த நிலையில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் ஆட்சியில் கோவை மண்டலத்திற்கென திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த பல்கலைக் கழகம். தற்போது இந்த பல்கலையின் கீழ் இயங்கும் சுமார் 120க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நான்கில் ஒரு பங்கு கல்லூரிகள் யானைகள் வசிக்கும் மலை ஓரங்களிலேயே கட்டிடங்களை எழுப்பியிருக்கிறது. அதன் நிலங்கள் எப்படி விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு பெ���ப்பட்டன என்பதெல்லாம் தனி வரலாறு. அதை ஏற்கெனவே பல இடங்களில் பார்த்துவிட்டோம். அதையெல்லாம் விட இந்த பல்கலைக் கழகத்திற்கு நிலம் எடுத்த கதை நிறைந்த துயரம் மிக்கது.\n1980 வாக்கில் இதற்காக சுமார் 300 விவசாயிகளிடம் ஆயிரம் ஏக்கர் நிலம் எடுப்பு நடந்தது. நிலம் கொடுப்பவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. தவிர நிலத்திற்கு ஈட்டுத்தொகையாக ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் தந்துள்ளார்கள். அது விவசாயிகள் தரப்பில் ஆட்சேபனைக்குட்பட்டு கோர்ட்டுக்குப் போக, மேலும் ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரம் தந்தார்கள். ஆனால் நிலம் இழந்தவர்களுக்கு உத்தரவாதப்படி வேலை தரவில்லை. வேலைக்கு ஏற்கெனவே எடுக்கப்பட்டவர்கள் சிலரையும் வேலையை விட்டு நிறுத்தினார்கள். வேறு சிலரை தற்காலிகப் பணியிலேயே வைத்திருந்தார்கள்.\nஇந்த நிலையில் வெளியிலிருந்து ஆட்களை வேலைக்கு எடுப்பதும் நடக்க, அதில் கோபமாகி வெகுண்டனர் விவசாயிகள். 'பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலமிழந்தோர் சங்கம்' என்று ஒரு அமைப்பையே ஆரம்பித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார்கள். (இது பற்றி 1999 ஆம் ஆண்டிலேயே செய்தி சேகரித்து, 'அவலக் குரல்களுக்கு நடுவே பாரதியார் பல்கலைக்கழகம்' என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்) அது நீண்ட கால போராட்டத்திற்கு பின்புதான் பைசலுக்கு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்திற்கான கணிசமான இழப்பீடும், வேலைவாய்ப்பும் பெற்றார்கள் இதற்காக நிலமிழந்தவர்கள்.\nஅதிலும் பல குளறுபடிகள் இன்றளவும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இங்கே அது பிரச்சினையல்ல. இப்படியெல்லாம் பெற்ற நிலங்கள் மூலம் என்னவெல்லாம் நடந்துள்ளன. அதன் மூலம் கானுயிர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதில் காட்டு யானைகள் திசைமாறும் சங்கதி எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் விஷயமே.\nஇங்கே இந்த பல்கலைக்கழகம் உருவான பிறகே சுற்றிலும் புதிய, புதிய பெரிய குடியிருப்புகளும், காலனிகளும் உருவாகியுள்ளன. இந்தப் பல்கலை உருவாவதற்கு முன்பு வடவள்ளிக்கு மேற்கே (இங்கிருந்து மருதமலை அடிவாரம் 5 கிலோமீட்டர் தூரம், பாரதியார் பல்கலைக்கழகம் 3 கிலோமீட்டர் தூரம்) வெறும் பொட்டல்காடாகவும், மலைக்குன்றுகளாகவுமே காணப்படும். இப்போது திரும்பி��� பக்கமெல்லாம் வணிக வளாகங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும், ஓட்டல்களும், பள்ளிகளுமே நிறைந்திருக்கின்றன.\nபாரதியார் பல்கலை உருவான பிறகுதான் இதை ஒட்டினாற் போல் சட்டக் கல்லூரியும் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் பல்கலைக்கழகத்திற்கென எடுக்கப்பட்ட நிலத்தில்தான் அண்ணா பல்கலைக்கழக மையம் உருவாகி உள்ளது (சுமார் 120 ஏக்கர்). அப்படியும் பல்கலைக்கழகத்திற்காக தான் எடுத்த நிலத்தில் ஐந்தில் ஒரு பகுதி நிலத்தையே கட்டிட பயன்பாட்டில் வைத்திருக்கிறது பல்கலை நிர்வாகம். மற்ற நிலங்கள் காடாகவே கிடக்கிறது. அந்த மீதியுள்ள இடத்தை நிலமிழந்த விவசாயிகள் திரும்ப தங்களுக்கே அளிக்க கோரிக்கை வைத்தும் பார்த்தார்கள். அது நடக்கவில்லை.\nஇந்த வளர்ச்சியின் விளைவு. இந்த பகுதியில் 5 கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிராமங்கள் எல்லாம் குடியிருப்புகளாக மாறி விட்டன. இப்பகுதிகளில் தற்போது ஒரு ஏக்கர் நிலம் ஐந்து கோடி முதல் ரூபாய் 3 கோடி வரை ரூபாய்க்கு மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த மதிப்பீடும், அதனால் மேன்மேலும் உருவாகும் கான்கிரீட் காடுகளும், அதில் கிளர்ந்த மக்கள் பெருக்கமும் மெல்ல, மெல்ல மேற்கே நகர்ந்துள்ளது. அங்கே மலைக் காடுகளில் வசிக்கும் காட்டு யானைகளை விவசாய நிலங்களுக்குள்ளும், ஊருக்குள்ளும் விரட்ட ஆரம்பித்துள்ளது.\nமக்களால் ஏற்பட்ட இந்த அழிச்சாட்டியத்தில் இப்படி ஊருக்குள் புகும் காட்டு யானைகளை பார்த்து, 'யானைகள் அட்டகாசம்' என மீடியாக்கள் எழுதுகின்றன. காடுகள் காடுகளாக கானுயிர்களிடமும், விவசாய நிலங்கள் விவசாயிகளிடம் விளைச்சல் பூமியாகவும், பொட்டல் வெளிகள் மட்டுமே கட்டிடங்கள் உருவாகும் மையமாகவும் இருந்திருந்தால் இந்த விவகாரமே இருந்திருக்காது என்பதை இப்போது சூழலியல்வாதிகள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஇங்கே விவசாயிகளிடம் விவசாய நிலங்கள் இல்லை. பல விவசாயிகள் அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு அடிமாட்டு விலைக்கு தங்கள் நிலங்களை இழந்தார்கள் என்பது உண்மை. அதை அடியொற்றி எழுந்த கல்வி நிறுவனம் மூலம் இந்தப் பகுதியே குடியிருப்பு மற்றும் வியாபார அபிவிருத்தி பெற்று மற்ற சில விவசாயிகள் தங்கள் நிலங்களை கோடிகளில் பேரம் பேசி விற்று குபேரர்கள் ஆனார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nஅதே நேரத்தில் இந்த நிலத்தை விட்டால் கதியில்லை என்று துண்டு, துக்காணி நிலத்தை வைத்துக் கொண்டு வானம் பார்த்துக் கொண்டு அமர்ந்து சோளம், வாழை என பயிரிடும் மிகச் சில விவசாயிகளின் நிலைதான் மிகவும் பரிதாபம். காடுகள் அழிக்கப்பட்டதால் கடும் வறட்சி. சுற்றிலும் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டி ஆயிரம் அடி ஆழத்தில் கூட நீர் உறிஞ்சப்பட்டதால் காடுகளில் பருக பொட்டு குடிநீரும் இல்லை.\nஎனவே நீரைத்தேடி வனஉயிர்கள் புறப்படுகின்றன. ஊருக்குள் புகுகின்றன. கிடைத்த இடத்தில் நீரை பருகுவதோடு, எதிர்ப்பட்ட நிலத்தில் விளைந்திருக்கும், சோளம், கரும்பு, வாழை எது கிடைத்தாலும் ஒரு பிடி, பிடிக்கின்றன. காட்டு யானைகளால் பயிர்கள் சேதம், என் வாழ்வு நாசம், அதை காட்டுக்குள் விரட்டு; பிடித்து முகாமில் அடை, சுட்டுத்தள்ளு என ஆவேசக் குரல்கள் வேளாண்குடிகளிடம் புறப்படுகிறது.\nஇந்த ஆவேசம் ஏன், எதனால், எப்படி இதற்கு யார் காரணம் இங்கே பல்கலைக்கழகத்தை திட்டுமிட்டு அமைந்த அரசாங்கத்தின் கொள்கை முடிவா அதையொட்டி நிலம் இழந்த விவசாயிகளா அதையொட்டி நிலம் இழந்த விவசாயிகளா இங்கு எழுந்த அபிவிருத்தியின் பலனாய் தங்கள் விவசாய நிலங்களை பெரிய தொகைக்கு விற்று வசதி கண்ட மற்ற விவசாயிகளா இங்கு எழுந்த அபிவிருத்தியின் பலனாய் தங்கள் விவசாய நிலங்களை பெரிய தொகைக்கு விற்று வசதி கண்ட மற்ற விவசாயிகளா எத்தனை விலை வந்தாலும் விவசாய நிலத்தை விற்கமாட்டேன் என்று இன்னமும் மண்ணையும், நுகத்தையும் நம்பி நம்பிக்கையுடன் பயிரிட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளா எத்தனை விலை வந்தாலும் விவசாய நிலத்தை விற்கமாட்டேன் என்று இன்னமும் மண்ணையும், நுகத்தையும் நம்பி நம்பிக்கையுடன் பயிரிட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளா நீரின்றி, உணவின்றி காட்டுக்குள் இருந்து ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கும் காட்டு யானைகளா\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது;...\nபாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்கள்; அதிமுக அரசு முந்திக்கொண்டு...\nகொடைக்கானலில் புத்துயிர் பெறும் மலை கிராம சுற்றுலா: கிராம மக்களின் வழிகாட்டுதலில் இயற்கை...\nவிவசாயிகளுக்கு டெத் வாரண்ட் பிறப்பிப்பதில் கையொப்பமிடமாட்டோம்: மாநிலங்களவையில் வேளாண் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும்...\nபுதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள ஐடிஐ மாணவர்களுக்கு பேட்டரி கார்கள்\nஆட்சி முடியும்போது அதிமுக பல அணிகளாக உடையும்: தங்க.தமிழ்ச்செல்வன் கருத்து\nஅச்சம் கொள்ள வைக்கும் மதுரை கரோனா நிலவரம்: சென்னையைப்போல் வந்தால் தாங்காது\nகர்ப்பிணி யானை கொல்லப்பட்ட கொடூரம்: வனவிலங்குகளுக்கு உணவு கொடுப்பதை எப்போது நிறுத்தப் போகிறோம்\nவிசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: போபால் விபத்திலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையா\nமக்கள் மீது பழி போட்டு மதுக்கடைகளைத் திறக்கலாமா\nகேரளாவில் மரணத்தை நேருக்கு நேர் கண்ட கரோனா நோயாளி பூரண குணம்: முதல்வர்...\nஇணையதளத்தில் ஊதியப் பட்டியல்; விரைந்து சமர்ப்பிக்க கோவை ஆட்சியர் வலியுறுத்தல்\nகோவை மாநகராட்சியில் விளக்குகள் எரியாததால் கொள்ளையர்கள் நடமாட்டம்- எம்எல்ஏ கார்த்திக் எச்சரிக்கை\nகேரளாவில் முதல்முறையாக 4 ஆயிரத்தைத் தாண்டிய தொற்று: முதல்வர் பினராயி விஜயன் கவலை\nகாஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை: 2 போலீஸார் காயம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/sports/546915-.html", "date_download": "2020-09-20T09:04:13Z", "digest": "sha1:N764IBT423UDN74FDTC5NDNPRPPLD6FJ", "length": 15522, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா பயணத் தடை: ஆஸி.க்கு எதிரான இந்திய தொடர் ரத்தாக வாய்ப்பு-டி20 உ.கோப்பையும் சிக்கலில் | =- - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nகரோனா பயணத் தடை: ஆஸி.க்கு எதிரான இந்திய தொடர் ரத்தாக வாய்ப்பு-டி20 உ.கோப்பையும் சிக்கலில்\nகரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முனைப்பில் பலநாடுகளும் பயணங்களுக்கு தடை விதித்து விமானப்போக்குவரததை பெரிய அளவில் கட்டுப்படுத்தி வருகிறது, இந்நிலையில் ஆஸ்திரேலியா 6 மாத கால பயணத் தடை விதித்துள்ளது.\nஇந்தத் தடை நீடித்தால் ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சென்று ஆடவிருக்கும் டெஸ்ட் தொடரும் பாதிக்கப்படலாம் என்று தற்போது கூறப்படுகிறது.\nஆஸ்திரேலிய பயணத்தின் போது அக்டோபரில் முத்தரப்பு ட��20 தொடருடன் தொடங்கி டெஸ்ட் தொடருடன் முடிவடைகிறது. இதற்கிடையே உலக டி20 போட்டித் தொடர் அக்.18-ல் தொடங்குமாறு வைக்கப்பட்டுள்ளது.\nஉலக அளவில் கரோனா அரக்கன் நடத்தி வரும் கோரத்தாண்டவத்தை அடுத்து உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடப்பதும் சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.\nஆஸ்திரேலியாவில் 2,000த்திற்கும் அதிகமான கரோனா பாசிட்டிவ் கேஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, 16 பேர் மரணமடைந்துள்ளனர். இதனையடுத்து நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன.\nஆஸ்திரேலியாவில் 6 மாதகால பயணத் தடை என்பதால் எந்த அணியும் அங்கு செல்ல முடியாது. தற்போதைய நிலையில் எந்த ஒரு தொடரும் உறுதியில்லாத நிலையில் இல்லை என்ற இருண்ட நிலவரமே நீடிக்கிறது.\n2007 டி20 உ.கோப்பை திக் திக்..கடைசி ஓவர் நினைவிருக்கிறதா அதே ஜொஹிந்தர் சர்மா ஹரியாணா டிஎஸ்பி.யாக கரோனாவுக்கு எதிரான போரில் சேவை\nமறக்க முடியுமா இந்த நாளை: முல்தானின் சுல்தான்; முச்சதத்தால் பாக்.கை கதறவிட்ட ‘வீரு’: இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி\nCoronavirus: India’s tour of Australia could be affected if travel ban staysகரோனா பயணத் தடை: ஆஸி.க்கு எதிரான இந்திய தொடர் ரத்தாக வாய்ப்பு-டி20 உ.கோப்பையும் சிக்கலில்CORONO WORLDஇந்தியா-ஆஸி. தொடர் 2020கிரிக்கெட்\n2007 டி20 உ.கோப்பை திக் திக்..கடைசி ஓவர் நினைவிருக்கிறதா\nமறக்க முடியுமா இந்த நாளை: முல்தானின் சுல்தான்; முச்சதத்தால் பாக்.கை கதறவிட்ட ‘வீரு’:...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது;...\nபிஎம் கேர்ஸ் பதிவு செய்யப்பட்டது; காங்கிரஸின் பிரதமர்...\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க...\nபார்வை: இந்த மரணங்கள் எதைச் சொல்கின்றன\nடுபிளெஸிஸ், ராயுடு செய்ததை நாங்கள் செய்யத் தவறினோம்: ரோஹித் சர்மா\n2-வதாக பேட் செய்யும் போது பனிப்பொழிவு ஏற்படும் வரை பந்துகள் ஸ்விங் ஆகும் :...\nஇன்று ஐபிஎல் தொடர் 2-வது நாள் ஆட்டம்: டெல்லி சுழற்பந்தை சமாளிக்குமா பஞ்சாப்\nநான் ஏன் பொறுமை இழக்க வேண்டும் ஆஸி.யை பொறுமையிழக்கச் செய்வோம்..: சிட்னி 241...\nவரலாறு படைத்தார் தோனி: ஐபிஎல் தொடரில் 100 வெற்றிகளைப் பெற்ற முதல் கேப்டன்\nடுபிளெஸிஸ், ராயுடு செய்ததை நாங்க���் செய்யத் தவறினோம்: ரோஹித் சர்மா\n2-வதாக பேட் செய்யும் போது பனிப்பொழிவு ஏற்படும் வரை பந்துகள் ஸ்விங் ஆகும் :...\nஇன்று ஐபிஎல் தொடர் 2-வது நாள் ஆட்டம்: டெல்லி சுழற்பந்தை சமாளிக்குமா பஞ்சாப்\nகொடைக்கானலில் புத்துயிர் பெறும் மலை கிராம சுற்றுலா: கிராம மக்களின் வழிகாட்டுதலில் இயற்கை...\nவீட்டு வசதிக் கடன் வட்டி பிரச்சினை; நிறுவன ஒப்பந்தங்களில் தலையிட முடியாது: சு.வெங்கடேசன்...\nஆட்சி முடியும்போது அதிமுக பல அணிகளாக உடையும்: தங்க.தமிழ்ச்செல்வன் கருத்து\nமாநிலங்களவையில் விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு; எதிர்க்கட்சிகள் கடும் அமளி: அவை ஒத்திவைப்பு\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்\nகலங்கவைக்கும் கரோனா: ஐரோப்பாவில் மட்டும் உயிரிழப்பு 21 ஆயிரத்தைக் கடந்தது 3.60 லட்சம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/541578-weekly-horoscope.html", "date_download": "2020-09-20T09:25:54Z", "digest": "sha1:X7VZ5VP3TOTABEBEFC2IRKEFYTNRBRKV", "length": 26578, "nlines": 319, "source_domain": "www.hindutamil.in", "title": "வார ராசிபலன்கள் 27-02-2020 முதல் 04-03-2020 வரை (மேஷம் முதல் கன்னி வரை) | Weekly Horoscope - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nவார ராசிபலன்கள் 27-02-2020 முதல் 04-03-2020 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\nஇந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் கருத்துகளைத் தெரிவிக்கும்போது கவனம் அவசியம். குடும்பாதிபதி சுக்கிரன் ராசிக்கு வருவதால் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு, மற்றவர்களால் உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, நிலுவையிலிருந்த பணத்தொகை கைக்குக் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, பெயர், புகழ், கவுரவம் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதற்குக் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை.\nஅதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்\nஎண்கள்: 5, 7, 9\nபரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமையில் பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.\nஇந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் விரயஸ்தானத்துக்கு மாற்றம் பெறுகிறார். செலவு அதிகரிக்கும். மனத்தில் கலக்கம் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும். வீண்பேச்சைத் தவிர்க்க வேண்டும். வாடிக்கையாளர்கள் மன நிறைவுக்காகக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் மேலதிகாரிகளிடமும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். குடும்பத்தில் பிரச்சினை தலை தூக்கலாம். அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு, மனக்கவலை நீங்கும். கலைத் துறையினருக்கு, பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். அரசியல்வாதிகள் தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம் இது. மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம்.\nஅதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி\nபரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி லட்சுமியை வழிபட கடன் பிரச்சினை தீரும். செல்வநிலை உயரும்.\nஇந்த வாரம் ராசிநாதன் புதன், ராசிக்கு மறைந்திருந்தாலும் மற்ற கிரகங்களின் பார்வையால் நல்ல பலன்கள் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். பொருள்வரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளைத் தாண்டிச் செயல்பட வேண்டி இருக்கும். சுதந்திரமாகச் செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். மேலிடத்துடன் மோதல்கள் நீங்கும். குடும்பத்தில் சுகம், சந்தோஷம் உண்டு. பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்துத் திருப்தியடைவீர்கள். பெண்களுக்கு, வழக்கத்தைவிடக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு, கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு, தடைகளைத் தாண்டிப் படிக்க வேண்டி இருக்கும். பெரியோர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது.\nஅதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்\nபரிகாரம்: பெருமாளைப் பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.\nஇந்த வாரம் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரவு கூடும். கொடுக்கல் வாங்கலில் பிரச்சினைகள் தீரும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தடைபட்ட வர்த்தக ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் புதிய பதவி, பொறுப்புகள் ஏற்படலாம். எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் இருக்கும். பெரியவர்கள், மகான்களின் ஆசிர்வாதத்தைப் பெறுவீர்கள். பெண்களுக்கு, சாமர்த்தியமான பேச்சால் காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்களையும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களின் உதவியுடன் பாடங்களில் சந்தேகங்களைக் களைவீர்கள்.\nஅதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்\nபரிகாரம்: துர்க்கைக்கு வேப்பிலை அர்ப்பணித்துப் பூஜித்து வணங்கத் துன்பங்கள் நீங்கும்.\nஇந்த வாரம் ராசியாதிபதி சூரியனின் சஞ்சாரத்தால் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் திட்டமிட்டபடி பணிகளைச் செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுக்கள் பெறுவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்குள் மனவருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பெண்களுக்கு, தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, அதீத கவனத்துடன் செயல்படுவது பதவி உயர்வு, வெற்றியைத் தேடித்தரும். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள்.\nஅதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி\nஎண்கள்: 1, 3, 6\nபரிகாரம்: சிவனையும் நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சினைகளும் சுமுகமாக முடியும்.\nஇந்த வாரம் ராசிநாதன் புதன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பது பல வகைகளிலும் உங்களுக்கு நன்மையே நடக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்துவிடும். உத்தியோகத்தில் மிகவும் ���வனமுடன் பணியாற்ற வேண்டும். புதிய வேலைக்குச் செய்யும் முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். சுக்கிரன் சஞ்சாரம் குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையை தரும். கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள் குறையும். பெண்களுக்கு, எந்த முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசியுங்கள். கலைத் துறையினருக்கு, எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்துச் செயல்பட வேண்டும்.\nஅதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்\nதிசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு\nஎண்கள்: 2, 3, 5\nபரிகாரம்: நவக்கிரகத்தில் புதனை வணங்கி வர எல்லா பிரச்சினைகளும் தீரும்.\nவார ராசிபலன்கள்ராசிபலன்கள்ராசிபலன்Weekly HoroscopeHoroscopeமேஷம்கன்னிபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது;...\nபிஎம் கேர்ஸ் பதிவு செய்யப்பட்டது; காங்கிரஸின் பிரதமர்...\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க...\nபார்வை: இந்த மரணங்கள் எதைச் சொல்கின்றன\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஅரசு ரப்பர் கழகத்தின் சொத்துகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு: தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிபோகும் எனக்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகுமரியில் தொடர் மழையால் 1650 குளங்கள் நிரம்பின: முக்கடல் அணை நீர்மட்டமும் வேகமாக...\nபார்வை: இந்த மரணங்கள் எதைச் சொல்கின்றன\nஎன் பாதையில்: திருமணத்துக்கு வயது மட்டுமா முக்கியம்\nசெப். 17- பெரியார் பிறந்த நாள்: பெண்ணுரிமைக்கு ஓர் உரத்த குரல்\nதனியார் மருத்துவமனைகள், சமூகப் புறக்கணிப்பு கரோனா நோயாளிகளை மிரட்டும் இரட்டை ஆபத்துகள்\nவங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: நீலகிரி, கோவையில் மிகக் கனமழை: வானிலை ஆய்வு...\nவாணியம்பாடியில் சிறப்பு ஏற்பாடுகளுடன் கரோனா மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21 முதல்...\nகொடைக்கானலில் புத்துயிர் பெறும் மலை கிராம சுற்றுலா: கிராம மக்களின் வழிகாட்டுதலில் இயற்கை...\n - எழுத்தாளர் சுஜாதா நினைவு தினம்\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/573244-zen-quotes.html", "date_download": "2020-09-20T07:00:44Z", "digest": "sha1:CZQ263BZ7GEUTO7Q523LISM2VJCL5L73", "length": 17467, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜென் துளிகள்: புத்தரும் மனமும் | Zen Quotes - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nஜென் துளிகள்: புத்தரும் மனமும்\n‘புத்தர் என்பது உங்கள் மனம்தான்’ – இதுதான் தன்னுடைய மிகச் சிறந்த போதனை என்று புகழ்பெற்ற ஜென் குரு ஒருவர் கூறினார். இந்த ஆழமான கருத்தால் ஈர்க்கப்பட்ட துறவி ஒருவர், மடாலயத்திலிருந்து விடைபெற்று, ஒரு வனத்துக்குச் சென்று தியானம் செய்தார். வனத்தில் இருபது ஆண்டுகளைக் கழித்தார் அந்தத் துறவி. ஒரு நாள், அந்த வனத்தின் வழியாகப் பயணம் மேற்கொண்டிருந்த மற்றொரு துறவியைச் சந்தித்தார் அவர். தான் படித்த ஜென் குருவிடம்தான் அந்தத் துறவியும் படித்தார் என்பதை உடனடியாக அவர் தெரிந்துகொண்டார்.\n“குருவின் மிகச் சிறந்த போதனையைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைத் தயவுகூர்ந்து என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்றார் அவர். பயணம் மேற்கொண்டிருந்த துறவியின் கண்கள் பிரகாசமாயின. “நிச்சயமாக. இதைப் பற்றி குரு எப்போதும் தெளிவாக இருந்தார். புத்தர் என்பது உங்கள் மனமில்லை, என்பதுதான் அவரின் மிகச் சிறந்த போதனை என்று அவரே கூறியிருக்கிறார்” என்றார் அந்தத் துறவி.\nபூனைக்குப் புத்த இயல்பு இருக்கிறதா\nஒரு மாலைப் பொழுதில், கேம்பிரிட்ஜ் ஜென் மையத்தில் தர்ம உரையை முடித்த சியுங் சானிடம், மாணவர் ஒருவர், ஜென் மையத்தில் வளர்க்கப்பட்டுவந்த ‘கேட்ஸ்’ என்ற பூனையைச் சுட்டிக்காட்டி, “இந்தப் பூனை, தன்னைப் பூனை என்று சொல்லிக்கொள்வதில்லை, இதற்கு, ‘தெரியாத மனம்’ இருக்கிறது என்று முன்னர் கூறியிருந்தீர்கள். இந்தப் பூனை ஞானத்துடன் இருக்கிறதா ஆனால், அப்படியிருக்கும்பட்சத்தில், மனிதர்கள் மட்டும்தான் ஞானம் அடைய முடியும் என்று ஏன் பௌத்தம் போதிக்கிறது ஆனால், அப்படியிருக்கும்பட்சத்தில், மனிதர்கள் மட்டும்தான் ஞானம் அடைய முடியும் என்று ஏன் பௌத்தம் போதிக்கிறது\n” என்று கேட்டார் சியுங் சான்.\n“எனக்குத் தெரிய��து” என்றார் மாணவர்.\n“ஞானம் என்பது ஞானமில்லை. யாராவது ஒருவர், ‘நான் ஞானமடைந்துவிட்டேன்’ என்று கூறினால், அவர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார் என்று அர்த்தம். மாணவர்கள் பலர், ‘எனக்கு ஞானம் வேண்டும் எனக்கு ஞானம் வேண்டும்’ என்று நினைக்கிறார்கள். அந்த வகையான சிந்தனையுடன் அவர்களால் ஒருபோதும் ஞானத்தை அடைய முடியாது” என்றார்.\n“பூனை, ஞானத்தைப் பற்றியோ, ஞானமின்மையைப் பற்றியோ ஒருபோதும் நினைப்பதில்லை. பூனை என்பது வெறும் பூனைதான். பூனைக்குப் புத்த இயல்பு இருக்கிறதென்று உன்னால் சொல்ல முடியுமா பூனைக்குப் புத்த இயல்பு இருந்தால், அதனால் ஞானத்தை அடைய முடியும். ஒருவேளை, அதனிடம் புத்த இயல்பு இல்லையென்றால் அதனால் ஞானமடைய முடியாது” என்றார் சியுங் சான்.\n“ம்ம்… எனக்குத் தெரியவில்லை” என்றார் மாணவர்.\nசியுங்-சான் சிரித்தபடி, “ம்ம், தெரியவில்லை என்பது நல்லது. மிகவும் நல்லது” என்றார்.\nஜென் குரு ஒருவரைச் சமூக நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த மனநல மருத்துவர், அவரிடம் தன் மனத்தில் இருந்த கேள்வி ஒன்றைக் கேட்க முடிவுசெய்தார். “சரியாக, எந்த வகையில் நீங்கள் மக்களுக்கு உதவுகிறீர்கள்” என்று கேட்டார் மருத்துவர்.\n“நான், அவர்களைக் கேள்விகளே கேட்க முடியாத இடத்துக்கு இட்டுச்சென்றுவிடுவேன்” என்றார் குரு.\nஜென் துளிகள்ஜென்புத்தரும் மனமும்புத்தர்மனம்பூனைZen QuotesZenகுருஜென் மையம்ஞானம்கேள்விகளற்ற இடம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது;...\n'கமனம்' அப்டேட்: நித்யா மேனன் லுக் வெளியீடு\nகாங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை பிரதமர் மோடி 5 ஆண்டுகளில்...\nசெல்லப் பூனைக்கு வளைகாப்பு நடத்திய பெண்: 4 குட்டிகளை அழகாய் ஈன்றது\nபிரம்மா, விஷ்ணு, ஐயப்ப சுவாமி, நவக்கிரக குரு, தட்சிணாமூர்த்தி; குருவாரம், புரட்டாசி, உத்திரப்...\nபார்வை: இந்த மரணங்கள் எதைச் சொல்கின்றன\nஎன் பாதையில்: திருமணத்துக்கு வயது மட்டுமா முக்கியம்\nசெப். 17- பெரியார் பிறந்த நாள்: பெண்ணுரிமைக்கு ஓர் உரத்த குரல்\nதனியார் மருத்துவமனைகள், சமூகப் புறக்கணிப்பு கரோனா நோயாளிகளை மிரட்டும் இரட்டை ஆபத்துகள்\nவைரல் உலா: நாய்களைப் பின்தொடரும் கோடி ரசிகர்கள்\n - மேகாலயத்தின் புதிய ஆளுநர்\nவைரல் உலா: ஸ்ட்ராபெர்ரி பெண்ணே...\n - மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமர்\n50 – 55 வயதைக் கடந்த மத்திய அரசு ஊழியருக்கு எந்த நேரத்திலும்...\nஅருணாச்சல் உள்ளிட்ட கிழக்கு எல்லையில் இந்தியப் படைகள் குவிப்பு: சீனாவின் அத்துமீறலை தடுக்க...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/577383-protest-in-trichy.html", "date_download": "2020-09-20T09:02:10Z", "digest": "sha1:XP2XXZ26EOMXZL5D4Z7FECJZEW4RB3PX", "length": 19498, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழ்நாட்டு வேலைகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும்; பொன்மலை பணிமனை முன் தனித்தனியாக போராட்டம் நடத்திய தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி | Protest in Trichy - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nதமிழ்நாட்டு வேலைகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும்; பொன்மலை பணிமனை முன் தனித்தனியாக போராட்டம் நடத்திய தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nபொன்மலை பணிமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர்.\nதமிழ்நாட்டு வேலைகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளிலும் 10 சதவீதத்துக்கு அதிகமாக பணியாற்றி வரும் வெளி மாநிலத்தவரின் பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொன்மலை பணிமனை முன் தமிழ்த் தேசியப் பேரியக்கம் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை இன்று தனித்தனியே போராட்டத்தில் ஈடுபட்டன.\nரயில்வே துறையில் வெளி மாநிலத்தவரை அதிகளவில் பணியமர்த்துவதைக் கண்டித்து செப்.11, 12 மற்றும் செப்.14 முதல் செப்.18 வரை திருச்சி பொன்மலை பணிமனை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் திருச்சி மாநகரச் செயலாளர் வே.க.இலக்குவன் தலைமையில் பணிமனை வாயிலை மறித்தவாறு இன்று (செப். 11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், ���யர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் த.பானுமதி, பொதுக் குழு உறுப்பினர்கள் மூ.த.கவித்துவன், நா.ராசா ரகுநாதன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப.சின்னதுரை, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.\nபோராட்டம் குறித்து இலக்குவன் கூறும்போது, \"தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 90 சதவீதத்தை அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வருவோரில் 10 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள வெளி மாநிலத்தவரின் பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 90 சதவீதத்தை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். மண்ணின் மக்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்டத்தை தமிழ்நாட்டிலும் இயற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு பணியிடங்களில் வெளி மாநிலத்தவரை அனுமதிக்கும் வகையில் திருத்தப்பட்ட விதிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்\" என்றார்.\nஇதைத்தொடர்ந்து, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பணிமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் நா.முரளி, துணைத் தலைவர் ரஞ்சித், பொருளாளர் பொன்னுசாமி, துணைச் செயலாளர் முருகதாஸ், இளைஞரணி செயலாளர் பாரத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஸ்ரீரங்கத்தில் காத்திருப்புப் போராட்டம்\nஓவிய வடிவில் திருக்குறள்: தூரிகையால் தினந்தோறும் தமிழை வளர்க்கும் செளமியா\nவசந்தகுமார் வாழ்க்கை மட்டுமல்ல, மரணமும் நமக்கு சில பாடங்களை ஏற்படுத்தியுள்ளது: நினைவேந்தல் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nஆதிச்சநல்லூர் அகழாய்வில் வடிகால் குழாய் அமைப்பு கண்டுபிடிப்பு; கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட அமைப்பை ஒத்துள்ளது- தொல்லியல் துறை அலுவலர்கள் தீவிர ஆய்வு\nதிருச்சிதமிழர்கள்தமிழக வேலைவாய்ப்புகள்போராட்டம்தமிழக வாழ்வுரிமைக் கட்சிTamilnadu jobsTamilnadu employmentONE MINUTE NEWS\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஸ்ரீரங்கத்தில் காத்திருப்புப் போராட்டம்\nஓவிய வடிவில் திருக்குறள்: தூரிகையால் தினந்தோறும் தமிழை வளர்க்கும் செளமியா\nவசந்தகுமார் வாழ்க்கை மட்டுமல்ல, மரணமும் நமக்கு சில பாடங்களை ஏற்படுத்தியுள்ளது: நினைவேந்தல் கூட்டத்தில்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது;...\nபிஎம் கேர்ஸ் பதிவு செய்யப்பட்டது; காங்கிரஸின் பிரதமர்...\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க...\nபார்வை: இந்த மரணங்கள் எதைச் சொல்கின்றன\nரஷ்யாவில் கரோனா பாதிப்பு 10,97,251 ஆக அதிகரிப்பு\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க வேண்டும்: கங்கணா ரணாவத்\nமின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு: கயத்தாறு அருகே குளத்தில் இறங்கி கிராம மக்கள்...\nநுரையீரல் செயல்பாடு, சுவாசம், உடல் வலிமையில் முன்னேற்றம்: எஸ்பிபி உடல்நிலை குறித்து சரண்...\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீர வசந்தராயர் மண்டபம் புதுப்பிப்பு எப்போது\nகரோனா தொற்றுக்கு முடிவு கட்டும் மூச்சுப்பயிற்சி\nகொடைக்கானலில் புத்துயிர் பெறும் மலை கிராம சுற்றுலா: கிராம மக்களின் வழிகாட்டுதலில் இயற்கை...\nவீட்டு வசதிக் கடன் வட்டி பிரச்சினை; நிறுவன ஒப்பந்தங்களில் தலையிட முடியாது: சு.வெங்கடேசன்...\nநவ.1-ம் தேதி முதல் வெளி மாநிலத்தவருக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும்:...\nஇணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனத்துக்கு அனுமதி\nகடவுளுக்கு இணையாக முதல்வரைச் சித்தரித்தாலும் மக்கள் எந்த அளவுக்கு ஏற்பார்கள் என்று தேர்தலில்தான்...\n7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியத்தை வழங்காத ஒன்றிய அலுவலர்கள் மீது நடவடிக்கை...\nதமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்\nவடிவேல் பாலாஜியின் உடல் நல்லடக்கம்: சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2020/09/blog-post_96.html", "date_download": "2020-09-20T07:38:57Z", "digest": "sha1:LEIHKYNRRK3JP56PK7FD2N6GXDTHIWS7", "length": 11713, "nlines": 164, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளிக் கல்வி இயக்குநரின் அதிகாரம் திடீர் குறைப்பு", "raw_content": "\nமுகப்புKALVINEWSபள்ளிக் கல்வி இயக்குநரின��� அதிகாரம் திடீர் குறைப்பு\nபள்ளிக் கல்வி இயக்குநரின் அதிகாரம் திடீர் குறைப்பு\nவெள்ளி, செப்டம்பர் 11, 2020\nபள்ளிக் கல்வி இயக்குநரின் அதிகாரம் திடீர் குறைப்பு\nபள்ளிக் கல்வி துறையில்,இயக்குநருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டு, பள்ளிக் கல்வி கமிஷனருக்கு, கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nபள்ளிக் கல்வித் துறை அமைச்சராக, செங்கோட்டையன் பொறுப்பேற்றது முதல், பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார்.ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், 'ஆன்லைன்' முறைக்கு மாறியது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் பணி விபரங்கள் உள்ளிட்டவையும், ஆன்லைன் முறைக்கு மாறின.மாவட்ட அளவில், சி.இ.ஓ.,க்கள் என்ற, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இணை இயக்குநர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.அதேபோல, பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில், புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டது. அதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன், முதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.\nஅவருக்கு, அரசின் கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்வது, பள்ளிகளின் செயல்பாடுகளை பார்வையிடுவது, புதிய பாடத்திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்வதுபோன்ற பணிகள் வழங்கப்பட்டுள்ளன.படிப்படியாக, கமிஷனருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக, பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பனுக்கான அதிகாரம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் கூறியதாவது:பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்புவது வழக்கம்.இனி, கமிஷனரின் அனுமதி பெற்றோ அல்லதுஒப்புதல் பெற்றோ, சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமுக்கிய முடிவுகளை, கமிஷனரின் அனுமதியின்றி மேற்கொள்ளக் கூடாது. பள்ளி விடுமுறை, பள்ளி வேலை நாட்கள், அகாடமிக்விவகாரம் போன்றவற்றில், கமிஷனரின் அறிவுரையை பெற்ற பின்னரே செயல்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவின் எதிரொலியாக, பள்ளிகளின் காலாண்டு விடுமுறை அறிவிப்பையும், 'ஆன்லைன்' வகுப்புகள் ரத்து தொடர்பான அறிவிப்பையும், அமைச்சர் வெளியிட்டார்.\nஅவரை தொடர்ந்து, பள்ளிக் கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் செய்திக்குறிப்பாக வ���ளியிட்டார். வரும் காலங்களில், இயக்குனரின் அதிகாரங்கள், மேலும் குறைக்கப்படும் என, தெரிகிறது.\nஇவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\n: அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nG.O 37 Incentive அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபுதன், செப்டம்பர் 16, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalkalviseithi.com/2020/04/blog-post_95.html", "date_download": "2020-09-20T09:07:33Z", "digest": "sha1:KOBH2IQQIEES6SHCIJAUVZVQYDJ4DOBQ", "length": 8496, "nlines": 53, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "பொதுத்தோ்வு குறித்து வதந்தி பரப்புவோா் மீது குற்றவியல் நடவடிக்கை - Minnal Kalvi Seithi", "raw_content": "\nபொதுத்தோ்வு குறித்து வதந்தி பரப்புவோா் மீது குற்றவியல் நடவடிக்கை\nபொதுத் தோ்வு குறித்து வதந்தி பரப்பினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ சாா்பில் நடத்தப்பட்ட பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தோ்வுகளில், சில தோ்வுகள் மட்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன\n. கரோனா ஒழிப்பு நடவடிக்கை காரணமாக தோ்வில் சில பாடங்களை நீக்கி முக்கிய பாடங்களுக்கு மட்டும் தோ்வு நடத்தப்படும் என அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், சிபிஎஸ்இ தோ்வு ரத்து செய்யப்படுவதாகவும், தோ்வு முடிவுகள் எந்த தேதியில் வெளியாகும் என்றும், பல்வேறு தகவல்கள் சம��க வலைதளங்களில் பரவுகின்றன. அதனால், மாணவா்கள், பெற்றோா் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து சிபிஎஸ்இ வாரிய செயலா் அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிவிப்பு: சிபிஎஸ்இ தோ்வு தொடா்பாக வதந்தி பரப்புவோா் மீது காவல் துறையில் புகாா் செய்யப்பட்டு குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன\n. எனவே, மாணவா்கள் வதந்தியை நம்பாமல் சிபிஎஸ்இ அதிகாரப்பூா்வ தளங்களில் தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளாா்\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அர��ு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalkalviseithi.com/2020/08/blog-post_721.html", "date_download": "2020-09-20T07:27:48Z", "digest": "sha1:TQSUF4E7GR6DZUSVPGWU6R2WTLY22I67", "length": 12576, "nlines": 55, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "அரசுப் பள்ளி ஆசிரியர் சர்வதேச அளவில் மைக்ரோசாஃப்ட்டின் சிறந்த கல்வியாளராகத் தேர்வு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஅரசுப் பள்ளி ஆசிரியர் சர்வதேச அளவில் மைக்ரோசாஃப்ட்டின் சிறந்த கல்வியாளராகத் தேர்வு\nஅரசுப் பள்ளி ஆசிரியர் சர்வதேச அளவில் மைக்ரோசாஃப்ட்டின் சிறந்த கல்வியாளராகத் தேர்வு\nவிருதுநகர் மாவட்டம், நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி கணிதப் பட்டதாரி ஆசிரியர் கருணைதாஸ் சர்வதேச அளவில் மைக்ரோசாஃப்ட்டின் சிறந்த கல்வியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் தகவல் தொழில்நுட்பம் மூலம் சிறந்த முறையில் கற்பிக்க, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பல இலவச மென்பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த மென்பொருட்களை ஆசிரியர்கள் கற்கவும் தங்கள் கற்பித்தலை மாணவர்களுக்கு எடுத்துச் செல்லவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் Microsoft Education Community என்ற முன்னெடுப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் உலக அளவில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் தங்களின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்.\nஇத்தளத்தில் ஆசிரியர்கள் தங்களின் மைக்ரோசாஃப்ட் இ-மெயில் முகவரியுடன் இலவசமாக இணைந்து கொள்ளலாம். அதில் பல்வேறு வகையான பாடங்களை இணையம் மூலமாகவே கற்றுச் சான்றிதழ்கள், புள்ளிகளைப் பெறலாம். இதில் அதிகச் சான்றிதழ்கள் மற்றும் புள்ளிகள் பெறும் ஆசிரியர்களுக்கு மைக்ரோசாஃப்ட் பயிற்சியாளர் சான்றிதழும் வழங்குகிறது.\nமேலும் ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் கல்வியாளர்களாகத் தேர்வு செய்கிறது. மைக்ரோசாஃப்ட் கல்வியாளர்களில் சிறப்பாகச் செயல்படும் சிலரை, உலக அளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சிறந்த கல்வியாளராகத் தேர்வு செய்கிறது. அந்த வகையில் இம்முறை அரசுப் பள்ளி ஆசிரியர் கருணைதாஸ் சிறந்த மைக்ரோசாஃப்ட் கல்வியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஆசிரியர் கருணைதாஸ் வகுப்பறையில் தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பித்து வருகிறார். கரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் தகவல் தொழில்நுட்பம் மூலம் மாணவர்களுக்குப் பாடங்களை நடத்தி வருகிறார்.\nமைக்ரோசாஃப்ட் மென்பொருட்கள் (டீம்ஸ்) மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தகவல் தொழில்நுட்பப் பயிற்சியினை வழங்கியுள்ளார். மாணவர்களை இணையதளம் மூலமாக எளிதில் மதிப்பீடு செய்ய Kahoot என்ற மென்பொருளைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்து மாணவர்களிடம் கற்றல் ஆர்வத்தினை ஏற்படுத்தி வருகிறார்.\nமேலும், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு இலவசமாக மைக்ரோசாஃப்ட் கற்றல்- கற்பித்தல் மென்பொருட்களைக் கற்பித்து வருகிறார். இதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஆண்டு உலக அளவில் சிறந்த மைக்ரோசாஃப்ட் கல்வியாளராக ஆசிரியர் கருணைதாஸைத் தேர்வு செய்துள்ளது. அதேபோல நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் சிறந்த பள்ளியாகத் ( Microsoft Showcase School) தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzc3MQ==/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-20T07:48:21Z", "digest": "sha1:VNOPFZMZFIZKVD3GXJPQ6V6644QKPZUA", "length": 14090, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பல ஆண்டாக விசாரணை நடந்து வந்த அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nபல ஆண்டாக விசாரணை நடந்து வந்த அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு\nபுதுடெல்லி: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு விவரத்தை வெளியிடுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி��ில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லாலா அமைப்பினர் சரிசமமாக பிரித்துக் கொள்ள தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இப்பிரச்னையை தீர்த்து வைக்க நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. 4 மாதங்களாக இந்த குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் நாள் தோறும் விசாரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து 40 நாட்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் வரும் 17ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்பாக இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதனால் எந்த நேரத்திலும் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டுமென மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அனைத்து முன்னேற்பாடுகளும் பரபரப்பாக நடந்து வந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநில தலைமை செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி மற்றும் போலீஸ் டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில், இரு அதிகாரிகளும் நேற்று டெல்லியில் தலைமை நீதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். இதில், அரசின் முக்கிய துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சி நிர்வாகிகளுடன் அந்தந்த பகுதியில் செய்யப���பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்களை கேட்டறிந்தார்.இப்படிப்பட்ட நிலையில், அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளதாக உச்ச நீதிமன்றம் நேற்றிரவு திடீரென அறிவித்தது. இன்று காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, சந்திராசூட், அசோக் பூஷண் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பு விவரத்தை வெளியிட இருப்பதாக உச்ச நீதிமன்ற அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் 5 பேரும் தனித்தனியாக அவர்களது தீர்ப்பை வெளியிடுவர். இதனால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை நாடே பெரிதும் எதிர்பார்த்துள்ளது. பிரதமர் மோடி ட்விட்: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு தகவல் பதிவிட்டுள்ளார். அதில், அயோத்தி வழக்கின் தீர்ப்பை பொறுத்தவரை யாருக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல. எனவே, நாம் அனைவரும் நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.தயார் நிலையில் 2 ஹெலிகாப்டர்கள்சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக செய்யப்பட்டிருக்க வேண்டுமென யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அவசரகால தேவைக்காக லக்னோவில் 2 ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைப்பதென்றும், மாநில அளவில் லக்னோவில் கட்டுப்பாட்டு மையமும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக கட்டுப்பாட்டு அறைகளும் அமைத்து தீவிரமாக கண்காணிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசவுதியில் 1,20,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால்தடங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க புதிய நிறுவனம்: அதிபர் டிரம்ப் அனுமதி\nநேபாளத்திற்கு இரு ரயில்கள் ஒப்படைத்த இந்தியா\nபாக்., அரசியலில் மீண்டும் நவாஸ் ஷெரீப்\nஉலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.25 கோடியாக உயர்வு: இதுவரை 9.61 லட்சம் பேர் பலி; 61,392 பேர் கவலைக்கிடம்.\nமதுரை பாலமேடு அருகே வெள்ளையம்பட்டியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் கைது\nவிவசாயிகள் விரோத சட்டங்களு���்கு வக்காலத்து வாங்கிய முதல்வர் மன்னிப்பு கேட்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\nஈரோடு மாவட்டம் ஆன்லைன் வகுப்புக்கு படிக்க செல்போன் இல்லாததால் மாணவி தீக்குளித்து தற்கொலை\nவிவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி எடப்பாடி பழனிசாமி தான்: முத்தரசன் குற்றச்சாட்டு\nசென்னை அணி அமர்க்கள ஆரம்பம்: ராயுடு, டுபிளசி அரைசதம் விளாசல் | செப்டம்பர் 19, 2020\nராஜஸ்தான் வீரர்களுக்கு ‘நெகடிவ்’ | செப்டம்பர் 19, 2020\nநேரம் எப்படி பறக்கிறது: யுவராஜ் ‘பிளாஷ் பேக்’ | செப்டம்பர் 19, 2020\nமுதன்முறை... | செப்டம்பர் 19, 2020\nமயக்கும் கிரா, சஞ்சனா | செப்டம்பர் 19, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-20T08:04:52Z", "digest": "sha1:DAUPUH5DOYASEAG25YTYS7JLSYLU3BR7", "length": 6809, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 இடங்கள்\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.நடிகர் சரத்குமார், வட்டார நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே. காளிதாசன் உள்ளிட்டோருடன் அதிமுக பொது செயலர் ஜெயலலிதாவை அவரது போயஸ்கார்டன் ......[Read More…]\nMarch,10,11, —\t—\t2 இடங்கள், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, அவரது, கூட்டணி, சென்று, ஜெயலலிதாவை, நடிகர் சரத்குமார், போயஸ்கார்டன், வீட்டுக்கு\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தி, அமைப்பை வலுப்படுத்துவது ஆகும். முயற்சியின்மை தகுதியற்றது. அமைப்பின் இல���்கை மிகவும் ...\nதமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான ...\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nஉங்களால் ஒரு தோற்றத்தை தான் ஏற்படுத்த ...\nயார் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி உடைந்து சித ...\nவசமாக சிக்கிய சசிகலா தரப்பு\nமறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும் மது ...\nகடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையா� ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2005/02/blog-post_04.html", "date_download": "2020-09-20T06:34:12Z", "digest": "sha1:A55VYUCKKRC5L7DAUQ6NIHKUUR7MMDXN", "length": 36307, "nlines": 400, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சிந்துபைரவி", "raw_content": "\n9. இராமானுசன் அடிப் பூமன்னவே - பன்னீராயிரம்\nபூச்சி 133: வணிக எழுத்தும் இலக்கியமும்\nலந்தன் பத்தேரிக்கு வந்த செகண்ட் ஹாண்ட் பிலிப்ஸ் ரேடியோ ஆசிர்வதிக்கப்படுகிறது\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nகே.பாலசந்தரின் சூப்பர் ஹிட் திரைப்படம் சிந்துபைரவி. இப்பொழுது இதன் திரைக்கதை, வசனம் புத்தகமாக வரப்போகிறது.\nசில நாள்களுக்கு முன் பாலசந்தருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவரது நல்ல படங்கள் எதுவுமே புத்தகமாக வரவில்லையே என்றோம். அவற்றை கிழக்கு பதிப்பகம் மூலமாக புத்தகமாக வெளியிட ஒப்புக்கொண்டார்.\nபிப்ரவரி 14-16 மூன்று நாள்களும் கே.பாலசந்தரைப் பாராட்டி கோயம்புத்தூரில் விழாவும், கருத்தரங்கமும் நடைபெறுகிறது. கோவை பி.எஸ்.ஜி கலைக்கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியின்போது ஒரு புத்தகமாவது வரவேண்டும் என்று முடிவு செய்தோம். முதலாவது புத்தகம் 'சிந்துபைரவி'தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. 14-ம் தேதியன்று நடிகர் விவேக் இந்தப் புத்தகத்தை வெளியிட கவிஞர் வைரமுத்து புத்தகத்தைப் பெற்றுக்கொள்கிறார்.\nவிழா பற்றிய முழு விவரங்களையும் நாளை தருகிறேன்.\nசினிமாவின் வெவ்வேறு காட்சிகள் (scene) என்று தொடங்கி, அவற்றுக்கு one-liner எழுதி, அதை விரிவாக்கி திரைக்கதையாகவும், வசனங்களாகவும் மாற்றி எழுதியபின்னர், இப்பொழுது படித்துப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. சிந்துபைரவி மாபெரும் இலக்கியம் என்று சொல்லமுடியாது. ஆனால் கட்டுக்கோப்பான கதை. ஒரு காட்சியிலிருந்து மற்றொரு காட்சிக்கு வெட்டிச் செல்லும்போது பாலசந்தரின் மேதைமை வெளிப்படுகிறது. வசனங்கள் ஆழமானவை, அழுத்தமானவை. இந்தப் படத்தில் எந்தப் பாத்திரமுமே தேவையற்றவர்கள் என்று சொல்ல முடியாது.\nகதை உங்கள் அனைவருக்கும் ஏற்கெனவே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். செவ்வியல் இசையை ரசிக்க அவ்விசைப்பாடலின் மொழி தெரிந்திருக்க வேண்டுமா மக்களுக்குப் போய்ச்சேரும் மொழியில் பாடல்களை எழுத வேண்டுமா மக்களுக்குப் போய்ச்சேரும் மொழியில் பாடல்களை எழுத வேண்டுமா மக்கள் மொழியில் பாடல்களைப் பாடாமல் வேற்று மொழியில் மட்டும் பாடல்களைப் பாடலாமா மக்கள் மொழியில் பாடல்களைப் பாடாமல் வேற்று மொழியில் மட்டும் பாடல்களைப் பாடலாமா இதுபோன்ற சில கேள்விகள், அதையொட்டிய சில விவாதங்கள். இதன் ஊடாக, இசையில் பேரறிவு படைத்த தனி மனிதன் ஒருவனின் ஒழுக்கம் சார்ந்த கோட்பாடுகள், அந்தக் கோட்பாடுகளை அவனே உடைப்பது. தன் மனைவியிடமான அவனது உறவு, மற்றொரு பெண்ணிடமான உறவு. இந்தப் பிரச்னைகளின் தீர்வு.\nஜேகேபி, சிந்து, பைரவி மூவரையும் மட்டும் வைத்து மேற்படிக் கதையை ஒரு சிறந்த சிறுகதையாக எழுதியிருக்க முடியும் என்று தோன்றுகிறது.\nஇப்பொழுதெல்லாம் வெகு சில சினிமாப் படங்களே நல்ல கதைகளை முன்வைத்துச் செய்யப்படுகின்றன என்று தோன்றுகிறது. படம் எடுக்க ஆரம்பித்ததும், \"அண்ணே, இப்படியொரு சீன் வச்சுக்கலாண்ணே\" என்று ஜால்ராக்கள் சொன்னதும் அப்படி ஒரு சீன் உள்ளே வருகிறது. தனியாக காமெடி டிராக் வைக்கிறார்கள். பின் எடிட்டரிடம் கொடுத்து ஒரு வழி செய்து வெட்டி ஒட்டுகிறார்கள். தனியாக பாடல்கள் - பல நேரங்களில் படத்துக்கு முன்னதாகவே எடுத்து முடித்துவிடுகிறார்கள் - எடுத்து, மற்றுமொரு ஒட்டுவேலை. இந்தப் பாடல்களிலும் 'ஸ்பெஷல் அப்பியரன்ஸ்' காண்பிக்க மும்பை நடிகைகள் இறக்குமதி.\nஇதற்கெல்லாம் ஆகும் செலவில் ஒரு சிறு பகுதியை கதைக்கென செலவிட்டு, உருப்படியான கதையைத் தேர்ந்தெடுத்து, அதை சரியான திரைக்கதையாக்கி, பின் வசனம் எழுதி, அதன்பின் ஷூட்டிங் ஸ்கிரிப்ட் எழுதிப் படமெடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்பவர்கள் இதைக் கொஞ்சம் கவனிக்கக் கூடாதா\nஅற்புதம். இந்த படத்தை எத்தனை தடவைகள் பார்த்திருக்கிறேன் என்று கணக்கில் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், எப்போது போட்ட்டாலும் உட்கார்ந்து பார்த்துவிடுவேன். என்க்கு தெரிந்து, ஒரு சினிமா படம், அந்த கதையின் விரிவாக்கமாய் ஒரு சீரியல் எடுக்கப்பட்டது (சஹானா) இந்தப் படத்திற்கு தான் என்று நினைக்கிறேன்.\nஒரு புத்தகத்தை ரிசர்வ் செய்யவும்.\nநல்ல திரைப்படம், தமிழிசையின் முக்கியத்தை விளக்கிய படம் இளைய்ராஜாவின் திறமையை அதிசயிக்க வைத்த படம். ஆனால் ஆணுக்கும் பெண்னுக்கும் இடையே ஒத்தக் கருத்து இருந்தால் அது உறவாகத்தான் வேண்டும் என்பது போலவும் உரார் வரச்சொன்னால் வருவதும் ஊரைவிட்டு போகச்சொன்னால் போவதும் என சிந்துவைப்படைத்ததன் அதுவும் பாலச்சந்தரின் படைப்பு என்பதை நாம்ப முடியவில்லை. If he wants to say that sindu will do anything to keep JKB happy then she becomes \"him\"\nஅருமையான இக்கதையின் தொடர்ச்சியாக சஹானாவை எடுத்து இவர் தான் ஈட்டிய நல்லப் பெயரைக் கெடுத்துக் கொண்டார். எப்போது முடிப்பார்கள் என்று ஆகி விட்டது அந்த சீரியல். கடைசியில் முடிவைப் பார்த்தால் கழுநீர்ப் பானையில் கை கழுவது போல ஒரு உணர்ச்சி. கடுமையான சொற்களுக்கு மன்னிக்கவும். நான் கூற நினைப்பது இன்னும் கடுமையானது.\nபடம் எடுக்க ஆரம்பித்ததும், \"அண்ணே, இப்படியொரு சீன் வச்சுக்கலாண்ணே\" என்று ஜால்ராக்கள் சொன்னதும் அப்படி ஒரு சீன் உள்ளே வருகிறது. தனியாக காமெடி டிராக் வைக்கிறார்கள். பின் எடிட்டரிடம் கொடுத்து ஒரு வழி செய்து வெட்டி ஒட்டுகிறார்கள்.\"\nஇந்த சீரியலில் அவ்வறுதான் நடந்தது என்று நினைக்கிறேன். தேவையில்லாமல் ராசி பாத்திரத்தைப் புகுத்தி, அதை சாவடித்து ரொம்பத்தான் படுத்தி விட்டார் மனிதர். ரேணுகா மற்றும் மதன் பாப் நடித்தப் பாத்திரங்களும் இந்த சீரியலில் ஒட்டவில்லை.\nநன்றி பத்ரி & பாரா,\nஇந்தப் படத்திலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாத ராஜா - வைரமுத்து - ஜேசுதாஸ் கூட்டணியின் பாடல்களும் புத்தகத்தில் வருமா (பாடல் வரிகளைதான் சொல்கிறேன் :)\nஅருமையான படம். ஆனால் அதைவிட மூவர் கூட்டணியின் பாடல்கள் அருமையிலும் அருமை. புத்தகத்தில் பாடல்கள்... குறுவட்டாக்கி கொடுப்பிங்களோ:P\nகேபியின் மிகச் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. படத்தில் பல இடங்களில் கேபி டச் உண்டு. தமிழில் வெளியான கடைசி 'பாரம்பரிய இசை' சம்பந்தப்பட்ட படம் என நினைக்கிறேன். ' லதா மங்கேஷ்கரா வந்து பருப்பு போடி செஞ்சு தரப்போறா' போன்ற சில முகத்தில் அறையும் வசனங்களும், சின்னச்சின்ன விஷயங்களும் எடுக்கப்பட்டிருக்கும் (ஒரு வாரம் ஆகிறது என்பது சிந்துவின் வீட்டு கதவடியிலிருந்து விழும் வாரப் பத்திரிக்கை மூலம் காட்டப்படும்). இளையராஜாவின் இசை - ஓர் மைல்கல்.\nநமது சந்ததியினருக்கு டிவிடி/விசிடியில் சேமித்துவைத்து காண்பிக்க வேண்டிய தமிழ் படங்கள் 50 பட்டியலில் சிந்துபைரவியும் ஒன்று\n(மற்ற படங்களை (என்னுடைய எண்ணத்தில்) எனது வலைப்பதிவில் பட்டியலிடுகிறேன்(திருவிளையாடலும், தில்லானா மோகனாம்பாளும், வஞ்சிக்கோட்டை வாலிபன்.. போன்றவை முதல் 10ல் இடம்பெறும்)\nபாடல் வரிகள் நிச்சயம் உண்டு.\nஎனக்கென்னமோ சஹானா நன்றாய் எடுத்திருப்பதாய்தான் தோன்றுகிறது. மற்ற சீரியல்களை விட சஹானா எவ்வள்வோ பரவாயில்லை என்பது என் எண்ணம். கேபியின் மிடில் கிளாஸ் மனிதர்களும், அறிவுஜீவிகளும் முழுக்க முழுக்க இருக்கிற சீரியலது. உதா. ரேணுகாவின் அம்மா, மன்னி, தம்பி. அறிவுஜீவிகளுக்கு, பிரகாஷ்ராஜ், ராமகிருஷ்ணன் என சீரியல் விரியும். படத்தில் சொல்லமுடியாத நிறைய விசயங்களை இதில் தொட்டிருப்பார் (கர்நாடக வித்வான், சினிமாவிற்கு பாடலாமா, ப்யூஷன் பாடுவது கேவலமா, ப்யூஷன் பாடுவது கேவலமா ) இது என் எண்ணங்கள் மட்டுமே யாரையும் குறிப்பிட்டோ அல்லது வம்படியாய் நான் சொல்வது தான் முடிவு என்றோ இல்லை.\nபாலசந்தர் என்றவுடன் பல வருடங்களாக தெரிந்து கொள்ள விரும்பிய ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது.வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ஒரு வசனம் வரும்,\" நாலாம் தலைமுறையைப் பார்,நாவிதனும் சொந்தக்காரானாவான்\" என்று..அதாவது சாதி வேறுபாடுகளெல்லாம் மறை-குறைந்து விடும் என்பதாக.இப்படிதான் நான் பொருள் புரிந்து கொண்டேன்.\nஎந்த காலத்தில் இது மாதிரி இந்தியாவில் நிகழ்ந்துள்ளது... நான் இந்தியா போய் ரொம்ப வருடங்களாகிறது.இருந்தாலும்,அவரிடம் கேட்டு விளக்கம் அளியுங்கள்.விதண்டாவாதமாய் கேட்கவில்லை,உண்மையிலேயே எனக்கு குழப்பம்.\n\"ஐயம் கேட்கிற ஆள்\",பாலசந்தர் முத்துபேட்டையில் ஆசிரியராய் பணிபுரிய ஆரம்பித்த போது,அவருடன் பணிபுரிந்த சக ஆசிரியர் (அமரர்) பேரளம் முத்தையனின் பேரன் என்பதை சொல்ல வேண்டியதில்லை ;)\nபாலசந்தர் என்றவுடன் பல வருடங்களாக தெரிந்து கொள்ள விரும்பிய ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது.வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ஒரு வசனம் வரும்,\" நாலாம் தலைமுறையைப் பார்,நாவிதனும் சொந்தக்காரானாவான்\" என்று..அதாவது சாதி வேறுபாடுகளெல்லாம் மறை-குறைந்து விடும் என்பதாக.இப்படிதான் நான் பொருள் புரிந்து கொண்டேன்.\nஎந்த காலத்தில் இது மாதிரி இந்தியாவில் நிகழ்ந்துள்ளது... நான் இந்தியா போய் ரொம்ப வருடங்களாகிறது.இருந்தாலும்,அவரிடம் கேட்டு விளக்கம் அளியுங்கள்.விதண்டாவாதமாய் கேட்கவில்லை,உண்மையிலேயே எனக்கு குழப்பம்.\n\"ஐயம் கேட்கிற ஆள்\",பாலசந்தர் முத்துபேட்டையில் ஆசிரியராய் பணிபுரிய ஆரம்பித்த போது,அவருடன் பணிபுரிந்த சக ஆசிரியர் (அமரர்) பேரளம் முத்தையனின் பேரன் என்பதை சொல்ல வேண்டியதில்லை ;)\n//அவருடன் பணிபுரிந்த சக ஆசிரியர் (அமரர்) பேரளம் முத்தையனின் பேரன் என்பதை சொல்ல வேண்டியதில்லை ;)//\nபிரகாஷ்: தெரிந்தவர் எல்லாம் கிடையாது.என் தாத்தாவிற்கு ஒரு காலத்தில் தெரிந்தவர்.\nசும்மா கடமைக்கு வசனம் எழுதலாம் என்கிறீர்கள்,,அதுவும் சரிதான் ;)\nசிந்துபைரவி மனதுள் பதிந்து விட்டு படங்களில் ஒன்று.\nசினிமாவுக்கே உரிய சில சொருகல்கள் தவறுகள் இருந்தாலும்\nகுறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகையில் நன்றாக அமைந்திருந்த படம்.\nபத்ரிக்கும் ஏனைய வாசகருக்கும் ,\nபாலச்சந்தர், இவர் இதுவரைக்கும் பசுந்தோல் போர்த்திய புலி என்று தான் கூறவேண்டும்\nநானறிந்து, நான் நம்பிப் பார்க்கும் படங்களை இயக்குபவர்களில் ஒருவர் இந்த K.B என்றாலும், கவிதாலயாவின் அண்மைய தயாரிப்புக்கள் என்னை இப்படிச் சொல்ல வைத்துவிட்டது... சமூக அக்கறையுடனான பேச்���ும், சிகரட் கம்பனியை நடத்தும் உண்மையும் எப்போதும் ஒத்துப் போவதில்லை\nயாருக்கும் நான் வெறும் புகழாரம் சூட்டுவதில்லை...தேவையுமில்லை...\nஎன்னுடைய தேடல் சிந்து, பைரவியின் கதைக்குப் பின் தான் சிந்துபைரவி நுழைந்தது எனத் தோன்ற வைக்கிறது...\nஆயினும் சினிமாத்தனம் கலந்த நல்லதோர் நோக்கு.....\nஸ்.P.B யுடனான குரோதத்தை வெளிப்படுத்த இளையராஜாவுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு..\nஎன்னதான் கூறினும் என்றும் பார்க்கச் சலிக்காத ஓர் படைப்பு.....\nஇன்னமும் \"கலைவாணியே...\", \"தண்ணித்தொட்டி....\" போன்ற பாடல்களை கணிணியிலிருந்து பார்க்கும் வழக்கமுண்டு....\nபாலச்சந்தரின் சிறப்புக்களில் ஒன்று வசனங்களின் ஆழம்... கதைக்குள் உள்வாங்கப் படக்கூடிய கதாபாத்திரங்களின் அமைப்பு.\nஇன்னொன்று எதிரும் புதிருமான பாத்திரங்களின் அமைப்பு...\nஅருவருப்பு, எல்லாப் பாத்திரங்களும் பாலச்சந்தரின் முகத்தோடு வருவது...\nஉதாரணமாக பாலச்சந்தரின் படங்களில் வேலைக்காரன் கூட இன்டெல்லெcடுஅல் தான்...\nஅரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை போன்றவற்றைத் தந்தமைக்காக KB க்கு நன்றி....\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNREG மசோதா - குறிப்புகள் 1\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004\nமக்கள் தொகையும், மாறும் உலகமும்\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nஅமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்\nவிளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்\nகிராம முன்னேற்றம் - 3\nமூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\nகோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக்கு\nஅப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/04/blog-post_26.html", "date_download": "2020-09-20T07:13:07Z", "digest": "sha1:DIICRDTXQ3W4ELZ6T5WD2SWZKEBERBNS", "length": 5925, "nlines": 56, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தி மூன்று மாத கர்ப்பிணியாக்கிய மாணவன்!", "raw_content": "\nயாழில் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தி மூன்ற�� மாத கர்ப்பிணியாக்கிய மாணவன்\nபதின்ம வயதுச் சிறுமி ஒருவரை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயது மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு ஊர்காவற்றுறை நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தச் சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு இடம்பெற்ற நிலையில் சிறுமி மூன்று மாத கர்ப்பிணி என மருத்துவச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றதையடுத்து மாணவன் கைது செய்யப்பட்டார்.\nவட்டுக்கோட்டையைச் சேர்ந்த காரைநகரில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கை நெறியைத் தொடரும் மாணவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகாரைநகரைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியை உல்லாசக் கடற்கரை ஒன்றுக்கு அழைத்துச் சென்று மாணவன் வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளார். மாணவியால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.\nஅதற்கு அமைய வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடை மாணவன் இன்று ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.\nவிசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் இன்று நண்பகல் முற்படுத்தப்பட்டார். நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு மாணவனை பிணையில் விடுவித்து நீதிவான் கட்டளையிட்டார்.\nயாழில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாள்வெட்டுக் குழு நையப்புடைப்பு\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nயாழ்.கோண்டாவிலைச் சேர்ந்த நபருக்குக் கொரோனாத் தொற்று உறுதி\n உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமர் மகிந்த\nயாழ்.பருத்தித்துறையில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\n முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸ், மாணவி மீதும் தாக்குதல்\nயாழில் விடுதலைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nயாழ்.கல்வியங்காட்டில் ரௌடி மீது ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2011/06/24/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-09-20T07:17:21Z", "digest": "sha1:DJH6A23BXRVSQSO4GXMRCQ3EQNXPYN5C", "length": 5289, "nlines": 78, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு திடு திருக்கை ஞான வைரவர் ஆலய மஹா சங்காபிசேகம் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nமண்டைதீவு திடு திருக்கை ஞான வைரவர் ஆலய மஹா சங்காபிசேகம்\nமண்டைதீவு திடு திருக்கை ஞான வைரவர் ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் 12 .06 .2011 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தேறியது யாவரும் அறிந்ததே.இந் நிலையில் மேற்படி ஆலயத்தின் சங்காபிசேகம் 11 வது நாளாகிய நேற்று 23.06.2011 வியாழக் கிழமை காலை11.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி 108 சங்குகள் வைத்து பூசைகளும் பால் அபிசேகமும் அன்னதானமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது ஆலயத்தின் சங்காபிசேகத்தில் பெரும்திரளாக மக்களும் கலந்து கொண்டு ஞான வைரவரின் அருளை பெற்றுச்சென்றனர்\n« மண்டைதீவு முகப்புவயல் ஸ்ரீ கந்தசாமி ஆலய கொடியேற்றம் நேற்று முன்தினம் விரைவில் மண்டைதீவுக்கான குடிநீர்\nநின் முகம் கண்டதனால் என் மனம் ஏங்குதையா என்று நின் தரிசனம் காண்பேனோ.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-20T08:58:32Z", "digest": "sha1:4VDH7VXA53JMNCM6WVJKGKXVBSU2PDNU", "length": 7216, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:போர்த்தகவல்சட்டம் நார்மாண்டி படையெடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅட்லாண்டிக் சுவர் – பாடிகார்ட் – ஃபார்ட்டிட்யூட் – செப்பலின் – ஒருங்கிணைந்த குண்டுவீச்சுத் தாக்குதல் – போஸ்டேஜ் ஏபிள் – டைகர்\nபிரிட்டானிய வான்வழிப் படையிறக்கம் – அமெரிக்க வான்வழிப் படையிறக்கம்\nஒமாகா – யூடா – போய்ண்ட் டியோக்\nசுவார்ட் – ஜூனோ – கோல்ட்\nகான் – பெர்ச் – லே மெஸ்னில்-பேட்ரி – வில்லெர்ஸ்-போக்காஜ் – மார்ட்லெட் – எப்சம் – விண்டசர் – சார்ண்வுட் – ஜூப்பிட்டர் – இரண்டாம் ஓடான் குட்வுட் – அட்லாண்டிக் – வெர்ரியர் முகடு –\nகோப்ரா – சுபிரிங் – புளூகோட் – டோட்டலைசு – லியூட்டிக�� – டிராக்டபிள் – குன்று 262 – ஃபலேசு – பிரெஸ்ட் – பாரிசு\nகடல் மற்றும் வான் நடவடிக்கைகள்\nஉஷாண்ட் சண்டை – லா கெய்ன்\nடிங்சன் – சாம்வெஸ்ட் – டைட்டானிக் – ஜெட்பர்க் – புளூட்டோ – மல்பெரி – டிராகூன்\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.askwithfriend.com/2019/09/stomach-sleeping-making-your-life-is.html", "date_download": "2020-09-20T08:16:44Z", "digest": "sha1:6MA67YRGWRLBR3CU7TEIY2BLJZGNBIMB", "length": 14298, "nlines": 110, "source_domain": "www.askwithfriend.com", "title": "Stomach Sleeping Making Your Life Is Dangerous", "raw_content": "\nஇந்த நிலையில் படுத்து உறங்கினால் உங்கள் ஆரோக்யம் கேள்விக்குறி தான்\nஉலகில் உள்ள பல மக்களிடம் அவர்கள் உறங்கும் நிலையை பற்றி ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அந்த சர்வேயில் பெரும்பாலும் மக்கள் தலை குப்புற படுக்கும் நிலையை விரும்புகிறார்கள். அந்த நிலையில் உறங்குவது தான் மிகவும் சொகுசாக இருப்பதாக எண்ணுகிறார்கள். ஆனால், அந்த நிலையில் படுத்து உறங்குவது மிகவும் தவறானது மற்றும் உங்களது ஆரோக்கியத்திற்கும் தீங்கானது. இது ஒருவேளை உங்கள் வாழ்க்கைக்கே பெரும் ஆபத்தாக முடியலாம்.\n1. நீங்கள் தலைகுப்புற நிலையில் உறங்கும்போது உங்களின் தலை ஒரு புறமாக திரும்பி இருக்கும். இதனால் உங்கள் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு வெகுவாக குறைந்து விடுகிறது. அதேபோல உடம்பில் கெட்ட கொளுப்புக்கள் தேங்கி விடுகின்றன. மேலும் இந்த நிலையில் உறங்கும்போது மூளைக்கு செல்லவேண்டிய பிராண வாயு முழுமையாக தடைப்படுகிறது.\n2. இந்த நிலையில் உறங்கும்போது மார்புக்கூடு மேல் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுகிறது. நுரையீரல் மேல் ஏற்படும் அழுத்தத்தால் உங்களது சராசரியான சுவாசம் தடைபடுகிறது. மேலும் இந்த நிலையில் தூங்கி எழுந்திருக்கும்போது நீங்கள் அதிகப்படியான உடல் அசதியை உணர்வீர்கள். மேலும் நன்றாக உறங்கி எழுந்தவுடன் கிடைக்கும் உற்சாகத்தை நீங்கள் இழக்கிறீர்கள். மேலும் மார்புத்தசைகளின் மேல் ஏற்படும் அதிகப்படியான அழுத்தத்தால் மார்பக வீக்கம், மார்பில் நீர்க்கட்டி உருவாகுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.\n3. இதே நிலையில் நீங்கள் உறங்கும்போது உங்களின் வயிற்றுப்பகுதியில் அதிகப்படியான அழுத்தம் உண்டாகிறது. இதனால் வழக்கமான அதன் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் உங்கள் ஆரோக்யம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதே நிலையில் நீங்கள் தொடர்ந்து உறங்கும் போது Acid Reflux என்ற பாதிப்புக்குள்ளாகி வயிறு உப்புதல், வாயுப்பிரச்சனை மற்றும் அல்சர் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.\n4. தலை குப்புற நிலையில் தூங்கி எழுந்தவுடன் உங்களின் முகத்தை நீங்கள் கண்ணாடியில் பார்த்ததுண்டா ஒரு நாள் இரவு முழுக்க நீங்கள் உங்கள் முகத்தை தலையணையில் புதைத்து உறங்குவதால், உங்கள் முகத்தில் முற்றிலுமாக இரத்த ஓட்டம் தடைபடுகிறது. தொடர்ந்து முகத்தில் ஏற்படும் தொடர் அழுத்தத்தினால் முகத்தில் ஏற்படும் நீர்தேக்கத்தின் காரணமாக உங்கள் முகம் ஈரப்பசையை இழந்து காணப்படும், முக்கியமாக உங்களின் மூக்கு மற்றும் கன்னம். மேலும் தொடர்ந்து அழுத்தி நெருக்கி அதாவதொரு elastic போன்ற அசைவுகளால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. மேலும் இந்த சுருக்கங்கள் உங்கள் தோள்பட்டை மற்றும் மேல் உடற்பகுதியிலும் படர்கிறது.\n5. கழுத்து திரும்பிய நிலையில் ஒரு நாள் முழுக்க நீங்கள் தூங்கும்போது கழுத்தின் ஒரு பகுதியின் இரத்த ஓட்டம் முற்றிலும் தடைபடுகிறது. இதனால் நீங்கள் தூங்கி எழுந்தபிறகு வலியும், கழுத்து சுளுக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதை தவிர்க்க நீங்கள் உங்கள் தலையணையை கழுத்தோடு சேர்த்து வைப்பது சிறந்தது. இதன் மூலம் இது போன்ற பிரச்னையை தவிர்க்கலாம்.\n6. இந்த நிலையில் நீங்கள் உறங்கும்போது உங்கள் முதுகுத்தண்டில் பெரிய அளவில் அழுத்தம் ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக முதுகுத்தண்டில் வலி ஏற்படுகிறது.\n7. இதயம் தொடர்ந்து அழுத்தப்படுவதால் மனஅழுத்தம் ஏற்பட்டு சீரற்ற நிலையில் இரத்தம் பாய்கிறது. மேலும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படுகிறது.\n8. சில ஆடைகளில் பட்டன்கள் மற்றும் சில அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கும். சில பேர் ஆடைகளில் உள்ள பாக்கெட்டுகளில் பொருட்களை வைக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அந்த ஆடையை உடுத்த நிலையில் நீங்கள் குப்புற படுத்து உறங்கும்போது அந்த பொருட்களினால் உடலில் குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் ஏற்படுகிறத��. இதனால் ஏற்படும் அசவுகரியத்தால் உங்களது தூக்கம் பாதிக்கப்படுகிறது.\n9. நீங்கள் நேரடியாக வானத்தை பார்த்த நிலையில் உறங்கும்போது கீழ்இடுப்பு பகுதியில் ஏற்படும் வியர்வையால் அந்த இடத்தில அரிப்பு ஏற்படுகிறது.\n10. நீங்கள் இடது புறமாக திரும்பிய நிலையில் உறங்கும்போது Acid Reflux பிரச்னை ஏற்பட்டு உடல் பருமன் உட்பட பல பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. மேலும் பல கெட்ட கனவுகள் இடதுபுறமாக படுத்து உறங்குபவர்களுக்கு வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\n11. வலது புறமாக ஒருக்களித்து படுப்பதே படுக்கையில் சிறந்த நிலையாகும். அவ்வாறு நீங்கள் உறங்கும்போது உங்களுடைய இரத்த ஓட்டம் சீராக இருக்கும், மேலும் உங்களுடைய ஞாபக மறதி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடல் சார்ந்த இடையூறுகளில் இருந்து விடுபடலாம்.\n12. பொதுவாக நீங்கள் சரியான படுத்து உறங்கும் வழிமுறையை கடைபிடித்தால் நிம்மதியான உறக்கம், மற்றும் ஆரோக்கியமான வாழ்விற்கு அது அடித்தளமாக இருக்கும். சரியான தூக்கம் இருந்தாலே உங்களுடைய உடலில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்து விடும். எனவே, உறங்கும் வழிமுறையை தேர்ந்தெடுப்பதில் கவனமாக செயல்படுவது முக்கியமான ஒன்று.\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉலகின் சக்தி வாய்ந்த டாப் 10 விலங்குகள்\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nஇராணுவமே இல்லாத உலகின் டாப் 10 நாடுகள்\nதாய்லாந்து பற்றிய 10 சுவாரசிய உண்மைகள்\nஉலகின் 5 தீர்க்கப்படாத மர்மங்களை கொண்ட வினோத இடங்கள்\nகடல் சரித்திரத்தின் அச்சுறுத்தும் வேட்டை இயந்திரம் \" Megalodon \"\nடாப் 10 உலகம் 31\nடாப் 10 உலகம் 31\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/share-market/market-tracker-4", "date_download": "2020-09-20T08:58:41Z", "digest": "sha1:K5HPS63NSOBYIB2OAYS5LZUEWRXJTBEV", "length": 8254, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 04 August 2019 - மார்க்கெட் டிராக்கர் | MARKET TRACKER", "raw_content": "\nஇறக்கத்தில் சந்தை... நிஃப்டி 11000 புள்ளிகளுக்குக் கீழே இறங்குமா\nஅனைத்துச் சந்தைச் சூழலுக்கும் ஏற்ற மல்டிகேப் ஃபண்ட்\nஷேர்லக்: பிரபலங்கள் வாங்கி, விற்ற பங்குகள்\nபி.ஏ.சி.எல் மோசடி... செபியை முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள்\nமோசடி நிறுவனங���கள் வெற்றிகரமாகச் செயல்படக் காரணம் என்ன\nஅதிகரித்த முத்ரா வாராக்கடன்... வெடிக்கத் தயாராகும் இன்னொரு வெடிகுண்டு\nமுதலீடு, காப்பீடு... சிக்கல் வந்தால் எங்கே புகார் செய்வது\nவருமானம் ரூ.5 லட்சம்... வரிச் சலுகை பெறும் வழிகள்\nவெளிநாட்டுத் தொழில்நுட்பம் பெற என்ன செய்ய வேண்டும்\nஎன் பணம் என் அனுபவம்\nமொபைல் மூலம் பணம்... இன்டர்நெட் இல்லாமல் ஈஸியா அனுப்பலாம்\nநிறுவனங்களை வெற்றி காணவைக்கும் அதிகாரப்பகிர்வு\nசந்தை இறக்கத்திலும் எஸ்.ஐ.பி முதலீட்டை தொடர்கிறேன்\nரூ.10,000 டு 29,000 கோடி... சன் பார்மாவின் பிதாமகன் திலீப் சங்வி\nமுக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்\nசென்னையில் கோலாகலமாக நடந்த நகரத்தார் வர்த்தக மாநாடு\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - சென்னை - புதிய வண்ணாரப்பேட்டையில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - சென்னை - அம்பத்தூரில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... கனவு... முதலீடு... முன்னேற்றம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\nநிறுவனங்களை மாற்றியமைக்கும் நியோ ஸ்கில்லிங்\nஇரண்டு முறை வீட்டுக் கடன்... வரி விலக்கு எப்படி\nசரியும் எஸ்.ஐ.பி வருமானம்... லாபத்தை அதிகரிக்கும் முதலீட்டுப் பரவலாக்கம்\nதொழில் நிறுவனங்கள் மனமுவந்து செலவு செய்யட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/food/recipes/89032-", "date_download": "2020-09-20T08:15:43Z", "digest": "sha1:XPTZ6A2VMSVUYNET4AEKNVGLESNOZNGU", "length": 13340, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 19 November 2013 - வாவ்... வரகு ஸ்கொயர்! | vasagikal kaimanam, bred paneer dilight, varagu squir", "raw_content": "\n30 வகை மழை - குளிர் ரெசிபி\nபாசத் தோழிகள் நடத்திய பலே வளைகாப்பு\nஅவள் விகடன் வார்த்தைப் புதையல் போட்டி\nவாசகியர் கொலு போட்டி 2013 - முடிவுகள்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஅ முதல் ஃ வரை..\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nஎன் டைரி - 315\nபாரம்பரியம் Vs பார்லர் - 2\nசுயஉதவிக் குழு ஆரம்பிப்பது எப்படி\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்ஒவ்வொன்றுக்கும் பரிசு: 200, படங்கள்: ஆ.முத்துக்குமார்\nவாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்\nதேவையானவை: பிரெட் - 3 ஸ்லைஸ், பனீர் - 100 கிராம், பெங்களூர் தக்காளி (நன்கு பழுத்தது) - 3, பெரிய வெங்காயம் - 2, நெய் - 4 டேபிள்ஸ்பூன், சர்க் கரை, சோம்பு - தலா அரை டீஸ்பூன், சோள மாவு, உப்பு - தேவையான அளவு.\nவறுத்துப் பொடிக்க: தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிதளவு, லவங்கம், ஏலக்காய், காய்ந்த மிளகாய் - தலா 2.\nஅலங்கரிக்க: மெல்லியதான சேவ், கொத்தமல்லி, துருவிய சீஸ் - தேவையான அளவு.\nசெய்முறை: வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து பொடித்துக் கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை நறுக்கி விட்டு சிறுசிறு துண்டுகளாக 'கட்’ செய்யவும். பனீரையும் சிறுசிறு க்யூப்களாக வெட்டவும். வெங்காயம், தக் காளியை மிகவும் மெல்லியதாக, பொடியாக நறுக்கவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து ஒன்றரை டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, காய்ந்ததும் பிரெட்டை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, ஒன்றரை டேபிள்ஸ்பூன் நெய் விட்டு பனீரையும் வறுத்துக் கொள்ளவும். மீதமுள்ள நெய்யை வாணலியில் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு போட்டு, பொரிந்தவுடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, பின்னர் தக்காளியை சேர்த்து, உப்பு, வறுத்து பொடி செய்த மசாலா பொடியை சேர்த்து... தக்காளி சிறிது குழையும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும் (கிரேவி நீர்க்க இருந்தால் சிறிது சோளமாவை தண்ணீரில் கரைத்து விட்டு ஒரு நிமிடம் கொதிக்கவிடவும்).\nஒரு கப்பில் சூடான கிரேவியை ஊற்றி, அதில் தேவையான அளவு பிரெட், பனீர் துண்டுகளைப் போட்டு, அதன் மேல் மெல்லிய சேவ், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, துருவிய சீஸ் போட்டு சாப்பிடக் கொடுக்கவும்.\nதேவையானவை: வரகு - அரை கிலோ, வெள்ளை உளுந்து - 200 கிராம், துவரம்பருப்பு, கொள்ளு, வெந்தயம் - தலா 2 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 7 (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 ஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: வரகை கழுவி காய வைத்து ரவையாக திரிக்கவும். உளுந்து, கொள்ளு, துவரம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்து அரைத்து, அதில் ரவையாக திரித்து வைத்துள்ள வரகு, உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கரைத்து, புளிக்க வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு, சூடேறியவுடன் மிளகு, சீரகம் தாளித்து... பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை வதக்கி, புளித்த மாவில் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு தட்டில் நல்லெண்ணெய் தடவி, ஆறு கரண்டி மாவை ஊற்றவும். இட்லி பானையில் நீர் விட்டு, அதன் உள்ளே ஒரு பாத்திரத்தை வைத்து நீர் விட்டு, வரகு மாவு ஊற்றிய தட்டை மேலே வைத்து, அதன் மேல் ஒரு தட்டு போட்டு மூடி வைத்து, வெந்தவுடன் சதுர துண்டுகளாக்கவும். இதுபோல் எல்லா மாவையும் ஊற்றி வெந்தவுடன் சதுர துண்டுகளாக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/768", "date_download": "2020-09-20T06:47:58Z", "digest": "sha1:2MTHB2ELNEGPGF22JI2DAYY4ZFTCRXDH", "length": 7436, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "நடிகை திரிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்தது. – Cinema Murasam", "raw_content": "\nநடிகை திரிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்தது.\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nதமிழ்த்திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திரிசா. இவருக்கும் தெலுங்கு நடிகர் ரானாவுக்கும் காதல் என்று ம் ,விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் தமிழ்,தெலுங்கு திரையுலகில் பரவலாக பேசப்பட்டது.இந்நிலையில் ராணாவும்,திரிசாவும் பிரிந்து விட்டனர் என்ற பரப் பரப்பான தகவல்கள் உலா வந்த நிலையில் ,திரிசாவிற்கும் படத்தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியானது. இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் திருமண நிச்சயதார்த்தமே நடக்கவில்லை என திரிஷா அவசர ,அவசரமாக அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் , திரிஷா-வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள வருண் மணியன் வீட்டில் நடந்தது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.\nநிகழ்ச்சியில் த்ரிஷாவும், வருண்மணியனும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். உறவினர்களுக்கு ருசியான மதிய விருந்தும் பரிமாறப்பட்டது.தனது திருமண நிச்சயதார்த்ததுக்காக சக நடிகர், நடிகைகளுக்கு திரிஷா நாளை விருந்து கொடுக்கிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடரப் போவதாக தி ரிஷா அறிவித்துள்ளார்.\nதிரிஷா-வருண் மணியன் திருமண நிச்சயதார்த்த படங்கள்.\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\nஇந்திய நடிகர்களில் அதிகம் ‘ரீ’டுவிட் செய்யப்பட்ட விஜய் ‘செல்ஃபி’\nதிரிஷா-வருண் மணியன் திருமண நிச்சயதார்த்த படங்கள்.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\nஇந்திய நடிகர்களில் அதிகம் ‘ரீ’டுவிட் செய்யப்பட்ட விஜய் ‘செல்ஃபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/technology/oneplus-concept-one-may-be-a-foldable-phone/", "date_download": "2020-09-20T07:25:46Z", "digest": "sha1:EF5LEAAPJRFGLPAIWGN7EERZUUV7GVHP", "length": 5487, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "OnePlus Concept One may be a foldable Phone – Chennaionline", "raw_content": "\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகல்\nடோனி புத்துணர்ச்சியுடன் களம் இறங்க தயாராக உள்ளார் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்\nஇன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nSeptember 19, 2020 Comments Off on உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று\nஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\nSeptember 19, 2020 Comments Off on ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/ba8b95bb0bbeb9fbcdb9abbf-ba8bbfbb0bcdbb5bbeb95ba4bcdba4bc1bb1bc8/b87ba8bcdba4bbfbaf-b85bb0b9abbfbafbb2bcd-b9abbeb9aba9baebcd", "date_download": "2020-09-20T06:43:52Z", "digest": "sha1:75BBZFZI7BWIGHVMIABHR3MOIWM2C4K5", "length": 42735, "nlines": 212, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இந்திய அரசியல் சாசனம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / இந்திய அரசியல் சாசனம்\nஇந்திய அரசியல் சாசனம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஇன்றைக்கு நிறையப் பேர் பயன்படுத்தும் ஒரு வாசகம் இது. அரசின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு முரணானது என்ற வாக்கியம். அது என்ன அரசியல் சாசனம். மன்னர்கள் ஆட்சி நிறைவுக்கு வந்து இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியா நிறுவனத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து, இங்கிலாந்து மகாராணி இந்தியாவை ஆளும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு சில காலம் கழித்து இந்தியாவை இந்தியர்களே ஆண்டுகொள்ள வேண்டும் என்ற விருப்பம் இந்தியர்களுக்கு உருவானது. மேலை நாடுகளில் கல்வி பயின்ற இந்தியர்கள் மேலை நாடுகளில் பரவி இருந்த ஜனநாயக முறைகளால் கவரப்பட்டார்கள். இந்தியாவிலும் மக்களே தங்களை ஆண்டு கொள்ளும் சுயாட்சி வேண்டும் என்ற சிந்தனை அவர்கள் மனதிலே தோன்றியது. அதற்கு முன்பாக இந்தியர்களுக்கு வெள்ளையர் அரசாங்கத்தில் அதிக உரிமைகளைப் பெற காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப் பட்டிருந்தது.\nகாங்கிரஸ் கட்சியின் நோக்கங்கள் படிப்படியாக அதிகாரத்தில் பங்கு என்று ஆரம்பித்து முழுவிடுதலைப் போராட்டமாக வளர்ச்சியடைந்தது. இந்த விடுதலைப் போராட்டத்தின் வழிகாட்டியாக காந்தி இருந்தார். அஹிம்சா வழியில் ஒரு ஜனநாயக நாடு உருவாவதற்கான கனவு அவரிடம் இருந்தது. அந்தக் கனவின் அடிப்படையில் நமக்கு எப்படிப்பட்ட அரசாங்கம் வேண்டும் என்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் தீர்மானிக்கக் கூடிய இடம் தான் அரசியல் சாசன சபை. மன்னர் ஆட்சியில் மன்னரே எல்லா அதிகாரங்களையும் செலுத்துகின்றார். எழுதப்பட்ட சட்டங்கள் எதுவும் அவருக்கு தேவையில்லை. அவரே நிர்வாகி. வரி வசூல் செய்து ஆட்சி பரிபாலனம் செய்வார். அவரே நீதிபதி. தேர்தல்கள் எதுவும் தேவையில்லை. ஆனால் மக்களாட்சி வேண்டும் என்று முடிவு செய்த ஒரு ��ாடு ஆட்சி முறை எப்படி இருக்கவேண்டும், அதிகாரங்கள் யாரிடத்தில் இருக்க வேண்டும், மக்களுக்கு என்ன உரிமைகள் என்று தீர்மானித்து பிரகடனம் செய்தது தான் அரசியல் சாசனம்.\nஇந்திய அரசியலமைப்பு ஒரு சட்டம் அல்ல. அது ஒரு பிரகடனம். அது என்ன ஆட்சி முறை இருக்க வேண்டும், மக்களின் உரிமைகள் என்ன, என்பதைப் பற்றிய ஒரு பிரகடனம். இந்தியர்களாகிய நாம் இந்தியாவை ஒரு ஆளுமையுள்ள, சமதர்ம, மதசார்பற்ற, ஜனநாயக நாடாக உருவாக்க உறுதி பூண்டு இந்த அரசியல் சாசனத்தினை உருவாக்கி நமக்கு நாமே வழங்கிக் கொள்கின்றோம் என்று அரசியல் சாசனத்தின் முகப்புரை கூறுகின்றது.\nஇந்திய அரசியல் சாசனத்தின் பெரும்பிரிவுகள்\nஅரசியல் சாசனத்தின் முகப்புரைக்கு பின்னர் முதலில் இந்தியாவின் எல்லைகள் பற்றிப் பேசப்படுகின்றது. 1 முதல் 4 வரையிலான பிரிவுகள் இந்தியாவின் பகுதிகள் எவை என்பது பற்றியும், மாநிலங்களை உருவாக்கவும், மறுவரையறை செய்யவும் பாராளுமன்றத்தின் அதிகாரம் பற்றியும் பேசுகின்றது.\n5 முதல் 11 வரையிலான பிரிவுகள் இந்தியாவின் குடியுரிமை யாருக்கு என்பது பற்றிப் பேசுகின்றது.\n13 முதல் 35 வரையிலான பிரிவுகள் தான் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பேசுகின்றன. இவை தான் அரசியல் அரங்கிலும் மக்கள் மன்றத்திலும் அதிகம் விவாதிக்கப்படுகின்றன. அரசியல் சாசனம் சம உரிமை, கருத்துச் சுதந்திரம், உயிர்வாழ்விற்கான உரிமை, விரும்பும் மதத்தினை பின்பற்றும் உரிமை, சிறுபான்மை மதம் மொழி கல்வி கற்பிக்கும் உரிமையை பாதுகாத்தல் என்று மக்களின் பல உரிமைகளை இங்கே பிரகடனம் செய்கின்றது. இந்த அடிப்படை உரிமைகளுக்கு விரோதமாக எந்தச் சட்டங்களையும் மத்திய மாநில சட்ட மன்றங்கள் இயற்ற முடியாது. அப்படி உருவாக்கப்படும் சட்டங்களை அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று இரத்து செய்யும் உரிமை இந்திய உயர்நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதி மன்றங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. இங்கு தான் சட்டமியற்றும் அமைப்புகளான பாராளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றது. பாராளுமன்றம் இயற்றும் ஒரு சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று கருதினால் நீதிமன்றங்கள் இரத்து செய்யலாம். உதாரணத்திற்கு இட ஒதுக்கீட்டை எடுத்துக் கொள��ளுங்கள். அரசியல் சாசனம் அனைவருக்கும் சம வாய்ப்பிற்கு உறுதி அளிக்கின்றது. மத்திய அரசு குறிப்பிட்ட இனத்திற்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்டத்தினைக் கொண்டு வருகின்றது. உடனே அதனை அரசியல் அமைப்புச் சட்டத்தின் சமவாய்ப்புக் கொள்கையின் அடிப்படையில் அது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்ற முடிவிற்கு நீதி மன்றம் வருகின்றது. பாராளுமன்றம் உடனே அரசியல் சாசனத்தினை திருத்தி பின் தங்கிய மக்களுக்கு ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கின்றது. இத்தகைய திருத்தங்களை பாராளுமன்றம் அரசியல் சாசனத்தில் செய்யலாமா என்றும் பிரச்சனைகள் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களை மாற்றாத வகையில் திருத்தங்கள் செய்யலாம் என்று சொல்கின்றது.\nஅரசுகள் பின்பற்ற வேண்டிய கொள்கைகள்\nஅடிப்படை உரிமைகளை அரசு மறுக்க முடியாது. நெருக்கடி நிலைக் காலத்தில் தற்காலிக நிறுத்தம் வேண்டுமானால் செய்யப்படலாம். ஆனால் அரசு பின்பற்ற வேண்டிய கொள்கைகள் அப்படியல்ல. அரசின் நிதி நிலை போன்ற பல விவகாரங்களைப் பொறுத்து அரசு இந்தக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி, மதுவிலக்கு, பல காந்தியக் கருத்துக்கள் போன்ற பல விசயங்கள் இதில் சொல்லப்படுகின்றன.\nஇது மத்திய அரசின் அமைப்பு பற்றிக் கூறுகின்றது. பெயரளவு தலைவராக குடியரசுத் தலைவர் என்ற பதவி உருவாக்கப்படுகின்றது. அரசியல் சாசனப் படி மக்களவையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதமாராக இருப்பார் என்றும், பிரதம மந்திரி தலைமையிலான மந்திரி சபையின் ஆலோசனைப் படி குடியரசுத் தலைவர் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் அரசியல் சாசனம் கூறுகின்றது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற மரபுகளை ஒட்டி இந்த இந்திய நாடாளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயத்தில் குடியரசுத் தலைவர் துணைத் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது போன்ற நடைமுறைகள் விளக்கப்படுகின்றன. இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் இந்திய கணக்குத் தணிக்கையாளர் ஆகிய அமைப்புகளைப் பற்றியும் நீதிபதிகள், கணக்குத் தணிக்கையாளர் போன்றவர்களை நியமனம் செய்தல், உயர் நீதி மன்றத்திலிருந்து செய்யக்கூடிய சில அப்பீல்கள் பற்றியும் பேசப்படுகின்றது.\n6 வது அத்தியாயமாக வருவது மாநில அ��சுகளின் நிர்வாக அமைப்பு. மாநில அரசின் தலைவராக கவர்னர் இருப்பார். மாநில அரசின் அனைத்து நடவடிக்கைகளும் கவர்னர் பெயராலேயே மேற்கொள்ளப்படுகின்றன. கவர்னருக்கு ஆலோசனை சொல்ல சட்ட மன்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நபர் முதல்வராக இருப்பார். கவர்னர் மந்திரிசபையின் ஆலோசனைப் படி செயல்பட வேண்டும் என்பதெல்லாம் இந்த அத்தியாயத்தின் பிரிவுகளில் விளக்கப்படுகின்றது.\nஇந்த அத்யாயத்தில் சுதேச சமஸ்தானங்களாக இருந்து இந்தியாவுடன் இணைந்த பகுதிகள் பற்றிப் பேசப்படுகின்றது. 1956 மாநில மறுசீரமைப்புச் சட்டத்தினால் இந்த சுதேச சமஸ்தானங்கள் சீரமைக்கப்பட்டு பல மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு விட்டது. எனவே இந்தப் பகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டது.\nஇது பாண்டிச்சேரி போன்ற மத்திய நேரடி ஆட்சிப் பகுதிகள் பற்றியது. பாண்டிச்சேரி அரசியலைப்புச் சாசனம் அமலுக்கு வந்த பின்னர் தான் இணைந்தது. ஆனால் தலைநகர்ப் பிரதேசமான தில்லி முதலிய பகுதிகள் மத்திய அரசின் நேரடி ஆட்சியின் வசம் வைக்கப்பட்டது. இந்தப் பகுதிகளின் நிர்வாகம் பற்றி மத்திய ஆட்சிப் பகுதிகள் பற்றிய அத்யாயம் தெரிவிக்கின்றது.\nஉள்ளாட்சிகளுக்கு சரியான மதிப்பு கிடைத்தது இராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது தான். உள்ளாட்சித் தேர்தல்கள் கட்டாயமாக்கப்பட்டு அவைகளுக்கு என்று சில துறைகளும் ஒதுக்கப்பட்டது. அரசியல் சாசனத்தின் 11 வது 12 வது அட்டவனைகள் கிராம, நகராட்சி அமைப்புகள் கவனிக்க வேண்டிய விவகாரம் பற்றிப் பேசுகின்றது. கிராம சுயராஜ்யம் பற்றிய காந்தி கனவின் ஒரு பகுதி நனவாகியிருக்கின்றது என்று சொல்லலாம்.\nபழங்குடியின மலைவாழ் மக்கள் பகுதிகள்\nநாட்டின் பலபகுதிகளில் வாழும் பழங்குடிப் பகுதிகளின் நிர்வாகம் பற்றி இந்தப் பகுதி பேசுகின்றது. அரசியல் சாசனத்தின் 5 மற்றும் 6 வது அட்டவணைகளில் இது விரிவாகப் பேசப்படுகின்றது.\nமத்திய மாநில அரசுகளுக்கிடையே அதிகாரப் பங்கீடு\nஇந்த அத்யாயத்தில் மத்திய அரசு எந்தச் சங்கதிகள் பற்றிச் சட்டம் இயற்றலாம் மாநில அரசுகள் எந்தச் சங்கதிகள் பற்றிச் சட்டம் இயற்றலாம், பொதுப் பட்டியலில் வைக்கப்படுபவை எவை என்பது பற்றி கூறப்பட்டுள்ளது. இராணுவம், இராணுவக் குடியிருப்புகள், வெளியுறவு, இரயில்வே போன்ற பல விசயங்களில் மத்திய அரசு ம���்டுமே சட்டம் இயற்ற முடியும். இது போன்ற 97 சங்கதிகள் மத்திய அரசின் வரம்பிற்கு உட்பட்டவை. சட்ட ஒழுங்கு, காவல்துறை, தண்ணீர், விவசாயம் போன்ற 66 விசயங்களில் மாநிலங்கள் மட்டுமே சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவை. இது தவிர குற்றவியல் சட்டம், விலைவாசிக் கட்டுப்பாடு, மின்சாரம், தொழிற்சாலைகள், காடுகள் போன்ற 47 சங்கதிகளில் மத்திய மாநில அரசுகள் கூட்டாக சட்டமியற்றும் அதிகாரம் பெற்றுள்ளன. இந்தப் பொதுப்பட்டியலில் மத்திய அரசின் சட்டங்களுக்கு விரோதமாக மாநில அரசுகள் சட்டமியற்றினால் அவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின்னால் அமலுக்கு வரும்.\nமத்திய மாநில அரசுகளின் சொத்துக்கள், ஒப்பந்தங்கள், வழக்குகள்:\nஇந்த அத்யாயம் மத்திய மாநில அரசின் சொத்துக்கள் பற்றிய ஒப்பந்தங்கள், வழக்குகள் யார் பெயரால் செய்யப்படவேண்டும் என்பது பற்றி கூறுகின்றது.\nஇந்தியாவின் உள்நாட்டு வணிகம், வியாபாரம்\nஇந்தியாவில் மாநிலங்களுக்கிடையில் நடைபெறும் வணிகத்தினைப் பற்றி இந்தப் பகுதியில் பேசப்படுகின்றது. மாநிலங்களுக்கு இடையே ஆன வணிகத்தினை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. மற்ற மாநில பொருட்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு தரப்பட்டுள்ளது.\nமத்திய மாநில அரசுகளின் அரசுப் பணிகள்\nஇந்தப் பகுதியில் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் மாநில பணியாளர் தேர்வாணையங்கள் பற்றிக் கூறப்படுகின்றது.\nமத்திய அரசு மாநில அரசின் தேர்தல்கள்\nஇந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவர் துணைத் தலைவர் தேர்தல்கள் நாடாளுமன்றத் தேர்தல்கள், மாநில சட்ட மன்றத் தேர்தல்கள் ஆகியவை இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன. சில பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தேர்தல் ஆணையம் செம்மையாகவே தன் பணியைச் செய்து வருகின்றது என்று கூற வேண்டும்.\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகளுக்கான சில சிறப்பு உரிமைகள்\nதாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு பாரளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஒதுக்கீடு, ஆங்கிலோ இந்தியர்களுக்கான ஒதுக்கீடு பிற்படுத்தபட்ட சாதியினருக்கான ஆணையம் போன்ற விசயங்கள் இந்தப் பாகத்தில் விவரிக்கப்படுக��ன்றது.\nமத்திய மாநில அரசுகளின் அலுவல் மொழி\nமத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்க வழிவகை செய்கின்றது. 1963 க்கு பின்னர் இந்தி மட்டுமே அலுவல் மொழி என்று அரசியல் சாசனம் சொன்னாலும் நேரு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக நீடிக்கும் என்று கொடுத்த வாக்குறுதி இன்று வரை கடைபிடிக்கப்படுகின்றது. இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக 22 இருக்கின்றன.\nஇந்தியாவின் பாதுகாப்பிற்கு வெளிநாட்டு காரணிகளாலோ உள்நாட்டுக் குழப்பத்தாலோ ஆபத்து நேரும் போது குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்யலாம். நெருக்கடி நிலை காலத்தில் அடிப்படை உரிமைகள் இரத்து செய்யப்படுகின்றது. மாநில அரசுகளுக்கு எந்த விசயம் பற்றியும் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கலாம். மாநில அளவில் மத்திய அரசின் நேரடியாட்சிக்கும் வகை செய்யப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் செயலிழந்து விடும் மாநிலங்களில் மாநில ஆட்சி கலைக்கப்படலாம். கவர்னர் ஆட்சி பிரகடனம் செய்யப்படலாம்.\nஇந்தப் பகுதியில் குடியரசுத் தலைவர், கவர்னர் ஆகியோருக்கு பதவிக்காலத்தில் வழக்குகளிலிருந்து பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இன்னும் சில சொல்லப்படாத விசயங்கள் பற்றிப் பேசுகின்றது.\nஇந்தப் பகுதியில் இந்திய அரசியல் சாசனம் எப்படித் திருத்தப்படலாம் என்று கூறுகின்றது. மாநில உரிமைகளை பாதிக்கும் விவகாரங்களில் பாதி மாநில சட்ட மன்றங்கள் அரசியல் சாசனத் திருத்தத்திற்கு ஆதரவு தர வேண்டும். மற்ற விவகாரங்களில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தால் போதும்.\nதற்காலிக மற்றும் சிறப்பு மாறும் நிலைக்கான வழிவகைகள்\nஅரசியல் சாசனம் அமலுக்கு வரும் காலகட்டத்தில் இடைக்கால ஏற்பாடுகளைப் பற்றி இந்தப் பிரிவுகள் பேசுகின்றன. கடைசிப்பகுதி இந்தியின் அதிகாரப் பூர்வ மொழிபெயர்ப்பு பற்றிப் பேசுகின்றது.\nஇது தான் இந்திய அரசியல் சாசனம். இந்திய அரசியல் நிர்ணய சபை 1946 ல் இந்திய அரசியல் சாசனம் எழுதும் தனது வேலையைத் தொடங்கியது. டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைமையில் இயங்கிய இந்த அவை 1949 நவம்பரில் வரைவு இந்திய அரசியல் சாசனத்தினை அங்கீகரித்தது. இந்திய அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கார் இருந்தார். ���ந்த வரைவுக்குழுவிற்கு நீதிமான் பெங்கால் நரசிங்கம் ராவ் ஆலோசகராக இருந்தார். இந்திய அரசியல் சாசனம் உலகின் பல நாடுகளின் அரசியல் சாசனங்களின் கூறுகளை ஆராய்ந்து அவைகளின் சிறப்பம்சங்களை உள்வாங்கி அமைந்திருக்கின்றது. மேலும் அரசியல் சாசன சபையில் ஜவஹர் லால் நேரு கொண்டு வந்த அரசியல் சாசனத்தின் குறிக்கோள் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் இந்த அரசியல் சாசனம் அமைந்துள்ளது. அரசியல் சாசனம் 1950 ல் ஜனவரி 26 முதல் அமலுக்கு வந்தது. எனவே ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி 26 குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்திய அரசியல்சாசனம் அமலுக்கு வந்த பின்னர் நூற்றுக்கணக்கான திருத்தங்களைக் கண்டு விட்டது. (பொது பண்ட மற்றும் சேவை வரி சட்ட முன்வரைவு 122திருத்தமாக காத்துக் கொண்டிருக்கின்றது) ஆனால் இந்திய ஜனநாயகம் நிலைத்திருக்கின்றது. சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் கனவு கண்ட ஒரு உண்மையான மக்களாட்சியை நாம் இன்னமும் அடையாமல் இருக்கலாம். ஆனால் குறைபாடு உள்ளதாக இருந்தாலும் ஏராளமான போராட்டங்களுக்கு பின்னர் இந்திய ஜனநாயகம் நிமிர்ந்து நடை போடுகின்றது என்ற உண்மையை மறுக்க முடியாது.\nஆதாரம் : தமிழ் போஸ்ட் நாளிதழ்\nபக்க மதிப்பீடு (57 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nதமிழ்நாடு நகர்புர வாழ்வாதார இயக்கம்\nமத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கம்\nஅரசு இறைமைக்கு ஏற்படும் சவால்கள்\nஊரக வளர்ச்சி துறையில் பயிற்சிகள்\nவேளாண்மைப் பொறியியல் துறை - நிர்வாக அமைப்பு\nஉள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை – நிர்வாகம்\nபொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை - நிர்வாகம்\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nதிட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்\nஒரு நிறுமத்தின் மேலாண்மைக் கூட்டமைப்பு\nஇந்தியாவின் தேவை மாநிலங்களின் கூட்டாட்சி\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nகல்விக்கான இந்திய அரசியலமைப்பின் விதிகள்\nமக்களாட்சி அமைப்பில் அரசியலும், கல்வியும்\nஅரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 08, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti-vitara-brezza-2016-2020/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-09-20T09:17:28Z", "digest": "sha1:7IYG3VFZP74HGBHG3DQ4QJDL7IMH22GL", "length": 13478, "nlines": 257, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 புது டெல்லி விலை: விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 காப்பீடு\nஇரண்டாவது hand மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020road price புது டெல்லி ஒன\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 வீடியோக்கள்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nnarela புது டெல்லி 110040\nmundka புது டெல்லி 110041\nஆஆ வாகனங்கள் pvt. ltd.\nமாருதி car dealers புது டெல்லி\nமாருதி dealer புது டெல்லி\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விடிஐ\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விடிஐ\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ பிளஸ் dual tone\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்டிஐ பிளஸ் dual tone\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஐடிஐ option\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 செய்திகள்\nமாருதி விட்டாரா ப்ரெஸா எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகியவற்றைக் காட்டிலும் குறைவான விலையைக் கொடுக்குமா\nடீசல் இயந்திரம் இனி கிடைக்காது என்பதால், பெட்ரோல் மோட்டார் பொருத்தப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா முன்பை காட்டிலும் குறைவான விலையைக் கொடுக்குமா\neமாருதி விட்டாரா பிரெஸ்ஸா டெத்ரோன்ஸ் ஹூண்டாய் இடம் செப்டம்பர் விற்பனையில்\nமாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸாவின் 10,000 க்கும் மேற்பட்ட யூனிட்டுகளை விற்றது, ஹூண்டாய் இடம் 2019 செப்டம்பரில் 8 கே விற்பனையை கடக்க தவறிவிட்டது\nமாருதி தீபாவளி சலுகைகள்: மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் பலவற்றில் ரூ .1 லட்சம் வரை சேமிக்கவும்\nஎக்ஸ்எல் 6, எர்டிகா, வேகன் ஆர் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்-பிரஸ்ஸோ தவிர, மற்ற அனைத்து மாடல்களும் பரந்த அளவிலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் வழங்கப்படுகின்றன\n2020 ஆட்டோ எக்ஸ்போவில் மக்களின் கவனத்தை ஈர்க்க பெட்ரோல் மூலம் இயங்கும் S-கிராஸ் மற்றும் விட்டாரா ப்ரெஸ்ஸா\nமாருதியின் வரிசையில் டீசல்-மட்டும் மாடல்கள் அடுத்த ஆண்டு இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் பெட்ரோல் எஞ்சின் பெறும்\nமாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா ஸ்போர்ட்ஸ் லிமிடெட் பதிப்பு தொடங்கப்பட்டது\nமுன் கிரில் அழகுபடுத்தல், லெதர் ஸ்டீயரிங் வீல் கவர் உள்ளிட்ட ஒப்பனை புதுப்பிப்புகளைப் பெறுகிறது\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/2014-12-23", "date_download": "2020-09-20T07:25:17Z", "digest": "sha1:64KYLHSOFEL76LCOCLDJOS4UOSMRQMIV", "length": 8242, "nlines": 116, "source_domain": "www.cineulagam.com", "title": "23 Dec 2014 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபில்லா பட நீச்சல் குள காட்சியை பற்றி அஜித்திடம் கேட்ட பிரபலம்- தல கொடுத்த பதில்\nமனைவியை விட்டு பிரிந்தது ஏன் பிக்பாஸ்க்கு பின் உண்மையை போட்டுடைத்த பிரபலம்\nஇந்த குட்டி பொண்ணு இப்போ பிரபலமான நடிகை: யாருன்னு தெரியுதா பாருங்க\nபிக்பாஸில் போட்டியாளர்கள் இதை செய்யக்கூடாது: படுக்கையறையில் வந்த முக்கியமான கட்டுப்பாடு\nதிருமணத்தை பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சாய்பல்லவி; ஆச்சர்யமடைந்த ரசிகர்கள்\n விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் : இன்ப அதிர்ச்சியில் பூரித்து போன தருணம்\nசனி ஆழும் இந்த ராசிக்கு பேராபத்து : குருவால் தனுசுக்கு அடிக்க போகும் விபரீத ராஜயோகம்\nபாபநாசம் படத்தில் கமல் ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்த சிறுமியா இவர்\nபிக்பாஸ் புகழ் ரித்விகாவா இப்படி ஒரு லுக்கில் பார்த்திருக்கிறீர்களா- நாயகியின் புதிய லுக்\nநிறுத்தப்படும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்\nநடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nமேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த போட்டோ ஷுட்\nகாதலி நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த புகைப்படங்கள்\nநடன கலைஞர் சாண்டி மற்றும் மனைவியின் கலக்கல் போட்டோ ஷுட்\nசீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்\nகே.பாலச்சந்தர் மரணம்: கதறும் ரஜினிகாந்த், பாபநாசத்தில் சிக்கிய கமல் (வீடியோ இணைப்பு)\nசிகரம் சரிந்தது -இயக்குனர் கே. பாலச்சந்தர் மரணம் (வீடியோ இணைப்பு)\nஎழில் வேந்தன் அவர்களின் பொண்ணுங்களே இப்படிதான்\nஅமலாபால் மீதான புகாருக்கு விளக்கம் அளித்த நிறுவனம்\nகுளிக்காம கூட வந்துடுவாங்க- பிரபல நடிகர் மீது எரிச்சல் பட்ட கேத்ரீனா கைஃப்\nவிரைவில் இணையதளத்தில் வெளியாகிறது பை\nபோலி கமல்ஹாசனுடன் படம் எடுத்துக் கொண்ட விஷால்\nஎன்னை அறிந்தால் - ஐ படத்தின் ரிலீஸ் தேதியில் திடிர் மாற்றம்\nலிங்கா படத்தின் பலூன் காட்சி காப்பியா ( ஆதாரம் உள்ளே )\nசன்னி வேனுடன் நடிக்க மறுத்ததால், சர்ச்சையில் சிக்கிய பாமா\nஅதிக திரையரங்குகளில் வெளியாகும் கயல்\nநைட் ஷோவில் கலக்க வருகிறார் நயன்தாரா\nலவ் டாக்டராக மாறிய விடிவி கணேஷ்\nஇந்த பொங்கல் தல பொங்கல் தான் - அஜீத் ரசிகர்கள் உற்சாகம்\nஏ.ஜி.எஸ் நிறுவனம் கையில் ஐ\nஉதயநிதியின் ஆசையை நிறைவேற்றுவாரா சந்தானம்\nஇதோ வெளியானது மன்னிப்பாயா டீஸர்\nவைரமுத்து வரிகளில் உருவாகும் அகிலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.madhunovels.com/10-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-09-20T08:12:22Z", "digest": "sha1:AND5B5KU24K46KVSOYBBLLNE7A6ZQBGW", "length": 31048, "nlines": 144, "source_domain": "www.madhunovels.com", "title": "10. கிணற்று தவளை - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome கதை சொல்ல போறோம் 10. கிணற்று தவளை\nவீட்டிற்கு வந்தவளால் அவனைப் பற்றிய உண்மைகள் ஜீரணிக்க முடியாமல் இருந்தது.தான் அவ்வளவு பலவீனமாக இருந்து இருக்கிறோமா என்று நினைக்கும் போதே தன் மீது அவளுக்கு ஆத்திரம் வந்தது. தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று நினைக்கும்போதே அவளுக்கு மனதில் ஈட்டியால் குத்தியது. தன்னையறியாமல் அவன் மேல் காதல் கொண்டது பெரும் தவறு என்று நினைக்கத் தோன்றியது. இந்த கேஸ் தனக்கு சாதகமாக முடிய வேண்டும் என்று நினைத்து அவர் தன்னை காதலிப்பதாக சொல்லி இருப்பாரோ என்று நினைக்கும் போதே தன் மீது அவளுக்கு ஆத்திரம் வந்தது. தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று நினைக்கும்போதே அவளுக்கு மனதில் ஈட்டியால் குத்தியது. தன்னையறியாமல் அவன் மேல் காதல் கொண்டது பெரும் தவறு என்று நினைக்கத் தோன்றியது. இந்த கேஸ் தனக்கு சாதகமாக முடிய வேண்டும் என்று நினைத்து அவர் தன்னை காதலிப்பதாக சொல்லி இருப்பாரோ அப்படி ஒன்றும் தெரியவில்லையே என்றது இன்னொரு மனது. இப்படியாக தன்னை குழப்பிக் கொண்டு தன்னுடைய அறையிலே காலையில் வந்ததிலிருந்து உண்ணாமல் உறங்காமல் குழம்பியபடி இருப்பவளே கண்டு நிரஞ்சனாவிற்கு சங்கடமாயிருந்தது.\nநாம் மிகவும் நம்புகிறவர்கள் தான் பெரும்பாலும் நம் முதுகை குத்துகின்றனர். அந்த நம்பிக்கை துரோகம் கத்தியால் குத்துவதை விட வலி அதிகமாக இருக்கும். அந்த வலியை அனுபவித்து கொண்டிருந்தாள் நம் நிர்பயா.\nநிரஞ்சனா,” என்ன ஆகியிருக்கும் காலையில் சந்தோஷமாக நீதிமன்றத்துக்கு கிளம்பிச் சென்றாள். வரும்போது முகத்தில் ஏதோ ஒரு ஏமாற்றம். அப்படி என்ன ஆகியிருக்கும் நித்யனிடம் இதைப்பற்றி விசாரிக்கலாம் என்று நினைத்தால் இவருடைய எண்ணிற்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. இவளை இந்த நிலைமையில் பார்க்கவும் முடியவில்லை. யாராவது உள்ளே சென்றால் அவர்களிடம் தன்னை தனியே இருக்க விடுமாறு கேட்டுக் கொள்கிறாள் எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்பாள் நித்யனிடம் இதைப்பற்றி விசாரிக்கலாம் என்று நினைத்தால் இவருடைய எண்ணிற்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. இவளை இந்த நிலைமையில் பார்க்கவும் முடியவில்லை. யாராவது உள்ளே சென்றால் அவர்களிடம் தன்னை தனியே இருக்க விடுமாறு கேட்டுக் கொள்கிறாள் எவ்வ��வு நேரம் தான் இப்படியே இருப்பாள் என்று தன் தங்கையை சமாதானப்படுத்த அவளே செல்வதென முடிவு செய்து அறைக்குள் பிரவேசித்தாள்.\nநிரஞ்சனாவை அங்கு அவள் எதிர்பார்த்ததாள் தான். ஆனால் இதை எப்படி தன் தமக்கை இடம் கூறுவது என்று அவளுக்கு தெரியவில்லை. சொன்னாலும் என்ன நினைப்பாள் என்று நினைக்கும்போதே அவளுக்கு சொல்ல முடியாத ஒரு உணர்வு. ஒரு வேலை இப்படியும் நீ ஏமாறுவியா என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தாள் நிர்பயா.\nநிரஞ்சனா,” நிர்பயா என்ன ஆச்சு உனக்கு எதுக்கு காலையிலிருந்து இந்த மாதிரி இருக்க எதுக்கு காலையிலிருந்து இந்த மாதிரி இருக்க கோர்ட்ல ஏதாவது பிரச்சனையா என்று தனக்கு தோன்றிய அத்தனை கேள்விகளையும் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.\nபொருமையை இழந்தவள் இப்ப சொல்லப் போறியா இல்லையா என்று நிர்பயாவை பிடித்து உலுக்கினாள்.\nநிர்பயா,” அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று மழுப்ப பார்த்தாள்.\nநிரஞ்சனா,” பொய் சொல்லாதே நீ ஏதோ பிரச்சினை நடந்து இருக்கு. என்ன என்ன சொல்லாமல் உன்னையும் கஷ்ட படித்திக்கிட்டு அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்தற இது உனக்கே நியாயமாபடுதா\nஅவ்வளவுதான் நிர்பயா இவ்வளவு நேரம் அடக்கி வைத்து இருந்த மொத்த கண்ணீரும் கோபமாய் வெளிவந்தது.\nநிர்பயா,” ஆமா நான்தான் எல்லாரையும் கஷ்டப்படுத்துறேனா என்னுடைய மனச நீங்க எல்லாரும் தான் காயப்படுத்திரீங்க. என்னோட உணர்வுகள் கூட விளையாடுறிங்க. நான் என்ன கைப்பாவையா என்னுடைய மனச நீங்க எல்லாரும் தான் காயப்படுத்திரீங்க. என்னோட உணர்வுகள் கூட விளையாடுறிங்க. நான் என்ன கைப்பாவையா என்று தன் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.\nநிரஞ்சனாவிற்கு ஒன்று மட்டும் புரிந்தது இது நித்யன் சம்மந்தப்பட்ட ஒன்று என்று. துரிதமாக அவனுடைய லேண்ட்லைன் நம்பருக்கு கால் செய்தவள் அதை நித்யன் எடுக்கவும் ஒன்று விடாமல் அவனிடம் சொன்னாள். ஆனால், மறந்தும் அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்கவில்லை.\nஅடுத்த 20 நிமிடத்தில் அவனுடைய கார் அவர்கள் வீட்டு வாசலில் நின்றது. அவனை வரவேற்ற யாரையும் கண்டுகொள்ளாமல் நிர்பயாவின் அறையை நோக்கி சென்றான். இத்தனை வருடத்தில் தன்னவள் அழுது ஒருமுறை கூட இவன் பார்த்ததில்லை. அப்படி இருக்க இந்த அழுகைக்கு தான் மட்டுமே காரணம் என்று நினைக்கும் போது அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவர்களைத் தனியே விடும் நோக்கில் நிரஞ்சனா அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். அவள் சென்றதும் தன்னவளின் அருகில் சென்று அமர்ந்தவனின் ஸ்பரிசத்தை அவள் உணர்ந்தாள்.\nநித்யன்,” நிர்பயா என்றான் தட்டுத்தடுமாறி.\nஅவன் தன்னுடைய பெயரை கூப்பிட்டதும் அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தில் அவனை ஓங்கி அறைந்தாள்.\nநிர்பயா,” எதுக்காக இங்க வந்தீங்க யாரைக் கேட்டு என்னுடைய ரூமுக்குள்ள வந்தீங்க யாரைக் கேட்டு என்னுடைய ரூமுக்குள்ள வந்தீங்க முதல்ல இந்த இடத்தைவிட்டு வெளியில போங்க உங்ககிட்ட பேச நான் தயாராக இல்லை.\nநித்யன்,” நிர்பயா நீ என்ன தப்பா புரிஞ்சு இருக்க. நான் சொல்றது ஒரு பத்து நிமிஷம் கேளு அப்புறம் நான் எந்த தப்பும் பண்ணல ன்னு உனக்கு புரியும்.\nநிர்பயா,” இன்னும் என்ன சொல்லி என்னை ஏமாத்த நினைக்கிறீங்க ஒருதடவை ஏமாந்தா மறுபடியும் ஏமாற மாட்டார்கள். உங்களுக்கு எதிரா இந்த கேஸ் எப்படி எடுத்து நடத்தனும்னு எனக்கு தெரியும். இந்த கேஸ்ல நான் ஜெயிக்காமல் விடமாட்டேன். என்னுடைய இந்த கோபத்தை,உங்ஙளோட துரோகத்தை இந்த கேஸ் ஜெயிக்கிறது மூலமா ஆறுதல் படுத்திப்பேன் என்று தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்து நிறுத்தினான் நித்யம்.\nநித்யன்,” நிர்பயா என்ன பாரு என் கண்ணுல ஏதாவது பொய் இருக்கா அப்படின்னு நீயே கண்டுபிடி. உன்ன நான் போய் சொல்லி ஏமாத்தல. இந்த கேஸ் உங்களுக்கு பாதகமா முடியும் என்று நான் நினைக்கவில்லை. இன்பேக்ட் நீ சொல்ற வரைக்கும் இந்த கேஸ் அதாவது இந்த கம்பெனி இந்த வரப்போகுதுன்னு எனக்குத் தெரியாது. கிட்டத்தட்ட 15 வருஷமா நான் எங்க அப்பாவோட இல்லை. எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு பிரச்சனையாள நாங்க எங்க சொந்த ஊரை விட்டு விட்டு இங்க பக்கத்துல குடி வந்தோம். இங்க வந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே எனக்கு என்னுடைய அப்பாவுக்கும் பிரச்சனை உண்டாச்சு. அந்தக் கோவத்துல அவருடைய இருக்க முடியாது சொல்லிட்டேன்.ஆனா அப்ப என்னுடைய தாத்தா உயிரோட இருந்தாரு அவர் மூலமா லண்டன் போய் அங்கையே படிச்சேன். நான் இந்த ஊருக்கு வந்த உடனே என்ன வந்து என்னுடைய அப்பா பார்த்தார். என்னுடைய கம்பெனி பொறுப்புகள் எல்லாம் எடுத்துக���க சொன்னாரு.ஆனா எனக்கு இந்த கம்பெனியால நடந்த ஒரு பிரச்சினையில தான் என் அம்மாவை இழந்தேன்.அதனால எனக்கு என்னுடைய வக்கீல் தொழில் இருக்கு. உங்களுடைய நேர்மையின்மை எனக்கு புடிக்கல போங்கனு சொல்லி அனுப்பி வச்சேன். அப்ப வரைக்கும் கூட என்ன பத்தி யாருக்கும் தெரியாது. நான் போகும் போது என் சம்பந்தப்பட்ட எல்லா விசயத்தையும் என் தாத்தா வீட்ல வச்சிட்டதுனால என்ன பத்தி யாருக்கும் தெரியல. அந்த நேரம் தான் நான் உன்ன பார்த்தேன். உன்னுடைய பேச்சில், நடவடிக்கையில் என் அம்மாவின் சாயலை பார்த்தேன். உனக்கு ஒண்ணு தெரியுமா என்று தன்னவள் தான் சொல்வதை கவனிக்கிறாளா என்று பார்த்தான்.\nநிர்பயா, “என்ன சொல்ல வந்தீங்க என்றாள் சற்றே எரிச்சலாக.\nஅது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தவில்லை மாறாக தான் சொல்வதை கோபத்தில் இருந்தால் கூட கேட்கிறாள் என்று பெருமையடைய வைத்தது.\nநித்யன்,” என் அம்மா கூட லாயர் தான், அப்பாவும் அம்மாவும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அப்பாக்கு பணம் சம்பாதிக்கனும், அத நல்ல வழியில் மட்டும் தான் சம்பாதிக்கனும்னு நினைக்க மாட்டாரு. இதுல நிறைய தடவை அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிரச்சனை நடக்கும். அந்த மாதிரி ஒரு நாள் அப்பா தான் ஆரம்பிக்க போகும் கூல்டிரிங்ஸ் கம்பெனி விசியத்தை பத்தி சொன்னாரு. உன்ன மாதிரியே என் அம்மாவும் வேண்டாம்னு சொன்னாங்க. அதுல ஆரம்பிச்சது பிரச்சனை. ஒரு கட்டத்தில் அம்மா அப்பாவுக்கு எதிரா கேஸ் பைல் பண்ணாங்க. அப்பா எல்லா குறுக்கு வழியிலும் ட்ரை பண்ணாரு பட் அம்மாவ தோற்கடிக்க முடியல. அப்படி இருக்கும் போது ஒரு நாள் அவங்க இரண்டு பேருக்கும் சண்டை அதிகமாச்சி அதுல அப்பா அம்மாவ அடிச்சிட்டாரு. அதுல சுவத்துல மோதி அப்படியே என்று சொல்லும் போதே அவன் தொண்டை அடைத்தது.\nநிர்பயா, “அப்பறம் என்றாள் சற்றே ஏளனமாய்.\n என்ன பொறுத்த வரைக்கும் என்னுடைய அப்பா தான் என் அம்மாவ கொன்னாரு. பட் அவங்களுக்கு ஆல்ரெடி ஹார்ட் வீக்காக இருந்து இருக்கு இது எனக்கு அப்ப தெரியாது. கொஞ்ச நாளுக்கு முன்னாடி வரைக்கும் என்னுடைய அப்பா தான் அம்மாவோட இழப்புக்கு காரணம்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். அப்ப ஒரு நாள் என்னுடைய அப்பா அம்மாவோட போஸ்ட் மார்ட்டம் ரிபோர்டோட வந்தாரு. அதுல அம்மாவுக்கு ஹார்ட் வீக்கா இருந்ததுனால அடிப்பட்ட உடனே அதிர்ச்சியில் வலி வந்து இறந்து இருக்கான்னு இருந்தது. பட் எனக்கு அப்பாவ நம்ப விரும்பம் இல்ல அதனால அந்த ரிபோர்ட்டில இருப்பது உண்மையா அந்த ரிபோர்ட் உண்மையானு டெஸ்ட் பண்ணி பார்க்க சொன்னேன். அதுல இருப்பது உண்மைனு எனக்கு தெரியவந்தது. ஆனாலும் என்னால முழுசா என் அப்பாவ மன்னிக்க முடியல. சரின்னு சொல்லிட்டு ஆபிஸ் டிசிஸன்லாம் மட்டும் நான் எடுத்துக்க முடிவு பண்ணேன். இதுல பிரச்சனை என்னன்னா கூல்டிரிங்ஸ் பேக்டரியோட லீகல் அத்தாரிட்டி மட்டும் இப்ப கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் என் பெயருக்கு மாத்தினாரு அப்ப தான் நீ வந்த நான் அது வரைக்கும் என் அப்பாவ நம்பாம, பேசாம இருந்ததுனால உன்னோட இந்த கேஸ நான் எடுத்துக்கிட்டேன். நான் அவர மன்னிக்கலன்னும் நானும் தப்புக்கு துணை போக மாட்டேன் உணர்த்தற்காகவும் இந்த கேஸ ஜெயிச்சி தர முடிவு பண்ணேன். ஆனா என்ன நானே எப்படி கேள்வி கேட்டு உன்ன ஜெயிக்க வைக்கிறதுனு யோசிச்சேன். இன்னும் சொல்ல போனா உன் எதிர்ல இந்த கம்பெனிக்கு நான் தான் ஓனர்னு சொல்ல எனக்கு மனசு வரல. உனக்கு பொய் சொல்றதோ, ஏமாத்தறதோ பிடிக்காதுன்னு தெரியும். நான் உண்மைய சொல்லி என்ன வெறுத்திடுவியோனு தான்.. எனும் போதே அவனை தீப்பார்வை பார்த்து வைத்தாள் நிர்பயா.\nஅப்ப தான் மறுபடியும் அப்பா என்ன பார்க்க வந்தாரு.. என்னுடைய காதல் பத்தி தெரியும்னு சொன்னாரு.. நான் அவர் கூட பழையபடி பேசி, ஒரே வீட்ல அப்பா, மகன் என்ற உரிமையோடு கம்பெனி பொறுப்புகளை ஊரரிய ஏத்துக்கிட்டா உன்ன எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது மட்டும் இல்லாம இந்த ஊருக்கு கூல்டிரிங்ஸ் பேக்டரி வராதுன்னும் சொன்னாரு. நானும் நம்பி அவர் கூட போனேன். இங்க வரும் போது கூட நீ வீட்டுல இருக்காத நேரத்தில் போகணும்னு சொன்னாரு. நான் கேட்டதுக்கு நீ தான் என் பையன்னு தெரிஞ்சா உன் காதல ஏத்துக்க மாட்டா. அதனால மொதல்ல பெரியவங்க சம்மத்ததை வாங்கிட்டு நிச்சயம் பண்ணிட்டா உன்ன வெறுக்க மாட்டானு சொன்னாரு என்றான் தட்டு தடுமாறி. எனக்கு அது அப்ப சரின்னு படவே நீ கிடைச்சா போதும் வேற எதுவும் வேண்டாம்னு சரின்னு தலையாட்டிட்டேன். அதுக்கு அப்புறம் இன்னைக்கு ஜட்ஜ் கிட்ட போகுறதுக்கு கூப்பிட்டாரு நானும் சரி நான் தான் சக்ரவர்த்தி இந்த கூல்டிரிங்ஸ் கம்பெனி அந்த ஊருக்கு வராது, சோ நீங்க கேஸ தள்ளுபடி பண்ணலாம்னு சொல்ல தான் போனேன். ஆனா நான் வச்ச ஒரிஜினல் டாக்குமென்ட் கூட உங்க ஊர் இருக்கவங்க பேசின வீடியோ ஒண்ணு இருந்தது. அதாவது உனக்கு இந்த ஊர் நல்லா வளரது பிடிக்கலன்னும் அவங்க வளர்ச்சியை நீ கெடுக்குறனும் சொன்னாங்க. முக்கியமா நீ அவங்க கிட்ட பேசி சில பேர் கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வந்த இல்லையா அவங்க எல்லாம் என்னோட அப்பா ஆளுங்க. உன் கிட்ட கையெழுத்து போட்டு குடுத்திட்டு அந்த வீடியோல அது எங்க கையெழுத்தே இல்லன்னு சொல்றாங்க. நீ பிராடு தனம் பண்றதாகவும் சொன்னாங்க. அதனால நீ ஜோடிக்கப்பட்ட வழக்கு போட்டு இருக்கறதா இந்த கேஸ் தள்ளுபடி ஆகி போச்சி.\nஅவன் பேசுவதை அவ்வளவு நேரம் பொறுமையாய் கேட்டவள், சிரித்தாள். அவனோ தன்னை இவள் நம்பி விட்டாள் தன் மீது இருந்த கோபம் போய் விட்டது என்று நினைக்கையில்,\nநிர்பயா, “நித்யன் உங்க ஸ்டாரி சூப்பரா இருந்தது. நீங்க பேசாம வக்கீல் தொழில் இந்த கம்பெனி இதல்லாம் விட்டுட்டு கதை எழுத போயிடுங்க. இந்த மாதிரி செண்டிமெண்டா கதை சொன்னா நான் நம்பனும் இல்லையா ஓகே இப்ப நம்பிட்டேன் இப்ப என்ன பண்ணணும். ஓகே இப்ப நம்பிட்டேன் இப்ப என்ன பண்ணணும்.வாங்க கல்யாணம் பண்ணிப்போம் இந்த ஊர் எப்படி போனா எனக்கு என்னனு நான் உங்க பின்னாடியே வரனும் இல்லையாவாங்க கல்யாணம் பண்ணிப்போம் இந்த ஊர் எப்படி போனா எனக்கு என்னனு நான் உங்க பின்னாடியே வரனும் இல்லையா நெவர் இந்த நிர்பயா நெவர் டூ டட். இந்த ஊருக்கு உங்க கம்பெனி வராது, வரவும் விட மாட்டேன் நௌ யூ கேட் லாஸ்ட். இந்த நிர்பயா பெயருக்கு ஏற்றார் போல் பயமில்லாதவள்னு நிரூபிக்கிறேன்.\nNext Post11. கிணற்று தவளை\nசித்திரையும் பொறந்தாச்சு அச்சுவும் வந்தாச்சு\nஎன் நினைவினில் உன் காதல்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 6\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 4\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 3\nகாதலே நீ கானலா புத்தகம்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nகாதல் மட்டும் புரிவதில்லை 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-23.19803/", "date_download": "2020-09-20T08:39:04Z", "digest": "sha1:7FBRE52QFKFUNFKSVDWESVPC22QOHLQR", "length": 5382, "nlines": 205, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ! அத்தியாயம் 23 | Tamil Novels And Stories", "raw_content": "\nஎன்னை சாய்த்தாயே உயிர் தாராயோ\nஅடுத்த அத்தியாயம் உங்கள் பார்வைக்கு சமர்பித்துள்ளேன். படித்துப் பாருங்கள்.\nஎன்னை சாய்த்தாளே உயிர் தாராயோ\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nமன்னவனின் நெஞ்சமதில் தஞ்சமானேன் 3\nஉன்னில் என்னை தேட வா அத்தியாயம் 5\nமெளனம் சொல்லும் வார்த்தைகள் 2\nமனமெங்கும் மாய ஊஞ்சல் - 14\nநிசப்த பாஷைகள் - 13\nமெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு\nஅவளே என் பிரபாவம் 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2020/01/11/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-20T07:02:07Z", "digest": "sha1:CTCOL3GKFFHB3YZUUA5UV3TDWNONQJKK", "length": 6307, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "மீண்டும் கவர்ச்சி ஆட்டத்தை திறந்த யாஷிகா ஆனந்த்… ஒட்டு மொத்த அழகையும் ஓப்பனாக காட்டும் புகைப்ப… | Netrigun", "raw_content": "\nமீண்டும் கவர்ச்சி ஆட்டத்தை திறந்த யாஷிகா ஆனந்த்… ஒட்டு மொத்த அழகையும் ஓப்பனாக காட்டும் புகைப்ப…\nஅடல்ட் படமான “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீ…\nஇதையடுத்து சோசியல் மீடியாவில் படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழக…\nஇதனால் மனம் திருந்திய யாஷிகா ஆனந்த், புத்தாண்டில் இருந்து புடவையில் எடுத்த புகைப்படங்களை மட்டுமே பதி…\nஅதனால் மீண்டும் தனது கவர்ச்சி பாதைக்கு திரும்பிவிட்ட யாஷிகா ஆனந்த், தனது மொத்த கவர்ச்சியையும் ஒட்டு …\nரெட் கலரில் ஜிகு, ஜிகு வேலைப்பாடுகள் கொண்ட உடையில் தனது ஒட்டு மொத்த கவர்ச்சியையும் காட்டும் படியாக அ…\nPrevious articleமனிதர்களாகிய நமக்கு கண் பார்வை குறைய காரணம் என்ன\nNext articleஇன்றைய நாளில் அதிஸ்ரம் நிறைந்த ராசிக்காரர்கள் யார் தெரியுமா இதோ இன்றைய ராசிபலன் (11.01.2020)\nஆயுத எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்\nகண்ணை கட்டிக் கொண்டு த்ரிஷாவுக்கு ஷாக் கொடுத்த இளைஞர்\nதிருமணத்தை பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சாய்பல்லவி\nஹூரோக்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சூரி\nநடிகை கஸ்தூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை\nபுரட்டாசி மாதத்தில் இந்த வகைகளில் விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTU4Ng==/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-20T06:55:22Z", "digest": "sha1:DVXPKAPEB6MPSZGKJQ3TS67WRZQC5GGO", "length": 5424, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் ஒருவருக்கும் தானேவில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது.\nஅமெரிக்காவில் டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க புதிய நிறுவனம்: அதிபர் டிரம்ப் அனுமதி\nநேபாளத்திற்கு இரு ரயில்கள் ஒப்படைத்த இந்தியா\nபாக்., அரசியலில் மீண்டும் நவாஸ் ஷெரீப்\nஉலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.25 கோடியாக உயர்வு: இதுவரை 9.61 லட்சம் பேர் பலி; 61,392 பேர் கவலைக்கிடம்.\nசீன ஆதிக்கத்தை தடுக்க இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு உதவுகிறோம்: அமெரிக்கா\nகொரோனாவின் தற்போதைய நிலவரம் என்ன: தமிழகம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை.\nஒரே நாளில் 92,605 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்வு: இதுவரை 86,752 பேர் பலி.\nநாங்க நிறைவேற்றியே தீருவோம்: பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே மாநிலங்களவையில் விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தார் மத்திய வேளாண் அமைச்சர் தோமர்\nவேளாண் மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் நிறைவேற வாய்ப்பு: பாஜ எம்பிக்கள் அனைவரும் அவைக்கு கட்டாயம் வர அக்கட்சி கொறடா உத்தரவு.\nபுதிய கல்விக்கொள்கை 21ம் நூற்றாண்டின் தேவை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு\nசென்னை அணி அமர்க்கள ஆரம்பம்: ராயுடு, டுபிளசி அரைசதம் விளாசல் | செப்டம்பர் 19, 2020\nராஜஸ்தான் வீரர்களுக்கு ‘நெகடிவ்’ | செப்டம்பர் 19, 2020\nநேரம் எப்படி பறக்கிறது: யுவராஜ் ‘பிளாஷ் பேக்’ | செப்டம்பர் 19, 2020\nமுதன்முறை... | செப்டம்பர் 19, 2020\nமயக்கும் கிரா, சஞ்சனா | செப்டம்பர் 19, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlthinakkural.com/2019/04/blog-post_75.html", "date_download": "2020-09-20T07:11:32Z", "digest": "sha1:JMXMY7A7ICHSNCXOMSIG3T5ESGXO2WFP", "length": 6182, "nlines": 53, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "முல்லையில் கைதான ஊடகவியலாளருக்கு பிணை! முல்லையில் கைதான ஊடகவியலாளருக்கு பிணை! - Yarl Thinakkural", "raw_content": "\nமுல்லையில் கைதான ஊடகவியலாளருக்கு பிணை\nமுல்லைத்தீவில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஎதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் ஆஜராகுமாறு ஊடகவியலாளருக்கு பணிக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.19 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.\nஇதன்போது செல்வபுரம் பேருந்து தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் இனம் தெரியா நபர் ஒருவர் தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார்.\nபுகைப்படம் எடுத்தவர் யார் என்று வினாவிய போது அவர் தான் கடற்படை அதிகாரி என்று தெரிவித்துள்ளார்.\nஅதனை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீசாரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமான நிலையில் குறித்த நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா எனஅடையாளப்படுத்தியபோது கடற்படையினர் அவர் தங்களுடைய நபர் என தெரிவித்த போது அவரை குறித்த இடத��தில் வருகைதந்த போலீசாரிடம் ஒப்படைத்து திரும்பியுள்ளார்.\nஇன்னிலையினை தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் உண்மைக்க புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்யுதுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் 18.04.19 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான ச.தவசீலன் பொலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர் இன்று காலை பொலீஸ் நிலையத்துக்கு அழைத்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைதுசெய்துள்ளனர் .\nஇந்நிலையில் குறித்த ஊடகவியலாளரை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்திய போது அவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதவான், அவரை மீண்டும் எதிர்வரும் 30 ஆம் திகதி மன்றில் தோண்றுமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlthinakkural.com/2020/04/325.html", "date_download": "2020-09-20T08:12:51Z", "digest": "sha1:3T5SDHDUEPZ5KIYZOVF3ACIBVWHEWYAQ", "length": 4302, "nlines": 50, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "கொரோனா அச்சம்!! -யாழ் சிறையில் இருந்து 325 கைதிகள் விடுதலை- கொரோனா அச்சம்!! -யாழ் சிறையில் இருந்து 325 கைதிகள் விடுதலை- - Yarl Thinakkural", "raw_content": "\n -யாழ் சிறையில் இருந்து 325 கைதிகள் விடுதலை-\nகொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக யாழ் சிறைச்சாலையில் இருந்து இன்றுவரை 325 கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைச்சாலை திணைக்களம் ஜனாதிபதியுடன் இணைந்து சிறைகளில் உள்ள கைதிகளை நீதிமன்றங்களின் ஊடாக பிணையில் விடுதலை செய்துவருகின்ரது.\nசிறைச்சாலைக்குள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஅதனடிப்படையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கட்டம் கட்டமாக கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்றுவரை 325 கைதிகள் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்னும் சில கைதிகளை விடுதலை செய்வத���்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.விடுதலை செய்யப்படும் கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளின் பொலிஸ் பிரிவுகளில் உறவினர்களை அழைத்து அவர்களின் உறவினர்களிடம் நேரடியாக கையளிக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/indian-consulate-in-toronto-celebrated-diwali-with-ethnic-media-editors-in-toronto/", "date_download": "2020-09-20T07:21:24Z", "digest": "sha1:UVWKSWWCICD646UV6QGDAUVXWTCLTMIN", "length": 8038, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "Indian Consulate in Toronto, celebrated \"Diwali\" with Ethnic Media Editors in Toronto. | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம�� * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nகனடா ரொரன்ரோ மாநகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டது. முக்கியமாக இன்றைய நிகழ்வுக்கு ரொரென்ரோ பெரும்பாகத்தில் உள்ள பல்மொழி பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.\nஅவர்களில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் ஒருவர்.\nஅங்கு உரையாற்றிய ரொரென்ரோவிற்கான இந்திய துணைத் தூதுவர் திரு தினேஸ் பாக்டியா தனது உரையில் தற்போது தனது அலுவலகத்தில் நான்கு முக்கிய அதிகாரிகள் புதிதாக நியமனம் பெற்றுள்ளதாகவும் அவர்களின் வருகையால் தனது அலுவலகம் சிறப்பான சேவையை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.\nகனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் தனது உரையாடலின் போது ரொரென்ரோவில் உள்ள ஈழத்தமிழர்கள் இந்தியா செல்வதற்கு தற்போது விசா வேண்டி விண்ணப்பிக்கும் போது இந்திய துணைத் தூதரகத்தில் சிறப்பான சேவை தற்போது ஆற்றப்படுவதை எமது மக்களின் கருத்துக்களிலிருந்து அறியக்கூடியதாக உள்ளதாகக் கூறினார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74097/Telangana-village-peple-tied-electric-employees-in-the-pole--Police-rushed-and-released", "date_download": "2020-09-20T07:59:15Z", "digest": "sha1:DYWUWSX2TP4Z5YWZ4U7HCKTCZLBFFANZ", "length": 7968, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மின்வாரிய ஊழியர்களை மின்கம்பத்தில் கட்டிப்போட்ட மக்கள்: தெலங்கானாவில்அதிர்ச்சி! | Telangana village peple tied electric employees in the pole. Police rushed and released | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமின்வாரிய ஊழியர்களை மின்கம்பத்தில் கட்டிப்போட்ட மக்கள்: தெலங்கானாவில்அதிர்ச்சி\nமின்கட்டணம் வசூலிக்க வந்த ஊழியர்கள் மின்கம்பத்தி���் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது\nதெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் அலதுர்கம் காவல் எல்லைக்குட்டப்பட்ட ஒரு கிராமத்தில், மின்வாரிய ஊழியர்கள் மின் கட்டணம் வசூலிக்க வந்துள்ளனர். அதையறிந்த கிராம மக்கள் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பில்லாமல் சிரமப்படும் மக்கள் கோபமடைந்து, ஊருக்கு வந்த மின்வாரிய ஊழியர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்களை மின்கம்பத்தில் கட்டிவைத்தனர்.\nஇதனையறிந்த காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து, ஊழியர்களை கிராமத்தினரிடம் இருந்து காப்பாற்றி அழைத்துவந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து காவல்துறையினர், தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றோம். அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மின்வாரிய ஊழியர்களை விடுவித்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தோம். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.\nஅவமானப்படுத்திய கிரிக்கெட் வீரர் – நினைவுகளை பகிர்ந்த நடிகர் மாதவன்\nமுடங்கிக் கிடக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 'கனவு திட்டம்' – கவலையில் விவசாயிகள்\nஎப்படி இருக்கும் டெல்லி - பஞ்சாப் ஆடும் லெவன் \nதினகரன் திடீர் டெல்லி பயணம்... யாரை சந்திக்கிறார் \nகிராமத்திற்கு கால்வாய் வெட்டிய முதியவர்: டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மஹிந்த்ரா\nதிருப்பதியில் மத உறுதி பத்திர கையெழுத்து முறை ரத்தாகிறது\nஎப்படி இருக்கும் டெல்லி - பஞ்சாப் ஆடும் லெவன் \nகிராமத்திற்கு கால்வாய் வெட்டிய முதியவர்: டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மஹிந்த்ரா\n\"தோனி ஒரு ஜீனியஸ்\" சாம் கரன் நெகிழ்ச்சி \nஎன்னை தனியேவிட்டு எங்கேசென்றீர்கள் என் தாய்மாமனே சாகுல் அமீது மறைவிற்கு சீமான்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅவமானப்படுத்திய கிரிக்கெட் வீரர் – நினைவுகளை பகிர்ந்த நடிகர் மாதவன்\nமுடங்கிக் கிடக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 'கனவு திட்டம்' – கவலையில் விவசாயிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/namasivaya/", "date_download": "2020-09-20T08:35:51Z", "digest": "sha1:EOIRFJYLEAWTFH2LVZSTV6PZUJSVEF2Z", "length": 8282, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "namasivaya | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஎல்லாம் சிவனே – Fusion song\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஉதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2\nஇந்திய சில்லறை வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு – பெரும் அபாயம்\nரமணரின் கீதாசாரம் – 3\nஇலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு\nதமஸோ மா… – 2\nநாகர்கோவிலில் பா.ஜ.க பிரம்மாண்ட போராட்டம்: நேரடி ரிப்போர்ட்\nமாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 3\nதரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்\nதமிழகத்தில் அமைந்தது மாற்று அணி\nஅனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடு\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/5647/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2020-09-20T08:16:55Z", "digest": "sha1:57266SKQZAGFEKCYRYTNZO6M2D462SZQ", "length": 7465, "nlines": 87, "source_domain": "www.tamilwin.lk", "title": "மிளகு உற்பத்தியாளர்களை அரசு ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு - Tamilwin.LK Sri Lanka மிளகு உற்பத்தியாளர்களை அரசு ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nமிளகு உற்பத்தியாளர்களை அரசு ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு\nமிளகு தொடர்பில் குறைந்த விலையை பெற்று தருவதாகக்கூறி அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றுவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது.\nமொனராகலை மடல்குபுர நகரில் இன்று விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் கலந்து கொண்டு அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் நாமல் கருணாரத்ன கருத்துத் தெரிவிக்கும் போதே குறித்த குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், தாம் மிளகு தொடர்பில் 1200 ரூபா நிர்ணயித்த போதிலும் அதனை அரசாங்கம் 900 ரூபா நிர்ணயித்து பெற்று, மிளகை பெற்று கொள்வதாக கூறியபோதிலும் அதனை இன்னும் பெற்���ு கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதால், அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமிளகு உற்பத்தியாளர்களை அரசு ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/7414/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-09-20T07:55:09Z", "digest": "sha1:NJUBC5RGZOU33TNHLVUWB2ICQSTPV7O4", "length": 6243, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "புகையிரதப் பணியாளர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் - Tamilwin.LK Sri Lanka புகையிரதப் பணியாளர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபுகையிரதப் பணியாளர்களின் ���ிடீர் வேலைநிறுத்தப் போராட்டம்\nதம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் வரை புகையிரத பணியாளர்களின் போராட்டம் தொடருமென தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nபுகையிரத சாரதிகள் மற்றும் பாதுகாவலர்களின் பணி நிறுத்தம் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து சேவையை ஆரம்பிக்கும் புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2019/08/17/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-09-20T07:41:49Z", "digest": "sha1:GU3X53Y32JUFYWQ2AWMII2NQINBO6H4Q", "length": 6681, "nlines": 83, "source_domain": "adsayam.com", "title": "பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா சேரனுக்கு எ���ிராக செய்த படுமோசமான செயல்! லீக்கான சர்ச்சைக்குரிய ஆதாரம் - Adsayam", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா சேரனுக்கு எதிராக செய்த படுமோசமான செயல்\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா சேரனுக்கு எதிராக செய்த படுமோசமான செயல்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபிக் பாஸ் வீட்டில் வனிதாவை விட சர்ச்சைக்குரிய நபராக இருந்தவர் மீரா மிதுன்.\nஇலங்கை தர்ஷனின் காதலி புடவையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபோட்டியிலிருந்து வெளியேறினாலும் கவினுக்கு பிக்பாஸ் கொடுத்த…\nதிடீர் திருப்பம்… ஏமாற்றத்தில் ஈழத்து பெண்\nபிக்பாஸ் டைட்டில் வின்னரை அறிவித்த சக போட்டியாளர்… சாண்டியால்…\nஇவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் (ஜூலை 28) மீரா மிதுன் வெளியேற்றப்பட்டிருந்தார்.\nபிக் பாஸ் வீட்டில் சேரன் மீது தவராக தொட்டார் என்ற குற்றச் சாட்டை முன் வைத்திருந்தார். எனினும், மீரா தான் பொய் சொல்கிறார் என்று கமல் குறும்படம் மூலம் அப்பட்டமாக நிருபித்து காட்டியிருந்தார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் கூட உண்மை ஒரு நாள் வெளியில் வரும் என்று புலம்பிக்கொண்டு தான் இருக்கிறார் மீரா.\nஇந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், அவரது தோழர் ஒருவருடன் உரையாடும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.\nஅந்த ஆடியோவில் கூட சேரன் பெயரை கெடுக்க திட்டம் தீட்டியுள்ளார். இந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஅத்திவரதர் சிலை எப்படி குளத்தில் வைக்கப்படும் தெரியுமா\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா.\nஇலங்கை தர்ஷனின் காதலி புடவையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபோட்டியிலிருந்து வெளியேறினாலும் கவினுக்கு பிக்பாஸ் கொடுத்த விருது……\nதிடீர் திருப்பம்… ஏமாற்றத்தில் ஈழத்து பெண் இரண்டாம் இடத்தில் யார் தெரியுமா இரண்டாம் இடத்தில் யார் தெரியுமா\nபிக்பாஸ் டைட்டில் வின்னரை அறிவித்த சக போட்டியாளர்… சாண்டியால் உச்சக்கட்ட…\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://songlyricsintamil.com/punnagaye-song-lyrics-in-tamil/", "date_download": "2020-09-20T06:53:16Z", "digest": "sha1:VJQB3JY3SWE4WG5SJJ3H47POZQFILUBS", "length": 6298, "nlines": 169, "source_domain": "songlyricsintamil.com", "title": "Punnagaye Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nபள பள பளவென ஒளிகளின்\nஅடி ஆத்தி மழை சாத்தி\nதுளி மண்ணில் தெறிக்கும் நமக்காக\nஅடி ஆத்தி மழை சாத்தி\nதுளி மண்ணில் தெறிக்கும் நமக்காக\nஇனி கல்லும் முள்ளும் சொல்லும்\nபள பள பளவென ஒளிகளின்\nகான மழையோ ஏழு ஸ்வரமே\nகாதல் மழையோ நூறு ஸ்வரமே\nஉன் சின்னத் திமிரோ நாதஸ்வரமே\nநீ என்னுள் கலந்தால் ஜீவ ஸ்வரமே\nமழை துளியால் மாலை கட்டுவேன்\nபள பள பள பளவென ஒளிகளின்\nஎழுதும் கவிதை வரிகள் தானோ\nஅடி ஆத்தி மழை சாத்தி\nதுளி மண்ணில் தெறிக்கும் நமக்காக\nஅடி ஆத்தி மழை சாத்தி\nதுளி மண்ணில் தெறிக்கும் நமக்காக\nஇனி கல்லும் முள்ளும் சொல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://thetamiljournal.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-video-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-09-20T08:01:23Z", "digest": "sha1:GTHIGVTUYFNR3IZYTQED7R7M33HGCW5B", "length": 10423, "nlines": 92, "source_domain": "thetamiljournal.com", "title": "நேரடி Video சந்திப்பு! பேராசிரியர் கலாநிதி கே.ரீ கணேசலிங்கம் - தமிழர் தாயகப் பகுதிகளின் முடிவுகளில் நாம் கண்ட எதிர்பாராத திருப்பங்கள் | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடாவின் முன்னாள் பிரதமர் John Turner 91வது வயதில் காலமானார்\nபுதிய கல்விக் கொள்கையின் பேராபத்து மற்றும் நீட் (NEET) தேர்வினால் ஏற்படும் தொடர் மரணங்கள்- இணையவழி கருத்தரங்கு நேரடி ஒளிபரப்பு-20/09/2020 @7:30 am\nடொராண்டோ, பீல் மற்றும் ஒட்டாவாவில் ஒன்றுகூடும் கூட்டங்கள் உள்புறத்தில் 10 மற்றும் 25 வெளியே குறைக்கப்பட்டன\nஇலங்கை குறித்த மையக் குழுவின் அறிக்கை – மனித உரிமைப் பேரவையின் 45 ஆம் கூட்டத்தொடர்\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nArticles Nation News World கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\n பேராசிரியர் கலாநிதி கே.ரீ கணேசலிங்கம் – தமிழர் தாயகப் பகுதிகளின் முடிவுகளில் நாம் கண்ட எதிர்பாராத திருப்பங்கள்\n யாழ்ப்பாணத்திலிருந்து கலந்து கொள்ளும் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீட சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கலாநிதி கே.ரீ கணேசலிங்கம் அவர்களுடன் ‘இலங்கை தேர்தல் முடிவுகள் குறித்தும், தமிழர் தாயகப் பகுதிகளின் முடிவுகளில் நாம் கண்ட எதிர்பாராத திருப்பங்கள் குறித்தும் கனடாவின் மூத்த ஊடகவியலாளரான திரு. சிவதாசன் அவர்களும், கனடா மூர்த்தியும் கலந்துரையாடுகிறார்கள்.\nநேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகும் நேரம்: ஓகஸ்ட் 7ந் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை நேரம் 7:00 மணிக்கு (ரொறன்ரோ நேரம் காலை 9:30)\nஉங்களிடம் கேள்விகள் இருப்பின் அவற்றை நமது மின்னஞ்சல் posts@thetamiljournal.com ஊடாக உடனே பகிர்ந்து கொள்ளுங்கள். அவற்றையும் இணைத்துக் கொள்வோம்.\nநேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகும் நேரம்: ஓகஸ்ட் 7ந் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை நேரம் 7:00 மணிக்கு (ரொறன்ரோ நேரம் காலை 9:30)\n← அனைத்து இலங்கை 2020 பொதுத் தேர்தல்- Final\nகனடா அரசு: ஒன்ராறியோ மாகாணத்தில் நீதித்துறை நியமனங்களை அறிவித்தது\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனையே வாழ்வானால் By கௌசி காணொளியில் கதை\nசந்திரகௌரி சிவபாலன் (கௌசி) ஜெர்மனி காலை 9 மணியைச் சுழலும் கடிகாரம் சுட்டிக்காட்டியது. இன்னும் சில நிமிடங்களில் துணிவின் முடிவு நிரூபிக்கப்படப் போகின்றது. கட்டிலின் மேலே வைக்கப்பட்டிருந்த\nஇலங்கை போரில் இருந்து தப்பி எம்.வி. சன் சீயில் வந்தவர்களுக்கு நாம் தவறிழைத்தோம்\nபாசம் வைத்தால் அது மோசம்\n – By கௌசி காணொளியில் கதை\nNation Technology கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nஇணையத்தில் தமிழ் எழுத்துருக்களும் அது கடந்துவந்த பாதையும்…- A Journey of Tamil Fonts In Internet\nபுதிய கல்விக் கொள்கையின் பேராபத்து மற்றும் நீட் (NEET) தேர்வினால் ஏற்படும் தொடர் மரணங்கள்- இணையவழி கருத்தரங்கு நேரடி ஒளிபரப்பு-20/09/2020 @7:30 am\n20/09/2020 7:30 am (இந்திய நேரப்படி மாலை 5 மணி) இங்கே நேரடி ஒளிபரப்பை பார்க்கலாம் “நீட்” என்கிற எமனால் எங்கள் வீட்டுப் பிள்ளைகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள்\nடொராண்டோ, பீல் மற்றும் ஒட்டாவாவில் ஒன்றுகூடும் கூட்டங்கள் உள்புறத்தில் 10 மற்றும் 25 வெளியே குறைக்கப்பட்டன\nஇலங்கை குறித்த மையக் குழுவின் அறிக்கை – மனித உரிமைப் பேரவையின் 45 ஆம் கூட்டத்தொடர்\nஇலங்கையில் தியாகி திலீபனின் நினைவு நாள் ஆரம்பம் இன்று கனடாவிலும் Thiyagi Thileepan Memorial Food Drive\nGoogle தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய், எங்கள் மிகவும் லட்சிய தசாப்த காலநிலை நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\nEvents – சமூக நிகழ்வுகள்\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/spirituals/517923-navarathiri.html", "date_download": "2020-09-20T09:21:13Z", "digest": "sha1:XJ6GV3VKSRRIZA5PMJ2IKVBDMQPAG3WJ", "length": 14653, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐஸ்வர்யம் தரும் அகண்ட தீப வழிபாடு! - நவராத்திரி ஸ்பெஷல் | navarathiri - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nஐஸ்வர்யம் தரும் அகண்ட தீப வழிபாடு\nநவராத்திரி தொடங்கிவிட்டது. இன்று தொடங்கி இந்த ஒன்பது நாட்களும் கொலு வைப்பதும் சக்தியை வழிபடுவதும் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கி மகிழ்வதும் என விமரிசையாக நடைபெறும். இந்த வழிபாட்டில், மிக முக்கியமானது அகண்ட தீபம்.\nநவராத்திரி விழாவின் போது, தினமும் தேவி மகாத்மியம் பாராயணம் செய்வது நல்லது. சகலகலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி முதலானவற்றைப் பாராயணம் செய்து ஜபித்து அம்பிகையை வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.\nஇதேபோல், அகண்ட தீபம் ஏற்றி வழிபடும் முறையும் உள்ளது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.\nஅகண்ட தீபம் என்பது அகலமான பாத்திரத்தில் அல்லது விளக்கில் தீபமேற்றி வழிபடுவது அல்ல. ஒரு தீபத்தை, அது அணையாமல் எரிந்து கொண்டே இருக்கச் செய்வது. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களோ அல்லது கடைசி நாளன்றோ அகண்ட தீபத்தை ஏற்றி வைக்கலாம்.\nஅம்பாளை ஆவாஹனம் செய்த இடத்தில், அல்லது பூஜையறையில் மணைப்பலகையை வைக்கவேண்டும். அதன் மேல், மூன்று கோணமாக சந்தனத்தால் கோலம் போல் கோடுகள் இட வேண்டும். அதற்கு நடுவே, சந்தனம் குங்குமம் இட்டு, பூக்களால் அலங்கரித்து, அதன் மீது விளக்கை வைக்க வேண்டும். இரண்டு விளக்குகளையும் ஏற்றி வைக்கலாம்.\nஇதில் ஒரு விளக்கு வெள்ளி மற்றும் பித்தளை விளக்காகவும் இன்னொன்று அகல் விளக்காகவும் இருப்பது விசேஷம். முடிந்தவர்கள், ஒன்பது நாட்களும் விளக்கேற்றி வைக்கலாம். அது இன்னும் கூடுதல் விசேஷம். கூடுதல் பலன்\nஇந்த விளக்குகள், தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கவேண்டும். இதுவே அகண்ட தீபம். பூஜைகள் முடிந்த பிறகு இந்த விளக்குகளை தானமாகத் தருவது, நம் வீட்டில் இன்னும் இன்னும் சுபிட்சங்களை வாரி வழங்கும். சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்\nஐஸ்வர்யம் தரும் அகண்ட தீப வழிபாடு - நவராத்திரி ஸ்பெஷல்நவராத்திரிநவராத்திரிப் பெருவிழா\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எத��ராக மாணவர்கள், பெற்றோர்...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது;...\nபிஎம் கேர்ஸ் பதிவு செய்யப்பட்டது; காங்கிரஸின் பிரதமர்...\nபல்வேறு வகை தீவிரவாதத்தில் இருந்து திரைத்துறையைக் காக்க...\nபார்வை: இந்த மரணங்கள் எதைச் சொல்கின்றன\nஒரே நாளில் ரெண்டு சிவாஜி படங்கள்; நான்கு முறை ரிலீஸாகி சாதனை\nநவராத்திரி ஹீரோ ‘அத்தி வரதர்\nசரஸ்வதி பூஜையின் போது 108 முறை சொல்லுங்கள்\nகல்யாண வரம் தருவார் ஒப்பிலியப்பன்\nஞாயிறு சதுர்த்தி... ஆனைமுகனுக்கு அருகம்புல்\n’உப்பில்லா உணவு பரவாயில்லை’ என்றார் ஒப்பிலியப்பன்\nகேட்காமலே வரம் தருவான் ஒப்பிலியப்பன்\nவங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: நீலகிரி, கோவையில் மிகக் கனமழை: வானிலை ஆய்வு...\nவாணியம்பாடியில் சிறப்பு ஏற்பாடுகளுடன் கரோனா மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21 முதல்...\nகொடைக்கானலில் புத்துயிர் பெறும் மலை கிராம சுற்றுலா: கிராம மக்களின் வழிகாட்டுதலில் இயற்கை...\nபிஹாரில் கனமழை, வெள்ளம்: தவிக்கும் மக்கள்\nஇடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும்; முன்பே ஒப்பந்தம் செய்து விட்டோம்: முதல்வர் பழனிசாமி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/comedian-satish-was-watching-this-work-years-ago/", "date_download": "2020-09-20T07:29:42Z", "digest": "sha1:LCDE7V6ZC5JL3FR2PHYOZCNJ6JOXDIF4", "length": 7720, "nlines": 110, "source_domain": "www.tamil360newz.com", "title": "பல வருடங்களுக்கு முன் இந்த வேலையை தான் பார்த்து வந்துள்ளார் காமெடி நடிகர் சதீஷ்.! - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் பல வருடங்களுக்கு முன் இந்த வேலையை தான் பார்த்து வந்துள்ளார் காமெடி நடிகர் சதீஷ்.\nபல வருடங்களுக்கு முன் இந்த வேலையை தான் பார்த்து வந்துள்ளார் காமெடி நடிகர் சதீஷ்.\ncomedian actor sathish work before cinema: சினிமா துறை உலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ,நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் வேறு ஏதோ ஒரு வேலையில் இருந்து உள்ளனர். அப்படி எங்கேயோ ஒரு மூலையில் சினிமா ஓரத்தில் நின்று கொண்டிருந்த சதீஷ் தற்பொழுது பெரிய காமெடியனாக உருவெடுத்துள்ளார்.\nசதீஷ் தற்போது தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், சிவகார்த்திகேயன் மற்றும் பல உச்ச நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்து பயணித்துக் கொண்டு வருகிறார்.\nஆனால் சதீஷ் அவர்களோ சுமார் 8 வருடங்களுக்கு முன்பாக உதவி இயக்குனராக பணியாற்றி வந்துயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் காமெடி நடிகர் கிரேசி மோகன் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன்பின்னர்தான் எல் விஜய் இயக்கத்தில் பொய் சொல்ல போறோம் என்ற காமெடி திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.\nஇதன் பிறகுதான் தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய அளவிலான ஹிட் படங்களில் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் இவர் மதராசபட்டினம், எதிர்நீச்சல் ,மான்கராத்தே, தமிழ் படம் 2 போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினார்.\nசதீஸ் அவர்கள் முழுக்க முழுக்க தனது திறமையின் மூலமாகவே தமிழ் சினிமா உலகில் கால் ஊன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தற்போது பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.\nPrevious articleபட வாய்ப்பு வந்தால் என்ன ரசிகர்களுக்காக போட்டோகளை அள்ளிவிசும் லாஸ்லியா.\nNext articleஇயக்குனர் வினோத் தனது பிறந்தநாள் பேட்டியில் அஜித் பற்றி என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\nகாமெடி நடிகர் போண்டா மணி ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் இதுவா\nஇந்த முன்ணனி நடிகைக்கு தல அஜித்துடன் இணைந்து நடிப்பது கனவாம்\nபிரபல ஹீரோவுடன் சாய் பல்லவி நடிப்பதை ஏற்க மறுக்கும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.udumalai.com/tamiliyal-aaivu.htm", "date_download": "2020-09-20T06:29:38Z", "digest": "sha1:MYFE2TI2Y43URAYETX3MHDPFRYL742TO", "length": 5389, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள் இலக்கணம் & மொழியியல் - ., Buy tamil book Tamiliyal Aaivu online, . Books, ஆய்வுக் கட்டுரை", "raw_content": "\nதமிழியல் ஆய்வுச் சிந்தனைகள் இலக்கணம் & மொழியியல்\nதமிழியல் ஆய்வுச் சிந்தனைகள் இலக்கணம் & மொழியியல்\nதமிழியல் ஆய்வுச் சிந்தனைகள் இலக்கணம் & மொழியியல்\nதமிழியல் ஆய்வுச் சிந்தனைகள் இலக்கணம் & மொழியியல் - Product Reviews\nகிருத்திகை - விளக்கச் சொற்பொழிவு\nபாணினியின் அஷ்டாத்தியாயி - தமிழாக்கம் பகுதி 3\nதனிநாயக அடிகளாரின் இதழியல் வழித் தமிழ்ப் பணி\nமதுரகவி ( கல்வெட்டுக் கதைகள் )\nநீதிக்கட்சியின் திராவ���டன் நாளிதழ் ஓர் ஆய்வு\nவயல்வெளிக் கவிதைகள் (குடும்ப நாவல்-கீதாஞ்சலி)\nதமிழக அரசியல் வரலாறு: பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/yuvan-about-sindhubaadh-music/", "date_download": "2020-09-20T06:56:58Z", "digest": "sha1:OR3KZ5DZOLHQ7224NRT3HE3NNFBWI73Q", "length": 10991, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "சிந்துபாத் படத்தின் இசை – யுவன் ஷங்கர் ராஜா | இது தமிழ் சிந்துபாத் படத்தின் இசை – யுவன் ஷங்கர் ராஜா – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சிந்துபாத் படத்தின் இசை – யுவன் ஷங்கர் ராஜா\nசிந்துபாத் படத்தின் இசை – யுவன் ஷங்கர் ராஜா\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக் பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில், S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.\nஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, “இயக்குநர் அருண் உடன் பணியாற்றும் போது ஒவ்வொரு பாடல்களையும் ஒரு எமோஷனை கனெக்ட் செய்திருப்பார். அது ரசிகனாகப் பார்க்கும்போது நன்றாக இருக்கும். இந்தப் படத்தின் பின்னணி இசையை நான் மிகவும் அனுபவித்து பணியாற்றினேன். எல்லாப் பாடல்களும் ரசித்து உருவாக்கியவை. என்னுடைய ட்விட்டரில் கூட அண்மையில் நான் இசையமைத்த படத்தில் சிந்துபாத் படத்தின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை என்று ட்வீட் செய்திருந்தேன். சில ஆல்பங்களில் பணியாற்றும் போது நம்மையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு இருக்கும்.\nபடத்தின் இரண்டாம் பகுதியில் விஜய் சேதுபதி ஓடிக் கொண்டே இருப்பார். பாங்காக்கில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கி கொண்டிருக்கும்போது படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று இருந்தேன். அப்பொழுது சண்டைக் காட்சிக்காக விஜய் சேதுபதி தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதை நேரில் கண்டு அசந்து போனேன். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள். கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள் வரும் அந்த காட்சியை எடுப்பதற்கு மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அதற்காகப் பின்னணி இசைக்கும் போது நான் வியந்து, ரசித்து, அனுபவித்து பணியாற்றினேன். சேதுபதியுடன் மகன் சூர்யா விஜய் சேதுபதி. அவர்��ான் இந்தப் படத்தின் ராக்ஸ்டார் .\nஎல்லாவற்றுக்கும் இறைவன் ஒரு நேரத்தை ஒதுக்கி இருப்பார். அதேபோல் சிந்துபாத் படத்திற்கு இறைவன் இந்த தேதியை ஒதுக்கியிருக்கிறார். நாம் எவ்வளவு விரைவாகப் பணியாற்றினாலும் அல்லது எவ்வளவு மெதுவாகப் பணியாற்றினாலும் ஒரு பணி எப்போதும் முடிவுக்கு வர வேண்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அப்போதுதான் அந்தப் பணி முடிவடையும். இந்த வகையில் உங்களை இந்த மாதம் சந்திக்கவிருக்கிறான் சிந்துபாத்” என்றார்.\nஇதனைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் படத்தின் ஆடியோவை வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.\nPrevious Post\"விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவை யோசித்தே எழுதினேன்\" - சிந்துபாத் இயக்குநர் Next Post'சிந்துபாத்' பற்றி விஜய் சேதுபதி\nஅழியாத கோலங்கள் 2 விமர்சனம்\nஆட்டிப் படைக்கும் போதைகள் – இயக்குநர் மோத்தி.பா\nஇயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nவி | நானியின் 25வது படம்\nகாமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://virudhunagar.info/2020/05/04/breaking-news-3/", "date_download": "2020-09-20T06:45:36Z", "digest": "sha1:NQ7ILR65736IQDFXEWKKYUYWRFENKE4K", "length": 11960, "nlines": 127, "source_domain": "virudhunagar.info", "title": "BREAKING NEWS | Virudhunagar.info", "raw_content": "\nஇனி மதுரைக்கு போகவேண்டாம்: வந்தாச்சு எல்.இ.டி., போர்டுகள்\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\n# | ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னையில் மூடப்பட்ட சாலைகள், பாலங்கள் திறப்பு\nசென்னையில் இன்று ஒரே நாளில் 992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. #CoronaUpdates#ChennaiPositiveCases#TNFightsCovid19\nபேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 112-வது பிறந்தநாள்\nபேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 112-வது பிறந்தநாள்\nஅண��ணாவின் உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி மலர்த்தூவி மரியாதை..\nரயில்வே துறையான சென்னை ஐசிஎப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைப்பு\nரயில்வே துறையான சென்னை ஐசிஎப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைப்பு\nசென்னை : ரயில்வே துறையான சென்னை ஐசிஎப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ரயில்வே பணியிடங்களில் தமிழர்களுக்கு பணி...\nஇனி மதுரைக்கு போகவேண்டாம்: வந்தாச்சு எல்.இ.டி., போர்டுகள்\nஇனி மதுரைக்கு போகவேண்டாம்: வந்தாச்சு எல்.இ.டி., போர்டுகள்\nசிவகாசிகடைகள், நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும் அதை அடையாளப்படுத்துவது மிகவும் முக்கியம். இதற்காக முகப்பில் பெரிதாக பெயர் எழுதப்பட்டு இருக்கும். சாதாரணமாக...\n(காலை 8:00 – மாலை5:00 மணி)ராஜபாளையம் அய்யனார் கோயில், ராஜூக்கள் கல்லுாரி பகுதிகள், தாட்கோ காலனி திருவள்ளுவர் நகர், தென்றல்நகர், சோமையாபுரம்...\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nசதுரகிரியில் மகாளய அமாவாசை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்\nவத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்....\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாத���பேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&categ_no=627251&page=8", "date_download": "2020-09-20T08:02:35Z", "digest": "sha1:24CO3GSVJ73ZKMQXEH2QIRRFJFXGPG6C", "length": 20699, "nlines": 186, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வ���ர் கோயிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nபிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவெறுப்பு உன் வாழ்க்கையையே அழித்து விடும்\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகி���ாமில் வெளியிட்டார்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஒடிஸா - அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nஒடிஸா மாநிலத்தில் விமானப் படைக்கு சொந்தமான ஏவுதளத்தில் இருந்து நடத்தப்பட்ட அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது....\nஇந்திய சர்வதேச அறிவியல் திருவிழா\nஇந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் லக்னோவில் அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்....\nசிரியாவுக்கு நவீன எஸ் 300 ரக ஏவுகணைகளை இன்னும் இரண்டு நாட்களுக்குள் வழங்க ரஷ்யா எடுத்துள்ள முடிவுக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு\nசிரியாவுக்கு நவீன எஸ் 300 ரக ஏவுகணைகளை இன்னும் இரண்டு நாட்களுக்குள் வழங்க ரஷ்யா எடுத்துள்ள முடிவுக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது....\nவிண்கல்லில் 2 ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி ஜப்பான் வராலாற்று சாதனை\nவிண்கல்லில் 2 ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி ஜப்பான் வராலாற்று சாதனை\nஏவுகணைகளை தடுத்து அழிக்கும் சக்தி வாய்ந்த பிரித்வி ஏவுகணை - வெற்றிகரமானது சோதனை\nவளிமண்டல பகுதிக்கு மேல் எதிரி நாட்டு ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் சக்தி வாய்ந்த இரண்டு அடுக்கு கொண்ட பிரித்வி ���வுகணையை இந்தியா வெற்றிகரமாக\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவால் அனுப்பட்ட கியூரியாசிட்டி விண்கலத்தின் மைய கணினியில் கோளாறு\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவால் அனுப்பட்ட கியூரியாசிட்டி விண்கலத்தின் மைய கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ...\nமாறுபட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் 2030-ஆம் ஆண்டிற்குள் 21 அணு உலை\nமாறுபட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் 2030-ஆம் ஆண்டிற்குள் 21 அணு உலைகளை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய அணு சக்தி துறை செயலர் சேகர் பாசு...\nபி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது\nவணிக நோக்கத்துக்காக பிரிட்டனின் இரண்டு செயற்கைக் கோள்களுடன் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட்....\nபுவி கண்காணிப்புக்கான இரண்டு செயற்கைக்கோள் - பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட்\nபுவி கண்காணிப்புக்கான இரண்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் இன்று இரவு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.\nஇங்கிலாந்து நாட்டின் இரண்டு செயற்கை கோள்களை பி.எஸ்.எல்.வி. சி.42 ராக்கெட் மூலம் இந்தியாவின் இஸ்ரோ நாளை விண்ணில் செலுத்தவுள்ளது\nஇங்கிலாந்து நாட்டின் இரண்டு செயற்கை கோள்களை, பி.எஸ்.எல்.வி. சி.42 ராக்கெட் மூலம் இந்தியாவின் இஸ்ரோ...\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பக���தியில் தண்ணீர் நிரப்பும் பணி\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவெறுப்பு உன் வாழ்க்கையையே அழித்து விடும்\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2019/10/39.html", "date_download": "2020-09-20T08:41:30Z", "digest": "sha1:I3RB6G4AWJOIC7VAE2AJ4ZGHNQOJQZIC", "length": 6348, "nlines": 59, "source_domain": "www.yarloli.com", "title": "லொறிக்குள் அடைத்து இங்கிலாந்துக்கு கடத்தல்! 39 பேர் முச்சடக்கிச் சாவு!!", "raw_content": "\nலொறிக்குள் அடைத்து இங்கிலாந்துக்கு கடத்தல் 39 பேர் முச்சடக்கிச் சாவு\nஇரகசியமான முறையில் இங்கிலாந்துக்கு கடத்தி வரப்பட்ட 39 பேர் நேற்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.\nஇந்த 39 பேரும் பொருட்களை ஏற்றும் கண்டெய்னர் லொறி ஒன்றில் அடைக்கப்பட்டு இங்கிலாந்துக்கு கடத்தி வரப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.\nஇறுக்கமான சிறு பகுதிக்குள் நீண்ட நேரம் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் மூச்சுத் திணறி இவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.\nதென்கிழக்கு இங்கிலாந்தில் எசெக்ஸ் தொழில்துறை பூங்காவில் கண்டெய்னர் லொறி ஒன்றில் 39 பேர் உயிரிழந்து கிடந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nபலியானவர்களில் பதின்ம வயதினரும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபல்கெரியாவில் இருந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட இந்த கண்டெய்னர் லொறி, வெல்ஷ் துறைமுகமான ஹோலிஹெட் வழியாக கடந்த வாரம் இறுதியில் இங்கிலாந்துக்குள் நுழைந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந் நிலையில் இறந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் இது ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கலாம் என் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கண்டயெ;னர் லொறியைச் செலுத்தி வந்த 25 வயதான ஜரிஸ் சாரதி பொ���ிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை இச் சம்பவம் தொடர்பில் இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் பிரதி படேல் தனது வருத்தத்தைத் தெரிவித்து ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nயாழில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாள்வெட்டுக் குழு நையப்புடைப்பு\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nயாழ்.கோண்டாவிலைச் சேர்ந்த நபருக்குக் கொரோனாத் தொற்று உறுதி\n உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமர் மகிந்த\nயாழ்.பருத்தித்துறையில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\n முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸ், மாணவி மீதும் தாக்குதல்\nயாழில் விடுதலைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nயாழ்.கல்வியங்காட்டில் ரௌடி மீது ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/07/blog-post_15.html", "date_download": "2020-09-20T07:27:06Z", "digest": "sha1:BMQ7SJMARRN6VTTC7NLDXJOVVQZAK3J5", "length": 7645, "nlines": 58, "source_domain": "www.yarloli.com", "title": "மண்டைதீவு, அல்லைப்பிட்டிப் பகுதிகளில் நடமாடும் கஞ்சா விநியோகிக்கும் முக்கிய புள்ளி!", "raw_content": "\nமண்டைதீவு, அல்லைப்பிட்டிப் பகுதிகளில் நடமாடும் கஞ்சா விநியோகிக்கும் முக்கிய புள்ளி\nயாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் மிகப்பெரும் புள்ளி மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளில் நடமாடி வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினரால் கண்டறியப்பட்டு கொழும்புக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.\nஎனினும் அந்தப் புள்ளியின் உடமையில் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்படாததால் கைது செய்ய முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்துக்கு அண்மையக்காலமாக கஞ்சா போதைப்பொருள் வரத்து அதிகரித்துள்ளது. இதில் வடமராட்சி கிழக்குத் தொடக்கம் சுழிபுரம் வரையான கடல் பகுதிகள் ஊடாகவே யாழ்ப்பாணம் குடாநாட்டுக்கு கஞ்சா போதைப்பொருள் இந்தியாவிலிருந்து எடுத்துவரப்படுவது வழமை.\nஎனினும் கடந்த சில மாதங்களில் முற்பகுதியிலிருந்து மண்டைதீவுப் பகுதியில் 600 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அரச புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் முக்கிய புள்ளி தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக கொழும்புக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.\n“யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சுலக்ஸன் என்பவர் அண்மைக்காலமாக மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதியில் நடமாடுகின்றார். அவர் கஞ்சா போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதுடன் பல கோடி ரூபாய் பெறுமதியான மாடி வீடுகளுக்கு உரிமையாளராகவும் உள்ளார்.\nஅண்மைக்காலமாக மண்டைதீவுப் பகுதிக்கே அதிகளவு கஞ்சா போதைப்பொருள் கடத்தப்பட்டு வந்துள்ளன. நேற்றும் 111 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.\nஅத்துடன் 50 கிலோ கிராம் கஞ்சா பொதி கடலில் மிதந்து வந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டது. இந்த நிலையிலேயே யாழ்ப்பாணக் குடாநாட்டு கஞ்சா போதைப்பொருளை வியாபாரம் செய்யும் முக்கிய புள்ளி மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளில் நடமாடப்படுவது கண்டறியப்பட்டுள்ளது” என்று அரச புலனாய்வுப் பிரிவினரால் அறிக்கையிடப்பட்டுள்ளது.\nயாழில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாள்வெட்டுக் குழு நையப்புடைப்பு\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\n ஏழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்\nயாழ்.கோண்டாவிலைச் சேர்ந்த நபருக்குக் கொரோனாத் தொற்று உறுதி\n உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமர் மகிந்த\nயாழ்.பருத்தித்துறையில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை\nபிரான்ஸில் உள்ள தங்கைக்கு குடியுரிமை பெற அக்கா செய்த மோசமான செயல்\n முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸ், மாணவி மீதும் தாக்குதல்\nயாழில் விடுதலைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nயாழ்.கல்வியங்காட்டில் ரௌடி மீது ஆறு பேர் கொண்ட கும்பல் வாள்வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=3258", "date_download": "2020-09-20T08:44:08Z", "digest": "sha1:M6RE7VESZJ74GJNLFKZYQNH5L3HBODSO", "length": 9466, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசப்தகிரி காலேஜ் ஆப் இன்ஜினியரிங்\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : N/A\nஉணவுக் கட்டணம் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை த���ர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nலைப்ரரி சயின்ஸ் டிப்ளமோ முடித்துள்ள நான் அதே துறையில் பட்டப்படிப்பில் சேர முடியுமா\nமரைன் இன்ஜினியரிங்கில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nவெளிநாடுகளில் எம்.பி.ஏ. படிக்க ஜிமேட் தேர்வில் மட்டும் தகுதி பெற்றால் போதுமா\nகாமர்ஸ் பட்டப்படிப்பில் சேர விரும்புகிறேன். இத் துறை நல்ல துறை தானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=3302", "date_download": "2020-09-20T07:52:31Z", "digest": "sha1:7SQFMN52T7OODXLN6BURHQB6Y256JRRH", "length": 9915, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசரோஜினி லீலாதரன் நாயர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : N/A\nஉணவுக் கட்டணம் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nசிறுபான்மையினருக்கென உதவித் தொகை எதையும் மத்திய அரசு தருகிறதா\nநான் டிப்ளமோ இன் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். இத்துறையில் நல்ல வேலை பெற ஊக்கத் தொகையோடு கூடிய பயிற்சியைப் பெற விரும்புகிறேன். எங்கு பெறலாம்\nமெடிக்கல் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்று கிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nகடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nநியூட்ரிசன் - டயட்டிக்ஸ் என்பது இன்றைய காலகட்டத்தில் நல்ல படிப்பு தானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://namadhutv.com/news/rabada-ban-for-test-cricket-match/18387", "date_download": "2020-09-20T06:49:22Z", "digest": "sha1:RAWMVKJSZUTQTYQKVYJFLCL3A4HMIGTA", "length": 16260, "nlines": 238, "source_domain": "namadhutv.com", "title": "'டெஸ்ட் போட்டியில் விளையாட ரபாடாவுக்கு தடை' காரணம் இதுவா?அதிர்ச்சியில் ரசிகர்கள்!", "raw_content": "\nநாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்\nஅரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா உறுதி\nமது கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை கருப்பு சின்னம் அணிய பொதுமக்களுக்கு திமுக அழைப்பு\nதமிழகத்தில் மதுபானங்களின் விலையில் ரூ.20 வரை உயரும் -தமிழக அரசு அறிவிப்பு\nகாஷ்மீரில் உயிர் இழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nடாஸ்மாக் கடைகளில் மது வாங்க அடையாள அட்டை வேண்டும்\nகடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதென்காசி மாவட்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பிளஸ்-1 மாணவர் பலி\nதிண்டுக்கல் மாவட்டத்துக்கு ஏற்படவுள்ள குடிநீர் தட்டுப்பாடு\nகோவை மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறியது\nமராட்டியத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 617 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,694 ஆக உயர்வு\nஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் கல்லூரிகள் திறப்பு - மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்று பலி எண்ணிக்கை 1,568 ஆக உயர்வு\nமராட்டியத்தில் 24 மணிநேரத்தில் 35 பேர் பலி - பலி எண்ணிக்கை 583 ஆக உயர்வு\nகொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை - அமெரிக்காவில் நடந்த பயங்கரம்\nவடகொரியா,தென்கொரியா எல்லைகளில் இருநாட்டு படைகளும் துப்பாக்கிச்சூடு\nதென்னாபிரிக்காவில் உணவுக்காக 4 கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்\nஅமெரிக்கா கப்பலை விரட்டியடித்த சீனா\nசிரியாவில் குண்டுவெடிப்பு தாக்குதல் - 40 பேர் பலி\nமகளுடன் சேர்ந்து செல்ல பிராணிக்கு பந்தை கேட்ச் செய்வதை கற்றுக்கொடுக்கும் தோனி\nரோகித் சர்மா வளர்ச்சிக்கு தோனி தான் முக்கிய காரணம் - கம்பீர் புகழாரம்\n2013 ஆம் ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை போட்டியிலும் நான் விளையாடுவேன் -பிரபல வீரர் அறிவிப்பு\nதோனிக்காக மட்டும் தான் இந்த பாடலை பாடினேன் - டிவைன் பிராவோ\nஊரடங்கு உத்தரவை மீறி டி20 கிரிக்கெட் தொடரை நடத்திய அணி\nமாஸ்டர் திரைப்படம் OTT-ல் அதிக விலை கொடுத்து வாங்க ரெடி\nதனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸ் அப்டேட் அறிவிப்பு\nமருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார் ரிஷி கபூர் - தொடர் மரணத்தில் பாலிவுட்\nமாஸ்டர் பட ட்ரெய்லரை பற்றி தகவல் தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nநயன்தாராவை வம்பிழுக்கும் ஸ்ரீரெட்டி - சமூக வலைத்தளத்தில் சர்ச்சை\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் - நேரடி ஒளிபரப்பில் பார்த்து மகிழ்ந்த பக்தர்கள்\nமீனாட்சி-சுந்தரேசுவரர் படத்தின் முன்பு மங்கலநாண் மாற்றி கொள்ளலாம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐந்துவீட்டு சுவாமி கோவிலில் சித்திரை பூஜை திருவிழா ரத்து\nசித்திரை அமாவாசையில் கிடைக்கும் விரத பலன்கள்\nஊரடங்கு உள்ள நிலையில் சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும்\nஇந்தியாவில் அறிமுகமாகவுள்ள வாட்ஸ்ஆப் பே - கூகிள் பே ஆப்பை சமளிக்குமா வாட்ஸ்ஆப் பே\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா மாடல்\nசாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் 600MP கேமரா சென்சார்கள்\nசியோமி இந்தியாவில் அறிமுகம் செய்யும் ரோபோ வேக்கம் கிளீனர்\nபுதிய அம்சங்களுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸமார்ட்போன்\nமுழங்கால் மூட்டுவலி நீங்க எளிய வகை ஆசனம்\nஜிம் இல்லா நிலையில் வீட்டிலேயே இந்த உடற்பயிற்சியை செய்து பாருங்கள்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகள்-பல பிரபலங்களும் வீடியோ வெளியீடு\nஆணுறையால் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க முடியுமா\nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் வராதா -என்ன காரணம்\n'டெஸ்ட் போட்டியில் விளையாட ரபாடாவுக்கு தடை' காரணம் இதுவா\nதற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் முதல் 2 போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிபெற்றுள்ள நிலையில் நேற்று 3வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.\nஇதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.\nஇந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் நட்சத்திர தென்னாப்பிரிக்கா அணி வீரர் ரபாடா பந்துவீச்சில் போல்டானார்.\nஅப்போது ரபாடா ஜோ ரூட்டை கிண்டல் செய்யும் விதமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனை களநடுவர்கள், போட்டி நடுவரிடம் கொண்டு சென்றனர்.\nஇதையடுத்து நடந்த விசாரணையில் ரபாடா செய்த தவறை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் ரபாடாவுக்கு போட்டியின் ஊதியத்திலிருந்து 15 விழுக்காடு அபராதமும், ஒரு மைனஸ் புள்ளியும் வழங்கப்பட்டது.\nரபாடா ஏற்கனவே ஸ்மித், வர்னர் ஆகியோரிடம் செய்த சைகைகளுக்காக மைனஸ் புள்ளிகளைப் பெற்றிருந்தார்.\nஇதனால் நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளதால், இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரபாடா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் அறிமுகமாகவுள்ள வாட்ஸ்ஆப் பே - கூகிள் பே ஆப்பை சமளிக்குமா வாட்ஸ்ஆப் பே\nமகளுடன் சேர்ந்து செல்ல பிராணிக்கு பந்தை கேட்ச் செய்வதை கற்றுக்கொடுக்கும் தோனி\nநாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்\nஅரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை - அமெரிக்காவில் நடந்த பயங்கரம்\nடாஸ்மாக் கடைகளில் மது வாங்க அடையாள அட்டை வேண்டும்\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nஇந்தியாவில் அறிமுகமாகவுள்ள வாட்ஸ்ஆப் பே - கூகிள் பே ஆப்பை சமளிக்குமா வாட்ஸ்ஆப் பே\nமகளுடன் சேர்ந்து செல்ல பிராணிக்கு பந்தை கேட்ச் செய்வதை கற்றுக்கொடுக்கும் தோனி\nநாளை மதுக்கடைகளை திறக்க தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்\nஅரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை - அமெரிக்காவில் நடந்த பயங்கரம்\nடாஸ்மாக் கடைகளில் மது வாங்க அடையாள அட்டை வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nchokkan.wordpress.com/2011/04/", "date_download": "2020-09-20T07:31:25Z", "digest": "sha1:P62LYETYZQKPUTVRDM3L32RARNCLXSDB", "length": 39522, "nlines": 314, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "April | 2011 | மனம் போன போக்கில்", "raw_content": "\nசில வருடங்களுக்கு முன்னால், கலீல் கிப்ரன் எழுதிய பல குட்டிப் புத்தகளின் தொகுப்பாக ஒரு தலையணைப் புத்தகம் கிடைத்தது. துண்டு துண்டாகப் படித்துக்கொண்டிருந்தேன். சிலது புரிந்தது, பலது புரியவில்லை.\nமுக்கியமாக, அந்தத் தொகுப்பில் ஆங்காங்கே எதிர்ப்பட்ட குட்டிக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன – அரை பக்கம், ஒரு பக்கம், மிஞ்சிப்போனால் ஒன்றரைப் பக்க அளவே கொண்ட தக்கனூண்டு கதைகள் அவை.\nஉண்மையில், அவற்றைக் கதைகள் (Stories) என்று பொதுவாகச் சொல்வதுகூட சரியாகாது, ஆங்கிலத்தில் ‘Fables’ என்று குறிப்பிடப்படும் வகையிலான சின்னச் சின்ன குறுங்கதைகள். ஒவ்வொன்றையும் அரை அல்லது முக்கால் நிமிடத்தில் படித்துமுடித்துவிடலாம், ஆனால் அத்தனை சுலபத்தில் மனதிலிருந்து இறங்கிவிடாமல் ஒட்டிக்கொள்ளும் கதைகளும், அவை சொல்லும் ஆழமான கருத்துகளும்.\nஒருவிதத்தில் இவற்றை, பெரியவர்களுக்குமான நீதிக் கதைகள் என்று சொல்லலாம். இந்தக் கதைகளில் வெளிப்பட்டிருக்கும் கிப்ரனின் அலாதியான கதை சொல்லும் பாணிக்காகவே, அவருடைய பல நூல்களிலிருந்து இவற்றைத் தேடித் தொகுத்து மொழிபெயர்த்தேன். கிழக்கு பதிப்பகம் அந்தக் கதைகளை ‘மிட்டாய்க் கதைகள்’ என்ற அட்டகாசமான தலைப்பில் புத்தகமாக வெளியிட்டது.\nஒரு பதிப்பு விற்றுத் தீர்ந்தபிறகு, அந்தப் புத்தகம் அச்சில் இல்லை. ஆகவே அநேகமாக எல்லோரும் அதைப்பற்றி மறந்துபோய்விட்ட நேரம், நேற்று ட்விட்டரில் நண்பர் மினிமீன்ஸ் (தவறுதலாக ‘மினிமீல்ஸ்’ என்று படித்துவிடவேண்டாம் ;)) அதனை நினைவுபடுத்தினார். அவருடைய கோரிக்கையின்படி, இப்போது ’மிட்டாய்க் கதைகள்’ புத்தகத்தை இணையத்தில் இலவசமாக வெளியிட்டிருக்கிறோம். அதைக் கீழே படிக்கலாம். டவுன்லோட் செய்துகொள்ள / நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த இணைப்பைப் பயன்படுத்துங்கள்: http://www.scribd.com/doc/54032250/Mittaai-Kathaigal-Khalil-Gibran-Tamil\nRTE எதிர்ப்புச் செய்தி பற்றி என்னுடைய நேரடி அனுபவம் ஒன்று.\nசில தினங்களுக்கு முன் என் மகள் நங்கையின் 2ம் வகுப்புப் புத்தகங்கள் வாங்குவதற்காக அவளுடைய பள்ளிக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த அம்மையார் ‘RTE பற்றித் தெரியுமா\n‘தெரியாது, சொல்லுங்கள்’ என்றேன். படபடவென்று ஏதோ விளக்கினார்.\nஎனக்கு அவர் பேசியதில் பாதிக்குமேல் புரியவில்லை poor students, lack of confidence, quality of education என்று ஏதேதோ.\nகடைசியாக ‘RTEக்கு எதிராக வாதாடுவதற்காக, இந்தியாவில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் சேர்ந்து டெல்லியில் ஒரு வழக்கறிஞரை நியமித்திருக்கிறோம்’ என்றார். ’இதற்காக நீங்கள் பைசா தரவேண்டாம். ஆனால் RTE வந்தால் எங்கள் குழந்தைகளுக்குக் கெடுதல் என்று அரசாங்கத்திடம் சொல்லவேண்டும்’ என்றார்.\nஅப்போதும் எனக்கு விளங்கவில்லை. ’ஏதாவது அச்சு வடிவில் இருந்தால் கொடுங்கள், படித்துப் புரிந்துகொள்கிறே��்’ என்றேன்.\nஅவர் கொஞ்சம் தயங்கிவிட்டு ஒரு சீட்டைக் கொடுத்தார். அது ஏதோ வக்கீல் நோட்டீஸ்மாதிரி இருந்தது. தலைகீழாக நின்று படித்தாலும் புரியப்போவதில்லை.\n’மன்னிக்கவும். எனக்குச் சரிவரப் புரியாத விஷயத்துக்கு ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிப்பது நியாயமில்லை’ என்று கையெழுத்திட மறுத்துவிட்டேன்.\nஅவர் முகத்தில் லேசான கோபம். ‘உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தின்மீது உங்களுக்கு அக்கறை இல்லைபோல’ என்று நேரடியாகவே சொன்னார். நான் கடுப்பாகிக் கிளம்பிவிட்டேன்.\nவாசலில் ஒரு parent அதே வக்கீல் நோட்டீஸை வைத்துக்கொண்டு நின்றிருந்தார். ‘இது என்ன\n‘சரி பரவாயில்லை, எங்கே கையெழுத்துப் போடணும்ன்னாவது சொல்லுங்க’ என்றார். பதில் சொல்லாமல் திரும்பினேன்.\nஅதன்பிறகு RTEபற்றி யோசிக்கவே இல்லை. பல நாள் கழித்து நேற்று இந்தச் செய்தி படித்தபின் விஷயம் புரிகிறது –> http://goo.gl/hGbO2\nஅன்று கையெழுத்துப் போடாததற்காகச் சந்தோஷப்படுகிறேன். நங்கை எல்லாவகை மாணவர்களுடனும் கலந்து பழகிப் படிப்பதையே விரும்புகிறேன்.\nதனியார் பள்ளிகள் RTEக்கு எதிராகப் பேசுவது business sense. அதன்மூலம் அவர்களுடைய நிஜமுகம் வெளிப்படுவது சந்தோஷம்.\nஉங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் RTEக்கு எதிராக விவரம் புரியாமல் கையெழுத்திட்டால், அதுபற்றிக் கொஞ்சம் படித்துவிட்டு முடிவுசெய்ய சொல்லுங்கள். அதன்பிறகு கையெழுத்திடுவது அவர்கள் விருப்பம் – ஆனால் பள்ளிகளின் மிரட்டலுக்குப் பயந்துவிடவேண்டாம், RTE நிஜமாகவே அவசியமா, இல்லையா என்று நாமே யோசித்துத் தீர்மானிக்காமல் கையெழுத்திடுவதும், வெற்றுப் பத்திரத்தில் கைநாட்டு வைப்பதும் ஒன்றுதான்.\nஎன்னுடைய குரல் எனக்கே தெளிவாகக் கேட்காதபடி அந்த நாய் உறுமிக்கொண்டிருந்தது. அதைக் கட்டியிருந்த சங்கிலி இன்னும் சில சென்டிமீட்டர்கள் நீளமாக இருந்திருந்தால், இந்நேரம் என்னைப் பிய்த்துத் தின்றிருக்கும்.\nஅந்த வீட்டின் இருட்டான உள்ளறையை நோக்கி மூன்றாவதுமுறையாக ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்று கதறினேன்.\nஐயா சாமிகளே, வீட்டில் யாரேனும் இருக்கிறீர்களா உங்களுக்குக் கோடி புண்ணியம். கொஞ்சம் தயவு பண்ணி வெளியில் வந்து இந்த ராட்சஸ மிருகத்தை இழுத்துக்கொண்டு போங்கள்.\nஅடுத்த சில நிமிடங்களுக்குச் செயலற்றவனாக அங்கேயே நின்றிருந்தேன். அந்த நாய் இன்னும் கொலை உத்���ேசங்களுடன் என்னை நோக்கி உறுமியபடியிருந்தது.\nஏழெட்டு ‘எக்ஸ்க்யூஸ் மீ’க்களை வீணடித்தபிறகு அந்தப் பெண் வெளியில் வந்தாள். என்னையும் நாயையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு அந்த நாயின் சங்கிலியை விடுவித்தாள். அது என்மேல் பாயாமல் அவளது மெலிந்த ஜீன்ஸ் கால்களுக்கு நடுவே புகுந்துகொண்டு செல்லம் கொஞ்சியது.\n‘ஸாரி’ என்றேன் நான். ‘லெட்டர்ஸ் பார்க்கணும்’. உதடுகள் செயற்கையாகச் சிரித்தபோதும் மனத்தினுள் அவள்மீது வெறுப்பு மண்டிக்கொண்டிருந்தது.\nஎப்போதும் ஒரேமாதிரி உடுத்துகிற அசட்டுப் பெண்ணே, உன்னுடைய நாய் என்னை மிரட்டுகிறது, நான் எதற்கு உன்னிடம் ‘எக்ஸ்க்யூஸ் மீ’யும் ‘ஸாரி’யுமாக மன்னிப்புக் கேட்கவேண்டும் மனிதர்கள் வாழ்கிற அபார்ட்மென்ட்டில் இதுபோன்ற முரட்டுப் பிராணிகளை வளர்க்கிறவர்கள்மீது வழக்குத் தொடர்ந்து உள்ளே தள்ளினால் என்ன\n‘ஷ்யூர்’ என்றபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் அவள். ராட்சஸ நாயைச் செல்லமாகத் தடவிக் கொடுக்கத் தொடங்கினாள்.\nகண்களை மூடி அவளது வருடல் சுகத்தை அனுபவித்தபடி வாலாட்டிக்கொண்டிருக்கும் அந்த நாயை விரோதத்துடன் பார்த்தேன். என்னைக் கொல்லத் துடிக்கிற இந்த மிருகம் இவளிடம்மட்டும் பயந்த பூனைக்குட்டிபோல் பம்முவது ஏன்\nஅதற்குமேல் அவளிருக்கும் திசையில் வேடிக்கை பார்ப்பது அநாகரிகமாகத் தோன்றியது. சட்டென்று தபால் பெட்டியை அணுகினேன்.\nஅந்த அபார்ட்மென்ட்டில் மொத்தம் பதினெட்டு வீடுகள். வரிசைக்கு மூன்று என்கிற விகிதத்தில் எல்லா வீடுகளுக்குமான தபால் பெட்டிகளை இந்த மாடிப்படி மறைவில்தான் மொத்தமாகத் தொங்கவிட்டிருந்தார்கள்.\nஅதே இடம்தான் இந்த நாயைக் கட்டிப்போடவும் பயன்படுகிறது. அது ஏதோ பெருஞ்செல்வத்தை, புதையலைக் காவல் காக்கும் தோரணையில் யாரையும் தபால் பெட்டிகளின் அருகே நெருங்கவிடாமல் பயங்காட்டுகிறது.\nஓரக்கண்ணால் அந்த நாயைக் கவனித்துக்கொண்டபடி ‘301’க்கான பெட்டியைத் திறந்தேன் நான். காலி.\nஒரே நேரத்தில் பத்து நாய்கள் என்மீது பாய்ந்து குதறியதுபோல் உணர்ந்தேன். இன்றைக்கும் அவளிடமிருந்து கடிதம் இல்லை.\nஜீன்ஸ் பெண்ணுக்கும் அவளுடைய செல்ல()ப் பிராணிக்கும் பொதுவாக நன்றி சொல்லிவிட்டுப் படிகளில் ஏறியபோது என்னிடம் முன்பிருந்த உற்சாகம் மொத்தமாக வடிந்திருந்தது. அ���ுத்த ஏழெட்டு மணி நேரங்களுக்காவது இந்த வேதனை குறையப்போவதில்லை.\nஸ்வேதா ஏன் பதில் எழுதவில்லை அவள் என்னுடைய கடிதத்தைப் படித்தாளா அவள் என்னுடைய கடிதத்தைப் படித்தாளா\nஉண்மையில் ஸ்வேதாவுக்கு என்னுடைய ஞாபகம் இருக்கிறதா என்றே சந்தேகம் எழத் தொடங்கியிருந்தது. இப்படியா ஒரு பெண் காதல் கடிதத்துக்குப் பதினைந்து நாளாகப் பதில் எழுதாமல் தேவுடு காக்கும்\nஎன்மேல் கோபம் என்றால்கூடப் பரவாயில்லை. ஃபோன் செய்து, ‘ஏண்டா, நீயெல்லாம் அக்கா, தங்கச்சியோட பொறக்கலை’ என்று அரதப்பழசாக ஒரு வசனம் பேசியிருந்தால்கூட இனி இது இல்லை என்று நிம்மதியாகியிருக்கும்.\nஆனால் இந்த விஷயத்தில் ஸ்வேதா மிக விநோதமாக நடந்துகொள்கிறாள். அவளைத் தொலைபேசியில் அழைக்கும்போதெல்லாம் வழமையாகப் பேசுகிறாள், ஆனால் கடிதம்பற்றிமட்டும் மூச் விடுவதில்லை.\nஒருவேளை, அந்தக் கடிதத்தை அவள் இன்னும் பிரித்துப்பார்க்கவில்லையோ\nஅந்த நினைப்பே எனக்குப் பெரிய அதிர்ச்சி தருவதாக இருந்தது. உயிரைக் கொட்டி எழுதிய கடிதம். சினிமாபோல் அசட்டுத்தனமாக ‘ஐ லவ் யூ’ சொல்லாமல், பள்ளி நாள்களில் தொடங்கி எங்களுக்குள் இருந்த பல வருடப் பழக்கத்தின் முக்கிய நினைவுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றின் அடிப்படையில் நாங்கள் ஏன் ஒரு நல்ல ஜோடியாக அமையக்கூடும் என்கிற வாதங்களை அடுக்கி, வீட்டில் எனக்குப் பெண் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் எனும் தகவலையும் சேர்த்து, மிக நாகரிகமாகதான் எனது காதலைத் தெரிவித்திருந்தேன்.\nஅந்தக் கடிதத்தை வாசனை திரவியம் தெளித்த உசத்திக் காகிதத்தில் எழுதி வண்ணமயமான ஒரு கவரில் போட்டுத் தந்திருக்கவேண்டுமோ ஆஃபீஸ் இலச்சினை பதித்த அலுவல் உறையில் இட்ட காதல் கடிதத்தை யார்தான் மதிப்பார்கள்\nஉண்மையில் ஸ்வேதாவுக்கு நான் கடிதம் எழுதியிருக்கவேண்டிய அவசியமே இல்லை. மாதம் ஒருமுறை ஊருக்குப் போகிறபோது அப்பா – அம்மாவுடன் செலவிடுகிற நேரத்தைவிட அவளோடு பேசுகிற பொழுதுகள்தான் அதிகம். சொல்லவந்ததை நேரடியாகவே பேசியிருக்கலாம்.\nஆனால் இந்த விஷயத்தை அவளிடம் நேருக்கு நேர் கண்ணைப் பார்த்துச் சொல்லமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. என்னுடைய நோக்கம் யோக்கியமானதுதான். ஆனாலும் அவளிடம் அதைப்பற்றி விரிவாகப் பேசுவது சாத்தியப்பட்டிருக்காது. மூன்றாவது வாக்கிய��்தில் அவள் உணர்ச்சிவயப்பட்டு ஊரைக் கூட்டிவிடலாம் என்கிற சந்தேகம் அல்லது பயம் எனக்கிருந்தது.\nஆகவேதான் ஒரு கடிதம் எழுதினேன். சென்றமுறை ஊரிலிருந்து கிளம்புகிறபோது ‘நான் போனப்புறம் படிச்சுப் பாரு’ என்று அவளிடம் ரயிலடியில் வைத்துக் கொடுத்தேன்.\nஅதன்பிறகு ஏழெட்டு முறை ஃபோனில் பேசியாகிவிட்டது. இந்தக் கடித விஷயத்தைத்தவிர மற்றதெல்லாம் பேசுகிறாள். குரலில் கோபம் இல்லை, காதலும் இல்லை.\n’ என்று வாய்விட்டுக் கேட்பதற்குத் தயக்கமாக இருக்கிறது. அவளாக பதில் கடிதம் எழுதும்வரை அதுபற்றி விசாரிப்பது நாகரிகமில்லையே.\nஅதனால்தான் தினசரி தபால் பெட்டியோடு என்னுடைய யுத்தம் தொடர்கிறது, அதைக் காவல் காக்கிற ராட்சஸ நாயுடனும்.\nஇன்றைக்கும் ஸ்வேதாவின் பதில் வரவில்லை என்கிற ஏக்கத்தை, ஏமாற்றத்தைக்கூட ஒருமாதிரியாகத் தாங்கிக்கொண்டு அடுத்த நாளை எதிர்பார்க்கமுடிகிறது. ஆனால் இந்த நாய் எனக்குள் உண்டாக்குகிற தினசரித் தாழ்வு மனப்பான்மையைதான் என்ன செய்வது என்று தெரியவில்லை.\nதினந்தோறும் என்னைப் பார்த்ததும் அந்த நாயின் கண்களில் ஒளி சேர்ந்துகொள்கிறது – பசித்தவன் முகம் சாப்பாட்டைப் பார்த்ததும் பிரகாசமாவதுபோல.\nநாய்கள் மனிதர்களைக் கடித்துச் சாப்பிடுமா என்று தெரியவில்லை. ஆனால் அந்த நாயின் கூரிய பற்களைப் பார்க்கும்போது, அதற்கு வேறெந்த நோக்கமும் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை.\nபற்களை ஒன்றோடொன்று சேர்த்துத் தேய்த்தபடி என்மீது பாயத் தயாராகும் அந்த நாய். கூடவே கர்ஜனைபோன்ற ஓர் உறுமல், கால்களைத் தரையில் உதைத்தபடி முன்னேறுகிற வேகம், அதைக் கதவோடு பிணைக்கிற அந்தச் சங்கிலிமட்டும் இல்லாவிட்டால் நான் என்றைக்கோ போய்ச் சேர்ந்திருப்பேன்.\nஎன்னை இப்படி மிரட்டுகிற அந்த நாய் அந்த ஜீன்ஸ் பெண்ணிடம்மட்டும் மயங்கிக் குழைவது எனக்குத் தீராத ஆச்சர்யம். அதுவரை கொடூர வில்லன்போல் என்னை முறைத்துவிட்டு அவளைப் பார்த்ததும் சட்டென்று பச்சைக் குழந்தைபோல் மாறிவிடுகிறது. அவள் தலையைத் தடவ, வாலாட்டிக்கொண்டு மயங்கிக் கிடக்கிறது.\nஎன்றைக்காவது நானும் அதன் தலையைத் தடவிக் கொடுக்கவேண்டும் என்று யோசித்திருக்கிறேன். அப்படிச் செய்தால், ஒருவேளை என்னிடமும் அந்த நாய் நட்புக் காட்டலாம்.\nஆனால் அப்படி நினைத்து நான் கை நீட்டினால், அட���த்த விநாடி என்னுடைய விரல்களில் ஒன்றிரண்டு காலாவதியாகிவிடுவது நிச்சயம். மிருகங்களை அன்பால் அடக்கிவைக்கிற யுக்தி மிகச் சிலருக்குதான் சாத்தியம், முக்கியமாகப் பெண்களுக்கு.\nஅன்புக்குக் கட்டுப்படுகிற அந்த நாய் எப்படியோ நாசமாகப் போகட்டும், ஸ்வேதா என்னைப் பிடிவாதமாகப் புறக்கணிப்பது ஏன்\nமூன்று மாடிகள் படியேறுவதற்குள் ஸ்வேதாவின் கடிதம் வராத சோகம் என்னை முழுக்க ஆக்கிரமித்திருந்தது. ஏன் இந்தப் பெண் என்னை இப்படி வதைக்கிறது அவள்மீதான காதலையும் மிஞ்சிக் கோபம் பொங்கியது.\nஇனி பொறுப்பதற்கில்லை. அடுத்த வாரம் ஊருக்குச் செல்ல நினைத்திருந்தவன் இந்த வெள்ளிக்கிழமையே கிளம்புவதாகத் தீர்மானித்தேன்.\nஅவளை நேரில் பார்த்தாலும்கூட ‘லெட்டர் என்னாச்சு’ என்று கேட்கிற தைரியம் எனக்கு வந்துவிடப்போவதில்லைதான். ஆனால் என்னை நேரடியாகப் பார்த்தபிறகுதான் பதில் சொல்லவேண்டும் என்று அவள் நினைத்திருக்கலாம். யார் கண்டது’ என்று கேட்கிற தைரியம் எனக்கு வந்துவிடப்போவதில்லைதான். ஆனால் என்னை நேரடியாகப் பார்த்தபிறகுதான் பதில் சொல்லவேண்டும் என்று அவள் நினைத்திருக்கலாம். யார் கண்டது என்னைப்போல் அவளும் நேரில்தான் பதில் கடிதத்தைக் கொடுக்க உத்தேசித்திருக்கிறாளோ என்னவோ.\nபிரம்மச்சாரிகள் அறையில் யார் ஊருக்குச் செல்வதென்றாலும் மற்றவர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. ‘மறக்காம ஸ்வீட், காரம்ல்லாம் வாங்கிட்டு வா மச்சி’ என்று வாழ்த்தி(\nசனிக்கிழமை. ஸ்வேதா ரயில் நிலையத்துக்கே வந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் அதே பழைய சிரிப்பு. அதில் துளி கோபம் இல்லை.\nஅவள் கையில் கடிதம் எதுவும் இல்லை. முந்தைய சில வாரங்களின் உள்ளூர் நிகழ்வுகளை மிக உற்சாகமாக வர்ணித்தபடி என்னுடன் நடந்துவந்தாள்.\nநான் எழுதிய அந்தக் கடிதம் என்னைதான் தொடர்ச்சியாக உறுத்திக்கொண்டிருந்தது. ஆனால் அவள் அதைப்பற்றி யோசிப்பதாகவே தெரியவில்லை.\nஸ்வேதாவின் பேச்சும் பழகலும் எப்போதும்போல் சகஜமாகதான் இருந்தது. கடிதத்தைப்பற்றி அவளிடம் ஏதும் கேட்டு இந்த நெருக்கத்தை உடைத்துவிட எனக்குப் பிடிக்கவில்லை. மிகவும் தயங்கியவனாக அவளுக்குப் பின்னே சென்றுகொண்டிருந்தேன்.\nநன்றி: குங்குமம் – 2008 ஏப்ரல்\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்��� வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nஎன். சொக்கன் இணையத் தளம்\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://salem.nic.in/ta/tourist-place/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-09-20T08:38:20Z", "digest": "sha1:3N2AZNOLOGJ5POZP5BQI44GDAYNZGIMN", "length": 8831, "nlines": 134, "source_domain": "salem.nic.in", "title": "உயிரியல் பூங்காக்கள் மற்றும் நீர்வீழ்ச்சி | Salem District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nECI நடத்திய தேர்தல் குறித்த தேசிய ஒர்க் ஷாப்\nசேலம் உள்ளூர் திட்ட குழுமம்(SLPA)\nமாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nசேலம் மாவட்ட சுற்றுச்சூழல் திட்டம் – 2019\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nவிடியல் – மதிப்பீட்டு அறிக்கை\nஉயிரியல் பூங்காக்கள் மற்றும் நீர்வீழ்ச்சி\nஉயிரியல் பூங்காக்கள் மற்றும் நீர்வீழ்ச்சி\nகுரும்பப்பட்டி உயிரியல் பூங்கா :\nசேலத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. இயற்கையான அழகுமிகுந்த சுற்றுசூழலுடன் கூடிய ஒரு சிறிய உயிரியல் பூங்காவாகும். இதை பார்வையிட நுழைவுக்கட்டணம் சிறியவர்களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.10 ம் வசூலிக்கப்படுகிறது.\nஅண்ணா பூங்கா ஏரிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இதில் கொடைவிழாவின் போது மலர்கண்காட்சி நடைபெறும். இதனுள்ளே உள்ள ஜப்பானிய பூங்கா கண்டிப்பாக கானவேண்டிய ஒன்றாகும். நுழைவு கட்டணம்.\nபெரியவருக்கு ரூ.15 , குழந்தைகளுக்கு ரூ.10 வீடியோ கேமரா ரூ.50 கேமரா.ரூ.25 .\nஏற்காட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கிள்ளியூர் நீர்வீழ்ச்சி ஏரியிலிருந்து வழிந்தோடும் நீர் இங்கு நீர்வீழ்ச்சியாக விழுகிறது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 10, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2475436", "date_download": "2020-09-20T09:01:41Z", "digest": "sha1:JWVWXWKNKXLBNYIRO5EVP3D7UNRTEIFZ", "length": 3271, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிஜு ஜனதா தளம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிஜு ஜனதா தளம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபிஜு ஜனதா தளம் (தொகு)\n03:52, 25 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்\n89 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\nadded Category:ஒடிசா அரசியல் கட்சிகள் using HotCat\n12:50, 23 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n03:52, 25 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:1997இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2660313", "date_download": "2020-09-20T08:53:36Z", "digest": "sha1:ZC72VNELVGYO7B47U55AKAKLQFDH27JX", "length": 3725, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சங்கீத வாத்யாலயா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சங்கீத வாத்யாலயா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:44, 19 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 1 ஆண்டிற்கு முன்\n14:39, 19 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n14:44, 19 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சங்கீத வாத்யாலயா''' (''SangeethaSadgeetha vidyalayavadyalaya'') என்பது [[சென்னை]]யின் [[அண்ணா சாலை]]ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இசைக்கருவிகள் காட்சிக்கூடமாகும். இங்கு பண்டைய அரியவகை இசைக்கருவிகள் பாதுகாத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://virudhunagar.nic.in/ta/", "date_download": "2020-09-20T07:31:52Z", "digest": "sha1:QCTLZQVNIL2NJPEVJBGGGEPY5HEL3FKL", "length": 13726, "nlines": 201, "source_domain": "virudhunagar.nic.in", "title": "விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளின் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபொருளியல் மற்றும் புள்ளியல் துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nபிளவக்கல் அணை / ஆனைக்குட்டம் அணை\nபெரியார் மற்றும் அர்ஜுனா நதியின் மேல் கட்டபட்டது\nகல்வித்தந்தை கு. காமராஜ் இல்லம் விருதுநகர்\nவிருதுநகர் மாவட்டம், முந்தைய இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அரசு ஆணை (பல்வகை) எண் 347 நாள் 08.03.1985 இல் புதிய மாவட்டமாக உருவானது. இம்மாவட்டம் தமிழ்நாட்டில் தென்பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களும், தெற்கில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களும், கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டம் மேற்கில் கேரள மாநிலமும் மற்றும் வடமேற்கில் தேனி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் நிர்வாகத்தலைமையிடம் விருதுநகர் நகருக்குள் அமைந்துள்ளது. இம்மாவட்டம் மூன்று வருவாய்க்கோட்டங்களையும், பத்து வட்டங்களையும், முப்பத்தொன்பது ஃபிர்க்காக்களையும் (குறுவட்டங்கள்) அறநூறு வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.\nமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்\nபால்வள துறை அமைச்சர் விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்\nசுதந்திர தின விழா – 15.08.2020\nகொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பால்வள துறை அமைச்சர் ஆய்வு\nகொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு கூட்டம்\nவிருதுநகர் மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியர்\nஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு\nமீன் விதைகள் மற்றும் தீவனங்களை வாங்குவதற்கான மேற்கோளுக்கு கோரிக்கை\nநிர்வாக செயல்திறன் மேம்படுத்துதல் திட்டம் – விருதுநகர் வன பகுதி\nதமிழ்நாடு இளைஞர் நீதி நிதி – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nதிரு. இரா கண்ணன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர்\nமாவட்ட சுற்றுச்சூழல் திட்ட குழு மற்றும் மேலாண்மை திட்டம்\nஉள் வட்டங்கள் : 39\nவருவாய் கிராமங்கள் : 600\nவளர்ச்சித்துறைஊராட்சி ஒன்றியங்கள் : 11\nகிராம பஞ்சாயத்துகள் : 450\nஉள்ளாட்சி அமைப்புகள்நகராட்சிகள் : 7\nமாவட்ட பொருளியல் மற்றும் புள்ளிவிவர துறை\nஇணையவழி சேவைகள் - நிலம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nபேரிடர் கட்டுப்பாட்டு அறை : 1070, 1077\nகாவல் கட்டுப்பாட்டு அறை : 100\nவிபத்து உதவித் தொலைபேசி இணைப்பு : 108\nதீயணைப்பு சேவை : 101\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© விருதுநகர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் பராமரிப்பு தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 11, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/06/20094625/1247245/bathrakaliamman-temple-thiruvizha-start.vpf", "date_download": "2020-09-20T07:09:34Z", "digest": "sha1:TSAB6FLWUNQKEDHHCG5YNR3SISITKK5D", "length": 14535, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பூரணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா தொடங்கியது || bathrakaliamman temple thiruvizha start", "raw_content": "\nசென்னை 20-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபூரணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா தொடங்கியது\nபூரணாங்குப்பத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபூரணாங்குப்பத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபாகூர் அருகே உள்ள பூரணாங்குப்பத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. விழாவையொட்டி தினமும் மாலையில் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.\nஅடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி கரகத் திருவிழாவும், 2-ந் தேதி மாலை 5 மணியளவில் பகாசூரன் வதம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 3-ந் தேதி காலை 10 மணிக்கு மேல் அர்ச்சுனன் திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், 4-ந் தேதி அர்ச்சுனன் தவசு உற்சவமும் நடக்கிறது.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் நடக்கிறது. முன்னதாக 12 மணியளவில் படுகளம் நிகழ்ச்சி நடக்கிறது. 6-ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, இரவு 9 மணியளவில் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவின் நிறைவாக 7-ந் தேதி காலை 9 மணியளவில் தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.\nஇந்தியாவில் மேலும் 92,605 பேருக்கு தொற்று- மொத்த கொரோனா பாதிப்பு 54 லட்சமாக உயர்வு\nவிவசாயிகள் அடிமைகளாக மாற்றப்படுவார்கள்- வேளாண் மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு\nவெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை\nஐபிஎல் கிரிக்கெட்- ராயுடு அதிரடியில் மும்பையை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nமொழி தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது- மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நீதிபதி வலியுறுத்தல்\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்- மக்களவையில் மத்திய அரசு தகவல்\nதமிழகத்தில் 25 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம�� கொடியேற்றத்துடன் துவங்கியது\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 11 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்\nநெல்லையில் இருந்து இன்று நவதிருப்பதி கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்\nதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருவிழா நடத்த வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை\nபேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது: வாலிபர் படுகாயம்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nகூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்\n64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nசூப்பரான மாலை நேர சிற்றுண்டி மசாலா இட்லி\nஉங்கள் எடையை சீராக வைத்துக் கொள்ள இந்த உடற்பயிற்சி மட்டும் போதும்\nலடாக்கில் 38000 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது- மாநிலங்களவையில் ராணுவ மந்திரி அறிக்கை\nபயணிகளுக்கு அதிர்ச்சி- ரெயில் கட்டணம் உயருகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.newskadai.com/pm-cares-fund-trustees-afraid-to-reveal-names-of-donors-chidambaram/", "date_download": "2020-09-20T07:21:17Z", "digest": "sha1:WXRS4EFML6F7KEZFH6NR4SOFXWTHMYGV", "length": 8641, "nlines": 87, "source_domain": "www.newskadai.com", "title": "ஐந்து நாளில் 3,076 கோடி...! பி.எம் கேர்ஸிடம் கணக்கு கேட்கும் ப.சிதம்பரம்..!! - Newskadai.com", "raw_content": "\nஐந்து நாளில் 3,076 கோடி… பி.எம் கேர்ஸிடம் கணக்கு கேட்கும் ப.சிதம்பரம்..\nகொரோனா பரவலை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்க்காக நிதி திரட்டும் வகையில் பி.எம் கேர்ஸ் துவங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவலை தடுக்க தேவையான நிதியுதவி செய்ய விரும்புபவர்கள் இந்த பி.எம் கேர்ஸ் ல் பங்களிக்கலாம் என்று தெரிவித்து. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள, பேரிடர் நிவாரணங்களுக்கு பிரதமர் நிவாரண நிதி என்ற அமைப்பு இருக்கும் போது ஏன் புதிதாக பி.எம் கேர்ஸ் எதற்குகாக என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.\nஇந்த பி.எம் கேர்ஸில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவே பி.எம் கேர்ஸின் நிதியை பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்ற வேண்ட��ம் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், பி.எம் கேர்ஸ் பற்றி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மார்ச் 26 ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரையிலான ஐந்து நாட்களில் 3,076 கோடி ரூபாய் நிதி திரண்டுள்ளது என்று பி.எம் கேர்ஸ் நிதியின் ஆடிட்டர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். அனைத்து தொண்டு நிருவனங்கள் மற்றும் சேவை அமைப்புகள் தங்கள் அமைப்புகளுக்கு அளவுக்கு அதிகமான நிதியை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதற்கு கடமைப்பட்டுள்ளது.\nஆனால் பி.எம் கேர்ஸ் ல் நிதி வழங்கியவர்களின் பெயர்கள் ஏன் வெளியிடப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார், பி.எம் கேர் நிதி வழங்கியவர்களின் பெயரை வெளியிட விலக்கு அளிக்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார், பி.எம் கேர் நிதி வழங்கியவர்களின் பெயரை வெளியிட விலக்கு அளிக்கப்பட்டது பணத்தைப் பெற்றவர்களுக்குத் தெரியும். எதனால், பணம் வழங்கியவர்களின் பெயரை வெளியிடுவதற்கு பி.எம் கேர் பயப்படுகிறது பணத்தைப் பெற்றவர்களுக்குத் தெரியும். எதனால், பணம் வழங்கியவர்களின் பெயரை வெளியிடுவதற்கு பி.எம் கேர் பயப்படுகிறது’ என அதில் கூறியுள்ளார்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….\nகோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் ஆகாமல் தணியாது வேகம்…\nஇறுதி செமெஸ்டர் எழுதாமல் பட்டம் கிடையாது..\nஅபராதம் மூலம் அபார வருவாய் ஈட்டிய ரயில்வே… டிக்கெட் இல்லாத பயணிகளிடம் ரூ.561 கோடி வசூல்…\nகல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை… மத்திய அரசு அதிரடி\nசல்யூட் போடு… இன்று கார்கில் வெற்றி நாள்… தீரத்தோடு போரிட்டு வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை…\n“விவசாயத்தை காப்பாற்றுங்கள்”…. கண்ணியமான கோரிக்கையை கலவரமாக்கிய போலீசார்… விவசாயிகள் மீது வன்முறை தாக்குதல்…\nபுதிதாக 15 மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையை தொடர்ந்து...\nமும்பை இந்தியன்ஸை வெளுத்து வாங்கிய சென்னை சூப்பர்...\nதன லாபம் பெருகும், மன கசப்புகள் நீங்கும்,...\nசேலம், கோவையை அடித்து துவைக்கும் கொரோனா… நாகை,...\nசேலத்தில் சந்தன மர கடத்தல்… வலை வீசி...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.theonenews.in/mustard-medicare-uses/", "date_download": "2020-09-20T08:18:12Z", "digest": "sha1:AOOCYRMAQBER7AOGCYSHTQUBFTK47OHZ", "length": 17348, "nlines": 171, "source_domain": "www.theonenews.in", "title": "கடுகு - மருத்துவ பயன்கள் - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome உணவு கடுகு – மருத்துவ பயன்கள்\nகடுகு – மருத்த���வ பயன்கள்\nகடுகு ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்.\nகோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.\nகடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.\nபோலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற, பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில், இவை பங்கெடுக்கக் கூடியதாகும். நியாசின் (விட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும்.\nகால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.\nஇருமலை கட்டுப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்கவல்லதும், ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு. சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளாக விளங்குவது கடுகு.\nகடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும். கருப்பைக் கட்டியைச் சுருக்குவதில் கடுகு எண்ணெய் பெரும்பங்கு வகிக்கிறது.\nஒவ்வொரு முறையும் கடுகு மற்றும் சீரகம் போன்றவற்றைத் தாளிக்க நீங்கள் கடுகெண்ணெயைப் பயன்படுத்தவும். வயிற்றின் மீது வெளிப்பூச்சாகவும் கடுகெண்ணெயை வ��துவெதுப்பாகப் பூசி, காலையில் வெந்நீரில் குளித்துவர, வலி நீங்கும். கடுகானது பெண்களின் மெனோபாஸ் கால சிக்கலை நீக்குகிறது. நல்ல உறக்கத்தை தருகிறது.\nPrevious articleகோதுமை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nNext articleவார ராசிபலன் – ஜனவரி 20 முதல் 26 வரை\nஆரோக்கியம் தரும் மாதுளம் பழம்\n10 ரூபாய்க்கு 2 சப்பாத்தி, அரிசி சாதம்\nஏற்காடு காண வேண்டிய இடங்கள்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\n‘ஹஜ்’ பயணம் தரும் படிப்பினைகள்\nThalapathy Vijay சொன்ன ஒரே காரணத்திற்காக #JusticeForSubaShree தேசிய அளவில் டிரெண்ட் செய்த ரசிகர்கள்\nவாஜ்பாய் இருந்த பங்களாவில் குடிபெயர்ந்தார் அமித் ஷா\nசூர்யா – ஹரி மற்றும் “அருவா”\nநவராத்திரி விழா – துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி 10 பேர் பலி\nதமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400196999.30/wet/CC-MAIN-20200920062737-20200920092737-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
]